கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாதம் 1993

Page 1
UN
 


Page 2
  

Page 3
கலைத் தாயே!
தனயரெம் உள்ளத்து உ நின் புகழ்பாடும் இப்பெ இசை மணங்கமழும் இம் உந்தன் பாதம் தனில் ச
 
 

யிரே!
ரு விழாவில் மலர்தனை மர்ப்பிக்கின்றோம்!
。4

Page 4
  

Page 5
இணையில்லாத
ஒரு ெ
தமிழ் கர்நாட பெருமையுட
இதழாசிரியர்கள்: மொழி
நs )
வே,
(Royal
TAM KARNATI
PROUDY
TATA V
ON FRDAY. T.
AT NAWA STARTING A
Souvenir Editors: A
 

தமிழிசைக்கு மேலும்
மருகூட்டாக
கல்லூரி க இசைமன்றம் -ன் வழங்கும்
விழா '93
கல் 4-30 மணி
6-1993 5TL3, LD65 Lukio
ஹமட் பஹ்ரி
மனன் பிரபாகரன்
(elege
C MUSIC SOCIETY
| PRESENTS
"ZHA "935
HE 8th OF JUNE RANGAHALA AT 4.30 P.M.
V. F. M, Fahri N. Ramanan /. Prabaharan.

Page 6


Page 7
விநா திருச்சிற்
வாக்குண்டாம் நல்ல மனமுை நோக்குண்டாம் மேனி நுடங் துப்பார் திருமேனி தும் பிக்ை தப்பாமற் சார்வார் தமக்கு
திருச்சிற்
Ꭶ5 ᎧᏈᎧ Ꭷu) 1.
படிக நிறமும் பவளச் செவ்வி கடிகமழ் பூந்தாமரை போற்6 அல்லும் பகலு மனவரதமுந் கல்லும் சொல்லாதோ கவி
-9| 65) 61) L
செந்துவர் வாய்க்கரு ங்கண்ணிணை ( வந்துவலஞ் செய்து மாநடம்ஆட மலி கந்தமலி பொழில் ஆழ் கடல்நாகைக் சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்
LD Շծ) (67)լ
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லிை பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளைப் காத்தாளை ஐங்கணை பாசாங்கு சமுட சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு
வாழ்
வான்முகில் வழாது பெய்க கோன்முறை அரசு செய்க கு நான்மறை அறங்கள் ஒங்க ந
மேன்மைகொள் சைவரீதி வி
 

பகர்
m)ř Lu Gvih
ண்டாம் மாமலராள் காது பூக்கொண்டு கயான் பாதம்
றம்பலம்
D5 Gir
ITLüb கையும் துடியிடையும் துதித்தால்
Dகள்
வெண்ணகை தேன்மொழியார் ந்த செல்வக் காரோணம் என்றும்
கும் திருமங்கையே
D5 air
ய அண்டமெல்லாம்
புவியடங்கக்
கரும்புமங்கை வார்க்கொரு தீங்குமில்லையே
ந்து
மலிவளஞ் சுரக்க மன்னன் றைவிலா துயிர்கள் வாழ்க ற்றவம் வேள்வி மல்க ாங்குக உலகமெல்லாம்.

Page 8
School of
( Words and Music by late Maj,
1. Thy spirit first to life awok In eighteen hundred and thi Beneath the sway of Marsh Thenceforth did Lanka's leat
Refrain :
School where Our fathers le Learnt of books and learnt
through thee we'll do the sa True to our watchword ' 'Di, We will learn of Books and
2. Within thy shade our father The path that leads to man’ They have repaid the debt t They kept thy fame inviolat
3. And we their loyal sons no The torch with hearts as so Our lusty throats now raise For Hartley. Harward, Mars
'We will never bring disgrace to c nor ever desert our suffering comrades i and the sacred things of the city, both obey the city's laws and do our best ti those about us who are prone to annul strive unceasingly to quicken the public ways we will strive to transmit this city more beautiful than it was transmitted
( THE OATH TAKEN BY TH

Our Fathers
H. L., Reed, Principal 1921 – 31 )
€,
rty-five,
and Boake,
"ning thrive.
arnt the way before us,
of men,
a file,
sce Aut Discede’’
men, and learn to play the game.
s trod. S estate. hey owed,
w bear
und as oak.
a cheer
h and Boake
fur city by any act of dishonesty or cowardice, in the ranks. We will fight for the ideals alone and with many. We will revere and incite a like respect and reverence in them and set them at nought. We will sense of civic duty; and thus in all these not only not less but greater, better and to us'.
E YOUNG MEN OF ATHENS )

Page 9
Royal College Tamil E
President :
Teachers Incharge :
Students Chairman :
Asst. Student Chairman :
Secretaries :
Treasurer :
Asst. Treasurer:
Souvenir Editors :
Committee Members :
99.
Mr. B, S
Mrs. A.
Mr. S. Si Mrs. . )
S. Sujeev
W. Nirma
B. Devpra
S. Kumar
K. Sudha
Balenc
F. M.,
Rama
Praball
V.
M.
N.
V.
M. H. M. S. Kanaga S. Rajarat V. Antoni T. Asokar K. Ganen G. Gnana S. Jeyaraj S. V. Val
 

Carnatic Music Society 3/94
uriarachchi
Gopalan hanmugalingam Nadarajamoorthy
e
laguhan
akash
San
kar
dra
, Fahri
a.
aa.
.. Fiaz
1rat İla DNA
na pillai
dran
Segaram
radha jothy

Page 10
INTERMEDIA
Student Chair man : S. Vigne Asst. Student Chairman : S. Sethu Secretary : S. Sutha Treasurer : N. Kopi
Committee Members
S. Thirumurugan D. Vankatesh K. Ganathipan S. Vignaharan B. Sujanesh
Junior C
Student Chairman : P. N. S. Secretary : T. Sujiti
Committee Members
Kokilan Gajendran . Imran Dimesh . Johan
S. Pradeep .. Nishantban
. Gopi
Kishoku mar
Class Rep
. Ramesh
Mohaneswaran Jeyaraj Thirumuru gan Sajanesia . Anundan
Jeya Prabhu Karthik S. Bavan
S

"E COM MITTEE
SWara kavalar Irshan haran
Committee
anjeevan
Kumar
resentatives

Page 11
“ISSA VIZ HA' ORGA
Sujeeve
Nirmalaguhan Dev Prakash
Kumaresan
. Sudhakar
. F. M, Fahri . Ramanan . Prabaharan
. H. M. Fiaz . Balendra
Kanagaratnam
- Antonipillai
Asokan
... Gan endran
Wigneswaran Sethukavalar Sutharshan V. Varadhajothy
. Kopiharan
Thirumlurugan
· Ganathipan
Vignaharan
 

NIZING comm ITTEE
B. Sajanesh A. Mohaneswaran P. Gnanasekeram J. Murali S. Rajaratnam P. Ramesh
B. Harisuthan S. Srithayalan K. Balakumar S. Kishokumar S. Pradeepan V. Manoraj M. Yatheesa Ruban K. Prabananthan M. Subramaniam K. Umesh Kanna A. Timothy Y. Rizan N. Jeyanthan Mohamed Mafas D. Vankatesh

Page 12
With Best
F
BEAUTY BRIGH
Dealer in Textiles & (Authorised Dealer
PLAZA 33-15-6, G
COLO
T.P.
Where is no brotherhood of mal

Compliments
rom
F TEX (Pvt) LTD.
I Readymade Garments
for Hybrite Textiles)
COMPLEX,
ALLE ROAD,
MBO - 6.
S 847 59
with out the fatherhood of God.
- H. M. Field

Page 13
இதழாசிரியர் சிந்தனை
மூன்று குலத்தமிழ் மன்னர் முன் போற்ற நின்று ஏற்றம் கொண்ட மூன்று பாலூட்டி வளர்த்த தாய்த் தமிழ். தமிழுக் இசை, நாடகம் என்னும் முத்தமிழ் மூன் காணிக்கையாகி நாதம்" இன்று உங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.
அசைவின்றி இசையில்லை. இசையி பிரித்த பின்பு தான் உடற் கூற்றின் பாவ புரிந்து கொள்வார். யாமறிந்த மொழி இல்லை. யாமறிந்த சமயங்களிலே இசைே உள்ள உயிர்களின் துடிப்பாக - அவற்றின் ஏன்! ஊதுகின்ற காற்றாக, இரைகின்ற க் விதியாக, மனித நேயமாக. இசை விெ இவ்விசை வெள்ளம் பாயும் பள்ளமாக த இட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இவ்வாறு அருமையும் பெருமையும் டொன்றுடன் முன்னான்கு சேர்ந்த காலத் மன்றம் இன்று புதுமையும் பொலிவும்பெற் மலர்ந்து பகலோடு உதிராத மலராக ந "நாதம்" என்னும் மலரை படைக்கும் பாரி ஒப்படைத்த பொறுப்பாசிரியருக்கும் அனை பட்டுள்ளோம். மாணவர் என்ற பார்வைய சக்தி அனைத்தையும் திரட்டியுள்ளோம். எல்லாம் அழியாக் கோலத்தில் காட்டியுள்ே நாதம் என்ற கோலத்தை செதுக்கும்பே சேர்த்துள்ளோம். இசைத்தொண்டு வளர நிறை நுகர்ந்து வாழ்த்துமாறு பெரியவர்கள்
மண்ணிலே இசை விண்ணிலே கான
கண்ணிலே களிபூ எண்ணக் குவியலி
வாழ்க இசை, வளர்க
 

களின் இதயச் யிலிருந்து
ரின்று வளர்த்த மூத்த - தமிழ் மூவுலகும் தமிழ். பாரதி படைத்த புதுமைத் தமிழ். கு மூன்றெழுத்து. அது பெற்றெடுத்த இயல், . மூன்றில் நடுவாகி - இசையாகி, இன்பக் கரங்களில் மலர்வது கண்டு மட்டில்லா
ஸ்லா அசைவில்லை. இதயத் துடிப்பில் சுரம் த்தை - அதன் பாதிப்பை வைத்தியர் கூட தனிலே இசையோடு இணையாத மொழி யாடு ஒட்டாத சமயம் இல்லை. உலகில்
செயற்பாட்டை மிளிரவைக்கும் தளிராக 5டலாக, எரிகின்ற நெருப்பாக, மதியாக, பள்ளம் இருக்கு மென்றால் மிகையாகாது. மிழ் கர்நாடக இசை மன்றம் அமைவதை
கொண்ட இசைக்கலையை வளர்க்க ஆண் $தில் அடிக்கல் வைத்து ஆரம்பிக்கப்பட்ட 1று இசைவிழாக் காண்கின்றது. இரவோடு த்ெதம் மணம் வீசும் இசைமலராக இந்த யபொறுப்பை மாணவர்களாகிய எங்களிடம் rத்து ஆசிரியருக்கும் நன்றி கூறக் கடமைப் lன் மகத்துவம் குன்றாது மலர்வடிக்க எம் மாணவர்களின் எண்ணத்தின் வண்ணங்களை ளாம். காலத்தால் அழியாத கல்வெட்டாக ாது பொருள்வேண்டி விளம்பரங்கள் சில இளையவர் செய்பணியில் குறை களைந்து ாாகிய உங்களை வேண்டுகின்றோம்.
அமுதைக்கூட்டி
மழைகாட்டி டும் நாதமலர்-எம் ான் சமர்ப்பணம்,
கர்நாடக இசைமன்றம்
இதழாசிரியர்கள்: மொஹமட் பஹ்ரி
ந. ரமணன் வே. பிரபாகரன்

Page 14
With Best
Fr.
Millers
Agents and Distributors of Kod Lita full Cream Milk, Bonlac Skim Fosters' and findlaters Scotch Wh
50, Yor
Colon
With Best
FrO
Saraswati
Vegetable
191, Ga. Color
T.P.
Good breeding is the blossom of g

Compliments
Limited
ak and Kraft Products, Vegemite, | Milk, Sheaffer Writing Instruments, lisky and Wines and Sherries etc.
k Street,
nbo - 1.
Compliments
1)
nie Lodge
Restaurant
│ │le Road, mbO - 4.
581913
ood sense - Young - Love of Fame

Page 15
4age from وع)V/سے
2/royal
Our Karnatic Music Society having programme of work, has this consi achievement of its objectives. Among of drama and dance at the Tamil T Inter School singing competition, the committees designed to help our st printing of this magazine 'Natham'.
Music as a fine art that knows cultural heritage and an important in sensibilities. Our Karnatic Music Soci and preserve such a heritage but has inculcate an appreciation of music an
thank the members for their co teacher-in-charge Mrs. A. Gobalan foil this society since its inauguration in
 

the ک Patnaibal College
plan ned and implemented a creditable derably furthered its scope and the its activities were the presentation hina Vizha”, the introduction of an formation of junior and senior sub udents at different levels and the
no barriers is an integral part of any gredient in the development of human ety has this not only helped to nature also helped to develop talent and long a widening audience.
intinued interest and efforts and the * her dedicated and able guidance of 1980.
B., SURIARACHCHI
Principal.

Page 16
09:11, &。
PETTAH ESSE
SUPPLIERS TO CONF
18/1, DAM
COLO
T. P. 326235, 449269, 434859
22948 ESSEN CE
Fax : 434859 . . .
A far must not swallow more belie

(ompliments
"podía
NCE SUPPLIERS
ECTIONERS & BAKERS
| STREET,
MBO - 12.
than he cata digest - Hakelock Hills.

Page 17
றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இ ஆர்வத்தை வளர்ப்பதற்காக நடத்தும் இ எனும் சிறப்பு மலருக்கு எனது நல்லாசிக கின்றேன்.
றோயல் கல்லூரி தமிழ் மாணவர் ஆர்வமும் உற்சாகமும் காட்டி வருகின்
இன்று இசை மன்றத்தின் ஆதரவில் மன்றம் 1980 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பு வளர்க்கும் தளமாக அமைந்துள்ளது. இ தையும் திறமைகளையும் மேடையேற்றுப் எதிர்காலத்திலும் அமைய வேண்டும் என் கின்றேன்.
இம்மாணவர்கள் தமது கலைத்துறை எதிர்காலத்தில் சிறந்த கலைஞர்களாக்கு
இம்மன்றம் தமது ஒவ்வொரு வருட மலரை வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சியை வானுற ஓங்க என்றும் என் நல்லாசிகள்
 

யின் ஆசியுரை
இசைமன்றம் மாணவர்களிடையே இசை சைவிழாவில் வெளியிடப்படும் நாதம்" ளை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடை
கள் கலை இலக்கியங்களில் பெரும் றனர் .
இசைவிழா சிறப்புற நிகழ்கிறது இம் பட்டு மாணவர்களின் இசை ஆர்வத்தை வ்விழா மாணவர்களின் இசை ஆர்வத் b அரங்காக நிகழ்காலத்தில் மட்டுமன்றி ாறு நான் அம்மன்றத்தை ஆசீர்வதிக்
யில் காட்டுகின்ற ஆர்வம் அவர்களை ம் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
மும் 'நாதம்" எனும் சிறப்பு நினைவு ப தருவதுடன் இம்மன்றத்தின் பணிகள்
செள. தொண்டமான்
சுற்றுலா, கிராமிய தொழிற்துறை
அபிவிருத்தி அமைச்சர்.

Page 18
09:14 (ßes
○ C
PFIZER
PROI INEX (R) PUTS TAKES OUT TI TO THE PROTINEX POW
688, G
Ra
The Clothes Make the M

(empliments
From
LIMITTED)
BACK WHAT THE DAY REAT YOUR SELF LR OF PROTINEX (R) TODAY
alle Road, malana.
- Latin Proverb

Page 19
Message from t
Royal
The Karnatic Music service to Royal College catering to the needs and i whose talents would have of The interest and enthusiasm helped many a child to d competitions and to win pr students and organisers O develop the musical danc young Royalists for generar
 

he Vice Principal
College
Society has rendered a great over the past decade, by interests of a set of students therwise been unrecognised. created by the society has isplay their skills at various izes. My best wishes to the f this society to foster and ing and dramatic talents of tions to Conne.
R. N. Edussuriya Vice Principal, Royal College.

Page 20
With Best
Εγο
Hotel Galax
52, Luxurious Rooms with AIC, international Chanels in h Carpeting Te
388, UNIC
COLOM
When a man seeks your advice he gen

Compliments
ky (Pvt) Ltd.
H/C, Water, Colour TV, with buse movies, wall to wall lephone etc.
N PLACE,
MBO 02.
erally wants your praise - Emile

Page 21
Őke latessage from (Reqal
I am happy to contribute thi on the occasion of the Karnatic Music Society.
Events of this nature serve born talents of children. Hence eager Support and enthusiasm.
take this opportunity Mrs. A. Gopalan and the studer cause of Karnatic Music at Roya
I wish the Karnatic Music
Royal College, Colomb - 7.
 

the Osie Drineipal (allege
s message to the souvenir published *ossai Vizha' Festival of the
the purpose of stimulating the in ; this is looked forward to with
to thank the Teacher-in-charge its for all they have done in the il College.
Society all success,
M. S. H. Cooray
Vice Principal

Page 22
With Bes:
PUSPA
GOWT. TRANSPO
62, Wolf
COLO
T.P.
Men seldom make passes At girls who wear glasses -

Compliments
ΙΟΥΠ
& CO.
RT CONTRACTORS
indha Street,
BO - 3.
3 2, 27 9
Dorothy Parker

Page 23
0. sistessage from (Reyal
I am happy to contribute thi O the occasion of the Karnatic Music Society.
Events of this nature serve born talents of children. Hence eager support and enthusiasm.
take this opportunity
Mrs. A. Gopalan and the studen cause of Karnatic Music at Roya
I wish the Karnatic Music
Royal College, Colomb - 7.

the O)ice 1Drincipal (allege
s message to the souvenir published **Issai Vizha' Festival of the
the purpose of stimulating the in this is looked forward to with
to thank the Teacher-in-charge ts for all they have done in the
College.
Society all success.
M. S. H. Cooray
Vice Principal

Page 24
With Best
Fr
PUSPA
GOVT. TRANSPOR
62, Wolfen
COLOM
T.P. 4
Men seldom make passes At girls who wear glasses -

Compliments
O
& CO.
T CONTRACTORS
dha Street,
BO — 3.
32 2.7. 9
Dorothy Parker

Page 25
தமிழ்த்துறைத் தை
பேரன்புடையீர்,
இசைத் தாய் சீரும் மற்றுமொரு நாள் இது.
முப்பெரும் விழா எடுத்து முத்தமிழு தர்கள். ஆனால் இன்று இந் ந வீ ன தனித்தனி விழா எடுத்து அலங்கரிப்பவ மிகையாகாது. இத்தினத்தில் றோயல் : இசை விழா எடுக்கிறார்கள்,
இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்விழா இதழிற்கு இச்செய்தியை வழங்குவதில்
றோயல் கல்லூரியின் இசை வளர் தத்தையே அ ர் ப் பணி த் த வர் கர், அமிர்தாம்பிகை கோபாலன். இவரின் த திற்கு ஒரு வரப்பிரசாதம். றோயல் கல் கோபாலனையே சாரும். அத்தகைய திற்கு செய்தவரும் அவரே. அவரது கின்றேன்.
இம்மன்ற ந ட வ டி க் கை களு க்கு ழைப்பை வழங்கிய உதவி பொறுப்பா மகத்தானது.
கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன் பொருளாளர்கள், இதழாசிரியர்கள் மற்
பினர்களின் கடின உழைப்பும், இசை களே இல்லை.
றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இ6 நிறைவுறவும் என் நல்லாசிகள்
றோயல் கல்லூரி, கொழும்பு.
 

லவரின் ஆசியுரை
சிறப்புமுற்று பேருவகை கொள்ளும்
ழக்கு அன்று முடிசூட்டியவர்கள் மூவேந் உலகில், இயல் இசை நாடகம் எனத் ர்கள் எமது இளவல்கள் தான் என்றால் கல்லூரி தமிழ் கர்நாடக மண்டபத்தில்
ாவின் இனிமையின் சின்னமாம் 'நாதம்" பெருமையடைகின்றேன்.
ச்சிக்குத் தன் வாழ்நாளின் ஒரு தசாப் நாடக மன்ற பொறுப்பாசிரியை திருமதி ன்னலமில்லா சேவை கர்நாடக மன்றத்
லூரி இசைவிழா என்றால் அது திருமதி சேவையை கர்நாடக இசை ம ன் ற த் சேவையை நான் மனமார ப் பாராட்டு
பேருள்ளத்துடன் தமது பூரண ஒத்து சிரியர்களின் சிறப்பு மிக்க பங்களிப்பு
ற மாணவர் தலைவர், செயலாளர்கள், றும் செயற்குழு, அமைப்புக்குழு உறுப் ஆர்வமும் பாராட்டப்பட வார்த்தை
சை மன்றத்தின் இவ்விசை விழா இனிதே
பேரன்புடன் வே. சிவானந்தநாயகம் தமிழ்த்துறைத் தலைவர்

Page 26
DR
[aritime A
AGENTS FOR NY
140A, VAUX
2nd AEC
COI Tel 422895-8 Fax: 422891, 698786 T1x : 23256 MSHIP CE
22500 MTIME CE
Sweet are the uses of adversity,
wgears yet a priceless jewe
 

Best Disfies
from
Agencies Ltd.
K Li NES OF JAPAN
CHALL STREET.
FLOOR,
BUILDING,
LOMBO -- 02
which like the Load ugly and venomous
in its head - Shakespeare

Page 27
பொறுப்பா
ஆசிய
இறைவனின் படைப்புகள் ஒவ்வொன் றைப் பார்த்து ம் அவனுடைய லீ லை சயத்து நிற்கும் வேளையில் மறைந்திருக் பதுமே எமது பணி, எமது பணியை .ெ தர்ப்பங்களிலும் எத்தனையோ இன்னல் கிறது. அவை எல்லாவற்றையும் வென் யில் நமது குழந்தைகளில் மறைந்திருக் பட்டது தான் இந்த இசை விழா. இந்த ஊக்கமும் பெற்றோரின் ஆதரவும், அதி. உறுதுணையுமே காரணம்.
எனினும் சில பெற்றோர் தமது பிள் போன்றவற்றில் ஈடுபட்டு பரிசில்கள் ெ பிள்ளைகள் அத்தகைய தகுதி பெற்றிரு தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை வழ சிரமத்தின் மத்தியில் தகுதியுடையோரா கடமையாகும்.
இது போன்ற விழாக்கள் ஆண்டு தோ களும், இறைவனின் கருணையும் கிடைக்க
 

சிரியையின்
புரை
ாறும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்
க ளை க் கேட்டும், உணர்ந்தும் அதி கும் ஆற்றல்களை தேடுவதும் வளர்ப் சய்யும் வேளையில் எத்தனையோ, சந் களை எதிர் கொள்ள வேண்டி இருக் ாறு எனது பணியை செய்யும் முயற்சி கும் ஆற்றல்களை தேடி உருவாக்கப் த ஆக்கத்திற்கு எங்கள் குழந்தைகளின் பரின் ஒத்துழைப்பும், சக ஆசிரியர்களின்
ாளைகளும் நாடகம், நடனம், பாட்டு பற ஆசைப்படுறார்கள். எனினும் அப் ப்பதில்லை. நாங்கள் மாணவர்களில் மங்கி, தகுதி குறைந்தோரையும் பல 'ய் மா ற் று வ தே எமது தலையாய
ாறும் நடைபெற எல்லோருடைய ஆசி வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
திருமதி அ. கோபாலன் பொறுப்பாசிரியை தமிழ் கர்நடாக இசை மன்றம்.

