Page 34
SAVOUR THE DELICACIES OF CHINESE AND INDIAN CUISINE,
BUFFET:Weekdays, after 12:00pm Rs.190ff- onwards.
LUNCH PACKETS Executive lunch Rs 80/-
:Chinese sunch Rs.135/-
NGDIS S-TRODOMK
:BiniyaniŘs.s00/-
磁ș
WithinColomboCityPIZZA:Delivery 3:00pm onwards. LimitS.
ŚWeetChilli Halal Restaurant (PV
#2, Duplication Road, Colombo-05 Tel: 583901,074-515015
ż Ề. { 河 电 片 廊 ż
(basalso ர்கள் oooooooooooooooo
கதிரவனின் செம் பொற்கிரகணங்கள் சாரளத்தினூடாக எட்டிப்பார்த்து. கண்களைக்கசக்கிக் கொண்டு அந்த வைகறைப்பொழுதை நொந்து கொண்டான் இன்று இரண்டாம் பருவத்தேர்வு ஆரம்பமாவதை எண்ணி வருந்தினான். கைத்தடியும் சிவந்த கண்களும் முறுக்கு மீசையோடும் காட்சி தரும் அவனது கணித வாத்தியாரை எண்ணியவுடன் அவனது மெய் சிலிர்த்தது. எப்பொழுதும் என்னுடன் கோபமாகவே இருக்கும் அவர் இன்று தேர்வில் குறைந்த மதிப்பென் எடுத்தால் மானத்தை வாங்கிவிடுவாரேஎன்ற அச்சமும் வெறுப்பும் அவன் மனதை வாட்டியது.
சுரேஸ் சுரேஸ் என்னடா செய்யிற ?நான் கூப்பிடறது காதில கேட்கலையா? நான் கூப்பின்றது கேட்கலயா? என்ற அவனது தாயின் கூக்குரல் கேட்டு அவனது கனவு கலைந்தது. என்னம்மா ஏன் கத்திற ? என்று கேட்டபடி கட்டிலிலிருந்து எழும்ப்ச் சென்றான் வேண்டா வெறுப்பாக என்னடா காலையில் எழும்பி தேர்வுக்குப்பத்ெகாமல் இப்பிடித்துங்கிறியே எனக்கு அறிவில்லையா உன்னோடு படிக்கிற மாணவர்கயெல்லாம் இப்பளழும்பி படிக்கிறாங்க என்று தனது அன்பையும் ஆதங்கத்தையும் கோபமாக வெளிக்காட்டினாள். என்ன பங்கயம் அவன் சின்னப் பிள்ளை அவனைதிட்டாதே அவன் நன்றாகப்படிப்பான் என்று தனது மகனை பரிவேடு அனைத்தார் அவனது தநடதை சேகள் நீங்கதான் அவனுக்கு செர்ரம் கொடுத்து கெடுத்துட்டீங்க என்று தனது கணவனின் துணத்தை எண்ணி நொந்து கொண்டாள்.
சுரேஸ் தனது தாயின் அன்பையும் தந்தையின் பாசத்தையும் அறியாது பாடங்களிலி கவனம் செலுத்தவில்ல்ை பரீட்சையை ஒருவாறு எழுதி விட்டான் நாட்கள் பறந்தன பரீட்சை பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டன ஆம் சுடீரசுக்கே
Page 35
N
சகல பாடங்களுக்கும் ஐம்பதிற்கு குறைந்த மதிப்பென்கள் ஆனால் அவனது சக மாணவனான விமலுக்கோ சகல பாடங்களிலும் தொண்ணுாறுக்கும் உயர்ந்த புள்ளிகள். ஆனால் அவனே சுடீரஸ் போன்று ஆடம்பர வாழ்க்கைவாழ்பவன் அல்ல. அவனது குடும்பம் வறிய குடும்பம் அவனுக்து அம்மா இல்லை அவனது தந்தை மறு மணம் முடித்தார். அவனது சித்தியே விமல் மீது அணுவளவும் பற்று இல்லாதவள். அவள் விமலும்கு சூடு போட்டும் அடித்தும் துதைத்தும் வளர்த்தாள் சுரேசுக்கே விமல் எவ்வாறு அதிக மதிப்பெண் பெறுகிறான் என்பதை அறிய ஆவலாக இருந்தது. ஒருநாள் விமலை அழைத்து நான் உனது வீட்டிற்கு வர விரும்புகிறேன் என்பதை தெரிவித்தான். சரி என்று விமலால் கூற முடியவில்லை அவனது குடும்ப சூழ்நிலை அதை ஏற்க வில்லை ஆனால் சுரேஸ் விமலை வற்புறுத்தி அவனது வீட்டிற்கு சென்றான். அவனது சித்திக்கு விமல் சுரேஷ வீட்டிற்கு அழைத்தது பிடிக்கவில்லை. அவனை தாறு மாறாக ஏசி பழுக்கக்காச்சிய கம்பியால் சூடு போட்டாள். விமரே வலியால் துதுெத்ெதான் துவண்டான் இதைப்பார்த்த சுரேஸ் நிலை குலைந்தான் அவனது கண்களிலிருந்து கண்ணிர் வடிந்தோடியது. அவன் தனது தாய் தந்தையின் அன்பை எண்ணி எண்ணி மனம் குமிறினான். தனது கண்ணில் தூசி விழுந்தாலே துடிதுடிக்கும் தனது தாயின் அன்பை எண்ணி எண்ணி வியந்தான் எனது தாய் தந்தயர்கள் எவ்வளவு நல்லவர்கள் நான் அதை உணர்ந்து கொள்ளவில்லையே என்று மனம் குமிறினான். அவன் படித்து அதி மதிப் பென் பெற்றதையும் தாய் தந்தையை நேசித்ததையும் கூற வேண்டுமா?
Gஜனனி இராமநாதன் இந்து மகளிர் கல்லுரி
கொழும்பு-04
N
விண்ன தவம் செய்தேன்.
அன்று தீபாவளி திருநாள் கிராமமே குதூகலத்தில் இருந்தது. எங்கும் பட்டாசுச் சத்தம் ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் தெளித்து விதவிதமான கோலங்கள் போடப்பட்டிருந்தன. அங்காங்கே சிறுவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் கிராமத்தின் கீழ்த் தெருவில் இருக்கும் சிவகாமியின் வீட்டிலே இன்பத்திற்குப்பதிலாக துன்பம் குடியிருந்தது. வானத்தில் சிறகடித்து பறக்க வேண்டிய சிட்டுக் குருவிகளான சிவகாமியின் புதல்வர்கள் வீட்டில் இருந்து வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கண்களில் கண்ணிர் பெருகுவதை காண சிவகாமியின் கண்ணால் இரத்தம் வடிந்தது. சிறுவர்கள் கண்ணி வடிக்கும் காட்சியை காண சகிக்காத சிவகாமி விட்டுத்திண்ணையில் அடியற்ற ஆலமரம் போல் சாய்ந்து உட்காந்திருந்தாள். அவளின் மனம் நேற்று நடந்த சம்பவத்தை நினைவூட்டியபடியே இருந்தது. தங்கனின் வார்த்தைகள் விஷம் தடவிய ஈட்டி போல் அவளது இதயத்தை துளைத்துக்கொண்டிருந்தது. மறக்க வேண்டும் என நினைத்து கண்களை மூடினாள் விதி அவளை மறுபடியும் வாழ்க்கையின் ஆரம்பத்திற்கே அழைத்தது.
கிராமத்தின் கணக்குப்பிள்ளையாக வேலை செய்பவன் சிவா. புத்தகத்தில் கணக்குப்பார்ப்பதை விட மற்ற எல்லா துஷட செயல்களிலும் அவன் ஈடுபடுவான். தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டால் வேறு ஏதாவது பொய்யைச் சொல்லி அவர்களை மாட்டி விட்டுதான் தப்பித்துக் கொள்வான். இவன் செய்கையால் இக்கிராமமே அவதிப்பட்டுக் கொண்டிருந்தது. கிராமம் மட்டுமல்ல இவனது இரு மனைவிமாரும்தான். முதல் மனைவி பாரதி குடும்பத்திற்கு ஏற்ற மனைவியாக திகழ்ந்தாள். இரண்டாவதுதான் சிவகாமி. இருவரும் சகோதரிகள், சிவா சந்தேகப்பட்டு அடித்தே கொன்றுவிட்டான். அவ்வுண்மை சிவகாமிக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் பொலிஸில் கஷ்டம் தாங்காமல் விஷம் அருந்தி விட்டாள் என சிவா சொன்னான். சிவகாமிக்கு இருகுழந்தைகள், ஆனால் பாரதிக்கு ஒரு குழந்தை அவன் இப்போது வளர்ந்து 18 வயதை அடைந்திருந்தான். அவன் பெயர் தங்கன் பெயருக்கு ஏற்றமாதிரி தங்கமான குணம் படைத்தவன். அவன் தன் சித்தி பிள்ளைகள் மீது உயிரே வைத்திருந்தான். ஆனால் தன் தந்தையின் குணம் காரணமாக வீட்டிற்கு வருவதில்லை.
Page 36
சிவகாமியின் இரு குழந்தைகளில் மூத்தவனான கண்ணனும் இளையவனான சந்தனனும் பாடசாலை செல்லும் வயதை எட்டினர். ஆனால் அவர்கள் அனுபவிக்க வேண்டிய வயதில் எதனையும் அனுபவிக்கவில்லை. ஆனால் சிவகாமியோ அந்தக் கிராமத்துப்பள்ளிக் கூடத்தில் பெரும்பாடுபட்டு தன் பிள்ளைகளை சேர்த்து விட்டாள். எந்கே தன் கணவனால் தன் குழந்தைகள் கெட்டவர்கள் ஆகிவிடுர்களே என பயந்து தங்கனுடன் தன் கணவனுக்கு தொரியாமல் அனுப்பிவிட்டாள்.
அன்றுமுதல் சிவகாமிக்கு வீடு நரகமாகவே இருந்தது. சிவா தன் மனைவி குழந்தைகளை யாருக்கோ விற்று விட்டாள் என எண்ணி ஒவ்வரு நாழும் அவளை கொடுமைப்படுத்தினான். தேவதைபோல் இருந்த அவள் மூதேவியை போல் ஆனாள். ஆனால் தன் குழந்தைகளுக்காக பொறுத்துக்கொண்டிருந்தாள். போகப் போக சிவாவுக்கு எல்லாம் தெரிந்த விட்டது. பணத்தாசையால் தன் குழந்தைகளையே விற்கத்துணிந்தான். அதனால் தீபாவளிக்கு முன் தினம் வீட்டிற்கு பை நிறைய பொருட்களோடு வந்தான். தன் மனைவியை அழைத்தான் சிவகாமி இங்கு வா பணிவேட கூறினான். சிவகாமிக்கோ சிம்மனம் போல் இருந்தது சிவகாமி இந்தப் பையில் நிறைய சாமான் இருக்கு நாளைக்கு தீபாவளி தானே பிள்ளைகளை கூப்பிட்டு நல்லா சமச்சுப்போடு என்றான். அவள் சந்தோசத்தோட அதை வாங்கி வைத்து விட்டு தங்கனுக்கு செய்தி அனுப்பினாள். தங்கன் அச் செய்தியை நம்பவில்லை. புலி பதுங்குவது பாய்வதற்கு "என எண்ணிதான் மட்டும் புறப்பட்டான்.
மாலை 6 மணி அளவில் ஒரு வளர்ந்த சிவத்த நபரோடு சிவா கோபமாக கதைத்துக் கொண்டிருப்பதை சிவகாமிபார்த்தாள். அவள் பார்ப்பதை பார்த்துவிட்ட சிவா அவனை அவசரமாக அனுப்பிவிட்டு அவளை இழுத்து உள்ளே போட்டான் அவளுக்கு தலையில் பெரிய இடிவிழுந்தது போன்று இருந்தது இவன் செயல். சிவா என்னடி பார்கிறாய் இவன் மாறிவிட்டான் என்றா ? பைத்தியம் உனக்கு ஒன்று தெரியுமா? இன்னும் கொஞ்ச நாட்களில் நாம் பணக்காரர்கள் ஆகிவிடுவேம்.எப்படிததெரியுமா? எங்கட குழந்தைகளை விற்றுத்தான் சிவகாமி அதிர்ந்து போனாள் தலையெல்லாம் சுற்றியது பத்துமாதம் சுமந்து பெற்ற என் செல்வங்களை விற்பதா? என்று மனதினுள் நினைத்தாள். அவ்வளவு நாள் வாயிருந்தும் பேசாமடந்தையாக இருந்த அவள் தன் முன்னே நிற்பது தன் கணவன் என்று மறந்து
- ܢܠ
N
சீறி எழுந்தாள். அடேய் என்னடா கூறினாய் கு.குழந்தைகளை விற்கப் போறாயா? என்ட குழந்தைகளை விற்க உனக் கென்ன உரிமையிருக்கு. இன்டைக்கு குழந்தைகளை விற்பாய் நாளைக்கு என்னையே விற்பாய் எனக் கூறி பக்கத்தில் இருக்கும் அரிவாளை எடுத்து அவனை கொன்றாள் அந்த நேரத்தில் உள்ளே வந்த தங்கன் மூர்ச்சிப் போனான் அவனால் நம்பமுடியவில்லை ஆனால் அச்சிறிய நேரத்தில் கொலை நடந்தது என்று ஊர்முழுக்கப்பர வியதால் போலிஸ் வண்டி வீட்டை மோப்பம் பித்ெது வந்தது.
ஆனால் தங்கனுக்கே தனது சித்தியை அனுப்ப மனம் வரவில்லை ஆகையால் அவன் தான் கொண்டேனேன சரணடைந்தான்.
திடீர் என்று சிவகாமி நித்திரை விட்டு எழுந்தது போல் எழுந்தாள்இ பார்த்தாள் எதிரே பாலு இவள் அரக்கப்பரக்க ஓடினாள் பாலு உன் நண்பன் தங்கன்இ என் மகன் ஏன் இப்படிச் சொன்னான். அவன் ஏன் பழியைச்சுமந்தான் என்று கேட்டாள் அதற்குப்பாலு உங்கள் மேல் உள்ள பாசத்தால் மட்டுமல்ல அந்தக்குழந்தைகள்ன் எதிர்காலத்தை நினைத்தும் இன்றைய காலத்தினையும் நினைத்தும் அவன் தன் வாழ்க்கையை தியாகம் செய்தான் என்று கண்ணிர் மல்க கூறினான் இவ் வார்த்தையை டீகட்ட சிவகாம் எனக்காகவா.என்றவாறு கண்ணி பெருக நின்று பொண்டிருந்தாள். தான் பெறாத மகனுக்காக வாழ்நாள் முழுவதும் அழுது கொண்டிருந்தாள் ஏன் இன்னும் இருப்பாள்.
S-வர்ஷினி புனித பிரிஜட் கன்னியர் மடம் கொழும்பு-07
Page 37
உள்ளக் குமுறல்கள்
பெண்ணே உன் புன்னகை பார்த்தேன் உன் கயல்விழிகளில் கவிதை கண்டேன் உன் சிரிப்பில் நான் என்னையே மறந்தேன் உன் பேச்சில் நான் ஒரு காவியம் கண்டேன் காதல் என்னும் பள்ளத்தில் வீழ்ந்தெழுந்த ஏக்கம் என்னை துரத்த நான் உன் பின்னால் நிழலாய்த் தொடர எத்தனை காலம் நீ முன்னேறியிருப்பாய் உன்னிடம் என் காதலை கூறவேண்டும் என்ற போதிலும் ஏக்கம் என் நெஞ்சை அடைத்தது என் வாயும் மூடிக்கொண்டது ஆனால் உள்ளக்கிளர்ச்சியால் உன்னிடம் என் காதலை தெரிவித்தேன் ஆனால் “Sorry" என்னுமொரு வார்த்தையால் என் இதயக் கோட்டையை தகர்த்தெறிந்து விட்டாய் ஆனால் உன் எண்ணத்தை நான் அறியாமல் இருந்திருந்தால் என்னவோ சில காலம் இன்பமாய் வாழ்ந்திருப்பேனோ தெரியவில்லை, தொண்டையிலுளள் காதல் சோகம் எவ்வேளை கழுத்தை இறுக்குமோ தெரியவில்லை அன்பே உன் சாதகமான பதிலுக்காக நான் எதிர்பார்த்திருக்கின்றேன் எல்லாம் அவன் செயல், இறைவா! வாழ்க்கை என்னும் கோவிலிலே தெய்வமாய் உள்ள என் காதலியின் பார்வை என்மேல் விழச்செய்வாயாக!