Page 28
09:14 (ße
United Me
(PACKAGING
529, 19 K. CYRIL C COL(
T. P. 449688, 440524
He was a man, take him I shall not look upon his

€amp
poco
rchants Ltd.
DEPARTMENTS)
2. PERERA MAWATHA
)MBO 13.
for all in all, like again. - Shakespeare

Page 29
மாணவர் த
மனத்துடிப்பின்
சங்கம் வளர்த்த தமிழ் வள்ளு கம்பன் கண்ட தமிழ்; காவியம்
இன்று வேத்தியர் கல்லூரி தமிழ் கர்நா தமிழ். முத்தமிழின் மத்தியில் தித்திக்கும் பரப்பி பண்பாடும் பழந்தமிழ். அத்தமிழின் இன்று உங்கள் கைகளில் தவழும் நாதம் என் மன்றத் தலைவர் என்ற முறையில் என் எண் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
மின் சக்தியிலே செயற்படும் சாதனங்க படும் சாதனங்கள் எத்தனை. இத்தனைக்கு மனோபாவம், மனித செயற்பாடுகள் எவ்வ பார்த்தீர்களா? அவனுடைய ஒவ்வொரு துடிட் பிணைந்து இருக்கின்றது என்பதை உன்னிப்ப தான் தெய்வீக சக்தியாக, தெய்வீகக் கை கலையாக நம்முன்னோர்கள் இசையின் தன் பிறந்து, தாய் மடியில் இசையோடு வளர்ந்து, இசையோடு தான் ஒரு மனிதன் சங்கமம் இல்லாத இசையின் வளர்ச்சிக்கு எமது மன்ற
ஈழத்திருநாட்டில் ஒரு களஞ்சியம். அ; அந்த ஆலமரம் இருப்பது ஒரு சோலைவனம் தன்னிகரில்லா வேத்தியர் கல்லூரி. அதன் பிரத்து எண்பதாம் ஆண்டு மாசிமாதம் பன்ன இசைமன்றம் என்று பெயர் குட்டிக்கொண்ட பொறுப்பாசிரியர், மற்றும் ஆசிரியர்கள், பன சேவைகளை நாம் மறக்க முடியாது.
இசையார்வத்தை வளர்க்க மாணவர் நடாத்தி பரிசில்கள் வழங்கி உற்சாகப்படுத் செயற்பாடுகளாகும்.
 

லைவரின்
சில வரிகள்
ருவன் வடித்த தமிழ்; b படைத்த தமிழ்
"டக இசைமன்றம் விழாக்கோலம் பூணும் இசைத் தமிழ். எண் திசையும் புகழ் அடையாளச் சின்னமாக ஒரு முத்து ானும் மலர்க் கொத்து. கர்நாடக இசை "ணக் கருக்களைச் சொல்லிக் கொள்வதில்
ள் எத்தனை அணு சக்தியிலே செயற் ம் மேலாக மனித வாழ்க்கை, மனித ாறு அமைகின்றன என்பதை எண்ணிப் பும் ஏதோ ஒரு இசையுடன் பின்னிப் ாகக் கவனித்தால் புலனாகும். இதனால் லயாக ஆன்மீக சக்தியை மேம்படுத்தும் ாமையை விளக்கினார்கள். இசையோடு தனை மறந்து செல்லும் போது கூட ஆகின்றான். இவ்வண்ணம் ஒப்புவமை த்தின் பங்கு மகத்தானது.
து கல்விக்கும், கலைக்கும் ஓர் ஆலமரம்.
சோலையிலே ஒரு ஆலை; அது தான் ஓர் பெரிய விழுது ஆயிரத்து தொளா ரிரெண்டாம் திகதி தோன்றி கர்நாடக 1. அன்றுதொட்டு இன்றுவரை அதிபர், ழய மாணவர்கள் இசைவளர்க்கச் செய்த
5ளிடையே பண்ணிசைப் போட்டிகள் தி ஊக்குவித்தமை நம்மன்றத்தின் சில

Page 30
இசை வளர்க்க எடுக்கும் விழா6 எங்களின் சிறிய கரங்களை நம்பி ஒப்பன ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை கூறி
இனிய இசைவிழா இயற்றும் பொ கிய நிமிடம் முதல் எங்கள் இசை வள விழா எங்கள் மாணவர்களின் திறமைகள் ஐயமுமில்லை.
இரவு மலரும் இனிய மாலைப் ெ அலைவடிவாய் வருகை தந்திருக்கும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
குறைகாணாது நிறை கொள்ளும் எமக்குண்டு என்ற நம்பிக்கையில் விடை
"இசைவூசல் வ

வின் பாரிய பொறுப்பை மாணவர்களாகிய டத்த பொறுப்பாசிரியர், அதிபர், அனைத்து க்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
றுப்பு இளைய தோள்களில் சுமக்கத் தொடங் rர்க்கும் பயணம் தொடர்கின்றது. இப்பெரு 3ள அள்ளித் தெளிக்கும் என்பதில் எதுவித
பாழுதினில் நம் அழைப்பை ஏற்று பொங்கும் அனைத்துப் பெருமக்களையும் வரவேற்பதில்
உங்கள் ஆசியும், ஒத்துழைப்பும் என்றும் பெறுகிறேன்.
சமாகா இதயமேது'
ச. சுஜீவ் மாணவர் தலைவர், தமிழ் கர்நாடக இசை மன்றம்,
றோயல் கல்லூரி.

Page 31
பேனாவில்
இனிய இசை என்று இயம்பும் எம் இ மெருகூட்டலாக வேத்தியர் கல்லூரி தமிழ் கர் சிறப்பினைக்காக இசை விழாக்கோலம் பூண்டு மார்களுக்கு சான்றாக எழும் நாதத்தின் மூலப் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதி
நலைநகரிலே கர்நாடக இ சை க் கெ தொளாயிரத்து எண்பதாம் ஆண்டளவில் இங் இன்றுவரையிலான நாட்களில் இசைக்காற்றிய மிகவும் உற்சாகத்துடனும், சிறப்புடனும் ஆற்றி பொறுப்பாசிரியைக்கு உரித்தாயிருக்கும்.
இம்மன்றம்வேத்திய வட்டத்திற்குள்ளும் வெற்றியும் கண்டது. இனி வரும் காலங்களில் இசையினை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அ வும் பாடசாலைகளுக்கு எம்மாலான எல்லா டுள்ளது.
இவ்வாண்டும் கல்வி அமைச்சினால் நட களுக்கிடையிலான போட்டிகளில் கலந்து கொ நடாத்தப்பட்ட தனிப்பாட்டு, குழப்பாட்டு ஆ8 சில்களை வென்றெடுத்தனர்.
இசை விழாவானது இனிது அரங்கேறிட தார உதவியும், பொறுப்பாசிரியையின் நெறி உற்சாகமும் மாணவச் செல்வங்களின் நல் உை உதவிகள் பல வழங்கிய பெற்றோர், பெருந்தன நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப் பொன்மாலை பொழுதினிலே நம் வர்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெ முயற்சியில் நீவிர் காணும் நிறைகளை பிறர் முனைந்து எம்மிடம் மொழிந்திடவும் உங்களை
 

சைத்தாயின் ஒளி வீச்சினை மேலும் ஒரு PT-க இசை மன்றத்தினர் தமிழிசையின் ள்ளோம். இவ்விழாவில் சரம் உதிர்ந்த இசை மன்ற செயலாளர்களாக எங்கள்
பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
ன் றொரு மன்றம் முதலிலே ஆயிரத்து 'கு ஸ்தாபிக்கப் பட்டது. அன்று முதல் பணிகள் பல. இப்பணியை தடையின்றி பி வருகின்றதென்றால் அப்புகழ் மன்ற
இதுவரை காலமும் இசையினை வளர்த்து கொழும்பு கல்லூரிகள் வட்டத்திற்குள் tத்துடன் வேறு கர்நாடக மன்றம் நிறுவ உதவிகளை செய்யவும் திட்டமிடப்பட்
ாத்தப்பட்ட 'தமிழ்தின விழா' கல்லூரி ண்ட எம் மாணவர்கள் இசை பிரிவில் ய போட்டிகளில் பிரகாசித்து பல பரி
விளம்பரதாரர்கள் அளித்த பொருளா ப்படுத்துகையும், அதிபர் எமக்களித்த ழப்பும், மற்றும் தகுந்த நேரங்களில் கயினர்க்கும் எம் மன்றத்தின் சார்பாக
ழைப்பை ஏற்று வருகை தந்த அனை ரிவித்துக் கொள்வதோடும் இம்மாணவ காண செய்திடவும், குறை காணின்
வேண்டி நிற்கின்றோம்.
செயலாளர்கள், பா. தேவ் பிரகாஷ் ச. குமரேசன்.

Page 32
WITH BES
Hagtech c
5。
CC
WITH BES
Never trust the advice of a

T COMPLIMENTS
FROM
Tarketing s td.
Foster Lane,
bombo - 1 O.
iT COMPLIMENTS
FROM
A.
WISHER
man in difficulties — Chester Fjeld

Page 33
3rom the dSenior
σ4 έ, cSinhala "latusie and
It is with great pleasure that l the souvenir of the Karnatic Music ted to produce citizens endowed fledged personality.
Music brings people of diffe eradicates their Wices. Karnatic purpose by bridging the gap that
The Sinhala Music and Drama greatly appreciates the endevour of and wish them all success,
 

O); Dresident
9Drama cSociety
contribute this message to Society which is dedicawith integrity and full
cent culture together and Music Society serves this stands against this Wenture
Society of Royal College the Karnatic Music Society
S. P. LIYANAGE
(Master - in - Charge)

Page 34
With Best
SRI /MURUG
Importer & D.
25, ST' J
COL
T、割。431503
the world speaks to me in picture

Compliments
From
AN TRADERS
ealer Of Food Stuff
OHNS ROAD
OMBO -- I !
is, my soul answers in music. - Tagore

Page 35
Message frc
Western Musi
It gives a great pleasure to the Annual Issue of the Ka Royal College.
Whilst pursuing the ob namely promoting an appreci among the members, your socie an abiding love for this tradi music.
I sincerely wish your se progress and success in achiev all programmes of work in the
 

m the
C Society
o contribute this message |rnatic Music Society of
jective of your society, ation of Karnatic Music aty has naturally fostered tionally cultural form of
Dciety and its members, ing the desired goals in
future.
Mrs. I. Pulendran
(Teacher-in-Charge) Western Music Society.

Page 36
WTH BE
Overseas Ca
CUSTOMS
FORWAR
237, 412 F
MAI
CO
Τ. Ρ. : 4 2 3 6 79
For when I gave you an inch, y

T COMPLIMENTS
FROM
rgo Consultants
HOUSE CLEARING
&
DING AGENTS
AIROZ. BUILDING,
N STREET,
OMBO - 1 1 .
u took an ell - John - Heywood - Ibid.

Page 37
神引 ĀŋɔŋɔOS ɔįsnyw ɔŋou noxae ofəIIoɔ Iosiosi
 
 

oueJewsəueųOW w szes-, 'W'H'W 'uueuse.Jesses- 's səəļuəeq\/ 'seleẤep 's 'se||d Áuoụuw 'A' Jes '^ '(10)||p=) Jų e- 'W','W Moj puz 'ueųSieųnS 'S 'ueləyeseuɔ ‘a ‘ue pueueso y ueųnfieleuuIN 'M '(lo||p=) ueueue) 'NoueueųĮdox, 'N MOJ !8!
'deleAessnų)es os'Áųoseupelea'A'S '(lelnseəu L 'Issy)Unue^ og "(io).|p=) ueueųeqe
'uëx|OSV 'L 'uele MuseußW's '(ueuseųo sẠuəpnis įssy)
(e6/eųo-us-leųoee 1)Áų uoouleselepeN ’n ‘suw '(seunseeuI) lexeų.pns » (Kieseloes) usexseua aegog '(sedlou|Je]) |soubedelins og '(ueuseųo quepnus)e^eesns 's "(ÁJeļeloes) ueseJeuny'S '(e6.Jeųo-ul-Jeųoeə1) ue|edop y 'suw
H - T pembes

Page 38


Page 39
With Best C
Fr
General Merchants &
129, Old m
COLOM
T. Phone: 541146, 423365
To be angry is revenge the faults of
 

Ompliments
)
Commission Agent.
oor Street,
IBO - 12.
others on ourselves - pope

Page 40
not
 
 


Page 41
M A A N N T E L L
| N V/ E
W T
The National S
Tested and
By Over Nin Deposit
\
"Savings
255, Galle Colomb
TO SERVE WITH
To be angry is revenge the faults
 

E G E N T M. O. W. E ST
H
avings Bank
Trusted
e Million
O'S
House'
Road, - 03.
INTEREST
f others on ourselves - Pope

Page 42
With B
Ceylon Fer
A Great Source
Prosperi
294,
Fax – 575624 Lakpohora CE Telex - 21 1 08 Pohora СЕ Cables - Pohora' Colombo
Books are the shrine where the

st Compliments
from
tilizer Co. Ltd.
of Nourishment to Crop
&
ty To Farmers
Galle Road, ombo - 03.
int is, or is believed to be - Bacon

Page 43
With Best C.
Fro
H o te |
All varieties of high Class Vegetarian d
at Island
1 41 , Sri Kathi
Colomb
With Best
Fron
Gem S
Rare Precious a
Michael Schramm imports
705 4th St. Sfe - 266 Boulder. Co. 80302 U. S. A. 303-440-8380
Fax-303-440-888
Good breeding is the blossom of gol

ompliments
Island
ishes Roonas available under one roof
lodge.
| resan Street,
,13 - כ
Gompliments
Stones
nd Phenomena
Ceylon Sapphires international
235, Galle Road, 3rd Floor Colombo - 04. 94-I-502769, 502012 Res 573573 Fax-94.1-5084
d sense - Young - Love of Fame

Page 44
With Best (
F.
Nawagiri
Importers and Whole Sellers of V Apples Fr
No. 7, K
Fifth Cr
COLO
T. P:- 323 96
Never trust the advice of a man in

ompliments
"On
Snack Bar
it or Brand Oranges and Kangro Brand om Australia.
alyani Mahal
oss Street,
MBO - .
iifficulties. - Chester Field.

Page 45
பண்டைய இசை
தமிழ் பாரம்பரியமும், பண்பாடும் இ தமிழிலக்கிய வரலாற்றை ஆழமாக உை வரலாறு இலக்கியத் தோடு எவ்வாறு பி உணரமுடியும். தமிழ் மக்கள் இசையை கைக்கிளை, உழை, இழி, விளரி, தார
இயற்கையோடு இணைந்து வாழ்ந்: ணென வாழ்க்கையை உணரத் தலைப்ட தோளராகம், பொழுது புலரப் பூபாள யிலே காம்போதி, அந்தி மயங்கும் நேர என வேளைக்கு வேளை இசையின் இய தனர், அகவல் பாடலை ஆரபி ராகத் லும் வெண்பாவை சங்கராபரணத்தில் இசைபாடும் மரபையும், வாழ்க்கையைய கின்றனர்.
தமிழர் தம் வாழ்க்கை முத்தமிழே முல்லை, மருதம், நெய்தல், பாலை எ இயற்கையோடு இணைந்து செழித்தது உதவியாகவும் பொழுது போக்கிற்கு உ மையை தொல்காப்பியர் தமது இலக்கண பறை எனவும், பின்னதை யாழ் எனவும் பரந்திருந்த நல்லிசை மரபை விளக்கும் பெருங்குருகு, சிற்றிசை, பேரிசை, இ இலக்கண நூல்கள் யாவும் இன்று அழிற்
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல் காலத்தமிழிசையின் அரிய குறிப்புக்களை திற்கு உரை எழுதிய அடியார்க்குநல்ல களின் மூலம் தமிழ் நாட்டில் செழித்து 6 றும் உ ண ர மு டி கி ன் றது. சங்கத் த இசைப்பாடல்கள் பரிபாடலாகும், பரிப தோர் பெருமையை பரிமேலழகர் தமது
முத்தமிழில் ஒன்றான இசையை தய பின் நடு வண்ணதாக வைத்து தமிழர்
தமிழ் மக்களின் இசைமரபுக் கருவூல. தமிழ் மரபினதும், தாடகத் தமிழ் மரபி முன் விளங்குகின்றது. சங்க இலக்கியங்க பாணாற்றுப்படை, குறிப்புக்கள் மூலம

மரபின் செழுமை
யற்கையோடு இணைந்து வளர்ந்தவை. 1ணர முற்படும் ஒருவர் இசைக்கலையின் ன்னிப் பிணைந்திருக்கின்றது என்பதை ஏழாகக் கண்டனர். குரல், துத்தம், ம் என அவற்றை வகைப்படுத்தினர்,
த தமிழ்மக்கள் பொழுதிற்கு ஒரு பண் பட்டனர். வைகறைப் பொழுதிலே இந் ராகம் நண்பகலிலே சாரங்கம், மாலை த்திலே கல்யாணி, நடு இரவிலே ஆகரி ல்பை உணர்ந்து வாழ்க்கையை அமைத் திலும் கலிப்பாடலை பைரவி ராகத்தி
பாடும் மரபைக் கண்டு பண்ணோடு பும் தமிழர் தம் கலாசாரத்திலே காண்
ாடு இசைந்து வளர்ந்தது. குறிஞ்சி, ன்ற ஐவகை நிலங்களிலும் இசை மரபு , மக்கள் தொழிலைச் செய்வதற்கு -தவுவதாகவும் இசைக்கலை அமைந்த நூலில் உணர்த்தியுள்ளார், முன்னதை கூறுவர். தமிழ்கூறும் நல்லுலகத்தில் இலக்கண நூல்களான பெருநாரை, சை மரபு, இசை நுணுக்கம் போன்ற
து போய்விட்டன.
ஸ்களிலும், சிலப்பதிகாரத்திலும், பழங் க் காணமுடிகின்றது. சிலப்பதிகாரத் 0ார் எடுத்துக் காட்டிய மேற்கோள் வளர்ந்த இசையின் மேன்மையை இன் மிழில் இன்று எமக்குக் கிடைத்துள்ள ாடலுக்கு இசையமைத்து பண் வகுத்
உரையிலே கூறியுள்ளார்.
லிழர் இயல், இசை நாடகம் என்ற மர தம் பண்பாடு வளர்ச்சி பெற்றது.
2ாக விளங்கும் சிலப்பதிகாரம் இசைத் னதும் பேரிலிக்கணமாக இன்று என் ளான சிறுபாணாற்றுப்படை, பெரும் ாகவும், சிலப்பதிகாரம் தரும் இசை

Page 46
நுணுக்க வளத்தின் பின்னணியிலும் சுவாமி விபுலானந்த அடிகளார் யாழ் செழுமையை விளக்கி உள்ளார்.
இன்று நாம் வீணை வாத்தியத் ! மாக காண்கின்றோம். 'பரிசு பெற்ற செங்கோட்டி யாழே வீணையாயிற்று தக்கது. பண்டைக்காலத்தில் எ ம் மு கொண்ட பேரியாழ், பதினேலு நரம் நரம்புகள் கொண்ட சகோட யாழ், யாழ் என வேறுபட்ட இசைக்கருவிக% றையே சுவாமிகள் தமது ஆராய்ச்சி (
தொன்மைத் தமிழிசையை மீட்டெ றாண்டில் நடைபெற்றுள்ளன. சிறந் காம் பண்டிதர் தமது 'கருணாந்த சா செழுமையைக் குறிப்பாக விளக்கியுள் யின் விரிவையும் அதன் வழியாக தமி இராகம் உண்டாக்கும் விதிகளையும் காலப்போக்கிலே அன்னிய மொழிச் ே பட்டமையைத் தொட்டுக்காட்டியுள்ள
பழைய தமிழிசை மரபு இன்று தி எது தொன் மை யா ன தமிழர் தL பெற்ற மாற்றங்களையும், அவை கர் தப்பட்டுள்ளமையையும், உணர்த்தும் தமிழிசை இயக்கம் புதிய மறுமலர்ச்சி ழிசைக்கு விழா எடுக்க வேண்டும் எ பேராசிரியர் கல்கி போன்றோர் பா ஆண்டு தோறும் இசைவிழாக்களைத்
இசைக்கலை மனித உணர்வுகளையு கலை என் பதைப் பாரம்பரிய நாசரீகங் கலைஞர்கள் அக் காலத்தில் நிரம்பிய சமூ னர். புலவர்களாகவும், வாத்திய வி பாணர், பறையர், துடியர், கடம்பன் அழைக்கப்பட்டனர். பரிபாடலிலே ப னாகனாா, கணணனானனாா , மருதது கனார் போன்றோரின் குறிப்புக்கள் வ
இசைக்கலை மனித உறவுகளையும் மாக பல்வேறு நாகரீகங்களில் அமைந்தி றுடன்ஒன்றுபட்டிணைந்த அறிவுத்துை விளக்கும் சொல்லாகவே இசை' பண் தப்பட்டது, முழுமையான கல்வியைய வன் இசைப்புலமை பெற்றவனாகவும்

ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட நூலின் மூலம் பண்டைய இசை மரபின்
தினை மட்டுமே பண்டை மரபின் எச்ச பாடல்கள்" என்ற ஆராய்ச்சி நூலிலே என விளக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் ன் னி ரு ந் த இருபத்தியொரு நரம்புகள் புகள் கொண்ட மகரயாழ், பதினான்கு ஏழு நரம்புகள் கொண்ட செங்கோட்டி ள் இன்று மறைந்து போயின. இவற் மூலம் வெளிக்கொணர்ந்தார்.
-டுக்கும் பாரிய முயற்சிகள் இந்த நூற் த இசை ஆய்வாளரான தஞ்சை 'ஆபிர கரம்' என்ற நூலிலே தமிழிசை மரபின் rளார், பன்னிரண்டாயிரம் ஆதி இசை ழ் மக்கள் சுரங்களையும், சுருதியையும்
விளக்க முயன்ற ஆபிரகாம் பண்டிதர் சொற்களால் இவையெல்லாம் அழைக்கப்
"ffy",
ரிந்து கர்நாடக இசைமரபாக மாறியுள் b இசைக்கலை மரபு காலப்போக்கிலே நாடக இசைமரபு என அன்னியப்படுத் வகையிலே தமிழ் நாட்டில் தோன்றிய அ லை யை உருவாக்கியுள்ளது. தமி ன்ற உணர்வோடு மூதறிஞர்ராஜாஜி, ரிய முயற்சிகளை மேற்கொண்டனர். தமிழகம் கண்டு வருகின்றது.
'ம் உள்ளங்களையும்பண்படுத்தும் அழகுக் களின் மூலமாகவும் அறிகின்றோம். இசைக் ழ 5 அந்தஸ்து உடையவர்களாக விளங்கி ற்பன்னராகவும் விளங்கிய கலைஞர்கள் ண், இசைக்குலவேந்தர், விறலியர் என ண்வகுத்த இசைப்புலவர் கள க பெட்ட வன் நல்லச்சுதனார் நாகனார். நன்னா ருகின்றன.
உணர்வுகளையும் ஒன்றுபடுத்தும் ஊடக ருந்தது. இலக்கியம், கலைகள் ஆகியனவற் ற சார்ந்த மனித கலாசார முழுமையை rடைய கிரேக்க மக்கள் மத்தியிலும் கரு பும் அறிவு முதிர்ச்சியையும் பெற்ற ஒரு
விளங்கினான். உடலியற் கலைகள்

Page 47
மனித உடல் வளத்தோடு தொடர்பு ே மனிதனின் ஆத்மாவுடன் தொடர்பு கொ "பொலிற்றிக்கா" என்ற புகழ் பூத்த நூல்
மொசப்பொற்ரேமியா, எகிப்து நாக ரீகங்களிலும் இசைக்கலைஞர் பெற்றிருந்த நாசரீகத்திலும் இசைக்கலைஞர்கள் தனி னர். அரசியல் நிகழ்வுகளிலும் இசைக் இசைக்கலை ஒருவகையில் மனித உணர்வு புக்கலையாகவே காலந்தோறும் வளர்ந்து
குறிப்பாக கிரேக்க சமுதாயத்தில் கவிஞனும், மெய்ஞானியும் அறிஞரும் இ ருந்தனர் பண்டைய தமிழகத்திலும் இ யும் போல இசைமரபு சமுதாய அமைவு டும். தமிழ் கூறும் நல்லுலகத்தில் காலப் மரபுகளின் செல்வாக்கு இசைக்கலையின் ே துரதிஷ்டவசமானது.
சமண பெளத்தர் ஆன்ம ஈடேற்றம்
வெறுத்தனர். பல்லவப்பெருமன்னர் த எழுந்த பக்திப் பேரலையும், சைவ வை6 ஏற்படுத்திய கலாசார விழிப்பும் இசைக்க நாயன்மார்கள் இசைத் தமிழால் இறைவன் இன்னிசை வீணையர் யாழினர், ஒருபாலு பினர் ஒருபாலும் நிறைந்திருந்தனர். ப கம் எங்கும் செழித்து வளர்ந்தது.
தமிழிசை மரபின் வளர்ச்சியையும், சோழநாயக்க மன்னர் காலத்தில் படிப்ட வரலாறு கூறுகின்றது. காலப்போக்கில் னால் வடநாட்டு இசையும், தெலுங்கு ( நாடக இசை மரபு உருவாக்கியது. பிற் ஆதிகுருவாகிய புரந்தரதாஸர் முதலாக பெற்றது. தஞ்சாவூர் மன்னர்களும், திரு நாள் மன்னர் போன்றோரும் புதிய எழு சுவாமி கீர்த்தனைகள் பிற்கால இசைமர
இன்றைய காலகட்டத்தில் கர்நாடக என்ற கவலை பல்வேறு மட்டங்களில் உ இன்றைய தலை முறையில் பலர் தோ6 மரபில் வந்த இசைக் கலைஞர்கள் போல தோராக உள்ளனர். பல்வேறு இசைக்க விற்கு இசைக்கலையை இரசிக்கும் ஆர்.எ திரையிசைக்கலை, மெல்லிசைக் கலை ஆதி யும், செழுமையையும் இளம் தலைமுறையி

கொண்டிருப்பது போல இசைக்கலை ண்டது என்பதை "பிளாற்றோ தமது லில் கூறியுள்ளார்.
ரீகங்களிலும், கிரேக்க உரோம நாக
முதன்மை போல பண்டைத் தமிழ்
த்ெதுவமான ஆளுமையுடன் விளங்கி
கலை பிண்ணிப் பிணைந்திருந்தது.
களை உறுதிப்படுத்தும் ஒரு தொடர்
வந்தது.
வாழ்ந்த ஒவ்வொரு தனிமனிதனும், சை அறிவு படைத்தவராக அமைந்தி ம்மரபின் தொடர்ச்சியும், வளர்ச்சி களுக்கு ஏற்பச் செறிந்திருக்க வேண் போக்கில் ஏற்பட்ட சமண பெளத்த மன்மையை மந் தகதிக்குள்ளாக்கியமை
என்ற நோக்கில் அழகுக் கலைகளை மி ழ க த் தி ல் அசோச்சிய காலத்தில் ஷ்ணவ சமய மறுமலர்ச்சியும் மீண்டும் லை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது: னைத் துதித்த மையும், ஆலயங்களில் லும், இருக்கொடு தோத்திரம், இயம் ண்ணோடு இசைபாடும் மரபு தமிழ
வடமொழியிசை மரபும், கலப்பும் டியாக ஏற்படுத்திய மாற்றங்களை ஏற்பட்ட இயல்பான மாற்றங்களி இசையும் தமிழிசையோடு கலந்து கர் காலத்தில் கர்நாடக இசை மரபின் கர்நாடக, இசை மரபு புத்துயிர் த வாங்கூர் சமஸ்தான ஸ்வாதித் திரு ஒச்சியை உருவாக்கினர். தியாகராஜ பின் மூலவிசையாக அமையலாயிற்று.
3 இசைக்கு ஆதரவு குறைந்துள்ளது ருவாகியுள்ளது. இசைக்கலைஞர்கள் ன்றியுள்ளனர். இவர்கள் பாரம்பரிய 3ன்றி பல்வேறு துறைகளைச் சார்ந் லைஞர்கள் தோன்றி வருகின்ற அள பம் மக்கள் மத்தியில் வளரவில்லை. நியன இசைக்கலையின் ஆளுமையை னர் மத்தியில் மழுங்க வைத்துள்ளது.