ஆக்கம்-தி சஞ்ஜீவன் உயர்தரம்-2004 கணிதப்பிரிவு
நிழல்கள்
நாடு நாட்டை நாடு அது உன் வீடு அதிலேன் பங்கீடு ஆதி முதலில் பாதி கதறுவதேன் பறவைக் கூடு பிரிந்த வடு அக்கினிக் குஞ்சு அடுத்தது பஞ்சு ஒரு பக்கம் குண்டு மறு பக்கம் தேன் குடிக்கும் வண்டு நடுவில் சிண்டு மேலே கத்தரிப்பு
கீளே கொக்கரிப்பு
| LuTub LDCsöbösö
ஓயாத தாகம் ஒயும் மனிதருக்கு சொத்தினில் மோகம் வட்டமிடும் பறவைகள் சிறகொடிந்துவிடும் கேட்டால் சிறகில் சிக்கல் என்றுகூறும் வேடன் விட்ட அம்பை வாயால் மறைந்து விடும் நட்டம் ஏற்படுத்தினால் கட்டியம் கூறும் நட்டம் ஏற்பட்டால் திட்டம் போடும் அப்பாவிகள் மேல் கொடும்பாவி எரிக்கும்
ஆக்கம்-ஐெநிதர்ஷன்
13 Sc.M
Page 38
ஒரு காட்சி
அரசமரத்தடியை நோக்கி அம்பலத்தார் வருகின்றார் அது அவர்களது அந்திநேர அரட்டையரங்கு தொந்தியைத் தடவியபடி சந்தியில் நின்ற போடியாரும் கண்டு ஓடி வருகிறார் இருவரும் சென்றபோது இணந்ைதிருந்தன காவோலைகள் மரத்தின் கீழ்
85 JLD 85LL9. தொடங்கியது அரட்டை இதற்கேது குறட்டை? பசியைக்கூட மறந்து நிசிவரை நடக்கும்
மறுநாள் செல்ல சங்கரரோ மெல்ல “மரத்தை தறிச்சுப் போட்டானுகள்” என காதில் அறைந்தார் அதிர்ச்சி அடைந்து அவர் சென்று அரசைப் பார்க்க சிரசு கீழிருந்தது சிவசிவா என சின்னையாவை கேட்க “வீதிபோட வில்லங்கமாய் இருந்ததாம் “ என்றார்
அரசை அரிந்த
அரசை அம்பலத்தார் என்ன செய்ய முடியும்? பாவம் மனிதர் பல்லில்லாதவர்.
ஆக்கம்-ஐெநிதர்ஷன் 13 Sc.M பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில்
மத்திய பிரிவில் முதலிடம் பெற்ற கவிதை
6s.6ludes to 66.
மொழியில்லாத பந்தமே.
மெளனமாய் இருந்த என்னுள் காற்று வழியாக.
| திசை தெரியாமல்
ஊடுருவி நுழைந்தாய்.
மொழியில்லாத பந்தமே.
உரிமையுடன் உன்னிடம்-ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் யாரென நீ அறியாயோ. பின்பு ஏன் என் செவிவழி புகுந்து இதமாக வதம் செய்கிறாய்.?
மொழியில்லாத பந்தமே. வரண்டு போன என் சிந்தைக்கு நீ வாழ்த்து சொல்கிறாய். பாழடைந்த நினைவுகளை பசுமைபெறச் செய்கிறாய்.
மொழியில்லாத பந்தமே நின் முகம் தெரியவில்லை.
Page 39
முகவரியும் தெரியவில்லை. ஆனால்-நீயே-உன் சுந்தரமான சாரீரத்தால் எனை அந்தரத்தில் மிதக்கவிட்டாய்
மொழியில்லாத பந்தமே. நீ ஆயிரம் கதைகள் சொல்கிறாய்-அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாய். மொழியிலுமல்ல.மெளனத்திலுமல்ல. மனம் வருடும் உன் ஸ்ருதியில்.
மொழியில்லாத பந்தமே. ஏழு ஸ்வரங்களை. ஏகாந்தக்காற்றின் ஊடாக ஏந்திவரும்-நீ மென்மையான.பெண்மையா இல்லை Lól.JLGib ebGöTGOLDUT ...? புரியும்படி சொல்கொஞ்சம்.
மொழியில்லாத பந்தமே. பூவினிலே தேனாகினாய். கவியினிலே கருத்தாகினாய். நூலினிலே எழுத்தாகினாய். நிலவினிலே ஒளியாகினாய். மொத்தத்தில் நீ எனக்குள். அவிழ்க்க முடியாத முடிச்சாக. புரியாத புதிராக மாறிவிட்டாய்.
மொழியில்லாத பந்தமே. மழலை மொழியில் உன்னைக்கண்டேன். மாரோடு தலை சாய்க்கும், மழலையை தாலாட்டும், தாலாட்டில் உன்னைக்கண்டேன். ஆற்றங்கரை விருட்சத்திலே.
N
இலைமறைவாக இருந்து. பண்பாடும் குயிலோசையில் உன்னைக்கண்டேன்.
மொழியில்லாத பந்தமே. அரக்கப்பறக்கும் உலகினிலே அமுதம்தனை மனதில் பொசிந்தாய். கரைதொடும் அலைகளில் வசியம் செய்யும் தேனிசையைக் கசிந்தாய்.
மொழியில்லாத பந்தமே.
இறுதியாக உன்னை ஒன்று
கேட்பேன்.
மனம் வருடி இதமாக
மழைச்சாரல் போல் இதயம் முழுக்க
தூவானம் போடும் மெல்லிசையே.
உன் இதமான வதத்தால் நீ
கண்ட பயன்தான் என்னவோ..?
ஆக்கம்-பாத்திமா நஸிஹா கரீம் முஸ்லிம் மகள் கல்லுரி கொழும்பு-04
இயந்கையை இரசித்துப்பார் இயற்கை என்னும் சோலையிலே
வாழ்ந்திருக்கும் பூமியிலே பூமி அன்னை கொடுத்த பரிசினிலே செய்திருக்கும் இயற்கை இது
இவ்வழகை நீயும்தான்
Page 40
உன் மனதில் இரசித்துப்பார்
புல்லாயும் பூண்டாயும் மரமாயும் பூவாயும் காயாயும் கனியாயும் வந்திருக்கும் இயற்கையை சற்று இரசித்துப்பார்
மழலை மொழியினிலே இரசித்திருக்கும் குழந்தைச் செல்வங்களைப் போல நீயும் இரசித்துப்பார் இயற்கையை
தென்னந்தோப்பினைப்போல் தேர்படக்களின் அழகை இரசித்திருக்கும் பறவைகளைப்போல் நீயும் இரசித்துப்பார் இயற்கையை
அழகான புஷ்பம் மீது தேன் அருந்தும் வண்டுகளைப்போல் வண்ணத்துப் பூச்சிகளைப்போல் இரசித்துப்பார்
இயற்கையை இரசிக்கும் கவிஞனைப்போல் இயற்கையை இரசிக்கும் கண்களைப்போல் நீயும் இரசித்துப்பார் இயற்கையை
காட்டுக்குள்ளேயிருந்து இயற்கையால் பிழைக்கும் மிருகங்கள் வாயால் கூறி இயற்கையை இரசிப்பதுபோல் நீயும் அன்னை கொடுத்த இயற்கையை இரசித்துப்பார்
ஆயிரம் கண்ணும் போதாது இயற்கை அன்னை கொடுத்த அழகை கோடியழகை தன்னகத்தே வைத்திருக்கும் பூமியை நீதான் சற்று உணர்வாயே உணர்ந்து இயற்கையை இரசித்துப்பார்
உணர்வுகள் ஒன்று கூடும் வேளையிலே இன்பங்கள் தேனாகும் வேளயிைலே முகில்கள் மழையாகப் பொழியும் போது நீயும் இரசித்துப்பார் இயற்கையை
மலையோரம் வீசும் நீர்த் துளிகளைப்போல் உச்சியிலிருந்த விழும் நீர் வீழ்ச்சியைக்கண்டதுமே-உலகின் இயற்கையை நீயும் இரசித்துப்பார்
வாழ்வுகளோ இனிமை
அதில் இன்பங்களும் உண்டு அத்தோடு துன்பங்களும் உண்டு இதில் இன்பங்கள் மழையாகப் பொழியும் வேளையிலே இயற்கையின் உணர்வோடு இரசித்துப்பார்
காலை வேளையிலே கண்ணை நிலைக்க வைக்கும் சூரியனின் அழகு ஒரு பக்கமும் வாழ்வோடு இனிமைதரும் பறவைகளது இனிமைக்குரலும் கேட்கும் போதும் இயற்கையை மீண்டும் மீண்டும் இரசித்துப்பார் மாலைவேளையிலே மறையப்போகும் சூரியனையும் பறவைகள் அமையாகும் நேரத்தையும் கண்ணாற காதாற கேட்டுப்பார் இதுவெல்லாம் இயற்கையின் இரகசியம் இதை நீயும் இரசித்துப்பார்
இரவு என்னும் பொழுதினிலே வானத்தைத் தான் நீயும் பார் நட்சத்திரம் கூட்டம் ஆகும்போது கண்ணோக பார்ப்பதறியாது நின்று பார்
இதுவே இயற்கைஇதை நீயும் இரசித்துப்பார்.
இரசித்துப்பார்.
ஆக்கம்-சக்திவேல்-விதேஷ் பம்பலபிட்டி இந்துக்கல்லூரி
Page 41
தேருங்கள் மனிதம் தனை
ஓமானிடா ஓர் கணம் எண்ணிப்பார் உன் வாழ்வின் ஓட்டைகளை உணர்வாய் ஒதுகிறாய் எந்நாளும் நல்வழிகளை ஒர்நாள் கடைப்பிடித்தாயா?
மனதிலே கூறுகிறாய் மனிதம் என்று மனிதம் எனில் என்ன ? மனம் விட்டு சிந்திப்பாயா ?-எத்தனை மனிதரை புண்படுத்தியிருப்பாய்?-எத்தனை மனங்களை நோகடித்திருப்பாய்? மட்டக்களப்பில் பிறந்தாலென்ன? மலையகத்தில் பிறந்தாலென்ன? மண்ணிலே உதித்ததெல்லாம் உன் உறவுகளன்றோ ! மரங்களைச் சாய்ப்பது போல் மனிதர்களச்ை சாய்த்தாயே - உன் மனமே இடம் கொடுத்ததா இதுதான் மனிதம் என நீ கற்றாயோ?
பாரினிலே வந்துதித்து பாவைகளாய் வாழ்ந்து வந்து பாதகள்களின் மோசடியால் பரமபதம் எய்தியோர் எத்தனை ? பால் குடிக்கும் மழலைகட்கும் பாணைத்தின்னக்கொடுத்து பங்கருக்குள் பூட்டி வைத்து பாதையில் திரிய விடாமல்-பெட்டிப் பாம்பென அடைத்தது தான் பாடிப் பாடி நீ பெற்ற மனிதமா பாவம் பார்க்க உன் மனம் இடமளிக்கவில்லையா?
நாட்டிலே அநீதிகள் நாளும் அடைந்திருக்க. நாமெதற்கு தலையிடுவான்? நாங்களா பாதித்தோம்? நாக்கூச நீ பேசுவது அடுக்குமா?
வாய்கிழியப்பேசுவாய் வாருங்கள் பார்ப்போம் என்று வாய்ச்சொல்லில் வீரன் நீ வாண்டு நான் மறுக்கவில்லை வாயில் வருவது செயலில் வராதா
சகோதர சகோதரிகளே
சகஜமாய் பேசுவாய்
சனக்கூட்டத்திலே சந்தையெல்லாம் புகழ்வார்கள் சகோதரன் நல்லவனென்று சண்டாளா வேலியே பயிரை வேயும் சகோதரர்கள் அறிவதில்லை - உன் சகாக்களுக்கு ஏதுமென்றால் சட்டெனத் தீர்த்திடுவாய் சனங்களுக்கு ஏதும் என்றால் 50I86lflLb “unft Po 6IglLmil சகோதரனென உன்னை மதித்தோருக்கு-உன் சமர்ப்பணம் இதுதான் - உன் சகாப்பாஷையில் இதற்குப் பெயர்தான் மனிதமா?
ஒருதாய் மக்கள் நாமன்றோ ஒன்றே நமது குலமன்றோ ஒவ்வொருவனும் எண்ணவேண்டியது ஒருவனாவது எண்ணினானா? ஒரு கணம் எண்ணிப்பார். ஒரு பண்டிகை
ஒரு விசேட நாள்
-
Page 42
ஒவ்வாத நாளாயிற்று மக்களுக்கு ஒரு போர்ச்சூழல்
ஒரு கணமேனும் நிம்மதியாய் ஒன்று கூடி உண்ண முடிந்ததா இருப்பதெல்லாம் ஒன்று திரட்டி சமைத்துவிட்டு ஒரு வாய் உண்ண முடியாது ஓடிய ஒரு நாளனுபவம் உனக்குண்டா? ஒரு காலாண்டனுபவம் எனக்குண்டு ஒரு அனுபவத்தில்தான் நீ திருந்துவாயா? ஒன்றும் இல்லை உன்னையும் பங்கருக்குள் விடலாம் ஒத்துவருவாயா மூச்சுத்திணறும் உனக்கு ஒரு சட்டம் சொகுசு மற்றவனுக்கு ஒரு நாளாவது எண்ணினாயா?-உன் ஒவ்வொருவனுக்கும் அதுதான் மனிதமா?
பழிவாங்கல் யாரிடமடா பழகினாய்? இதை நிச்சயமாக பள்ளிக்கூடம் கற்றுத்தராது பச்சைக் குழந்தையை பச்சைக்கொழுந்தெனக்கிள்ளும் பழக்கம் உனக்க எப்படி வந்தது பழிவாங்க நீயென்ன பரந்தாமனா? பரந்தாமனோ? பரமபிதாவோ பழியெடுக்கும் வழக்கம் அவனிடத்து இல்லை-நீ பழக வேண்டியதை விட்டு விட்டு பழகக்கூடாததை கற்று விட்டாயே பண்படுமா உன் வாழ்வு படிப்பது சிவபுராணம் இடிப்பது சிவன்கோயில் படித்ததை செயல் படுத்தாமல். படிப்புக்கு முரணானதை செயல்படுத்தினால். பரமனும் உன்னை மன்னிக்கமாட்டான் பழுதான உன் மனம் கூறுவதில்லையா? பகிடிதான் உன்னிடம் மனமிருந்தால் பழக்க வழக்கம் தானாய் வரும் பணம் மட்டும்தான் உன்னிடம் உண்டு-உன்னை
பழுதாக்குவதும் அதுதானடா
ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுகிறாய் ஆற்றிலே உள்ளது குளத்தில் எப்படி வரும் ஆர அமர இருந்து உனக்குள் யோசி ஆங்கு நீ தேடும் மனிதம் எங்குள்ளது? ஆராய்ந்து பார் உனக்குள் அது இல்லை ஆயின் என்செய்வாய்? ஆரிடம் உள்ளது இன்று மனிதம் ஆராச்சி செய்து பார் ஆண்டவனிடத்தே கேள் கூறுவான் அடமானிடா அடுத்தவனுக்கு உதவி செய், இரங்கு அடுத்தவனை மதி உயிர்களுக்கு தீங்கு செய்யாதே அது தானடா மானிடம் மனிதம் அது உனக்குள் கண்டிப்பாய் வரும் அதை தினமும் கடைப்பிடி உன் மனதை கேள் ஆங்காங்கே தேடாதே அங்குதான் உளது மனிதம் அதை அனைவருக்கும் சொல்லிக்கொடு அதுவும் உனக்கு புண்ணியமே.