Page 48
தமிழ் நாட்டில் தமிழிசை இய இசை வளர்ச்சிக் கழகங்கள் பரந்: உள்ள இசை வளர்ச்சிக்கழகங்கள் பண்டைய இ சை யை இரசிக்குட வாறான முயற்சிகள் நிறுவன ரீதி தூக்கம் பெறமுடியும்.
திரைப்படத்துறையில் ஆரம்ப பிசை மரபாக விளங்கியது. குறி வற்றினூடாகவும் பல்வேறு மக்கள் களின் காதுசளில் விழுந்து கொண் காட்சி ஆகியனவற்றின் காரணம யான இசைக்கலை ஈடுபாடும் குை தேக்க நிலையை உருவாக்கியுள்ள
காலத்திற்கு ஏற்ப வாழ்க்கை றன. புதுப்புதுக்கலை வடிவங்கள் னர் மத்தியிலும் சமுதாயத்திலும் ( யான இசைக்கலையின் மூலம் ஆறுத லாம் என்பதை இன்றைய சமுகத் பாரம்பரிய இசைக்கலையின் செழு இர க் க ங் களை யு ம் மக்களை லாரை ஒன்றுபடுத்தி செயற்படல
இசைக்கலையை மக்கள் கலையாக்க

க்கம் தோன்றியமை போல, இலங்கையில் அளவில் தோன்றவேண்டும். இலங்கையில் , இசைக்கல்லூரிகள் புதிய உணர்வோடு
குழாத்தினரை உருவாக்க வேண்டும். இவ் பாக வளரும்போது தான் இசைமரபு புத்
காலத்தில் கர்நாடக இசைமரபுதான் திரை ப்பாக நாட்டியம், கதாகலாசேபம் முதலிய கலைகளினூடாகவும் பாரம்பரிய இசை மக் Tடிருந்தது. இன்று வானொலி, தொலைக் ாக இசையார்வம் ஏற்படுவதும், மரபு ரீதி றந்து செல்வதும் இசைவல்லார் மத்தியில்
மாறுபடுகின்றது. கலைகளும் மாறுபடுகின்
தோன்றுகின்றன. இளைய தலைமுறையி இசைக்கலை வளம்பெறவேண்டும். தூய்மை லும் அமைதியும், ஆன்மீகவலுவையும் பெற நிற்கு மெல்ல மெல்ல உணர்த்த வேண்டும். மை யையும் இன்றைய கலைமரபின் ஏற்ற உணரவைப்பதற்கு ஏற்றவகையில் இசைவல் வைப்பதன் மூலமே மீண்டும் அர்த்தமுள்ள * (LDւգ պլԻ.
ஆ. சிவநேசச் செல்வன் பிரதம ஆசிரியர், வீரகேசரி.

Page 49
With Best C
F.
W. M. P. SON
COMMISSION AGENT
72, Old
COLON
Telephon
Never trust the advice of a man in

ompliments
"On
S (PVT) LTD
& TRANSPORT AGENT
Moor Street, MBO - 12.
e: 431160
defficulties. - Chester Field. ,

Page 50
WITH BEST C
FR
SARWO WISHWA
Professionals
Offers you a top Ouality Of
41, Lumbini Avenue Ratmaiana.
Tel: 74820, Telex: 22837. SARVA CE
WITH BEST C
FRC
Sriya Latha
A Reliable place
83, Sea
Colomb T. P. 431374
Music is the medicine of breaking h

OMPLEMEN TS
M
DAYA
LEKHA
in printing fset & Letter Press Printing
(off Pirixena Road,) Sri Lanka
4829, 722932
Fax. 94 - E - 722932
OMPLIMENTS
)M.
Jeuvellers
Genuine Gold
Street, 11:
art - A Hunt

Page 51
With Best
Pratha Tr
Dealers in Essence Food, Colour PC
Stockists of raw Materials for
Commission Agents &
64, Dam
COLOM || T. P. ; 4 45 62 6
WITH BEST C FR(
Vemaal Co.
Dealers in Coconut
8 Tea
0, Dan
COLOM|| T. P. 4 3 64
A drop of ink may make a million

Compliments
rom
ading Co.
wder Dyes, Perfumes Chemical and Ice Cream, Biscuits, Sweets etc. Importers of all kinds
Street, BO — 1 2.
OMPLIMENTS DM
(Pvt) Ltd.
Oil, Poonac, Sugar,
etc.
Street
DO - 2.
think - Byron

Page 52
WITH BEST
FR
Sri Ganthima (Pvt)
Guaranteed
68, Sea Colon
Τ. Ρ. 324. 5 4 1
WITH BEST
FR
JIDOSHA TRAD
Importers and D
reconditioned
44/ i Hos Delhi
T. P. 7 23 74
A brother is a friend given by

COMPLIMENTS
OM
tti Gold House
Ltd.
Sovereign Gold
a Street, mbo .
COMPLIMENTS
OM
ERS (PTE) LTD.
ealers of New and Motor Vehicles
pital Road, wala.
nature - J. B. Legouv

Page 53
09:14 (ßes (
30:
Hemas (Dr
Laboratory We specialise
& Servicing of Laboratory I Medic
Hemias Bu 36, Bristol
P. O. Bo;
Colombo T.P. 422307
A man must not swallow more belief tha

Yompliments
雳
ugs) Ltd.
y
all I Surveying Equipments
ilding,
Street, x 911 - . , 422308
an he can digest - Haxelock Hills.

Page 54
With Bes
H.L.L
Importers & Manuf Specialists in Tea drier
9/5, Gra Co.
T. P. 447957, 423054
WITH BES
Global Busines Sky Lin Team Te
94, Bar Colli
T. P:(914) 447688, 448367 Fax
The author himself is the best

! Сотрliтепts
from
N. Y. g. N E EDS icturers of Tea Machinery
Repairs & Factory Electrification
nd Pass Road, ombo - 4.
COMPLIMENTS
FROM
Services (Pvt) Ltd. k (Pvt) Ltd. ch (Pvt) Ltd.
kshall Street,
Imbo - 1 1 .
(914) 448363 Telex : 21494 GLOBAL CE
judge for his performance - Gibbon

Page 55
இசைதரும்
*பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொளி கொஞ்சிடும் கீதம் காட்டு விலங்கும் கேட்டேமயங்கும் மதுர மோகன கீதம் நெஞ்சினில் இன்பகைைல எழுப்பி நினை வழிக்கும் கீதம்."
காலைக் கதிரவன் எழுவதற்கு முன்பே நாம் பலவிதமான ஓசைகளைக் கேட்கிறோம். பறவைகள், வண்டினங்கள் போன்றவை எழுப்பும் ஒலிகளை நாம் உன்னிப்பாகக் கேட்டால் அவற்றிலும் இசை இன்பத்தை நாம் அனுபவிக்க முடி கிறது. மரங்களுக்கூடாக வீசும் காற்றும் ஒருவித இசையை எழுப்புகிறது. கடலின் -୬}} ଛାଞ୍ଚୀ ରା) ஓசையும் மலைகளுக்கூடாக இழிந்து வரும் ஆற்றின் ஒலியும் இசை மயமானது. எனவே இயற்கையிலே இசை மயமான ஒரு இன்பத்தை நாம் அனுப விக்கிறோம். இவ்விசையமைப்புக்களை எல்லாம் கேட்டு இரசிப்பவனே இன்பம் அடைவான். இரசிக்கத் தெரியாதவன் காதில் இவையெல்லாம் வெறும் சத்தங் களாகவே தென்படும்.
தாய் வயிற்றில் இருக்கும் சிசுவானது இசையைக் கேட்கும் சக்தி வாய்ந்தது. என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இனிய கீதத்தைக் கேட்டு குழந்தை அமைதியுறு வதாக அறிகிறோம். இதனால்தான் குழந்தை பிறந்ததும் இசையை இரசித்து அனுபவிக்க முடிகிறது. அசெளகரிய உணர்வால் அழும் குழந்தை இசையைக் கேட்டதும் யாவற்றையும் மறந்து அவ் வின் பத்தில் லயித்து தன்னை மறந்து உறங்குகின்றது. இசையானது செவி யினூடாகச் சென்று உணர்ச்சி நரம்பு களை இதமாக்குகின்றது. இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் தாலாட் டுப் பாடி குழந்தைகளை உறங்க வைத்

இன்பம்
தனர். குழந்தை வளர்ந்து வரும் நாட் களிலும் கூட வயதிற்கு ஏற்ப அதற்கு இரசனை அனுபவம் இருப்பதை நாம் காணுகிறோம். உதாரணமாக, குழந்தை சப்பாணி கொட்டிப் பாடும் போதும் சாய்ந்தாடும்போதும், கைகளை ஊன்றி நின்று செங்கீரை ஆடும்போதும் தாய் அதற்க மைந்த இசையைக் கொடுக்கிறாள்? குழந்தை அதனைக் கேட்டு செயல்படும் போது தாய் மட்டுமல்ல, பார்ப்போர் அனைவரும் மகிழ்கின்றனர். குழந்தை யைத் துயிலவைக்கும்போது தாய் பாடும் இசையைக் கேட்டுக் குழந்தை தானும் குரல் கொடுக்க முயற்சிக்கிறது. குழந்தை எவ்வளவு தூரம் கிரகித்து இரசிக்கின்றது என்பதை நாம் அறியக்கூடியதாக இருக் கின்றது.
இசை நவரசங்களையும் உள்ளடக்கு கிறது. முன் கூறியபடி உள்ளக் கிளர்ச்சி யைத் தூண்டுவதற்கு இரத்தநாளங்கள், உணர்ச்சி மையங்கள் ஆகியவற்றை தொட்டுச் செல்லும் இயல்புடையதால், நவரசமான இசையினைக் கேட்டதும் உடம்பு அதன் வழி இயங்கத் தொடங்கு கின்றது. உதாரணமாக "ஹாஸ்ய வடிவ மைப்புள்ள இசையினைக் கேட்டதும் (கருத்துள்ள சொற்கள் இல்லாத போதும்) சிரிப்பு உண்டாகிறது. இத்தகைய நுணுக் கங்களை அமரர் மகாலிங்கத்தின் புல்லாங் குழலிலும், குன்றக்குடி வைத்தியநாதனின்
வயலினிலும் காணலாம். இவ்வாறே உருக்கம், சோகம், மகிழ்ச்சி, பக்திபர வசம், ஆச்சரியம் போன்ற உணர்வு
களைத் தரக்கூடியதாக இசை வல்லுனர் கள் இசையை உலகிற்கு வழங்கியுள்ளனர். மொழி இல்லாத இடத்தும் இவற்றினை நாம் இரசிக்க முடிகிறது. இராக ஆலா பரணையில் மொழி கிடையாது இருந்தும் நாம் அவற்றைச் செவிமடுக்கும் போது

Page 56
ஒருவித உணர்ச்சி ஏற்படுகிறது. உதாரண மாக திருமதி எம். எஸ். சுப்புலட்சுமியின் இராக ஆலாபரணையின்போது நாம் பக்திப்பரவசம் அடைகிறோம். அவ்வாறே முகாரி, சகானா போன்ற இராகங்களை இசைக்கும்போது சோகம் உண்டாகிறது. நீலாம்புரி இராகம் உறங்கவைக்கின்றது. இவ்விராகம் மேகராகக் குறிஞ்சி என்ற பண்ணில் அமைந்தது. முன்னோர் இப் பண்ணினைப் பாடி மழையை வரவழைத் தனர் என்றும் அறிகின்றோம். இன்னும் கம்பீர நாட்டை, நாட்டை போன்ற இராகங்கள் எம்மை எழுப்பி துரிதமாகச் செயல்பட வைக்கின்றன.
இக்கால இசை நுட்பங்களைப் பாருங் கள், பலவிதமான வாத்தியங்கள், மூலம் துள்ளல் இசை, சுழற்சி வேகம், உடல் அசைவு பலவகையான கால் அடைவுகள், கை அசைவுகள், பாய்தல், உருளல் இது போன்ற செயற்பாட்டிற்ரு ーリ@ap法_f இசையை வெளிப்படுத்தியிருக்கின்றார் கள். இத்தகைய இசையை துண்ணிதாகப் பார்த்தால் அது நவீனமாக இருந்தாலும் ஒருவரின் மன எழுச்சியைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கின்றது. அவர் அவ் விசைக்கு ஏற்ப ஆடுகிறார். அங்க அசைவு களைச் செய்கிறார். இது அவர் உடலில் அவ்விசை ஏற்படுத்திய இயல்பில் எடுத்துக் காட்டுகிறது. முன்னைய காலங்களிலும் பெண்கள் கும்மி, கரகம், என்றும், நெல் குத்தும் போதும் பந்தாடும் போதும் பாடினார்கள். ஆண்களும் காவடி ஆடும் போதும் கிணற்றில் சுற்றம் - நீர் இறைக் கும் போதும், வயலில் நாற்று நடுதல், அருவி வெட்டும் போதும், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போதும் களைப்படை யாதிருக்கப் பாடினார்கள். பிள்ளைகள்

கண்ணாமூச்சி, சடுகுடு, கண்பொத்தி விளையாடுதல், சுற்றிச் சுழன்று விளை யாடும்போதும் பலவகையான இசை மரபுகளை உபயோகிப்பதைக் காண்கின் றோம். இவ்விசை ஆடலுக்கு ஏற்ப பல விதமான மகிழ்ச்சி நிலையினை வழங்கு கிறது. திருமண வைபவங்களிலும், கோயில் விழாக்களிலும் மேலும் பலவகை யான இசையமைப்புக்களைக் கேட்க முடி கிறது. மல்லாரி, எச்சரிக்கை, பராக்கு, லாலி, ஆராத்தி ஆகியன எல்லாம் ஒவ் வொரு நிகழ்விற்குரியதாகி கேட்போருக்கு இன்பத்தினையும் அமைதியையும் கொடுக் கின்றன. ஊஞ்சல் இசையானது சுவா மியை ஊஞ்சலில் வைத்து ஆட்டும்போது வழங்கப்படுகின்றது. இது பக்தியையும் மனப்பூரிப்பையும் வழங்குகிறது.
இசையினுக்கு உருகாதார் எவரு மில்லை. பாம்புகூட மகுடிக்குத் தன்னை மீறந்து ஆடுகிறது. மயிலினது அகவலும் குயிலினது கூவலும் இலக்கியத்திலே இடம் பெறுகின்றன. ஒரு காதலிக்கு " " கானக் குயிலோசை செவியில் குத்தல் எடுத்தது' எனக் கவிஞர் பாடியுள்ளார். அவ்வளவு தூரம் அதன் ஒசை அவனது உடம்பில் விரக வேதனையைத் தூண்டியுள்ளதாம் இது கவிஞரது உணர்வு பறவைகளின் ஒலியில் இசை இருக்கிறதென முன்பு கூறி னோம். காலை வேளையில் பொறுமை யாக இவற்றைக் கேட்டால் அதன் இன் பம் புரியும். சேவல் கூவுகிறது. அதனோடு சேர்ந்து கூவிப் பாருங்கள். அது "கொக் கரக்கோ' என்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் எத்தனை சங்கதிகள் அதில் வைத்துக் கூவுகிறது. அது கொக்க தாதா என்று சொல்வதாகச் சிலர் கூறு கிறார்கள். சொல்லிப்பாருங்கள்! அதிலும்
எத்தகைய குழைவு உணர்ச்சி ஏற்படு

Page 57
கிறது! இதனை அனுபவித்த மணிவாச கப் பெருமான் திருப்பள்ளியெழுச்சியில்
"கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்’
எனக் காலை வேலையை வருணிக் கிறார்.
காலை வேளையில் பலவிதமான பறவைகளின் ஓசையைக் கேட்கலாம். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது.
சந்தோஷமான இசைதான் மனதிற்கு இன்பமும், ஆறுதலும் தருவதென்பதல்ல. சோக இசைகூட ஒருவிதத்தில் மனோல யத்தினை ஏற்படுத்துகிறது. துக்க வேலை கபிலும் உணர்ச்சிபூர்வமாகக் கதறி அழுவ திலும் முன்னோர்கள் இசையை உபயோ கித்துள்ளனர். இதற்கு 'ஒப்பாரி' என்றார்கள். இதுவும் ஒரு வகையில் உணர்ச்சி நரம்புகளை இதப்படுத்தக்

கூடியதாகவே இருந்தது. மிகுந்த கவலை இருக்கும்போது அழுது தீர்க்கத்தான் வேண்டும், அன்று மக்கள் வெளிப்படை யாகவே வாழ்க்கைச் சம்பவங்களையும், இழப்பின் தன்மையையும் பாட்டாகப் பாடிக் கவலையைத் தீர்த்தனர். அப் போது மனம் ஆறுதலாக இருதரப்பாருக் கும் அதாவது இழப்பு நேர்ந்தவருக்கும், அதனை விசாரிக்கச் சென்றவருக்கும் அமைந்தது.
இவ்வாறு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரைக்கும் வாழ்க்கையில் இசை யுடன் இணைந்து இருக்கின்றதைக் காண முடிகிறது. அதை இரசிக்கக்கூடியவன் தான் இன்பம் அடைவான்.
திருமதி எஸ். எஸ் குமாரசாமி,

Page 58
With Be
KAW||
importers Distributo
20, St.
COLO
T.P.
Never trust the advice of a man ir

St. Compliments
TrOm
THAAS
's & Whole Sale Dealers
John's Street,
MBO - 11.
4 451 1 7
difficulties - Chester Field.

Page 59
With Best
HOTEL VEGELAN
Luxurious rooms
specialized in Nor
vegetarian dishes
dis
26, PALMYR
COLON
©z* 5 812 712 7
Grabbed age and youth cann

Compliments
TOI
DS (PWT) LTD
With all the facilities thand South Indian Western & Eastern
CS.
AH AVENUE,
BO - 03.
ot live together - Shakespeare

Page 60
WITH BEST
FI
Ceylon Enter
From 8th June PRE Samantha - Colombo Concord - Dehiwala Rajani Kanth, Vijaya Santhi
1.
Mannan
COMING
MAMUTTA - BHA
WITH BEST
ΡΗ
Denarsh
Fabrication and
Collapsible Gate | 05/4 A, Gr; Colon
T.P.
Man can climb to the highest Sumn

COMPLIMENTS OM
ainments Ltd.
SENTS: From 2nd July
Kingsley - Colombo Eros - Pamankade Prabhu, Kanaga in Thalattu Kekuathamma SHORTLY
U PRIYA ALAGAN
COMPLMENTS
OM
Industries
Fixing Steel Truses Iron Grills etc.
indpass Road, bo — I4. 88 45
its but he cannot dwell there long
- G. B. Shaw.

Page 61
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
சிரிக்க வைக்கும்
பாதி இரவில் பசி. பசை மாவை தின்றான். பசியோடு பறந்தது "போஸ்டர் ஒட்டும் வேலை. !
" "நம்ம மாப்பிள்ளைக்குக் கேள்வி ஞ "அப்படியா?"
"ஆமாம். அவர் கேள்விகள் வெளிய
"டாக்டர் ! காது குடையுது. மூக்கு "உண்மையைச் சொல்லுங்க! நான்
செக் பண்ணத்தானே வந்திருக்கீ
'எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் ப
மாதப்படுத்திடுவேன் ' "எப்படி ? உனக்கு முன் அனுபவம் "ஆமாங்க . ரெண்டு பேர் தலையை
பேர் குடலை உருவி மாலையா
"அட நான் உங்க மனைவி தானே!
அணைங்களேன். சேலை கசங்கி "ஆமா, உனக்கென்ன சொல்லுவே.
கணும்.'"
""பக்கத்து வீட்டுக்காரங்க ரொம்ப ஏ "ஏன் அப்படிச் சொல்றே?" "அவங்க குழந்தை வெறும் பத்து ை
பண்றாங்களே!"
நான் டைப் பண்ணினா ரொம்ப ஸ்ே
ஒவரா திட்டினாரு. நான் என் ஆமாம். "ரிஸைன் ஸ்பெல்லிங்
"எங்க வீட்டுல எல்லோருக்குமே இந்
யும் ஒண்ணா நிக்க வெச்சு "குரூப்
"சார் ஒரு கரப்பான் பூச்சி வாய்க்கு "ஏன் பயப்படlங்க ? வாயைத் திற
"பேகான் ஸ்பிரே அடிச்சா சரியாயிடு
'ரிடையர் ஆகறதுக்கு ஏன் அம்பத்தெ
'தானும் தூங்காம, பிறரையும் தூர்
கிறது அந்த வயசால தானாம்."