ஆக்கம்-R அச்சலா சுகந்தினி
இந்து மகளிர் கல்லுரி
கொழும்பு-06
நாளைய மண்னர்கள்
இன்று வார இறுதிநாள் ஞாயிறு. காலை 7.00 மணியாகிவிட்டினும் புரண்டு புரண்டு படுத்திருந்தேன். 10.00மணி காலை விஞ்ஞானப்பாட வகுப்பிற்கும் செல்ல மனமின்றி “என் கண்ணின் மணி போன்றவளே “ ரமணிச்சந்திரன் எழுதிய குறு நாவலை சிறிது நேரம் வாசிக்கலாமே என எண்ணிக்கொண்டிருந்த போதே அம்மா மணக்க மணக்க காப்பியை சூடாக எடுத்து வந்தார். சரிஎன்று எழுந்த எண்ணத்தை கைவிட்டு விட்டு காப்பியைக் குடித்து விட்டு வகுப்பிற்கு புதிய சுடிதாரையும்
Page 43
r
அணிந்து கொண்டு கணநேரத்தில் ஆயத்தமாகி பஸ் தரிப்பிடத்திற்கு விரைந்தேன்
கண நேரத்தின் பின் விரைந்து வந்த பஸ்சில் முட்டி மோதி விரைந்து ஏறிக்கொண்டேன். டிக்கட்டை எடுத்தவண்ணம் கால் வைக்க இடம்தேடி ஒருவாறு யாரோ காலை மேலெடுக்க, என் காலை அங்கே பதித்தேன். நிச்சயமாக என் செய்கை அந்த ஒருவறுக்கு மூக்கு நுனிவரை கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். சிறிது துாரம்தான் பஸ் சென்றிருக்கும் நடு வழியில் சில பொலீஸ்காரர்கள் பஸ்சை இடைமறித்து நின்றனர் “செக் பண்ணவேண்டும் எல்லோரும் கீழே இறங்குங்கள் “ என்றான், அவர்களுள் தலைவனாய் இருந்த தடித்த பொலிஸ்காரன் தன் சிங்களத்தில்.
இன்று வகுப்புக்கு கட் என்ற சந்தோஷத்தோடும், அநியாயமாக இன்று போய் புதிய சுடிதாரை அணிந்தோமே என்ற கவலையோடும் பஸ்சைவிட்டு இறங்கி நின்றேன். பயணிகள் முகத்தில் அலுப்போடும், சலிப்போடும, பிதியோடும் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். பஸ்சில் ஒரு இளைஞன் யன்னல் பக்கமாக உட்காந்திருந்தான். பொலீஸ்காரன் தனது நாகரீகமற்ற சிங்களத்தில் “இறங்கு இறங்கு” என அவ்விளைஞஞனை மிரட்டினான். இளைஞனுமோ அனைவரும் இறங்கும் வரை காத்திருந்து கடைசியாக இறங்கி பாம்பு போல் நகர்ந்த வரிசையில் ஒதுங்கி நின்றான்.
செக்கிங் துவங்கியது ஒருவர் பின் ஒருவராக அடையாள அட்டையால் தம்மை அடையாளப்படுத்திவிட்டு பஸ்சினுள் விரைந்து ஏறி அடுத்தவர்கள் இருந்த சீட்டை பிடித்துக்கொண்டனர். பஸ்சினுள் ஏறியவர்கள் இன்னும் வரிசையில் நிற்பவர்களைப்பார்த்து அசட்டை சிரிப்பு ஒரு வழியாக நானும் ஏறிக்கொண்டேன் கடைசியாக அந்த முரட்டுப் பொலிஸ்காரன் அந்தப் பையனிடம் வந்தான் அடையாள அட்டை யாழ்ப்பாண அட்டை எனத்தெரிந்தவுடன் அவன் முகத்தில் ஒரு விஷச் சிரிப்பு அவ்விளஞனை சற்று கடுமையாகவே சிங்களத்தில்
“நீளங்கிருந்து வருகிறாய்? “
“எங்கு போகிாய்? “ *@Luা মোটোতো? ** "தற்போது எங்கு தங்கியிருக்கிறாய்? “ என அடுத்தடுத்து
கேள்விகளைக் கேட்டான். பாவம் அவ் அப்பாவி இளைஞனுக்கோ சிங்களம் புரியவில்லை கலக்கத்தோடும் பீதியோடும் அவனது வினாக்களில் ஒன்றுக்கேனும் விடையளிக்க எத்தனித்தான். முடியவில்லை இறுதியில் அப்பொலிஸ்காரன் அவனை ஜீப்பில் ஏற்றிவிட்டு மற்ற அனைவரையும் பஸ்ஸில் ஏறும்படியும், பஸ்ஸை புறப்படும் படியும் சைகை காட்டினான். பாவம் இளைஞன் மொழிதெரியாத காரணத்தினால் ஜீப்பில் கவலையேடு அமைதியாய் உட்காந்திருந்தான். لم ܢܠ
ר
பயணிகள் ஒருவர் முகத்திலேனும் ஈயாடவில்லை அனைவரும் அவ்ஜிபயின் திசையையே உற்று நோக்கியிருந்தோம். அப்போது எதிர் பாராத விதமாய் ஒரு இளம் பெண்மணி ஓநாய்கள் நடுவே சிறிய ஆடு போல் பஸ்ஸைவிட்டிறங்கி பொலிஸ்காரனை நோக்கி நடந்தாள் பொலிஸ் முகத்திலோ வரட்டுக் கெளரவம் இப்பெண்மணி ஏன்? எம்மை நோக்கி வருகிறாள் என்ற கேள்விக்குறி வேறு
“உனக்கு என்ன வேண்டும்? “என சிறிது மருட்சியாகவே அப்பெண்ணிடம் கேட்டான் அவளும் “இவனை கைது செய்தமைக்கு தகுந்த காரணங்கள் உண்டா? “ என மிக அமைதியாகவே வினாவுக்கு பதில் வினா தொடுத்தாள், அவளது சிங்களத்தில். “இவனிடம் இருப்பது யாழ்ப்பாண அட்டை அதுதான் விசாரிக்க அழைத்துச் செல்கின்றோம் “ என்றான் தனது தொனியை உயர்த்தி. அப்படியா யாழ்ப்பாண அடையாள அட்டை வைத்திருப்பதில் குற்றம் ஏதும் உண்டா? அது அவர்களுக்கு அரசாங்கத்தால்த்தானே கொடுக்கப்பட்டது. என்றாள் அவள். “அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்கையில் கேள்வி கேட்டு இடைமறிப்பது அசட்டைத்தனம் “என்றான் பொலிஸ் கோபக்கனல் கண்களில் தெறிக்க.
* சரி தாங்கள் பொலிஸ்தான் என்பதை நாங்கள் எவ்வாறு நம்புவது? நாங்கள் எங்களை அடையாள அட்டை மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டோம் நீங்கள் உங்களை அறிமுகப்படுத்தவில்லையே மேலும் இவனை நீங்கள் விசாரிக்க அழைத்துச் செல்கின்றீர்கள் நீங்கள் உண்மையான பொலிஸா? என்பதை நாம் எவ்வாறு நம்புவது இன்று பொலிஸ் என்ற வேடத்தில்த்தான் எத்தனையே அக்கிரமங்கள் நடக்கின்றனவே? மேலும் இவனைப்பற்றிய தகவல்களை அவனது தாய் தந்தையிரிடம் கூற வேண்டும்.தாங்கள் அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்லை எனவே ஒரு தவறும் இழைக்காத அவனை கைது செய்ய வேண்டாம் “ என்றாள் அப்பெண்மி அமைதியும் அநியாயத்திற் கெதிரான ஆதங்கமுமாய்.
ஆம்பஸ் பயணிகள் அவளது துணிச்சலைக்கண்டு மெய்சிலிர்த்துநின்றனர் பாவம் முரட்டுப் பொலிஸ் இதைத் தொடர்ந்து அவள் கேட்ட பல கேள்விகளுக்கு வடையளிக்க முடியாதவனாய் இ மெளன பாஷை பேசினான் பின் “அழைத்துச்செல்லுங்கள் “ என வழமைக்கு மாறான அமைதியுடன் அழகிய சிங்களத்தில் பொட்டிப்பாம்பாய் அடங்கிப்பதிலளித்தான்.
Page 44
N
அவ்விளைஞனோ ஒன்றும் புரியாதவனாய் ஜீப்பை விட்டு இறங்கினான்.அவனுக்கு பாஷை புரியவில்லை உண்மையே ஆனால் அப் பெண் தன்னைப் பெரிய இக்கட்டில் இருந்து காப்பாற்றினாள் என்று மட்டும் புரிந்தது அவனது மகிழ்ச்சியும் நண்றியுணர்வும் அப் பெண்ணின் முன் இரு கண்ணிர்த் துளிகளாய் வெளிப்பட்டன. அப் பெண்மண்யும் அவனைதன் சிங்களத்தில் “ மொழியைப்படி அது எம்நாட்டில் முக்கியம் கவலைப்டடாதே “என்று கூறி பஸ்ஸில் அவனோடு ஏறினாள். முதலில் கால் கடுக்க நின்ற அவ்வீரப்பெண்மணிக்காக தற்போது ஒரு இருக்கை காத்திருந்தது.பஸ் ஸ்ஸ். என்ற புகையை கிழப்பியவாறு புறப்பட்டது.
என் மனமோ “பார் இப்படிப்பட்ட வீரதீரத் தலைமுறையினர் மட்டும் நாளைய மன்னர்களாய் நம்நாட்டில் திகழ்ந்தால் போதும் பஞ்சமா பாதகங்கள் அழிந்து போவது மட்டுமல்ல அறனும் தழைக்கும்“ என்றது வெல்லமாய் 10 நிமிடம் வகுப்பிற்கு இருக்கிறது என்றது மனம் மீண்டும்.
ஆக்கம்-பேர்னா பிரமிளா ஜெயராஜா திருக்குடும்ப கன்னியர் மடம்
கொழும்பு-04
சொல்ல மறந்த க(வி)தை
தன் வைற்றில் ஒன்பது மாதம் சுமந்த குழந்தையின் முகம் கானும் எதிர் பார்ப்போடு தான் என் வாழ்வில் ஒன்பது வருடம் சுமந்த நட்பின் சந்திப்பை எதிர்பார்த்தேன்
குருடாய்ப் பிறந்த குழந்தை போல்-என்னை அடையாளம் கான மறுத்த நட்பின் சந்திப்பு
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்க வைத்த நட்பின் சந்திப்பு
உண்மையை மறைத்து ஊகங்களுக்கு இடமளித்து எனை ஊமையாக்கிய நட்பின் சந்திப்பு நிகழாமலே இருந்திருக்கலாம்
ஆனால் என்னை அடையாளம் காண்பவர்களை கூட நண்பர்களாக நினைத்திருந்த எனக்கு நண்பர்கள் யார்?என அடையாளம் காட்டிய நட்பின் சந்திப்பு
உலகை புரிந்து கொள்ளாது இருந்த எனக்கு உலகின் நியதியை புரிய வைத்த நட்பின் சந்திப்பு-நிகழ்ந்தது நன்மையா?
எவரையும் நான் மறந்ததில்லை தொலைத்திருக்கிறேன் உன்னையும் சேர்த்து
எந்த உறவுகளையும் நான் மாற்றியதில்லை ஐந்து வயதில் அம்மா என்றிருந்த உறவு
Page 45
தெரியாமல் நீ அறியாமல் இரசித்தவன் நான் உன் விழியும் என் விழியும் வெவ் வேறென என்னை விட்டுச் சென்றவள் நீ இன்னும்
நான் எளிமையானவன்
உனக்காய் துாக்கத்தை மட்டுமல்ல நோக்கத்தையும்தான் தியாகம் செய்தேன் ஆனால் நீயோ என்னை தூக்கி எறிந்து விட்டாய் இன்றும்
நான் எளிமையானவன்
உன் படபடக்கும் இலைகள் கண்டு என் இதயச்சிறை தடதடத்தது ஆனால் நீ கடகடவென என்னை அனாதையாய் விட்டுச் சென்று விட்டாய்
இன்றும்
நான் எளிமையானவன்
நான் வேறு நீவேறு என உன்கைகள் என்னை தீண்டியபோது என்னுள்ளே எத்தனை ஏக்கம் ஆனால் நீயும் ஒரு சராசரிப் பெண் என நிரூபித்து விட்டாய் இன்றும் நான் எளிமையானவன்
-ܠ
பதினைந்தில் பெரியம்மா ஆகாதவரை எந்த உறவையும்-உன்னையும் சேர்த்து
என்னுடைய உணர்வுகளை எவருக்கும் புரிய வைக்க நான் நினைப்பதில்லை
ஆனால் காலத்தின் கதியில் ஒருநாள் நீ எனக்கு பதில் கூற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனெனில் நீ யாரோ ஆன போதிலும் இருக்கப்போவதால்
நிகழ்காலத்தில் நிகழ்ந்ததை நினைவகற்றாமல் எதிர் காலத்தை எதிர் பார்க்கிறேன்.
பின்குறிப்பு-அன்பு நண்பன் இது தன்னிலை விளக்கமல்ல ஒரு தற்பாதுகாப்பு
ஆக்கம் பரமநாதன்டினேஷ்குமார் A/L 2002
நாண் 6vasoudustavaya
நான் எளிமையானவன் நீ என்னை பார்த்ததில் தொடங்கி படித்ததில் மலர்ந்து பழகியதில் தளிர்த்து பட்டாம் பூச்சியாய் என்னை நீ விட்டுச்சென்ற பின்பும்
இன்னும்
நான் எளிமையானவன் உன் சின்னஞ்சிறு விழிகளை
Page 46
நான் உதைபந்தாட்டத்தில் பந்தை உதைத்தபோது என் கால்கள் வலித்ததில்லை ஆனால் நம் காதல் கதை கானல் நீர் என நீ சொன்னபோது என் மனசு வலிக்குதடி இன்றும் நான் எளிமையானவன் நீமேற்கு-நான் கிழக்கு”
66
கவிதைகள் சொன்னாய் இன்று நீ சென்ற திசைதேடி அலைந்து திரியும் இளைஞ்ஞன் நான் இன்றும்
நான் எளிமையானவன்
அன்று சில நண்பர்கள் என்னை விட்டுச் சென்றார்கள் நீயும் என்னை விட்டுச்
சென்றாய் வாழ்க்கை என்னும் சமுத்திரத்தின் உள்ளே இலட்சியம் என்னும் குறிகளை தொலைத்து விட்டு தேடித்திரியும் பாவி நான்
இன்றும்
நான் எளிமையானவன்.
bästsib — M.U.M.58FLó பிரதித் தலைமை மாணவத்தலைவன் றோயல் கல்லூரி
6luariu (ar 9 asasub
கம்பனின் வரிகளை களவாடினேன்-என்னை கவிஞ்ஞன் என்றது இவ் உலகம்
தங்கத்தமிழில்-பா தந்தேன்-அதை தரமற்றது என்றம இவ்வுலகம்
பலரைப்போலே நான் நடித்தேன்-என்னை நடிகன் என்றது இவ்வுலகம்
நானாய் நவரசம் காட்டி நின்றேன்-என்னை எள்ளி நகைத்தது இவ்வுலகம்
பிறரை நானும் புகழ்ந்து நின்றேன்-என்னை கனவான் என்றத இவ்வுலகம்
பிறர் பிழைகளை நானும் சுட்டி நின்றேன்-என்னை அறிவற்றது என்றது இவ்வுலகம்
பிறரைப் பற்றி கேள் சொன்னேன்-என்னை குணவான் என்றது இவ்வுலகம்
சிலரை நானும் ஆதரிதிதேன்-என்னை குணம் அற்றவன் என்றது இவ்வுலகம்
Page 47
உழைப்பும் ஊதியமும் நான் கொடுத்தேன் எனக்கு பதவி தந்தது இவ்வுலகம்
உழைப்புக்கு ஊதியம் நான் கேட்டேன் என்னை உதைத்துத் தள்ளியது இவ்வுலகம்
பிறருக்காக நான் உழைத்தேன்-என்னை உழைப்பாழி என்றது இவ்வுலகம்
என் முதலில் நானே உழைத்திட்டேன்-என்னை பேராசைக்காரன் என்றது இவ்வுலகம்
நடுவர் கருத்தை நானும் ஆதரித்தேன்-என்னை சிறந்த விவாதி என்றது இவ்வுலகம்
நடுவர் கருத்தை நான் எதிர்த்தேன்-என்னை விதன்டா வாதி என்றது இவ்வுலகம்
பொய் முகம் அணிந்தேன் புகழ்மாலை சூட்டினர் நீலிக்கண்ணிருக்கு நியாயவான் பட்டம்
நித்திரைக்கு அனுப்பப்பட்ட நியாயங்களும்
திறமைகளும் பொய்யான இவ்வுலகம்
N
GLJITIiULIITÜGLJITGOTTGò
நாளை துயிலெழும் துயிலெழுமாஃ?
பின் குறிப்பு
பொய்யுலகம் தன்னை மெய்யுலகமாக்க கையினைத்தந்து கரிசனை செய்வீர்
ஆக்கம்-நிதிஷாந்தனன் Magal 2004 கணிதப்பிரிவு
பாகம்
காதலிக்க எனக்கு பேதைபடபெண் வேண்டும் போதைதரும் விழிகளாய் எனைப்பார்க்க வேண்டும்
தேனெழுகும் சொல்லால்
மான்கதைக்க வேண்டும்
பிஞ்சுக் கரங்களால் நெஞ்சைத்தொட வேண்டும்
கோபங்கள் தாபங்கள் அவளேடு வேண்டும் காலங்கள் அவளோடு உருண்டோட வேண்டும்
பூக்களைப் போல் அவள் புன்னகை வேண்டும் இத்தனைக்கும் அவள் அவள் வேண்டும்
ஆக்கம்-துநிதர்சன் 2004 A/L கணிதப்பிரிவு
Page 48
மானிட வாழ்க்கை
மானிடப்பிறவி எடுத்த மானிடர் யாவரும்-இம் மண்ணில் மகிழ்ச்சியாக வாழவே வந்துதிக்கின்றான் ஆனால் அவனுக்கோ பல சோதனைகள் ஆண்டுகள் ஒவ்வொன்றும் முன்னேறிசி செல்ல பல சேதனைகள்
பிறந்த சின்னஞ்சிறு சிட்டுக்கூட பிறந்தவுடனே தாயின் பின் அரவணைப்பு இன்றி தவிக்கிறது-இது பிறவி எடுத்த சிட்டுவின் தலைவிதியே
பள்ளி செல்லும் பாலகன் பண்புடன் பாடத்தை கற்கச் செல்ல அப்பாடசாலை மாணவர்களன்ை துர்க்குணங்கள் படிப்பை வெறுக்கவைக்கிறது-இம் மாணவனின் எதிர்காலம் என்னவனகும்
கல்வியை விட்டு அனாதரவாய் நிற்கும்-சிறார்கள் கன்னத்தில் குழிபறிக்கும் துப்பாக்கியைத்தாங்கி-தம் நாட்டிற்காக போராடுகின்றார்கள் -இவ் நண்பர்களின் வாழ்க்கை முடிவு எங்கே???
வேலையின்றி இலைந்து திரியும் இளைஞர்கள் வேதனைகளை மனங்களில் சுமந்து-எங்கு சென்றாலும் பணமிருந்தால்த்தான் வேலை என்றால்-இப் பருதவிக்கும் உள்ளங்களுக்கு எங்கே விடிவு????
வாழ்க்கை முடிவு இன்றே நாளையே என ஏங்கித்தவிக்கும் வயோதிபர்களின் இன்னல்களோ பலபல. சொந்தங்களைப்பிரிந்து சுகமாக வாழ இடமின்றித்தவிக்கும்-இவர்கள் சொர்க்கத்தில் தன்னும் நிம்மதியாக இருப்பார்களோ????
ஆக்கம்-ச.சுஜேன் 2002 கணிதப்பிரிவு
உள்ளத்துள் என்றும் இருப்பான்
உள்ளத்தில் ஒருவன் இருக்கின்றான் - என்றும் உத்தமரென பெயர் பெறுகின்றான் ஓங்கிய புகழால் ஒளிர்கிறான். உலகத்தில் நிலைத்து நிற்கிறான் (உள்ளத்தில்)
அரிச்சந்திரன் கதையை பேசுகின்றோம் - அவன் அடைந்த இன்னல்களை கேட்கின்றோம் . அவற்றை உண்மையால் வெல்கின்றோம் . அகிலத்தில் இன்னும் விளங்குகின்றான்.
அகிம்சை வழிவந்த காந்திமகான் அரும் பெரும் விடுதலையை வாங்கித்தந்தார் அன்பு மனிதரென போற்றுகின்றோம் அவர் கொண்ட வாய்மை என அறிந்தோம்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உள்ளன் என்று பொய்யா மொழியாய்ப் புகன்றான் வள்ளுவன்-அந்த புனித மொழியை உள்ளத்துள் பதிப்போம் .
ஆக்கம்
M. L. MYoosuf (9R)
Page 49
நானும் பாடசாலையும்
ஒருநாட்டின் முதுகெலும்பு அன்னாட்டின் மாணவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அன்னை மடியில் அரவணைத்து வளர்ந்த பாலகன் பள்ளிக்கு காலடி வைக்கின்றபோது பள்ளித்தாய் ஒருவனை அறிவிலே மேதையாகவும் பண்பிலே சிறந்தவனாகவும் மாற்றியமைக்கிறாள். மனித வாழ்வில் முக்கிய பருவம் மாணவப்பருவம் அவன் வாழ்வில் முக்கிய பருவத்தை பாடசாலையிலேயே கழிக்கிறான். அந்தப்பருவத்திலே விதைக்கப்படும் நல்ல பண்புகள்தான் அவனை நல்ல மனிதனாக உருவாக்கும் .
சமுதாயம் ஒழுங்காக அமைய மாணவர்களின் சீரிய நடத்தையும் மனிதாபிமானமும் நீதியும் திறம்பட அமைதல் வேண்டும். எல்லோருக்கும் நன்றாம் பணிதல் என்பதை உணர்ந்து சினத்தை அடக்கிநாவையும் அத்துடன் சேர்தடக்கி வாழும் புனித பண்பினை எமக்கு பசுமரத்தாணிபோல் பதியவைத்தது பள்ளிக்கூடமாகும் . படிபடபதற்கு உகந்த நல்ல நூல்களை தேடி கற்கவும் கற்ற பின் கற்றாங்கு ஒழுகவும் எமக்கு வழிகாட்டுவது வழிப்படுத்துவது பாடசாலையே அதுவே பிறரை மதிக்கும் குணத்தையும் புறம் கூறாத புனிதமான பண்பையும் எமக்கு பகட்டுகின்றது .
“ஐந்து வயதில் கையில் எடுக்கின்ற அரிவரி ஏடு முதலாக முந்நமாம் பல்கலை ஆகமமாய் முன்னம் எழுதினார் ஞானப் பெண்ணே “
என்ற பாடலை அவதானித்தால் ஒரு குழந்தையின் அடித்தளம் பள்ளியில் கட்டி எழுப்பப்படும் விதம் தெளிவாக விளங்குகின்றது . ஒருவனை நல்ல மனிதனாக எதிர்காலத்தில் ஆக்கித்தரும் மாணவ பருவத்தில் நாம் மனிதர்களாக உருவாக திடசங்கட்பம் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் கல்வியில் சிறந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மக்களாக உருவாக முடியும் .
இதிலிருந்து நோக்கும் போது மாணவர்களாகிய நாமும் பாடசாலையும் எந்தளவில் தொடர்பு பட்டிருக்கின்றோம் என்பது புலப்படுகின்றது .
ஆக்கம்
S , பூரீரமணன் (8R)
O O O O ート சேர் ஐசாக் நியுட்டண்
சேர் ஐசாக் நியுட்டன் கிபி 1642 தொடக்கம் 1727 என்னும் காலப்பகுதியில் வாழ்ந்தார். இவர் இங்கிலாந்து தேசத்தை சேர்ந்தவர் இவர் “ஒஸில்டர் “ எனும் ஊரில் 1642 ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் 25ஆம் திகதி பிறந்தார்.
இவர்சிறுவனாக இருந்த போது பாட்டியின் பராமரிப்பில் வழர்ந்தார். இவரது பாட்டி அவரை ஒருபாடசாலையில் சேர்த்தார். அவர் 1665ஆண்டிலே பீ.ஏ பட்டதாரியானார்.
நியுட்டன் ஒரு நாள் அப்பிள் மரத்துக்குக் கீழே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு அப்பிள் பழம் அவருக்கு அருகாமையில் விழுந்தது. அப்பழம் அவரை சிந்தனைக்குள்ளாக்கியது அவர் சிந்திக்கத் தொடங்கினார் விடையையும் கண்டுபிடித்தார். அதுதான் புவியீர்ப்பு. இவர் 1668 இல்பலிக்கு தொலைநோக்கியை கண்டு பிடித்தார். இவர்தான் வெள்ளொளியில் 7 நிறங்கள் ஒரு வட்ட அட்டையில் தீட்டி விரைவாக அந்த ஏழு நிறங்கள் பூசப்பட்ட அட்டையை சுத்துவதன் மூலம் வெள்ளொளி உருவாகும் எனக்கண்டுபிடித்தார்.
1705இல் இங்கிலாந்து நாட்டு அரசி ஆன்கேம் பிரிஜ் ஐசாக் நியுட்டன் விஞ்ஞான உலகிற்கு செய்த கடமைக்காக அவருக்கு சேர் எனும்பட்டம் வழங்கினார். இவர் 1727இல் இந்த உலகத்தை விட்டு நீங்கினார்.
ஆக்கம்-பிரியதர்சன்
9R றோயல் கல்லூரி
Page 50
SøGuyub Høstsujub
சிறந்த கலைகளாகிய லலிதக்கலைகளில் மிகவும் மேன்மையானது இசைக்கலை. இந்த இசையானது மனதை இளகச் செய்கிறது கல்லைக் கனியாக்குகின்றது தாலாட்டுப்பாடினால் தூக்கம் வருகிறது. சோககீதம் பாடினால் அழுகை வருகிறது கடவுள் பக்திப்பாடலில் நெஞ்சம் நெகிழ்கிறது.
நாதத்தை அடிப்படைய கக் கொண்ட இசைக்கலை வேதங்கள் இசையுடன் பாடப்பட்ட காலம் முதல் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இறைவன் இசைவடிவமாக இருக்கின்றான் என்பது ஒரு முதுமொழி. வீணையில்லாத கலைமகளா? மத்தளம் இல்லாத நந்தியா? புல்லாங்குழல் இல்லாத கிருஸ்ணன்ா? நடனம் ஆடாத நடராஜரா?
இசை இன்பத்தால் சகல சம்பத்துகளையும் பெற்றவன் இராவணன் இறைவனிடம் எவரும் பெற்றிராத ஈஸ்வரப்பட்டம் மந்திரவாள் என்பவற்றையும் பெற்றான் இராவணால்-தம் என்ற யாழினால் எலலோரையும் தான் இருக்கும் இடம் தேடி வரச்செய்தான். வேங்குழலால் கண்ணன் மந்தைகளை கட்டுப்படுத்தினான். உதயணன் மத யானையை யாழ்வாசிதது அடக்கினான்.
பிராமணர்கள் நான்கு வேதங்களையும் ஒதும் போது நான்கு விதமாக ஒதுகின்றனர் . அந்த ஒலி அலைகள் வான வெளியையும் சுவாசிக்கும் காற்றையும் சுத்தப்படுத்துகின்றன. ஓம் என்ற பிரணவ மந்திரத்தை கூட்டாக உச்சரிக்கும் போது அந்த ஒலி இயற்கையில் எதிரொலிக்கின்றது. இடைவிடாத கோயில் மணி ஒசையில் காற்றே சங்கீதமாகிவிடுகின்றது.
இன்னும் வீணை சித்தர் வயலின் போன்ற நரம்புக் கருவிகளால் பிறப்பிக்கும் இசை காது நரம்புகளை சுத்தப்படுத்தி இதயத்தை மென்மையாக்குகின்றது. பூபாளம் பாடிக் கொண்டே பொழுது விடிகிறது. ஆனந்த பைரவி பாடிக் கொண்டே உலகம் இயங்குகின்றது. நீலாம்பரி பாடிக் கொண்டே தூக்கம் போகின்றது. அமிர்தவர்ஷினி பாடினால் மழை பொழிகிறது. புன்னாகராளி பாடினால் பாம்பு கூட படம் எடுத்து ஆடும். அசைவற்ற ஜந்துக்களையும் அறியாப்பொருட்களையும் கூட இசை தன்
வசப்படுத்திக்கொள்கிறது.
ityልጔoዚ
ר
இசையால் எரித்தார்கள் மலையை உருக்கினார்கள் கள்வங்களைப் போக்கினார்கள் பட்ட மரங்களை பசுந்தளிர் ஆக்கினார்கள் தேவாரம் பாடிய நாயன்மார்கள்.எலும்பை பெண்ணாக்கினர் விடம் செறித்த பிள்ளைகளை உயிர் பெறச் செய்தனர். சூலை நோயைப்போக்கினர் இறைவனைத் துாது விட்டனர். ஆற்றிலே எதிரே ஓடு விட்டனர். இவ்வளவு அற்புதங்களும் இசையால் ஏற்பட்டன. கலாச்சாரம் வரை இசையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
நாகரீகம் வளர முற்பட்ட காலத்தில் பலவகை நிலங்களிலும் வாழ்ந்தமக்கள் பலவகை இசை நுட்பங்களை அறிந்திருந்தனர். குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்த மக்கள் குமரனை நினைத்து குரவைக் கூத்தாடி குதூகலித்தனர். கற்கோயில் மரக்கோயில் முன்னிலையில் பரந்துவாழ்ந்த மக்கள் கடவுளை நம்பி பக்தர்களாய் பக்திப்பரவசத்தில் பலவகைப் பாடல்களைப் பாடியும் வாத்தியங்களை மீட்டியும் பரவசநிலையில் ஆடியும் பாடியும் தங்களது பக்தியை இறைவறுக்கு செலுத்தினர். இதைவிட வண்டிகளை இழுக்கும் போதும் உழவர்களும் படகோட்டிகளும் வேறு வேலைசெய்வோரும் இசையைப ’ பாடித் தம் (3660)G)860)6IT களைப்பேற்றப்படாதவாறு செய்து வருகின்றனர்.
இவ்விசையினால் அகிம்சா தர்மம் சமாதானம் சாந்திநிலை சமயம் போன்றவை ஒருங்கே வளர முடியும். இசையை பயிலுவதனால் பல தேசத்து மக்களை ஒருங்கு சேர்க்கும் படியான சக்திஅதாவது உலக ஐக்கிய பாவத்தை உண்டாக்கும் சக்தி நம் இசைக்குண்டு. இதனை யாரும் மறக்கவே முடியாது. கவலையினால் அல்லல் படும் ஒருவனுக்கு சுகமான பாடல் நெஞ்சுக்குநிம்மதியைத்தருகின்றது . இவ்வித வல்லமை கொண்ட இத் தெய்வீகக்கலையை நாம் பயன்பெற்று வையகமும் பயன்பெற முயற்சிப் போமக,
Page 51
பண்டைக்கால தமிழ் இசை
(Ancient tami music)
பண்டைக்காலத்தில் இருந்தே தென்னிந்திய சங்கீதத்திற்கு மிகப்பெயர் போன பிரதேசமாகும். பரதரே தென் இந்தியாவைப்பற்றி பலகீதங்கள் நிருத்தியங்கள் வாத்தியங்கள் நிறைந்த நாடு என புகழ்கிறார் . இன்னும் மதுரமான அங்கஅயினயங்கள் திறமையுடன் செய்யக்கூடிய வல்லவர்கள் நிறைந்ததுமான அன்நாட்டு எல்லை தெற்கு சமுத்திரத்தில் இருந்து விந்தியபர்வதம் வரைக்கும் என்றும்கிறப்பாகக்கூறியுள்ளார் . இவ்வாறு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தென்னாட்டு சங்கீதம் சிறப்பாக விளங்கிக்கொண்டிருந்தது.