சில துணுக்குகள்
ானம் ரொம்ப அதிகம்!'
ாகாத பத்திரிகைகளே கிடையாது!"
அடைச்சிருக்கு. தொண்டையில் புண்ணு!" நெஜமாகவே ஈ.என். டி. டாக்டரான்னு 动历。””
ாருங்க சார். சண்டைக் காட்சியில பிர
உண்டா?" "
சீவியிருக்கேன். அதுக்கு முன்னாடி நாலு போட்டிருக்கேன். போதுங்களா.. ?!'
கூச்சப்படாம கொஞ்சம் இறுக்கித்தான் னாத்தான் என்ன இப்போ?”
நாளைக்கு அதை நான் தானே துவைக்
ழையா. ?"
பசா முழுங்கினத்துக்குப் பெரிய கலாட்டா
பெல்லிங் மிஸ்டேக் வருதாம். மானேஜர் வேலையை ரிஸைன் பண்ணப் போறேன். ଜTର୍ଦtଗor .. ?
த மாதிரி வயித்துவலி இருக்கு. எல்லாரை எக்ஸ்ரே எடுக்க முடியாதா டாக்டர்.?!"
irளே போயிடுச்சு சார் .
'$1|$... ' '
Lo 4 * *
ட்டு வயசுனு குறிப்பா வெச்சிருக்காங்க..?' 1க விடாம அவஸ்தைப்படுத்த ஆரம்பிக்

Page 62
(11)
(12)
(13)
(14)
(15)
(16)
'கை கழுவற இடத்துக்கு கூட எ 'நீங்க கை கழுவிட்டு அப்படியே
'மெதுவா பேசினா மட்டும்தான் "இதுக்குதான் மகனும் மருமகளும்
சொல்றது."
"எங்க வீட்டு கல்யாணத்துல செ
ஏன்?" "இன்விடேஷன்லயே போட்டுட்டே
உங்களுக்கு ஆபரேஷன் பண்றக்கே வெச்சுட்டேன். அதை எடுக்குற 'இதுக்குப் போய் இன்னொரு ஆ களுக்கு புதுசா ஒரு கத்தரிக்ே
"அடேயப்பா ! என் அனுபவத்தில்
இல்லை!" **கண்ணாடி போட்டுக்கிட்டுப் பா
மாதிரி தெரியுது!"
'கையிலே காசில்லாம பதிமூணு
டரை கிலோ அரிசி அரைச்சு
'அஞ்சு கிலோ அரிசியாவே அரை பார்சல் கட்டிக் கொடுத்திடு!"

ான் கூடவே வரணுமா?"
(3. umru 9 *ca. Iš 556ör GOTIT... ?” ”
என் காதுலயே விழுது டாக்டர்."
பேசறதை அதிகமா ஒட்டுக் கேக்காதீங்கன்னு
ருப்பு திருட்டு போற பயமே இல்லே!'
-ாமே. "ப்ளீஸ் அவாய்ட் ஸ்லிப்பர்ஸ்", னு ,
தவறுதலா கத்தரிக்கோலை வயித்துக்குள்ளே துக்கு இன்னொரு ஆபரேஷன் பண்ணனும்.'
பரேஷன் என்னத்துக்கு டாக்டர்? நான் உங் கால் வாங்கித் தரேனே!"
இவ்வளவு பெரிய பல்லை நான் பிடுங்கியதே
ருங்க டாக்டர். அது பேஷண்டோட நாக்கு
ருபாய்க்குச் சாப்பிட்டிருக்கீங்க. நீங்க ரெண் தரணும்."
rச்சுத் தரேம்ப்பா. என் மனைவிக்கும் டிபன்
— N. Ramanan, Royal College.

Page 63
WITH BEST COMP
FROM
MALBA ROPES
Importers and Manufactul Ropes Koraloti Nylon, K31
Show Room - Office Sales Centre
5-4, 1st Floor, 240, Banksha C.C.S.M.C. Colombo-1 1.
Colombo-1 1. Tele: 422963 Tele; 323906, 320718 33 1257
WITH BEST COMP
FROM
Songeetho
293, Galle R
Colombo - T.P. 50068
Man can elimb to the highest nummits but he cara not i dwell there long

LIMENTS
(Pvt) LTD.
"es of Polyetene "alo n Twin e Etc.
Factory | Street, 15|A, Temple Road,
Ekala, Jaela. Tee : 536894
PLIMENTS
oad, 6. 32
- G. B. Shaw

Page 64
With BeS
Opal
Proprietor:
Govt,
149, Dam Street,
Colombo 11.
| Look before you leapsee before
**? ." ○
 

E
Compliments
From
Agency
A. E. G. PILLA
Contractor
AASS SAASAASS S S S S S S SSAS SSA SA SA AAAAS * リ○"*" 。 リー3。

Page 65
With Best Co
FrO
= MAN
21, ARMOU
COLOMB
T. P. : 3 238 23
He was a man, take him for I shall not look upon his like
 
 

impliments
N ARA
R STREET,
O - 2.
Fax : 4 3 4 0 5 ()
miniam all in all, . ... نر و
: again. – Shakes peare

Page 66
WITH BES"
FRC
City Esse
Dealers in Ess
68, D;
COLO
T. P. 4 3 2 639
WITH BEST
FRC
SH
For your
2 B, D Color T.P.
Grabbed age and youth cannot live

T COMPLIMENTS
DM
ence House
ence and Perfumes
am Street,
MBO - 12.
COMPLIMENTS
) M.
AAN
travel needs
ea i Place, mbO - 03. 575709
together - Shakeepeare

Page 67
WITH BEST CC
FRO
Maria J
126 - 128, S
Colombo
Telephone : 434435 438584. 433919
WITH BEST CO
FRO
Sri Vani V
(Vegeta
256, Messeng
Colombc
T. P. 43.382
A brother is a friend given by nature

}MPLIMENTS
M
ewellers
ea Street,
y - 1 1,
DMPLIMENTS
M
las Hotel
rian)
er Street,
- J. B. Legouw

Page 68
09:l. (3es
3.
Central
General Merchants, Deale
Cake, Buriyani
P-4, G. Colom Super Mar
COLO
To be angry is revenge the faul

ί €amp
የመዐዘጥጥ}
Traders
's in Confectioneries Groceries, Ingrediants & Spices
round Floor, bc Central ket Complex, MBO - 11.
ts of others on ourselves - Pope

Page 69
நான் விரு
சங்க காலந்தொட்டு இக்காலம் வரை யில் தமிழுக்கு அணி சேர்க்கும் பணியில் ஈடுபட்ட கவிஞர் பெருமக்கள் மிகப்பல ராவர். அவர் க ஞ ள் "புரட்சி கவிஞர்" போற்றப்பெறும். பாவேந்தர் பாரதிதா சன் அவர்களே நான் விரும்பும் கவிஞரா GAirTri .
புதுவையிலே தோன்றிய பாரதிதாசன் எளிய சந்தர்ப்பங்களில் புரட்சிப் பாடல் கள் பாடியவர் பாரதியின் கொண்டபற் றால் பாரதிதாசன் எனத் தம் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டவர், இவர் மொழியுணர்வு, சமுதாய விழிப்புணர்ச்சி ஆகியவற்றைத் தூண்டும் கவிதைகளைப் படைத்து மக்களை அறியாமை இருளிலி ருந்து மீட்ட சமுதாயச் சீர்திருத்தக் கவி ஞராவார்.
பாவேந்தர் 1ா ர தி தா சன் "தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் எனப் பாடிய பெருமகனாராவார்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்று சங்க நாதம் செய்த தமிழ் கவிஞர்,
* சாவினிலும் தமிழ் படித்துச்
சாகவேண்டும் என்
சா ம் பலி லும் தமிழ் மணந்து வேக வேண்டும்." என்னும் கொள்கையுடைய கவிஞரிவர். இப்புரட்சிக் கவிஞர், தமிழ கம் செழிக்கத் த மி பூழி ய க் க ம் கண்ட தகைமையாளர் குழந்தை மனம் போன்ற கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத் தவர்.
விதவைகளின் ம று ம ன த் து க் குப் பாரதிதாசன் வித்தூன்றியவராவார்
"வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணத்தல்

ம்பும் கவிஞர்
தீதோ" என வினவி, விதவை மறுமணம் வேண்டு மென்று பாடினார்.
"அடுப்பூதும்பெண்களுக்குபடிப்பெதற்கு" என்னும் மூடநம்பிக்கையை பாரதிதாசன் எதிர்த்தார்.
* கல்வியில்லாத பெண்கள் களர்நிலம்அங்கே புல்விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை" எனப் பாடிப், பெண் கல்வியை வற்புறுத் தினார். ல்வியில்லாத வீட்டின் கொடு மையை விளக்க இருண்ட வீட்டையும், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என் பதை விளக்கக் குடும்ப விளக்கையும் படைத்தார்.
சாதியின் பெயரால், மதங்களின் பெய ரால் ந டை பெறு ம் கொடுமைகளைப் பாரதிதாசன் மிகவும் கடுமையாகக் கண் டித்தார்.
"இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்ற தென்பானும்
இருக்கின்றானே" என வருந்திப் பாடினார்.
பாரதிதாசன் குழந்தைகளுக்கும் கவிதை கள் பாடினார். "மெய் சொல்லல் நல்ல தப்பா' எனத் தம்பிக்கும், "மலைவாழை அ ல் ல வோ கல்வி, எனத் தங்கைக்கும் கவிதைகள் பாடினார்
இவ்வாறு மொழி, இனம், சமுதாயம் செழிக்கத் தம் கவிதைகளின் வாயிலாகப் புரட்சிப் பண் பாடிய பாவேந்தர் பாரதி தாசனே நான் மிகவும் விரும்பும் கவிஞ ராவார்.
R. Mathipooshanan Year - 7 Q

Page 70
To Provide Financ
love
JOl
BANK OF
CHILDREN'S SA
Give your Child one of the
Financial security for a stable
If you have not, it's time yo
Your savings today is your el
BANK OF
BAN KERS TO
Never trust the advice of a m:
 

ial Security to Your
ones
N THE
CEYLON
WINGS SCHEME
most important things in life
future
u thought about it.
hild' s security tomorrow
CEYLON
THE NATION
in in difficulties - Chester Field

Page 71
09:11, (ßes
3,
Mrs. Maharan
Diploma in Hair Stylir Bridal Dressing, Sari Hair Styles, Hai
Conta No. 30, “I 3rd F. Bambalapit Colomb:
T.P. SC
He was a man, take him for I shall not look upon his lik

(omo p lin
| 111),
ni Sahadewan
ng 8 Beauty Culture ee Pleating, Facials r Style Classes
Cl: M Block,
loor, iya Flats,
}о - 4. 3 4 0
all in all, 2 again. - Shakespeare

Page 72
With Bes
RAM
Specialists in Tes
443, Old
Colc
T.P. 4 34
WITH BEST
FR
U. R. K.
31, Ma
Col (Oppo
Grabbed age and youth cannot lis

t Compliments From
SONS
azzo Flooring Materials
Moor Street,
embo - 12.
4 , 43 is
COMPLIMENTS
OM
. Jewellery nning Place, mbo - 06. ite Market)
: together -- Shakesepeare

Page 73
WITH BEST C
FROM
Esmailjee Kari
Sole Agents for Aladdin
78, Banksha
Colombo T. P. 4 3
WITH BEST CO
FROM
ESTEE 8
Sole Agents for Telesonic Fa
A life time for
64, Galle
Colomb
T.P. 5 O 8 || 6 |
Music is the medicine of breaking heal

DMPLIMENTS
mbhoy & Co.
*lasks & Vacuum Ware
Street, - i.
32 3 4.
VMPLIMENTS
M
SONS
ls, Clocks & Gas Cooker efreshing air.
Road,
- 4.
508 60
-A Hunt

Page 74
WITH BES"
Paints & Gene
4th Floor, P.
08, W. A. D.
Co
With Best
Nalin
Dealers in Fancy Goods, Imitati
70, S Colo T.P.
Think in the morning, act in the r

T COMPLIMENTS FROM
bral Industries Ltd.
ropertex Building,
Ramanayake Mawatha, ombo - 2.
Compliments From
i Stores
on Ornaments & all kinds of Statues
ea Street, imbo - .
4 35 49 2.
loon, eat in the evening, sleep in the night.
- William Blake

Page 75
TIDA, E
Atlas Lanka
FOR CHEAPEST AIR FARE
86, Ist, Floor,
COLOM
T. P. 435292 Fax. 435292
Music is the medicine of breaking hea

Best Disses
(Pvt) Ltd.
S AROUND THE WORLD
Chatham Street, |BO) - 1.
lit - A Hunt

Page 76


Page 77
With Best (
Fro
Acme
Video Filming, Wedding Visa & Passport Photogr;
135, Galle
COLOMB (
T. P. 5 8 3 9 5 A
Care is not to care, but rather Corrosiv

Sompliments
Foto
Photo Graphers, aphs One Minute
Road,
O - 06:.
e for things that are not to be remedied
- Henry VI

Page 78
WITH BEST
F
Exclusive Foot wear,
Shop No. 2 - Colc
T. P., 587724.
WITH BEST
National H
Dealers in Hard
Govt.
56, Ba B
Man can climb to the highest Sur
 

COMPLIMENTS
ROM
Saloon for Ladies & Gents 25 Majestic City, ombo - 04.
COMPLIMENTS FROM
ardware Store:S
Vares, Lankem Paints
&
- Supplier
Izzar Street, adulla,
Lankem
limits but he cannot dwell there long
- G. B. Shaw.

Page 79
With Best (
Fr
United Mer(
529, 19 K. Cyril C.
COLOME
With Best (
Εγοη
றோயல் கல்லூரி மாணவரின் கலை கிழக்கிலங்கையில் போக்குவரத்து துறை
Sandos 4
For importers & Recondition Motor
81, Trincc BATTI( Τ. Ρ. O 6 5 29 O 3
A brother is a friend given by n

Dompliments
D
ChantS Ltd.
Perera Mawatha
O- 3.
ompliments
ί
வளர்ச்சிக்கு எமது நல்லாசிகள் பில் அழியாப் புகழ்பெற்ற ஸ்தாபனம்
lgencies Cycle & all kind of Vehicle Parts
Road, ALOA
ature — J. B. Legou v

Page 80
MVith Bes,
Trans Lanka
Manufacturers of
Nips Fai O7, ROtu
Colo
T. P. 447821,
Books are the shrine where the sai

Compliments
rom
investments Ltd.
Quality Dot Toffees & mily Biscuits nda Gardens, mbo- 03:
447822, 325673.
it is, or is believed to be - Bacon

Page 81
ஈழத்து கை
பண்டைக்காலத்தில் ஈழத்தில் இருந்த கலை வளர்ச்சியை பார்க்கும் நமது மனம் மலர்கிறது. ஆனால் கடந்த நூற்றாண் டின் கலை வளர்ச்சியை நோக்கும் போது மனம் தளர்கிறது. இதற்குக் காரணம் என்னவென்று ஆராய யாரும் உலரோ என கேள்வி எழுப்பவேண்டியுள்ளது.
சங்ககாலத்தில் எழுதப்பட்ட ஈழத்து இலக்கியங்களிலும், இந்திய இலக்கியங்க ளிலும் நமது கலை வளர்ச்சி எடுத்துக் காட்டப்பட்டுள்ளன என்பது தெளிவு. காரணம் அக்காலத்தில் கலையை வளர்ப் பதற்காகவே சிலர் அவர்களது வாழ்க் கையை தியாகம் செய்தனர். ஆனால் தற்காலத்தில் கலையை சிலர் வியாபார மாக்க முயலுகின்றனர். இதுவும் இன் றைய கலை வளர்ச்சி பின் தங்கி நிற்ப தற்கு காரணமாக உள்ளது.
எமது இன்றைய சமுதாயத்தினர் இசைத்துறையில் சிறிது வளர்ச்சி கண்டுள் ளனர். இருப்பினும் கர்நாடக துறையில் ஏற்பட்ட வளர்ச்சி போதாது.
நாடகத்துறையை எடுத்துக் கொண் டால் அதன் வளர்ச்சி போதாது. கார ணம் நாடகத்துறையை ஒரு சில கலை ஞர்கள் தங்களுக்குள் வைத்திருப்பதே காரணம், சில கலைஞர்கள் திருப்தி தரும் வகையில் நடித்தாலும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் உதவி செய்வார் யாரும் இல்லாததால் இவர்களது ஆற் றல்கள் வெளிவருவதில்லை. இவ்வாறு பல விடயங்களை எடுத்து நோக்கின் நமது கலைத் துறை மற்றைய நாடுகளு டன் ஒப்பிடும் இடத்து மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளது.
உதாரணத்திற்கு சிங்கப்பூரை எடுத் தால் அங்கிருக்கும் தமிழர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களது கலைத்துறை வளர்ச்சி தம்மை விட உயர்ந்த நிலையில் உள்ளது.
நம் நாட்டில் தற்காலத்தில் கலை

ல வளர்ச் இ
வளர்ப்பதற்கு வானொலி, தொலைக் காட்சி என்பன மிகச் சிறந்தவை என நினைக்கின்றோம். ஆனால் தம்நாட்டு வானொலி, தொலைக்காட்சியில் ଔଜu கலைஞர்களே எல்லாவற்றையும் செய் கின்றனர். புதிய கலைஞர்களுக்கு வாய்ப் பளிப்பது குறைவு.
கவிதை, கதை துறையைபொறுத்தமட் டில் சஞ்சிகைகள் மிகவும் பாராட்டக்கூடிய வகையில் புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றன. இருப்பினும் கவிதைகளை பொறுத்தவரையில் மரபுக் கவிதைகள் வெளிவருவது குறைவு.
கலைத்துறையில் வளர்ச்சி காண்ப தற்கு மக்களது ஒத்துழைப்பு அவசியம். மக்கள் கலைநிகழ்ச்சிகளை பார்த்து குறைகளை கண்டு பிடிக்கிறார்களே ஒழிய குறைகளை நிவர்த்தி செய்து புதிய கலைஞர்களை அறிமுகப்படுத் தவோ, கலைஞர்களின் குறைகளை திருத்தவோ முன் வருவதில்லை. ஆனால், ஈழத்து கலைஞர்களைப் பற்றி குறை கூறுவதிலும் ஈழத்து கலையை இகழ்ந்து பேசுவதிலும் இருக்கின்றார்கள். இவற்றை கைவிட்டு மக்கள் ஈழத்து கலைஞர்களின் கலை ஆற்றலை புகழ்வதன் மூலம் கலை வளர்ச்சிக்கு ஒரு பெரும் உதவியை மக் கள் புரியலாம். இதை மக்கள் உணர்ந் தால் ஈழத்து கலை வளர்ச்சி உயிர் பெறும் வாய்ப்பு உண்டு.
சிலர் கலைத்துறையில் சிறப்பும் ஆர் வமும் பெற்றிருந்தும் இவர்களது ஆற்றல் கள் இலைமறை காயாக மறைந்திருக்கின் றன. இவர்களின் ஆற்றலை வெளிப்படுத்து வதற்கு சமூகமும் ஒரு தடையாக இருக் ன்றது. கலைஞர்களை குறைவாக நினைப்பதே இதற்கு காரணம், மற்றும் கலைஞர்களை வெளியில் கொண்டு வந்து கலைவளர்க்கும் முயற்சியில் ஆரம்பிக்கப் பட்ட பல கலை நிறுவனங்கள் தற்போது கலை என்ற பெயரில் வேறு கருமங்களை ஆற்றுகின்றது.
இவ்வாறான கலைமன்றங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் கலைஞர்களின் கலையை முன்வைத்து இந்த மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மன்றத்திற்கு சமூகம் சிறந்த ஒத்து ழைப்பை தரும் என எதிர்பார்க்கின் றோம்.
வே. பிரபாகரன் ஆண்டு 12 விஞ்ஞானப் பிரிவு

Page 82
With Besi
Aum Ram
Commission Agent
24, 4th
Colo
He was a man take him for aii

* Compliments
m’s Traders
& General Merchants.
Cross Street,
mbo - 11 .
in ait, i shall not look his like agai
Shakespeare

Page 83
09:14 (ßes
Western
For Genuine 22 k
88, Sea
Colomb
Telephone :
Diplomacy is to do and say the nastiest t

(ampliments
Gold Jewellery
Street,
. 11 - ס
4 339 7 7
ning in the nicest way - is sac Goldberg

Page 84
With Be
A VVEL
Nothing is good as it see

st Compliments
From
L WISHER
ns before hand - George Eliet.

Page 85
சங்கீதத்தின்
சங்கீதமென்பது செவிக்கு இன் பத்தை தரும் த்வனிகளை பற்றிய கலை urt Gib. 9ig Fjob gi & G06v (Fine arts) களில் ஒன்று. சிறந்த கலைகளாகிய லலித கலைகளில் அது மிக்க மேன்மை LUTT GOT 560) Gav uLu Teguh. (Greatest of the Fine arts). மனிதர்கள், மிருகங்கள், பாமரர்கள், விருத்தர்கள், பாலர்கள் முதலிய எல்லோருக்கும் இன்பத்தை தரக்கூடியது சங்கீதம். இதற்கு காந்தர் வ வேதம் என்றும் பெயர். இது நான்கு உபவேதங்களில் ஒன்று. சாமான்ய பதங் களினால் வெளியிட முடியாத அதி நுட்ப மான கருத்துக்களையும் இசையின் மூல மாக வெளியிடக்கூடும். இதற்கு உதாரண மாக பூரீ தியாகராஜ சுவாமிகள் செய் தருளிய க்ருதிகளில் பிரகாசிக்கும் ஸாஹித்ய பாவ சங்கதிகளையும் கூற லாம். மனிதன் தன்னுடைய யுக்தியினா லும் புத்தி கூர்மையினாலும் வளர்த்த அருங் கலைகளில் சங்கீதம் ஒன்றாம்.
சங்கீதம் ஒரு தெய்வீகமான கலை. சிவபெருமான் கையில் டமருகமும் கண்ணபிரான் கையில் குழலும், சரஸ் வதிதேவி கையில் வீணையும் இருப்பதில் ஓர் ஆழ்ந்த கருத்து உள்ளது. அதாவது சங்கீதமும் ஸாஹித்தியமும் சரஸ்வதி தேவியின் இரு ஸ்தானங்காளாகும். சங் கீதம் கேட்டவுடனேயே இன்பத்தை தருகிறது. ஆனால் ஸாஹித் யமோ அதை குறித்து ஆலோசனை செய்த பின்னரே இன்பம் ஏற்படுகிறது. எவன் ஒருவனுக்கு தெளிவான சங்கீத லாஸ்திர ஞானம் ஏற்படுகிறதோ அவன் ஸா ரூப்ய பதவியை அடைகிறான். பூரீ தியாகராஜ சுவாமி களுக்குத் தெய்வீசமாகக் கிடைத்த ஸ்வா ரர்ணம் என்னும் கிரந்தத்தில் பின்வரு மாறு குறிப்பிடப்படுகிறது.
வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவனும்
ஸ்ருதி சாஸ்திரத்தில் நிபுணனாவனும் தாள ஞானத்தை அடைந்தவனும

பெருமை
பிரயாசையின்றி மோஷ மார்க்கத்தை அடைகின்றான்.
மனிதனுக்கு ஈசன் அருளியுள்ள குரல் பேசுவதற்கு மட்டுமல்ல, பாடுவதற்கும் கூட என்பதை உணரவேண்டும். பாடுங் கால் தான் ஒருவன் தன் குரலில் பூரண பிரயோசனத்தை அடைய முடியும், கைவிரல்களும் இசைக் கருவிகளை பயிலு வதற்காகவே வித்தியாசமான நீளங் களுடன் அமைந்திருக்கின்றன. மனித தேகத்தின் அமைப்பிலும் இசை சம்பந்த மான பல தத்துவங்களை காணலாம். உதாரணமாக மனிதனின் குரல் காற்று வாத்தியத்தின் அமைப்பையும், காது தோல் கருவியின் அமைப்பையும் உள்காது தந்தி வாத்தியத்தின் அமைப்பையும் ஒரு வாறு உணர்த்துகிறது. உத்தமமான சங் கீதத்தையும் நாம் அடிக்கடி கேட்க வேண்டும். அப்பொழுதுதான் உள் காதி லுள்ள துல்லியமான நரம்புகளுக்கு (Delicate Fibrils of the Innerear) உணர்ச்சி உண்டாகி அதன் மூலம் தெய் வீக உணர்ச்சி நமக்கு ஏற்படும். இக் காரணம் பற்றியே திருவள்ளுவர் செவிச் செல்வத்தை பின்வருமாறு புகழ்ந்து கூறி யிருக்கிறார்.
"செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் - அச்செல்வம் செல்வத்து லெல்லாம் கலை. '
சங்கீதமானது புராதன காலத்திலி ருந்து நமக்கு வந்துள்ள விலையற்ற நிதி களிலொன்றாகும். இதர கலைகளையும் சாஸ்திரங்களையும் கற்பதினால் அடை யக் கூடிய பிரயோசனத்தை ஒருவன் லலித கலைகளில் முதன்மையா இச் சங்கீதத்தை முறைப்படி அப்பியாசித்து நிச்சயமாக அடையலாம். தேனையும், பாலையும் விரும்புவது போல் எல்லோரும் சங்கீதத்தையும் விரும்புவார்கள். நாம் உயர்தர சங்கீதத்தை கேட்கும்போது

Page 86
மெய்மறந்து இன்ப கடலில் மூழ்குவதுடன் தெய்வீக கடலில் உலாவுகிறோம். மனி தனுடைய துர்க் குணங்களை போக்கி சற்குணங்களை பெருக்கி அவனை ஜன சமூகத்திற்கு ஒழுங்கானவனாக ஆக்கச் கூடிய சக்தி சங்கீதத்திற்கே உள்ளது. எத்தேசத்தினரையும் ஒருவன் தன் கானத் தால் மகிழும் படி செய்யலாம். சங்கீத வித்வான்களுக்கு எத்தேசத்திலும் நல் வரவும் நல்மதிப்பும் உண்டு. நாகரீகத் தில் முன்னேற்றமடைந்த தேசங்களி லெல்லாம் ஜன சமூகத்தார் சங்கீத வித் வான்களை மிக்க அன்புடன் பாராட்டி

வருகிறார்கள்.
சங்கீதத்தின் பிரிவுகள் 3 வகையாக வகுக்கப்படும் .
1) GLD alg. (Melody)
2) பாலிபோணி (Polyphony)
3) aprTrilo Gaf (Harmony)
என்பனவாகும்.
ந. ரமணன் ஆண்டு - 12, றோயல் கல்லூரி கொழும்பு - 07.