இன்னும் மிதிலையில் அரசு புரிந்த நான்யதேவர் (1097-1147) பரதமுனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் எனும் நூலிற்கு தாம் எழுதிய பரதவர்த்திகம் என்னும் உரையில் கள்னாடக சங்கீதத்தின் தானங்களைப்பற்றி கூறுகிறார். இந்திய சங்கீத சாஸ்திரத்திலேயே நமக்குகிடைத்த இராகதாள அமைப்புடன் கூடிய உருப்படிகளில் மிகப்பழமையானது தேவாரமாகும். தேவாரத்திற்கு முந்திய காலத்தை சேர்ந்த பாடல்கள் இசையுடன் பாடப்பட்ட போதிலும் அவைகளின் வர்ண மெட்டுக்கள் என்ன அமைப்புடையது என இப்புோது நிர்ணயிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை . ஸாமகானம் எல்லாவற்றிற்கும் முந்தியதே ஆயினும் அது தாளக்கட்டுப்பாட்டுடன் அமைந்த பிரபந்தம் எனசொல்லுவதற்கில்லை . இராமாயணம் இராக தாள அமைப்புடன் குசலவர்களால் கானம் பாடப்பட்டது . ஆனால் தற்போது இப்பாடல் எவ்வாறு இருந்திருக்கலாம் என ஊகிப்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை . ஆகவே தேவாரப்பண்களே நமக்குகிடைத்து இருக்கும் ஆதி உருப்படிகளாகும். தேவாரத்தை திருவாய் மலர்ந்தருளிய அப்பரும் சம்பந்தரும் கி பி 7ம் நூற்றாண்டிலும் சுந்தரர் கி.பி 9ம் நூற்றாண்டிலும் வாழ்ந்தார்கள்
தற்காலத்தில் வழங்கும் பல இராகங்களுக்குதி தேவாரப்பண்கள் ஆதி இலட்சணங்களாகும். தேவாரம் எல்லாம் இசை வடிவங்களுடனேயே முதன் முதலில் தோன்றின செய்யுளாக இயற்றப்பட்டு பின்னர் அவைகளுக்கு இசை வழங்கப்படவில்லை. இக்காரணம் பற்றியே தேவாரப்பதிகங்களுக்கு தனிச்சுவையும்
N பிரகாசமும் இருக்கின்றன . இவற்றை கேட்கும்போது நமக்கு உணர்ச்சிகள் உண்டாகின்றது. தேவாரப் பண்களை ஸ்வரப்படுத்தி வைக்கப்படாமல்போயினும் குரு சிஷ்ய பரம்பரை மூலமாகவும் ஒதுவார்கள்ன் மூலமாகவும் வர்ணமெட்டுக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன .
மேலும் தேவாரம் என்பதை பிரித்து எழுதினால் தேவ -ஆரம் எனப்படும் இதன் பொருள் இறைவனுக்கு சூட்டப்பட்ட பாமாலை எனப்படும். ஆகவே தேவாரம் தெய்வத்தன்மையுடைய வரப்பாடலாகும். இசைத்தழிழைச்சேர்ந்த முதனடைஇ வாரம்இ கூடைஇ திரள் என்பவற்றுள் ஒன்றாகிய வாரம் என்பது சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் சிறப்புடையது. இதனை சிவமூவருள் ஒருவராகிய சம்பந்தர் பெற்றாளம் பெற்ற வரலாறு மூலம் தேவாரம் தாளத்துடன் பாடப்பெற்றது என்பது தெளிவாகின்றது .
பண் என்பது இராகம் . பண் என்னும் பதத்திற்கு பாட்டு சம்ர்ண இராகம் என்னும் பதங்களுமுண்டு பண்களும் இராகங்களைப்போல் ஆரோகணம் - அவரோகணங்கள் ஜிவஸ்வரங்கள் ரக்திபிரயோகங்கள் நியாஸஸ்வரங்கள் கமகங்கள் என்பன உள்ளன . ஒளடவ- ஷாடவ என பிரிப்பதற்கும் இராகங்களை உண்டாக்கவும் பண்கள் உதவின . தேவாரங்கள் 24 பழ்களில் உள்ளன. அவை பாட வேண்டிய கான காலத்தைக் கொண்டு பகல்இ இரவுஇ பொதுப்பண் என பிர்க்கப்பட்டுள்ளது .
பகல்பண் இரவுப்பண் பொதுப்பண் புறநீர்மை சீகாமரம் செந்துருத்தி பஞ்சமம் வியாழக்குறிஞ்சி திருத்தாண்டகம் இந்தளம் கொல்லி செவ்வழி கெளசிகம் மேகாராகக்குறிஞ்சி
காந்தாரப்பஞ்சமம் அந்தாளிக்குறிஞ்சி
தக்கேசி பழந்தக்கஇராகம்
பழம்பஞ்சுரம்
நட்டபாடை
ஸாதாரி
தேவாரபதிகம் பாடப்பட்ட காலம் முழுவதும் இந்தியாவில் ஒரேவகை சங்கீதமே காணப்பட்டது .
Page 52
பண்ணுக்கு சமமான சில இராகங்கள்
LIGO இராகம் பஞ்சமம் ஆஹிரி சீகாமரம் நாதநாமகிரியை புறநீர்மை பூபாளம் கெளசிகம் பைரவி தக்கேசி காம்போஜி கொல்லி நவரோஜ் ஸாதாரி பந்துவராளி BLLUT60L கம்பீரநாட்டை
2,ib-U.Sajeev (8Q)
A/L lysopsis)6plai
காதல் வந்து எட்டிப்பார்க்கும் . கன்னி பின்னால் கொஞ்சம் போகச்செல்லும் . ஈன்று வரும் அன்பின் வாழ்வை இனறே அடைய உருகிஇ ஏங்கி வெதும்ப தொடங்கும் .
நல்ல நண்ானோடு செரத்துடிக்கும் . சில நட்பினுாடு அன்பு கொள்ளும் . பல பட்டி தொட்டி சுற்றி கொஞ்சம் கோஷ்டி மோதல் கொண்டு கோலாட்சி செய்யத்தொடங்கும் . அன்பிற்காய் சில ஏங்கும் , அவை என்றுமே ஏங்கி வெதும்பும் ,
கெளரவங்கள் பேணத்துடிக்கும் . தன்மானம் வந்து தலைகாட்டும் , தாழ்வு மனப்பாண்மை கொஞ்சம் சேர மாற்றுக்கருத்தை முறித்தெறியச் சொல்லும்
ܢܠ
மீசை முளைக்க வீண் வம்பு சென்றாவது வீரம் காட்டச் சொல்லும் . சிலர்.
அன்பு கார்களும் நட்பு வான்களும் வம்பு லொறிகளும் வரிசையில் நிற்கஇ வெட்டி வெட்டி சைக்கிள் ஒட்டிடுவர் மீனிற்கு தலையும் பாம்பிற்கு வாலும் காட்டிடும் விலாங்குகளாய் ஓடும் நீரினில் நழுவிடும் கயல்களாய்
காலம் தள்ளிடுவர்.
பட்டும் படாமல் ஓடப்போகிறாயா ? இல்லஇை புத்திகொண்டு வாழ்வை வெட்டி எடுத்து வெற்றி கொள்ளப் போகிறாயா ?
ஆக்கம் - க கார்த்தீபன்
13 கணிதம்
கல்விச் செல்வம்
இன்பத்துள் கருவாகிய செல்வத்தில் சிறந்ததாக விளங்குவது கல்விச் செல்வமாகும் இது பொன் வெள்ளி போன்றன போல் பங்காளிகளாலும் கள்வராலும் கவரப்படாத செல்வமாகும் . மற்றைய செல்வங்களை போல நெருப்பால் காற்றால் வெள்ளத்தால் அழியததாகும் கொடுத்தால் குறையாததும் கொடுக்க கொடுக்க பெருகுவதும் கல்விச் செல்வம் ஒன்றேதான் . பொருட் செல்வம் ஒருவரிடம் தங்கி நில்லாது. ஆனால் கல்விச் செல்வம் ஒருவர் இறக்கும்வரை அவருடன் நிலைத்து நிற்கும் . பொருட்செல்வத்தை சேர்க்கும்போது கஷ்டப்படுவதுடன் உடம்பையும் வருத்த வேண்டி இருக்கும் . சிலவேளை இப் பொருட் செல்வத்தை ஈட்டும் போது பலருடன் பகையும் ஏற்படலாம் ஆனால் கல்விச்செல்வம் பகைவரையும் நண்பனாக்கும் .
“பிச்சைபுகினும் கற்கை நன்றே” என ஒளவையார் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தியுள்ளார். இது மட்டுமன்றி எண்ணும் எலுத்தும் கண்ணெளத்தகும் என்று பெரியார் கூறுவதுண்டு . கல்விச் செல்வம் ஊனக்கணணின்றி பயன்தரும் ஞானக்கண்கள் கல்விச் செல்வம் கரையில்லாதது . இதை எப்போதும் எந்த
الم
Page 53
ר வயதிலும் கற்று சென்ற இடமெல்லாம் புகழ் பெறமுடியும் . படித்தோர் சபையில் கற்றவருக்கே நல்ல மதிப்பு கிடைக்கும் . எனவே செல்வத்தில் சிறந்த செல்வம் கல்விச்செல்வமேயாகும். ஆகவே நாமும் கல்விச் செல்வத்தை ஈட்டி பயன் பெறுவோம் .
நன்றி
ஆக்கம்-யோ . இளங்குமரன் (8R)
கவிதையும் காதலும் பரிமாறும் ಹgುಕೊಹ4f
கவிதை ஒன்று காதலை காது கேட்க அழைத்து சரிதை தனது செல்லியே மமதை மனதில் கொண்டது
காதல் உன்னை வெற்றியீட்ட கனிமொழிகள் சுமந்த வண்ணம் துாது போகும் கவிதைநான் பாதைசெய்யும் வெளிச்சம் நான்
பெண்கள் குல மென்மையினை பெயரெடுத்து சொல்பவன் நான் கண்கள் தன்னில் வார்த்தையின்றி கதையும் சொல்லும் கலைஞன் நான்
கம்பன் போல இங்குண்டா கவிதை தன்னில் சிறந்தவன் எம்பித்து காட்டி நில்லு கண்ணதாசன்போல் ஒருவன்
வைரம் முத்து இரண்டும் சேர்ந்த புலவனவனைத் தெரியுமா ?-தமிழ் வீரம் தீரம் இரண்டும் கொண்ட
rー
பாரதியைத்தெரியுமா ?
நான் இங்கு பிறந்ததாலே நீயும் இமை திறந்தாயே தேன் மலர் போல் ஆன என்னால் நீயும் இங்கு சிறந்தாயே
என்னைப்பற்றி கவிதையே ஏனே உன்னுள் ஆணவம் மண்ணில் உள்ள மாந்தரின் மனதில் நானே ஆலயம்
இயற்கை பற்றி உனக்குள்லே இலங்கும் நிலைமை நீயுரைத்தாய் செயற்கை விதமாய் என்னிடமே செருக்கனைத்தும் சூளுறைத்தாய்
அகிலம் தன்னில் தோன்றி நின்ற ஆதாம் ஏவால் முதல் மனிதர் "," அவர்கள் மனதில் தோற்றம் பெற்ற அடியேன் காதல் மணம் புரிந்தார்
தமிழால் மட்டும் உண்மையான தகுதிமிக்க கவிதை வரும் மனிதரில்லை அனைத்திலுமே மனதில் வாச காதல் பெறும்
தாஜ்மஹால் போலவொரு காதல் சின்னம் உள்ளதா ? சாஜஹானைப் போலவொரு
slig56)6OGOT cella IITUITP
சேர்ந்த போதும் பிரிந்த போதும் வாழும் இந்த காதலே நீ திருந்தி என்னிணைந்தால்
Page 54
N ஏது இந்த மோதலே
காதல் சொன்ன பாடம் கேட்டு கவிதை தலை குனிந்தது கவிதையிலும் காதல் கொள்ளும் அன்புபலம் அறிந்தது
மன்னிப்பு கேட்ட வண்ணம் மனம் உருகி நின்றது கன்னிப் பூப்போல காதல் என்று அதில் இணைந்தது
-சிலாவத்துறை ஏ ஆர். அஸிம் - உயர்தரம்-உயிரியல்பிரிவு (2004)
நட்புககலந்த காதலும காதல கலந்த நடபும உயிரோட்டம் நிலவும் உடலுக்குள் உயிருள்ள உணர்வுகள் இரண்டுஇளமை துள்ளும் இந்த உணர்வுகளுக்குள் பூங்காற்று புன்னகைக்கும். வெண்ணிலவு பன்னிர் தெளிக்கும் சந்தோசம் சிந்து பாடும் உள்ளத்துக்குள் ஓர் புது உயிர் பிறக்கிறதா ? நட்பு அங்கே இமை திறக்கிறது. இதயத்தில் ஓர் உயிர் பூப்படைகிறதா ?காதல் செடி அங்கே பூக்கிறது .
உண்மை காதலுக்குள் உன்னதமான நட்பு நடப்பட்டிருக்கும். உன்னதமான நட்புக்குள் உண்மை காதல் இடப்பட்டிருக்கும் . நட்பு கொண்ட இரு உள்ளங்கள் அழகில் அழகைக்காணும் காதல் பூத்த இரு இதயங்கள் அனைத்திலும் அழகைப்பருபும் .
காதலுக்குள் நட்பு நடனமாடுகிறது . புல்லின் நுனியில்பணித்துளி எப்படி பதுமை கொள்கிறதோ.அப்படித்தான் நட்புக்குள் காதல் புதுமை காண்கிறது.
لم - ܢܠ
r
N ஓர் இதயத்தில் காதல் உதயமாகிறது என்றால் நட்பு அங்கே வானமாகிறது
ஓர் உள்ளத்தில் நட்பு பூக்கிறது என்றால் காதல் அங்கே தேனாகின்றது.
ஆணும் ஆணும் கொள்ளும் நட்பிலும் பெண்ணும் பெண்ணும் கொள்ளும் நட்பிலும் கூட காதல் கனிந்திருக்கும் கலந்திருக்கும் ஆணும் பெண்ணும் ஆதரிக்கும் அன்பு மாத்திரம் காதலல்ல இரண்டு இதயங்களுக்குள் அன்புப்பாலம் இருந்தாற் போதும் அது கூடகாதல் தான் .
ஆணும் பெண்ணும் கொளாளும் காதலில்கூட நட்பு இணைந்திருக்கும் இனித்திருக்கும். உள்ங்களுக்குள் அன்பு ஊஞ்சளாடினால் போதும் அது நட்புதான் நட்பு சிந்தனைகள ைஒருவாக்கும் என்றால் காதல் சிந்தனைககை சீர்படுத்தக்கூடியது
உண்மையான காதலில் காமம் கலந்திருப்பதில்லை . உண்மையான நட்பு காதலை இழப்பதில்லை . உண்மையான காதல்நட்பின்றி பிழைப்பதில்லை . ஒருகவிதைத்தொகுப்பின் முன்பக்கம் நட்பாக முத்தம் பதித்திருந்தால் அதன் முன்னுரை காதலாக வாசிக்கப்படும் நட்பை முகமாகவும் காதலை அகமாகவும் கொண்ட அந்த புதுமைத்தொகுப்பு பூக்களால்புனிதத்தொகுப்பாக நேசிக்கப்படும் . கண்கள் சொல்லும் கவிதை காதலை பிரசவித்ாதல் காதல் சொல்லும் சரிதை நட்பை அரங்கேற்றும் , வாழ்க்கைப் புத்தகத்தின் திறந்த அத்தியாயம் நட்பென்றால் அதில் சிறந்த அத்தியாயம் காதலாகத்தான் கனிந்திருக்கும். ஒற்றைப் பூவிதழின்ஒரம் அகாண்டுவருடப்படும் முயற்சி காதலாகும் போது அதில் அன்பு நட்பென்ற நாமத்தில் திருடப்படும் .