Page 87
C));44, 43ast
Thuasi Tra
Commission Agent
30, 4th Cro
Colombo
T. P. 42 253 7
A brother is a friend given by nature

(ompliments
12
de Centre
And importers
ss. Street,
- 11.
- J. B. Legouw

Page 88
With Best
F
SriLanka
General Merchants and
64, N
T. P. 066 - 2 3 4 5
O66 - 20 O 5
To be angry is revenge the faults

Compliments
From
Spice Centre
Dealers in Ceylon Produce
sain Street,
ATALE
of others on ourselves - pope

Page 89
With Best (
Εή
49/16, GAI
COLOM
There is no brothehood of main
 

ompliments
)ዝዝዝ
) EED.
LE ROAD,
{BO) - 03.
out the fatherhood of God.
- H. M. Field

Page 90
With Bes
New Ranja
i6V, S
CO.
Tel. 326776
With Best C
WIJAYA
63, Ragalla Bazzar, Hallgranoya.
Tel 052 - 5220 052 - 5303
Think is the morning, act. in the na

t Compliments Fromin
nas Jewellery
EA STREET,
OMBO – i .
:ompliments From
TEXTILES
Branch :
VIJAYA's
74, New Bazzar Street, Nuwara Eliya.
oon, eat in the evening, sleep in the aight.
- Williar 3 lake

Page 91
WITH BEST CC
FROM
Taraka. Vi Viny Produc Manufactures & Exp.
Leather Cloth, Sheet Shoes, Traveling Bags, Diary Co
Carpets, Photo
Factory:-
83, Maithree Mawatha Ekala, Jaela Τ. Ρ. 536829
WITH BEST CO
FROM
Siriya Latha
83, Sea COLOMB
Τ. Ρ. 4
Early to bed early to rise, Makes a ma
 

MPLIMENTS
nyl ttd. s (7)
rters of P. V. C.
ng, Film & Carpets Vers, Curtains, Upholstry, Car Albaims, etc.
Office:- 208, Sea Street,
Colombo - 11.
Telex. 22871 Vinyz CE.
M PLIMENTS
| Jewellers
Street,
O - 11.
3374
| healthy, wealthay, a za di wise - Franki ir

Page 92
With Best
F
Importers Exp 72, Old
Coc
T. Phone: 43 60
To be angry is revenge the frans
 

Compliments
from
orters Manufacturers Moor Street, Imbo - 2.
of others of ourselves - pope

Page 93
With Best C
Fl
Anmutha Surap
26/4, Pieris Quarry Ro Dehiwala Tel 725980
With Best Com
All facility Lodging &
30, Kinross
Colombo Tel. 582626
Man can climb to the highest Summit

bmpliments
On
by Transport
Place, ad,
liments From
S. ΗNN
Rooms with foods
Avenue, - 04.
but he cannot dwell there long
- G. B. Shaw.

Page 94
Vith Be
PRASAD E
IMPORTER OF
135, MALIB
COLOM
Tel, 440808
Books are the shrine where the sai

t Compliments
rom
NTERPRISES
FOOD STUFFS
AN STREET,
[BO 1 1.
it is, or is believed to be - Bacon

Page 95
With Best
Fr
JE E LA
General Merchants, c
Deaders in Sri
206, 4th Cr
Colom Tel. 422922
JAV lith Best (
From
TËTË E SABR.
Dealers in Readym
PLAZA CO
35/3, Galle Colombo
Tel. 587000
A brother is a friend given by in

Dompliments
D
NECES
ommission Agents, anka, Produce.
oss Street, bo — l 1.
Compliments
1
AVANAS
ade Garments
MPLEX,
Road, - 06
Imag ges ature - J. B. Legouv

Page 96
With Be.
Sales Centeres:-
244, Galle Road, Colombo - 4, T. P., 586820 Palmyrah Show Room 349, Galle Road, Colombo - 3.
Palmyrah based handicraftS, F Regiona
A VA
PA L M YRA H D E
Care is not to care, but rather Cor.
 

t Compliments
rOn
'AANWA
in :-
Batticalloa, Trincomalee, Jaffna,
Vavuniya, Amparai,
up, Sap, Tuber, Timber, Fibre, &
Products.
ILABLE
ELOPMENT BOARD
osive for things that are not to be remedied
- Henry VI

Page 97
With Best C
FrC
W
World Link Col
for your speedy suc
open 24
294, Galle
COLOMB
Phone: 50 3575
5 O 35 76
585 0 6
5 O 83 28
We connect calls to
What then is education? Surely gymnastics
 
 

Compliments
)
C
mmunications
cess in Business
HOURS
Road,
O - 6.
Fax : 94 - - 503575
Telex : 2.326 | Link СЕ
your residence
for the body and music for the mind.-
Plato

Page 98
09:14 08e8;
S.
International
395, Hav
Colon
The Clothes make the

(an pliments
6 g/g,
Distributors
elock Road,
bo — 6.
man -- Latin Proverb

Page 99
ஒலியும் (
* ஆதியிலே வார்த்தை இருந்தது
அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து
அந்த வார்த்தை தேவனாய் இருந்தது”
என்று பைபிள் கூறுகிறது.
ஆலயமணி ஒலிக்கிறது. வெளியே பாய்ந்து எவையெவைகளிலோ தொட்டும், தொடர்ந்தும் சென்று கொண்டிருந்த விழிகள் ஆலயத்திற்குள் வருகின்றன, மேளம் முழங்குகின்றது. கண்கள் கர்ப்பக கிரகத்தை நோக்குகின்றன. ஆலயமணி யும், மேளமும் போட்டி போட்டுக் கொண்டு விரைவாக, வேகமாக ஒலி எழுப்புகின்றன. கண்கள் ஒரே இடத்தை நோக்குகின்றன. திரைசீலை விலகுகிறது. நமது இதயம் ஆண்டவன் சிலையோடு ஒன்றாக துடிக்கிறது. 'ஓம். ஓம்." என்ற பிரணவ ஒலி இதயத்தை ஆண்டவ னோடு ஐக்கியப் படுத்துகிறது. இவ்வாறு பல இடங்களில் பாய்ந்த மனத்தை ஒருமைப்படுத்த ஒலி பயன்படுகிறது. ஒலியின் ஆற்றல் மகத்தானது வினை யின் நரம்புகளிலிருந்து எழும் நாதமும், துளைத்த குழல்களில் இருந்து கிளம்பும் கீத, தோற்கருவிகளிலிருந்து பிறக்கும் தாள வெள்ளமும் உள்ளத் நை ஈர்க்கின் றன. உயிரற்ற இவ்விசை கருவிகளில் இருந்து எழும் இன்னிசை உயிருள்ள மனிதர்களின் உள்ளங்களை உவப்பில் ஆழ்த்துகிறது. இறைவனை 'ஏழிசை இசைப் பயனாய்' பக்தர்கள் பார்த்தார் கள். நாதமாக நாயகனை கண்டார்கள் வாக்கிற்கு அருணகிரி, எனப் புதழ்பெறும் அருணகிரி நாதரும் இறைவன் இன்ப மூட்டும் நாதவடிவாகவே கொண்டார்.
பாரதியின் "குயில் பாட்டு" இசையின் மேன்மையை இனிக்க இனிக்க எடுத்து இயம்புகிறது.

பேச்சும்
அவர் எவ்வகையான ஒலிகளிலெல் லாம் உள்ளத்தைப் பறிகொடுத்தார். என்பதை, " " கானப் பறவை கீலிசில் வெனும் ஒசையிலும்; காற்று மரங்களி டைக் காட்டும் விசைகளிலும் ஆற்று. நீரோசை அருவி யொலியினிலும் நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும் ஒலத்திடையே உதிக்கும் இசையினிலும், மானுடம் பெண்கள் வளருமொரு காதலி னால் ஊலுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்ற நீர்ப்பாட்டின் இசை யினிலும், நெல்விடிக்குங் கொற்றொடி யார் குக்குவெனக் கொஞ்சம் ஒலியிளி லும், சுண்ணமிடிப்பார் தஞ்சுவை மிகுந்த பண்களிலும், பண்ணைமடவார் பழகுபல பாட்டினிலும், வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினா லும் வேயின குழலோடு வினை முதல் மனிதர் வாயினிலுங் கையாலும் வாசிக் கும் பல்கருவி நாட்டினிலுங் காட்டினி லும் நாளெல்லாம் நன்றொலிக்கும் ιμπι . டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன்.'
என்ற வரிகள் அற்புதமாய்க் கூறுகின் றேன் ஒலியின் சீரான இயக்கந்தானே இசை!
குயிலின் இசை அவரது இரத்த நாளங் களைக் கரைத்து இசைமயமாக்கியிருக்
கிறது.
எத்தனையோ சித்தர்கள் வந்தார் கள். நானும் ஓர் சித்தன் வந்தேன்.
நான் சாகாமல் இருப்பேன்" என்று பாடிய பாரதி நாதக் கனலிலே நம்முயி ரைப் போக்கோமோ!" என்று பாடுகி றார்.
நாதம் எழுப்புகின்ற இசைக் கனவில் தம்முயிரைத் தீய்த்தும் கொண்டு கன

Page 100
லோடு கனவாக, கானத்தோடு கால மாக உயிரை இணைத்துக் கரைத்துவிட துடிக்கிறது. அவரது இதயம் உலகமே ஒலிமயமாக இருக்கிறது. உலகத்தில் பிறக்கும் ஒலிகளுக்கெல்லாம் பெயர் கொடுக்கமுடியுமா? இயலாது வரிவடிவம் கொடுக்க இயலுமா? முடியாது. பேசும் மனிதன் பிறக்கும்போதே ஒலி எழுப்பு கிறான். அதுதான் அழுகை மனிதன் ஒலி யோடு வாழ்க்கையை தொடங்குகிறான் அழுத ஒலியோடு வாழ்க்கையை தொடங் கும் மனிதன் பிறர் . அழுது ஒலிக்க வாழ்க்கையை முடிக்கிறான். சொல்ல முயன்று சொல்லமுடியாத நிலையில்கட்டிமுடிக்க முயன்று, கட்டிமுடிக்க பெறாத கோபுரமாய்-அரை குறையாய் வரைந்த ஒவியமாய்-குழந்தைகள் பேசு வதை மழலை என்கிறோம்.
யாழையும், குழலையும் விட அது

இனிது என்கிறோம். "குழனினிது, யாழி னிது, என்பதாம் மக்கள் மழழைச் சொல் கேளாதவர்' என்பது குறள்,
குழலை இசைப்பவனும், யாழை மீட் டுபவனும் சொற்களை யெல்லாம், கற்று முதிர்ந்தவன், ஆனால் குழந்தையின் சொல்லோ முதிராக் கிளவி, அது தென் னங் கீற்றல்ல, தென்னங் குருத்து, குருத் தின் இனிமை கீற்றுக்குக் கிடையாது. குருத்தின்றி கீற்றிலை குருத்தெல்லாம்
கீற்றின் தொடக்கந்தாமே மழலைக் குருத்து; பேச்சுக் கீற்றாகிறது எழிலோடு பின்னப்பட்ட பேச்சு ஏற்ற மிக மேடை பேச்சாகிறது.
எம். சுப்பிரமணியம்
ஆண்டு 80

Page 101
மங்கள விளக்கேற்றல்
விநாயகர் வணக்கம்
மலர் வெளியீடு
அபிநயம் வரவேற்புரை - மாணவர் தலைவன் (தமிழ் க **கண்ணன் வந்தான்" புகைவண்டிப் பாட்டு
பூப்பந்தாட்டம்
அதிபரின் உரை கந்தன் கருணை வேண்டி (காவடி) குழுப்பாட்டு பிரதம அதிதியின் ஆசியுரை -கெளரவ செள பரிசளிப்பு விழா
இடைவேளை
* 'இராக மாளிகை’
*" தாள வாத்தியம்' *காசியப்பன்" - நகைச்சுவை நாடகம் (பே கெளரவ அதிதியின் உரை - ஆ. சிவநேசச்ெ * கரிகாலன்' - மர்ம நாடகம் (மேற்பிரிவு நன்றி உரை - செயலாளர் (தமிழ் கர்நாடக இன்னிசை மழை - மெல்லிசை நிகழ்ச்சி (ே கல்லூரி கீதம்
தேசிய கீதம்
CONSUL
CDI EN
CONS

ர்நாடக இசைமன்றம்)
நிகழ்ச்சி
. . . . PROG RA PARA
Dற்பிரிவு மாணவர்கள்)
Fல்வன்
மாணவர்கள்)
இசை மன்றம்)
மற்பிரிவு மாணவர்)
Zg参 R
TANTS & PR
NGINEERS
JLTING ENGINEERs, ARCHITECTS &
379 2/2, Gall Colombd

Page 102
Lighting of the Vinayagar Vana Publishing of Abinayam Welcome Speed Tamil Karnatic "Kannan Vanth, Train Song Flower Ball Principal's Spei “Kavadi” Group Singing Chief guest's S Prize Giving
"Raaga Maaliga “Thaa la Wathia “Kasiyappan” C Guest of Hono “Karihalan” - S Vote of thanks Music Society “Innisai Malai” College Song National Anthe
ROJECT MANA S (Pvt) LI
alle Road,
OO - 6.
 

} oil lamp akkam Souvenir
ch by the Student Chairman of the
music Society aan”
ech
peech- Hon. Minister S. Thondamaan
N T E R W A i" Tከ” omedy drama ur’s Speech — A. Sivanesachelvan uspense Drama
by Secretary of the Tamil Karnatic
- Musical Programme
AGERS
WAITED
ANTS
589 2 9 5
Kumaran Press, Dam Street, Colombo - 12.

Page 103

ozols,v_o * (~~~~ ~~~~

Page 104
Gل ܠܠܠܠܘܬܙ
இ A - i அஷ் (《བང་
 
 
 

'ueųsueųns ’S ‘Jeunyļously! 'S ‘ueųļueẤep ’N ‘selesep 's 'uedųỊeues) 'S 'Jeļe^2}{nųļos 'S 'uesæAbųļļus 's 'sel||dịuoụuw ‘A ‘ÁųouĮL w suelewsəuôIM 's 'Jeunyļejeg sy oueueųIdo». 'N 'ueųļueueqeud '>' MOH pu?
||8 In W 'n SLLLLL L SLLLLLK L SLL L SLLLLLLLL LLLLLLLL K LLLY SL SLLLLLLL K SLLLLLL L 'ų8848)|ư8^ "Q 'uesosw 'L 'ueleų.euôIA 's 'seļeW pəuleųOW 'euuey, usəun sy oueqnH esəəųỊep 'W'uneļueuleuqns 'W MOH !8!
oueueule!! 'N SLK LSLSL LLLLLL SLLLSL0L LL L LLLLL L SLLLLLLLL L SLLLLLLLL SL SLLLLLLLLL SL SLLLLL SL \ųồIH Oų ļoti poļ80S

Page 105


Page 106
With Best
Fr
SHABRA UNICC
“Shabra
2—2/ LAUR. A. DE
COL
Tel. 508087-90
Care is not to cure, but rather Corros

Compliments
O
D FINANCE Ltd.
House'
JRI ES PLACE,
EL MAWATHA, OMBO -- 04.
ive for things that are not to be rem e died
- Henry VI

Page 107
ܐ ܕ ܬܐ ܘ
ാബ
 

∞ √ √ (, oso sí (os to ori sö on o
sı
"O T ≠√∞U √
tt : - ( - - - - -
-
3

Page 108
நடராஜ வடிவத்தி
அணுக்கள் இயங்க அண்டங்கள் இயங்குகின்றன. அண்டங்களை இயக்க நமது நடராஜ வடிவத்தினனான ஆண்ட வனும் தாண்டவமூர்த்தியாயிருக்க வேண் டும். ஆடல்களிலே சிறப்பு வாய்ந்தது ஆனந்தத் தாண்டவம், ஐந்தொழில் களையும் ஒருசேர இயக்குகின்ற ஆடல் இது. இந்த நடனம் இலகுவிலே ஆடிவிட முடியாது. ஆனந்தம் வேண்டும் தில்லை யிலே திருநடனம் புரிகின்ற அற்புதக் கூத்தனாம் தில்லை நடராஜனின் ஆனந்த நடனத்தை அவனது அருளினாலேதான் நாம் கண்டுகளிக்க முடியும்.
நம் நாட்டிலே தமிழ்ப் பண்பிலே நடராஜர் நடனமாடுகின்றார். ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் உலகில் வாழும் ஒவ்வொரு சீவராசியின் உள்ளத் திலும் ஆனந்தத் தாண்டவம் புரிந்து கொண்டிருக்கின்றான். காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி அன்புடன் பக்தி செலுத்தினால் அவனது நடனத்தைக் கண்டுகளிக்க முடியும். இவ்வுலகில் மணி தப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் துன்ப மின்றி இன்பமாக வாழவே பெரிதும் விரும்புகின்றனர். நாம் ஆனந்தமாக வாழ ஆனந்தத் தாண்டவம் புரியும் அற் புதக் கடவுளை அன்புடன் தினமும் வழி பட்டு வருதல் வேண்டும்.
எங்கும் நிறைந்துள்ள இறைவன் உயிர்களிடம் கொண்டுள்ள கருணையால் படைத்தல், காத்தல், அருளல், அழித் தல், மறைத்தல் என்னும் ஐந்தொழில் களைச் செய்கின்றான். அக்காரணம் பற்றியே நமது முன்னோரும் இறைவ னைக் கூத்தப்பெருமானாகப் போற்றி வந்துள்ளார்கள். இப்பெருமானது திருக் கரங்களிலே விளங்கும் படைகளும் பிறவும் ஐந்தொழிலையே உணர்த்துகின்றன என் றும் கூறுவர்.
திருநடனம் செய்கின்ற சிவபெருமா னது திருவடிவம் இறைவன் திருநாம

} பெருமை
ாகிய ஐந்தெழுத்தின் வடிவமென்று ருமூலர் தமது திருமந்திரத்தின் வாயி ாக எடுத்துக் கூறுகின்றார்.
மருவுந் துடியுடன் மன்னிய வீச்சு ருவிய அப்பும் அனலுன் கையும் ருவின் மிதித்த கமலப் பதமும் ருவில் சிவாய நமவென வோதே" |க்கருத்தையே கீழ்வரும் உண்மைவிளக் ச் செய்யுளும் உணர்த்துகின்றது.
சேர்க்கும் துடி சிகரம் சிக்கனவா வீசுகரம் பூர்ச்கும் யகரம் அபயகரம்-பார்க்கிலிறைக்கு |ங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் ங்கும் மகரமது தான்".
நடராஜப் பெருமான் பிரணவமே ருவாசியாகவும் பூரீபஞ்சாட்சரமே திரு மனியாகவும் ஞானகா சமயமாகிய பரா க்தியே சிற்சபையாகவும் கொண்டு பூனந்த நடனம் புரிகின்றார். இப்பெரு ானது திருக்கண்பார்வை சிறிது இடப் றம் சாய்ந்து சிவசாமி அம்மையாரை நாக்கிய முறையாக இருக்கும். தில்லைக் த் தனது திருநடனத்தை உமை அம்மை ம் கண்டுகளித்து அதனை உலகுக்கு ழங்குகின்றாள். இந்த அற்புதக் கூத்தை லகில் வாழும் எல்லா உயிர்களும் ாணுதல் எளிதல்ல.
சிவபெருமான் செய்தருளுகின்ற ாண்டவங்கள் 108 எனப் புராணங்கள் றும், படைத்தல், காத்தல், அழித்தல், றைத்தல், அருளல் என்னும் பஞ்ச கிருத் யங்களுள் இவை அடங்கும். உயிர்கள் லம் நீக்கித் தூய்மை அடைந்து, பேரின் ம் அடைவதற்காகவே இந்த பஞ்ச ருத்தியங்களையும் இறைவன் இடை டாமற் செய்துகொண்டிருக்கிறார். ந்த ஐம்பெரும் தொழில்களுள் முதலா தாகக் கூறப்பட்ட படைத்தல், காத்தல், ழித்தல் என்பன உலகு, உடல்களில்
கழ்வன இறுதியாக உள்ள மறைத்தல், ருளல் என்பன உயிர்களில் நிகழ்வன.