வார்த்தைகள் இதழால் பரிமாறப்படுவது நட்பின் அடையாளம் . கண்களால் கவரப்படுவது காதலின் வெகுமானம் . இரண்டும் வாழ்க்கையின் சன்மானங்கள்தான் .
பூமியை முதலில் தொடும் மழைத்துளியைப் போலத்தான் காதல் இதயத்தில் விழுகிறது வற்றிய நதியை முற்றாக நிரப்பம் கடைசித்துளியைப் போலத்தான் நட்பு உயிரின் உதயத்தில் எழுகிறது .
வெள்ளைத் தாளில் பூசப்படும் வர்ணம் காதலென்று கைகாட்டும்போது அந்த புனிதக் காகிதம் நட்பென்று கைதட்டுகிறது சிப்பி எப்படி முத்தை பாதுகாக்கிறதே அப்படித்தான் நட்பு காதலை பக்குவப்படுகிறது . முத்து எப்படி பிரகாசத்தை பிரசவிக்கின்றதே அபடஷ்படித்தான் காதல் நட்பை சித்தரிக்கின்றது .
மொத்தத்தில் காதலையும் நட்பையும் உண்மையாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
ஆக்கம்-ஏ.ஆர்.ஏ இளங்கவி அஸிம் உயர்தரம்-உயிரியல்பிரிவு 2004
Page 55
στύύσιDαοδαμύυ τσόβιμιτά
அரிது அரிதுமானிடராய் பிறப்பது அரிது அதிலும் கூன்இ குருடு செவுடு நீங்கப்பிறப்பது பிறப்பது அரிது என்று ஒளவையார் தன் பாடலை நிறுத்திக் கொண்டார் ஆனால் இத்தனைக்கும் மேல் ஒரு கவிஞன் பிறப்பானால் அது எத்தனையே நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சியே ஆகும் .
கம்பனுக்கு பின் மக்கள்ன் மனதில் நிலைத்து நின்றார் நமது சுப்பிரமணிய UITUglumit
எட்டைய புரத்தில் 1882ஆம் ஆண்டு டிசம்பர் பதினொராம் திகதி சின்னச்சாமி அய்யருக்கும் இலச்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்பிரமணிய பாரதியார் ஆவார் . இளமையிலே இவர் கவி பாடக்கூடிய திறமை கொண்டிருந்தார் இவரின் பதினொராம் வயதில் இவர் சுப்பையா என டிசல்லமாகவும் அழைக்கப்பட்டார்.
எட்டைய புரத்தில் எள்ள சமஸ்தான புலவர்கள் இவரை பல சோதனைக்கு உட்படுத்தினர் . அதில் இவர் வெற்றி பெற்றதால் வமஸ்தானப் புலவர்கள் வியந்து இவருக்கு பாரதி என்ற பட்டம் சூட்டி அழைக்கப்ட்டார் . 1894-1897 வரை இந்துக்கல்லூரியில் 5ம் தரம் வரை படித்தார். பாரதியார் படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களின் சொற்போர் காரணமாக இவரின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது .
அக்கால வழுக்கப்படி பாரதியரருக்கு 14 1/2வயதிலே செல்லம்மாள் என்னும் 7 வயதுப் பென்னை திருமணம் முடித்து வைத்தார்கள் . 1898-1902 வரை காசியில் உள்ள தனது அத்தை கும்பம்மாள் வீட்டில் தங்கியிருந்தார் . அப்போது இவர் சர்வகலாசாலையில் பிரவேசத்தை எழுதி வெற்றி பெற்றார் . காசி இந்துசர்வ கலா சாலையில் ஹிந்தியும்இ வடமொழியும் கற்றார் . இவர் கற்கும் போதுதான் தலைப்பாகை கட்டும் முறையையும் மீசைவைத்துக் கொள்ளும் முறையையும் இவர் அறிந்ததாக கூறப்படுகின்றது . 1902 ஆம் ஆண்டு எட்டைய புரம் வந்து இரண்டாண்டுகள் எட்டையபுர மன்னனின் தோழனாக இருந்தார் . பாரதியார் இங்கு இருக்கும் போதே மதுரையில் வெனிவந்த “விவேகபானு' என்ற பத்திரிகையில் பாரதியார் எழுதிய முதல் கவித ைதனிமை இரக்கம் அச்சிட்டு வெளியிடப்பட்டது . 1904 ஆம் ஆண்டு சேதுபதி பத்திரிகை நிலையத்தில்
ܢܠ
N ஆசிரியராகப்பணி ஆற்றினர் . அதே ஆண்டு நவம்பரில் சுதேசமித்ரா என்னும்
பத்திரிகை நிலையத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் . 1905 ஆம் ஆண்டு பாரதியார் அரசியலில் ஈடுபட்டார். அதற்காக தீவிரமாக உழைத்தார். இவர் சென்னை சென்று இந்தியா என்னும் பத்திரிகையில் இவரின் அரசியல் கருத்துக்களை மக்களுக்கு வெளியிட்டார் . 1908 இல் சுயராத்திய தினம் சென்னையிலும் இ தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது . அத்தினத்தில் வ.உட்சி சுப்பையா சிவா போன்றவர்களுக்கு சிறைத்தண்டனை வழுங்கப்பட்டது. அதில் சுப்பிரமணியபாரதியார் முக்கிய சாட்சியம் சொல்லியுள்ளார். 1920 ஆம் ஆண்டு சுதேசமித்ரன்பத்திரிகையில் திரும்பியும் ஆவிரியராகப் பணியாற்றினார் . 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி திருநெல் வேலி கோயில் யானையால் தூக்கி எறியப்பட்டுO நோய்வாய்ப்பட்டு இவ்வுலகை விட்டு நீங்கினார்.
bästsib — PYadhusan (9Q)
நாட்டார் பாடல்களிண் தனிச்சிறப்பு
கிராமங்கள் இயற்கைத்தேவி எழுந்தருளியிருக்கும் கோயில் என்றால் கிராம மக்கள் அத்தேவியை வழிபடும் அன்பர்கள் .
அவர்கள் எளிமை வாழ்வு வாழ்பவர்கள் உழைப்பொன்றே பெரும் செல்வம் என்று கருதுபவர்கள் . இயற்கையாகவே கூடியமதியும் சடிக்காரமான பேச்சும் கொண்டவர்கள் இயற்கையறிவும் கலையுணர்வும் கொண்ட இவர்களின் உள்ளத்திலே பலபல காரணங்களினால் உணர்ச்சிகள் தோன்றி கரைபுரன்டெழும் போது அவை பாடல்களாக வெளிவருகின்றன. அவை ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதப்படுவனவல்ல பரம்பரை பரம்பரையாக செவிவழியாக கேட்கப்பட்டு வாழ்ாவை . இலக்கண வரம்புக்குட்படுத்தி சொற்சாலங் காட்டி மயக்குவனல்ல பாமர மக்களின் உள்ளத்துணர்ச்சியை உயிராகக் கொண்டுகருத்தை தெள்ளென விளக்கும் எளிமையேடு கூடி நடப்பவை. நாட்டுமக்கள்ன் உள்ளத்திலிருந்து வெளிப்படுகையில் அவை நாட்டார் பாடல்கள் எனப் பொயர் பெறுகின்றன .
நாகரீகம் மேம்பட்ட சமுதாயத்தினர் இசையிலக்கண அசைவோடு கூடிய சங்கீதத்தைப் பண்பட்ட ஒரு கலையாகப் போற்றுவதுபோல நாட்டுப்பாடல்களையும்
الصر
Page 56
N கருவிகளாகக் கொண்டனர். எழுத்தும் ஏடும் தோன்றுவதற்கு முன்னரே உண்டான
அப்பாடல்கள் வாய் முறையாக எங்கும் பரவலாயின . நாகரீகம் வளர்ந்தபோது புலவர்களும் இசை வல்லோரும்அவற்றைப்பற்றி இசையமைப்பும் தாளக்கட்டு கற்பனைச் செறிவும் சொல் நயமும் கொண்ட பாடல்களை இயற்றினர் வரையறை வாய்ந்த இலக்கண நெறிகண்டு இசைக்கலையை வளர்த்தனர் . எனவே நாட்டார் பாடல்கள் சமுதாயத்தின் மிக மூத்ததொரு கலையாவதோடு பண்பட்ட அசைவளர்ச்சிக்கு மூலாதாரமாகவும் விளங்குகின்றது . அன்றியும் அவையாவும் பொதுமக்களின் இதயப்போக்கு பழக்கவழக்கங்கள நம்பிக்கைகள் ஆசைகள் என்பன அளவிடக்கூடிய அளவு கோல்களாகவும் வஜளங்குகின்றன . எனவே ஒருநாட்டின் பண்பாட்டை அறிவதற்கு நாட்டார் பாடலைப்போன்ற உரிய கருவி வேறில்லை எனலாம் நாட்டார் பாடல்களில் உன்னதமான ைேண்மதத்துவம்இ சிருட்டித்தத்துவம் என்பன வியங்கத்தக்க கற்பனை வளத்தோடும் உவமைச்சிறப்போடும் வெளிப்படுத்தலை காணல் முடியும் . எளிமையோடு கூடிய அவற்றை விளங்கிக் கொள்வதற்கு உரையாசிரியர் எவரும் தேவையில்லை . இவ்வகை சிறப்புக்கள் எல்லாவற்றினாலும் மேலாக எலக மக்கள் அனைவரின் உள்ளங்கள் ஒரே வகையான இன்பத்திலும் துன்ப்ததிலும் இயங்குகின்றன என்ாதை நாட்டார் பாடல்கள் உணர்த்துகின்றன .
நாட்டார் பாடல்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வெளிப்படும் உணர்சசிகளைப் பொறுத்து பல வகையினதாகப்பிரிக்கப்படுகின்றன . உயரிய கருத்துக்களும் தத்துவங்களும் கொண்டனவாய் பாமரர் அல்லாத சிறிய நாகரிகம் படைத்தோரிடையே வழங்கி வரும் பாடல்கள் ஒரு வகையின விழாக்காலங்களில் ஆனந்தக்களிப்போடு பெண்கள் வாயினின்றுஞ் சமயோசிதமாகப் பிறக்கும் பாடல்கள் பலவுண்டு இவை இன்னொரு வகையின கலைகளையும் சரித்திர சம்பந்தமான வீரர்களின் வீர வெயல்களையும் அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப் டிபருக்கோடு பாடப்படுவன இன்னொரு வகையின தாய்மார் அருமருந்தன்ன தமது பச்சிளங் குழந்தைகளைக் கண்வளரச் செய்வதற்காக மெல்லிசையோடு பாடும் தாலாட்டுப் பாடல்கள் பிறிதொரு வகையின காதல் சுவையும் இ நகைச்சுவையும் உயிரோட்டமாக மிளிரஇ நெஞ்சையள்ளும் திறன் கொண்டவையாய் பாடல்கள் வழக்கிலுள்ளன பொழுது போக்கிற்காகவும் தெய்வ வழிபாட்டிற்காகவும் பாடப்படும் பாடல்கள் அனேகம் கும்மி கோலாட்டம் அம்மானை காவடிச்சிந்து தெம்மாங்கு மாரியம்மாள் பாட்டு வில்லுப்பாட்டு என்பன அவ்வகையைச் சேர்ந்த நாட்டார் பாடல்களாகும் . இதைத்தவிர இடையர் குறவர் உழவர் மீனவர் வண்டிக்காரர் முதலிய தொழிலாளர் தொழில்களைச் செய்யும்போது சோர்வு தோன்றாமலிருக்க பாடப்படுவன வேறோர் வகையின. இறந்தோரை சூழ கிராமப்பெண்கள் கூட்டமாகச் சேர்ந்து புலம்பும் ஒப்பாரியும் நாட்டார் பாடலின் ஒருவகைதான் .
மருத நிலத்தை சேர்ந்த கிராமங்களிலே பரந்த கழனிகளிலே வேலை நடைபெறும்போது உழவர் உழத்தியர் வாயினின்று வெளிவரும் பாடல்களில் காதல் கொஞ்சும் நகைச்சுவை விஞ்சும் அது ஐப்பசிமாதக்கடைசியில் பகுதி வயல் வரம்பை மேவிநிற்கும் வெள்ளக்காட்டின் மேலே பசிய நெற்பயிர்கள் வாடைக்காற்றிலே அசைந்து நிற்கின்றன . அங்கே பெண்கள் பலரும் ஆண்கள் சிலருமாகக்களை எடுக்கின்றனர். அவர்களோடு சேர்ந்துழைக்காத வரம்பிலே நின்ற பெண்ணெருத்தியைசுட்டித்தனம் வேடிக்கை செய்கிறான் கட்டிளங்காளை ஒருவன் அவர் பெயர் பொன்னுச்சாமி அவன்
“கண்ணாடி வளையல் போட்டு
களையெடுக்க வந்த புள்ள கண்ணாடி மின்னலிலே-உன்
களையெடுப்புப் பிந்துதடி “ என்று பாடுகிறான் உடனே அவள் வாய்க்கால் வரம்புச்சாமி வயக்காட்டு பொன்னுச்சாமி களையெடுக்கும் பெண்களுக்கு காவலுக்கு வந்தசாமி
என்று பதில் சொல்கிறாள் அந்தப் பதிலே கேலியும் கின்டலும் இழைத்தோடிக் கிடக்கின்றன. இதநோடு அறுவடைக்காட்சி ஒன்றினையும் காணல் நன்று நெற்பயிர் கதிர் சுமந்து கல்வியில் வல்ல சான்றோர் போலட்டலை வணங்கிக்கிடக்கிறது . கணபதியையும் முருகனையும் வணங்கி அரிவாள் எடுத்து அருவி வெட்டத்தொடங்கி விட்டனர் உழவர்இ அவர்களில் ஒருவன்
மட்டு ருக்கலே அரிவாளுஞ் செய்து
மாவிலங் கம்பிடி தன்னி லிறுக்கி என்று குரல் பொடுக்கிறான் உடனே மற்றவர்ாள் எல்லோரும் சேர்ந்து அக்கன்னியைப் பாடுகிறார்கள் . தொடர்ந்து தெந்தன தெந்தன தென்ன என்ற தாளக்கட்டு ஒரே குலலில்ஒலிக்கிறது
தாலாட்டுப் பாடல்கள் கிராமத்துக்கு கிராமம் வேறுபட்டுப் பலபல பொருளுடையனவாய்க் காணப்படுகின்றன . தாய் ஒருத்தி ஊரார் தன்னை மலடி யென ஏசாமல் வந்துதித்த தன் மகனை தாலாட்டுகிறாள்
மலடி மலடி என்று மாநித்தோர் ஏசாமல் மலடிக் கொருகுழந்தை மாதவனார் தந்த பிச்சை இருளி இருளி என இருநிலத்தோர் ஏசாமல் இருளிக் கொரு குழந்தை ஈசுவரனார் தந்த பிச்சை என்று தன் உள்ளத்துணர்ச்சிகளை எல்லாம் சேர்த்துப்பாடுகிறாள் - கிராமங்களிலே திருமண வைபலங்கள் மிகச்சிறப்பாக றடைபெறுவது வழக்கம். இவ் வைபவங்களில் மண மக்களுக்கு அறுகரிசி இடுவது குறிப்பிடத்தக்கதொன்று
لهم
Page 57
/ー
இவ்வைபவத்தையொட்டி
அறுகரிசி தானிடுங்கோ அதற்குரிய பேர்களெல்லாம் வாரியிரையுங்கோ கிளிமொழியாள் பைங்கிளிக்கு ஆல்போல் தழைத்து அறுகுபோல் லேருன்றி மூங்கில்போல் சற்றம் மசியாமல் வாழ்த்திடுங்கோ என்ற மனம் மிக மகிழப்பாடும் குரல் கேட்கிறது ஓர் வீட்டில் அவ்வீட்டு தலைவன் இறந்து விட ஊர்ப்பெண்டிரனைவரும் அங்கு கூடி ஒப்பாரி அசால்லிபுலம்புகிறார்கள் அவர்களில் ஒருத்தி குரல் எடுப்பாக ஒலிக்கிறது
பொழுதாய் இலங்குலாயே-நீயும்
பொழுதுபட்டால் மங்காயே நிலவாய் இலங்குவாயே-நீயும் நிவுபட்டால் மங்காயே இவ்வித நாட்டர் பாடல்கள் இலக்கியத்துரையிற் பெருமளவு ஆதிக்கம் பெற்றுள்ளன புலவர்களும் இசைவல்லோர்களும் பக்தர்களும் நாட்டுப்பாடல் இசை முறையை தழுவிப் பலபலபாடல்களை இயற்றியுள்ளனர் . சிலப்பதிகாரத்திலே காணப்படும் வரிப்பாடல்களும் பல வகை குரவைகளும் நாட்டுப் பாடத் தழுவியனவே . மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தேனில் வரும் அம்மையையும் அத்தகையதே கோபால கிருஷ்ண பாரதியாரும் சுப்பிரமணிய பாரதியாரும் நாட்டுப்பாடல்களில் பெருகி வழங்கிவரும் சிந்துகளாற் கவரப்பட்டு இவ்விசையமைப்பை பின்பற்றினர். சுருங்கக் கூறினால் வாய்மொழி இலக்கியமாகிய நாட்டுப்பாடல்கள் பாமரமக்களின் உணர்ச்சியிலுதித்து எளிமையோடும் இசையமைப்போடும் தாளவறுதியோடும் கூடி உலவுகின்றன அன்றியும் இலக்கண நுட்பங் கொண்ட இசைக்கலை வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைந்துள்ளன எனவே இத்தகைய சிறப்புடைய நாட்டார் பாடல்களை பேணிக்காப்பது கலையார்வங்கொண்டவர்கள் அனைவரதும் பெருங் கடனாகும் .
A.K.S 93 digscir வர்த்தகப்பிரிவு 2005 A/L
Page 58
euick BuSineSS Software SALES AND HIRING
Available Packages For
Πμευειιερυ COMMISSION RG6NTS
TEOCTIUE IMPORT6RSS6)CPORT6RS
HF RDUU FAR6 GENER FRU MERCHFANTS
TRAVEUS MON6W 6)CCHFNG6
TRF D6 RS UUHOUESRUE FND RETRIU SHOPS
COMPUTER COURSES
Dipin Kids Computing PPP's": Dip, in Computer Studies Dip, in Visual Basic Programming
O Dip, in Java Programming Dip, in MS Office
p fi Dip, in Hardware Engineering
Dip, in Internet & e-mail Dip, in Computerized Accounting
Dip, in Graphic Designing Dip, in Desktop Publishing
I.S.S COMPUTER SYSTEMS 075-340866, 568, ALUTHMAWATHAROAD, 0777-271172, MODERA
0777-609595 COLOMBO-15
| ow-HƏTH CBY FISG) COSMILSPIELE MKF NaDS ar ROOMK
M& A. M. (yaa/
SC popo hire JeVVellers
38 SeC Street CO|Ombo O – | |
CM-Ia) Ki CBCESC) COSMS Pags-Mcret Na) S 3-ROSM
| '''. I'llWill I'll ||
Monog ing Director CrOVVn JeVVe|S
76A , Seo Street
OCOOnn OO -
Page 59
W. (a) Pi (TBCfSa COMSIP-ISMCft Na Se-TROM
Boaltaa Awwinik
NO – 230 BOChirOjC MOWOthC, (GOSWOrks Street)
COlOmbO -ll
Sri LOnkO
PhOne - 422999 342208
347545 FOX - 382646
| CW ICD - Ki SBESO) COSMIKSPRESYMENOS S-ro RCDC)
O
eø22e
UUhOOLESØLE DEØLERS IN CEXCLES 8. REØbg CDØDE GØRCOØNCS
112 \8 1 VeLONø SUupeR (DØRKET KegZeR SCReeC COLOCOBO — 11
CeL - 47179O(Shoop) 3881O7 (OFFICe) G)777 - 892688
WI6 - CTBFSa) COMSTSMS) Na Sa-TROM
UNAMAX
IMPORTERS WHOLEDEALERIN READY MADE GARMENTS
17) 1/36-37 COMMERCIALPLAZA 1STFLOORKEYZER STREET, COLOMBO-11 I Tel-074 - 721491 *୍) 074 - 71.2563 O777-51.3896 0777-5ኅ|3895
Page 60
LL SLHH SJcLiLLeJLLcLLc LLLLGLLLLSLLLOOJJLL JzSLLcLL
| s୩:୩୩,୨୩୫୩s. S୩r:s | 48
SCARGSVGA SE RQOCZ65 191,GGkkS ROBO,GOkOIIBO-O4. Tel-581913
PCHOUSE (PVI) LTD
464 GALLE ROAD, COLOMBO-O3, SRILANKA, TEL-94-74-724242 D|RO-573737 E-MAIL-infoGpchoUSelk
FAX:94-74-724343 WEB STE : WWW, pChOUSe,|k
CW-ID-Pf CB-FSOCOCMCP ISICMCF NOS SoTROCM.
ROASTED RICE FOUR
INSTANT PREPARATION FOR STRNG HOPPERS 8& PTU MAHARAJA FOOD PRODUCT 18/3DA, EACOORAY MAUATHA COLOMBO. 06 TEL,437990,338116,591 139448928FA:-591 139
P.K., Marimuthu
JOHN ARC (PWT) LTD NO: 48/1/1, DICKMANS ROAD, COLOMBO - 05 TEL,552351
Page 61
VV-o'ki TBqKSo COMSTUISISMSK2Na)S 3-TROM
W, Manickam & Brother
N7ONTENG GENGNYKO NYCNCKNTG CONNGGON KCCNTG
TEU :- 3923408, 3923986 439347
WN FRDC - 421 972 ANTEUEGRAMS :- THAVAVOGA
Cw-13) H BESO). COSXSPI-9Moes NOS 3"ROSX
Qe/ASF-3 GO/Ne-Oll-S2
No : 11 O Rotncapuro Rood
HOrCInCl O34 - 62304
Page 62
CW-16) - CBCSa). COMSP (SSMCF Na Sa-TROY
LANKAALUMNUMSUPPLIERS
IMPORTERS 8. GENERAL MARCANTS
Wholesale 8. Redial Dealers in Aluminum Ever silver Brass Copper Materials Buchets (Cotton Ropes Plastic ware glassware Polythene 8. Fancy (00ds
No - 34 Dohm street, Colombo - 2. Te - 385744FA - 3832646
VCR & VCD PLAYAR RENT VCD, VCR & CELL PHONE RePAIRING CELL PHONE DEIULING CD TO CD, CD TO VHS, seCODING TeLO74-5 12771, O777 6087OO FAX:078-92O248
MRRAVI
Page 63
CW-IƏ TPH CBESƏ) COUMISTD-IN-CMKCFC NaDS SD-T. ROMK
Video, Photo 8 digital Vision (Pvt) Ltd. Computer Graphics and Animation For TV Commercial video Filming Photo Graphy & Album Makers, Wideo - Audio Dubbing, Computer Tiffling & mixing VHS(VIDEO) to CD Transfer
NO : – 146 – 2/1 , GClle ROCC -
Colombo -O6. Sir Lonko .
Te:- 5O4224 , HOf Line - O 78 - 65. 73 7
NSH. W. H.
Noor Limourg , Tegelen , Holonc -
Te - O 62 - 2 , 94 9 3 2 -
<\^^{G} *PI NGDS ->
Page 64
“gları altın இன்று உலகம்
இலங்கை வெகுஜன ஊடக நிறுவனத்தின்
Internet, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை
நேரடி பயிற்சியும், ஊடகவியல் சார்ந்த அனுபவமிக்க மூத்த பிரபல ஊடகவியலாளர்களால் பயிற்சியும் வழங்கப்படும்
GCE Owith Credit Tamil,Maths & English
O74.512830
தகைமை: G.C.B. (O/L) சித்தியுடன்
தமிழ்ப்பாடத்தில் திறமைச்சித்தி
Mass Media Institute of Ceylon (Pvt) Ltd.,
11, 2nd Floor, "Colombo Plaza" 50, Galle Road, Wellawatta, Colombo - 06.
பத்துடன் Oசான்றிதழபிரதியும் அனுப்ப வேண்டிய முகவரி
''Well, , , , , ,
«VM
a) " K C JB ESGID GODUMKÉ TOK ISTIS IMKE FICK NGOS SFR TRODYMKA
BOfC) 992
Page 65
KWK "IaD "K-I C JBS FESGD CGDYMKS IPKITOMKEEK NGD S Ə-* TRODSMK
M, J , RAJADURAI
VVVƏD İSH cl3GP--ESƏD “CCCD9MKŞPACE|SUNKİPEN NƏDS Əl-KTRCD.COMK
l
THE LEADING TOURIST HOTEL IN JAFFNA WITH THE FOLLOWING FACILITIES * AVC & NON A/C ROOMS LECTURE ROOMS (CONFERENCE ROOM)
* WEDDING & RECEPTION HALL * RESTAURANT * VEGETARIAN & NON VEGETARIAN FOOD * SPECIALIST INSEAFOOD & PITZA YARL BEACH W TOURIST HOTEL
NO: 8, OLO DARK ROAO SUNOUK KULY JAFFNA
TP-021-2225.490
Page 66
C VV-ID * PI CBC FCS62) to CoDgMKSTOKSK Na5) S aD-KTRCD9VM&
Govt. Approved Manpouer Consultant lic no 1712 Ueoding Nome in ManpouJer Ue Supply Suitable uorkers For Suitable Posts To any part of the UOrld Skilled or Unskilled, male or Female. The Choice is YoUrs
No. 20/14, (Abdulla (entre) Ofice No:21,1st Floor, Symonds Road,Colombo -10, Sri Lanka Tel:-572020.67302267694l E-mail: aandbOsltnet Ik
Lanka Transformers Limited No: 67, Park Street Colombo-02 Tele: (94) 1695.007 Fax: (94) 1684900 Web: www.lankatransformers.com
Page 67
LSLLLLT SHccL SLSL0ScLMLeLJ LLLAc LLSLLaGLLJLL SLSLSSLLLLLL LLLLLL
ATKEN SPENCE
SinCe 1868
Contributing towards national development for Over 130 years by achieving eXCellence in its COre activities and CIOSSing new frontiers, Aitken Spence is now poised to beCOme a globally COmpetitive market leader in the region
Ace Power Generation Horana (Pvt) Ltd
Ace Power Generation Matara Ltd
Vauxhall Towers 305 Vauxhall Street ColombO-02 Τθι 308308 faχ.345 132
Page 68
CWIC-IGD TK CTBESD COOMKÇTOKE-OMGEK NaDS Ə-TROOMIK
ശ്
----
G.B.G
CW-Ia) H CTBreSa) COSMSIPK-IgMGrNaOS 3r ROSMK
G)
SAMARKETNS:VCE
73/44-1/1, SOrOInCInkOrO PIOCe, DemiMVe/O7.
Te:725739 HOLine :O777-5T 5735
Page 69
SLcLcSLTuSuSCL LSL0LLiLML0LLLLS LLLGLLG LLLLLLLLiLLL LLSYSLLBLLL LLLLLL
ROYAL ARDWARE
Dea(ers (nHardware,É(ectrica(Coods, faints, Water Purves, PVC Pipe f fittings, locals and 3ra s s fittings and Power 7oo(« Ete ·
No. 726, KANDY ROAD THIHARIYA , SIR LANKA .
Tel :O74 -678219 Pax : 94-1-47O274
w'IG)"-t (Beso) COXSP.II.ME-NOS 3-i Rox
DeOlerS|n FANCY GOODS TOYS, EVERSILVER & GIFTS Specialists in DANCING 8 ALL BRIDALORNAMENTS, COSTUMES
இ
7: KS:
| 253 B, GOle ROOC ,
WellowOtte Complex, COlOmbDO — Oló
Page 70
(W16) H. Bersad cogwspageve Naosar ROSX
FťovVí/
一
CW-ID'H CTBCESSD COONCCP ECNCFS NSDS S-CROONC
Mil MM)t(ili:
>K)KO)K)K)K)< クNグNグやクやクやクや كهلاكهلاكهلاكلا 灰Y公クやクN SSS6 クNクNグN
198 f 5/1 Keyzer Street, CalAMh4-11
Page 71
义 9 手 %
OSMKTPK IS-SMKG
C
-IC) SPI CTBCPSG)
(
SLSJOTScL SLLiLesJLGLL0SLLcaL LOJL JLYSLSLLLLLL
Suriya Textile Mills (Pvt) Ltd
| Suriyo Troding Compony
čZoo 34 ZND) FoОOR 3RD (CRONIN NGREDE9 (OIOMBO 11
Te: 336977 438494 449 O5 FOX: 3853 ReS, : 438863 E -mCdil :SUriyO l9GDhOfmCdil, COm
Page 72
(W13) vK-1 TBSFSSG), COUMSPIISMOFXNOS G- RCDSM
Air Modal Cargo Services,
148 F 3, F 5 Main Streef, Colombo -11 Te-460061
<\^^-IG) *PI CIBGPSO CCD9MçSP-IS:19\(SFcNaĐS e>
Page 73
SLcLcSLTHSHcc 0SL0LcLeJJLLLLcSLLLSGLcS LaLJLL JLYSLLccLL
SHAN JEYA FU) ()) 'l-AN) No:414, Hospital Road (IN FRONT OF BUS STAND) JAFFNA.
Jaffna, Chinese and Indian food Catered According to Jaffna Traditional Reception Room Facilities available A/C Non A/C Rooms with Attached Bathroom
T.P.No : 0777 - 144254, 072-500404, „JSMİ G2III QASMÝŠiai, „ШПLj fЕШТ ШiШJIi Eifш ВЈ БШТЕ ഖ66് IILiti மேலும் பாழ் பாரம்பரிபற்றிற்காள முபொறயில் ருபாரிற்றுத் குரப்படும். _bllLiరf Bర
ിIII LIIILi] |[[LIT LLITjLITULTLi
«WI3DPi CBFSa) CO9WSD/SMSrco NaDS 3-ROM
TRUST. V ETAL
Wholesale Dealers Il Hardware Ild Electrical (300dS Sfc,
No 264.B.OUDMOOR STRGCT
COLOMBO - 2 TEU (O 74 -74749
ECONCOMCCSS
TUTOR-Z. A. ZANHR
BA (MSP), DP M DU SASPS
A/ I 2 O O 4 & 2 O O 5
LLLLLL LLLLLLLLLLLSS SS LLLLLSLLLLLLLL LLLLLLLqSS L L S SS S0L00LLL0LL00S
MSC - NEGONMIBCO 777 - 859 SO9
LLLLLLLLALL0 JLLLLLL LLLSLALLSS S SSLLLL LLLLLLLLS LLLLL S LLLLS0JJS S ASqLLLLL L L LLLLLL
LLLLLLLL0LS SASLLLLLL0LLLLLLLL LL LLLLL S LLLLLLLLJ0LL0J S SL0J00LLSJL0LSY0
Page 74
CW IaD TPH CIBCAESID CODSMKÇIPA-SYMEGENDS GrTRODOMK
ET/A F7A
TITIRsÀ\VEUS 82. TITODUIRSCÍPDVUTIT) UITID) * APPROVED BY THE CEYLON TOURIST BOARD & DEPT OF CIVILAVIATION * MEMBER OF MDP 8 TRAVEL AGENTS ASSOCATION OF SRI LANKA
H. OFF:#53/ABRISTOL PARADISEBUILDING BRANCH: #57/A BRISTOL PARADISEBUILDING YORKSTREET COLOMBO-01. YORKSTREET COLOMB001. TEL:074-717041-44FAX:074-717045 TELO74-717047-8
E-mdil : hCifCfntGDispldnkC. Ik VVeld: VVVVVV. In ClifCfrCVelS. IK
CW-IƏD TP CTBOISSOD COSMKSTPERSMKFC NaDS SD-TRODOMK
83LOVVERGROUND PEOPLE'S PARK, COCLCDNMABCD-ILL T. P. 38g IIg
KVVCIGS)"H c Poparty
Sengul Property levelopes (Pvt) Ltd.