Page 109
நாத தத்துவத்தினின்றும் உலக உண்டாகின்றது என்னும் உண்மைை நடராசப் பெருமானின் வலக்கையி காணும் ஓசை தரும் உடுக்கை உணர்த்தி படைத்தல் தொழில் செய்கின்றது. ம றொரு திருக்கரம் அஞ்சேல் என்று அப மளித்து காத்தற்றொழில் செய்கின்றது அக்கினியேந்திய திருக்கரம், அஇ உலகங்களையும் இறுதியில் அநித்தி மாக்கும் சங்கார சக்தியை அல்லது அழி தலை உணர்த்துகின்றது. முயலகன் மீ, ஊன்றிய வலது திருப்பாகம் படைத்த முதலிய விஷயங்கள் எவருக்கும் எளிதி விளங்காவண்ணம் மறைக்கும் மாயாச தியை உணர்த்துகின்றது. உயிர்கள் செ யும் பாவபுண்ணியங்களுக்கு ஏற்றவா, அவை இன்ப துன்பங்களை அனுபவிக்க செய்தலாகிய "திரோபவம்" அல்ல
மறைத்தலை இது விளக்குகிறது.
தூக்கிய திருவடியாகிய குஞ்சிதபாத கடவுளின் கருணையைக் குறிக்கின்றது இப்பாதத்தை இடக்கை சுட்டிக்காட் தமக்கு ஒர் உண்மையைப் புலப்படுத் கின்றது. "ஆண்டவன் திருவடியின் உயிர்களுக்குக் கதியில்லை, ஆகே அதனை அடைய முயலுங்கள் στς அறிவுறுத்துகின்றது. எனவே, தூக்கி திருவடி அனுக்கிரகம் அல்லது அருளை குறிக்கின்றது. ஆழ்ந்து சிந்தித்துப் பார் கின்ற இந்தத் தூக்கிய திருவடிக்ே எல்லாச் சிறப்பும் பெருமையும் "இனித் முடைய எடுத்த பொற்பாதம்' என்! அதனை அப்பர் பெருமான் போற்றி, துதிக்கின்றார். ஆன்மாக்களின் நன்.ை கருதி இறைவன் செய்யும் இந்தப் பஞ் கிருத்திய நடனத்தை "உண்மை விளக்கம் எவ்வளவு அழகாக்க் கூறியிருக்கின்ற என்பதைக் கவனிப்போம்." தோற்றம் துடி யதனில் தோயுந்
திதியமைப்பி சாற்றியிடு மங்கியிலே சங்காரம்-ஊற்றமாம் ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோத முத் நான்ற மலர்ப் பதத்தே நாடு",
நடராஜப் பெருமானது அருள் வ வம், முயலகன் (மாயை) என்னும் அர க்னை வலதுகாலால் மிதித்துக்கொண்

t
ல்
து
sið
இடதுகாலை உயரத் தூக்கி நின்று ஆடு வதுபோல அமைந்துள்ளது. முயலகன் உருவம் ஆன்மாவிற் படிந்து கிடக்கின்ற மலத்தைக் குறிக்கின்றது. சடைமுடி, பிறைச்சந்திரன், கங்கை என்னுமிவைகள் சிரசை அலங்கரிக்கின்றன. ஒரு கையில் உடுக்கையும் ஒரு கையில் மழுவும் ஏந்தி யிருப்பதாகவும் ஒரு கை அபயஸ்தமாகவும் மற்ற க்கை நாட்டியத்திற்கு உபயோகிக் கப்படுவதாகவும் விளங்குகின்றது.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் மூன்று சக்திகளை முக் கண்களாகப் பெற்ற இத்தாண்டவ மூர்த்தி அண்டசராசரங்களை இயக்க அனவர தமும் ஆனந்த நடனம் புரிந்தவண்ணம் இருக்கிறான். ஆகவே, இவ்வுலகம் இயங் குவதற்காகவே இறைவன்தானும் இயங் கிக்கொண்டிருக்கிறார் என்னும் உண்மை தெளிவாகின்றது.
கலைகளுக்கெல்லாம் முதல்வனாக விளங்குபவன் இறைவன், அவனிட மிருந்தே பல்வேறு கலைகளும் தோன்று கின்றன. ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராஜனின் வடிவம் இதனை நன்கு உணர்த்துகின்றது. தில்லை வெளியில் தாண்டவமாடும் ஆண்டவனின் திருவுரு வம் கீழை நாட்டு மக்களின் சிறப்பாகத் தமிழர்களின் மனப் பண்பாட்டுக்குகலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கு கின்றது.
எனவே, தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் அற்புதக் கூத்தனை உள்ளன்புடன் தினமும் வழிபடுவோர் சிவானந்த அனுபூதியாகிய முத்தி பெறு வர் என்பது திண்ணம். கற்பனை கடந்த சோதி கருணையே
உருவமாகி அற்புதக் கோல நீடி யருமறைச்
சிரத்தின் மேலாஞ் சிறபர வியோம மாகுந் திருச்
சிற்றம்பலத்து நின்று பொற்று நடனஞ் செய்கின்ற
பூங்கழல் போற்றி போற்றி (பெரிய புராணம்)
து. அசோகன்
ஆண்டு 11

Page 110
荔
With Best
F.
Cement D
'Sole importers & Distri
50, K. Cyril C.
COLOM
ToPhone : 44527(
the world spaaks to me in pictures,

Compliments
TOT
Distributors
butors of Storm Cement'
Perera Mawatha, 1BO — 13.
), 432236, 432237
my soul ans wers in music. - Tagore

Page 111
With Best
Fro
A. P. S
No. 63, Wolf
COLOM
T' Phone: 32 4 3 2 5, 4 3 5
Good breeding is the blossom of good

Compliments
Wገቢ
Suppiah
endhal Street,
1BO — 3
sense - Young

Page 112
With Best (
ForC
Consortion Co Engine
Ceylon (Pv
280, Duplica
Colomb
Te: 5.
Never trust the advice of a man in di

ompliments
7.
onstructional
ering
t) Limited
tion Road,
о — З.
7.5505
fficulties - Chester Field.

Page 113
With Best
A K
IMPORTERS LEASING OF ST AND C
Head Office : P,
30, SEA AVENUE, COLOMBO-03. Τ. Ρ. : 573717
Fax : 94-1-574.425
With Best C
KAREEMA
(Sri Lanka Navy, Air Fo
48, 42 COLC
T.P. : 5
Care is not care, but rather For things that are not to be ren
 

Compliments
From
A Y E S
OF FOOD ITEMS 'ORES, WAREHOUSES
PEN YARD.
actory, Mill & Office :
66, PARADISE FERRY ROAD, COLOMBO-12. T.P. : 435346, 423686 Fax : 94-1-575612 Affn. AIKAYES 94-1-50 1841 Affin. AKAYES
ompliments From
AGENCY
ree Supplier & Transporters)
End LANE, MBO - 06
O 1023, 323396
corrosive, nedied. - Henry VI

Page 114
With Best Com
TuLKrmy Corri
Idd & Local Calls. F
118, Dam Street,
T. P. 4334.79, 271 31, 437578 Fax. 94-1 - 4334.79
With Best Compliments From
Mfa Clearing & Forwarding Agency
38, Hospital Street, 2nd, Floor, Colombo. 01.
Τ. Ρ. 430464, 449 106
A brother is a friend given by natur

pliments From
"hoto Copy Servirce Colombo -12.
With Best Compliments Froni
Gaya Video Vision
Video Recording of Weddings, Social & Latest Tamil, Malayalam, English Video Cassettes, Laminating Service & Gram Stores Soft Drinks, Elephant Brands
Cococola, Fanta, Sprite, Portello.
A. R. G. ENTERPRISE 2, 32nd, Lane Wellawatte,
2 - J. B. Legouw

Page 115
With Best
Ε
SA REES S
DEAL
TEXTILES & READ
31/2, ( ROH
PLAZA
GALLE
COLOM
Good company and good discourse are

Compliments
rom
SANGAMAW
ERS IN
YMLADE - GARMENTS
(INI ROAD) COMPLEX,
ROAD,
(BO - 06.
the very sinews of virtue. - Izaak Walton

Page 116
இசை மயமா
இசையால் மயங்காதவர் யார் உளர் அசையும் பொருள்கள் நிற்கவும் நிற்கும் பொருள்கள் அசையவும் ஏற்றாததீபங்கள் எரியவும் செய்யக்கூடிய சக்தி இசைக் குண்டு, உலகத்திலே சிறந்து விளங்கும் கலைகளில் முதன்மை பெற்று விளங்கு வது இசைக்கலையாகும். இசையை இசைக்கும் பொழுதும் கேட்கும் போதும் நாம் மெய்மறந்து இசையுடன் ஒன்றிக் கொள்வதுமுண்டு. இத்தகைய தெய்வீக அனுபவத்தை இசை ஒன்றால்த் தவிர வேறு எந்த விதத்திலும் அனுபவிக்க (!) 1935.
இசை ஒரு தெய்வீகக் கலை. இசைக் கும் தெய்வீகத்திற்கும் நெருங்கிய தொடர் புண்டு. இதை சரஸ்வதி தேவியின் கையி லுள்ள வீணையும் கண்ணன் கையிலுள்ள புல்லாங்குழலும் எடுத்துக் காட்டுகின் றன. எம் பரம்பொருள் சிவன் இசையால் வசப்பட்டவன் என்பதை அறிந்த இலங் கேஸ்வரன் தன்னுயிர் காப்பதற்காக காம கீதம் பாடி தன்னுயிர் காத்தான் என்பது ஓர் உதாரணம்.
பச்சிளம் குழந்தை தொட்டு வயதான வர்களுக்குக்கூட இன்பத்தைக் கொடுப்பது இசை, இசை என்பது செவிக்கு இன்பத் தையும் ஆன்மாவுக்கு அமைதியையும் ஏற் படுத்தும் ஓர் அற்புதக் கலையாகும். துன்பக் கடலைத் தாண்டும்போது தோணி யாவது கீதம் ஆகும். பிள்ளைக்காகப் பாடிய பாட்டு தாலாட்டு எனப்பட்டது. பச்சிளங் குழந்தைகள் கூட இசையில் மயங்கி தன்னை மறந்து தூங்குகிறது. கல்லான மனங்களையும் கனியவைப் பது பாட்டு. இப்பாட்டு எல்லோராலும் மதிக்கப்பட்டு பெருமையுடன் விளங்கு கின்றது. இதை கலையார் வங் கொண்ட நம்முன்னோர் தம்முயிரிலும் மேலாகக் காத்தனர். குரல் நயமும் கலை ஞான மும் சரஸ்வதி கடாட்சமும் ஈஸ்வர அனுக்
 

ன உலகம்
கிரகமும் சேர்ந்து கிடைக்கப் பெற்றது போலாகும். சமயற்கட்டில் வேலை செய்து கொண்டிருந்த கோபாலகிருஷ்ணர் சரஸ் வதி கடாச்சத்தினால் பலவித இராகங் களை அறிமுகப் படுத்தியதுடன் சங்கீதக் கலைக்கு அழியாத புகழையும் பெருமை யையும் தேடித் தந்துள்ளார்.
இவ்வாறு சிறப்பு பெற்ற இசைக்கு ஆதாரமாக இருப்பது நாதம். இந்த நாத வெள்ளத்திலிருந்து ஸ்ருதியும் ஸ்ருதியிலி ருந்து ஸ்வரங்களும் ஸ்வரத்திலிருந்து இராகங்களும் வகுக்கப்பட்டன. ஸ்வரங் கள் ஏழு இந்த ஏழு ஸ்வரங்களில் இருந்து பற்பல இராகங்கள் தோற்றுவிக்கப்பட் டன. இந்த இராகங்கள் ஸ்வரத்திற் கேற்ப இசையமைக்கப்பட்டு கேட்பவர் உள்ளத்தில் இன்பமூட்டவல்லது.
உடல் வருத்தி வேலை செய்யும் உழ வனும் தன் உடல் வருத்தத்தை மறக்க ஏர்ப்பாட்டை பாடுகின்றான். உலகில் ஒவ்வொரு பகுதிகளிலும் வாழ்ந்த பண் டைய மக்கள் அவரவர் மொழிக்கேற்ப வும் வாழ்க்கைக் கேற்பவும் இசையை உருவாக்கினர். எப்படித்தான் இனம், மதம், மொழி வேறுபட்டிருந்தாலும் இரசனை என்பது பொதுவானது. ஆஸ்தி ரேலியா பழங்குடி மக்கள் தம் பாட்டுக்கு தாளங்களை தம் வயிற்றில் தட்டியும் கைகளில் தட்டியும் நல்ல இரசனையான இசையை ஏற்படுத்தினர். வேட்டைக்குச் சென்ற அரசன் வேட்டையாடி முடிந்த தும் தம் சகாக்கள் கொன்று குவித்த மிருகங்களைப் பார்த்து மனம் கலங்கி வேதனைப்படும் போது இக்கவலையைப் போக்க வில்லை மறுபுறம் திருப்பி வைத்து தாங்கள் சமையலுக்காகக் கொண்டு வந்த பாத்திர உப கர ண ங் க  ைளத் தட்டி அரசனை மகிழ்வித்தார்கள். அன்று அரசனை மகிழ்விக்க கானகத்தில் பாடிய

Page 117
பாட்டு இன்று வில்லுப்பாட்டாக எங்கள் முன்னிலையில் ஏறுநடை போடுகின்றது.
போருக்கு ஆயத்தமாகும் அரசன் தன் குடிமக்களுக்கு அறிவிப்பதை போர்முரசு கொட்டி அறிவிக்கின்றார். வேட்டைக்குக் கிளம்பும் பொழுதும் தத்தம் தொழிலுக்கு ஆயத்தமாகும் பொழுதும் தமது சகாக்க களுக்கு அறிவிக்கு முகமாக தனித்தனி யான இசைகளைக் கையாண்டார்கள். வயற்காட்டில் ஏர் பிடித்து உழுகின்ற உழவர்களுக்கு ஏர்ப்பாட்டு என்றும் மீனவர் தொழிலுக்குப் போகும் பொழுது பாடும்பாட்டு கப்பல் பாட்டு என்றும் கிணறு வெட்டுபவர்கள் பாடும் பாட்டு கிணறு வெட்டிப்பாட்டுஎன்றும்ஒவ்வொரு தொழில் செய்பவர்களும் தங்கள் உடம்புக் களையைப் போக்கி மனத்தில் இன்பத் தையும் உற்சாகத்தையும் கொடுக்கும் அருமருந்தாக இக்கலை பயன்படுத்தப் பட்டுள்ளது.
பொதிகை மாமுனிவன் அகத்தியர் தமிழில் இயல், இசை, நாடகம், Graম மூன்றாக வகுத்தார் இயலுக்கும் நாட அத்திற்கும் இசை இன்றியமையாதது.

இசை இல்லாமல் இயலோ அல்லது நாட கமோ இயங்க முடியாது. இயலுக்கும் நாடகத்திற்கும் நடு நாயகமாக விளங்கு வது இசை, ஏழு ஸ்வரங்களில் அடங்கி நின்று ஏழு உலகங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடிய பெருமை ஈடு இணையில் லாத இந்த இசைக்குண்டு. இந்த இசையின் பெருமையை பேச்சாலோ அல்லது எழுத் தாலோ விபரிக்கி முடியாது. இப்படிப் பெருமை வாய்ந்த இவ்விசைக் கலைக்கு இன்று மேல்நாட்டுப் பாணியில் பற்பல இசைக்கருவிகளைக் கொண்டு புது வடிவம் கொடுத்து வளர்த்து வருகின்றார்கள். ஆகவே, இப்படிப் பெருமை வாய்ந்த நம் இசையின் மகிமைக்குக் களங்கம் ஏற்படா பாதுகாப்பது எமது ஒவ்வொருவரின் தும் தலையான கடமையாகும்:
'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல் லாம் தலை'
事。 சுஜீவ் 12 Science L. விஞ்ஞான பிரிவு

Page 118
With Best Gom/
W. M. Shanmu
Transport Agent &
74, Old Mc COLOMB
Telephone:
Accuracy is the twin brother of hones
 

pliments From
gam & Bros.
Commission Agent
bor Street,
BO) — 12.
431160
ty of dishonesty - C. Simmons.

Page 119
With Best C
Overseas Con
Exporters importers & N
T. P. 434007
Fax :- 0094-01-438151
Telex:- 21754 FAYAZ CE ATN - OVERSEAS
With Best
Gaythana
202, COLO
T.P.
The banker is a man who lends you when the weather is fair and takes i

ompliments From
mercial Exports
Manufacture's Representatives
P. Box 707
Colombo - Sri Lanka office:- 192, Huiftsdorp Street, Colombo - 2.
Compliments From
a Jewellers
Sea Street,
MBO - 11.
437984
4387.08
an umbrella f away when if rains. — Ataon.

Page 120
With Best Com
People
SAWINGS
FOR STU
This exciting scheme, kind in Sri Lanka is encourage the Savings children. Children will printed, very colourful' for Rs. 5/- each to be Pass Book.
SPECIAL GIFT SCHEMES FO) COLLECTING STAMPS SpecIAL INCENTIVES FOR Sc PARTICIPATING School Authorities Should conta the nearest People's Bank Bra
People's
Caring for Sri
Never trust the advice of a man
 

pliments From
's Bank
SCHEME JDENTS
the very first of its devised primarily to Habit among school
purchase specially SAVINGS STAMPS'
pasted in a special
R CHILDREN
HOOLS
Ct hch Manager:
Bank
anka’s Children
in difficulties - Chester Field
. -

Page 121
  

Page 122
WITH BEST CC
FROM
Tata Industri
Manufactures & Exporters o'
77, Dharmapaia Mawat ha
Colombo - 03.
T. P. 43320, 4332,
Telex - 21.726 TATA Fax 94-1-449||
WITH BEST CO
FROM
Wellauvatte Nithya 230, Galle Colombo
т. P. 583392
Early to bed early to rise, Makes a ma
 

M PLIMENTS
es (Pvt)
Ready made Garments
Factory:-
43, K. Cyril C, Perera Mawatha
Colombo 3. T. P. 545302
MPLIMENTs
kaliyani Jeuvellery
Road,
- 06.
菁、臀*荃廓惠霹
healthy, wealthy, a at

Page 123
With Best C
Thaylan Vi
Latest Movies Available i. Pathma Mia
12, 14,
NE
T.P. (
With Best
Green Lan
3 A, Shru Baml
T. P. 585592, 581986
Every man has a lurking wish to appe.

ompliments From
deo (Pvt) Ltd.
n Tamil, Hindi, & English Films inthri's Building
Green's Road, GOMBO.
3 - 28 85
4 23 9
E Compliments From
ds Hotel Ltd.
bbery Gardens lalapitiya.
r considerable in his na tive place - Johnson

Page 124
th Best
Wii 蟹
frΟ
Jayanthi Trad
GENERAL HARDW.
IMPORTERS &
217 - 221, Sri Sa Colomb
Τ. Ρ. 421920, 523155 Telex - 23261 Link СЕ Fax - 523 155, 503575
It is disgraceful to stumble twice agai

jomplimentið
Υ).
ing Company
ARE MERCHANTS
EXPORTERS
ngaraja Mawatha, o - 10.
nst the same stone - Greek Proverb. --

Page 125
WITH BEST (
FR
Tradi
39 1/27 Cha Colomb Τ. Ρ. 328938, 422882 Fax 50.0746
WITH BEST (
FR
Blue
Pawn Broker 586 C
i. P. O32 - 2686
Never trust the advice of a ma
 
 

COMPLIMENTS
OM
ing Agencies
ttham Street, o s 11.
COMPLIMENTS
OM
Palace
s & Jewellers , Silva Town,
mpe.
un in difficulties - Chester Field

Page 126
TIDIA, B,
fror
TOPAZ BEACK
TO PAZ AGENCI
CEYLON RESO
Ettu ka
Nego mł
Phone : 031
Music is the medicine of breaking hear

esł Disses
1.
HOTE
Y POST OFFICE
BRT TRAVEL AGENCY
DO.
- 4265, 4.338, 3264
E - A Hunt

Page 127


Page 128
09:14 8.
3.
UNITEDMLLER
19, Gran
Colo
Tel. 325063, 449395
s The Clothes Make the Man

(ampliments
S&MERCHANTS
dpass Road,

Page 129
WTH BEST CO
FROM
Ente e As:
IMPORTERS & E
60, Fernand
Colombo
WITH BEST CO
FROM
Astro Spiritu
453, Haveloc Near Paman kad Wellaw;
Colombo Telephone:
Never trust the advice of a man

MPLIMENTS
Sociat e s XPORTERS
o Road,
- 06
MPLIMENTS
M
Jal Advice
k Road, le Junction
atta
- 6. 582826
in difficulties - Chester Field

Page 130
09:11, (ßes
9,
New Impex Che
Chemicals, Hardware, Estat
24, CENTI
COLOM
T, P.ಜ್ಞ433676
A drop of ink may make a milion

(an p liments
9 Aspy,
mical Company
te & Government Suppliers
RAL ROAD,
BO — 2.
think - Byron

Page 131
WITH BEST CC
FROM
HERCULES
COLOMB ( T. P. 58 628 7
ΑΥΑΤΕΝΝΑ
WITH BEST CO
FROM
Suhasinghe
Dealers in Automo Specialist in Peugeot and
424, GEORGE R. DE
COLOMB ( T. P. : 449604, 42.3238
To be angry is revenge the faults c
 
 

MPLIMENTS
TAILORS
K. ROAD,
) - 05.
. (PR(DLP
MPLIMENTS
otor Stores
ive Spare Parts
Volkswagen Spares
SILVA MAWATHA, * - 13.
others on ourselves - Pope

Page 132
With Best
G. P. N. Con
Civil Engineers &
7 1/3, Fi
Orchard Galle Colom
it is disgraceful to stumble twice agai

Compliments
ΟΥΥ1
struction Co.
General Contractors
rst Floor, Building, Road,
Ybo — 6.
inst the same stone - Greek Proverb.

Page 133
With Best (
FfC
City C
77, DAM
COLOM
T. P. : 435761, 43.714 Fax : 44797፤
With Best Con
PUSH PA
ESSENCE
General Merchants, Wholesale & Essences Colouring Matters, Ba & Gro
I3 I DAM
COLOM Dial : 43 6. 29 3
Think is the morning, act. in the noon

Ompliments
ycle House
STREET,
BO - 2.
pliments From
TRADERS
HOUSE
Retail dealers in at varieties of ery Products, Cake Ingredients :eries.
STREET, O - 2.
eat in the evening, sleep in the Eight,
- Willia a sate

Page 134
With Best
COLOMBO
Dealers in Chemicals, Dyes,
Polythene &
64/6 - DAM
COLO Dia : 4 4 9 7 9 8
WITH BEST C
FR(
MODERN PLAS
Camel Brand quality Plasti
60, DAM
COLOM
T.P. 3
Never , trust the advice of a man

Compliments
07ገ0
CHEMICALS
Food Colour Powders, Essences Liquid Glucose
| STREET,
MBO - 2.
OMPLIMENTS
)M
STICS CENTRE
c ware & all Plastic items
STREET,
3O — 12.
2O29 6
n difficulties - Chester Field.

Page 135
WITH BEST CO
FROM
Romax Hardw
Importers & General Ha Dealers in Electrical Bearir
307|4, Old Mo
Colombo
T. P. 3294.5 Telex 2 42.955 Teleco .
WITH BEST CO
FROM
Castle Tradin
333 119, Old M Colombo
T. P. 44.5526
Early to bed early to rise, Makes a man

MPLIMENTS
ware Centre
irdware Merchants ngs & Engineering Tools
por Street,
- 12.
583 Fax.42 1955 - C E - Attn Romax
MPLIMENTS
g Company loor Street,
}, na 12.
healthy, wealthy, and wise - Franklin

Page 136
இசையின் தன்மையும்
இசை என்னும் சொல்லே அனைவரை யும் இசைய வைக்கும் அருங்கலை என்ற பேர் உண்மையை விளக்குகிறது. விவித கலைகளாகிய ஓவியம் சிற்பம் போன்ற வையிலும் இசைக்கலை மேன்மையானது. நாட்டியம் நாடகம் போன்ற அருங்கலை கள் கூட இசை இல்லாவிடில் உயிரற்ற உடலுக்கு சமானமாகிறது. இந்த இசை யானது த ன் வ ய ப் படுத்தும் தன்மை கொண்டது. பண்டிதர்கள், பாமரர்கள், விருத்தர்கள், கற்றோர், கல்லாதோர், குழந்தைகள், சடப்பொருட்கள், அல்சடப் பொருட்கள்ஏன் எல்லாவற்றிற்கும்மேலான ஆண்டவனைக் கூட கண்டுண்டு இருக்கச் செய்யும் தன்மை கொண்டது.
இலங்கை வேந்தன் இராவணன் கயி லங்கிரி நாதனையே யாழ்வாசித்து மயக் கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அக நானூற்றில் குறிஞ்சி நிலப் பெண் ஒருத்தி நீர்ச்சினையில் நீராடி இனிய தென்றலில் தன் கார் குழலை ஆட விட்டு மிக்க மகிழ்ச் சியுடன் குறிஞ்சிப் பண் பா டு கை யி ல்: தினைப் புனத்தினுள் வந்த யானை ஒன்று அப்பெண்ணின் இசையில் மயங்கி அத்தத் திணைக்கதிரை உண்ணாது நின்றதாக கூறப்படுகிறது:
"ஏனியல் வார் மயிநளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாட குரலும் கொள்ளாது நிலையிலும்பெயராது
படா அர்னபங்கணபாடு பெற்றாயென மாதகன் மடிகளிறு நங்கும் நாடான்"
என்ற அடிகள் மேற்கூறிய சம்பவத்தை விளக்குகின்றது.
இது மட்டுமல்ல இ சை யி னா ல் கால நிலையையே மாற்றக்கூடிய"சக்தி உண்டு, உதாரணமாக மேகரஞ்சினி ராகத்தை ஒரு சங்கீத ஞானஸ்த்தன் உண்மையான உருக்கத்துடன் பாடும் போதோ அன்றி

தமிழர் நிலையும்!
வாத்தியக் கருவி க ளி னா ல் வாசிக்கும் போதோ முகில் கூட்டங்கள் ஒன்று கூடிய மழை பொழியக்கூடிய சாத்தியக் கூறு கள் தோன்றும்.
மேலைத்தேய விஞ்ஞானிகள் வீணை வயலின் போன்ற வாத் தி யங் களில் இருந்து எழும் அதிர்வுகள் புற்றுநோய் போன்ற வியாதிகளை குணமாக்க உதவுவ தாகவும் மற்றும் உ ள வி ய ல், காம, குரோத மனோ வருத்தம் உடையவர் களும், மிருகத்தனமான முரட்டுச் சுபா வம் உடையவர்களும் இந்த ஒழுங்குபடுத் தப்பட்ட இசையினால் சாந்தமான பண் பான மனிதர்களாய் பக்குவப்படுத்தப் பட்ட நிலைக்கு மாற்றப்படுகின்றனர் எனவும் கூறுகின்றனர்,
இந்த இசை உலகை பொறுத்தமட்டில் அதன் எல்லாப்பாகங்களிலும் அந்தந்த நாட்டின் பண்பாட்டிற்கேட்ப இசை பல வாறு அமைந்துள்ளது. ஆயினும் இந்த சாஸ்திரிய சங்கீதத்தில் காணப்படும்இசை நுணுக்கமும், அமைப்பு முறையும் மேலைத் தேய சங்கீதத்துடன் ஒப்பிடும் போது மிகவும் தரம்கூடியதாக காணப்படுகிறது. மேலைத்தேய வாத்திய கருவிகளின் ஒலி நயம் பெரிதாக இருந்தாலும், கீழைத் தேய வாத்தியக்கருவிகளில் உள்ள சுவை நயம் அவற்றில் இல்லாமல் போகிறது.
அத்துடன் சாஸ்திரிய சங்கீதத்தில் கா ண ப் படும் உ ரு வ ப் ப டி வகை களான வர்ணம். க் ரு தி க ள், கீர்த் தனைகள், பதம், இராகம், கானம், பல் லவி, நிரவல் கற்பனாஸ்வரம், பஜன் வளி, அஷ்டயதி தில்லானா போன்ற பல் வேறு வகையான கச்சேரி சம்பிரதாயத் திற்குரிய அமைப்புகள் வதைப்பகடுகள் காணப்படுகின்றன. இவை மேலைத்தேய இசையில் இல்லவே இல்லை.
மேலும் நீண்டகாலப்பாரம்பரிய வரலாற் றுப் பின்னணியை கொண்ட கர்நாடக இசை மரபு சுமார் 2000 ஆண்டுக்கு மேற் பட்ட பழமை வாய்ந்தது ஆகும் 18ம்

Page 137
நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் தான் கர்நாடக இசைத் துறையில் ஒர் புரட்சி க ரமான எழுச்சி தோன்றியது. சங்கீத மும்மூர்த்தி களான பூரீ தியாக ராஜபாகவதர், பூரீ முத் துஸ் சுவாமி தீக்ஷரர், பூரீ சியாமா சாஸ்த் திரிகள் போன்றவர்கள் தோன்றிஇசையை புதிய வேகத்துடன் வளர்க்கப் பாடுபட்ட காலம் இதுவே. இதன் பின்னும் இன்று வரை உள்ள இசைக்கலைஞர்களும் இந்த இசைத்துறையை வளர்த்து வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இசைக்கு மொ ழி யி ல் லை அதனால் மொழிக்கு இசை தேவை இதுவே நமது உள்ளத்தில் பதிய வேண்டிய அளுத்த மான கருத்து. மொழிக்கு இசை தேவை அதாவது தமிழுக்கு இசை தேவை என்ப தனை சங்ககாலத்து புலவர்கள் கடைப் பிடித்துள்ளார்கள். சங்க கா லத் திற்கு பிற்பட்ட காலத்தில் வந்த தேவாரம் திருவாசகம், திருப்பல்லாண்டு, திரு விசைப்பா, திருப்புகள் என்பன எல்லாம் அருமையான தமிழ் கருவூலமாக , தமிழ் சோலையாம இசையோடு கலந்த அமு தமாய் நமக்கு வழங்கப்பட்டுள்ளன. தமி ழன் பிறந்ததும் தாலாட்டு இறந்ததும் "ஒப்பாரி என்று இசையிலேயே பிறந்து மடிபவன் அல்லவா? அப்படிப்பட்ட தமி ழர் தமிழ் இசைக்கச்சேரிகளில் தரமான முறையில் உருப்படிகளை இயற்றி, தர மான முறையில் கையாண்டு தமிழுக்கு பெருமை சேர்ப்பது அவர்களது கடமை.
இசை, இனிமை, இன்இசை என்று தமி ழன் எவ்வளவு அழகாக இதற்கு பெயர் சூட்டி இருக்கிறான், இசை என்பது வள் ளுவனுடைய வாசகபடி, ஈதல் இனுபட வாழ்தல் என்னும் சொற் றொ, டரி ல் இருந்து இசையை புகழ் என்று குறிப் பிட்டுள்ளார். இசை என்பது ஒரு இசைக் கச்சேரியில் பங்கேற்கும் அனைவரும் இசைந்து போக வேண்டும். அப்போது தான் அது முற்றிலும் சரியான இன் இசை

யாக அமையும். எனவே இசையானது ஒருவரோடொருவர் இசைந்து செயற் படல் ஆகும்.
அப்படிப்பட்ட தமிழ் இசையை வளர்க்க ஒவ்வொரு தமிழனும் தமிழில் பாடவேண் டும். வங்கத்துச் சிங்கம் தாகூரின் வாச கம் ஒன்றுண்டு அதாவது "தன் உடைய தாய் மொழியிலே இசைக்காமல் பிறி தொரு மொழியில் இசைப்பது மனைவியி டத்தில் வத்திப் பேசுவது போன்றுள்ளது" என்கிறார், எனவே ஒவ்வொருவரும் தத் தம் மொழியில் இசைக்கும் போதுதான் அவரவர் மொழிக்கு அது சிறப்புச் சேர்ப தாக அமைந்து பொதுவில் இசைத்துறை யானது மேலோங்க உதவும்:
அத்துடன் ஒவ்வொருவரும் தத்தம் மொழியில் பாடும்போது அழுத்தம் திருத்த மான சொல் உச்சரிப்பையும் பொருள் விளங்கிப் பாடும் தன்மையையும் பெற முடியும். அன்றில் இவையே இசை வளர்ச் கியை பாதிக்கும் ஒன்றாகிவிடும். இசைக் கலைஞர்களைப் பொ ரு த் த ம ட் டி ல் போட்டி பொறாமையின் காரணமான அசிங்கமான கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபடுவதும் இசை வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். இசையை ரசிக்கத் தெரியாது வர்களாலும் இவ் அரிய கலை பாதிப்புக் குள்ளாகிறது. இவர்கள் வலது குறைந்த வர்களாகவே வாழ்க்கையில் கருதப்படு
3 ITF 56.
எனவே உலகில் சூரிய சந்திரர் ஒளி விடும் வரை உலகின் பொது மொழியாக இருந்து எல்லோரையும் இணைய வைத்து இசையை வைக்கும் இசையை பேணிப் பாதுகாப்பது நம் கடமை அல்லவா!
リ。○写e直ürgm。 ஆண்டு 13 SC ே வேத்தியர் கல்லூரி கொழும்பு-7

Page 138
WITH BEST CO.
FROM
JEY A BOOK
91 - 99 Upper G
Peoples Park COLOMB:
Telephone:
WITH BEST CO
FROM
Po i a za T r a d
35, Galle R ColomboT. P. 5247
It is not strange that even our loves should ch

MPLIMENTS
CENTRE
'round Floor,
Complex, O - 11.
4.88227
MPLIMENTS
e Centre
oad, O6.
hange with our fortune -- Shakespeare

Page 139
WITH BEST
FROM
Guaranteed Gold Jewe
20, Ga
Delhi Te: 72 - 422
WITH BEST
FRO
Sivagnanara
importers & Whole
Colom
T. P:- 43262
Sin has many tools, but a lie is the
 

COMPLIMENTS
M
WETELLETERS
alary and Gem Cutting
ile Road,
iwala.
COMPLIMENTS
M
tnam & Co.
sale dealers in Dryfish
hall Street,
bo — l i.
handle which fits them all - Holme

Page 140
With Best Col
Frc
MUTUR A.G. A's D மூதூர் உ. அ. அ பிரிவு பலநே
Never trust the advice of a man in dif

mpliments
ivision M.P.C. S. Ltd. ாக்குக் கூட்டுறவுச் சங்கம் (வது)
ficulties. - Chester Field.

Page 141
ε
 
 
 


Page 142
With Best Comp
Care Way Freight S Care Way Travels & Care Way Imports &
32, 2nd Floor, Colombo Centr,
Reclamation Road,
T. P-: 44526
With Best CO Fro
HO
Humanitarian Organization
3/10, Church Nugegoda, Sr T. P:- O - 55347 Fax - O - 552342
Music is the speech of

iments From
ervice (Pte) Ltd. Tours (Pte) Ltd. Exports (Pte) Ltd.
at Super Market Complex
Colombo - 1 1.
Telex: 2552. PERMR CE
mpliments
E
for Poverty Eradication
Street,
i Lanka.
Linge ls — Carlyle.

Page 143
with Best C
New Devi
269, G.
W el COLC T. F
With Best
WELL
Every man has a lurking wish to appea

ompliments From
Jewellers
alle Road,
| la Watte
DMBO - 6 , 580011
Compliments From
WISEER
considerable in his native place - Johnson

Page 144
With Best Co
From
FAIZAL HARDW,
Distributors of Hero &
74, DAM {
COLOMBC
With Best (
From
Royal Communic
For your I. D. D. Cal FIRST F 113, CHATHAM COLOMB ( T. P. : 437125, 437126, 437648 Selex : 23054 ROYAL CB Fax 438006 ROYAL COM
Good breeding is the blossom of ფიod

impliments
ARESTORES
Olympic Bicycles
STREET,
) - 2.
Compliments
lation (Pvt) Ltd.
Ës, Telex & Fax LOOR, M STREET, D - i.
sense - Young - Love of Fame

Page 145
WITH BEST
F)
Michael Wh
P. O.
Col.
WITH BEST
FR
d
WELL
Never trust the advice of a man

COMPLIMENTS
ROM
ite & Co, Ltd.
Box 1876
ombo
COMPLIMENTS
OM
A.
WISHER
in difficulties - Chester Field

Page 146
றோயல் ச
கர்நாடக சங்கீத .ே
199),
கீழ்ப் பிரிவு: (!
1ம் இடம் சி. டினேஷ் 2ம் இடம்: ம. சுதாகரன் 3ம் இடம்: கோபி மகேச
மத்திய பிரிவு: (ஆ
1ம் இடம் : கு. பிரபானந், 2ம் இடம்: ஜி. கரிகாலன் ஆர். பிரணவன்
மேற் பிரிவு: (ஆன்
1ம் இடம்: ரி. அசோகன் 2ம் இடம்: எஸ். விக்னே 3ம் இடம் என். கோபி
அபி நயப் போட்
1ம் இடம்: ப. சஞ்சீவ் 2ம் இடம்; வி. நிரோஷ6 3ம் இடம்: ம. அருண்கு!

கல்லூரி
Tr tilt?- Gyp ty?-Gassir
3
ஆண்டு 4-5)
ஆண்டு
r ஆண்டு କେଁ । ஆண்டு
ஆண்டு 6, 7, 8)
தன் ஆண்டு ஆண்டு ஆண்டு
от 05 9, 10, 11)
ஆண்டு 11 ஸ்வரன் ஆண்டு 10 கரன் ஆண்டு 10
டி முடிவுகள்
ஆண்டு 507 ஆண்டு 5 DfTsj ஆண்டு 5
( )

Page 147
With Best
NANDA EN
SPECIALIST IN TEA
28, RAMAK COL
Branch : 375, NEW PASSARA
BADULLA.
Nothing is good as it seem

Comιφίίments
from
NTERPRISES
FACTORY REQUISITES
RISHNA ROAD, OMBO -- 06.
ROAD,
before hand - George Eliot

Page 148
With Best (
From
LUCKYLAN)
MANUFACT
FACTORY & KUNDASALE,
Tel. 24217,
Good humour is one of the best articles

οmφliments
D BISCUIT
URERS
OFFICE KANDY.
32574.
of dress one can wear in Society.
- Thackeray.

Page 149
WITH BEST C
FRC
LEET
Licensed dealers
Tea & 26-A, Main Street,
i Hatton.
Τ. Ρ. O512-294
With Best Cor
Jayanthi
General Merchants
73, 5th C.
Colom
T.P. 4
Think in the morning, act in the noc

OMPLIMENTS )M
in high grown
Coffee.
94, Saunders Place,
Colombo-1 2.
mpliments From
Trader
& Commission Agents
ross Street,
bo — I i.
4 7 20 6
n, eat in the evening, sleep in the night.
- William Blake

Page 150
The energy bOOster.
When you are out there and th
your determination, a spoonful of ( you that vital spurt of extra energy
 

e game is tough
to match
COLIN
Slucolin gives
and the winning edge
oC
Marketed by Glaxo Ceylon Limited

Page 151


Page 152
இன்றைய இ
இனிய இசை என்று
இயல்பும் எம் இசைத் தாயி ஒளிவீச்சு மங்குகின்றதே - உள்ளம் எலாம் புண்ணாகு
சிலுசிலு ஒடையின் சலசல. சிட்டுக்கள் எழுப்பிடும் இை உரசிடும் மரங்களின் உரப்ட் உண்மையில் மங்காத இசை
பண் சொல்லி இசைச்சொல் பணம் படைக்கும் இசைம6 இளைத்துப்போன அக்கால இசைக்காய் இனி உழையீே
எத்தனையோ இளசுகள் இ எத்தனை ஆர்வம் கொண்( காத்திருந்து சலிக்கும் அந்த கனிந்தவர் சற்று தள்ளி இ
நம் இசை உலகு வளரவெ6 நலிந்துழைக்கும் இசை மூப் இளையவர்களுக்கும் ஒரு ச இரங்கத்தந்தால் மேலும் அ

சைச்சிறப்பு
ப்பும் சக் குரலும்
ம்தான் F ஒலிகள்
ஸ்வி
ம் தனை மறந்து grrr ?
இன்று டும் - வாய்ப்புக்காய் த வேளை தன்னும்
டம் தந்தால் என்ன
ன்று பனோரே ந்தர்ப்பம்
து ஓங்குமே.
- பி. தேவ் பிரகாஷ்

Page 153
O9th (ße
S
KAPAL
223, Wol
COLO
T.P.
Fools rush in where

Com pliments
Ꮀre A1
endhal Street,
MBO - 13.
43 352 4
fear to tread - Pope

Page 154
With Best
fro
Exporters of N Food P
Dry foods Canned products of Rea and fruit
Newspapers, Kitchen
Ornaments of Cariot
30, Sea
Colomb Τ. Ρ. 573717
With Best (
fro
S. V. NMI ( P
No. 122, DA COLOM
Τ. Ρ. 4
Good humour is one of the best artic

Compliments
ከሽ
on Traditional roducts
dy to eat Range Fruits in Syrup
Juices
utensils, Brass lamps
is Paraxpo Products.
Avenue,
to . O3.
Fax - 574.425
Dompliments
VT) LTD.
BO — 12.
4.9412
es of dress one can wear in Society
- "Thackeray,

Page 155
WITH BEST
FROM
UNIMAX COM
TELEX, FAX, LOCAL / IDD COPY TYPING, STAM AIR TIC
OPEN 2.
5 — A GAI DEHI'
E. T.P. : 714170, 724604
Telex : 2,306
WITH BEST C
FRON
W JERYA EN
General Merchants & Wholesale Dealers in Ri
44 B, FOURTH
COLOM T. P.4 37990
Early to bed early to rise, Makes a m;

COMPLIMENTS
IMUNICATIONS
CALLS, PHOTO COPYING, PS BOOK BINDING & CKIETING
4 HOURS
4LE ROAD, WELA.
Fax : 94-1-71470 3 MAlX CE
幽
OMPLIMENTS
\TERPRSE
Commission Agents
ce & Ceylon Produce.
CROSS STREET,
BO — 1 1.
healthy, wealthy, and wise - Frank in

Page 156
இசையும் வா
விஞ்ஞானத்தின் விந் தை யா ல் மனிதன் எத்தனையோ புதுமைகளை கண்டு பிடித்துவிட்டான். அவன் கண்டு பிடித்த புதுமைகளில் வானொலியும் ஒன்று. வானொலியின் வரவால் பொது வாக எல்லா கலைகளுமே நன்மை அடைந் தது என்று கூறினாலும் இசைக்கலைதான் மிக நன்மை பெற்றது. கேள்விப்புலனில் தங்கியிருந்த இந்த இசைக்கலை வானொ லியால் மேலும் சிறப்புற்றது.
மேடைக் கச்சேரிகளில் நாம் இசை யைக் கேட்டு களிப்படைகிறோம். ஆனால் இசையின் நுட்பங்களை எல்லாம் தெளி வாகவும் சிறப்பாகவும் கேட்டுமகிழ வானொலியே சிறந்த வசதியளிக்கிறது.
சாரீரத்தின் மெருகையும் கமகக் குழைவுக் களையும் பக்கவாத்தியங்களான மிரு தங்கம் , வயலின், கஞ்சிரா, கடம் போன்றவற்றின் முழக்கம் மறைத்துவிடும். ஆனால் வானொலி விஷயத்தில் நாம் பாடகரின் குரலை திரைபோட்டு மூடிவிட முடியாது. பாடகரின் சர்ரீரத்தின் நன்மை தீமைகளை அது விளக்கமாக காட்டிவிடும். இதனால்தான் சிலருடைய இசைக்கச் சேரிகள் நேரில் கேட்பதைவிட வானொலி யில் விசேஷமாக அமைகிறது.

னொலியும்
இன்று வானொலி இல்லாத வீடே ைெடயாது. முற்காலத்தில் மன்னர்கள் நமது ஆஸ்தான மண்டபத்தில் இசைக் லையை வளர்த்தார்கள். இக்காலத்தில்
வானொலியே பெரும்பங் காற்றுகிறது. திரைப்பட பாடல்களையும், பண்இசைப் பாடல்களையும், மெல்லிசை பாடல்களை பும், வாத்தியக் கச்சேரிகளையும், இசைக் ச்ெசேரிகளையும் ஒலிபரப்பி மக்களின் இசை ஆர்வத்தைத் தூண்டி இசை அறிவை பெருக்குகின்றது. திறமையான தலைஞர்களுக்கு வாய்ப்பளித்து அவர் நளை கெளரவிப்பதோடு, இலை மறை காயாய் கிடக்கும் பல இளம் கலைஞர் களை ஊக்குவித்து அவர்களை உலகிற்கு அறிமுகம்செய்து வைப்பதிலும் முன்னிற் பது இன்று வானொலியே ஆகும்.
இசைக்கலையின் புதிய முயற்சிகள் Fாதனைகளை நிறைவேற்றவும், புத்தம் புதிய கலை உருவங்களை ஆக்கவும் அவற்றை பரிசோதனை செய்து untirai 5 வும் வானொலி பெரிதும் பயன்படுகிறது. இவ்வாறு வெறும் பொழுதுபோக்கு கருவி பாக ஆரம்பிக்கப்பட்ட வானொலி இன்று மனித அறிவு வளர்ச்சிக்குரிய கலைச் சாதனமாகவும் விளங்குகின்றது.
சி. ஜயபிரபு ஆண்டு 7R

Page 157
MVith Bes
F.
Five Star
Offset & Let
7|1/5 Orchard
Co
T. P. 5 O 357 7
Diplomat is a man who remember as 1

| Compliments
O772
Print Graphic
er Press Printings
Shopping Complex,
Ombo — 6
E F O R A N Y O C CAS O N S
dy's birthday but forgets his age - Anon

Page 158
With Best
Frc
Wilfred &
198, St. Joseph's Street, P. O. Box 786, Colombo - 4.
For when I gave you an inch, you .

Compliments
Co., Ltd.
Telephone:- 432072 4493.79 449793
Telex: 22186 Wilco CE Fax No. 440965
bk an el – Johan Heywood – Ibid

Page 159
With Best C.
FrC
Geetha Conr
DD CALLS, LOCAL C
391 A, Ga
COLOM/
Te:
Never trust the advice of a mara in

Dmpliments
)
mun İCatİOnS
ДLLS, FAX & TELEX
alle Road,
I BO — 6.
58551 O
585518
5899.90
difficulties Chester Field

Page 160
WITH BEST C.
FROM
Mohamed Ra,
1 1 2, 2nd Cr Colomb
T. P. 20361, 25207, 439140 Rax : 437030
WITH BEST CO FRO||
Pl. Mtt... Muthukarupp
36, Sea
Colomb T. P. 28478, 25820
Music is the medicine of breaking het

DMPLIMENTS
Feek & Bros.
oss Street,
0 1 1.
M PLI MENTS
M
van Chettiar (Pvt) Ltd.,
Street, o .
rt - A Hunt

Page 161
With Best
F.
M. R. Associa
Sellamaha
Bhagiyaraj, Gov
RUT
COMING
Vasanthak
WITH BEST
FRO.
Leela Pres
182, Messe Colom
Τ. Ρ. 3
Grabbed age and youth cannot live

Compliments 'Onn
ation Presents
- Colombo
vthami, Lakshmi,
HIRA
SHORTLY
alla Paravai
COMPLIMENTS
M
S (Pvt) Ltd.
nger Street, bo — I2.
25 93 0
. . . . . . .
together — Shakesepeare

Page 162
இசையைப் பற்
சில சிந்தனை
இசை என்றால் ஒருவரை இசைய வைப் பது இதனால் தான் எல்லாம் வல்ல இறை வனை கூட இலங்கை மன்னன் இராவ ணன் தனது இசை கொண்டு ம ய க் கி அழியாவரம் பெற்றான். மனிதனிடம் இயல்பாகவுள்ள ரசித்து கேட்டு, அதற் கேற்ப தாளம் போடும் உணர்ச்சியின் வெளிபாடே இசைக்கலை ஆகும், இவ் இசைக் கலையானது தனி ஒவ்வொரு வரது உள்ளத்திலிருந்து வெளிப்பட்டா லும் இசையை ரசிக்கும் மக்கள் கூட் டத்துக்கு இது பொது வா ன து. இவ் இசைக் கலையில் ஈடுபாடு கொள்வது அதனை வெளிப்படுத்தும் மக்களின் உள் ளத்தை செம்மை படுத்துகிறது. அத் துடன் மன, உள உணர்ச்சி நிலையை உயர்வடையச் செய்வதன் மூலம் கல்வி யறிவில்லாத பாமரமக்களை இசையால் இலயிக்கச் செய்து அவர்களை சிந்திக்க தூண்டுகிறது.
இசைக் கலையிலே பழமை வாய்ந்ததும் சிறப்பு வாய்ந்ததும் கர்நாடக இசையா கும். இவ் கர்நாடக இசை ஸப்த ஸ்வரங் களினால் இசைக்கப்படுகின்றது. எங்கள் சங்கத்து சான்றோர், மூங்கில்கள் காற் றில் அசையும் போது ஏற்படும் ஒலியை கொண்டு இசையை கண்டு பிடித்தார்கள் அந்த வகையில் புதிதாக அறிமுகமானதே புல்லாங்குழல் தொடர்ந்து வயிலின், வீணை, தம்புரா, நாதஸ்வரம் என்பன மனிதனுக்கு அறிமுகமாகியது.
வரலாற்று ஆசிரியர்கள் இசையைபற்றி குறிப்பிடும் போது ஆதியிலே தோன்றி யது "பண்" என்றும் அதன் பின்பு கர் நாடகமும்" வந்ததாக கூறுவர் சைவ சமய வரலாற்றிலே திருஞான சம்பந்தர் காலத்தில் தான் பண்னைப் பற்றி பேசப் பட்டது. கர்நாடகத்திலே தியாகராஜ

றி சிந்தும் ா துளிகள்
ஈவாமிகளின் கண்டுபிடிப்பாக பேசப்பட் -து, சுவாமிகள் முதலில் தெலுங்கு மொழியிலே தான் கீர்த்தனங்களை பாடி புள்ளார். இதனால் தான் கீர்த்தனங் களை தெலுங்கு மொழியிலே வித்து
வான்கள் பாடுவார்கள்.
இற்றை காலத்திலும் இந்தியாவிலே வருடம் தோறும் தமிழ் மண்ணான தமிழ் நாட்டிலே இசைக்கு முடிசூடு விழாவை கொண் டா டு வார்கள். இது மார்கழி தென்றலிலே நடைபெறும், மேலும் கடந்த இரு ஆண்டுகளாக இலங்கையிலும் இந்து கலாச்சார அமைச்சினால் ஏற்பாடு செய் பப்பட்ட தியாகராஜ உற்சவம் நடை பெறுகிறது.
ஒரு இசைக் கலைஞன் தனது கற்பனை பில் உதிக்கும் ஒரு இசை வடிவத்தை வெளிக்காட்டும் போது அதனை ரசிப் போருக்கு மிகவும் இன்பமயமாக காணப் படும். இசையானது கற்பனையில் உதித் தது எனினும் அதை முறைப்படி நாமும் தெரிந்து கற்றால் தான் ஒரு உண்மை பான இசைவடிவத்தை உணர்ந்துகொள்ள முடியும். கர்நாடக இசையானது எமது பழந் தமிழரிடையே பரபரப்பாக முன் னேறிய இசையாகும். இக் க ர் நா ட க இசையிலிருந்து சற்று விலகி தற்பொழுது மெல்லிசை ஒன்று கண்டு பிடிக்கப்பட் டுள்ளது, இதற்கு அடிப்படை காரணம் சினிமா துறையில் வளர்ச்சி என்றால் மிகையாகாது.
உலகிலே சிறந்து விளங்கும் கலையான இசை'இனிமையானதும் மனதை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கசெய்வதுடன்கலை மகள் ஓடி மறந்திட செய்கின்ற பாரிய சக்தியை உடையது. கடவுளை அடைவ தற்கு பல வழிகள் இரு ப் பி னும் இசை

Page 163
வழியே இலகுவானது. இக்குவலயத் திலே இசையை வெறுப்போரே இல்லை எனலாம். பண்டை இ தி கா சங் க ளில் இசைக்கு முதலிடம் வகித்து புலவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதையும் நாம் அறி வோம்.
எங்கள் சங்ககாலப் புலவர்கள் இசையை பேணிக் காத்து வந்தார்கள். இப்பூமி யில் வாழும் விஷப் பாம்புகளும், தீய சக்திகளும் கூட இசைக்கு அடங்கொடுங்கி விடும். 21ம் நூற்றாண்டை நோக்கி பீடு நடை போடும் எங்கள் பூமாதேவியின் இசையினால் பயிர்கள் கூட செழித்து வளர்கின்றன என விஞ்ஞானிகள் பரி சோதனைகள் மூலம் நிரூபித்துள்ளார்கள்.

இசைக்கு சாதி மத பேதமில்லை. ஆகவே தான் உலகத்தோர் யாவரும் இசையின் மகிமையை அறிந்திருக்கின்றனர். எனவே இவ்உலகினில் ஒரு நிமிட இசையாயினும் அதில் மயங்காத இ த யங் க ள் ஒன்று மில்லை.
மதுவினால் மயங்குவர் சிலர்
மங்கையரினால் மயங்குவர் வேறு சிலர்
நான் மயங்கும் மயக்கம் நாதம் எனும்
மயக்கம்,
வாழியவே இசை!!
வருண் பாலேந்திரா Year 12 Science

Page 164
With Best Co
From
SERENDIB
General tea M
77/A, Fourth Cross
COLOMBC
T. Phone:(447 68 I, 2 4 6 O2
Accent is the soul of language. It gives to

mpliments
TRADERS
ferchants
Street,
-.
it both feeling and truth - Rousseao

Page 165
WITH BEST
Ε
/*ANRAR
GENERAL MERCHANTS
27, Fourth
COLO
T.P.
WITH BEST
F
AMBALS JEWEL HOU
JEWEILLERY &
49, S
COLO T.P. 26
Never trust the advice of a man

COMPLIMENTS
ROM
TRADERs
: & COMMISSION AGENTS
Cross Street, MBO - .
43 4 4
COMPLIMENTS
ROM
SE & PAWN BROKERS
GEM MERCHANTS
ea Street,
MBO - 11. 241. 432704
in difficulties - Chester Field

Page 166
Karnatic
Music is the art of combining founds or sequences of notes into harmonious patterns. Music is at the very root of the cultural ethos of a nation or people. Good Music reaches into the riches of the heart and mind where words cannot. It enables the soul and nurtures in the listner sublime values. Emotions and sentiments, too rich for language, could be conveyed by good music. One, at times, feels that the violence and turmoils of the contemporary world could only be overcome by the humanising influence of great literature and melodious music. What Shakespeare said about music is, perhaps more relevant today than in his day.
'He that hath no music in himself, Nor is not moved by the concord of
sweet sounds,
Is fit for treasons, straligems and
spoils, Let no such man be trusted.'
The classical music of South India is Karnatic Music. It's origins are shrouded in the mists of antiguity. It is melodious. The cadences of its intricate Ragas and Talas (Time-Measures) are subtle and soothing One of the earliest references to music is in the 2nd century Tamil epic Silapathikaram. it mentions several extant works on music. In Sangam literature, too, there is a wealth of reference to aspects of music. Then came the savants and saints - Nayanmar - whose devotional music led to a revival of Hinduism. The music of the devotional Song - Pann - is closely alligned to that of the Karnatic music. This devotional music captivated not only the people

Music
of South India but many others. Saranga Devar who came to Tamil Nadu in the 13th century was so enticed by the devotional melodies of the Nayanmar and Alvars that he stayed back to write a major treatise on music.
The epoch of creativity in Karnatic music dawns with the advent of Purandra Dasar ( 1484-1564 A.D.) His compositions reached the very summit of artistic creativity. The basics of Karnatic music or its theoritical structure is said to be found in his treatises. He composed literally thousands of Padas in his native Kannada language. His works had such a profound influence on the course of Karnatic music that he is often referred to as its father. Since Purendra Dasar lived and composed in a place called Karnataka, the music came to be associated with the place and began to be referred to as Karnatic Music. The beginnings of the influence of Sanskrit on Karnatic Music can be traced to Purandra Dasar’s extensive use of that language in his compositions. As his music was sweet and without parellel, it swept through the length and breadth of the sub-continent.
The 19th century witnessed a renaissance of classical music and dancing. Several great composers and choreographers lived in that time and
their contributions enriched Karnatic Music and Bharata Natyam. The chief among the galexy, is of course Thiyagarajar, the composer, par excellence. One can only speak of his magnificent creations with a sense of

Page 167
awe. As Thiyagarajar used Telungu in his musical creations, the influence of that language became predominant in Karnatic Music.
Swathi Thirunal, King of Travancore was not only a patron of the arts out was himself a great composer. His court musicians, Sivanantham, Ponniah and Vadivelu (all brothers) introduced the Western instrument Violin into Karnatic Music and reformed and revitalised Bharata Natyam to suit modern times. Their dance and musical compositions a Te still very popular with the connoisseurs.
From very ancient times, the Hindus had used music, both instrumental and vocal, to invoke the Gods. As the great Thiyagarajar said, "music is the shortest path to God.'" The heart-beat and mind-beat of the Hindus and indeed the very essence of their life arad thought are inter-twined with music. Is it any wonder that they personified in their Supreme Lord, the rhythm of the universe - Nataraja - the king of rhythm. The Goddess of learning is depicted with the Veena. The symbolism of the Veena suggests a fundamental truth - There is art in science and science in art.
It is often said that Raga is the mother and Thala, the father of Karnatic Music. It consists of 72 Melakarthas and 35 basic Thalas Every composition contains Pallavi, Annupallavi and Charanam. Items such as Keetham, Keerthanam, Jatheeswaram, Patham, Varnam and Thilana are the Sine quanon of a Karnatic Music recital. Bharatha Natyam and Karnatic Music are two facets of the same coin. The dance depicts visually the same composition - it is visual music.

There are conventions on what ragas should be sung at various occasions Also certain ragas suit different times of the day, as, at dawn - Poopalam; at noon - Tharbar; at dusk - Mohanam; and at night - Neelambari. Several Tagas are dedicated to various deities - Sankaraparanam, Kadambari, Kalyani, Deva Manohari, Ranjani etc. Some ragas are the favourites of the Gods, such as, Shan muga Priya, Hara Hara Priya, etc.
Even as early as the Sangam period the healing and paliative value of music was recognised. Quite significantly, the injured soldiers were treated, not just with medicine alone but also with the soothing music of Kanchi Pann. After 2000 years, we have come to the scientific realization of the stimulating effects of music on plant life, as has recently been demonstrated.
Every system of music is bound to have some distinctive features, but it will also have some universal aspects. In one sense all music is universal Various systems of music have crossfertilised and enriched each other. Prof. Sambamoorthy of the College of Karnatic Music, Madras, has delineated Western, Arabian, and Chinese influences in some ragas. As mentioned earlier, all music is universal and certain features are common to all of them. How else could one account for the seven Swaras of Karnatic Music and the seven notes of the Western music. It just cannot be a coincidence.
M. S. Varathungan
Year, 12 L, Royal College, Colombo-7,

Page 168
O8);44, (ßes
8Ꮰee
Victory
Distributors : CEYLON BREWERY CEYLON COLD STC
244, GEORGE R. DE
COLOME
T.P. 4 3
അ~
A man must not swallow more belief t

()
Compliments
屠耆赏
LTD. RES LTD. ( Frozen Products )
OCS
SILVA MAWATHA,
O - 13.
25 6 0
lan he can digest - Haxelock Hills.

Page 169
With Beet
KUGAN MO
Dealers, I
Tra
( Motor Sp
Colombo Office :-
64, GALPOTHA STREET, COLOMBO - 3.
T. P. : 5 4 5 9 2 4
It is disgraceful to stumble twice aga

Lomplimento
ΟΥΥ)
OR STORES
mporters in ctor
are Parts
Vavuniya Office :-
40, MILL ROAD, VAVUNYA TOWN.
inst the same stone - Greek Proverb.

Page 170
விபுலாநந்
மீன்பாடும்தேன் நாடாம் மட்டக்களப் பிலே அழகு நிறை காரைதீவு என்னும் சிற்றுாரிலே 1892 - 3 - 29 ஆம் திகதி விபு லானந்த அடிகள் பிறந்தார். இவரது தந்தையார் சாமித்தம்பி. தாயார் கண் னம்மை , தமது அருந்தவப் புதல்வனான மயில்வாகனனை இளம் வயதில் வீட்டில் இருந்தே தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்க வைத்தனர். தமது உயர் கல்வியைப் புனித மைக்கேல் கல்லூரியிலே கற்றார். அங்கு ஆசிரியராக வும் பணிபுரிந்தார். கொழும்பில் படிப் பித்தற் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.
தமது 25 வது வயதில் யாழ். சம்ப பத்திரிசிரியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராய் இருந்தார். கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராய் இருக்கும்போது லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞான பட்ட தாரியானார். 1920 இல் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபரானார். இந்துக் கல்லூரிக்கு அளப்பரிய சேவையாற்றி 6FT".
ஆனால் அவரது மனமோ துறவை நாடியது. தம் பதவியைத் துறந்து சென்னை இராமக்கிருஷ்ண மடத்தை நாடினார் "பிரபோதசைதன்யர்' என்ற நாமத்தைப் பெற்றார். 1924 இல் சுலாமி விபுலாநந்தர் என்ற தீட்சாநாமத்தைப் பெற்றார்.தம்மொழியையும் சமயத்தையும் வளர்க்க அரும்பாடுபட்டார். இலவச வகுப் புக்கள் நடாத்தினார். ஏழை மாணவர் பயனடையவென மாணவரில்லம் தோற்றி வித்து இலவச உணவளித்தார்.
சமயம், மொழி, தமிழிசை, கீழைத் தேய, மேலைத்தேய நாடகங்கள், பழந் தமிழ் நூல்கள் என்பவற்றைத் துருவி ஆராய்ந்தார். இந்த ஆய்வின் பயனாக ஆங்கிலமணி, மதங்க சூளாமணி, யாழ். நூல் என்பன அவரால் இயற்றப்பட்டன.

அடிகள்
அடிகளாருக்கு காலத்தால் அழியாதபுக ழைக் கொடுத்தது யாழ்நூலே ஆகும். பதினான்கு ஆண்டுகள் அயராது உழைத்து பண்டைத் தமிழரின் இசைக் Ꮷ5 ᎧᏡ Ꭷu) ᎧᏛ) ᏓlᎯ உலகறியச் செய்தார். 1947 ஆம் ஆண்டு ஆணித் திங்கள் ஐந்தாம் நாள் சென்னை திருக்கொள்ளம்புத்தூர் திருக்கோவில் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது. இராவ ணேஸ்வரனின் கையால் தவழ்ந்த நூல், கலையரசி மாதவி கண்ட யாழ், கடல் கொண்ட தமிழகத்தில் அழியுண்டு போன யாழ், அடிகளின் ஆய்வால் புத்துயிர் பெற்றது.
அடிகளின் ஆசிரியப் பணியும் அவரது புகழுக்குக் காரணமாய் அமைந்தது. தமிழ் நாட்டின் முதலாவது தமிழ்ப் பேராசிரியர் என்னுஞ் சிறப்பை இவர் பெற்றார். இறுதி மூச்சுவரை இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக அளப் பரிய சேவையாற்றினார். திருகோண மலையில் இந்துக் கல்லூரியை நிறுவினார். காரைதீவிலே சாரதா வித்தியாலயத்தை நிறுவினார். இவை இவரின் அழியாச் சின்னங்களாகத் திகழ்கின்றன.
விபுலாநந்த அடிகள் உலகம் போற் றும் முத்தமிழ் வித்தகராகவும் புகழ் பெற்றுள்ளனர். பிற மொழிகளைக் கற்ற மையால் தம் தாய் மொழி வளர்ச்சிக்கு பயன்தரு பணிகளை ஆற்றக்கூடியதாக இருந்தது.
தமிழ்ச் சிறார்களின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றினார் ஆசிரியர், அதி பர், பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர், நூலாசிரியர் முதலான பதவிகளை அடி கள் வகித்துள்ளார். "பிரபுத்துவ பாரகி" என்னும் கலையாக்க ஆங்கில வெளியீட் டின் ஆசிரியராக அமர்ந்து தமிழ் மொழி யின் வளர்ச்சியையும், எழுச்சியையும் நாக ரீகத்தையும் விளக்க அடிகளார் எழுதிய கட்டுரைகள் எல்லாம் ஆராய்ச்சி உலகம்

Page 171
போற்றி வருகின்றது. சுவாமி விபுலா நந்தர் சிறந்த மொழிபெயர்ப்பாளராக வும் திகழ்ந்தார். வங்கநாட்டுக் கவி, ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை உயிர்க்குன்றாமல் தமிழிலே தந்தார்.
விஞ்ஞானதீபம், ஐயமும் அழகும், நாடும் நகரும், சங்கீத மகராந்தம், கவி யும் சால்வும் என்பன அடிகளாரது செந் தமிழ்க் கட்டுரைகளிற் சில கிழக்கிலங்கை நாட்டுக் கூத்துக்குப் பெயர் பெற்றது. அடிகளாருக்கு நாடகத் தமிழில் இருந்த ஈடுபாட்டை எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளது. 'மதங்க சூளாமணி" என்ற நூல். சுவாமி விபுலாநந்தர் இறை வனிடத்து அளவற்ற ஈடுபாடு உடையவ ராக விளங்கினார். "ஈசன் உவர்க்கும் இன்மலர்கள்" என்ற கவிதையில் இறை வன் உவப்பவை எவை என்பதை அழகு றச் சித்தரிக்கின்றார். "வெள்ளை நிற

மல்லிகையோ வேறெந்த மாமலரோ ஈசன் வேண்டுவதில்லை. தூய்மையான மனமே ஈசன் உவப்பது எனக் கூறியுள் ளார். விபுலாநந்த அடிகள் 1947 இல் ஆடி மாதம் பத்தொன்பதாம் திகதி இறையடி சேர்ந்தார்.
அடிகளாரின் பெருந் தொண்டையும் பெருமையையும் விளக்குமுகமாக இலங்கை அரசாங்கம் நினைவு முத்திரை ஒன்றை வெளியிட்டது. அடிகளாரின் திருநாமம் முத்தமிழும் உலகமும் நிலைத்து நிற்கும் வரை ஓங்கி ஒலிக்கும்.
*" விபுலாநந்தன் செத்திலன் அமரனாகி
நித்தியம் வாழ்கின்றானே'
ஈ. சஜன்ஷ் ஆண்டு 9R

Page 172
With Best Com
Fror
LANKEM CE
760, Baselin
Colombo
Telephone: 6982 92 - 5
6 86 2 7 6 - 80
Never trust the advice of a man in def

pliments
YLON LTD.
; Road,
O9.
culties. - Chester Field,

Page 173
WITH BEST
FE
R II Z A
Dealers in Textile
90, Baza
Ch T. P. O 3 2 - 23 95
WITH BEST (
FR
MRA
224, Sea
Colom Telephone: 3 27 O 3
Accuracy is the twin brother of hone

COMPLIMENTS
OM
N' S
Readymade Garments
har Street,
ilaw.
COMPLIMENTS
OM
NDA
teach Road,
bo - I l.
sty of dishonesty – C. Simmons

Page 174
With Best
Cine
For Old & Latest English, Tamil, Video Recordings, Elect
30, GAL
OOLO, T. P. 58877
With Best Co.
Modera Pav
Moder
Color
For things that are not to be ren

Compliments
From
Sinhala, Hindi Movies & Audio, "onic Renairs & Filmings
LE ROAD, MBO - 6.
CABLE CINE WIDEO
impliments From
wning Center
Street,
ıbo — 15. ་ ༣ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ༣ :
edied. ; - Henry VIII : * * * * *

Page 175
With Best C
ീ ീ from
sEEDEVI En 203, DAM ;
COLOMB
T.P. 44
With Best (
from
Viίαγa Jι Guaranteed Sov
104, MAIN
MASKEI T. P. ; 052 - 7205
Never trust the advice of a man in

ompliments
NTERPRISES
STREET, O - 12.
ompliments
eWellers
areign Gold
STREET, IYA.
ifficulties a Chester Field. It

Page 176
09:14 (ßes
9.
LECTUM TE
Commission Age
40, 4th (
COLON Phone
In the vain laughter of folly wisdom

(ampliments
* 41/3
A)E (EMIRE
2nts and importers
Dross Street,
VBO - .
44.6423
be ars half applause - George Eliot

Page 177
With Best (
Frc
Mallika Jewe
ORDERS UNDER TAKEN E
104, SEA ST
COLOMB (
T. P. - 43 38 65
the world speaks to me in pictures, my

ompliments
Illery Mart
KECUTED PUNCTUALLY
REET,
- .
soul answers in music. - Tagore

Page 178
O);ll, (ßes
வேத்தியர் கல்லூர்
சிறப்புற எமது
SUJEE
NRMA
DEVA
KUMA
SUIDH,
VARU
FAHR
RAMA
PRABA
Music is the medicine of breaking hea

Compliments
312.
யின் இசைவிழா
நல்லாசிகள்
VE
ALAGUHAN
PRAGASH
RESAN
AKAR
N
NAN
HARAN
it - A Hunt

Page 179

പ്

Page 180
கர்நாடக இசையி
6
தலைநகரில் இசையினை பரப்பு இசைத் தொண்டாம் எம் கலை நம்மன்றத்தில் இசையோங்க தவ இசைத் திருநாளாம் இன்று.
இம்மன்ற கலைஞர்கள் தந்திடு இசை விழாவில் அங்கமாய் மல இவ் 'நாதம் எம் இதய நாதம் இதில் பிழையேதும் இருப்பின் ம
கர்நாடக இசை வெள்ளம் தர இசைத் தோங்க இளைஞர்களே இசைக்கு கலைத்தொண்டு செ தலைப் பெரியோரே எம் பணிை

6ᏑᎠ 6Ꮘ1.
ளர்த்திடுவோம்
பும் 2த் தொண்டாம்
மிருக்கும் இளைஞரின்
th }ர்ந்திடும் b
மன்னித்திடுவீர் பெரியோரே
ணி எங்கும்
இசைத்திடுவீர் எம்மோடு
ப்திடுவோம் வாரீர்
ய என்றும் ஆதரித்திடுவீர்
கர்நாடக இசை மன்றம்.

Page 181
நன்றிகள் பலகே
தமிழ் இசைக்கொரு விழா எடுத் இசைந்து தலைமை தாங்கிச் சிற துறை அபிவிருத்தி அமைச்சர் கெ இயம்புகின்றோம் நன்றிகள் பணி
சிறப்பிக்க வந்து சிறப்புரை தந்து சிந்தனைச் செல்வர் திரு. சு. சிவ செப்புகிறோம் நன்றிகள் பலகோடி
மாணவர் எங்களிற்கு உற்சாகங்கள் கொடுத்துதவி செய்த மாட்சிமை கின்றோம். நன்றிகள்.
வெற்றிப்பணி தனை நேர்வழி ந பொறுப்பாசிரியைக்கும் வேத்திய பெற்றோர்கள் அனைவருக்கும் கு
நாடகங்கள், வில்லுப்பாட்டுகள் நட முடன் உபகாரம் உவன்றே எமக்கள் அவர்கட்கும் நன்றிகள். நவில்கிே வழங்கியது மட்டுமன்றி சுந்தரத் எமக்களித்த பெற்றோர் அவர்களு
எமது அரிய பணி வெற்றிபெற ெ அனைவருக்கும் பகர்கின்றோம் ந ஓசை ஒலி ஊட்டிய பராக்கிரம
இசை வழங்க இசைக்கருவி தனை படக் கூறுகிறோம் நன்றிகள். கு குமரன், மற்றும் யுனியாட்ஸ் அச்சி தந்து உதவிய திரு. சமன் அவர்களு படமாக்க உதவிய வீடியோ புெ சையை சிறப்பிக்க வருகை தந்த
தோள் நின்று உழைத்த நம்மன்ற றோம் நன்றிகள் பல ஒராயிரம் ே

ாடி நவில்கிறோம்
தோம். அது இனிதே நிறைவுற தனை பளித்த சுற்றுலா கிராமிய தொழில் ளரவ செள தொண்டமான் அவர்கட்கும் புடன்.
சிந்தனையில் சிலையாய் எமை வடித்த னேசச்செல்வர் அவர்களுக்கும் சிறப்புற -
ளை ஊட்டி மாபெரும் ஊக்கத்தை உடைய எமது அதிபர் அவர்கட்கு சூட்டு
ாம் நடத்த வெற்றிட்டு வழிகாட்டும் ஆசிரிய, ஆசிரியைகள், மேன்மையுறு நடுகிறோம். நன்றிகள் பல்லாயிரம்,
மக்களித்து செழிப்புற சீர்செய்து நல த்த நன் பெரியோர் திருமதி குமாரசுவாமி றாம் நலமுடனே. சுருதிக் கருவிகளை தமிழிசைக்கு விழாவெடுக்க சுறுசுறுப்பை க்கும் சூட்டுகிறோம் நன்றி நன்றி.
பாருளுதவி தந்த விளம்பரதாரர்கள் ன்றிகள் பற்பல. பண்புடை இசைக்கு வானொலியினர் அவர்களுக்கும் இன்புறு யளித்த திரு. தியாகராஜாவுக்கு திறம் ணமுடன் இம்மலர் மலர்ந்திட உதவிய னேருக்கும் நல்லதொரு மலர் தர ஆக்கம் நக்கும் இசைவிழாவை சுவைபட வீடியோ ளாசம் தாரருக்கும் நல்லதொரு தமிழி
இசைப்பெரு மக்கட்கு தோளோடு சகோதர மாணவர்களுக்கும் நவில்கி έ5 Γτις...
- இதழாசிரியர்கள்

Page 182
/*
WITH THE BEST COMPLIMENTS
S & A. A
(Subsidiary Company of Vl CDI. Engineers (Pvt) Ltd. A Company Specialised in prop V. M. Perampalam & Co.,
(Property Developers, Hou: Estates, Project Manageme Traditional 8 Modern F Company Secretarial Work
379 1/2, ( COO

FROM:
SSOCATES
VMP Management Consultants,
ssociate with Singapore based
erty Development in Singapore,
Chartered Accountants)
se Designers, Dealers in Real int Consultants, Specialists in House Renovators, Legal; & Specialists.
Galle Road mbO 6.

Page 183
ܓ
WITH THE BEST COMPLIMENTS FRC
ASEBESTOS INDUSTR
175, Sri Sumanatissa M
= مجمہ:................==<""**"۔
PAOTO RATMALAN,
Phone: 43 5115, 44 8145 COLOMBO
 

DM:
CEMENT ES LTD
awatha, Colombo 2.
RIES: A, EVINAI.
Phone: 71 4511, 71 4512 RATMALANA
N
گبر سے