A AOI APPROVED COMPANY
NO :- 4, Melbourne AVe
COOmbO-4 Tel: O777-354116,5774O9, FOX: 5774O9
Page 75
SLcccLOTSc0 SLSLEELMee00LLAa SLLcGLOLOLLL JLTYLgLLLL
MAX EXPORTS
סf Cഗ്ദl(d Al-A tշ{{c:.tr
Office: 81-1/4, Ashika Building, Prince Street, Colombo - 11, Sri Lanka .
TeV/A7aLX r 326 74 M. MOA/e 072-27A 6/5 E-/rzai/ /Vic/rza XGa) S/1. rzez
WTO"Pl TBFSO CO9MSPIJOMcFNOS a ROgMk V
INDO CELON CAFE
2O
OSAKING
284, GALLE ROAD, COLOMBO-O3 SRILANKA. TEL:5746II,576813
Page 76
WIG)"H TBFSOCOMSPISMPKNOS 3FROgX
|{
64DAVIDSON ROAD DUPLICATION ROAD (JUNCTION) COLOMBO-04
CWM-IƏD TP CTB (FSSG) CODOMKSIPZIGISMEGEK NaDS SOFTROOMK
ADHOVEA AOISA
M
( 46ovT. ArreoVED LICENCE 1278) No.552,6ECONDFLOO2,
Page 77
WI6) Pt Bf Sa) COMSPICMP NaS e-ROM
WASTKS, NGOGRS ()
DEALERS IN; bottles, COrks, ropp, COOS, foOOCOIOS, ESSenCe, Perfume, lobels, TolcUm POWer, JOSS StickS, POSticSlids, etc.,
NO,41DAMSTREET, COLOMBO-2 TEL:336121436003,441306 FAX433729.
*W* IGD TPI (TBSF SGD COOMKSTOTIESYMEGENDS 3-I TROOMK
ew WarnaghriHote
14, favisschUelon fRocheJ, ModigoAUJUOnthon AnsecJen
Page 78
Wla) "Pt BreSo COMSP-19MSENaDS er RO9M
STUDIO, COLOURLABORATORY &
DIGITAL MINILAB
*Wedding photographs
Digital Picture Restoration Colour Prints within 15 minutes *Visa & Passport Photos just in five minutes
135, Galle Road, VVellavvatte, Colombo — O6. Tel: 583952 O74 – 512679 Fax : 55O162 / 55O462 E-mail : acneifotoGPsltrhet.lk acnedigiGsltret.lk
W 13) H TBFSOCOgXSDK19MKPKNOS 5*ROgX
T
INTERNATIONAL CO. TRAVELS & TOURS (PVT) LTD.
IICKING AGNI, MANDOWR)
CONSULANIS K OU) (DDDACA
lO53, MARADANA ROAD, COLOMBO-O8, SRI LANKA. LICENSE NO : 1563,
TEL: 671 682-4 FAX: OO94 671 686 MOBILE O777 3969 E-MAIL : ORBITIGDSLTNET.LK HOTMAIL.; RISMY5GDHOTMALCON
Page 79
CW-13) H CJBCFES6) CCDSMSP-IGSMOFC N69S G-TROSM
MICRO PC SYSTEMS
SALE AGENTS FOR
AWMPAQ
S -H CoNMNM | N3 CD CD N1 S
WELLAWATTE NO : 5,36TH LANE, COLOMBO-06 TEL/FAX:074-516764,074-513235
KOTAHENA
NO 82 NEW CHETTY STREET,
COLOMBO-3,
TEL/FAX:O74-69673, O74-63617
JAFFNA 175/3, KASTHURIYARROAD, JAFFNA,
TEL:O21-2225893,0777-308417 WEB:WWW.mipOO.8m, COm
E-moil-kugOGDmipOC,8m.com
COMPUTER SALES, SREVICES 8 MAINTENANCE, SOFTWARE
INSTALLATION & DEVELOPMENT, CD SALES AND RECORDING
CWC ISD T H C JBGPSSƏD COg MKSTOCIETYMKCE. NaDS Ə-KRCDgUMK
RAVI LANKA
MANUFACTURES OFALUMNIUMWARES
RAVLANKATRADES: 216, BODHIRAJAH MAWATHA (GASWORKS STREET COLOMBO-ll TEL423047 FAX:33O330
ARKEY INDUSTRIES: 214, AWISSAWELLA ROAD, ORUGODAWATTA, WELLAMPITIYA, TELO74-85393 MOBILEO722- 4906
C\^^ "IG) KH cTBCPS3) CCDC^šIPCIg{XSPKNaĐs a>* RC>CX
T“ FEA / T下ー/ヘごく
Totol Computer Solution & printing
total computer Solution, networking, offset printing, desktop publishing, Web designing, digital photocopying, book buinding etC.,.
MEDIA TRAIX NO. 1 CHARLEMONT ROAD.COLOMBO-O6. TEL:O74-724 167/O74-724168 FAX: O74-724.168 MOBILE-O/77521443 E-MAIL-MEDIATRAX(a)DIALOGSL.NET URL: HTTP://WWWV. MEDIATRAX 8 m CONM
Page 80
« WID IKI CIBCHSSD CQDgMKSDC-GSOMKEPS. NaDS Ə- TRODYMK
IEW IZ TROERS
STQOCZKST
*LAKLANPORCELAIN GLASSWARE *LANKACERAMICS WALLCLOCK *CHINAPORCELAIN ORNAMENTS GIFTTEMS (ETC)
NO 9, CHINA STREET COLOMBO -ll TEL : 329271
W Ia) - c BCSa). COMSP-ROMCF NaS e-ROM
NT RNATONIA (PVT) T-) TRAVI 93 = 1 TOURS (PV ) –)
MANPOUR & RCCRUITING RG6NCY
LABOUR LICCNCE NO 76
NO;74, VAUXHAUSTREETCOLOMBO-02 , SAUANKA
TO74.70384,074-7529,075.359444 FAX 460218 MOBILE-0777-724444(94).777-724444
MALSAINTOSTNKSAZINTOMIN.COM VESTETT/IVVUSAZINTCOM
Page 81
CVVV-Ia) *H CTBerSo) COSMSD-SMSFCN6)S erTROOM
SOFT LANKA COMPUTER STUDI6S
Steps into the Sophisticoated Computers World
Flexibility procticol hours for workers Free Guides for every course *The choice of new generotion
SOFTLANKACOMPUTERSTUDIES NO-596AlufhmOWOfhorOOdColombO-15. Tel-074-613078 E-mail:slectOSol.lk
CW IaD * H C JBC FSD CCDSMKÇIPCIG.SYMKEEK NaDS S-R TRODYMK
SUNGO CREAN HOUSE
))tris Delicious ice cream, ice chocks, ice cone, Biscuits, ))ilkpops
59 Cbelaiya Daupatba Kekiraupa Te: Q25-34469 Res:Q25-34143 ))ob:Q73-6525
vVI6) K1 T3:PS6) COSMSIP-IgSMSPN6)S 3' RC):M
MACO ENTERPRSE
GENERA. HARDWARE MERCHANTS8 IMPORTERS N0, 195, MESSENGERSTREETCOLOM80-12,
TEL:448584,423292,0722-62559 FAX: O94-1-423292
E-MAIL : toernOrC (GD Slnet. Ik
mOfCOOeS (CD Sinet, lk
cW-Ia) Pt CTB Sal COMSP-IMSke NaS a-TROM
N11
PHONES THAT styake
YO2 IR LEFE EASY
250, R.A.DE MEL MAWATHA
#O 1-35-P, FIRST FLOOR,
“LIBERTY PLAZA' COLOMBO-O3
VOICE : 372399,074-715444
FAX: +(94) 747 15213
HOT LINE : O777-577678
Page 82
W-Ia) - CTBFSa) COMSDSMSP, Na Sa ROCM
TURNKY (OMPUTR SYSTEMS
THE PREMIER TRAINING INSTITUTION FOR COMPUTER HAR}VVARE AN} NETWORK ORIENTE} {CO}URSES ‘’
IN SRI LANKA
COURSES ARE (CON}JCTE} BY
NBUSTRY EXPERENCE AND HIGHY
QUALHFHE}} }LECTURERS PANEL WITH MOBERN LAB FACLTES.
562.15BLOWERBAGATHALLEROAD, COLOMBO-03 TEL59537515954 FAXO7451302) EMALTUNKEYTOSLTLK BRANCHES:KANDYKURUNEGALANUGEGODA&NEGOMBO
(WIa) - c BCFSa) COMSP-SMSP, Na Sa-T&OM
PARAMOUNT EXPORTERS IMPORTERS S EXPORTTERS SUNDARAMSTORES
DEALERS IN SRI LANKAPRODUCE ANIMAL FOODS AND COMMISSION AGENTS
1ST ISSOLOMOOR STREET COLOMBO-TESRI LANHA TEL: 43196233ES8 FAS359DR3359 MOBILEOI8959SRES3959 E-MAILSUNDARAMSTH UEBSIEUUPARAMOUNTEHPORTERS COM
Page 83
CVMC-MƏD İSH CTBCESƏD “CCCD9MKŞPA39MKFCK NƏDS Əl-KARCD9MK
(AHACOMNCAION
A/IA|4»,VI /SFK(» WI2|«»/l, @-Q()ʻ1 ()V»()/?-)ʻ, \ANPA/A, IAE PA
AA級ハンのルハンb^ペペ
HeCC OffiCe; NO, l5l, LOyOrds BrOOCWOy, GrCandpOSS, COlOmbO-l 4 TEL:33476 1543154 FAX: OO941.543155.
With Best Cowpli1c1ts frow
SPREMMINATH
Songom scodemŲ, RUOro Mouchtho, Colombo-06 Tel:556.381
Page 84
pliиисиts Froии
S LD4AL 4A Wסדס cפסy S 1.Ꭰ.Ꭰ ᎧᏃᎯ 4мім47іме S MDMet
TEXT11E 8- EXPERT G1 No;171, MUTHUVELLAMAWA TIH COLOMBO-15 TEL:074-614645
WI6 H (BCFSa) COMSP AMP Na)S at ROM
mocil Company (PVLimited
NO , all Street,
COIOIO O 12
Sri e .
Tel:431641,336565 Fax;433781 Mobile ; O777-301227
Mail Yaber,050Yab09 OOP)
Page 85
With Best Cowpli1c11ts fro-1
Standard Steel Centre
* IMPORTERS
* SUPPLIERS * STOCKSTS * GENERAL HARDWARE MERCHANTS
311-2nd Floor, 41.4/25B Old Moor Srteet Bloemendhal Rd, Colombo-12 Colombo-13
()) : 323151, 439454, Fax:441941 ####################################################
With Best Cowpliwicts frow
UKAAYE
SATELLITE SYSTEMS(PVT) LTD
IMPORTERS, DISTRIBUTERS OF ALLTYPES OF SATELLITE DISH ANTENNAS, T.V.ANTENNAS &ACCESSORIES
*******************************火**********************************
SHOW ROOM : TELO75-370019 NO, 190,1st FLOOR PAXO75-37Ο018 BODHIRAJAMAWATHA -mailukaaye GDVisuallk COLOMBO-11
Yar a
Sole Distributers
„warmamınımmı***********
No
wA
ീ/))
ー/? 为
Page 86
ኣ7 ダ 2 'ഠു', ?#
● ふ :'യു', Gć 一臣 ܢ ܐ g?
s s *ク “ኣck,
s سحه জুই لي &
. دي 亨 ళ6లో 9 6 دهه طN
ශ්රි” “හ ۵ مه ۵ همدم به YN
ģ 8. ბა*& 翌、芭 ܠ ܐ ద్ధాs . ᏐᏈ Ꮷ; N
t cl კაზ Y ど s ཅེ་ つイ
“ 委 安委 སྦྱིའཚེ ་སྤྱི་ 霊リ
W ܗܝ ܀ - • r s له
5 ls, 9 Syded a s É cS S S{ 5 t5 誇霊書き襲計 ܊ ܊. 8 ܨ
음 e, ܝܢ܂ 6 ܨܸ ܼ-* ' *܂ w '. 紫蘇“霊 . S. 兰、王G兹 (e リ 主
奚妥 3. 蛮 39 AYS f 铬。
محمسے * F言ーま 室号言若 * წმM .گے ۔ نة s RT š. S d Ma 는 实 基 لا 01ل દ્વાજા Connion - , عu$ carrwi wo s- ് ܣܬ Σ 岑一 こ* ਦੇ W للحكومة ۹ام | "أmس ήη اV سے ,' ؟
, 8'ኳዮ' 玄” 三. ... "
ү QM.S) ལ་ ŠOR- སྲིད་ دان
NU
* ыS
స్టాబ్ధాల్లో
4# % bய3 s - st/wwn っ一 I তে, (೫n೦. álavai, 7 H> ക്ല." (" జ్ఞా 乏二 cፓህ . ܀
ဖါး၊ ဒါး 2uzများ )?”” န္တိ 翡器、 二さ ܪܼܲ ܀ t ܨ ܢܝ რეგ, მtPu?ნ .િrr | à s ~: !! )ހށް ___.........
一つ -¿ ീ
- リ襲露リ ➢ moጃwn 46%లోలో * స్థ
ఇలా | 国 吴 مفهسه : 23 gኮ 器e露€ $ نشانهٔ انجمن
Sri - *一憎 き*-3 | فيلم ჯuქმ" r^ فسم రథ -2
N می که باله بهA. / o۷ س y a ཏ(༡) سخهسسسسسس g لہ
?"°ტითოეს თt (۳۹۹ باروری الأهمس كان ” ° کہاں o\ سمت سے
って下
で、つ
-፳onነሊ %” لم أشباه
' – ટાઉં ,
pr& ult &
%০০৫) ছুই... ৩ থেকে তো?” s۳ بهدندهٔ آن ყაუ Urty"ისზ; १ow१k ४' g†ဂျိ @y ཀྱི་དུ་ན་ཚ་བ་ཚ་ %ܟ݂ܢܺr[ܬ Snim ζουου ουσου \ઉ6% اonهما ل
. . いりゅ*m?T
Page 87
lasfweek r:L" (n? போனேனர் டn
நிப . 'inco இrம்!
i.
*
s
S. Ed
S V S.
نقصان
வம் $。 ტრშA es šo- کے ساgung | ~ ീ 5 گیت నిలోను
φ ισυ ο μ
KYMK-lə) “H CJ Ber-SƏD CCDSXMKŞPKK-19 MKFA NƏDS ƏFK RCD9MK
NMV, MARKETING
GENER. HL. NMERCHHNTES DERLERER
N FLL KINDE IIIF IIIL 8 P[[INF ET,
CNO. 3 O - 1 / 1, Te ; 343015
Wolfendhat Strect,
Colombo - 15. 3.223
Wio"H «Beso cogMSP-JUMPNos ar RogX
YRA: FINANCE NESSENTS ET
LLLLLL LLLLLSHS LLL LLLLLLLAALLLLLL 0S 0S LL SLSL LLLL JSLLLLSaLLLLL GLLLLLL L LLL L0SLSLSLS 8. CD7 AHE-A R \M1E-AH/C-CLA
459UNION PLACE, N. COLONB9 O2s *。 * 蠶食 FAx3665.5% N
Page 88
WI6) Pi. CfB PS3) COMPI MP5-NaS e-TROUM
Vholesale Retai Dealers in Textiles
XX,MaGin Street.
Colorabo-1 TEL: 4K4SO7
K2SXXXX
With Best Compliments from
Mr. M.R. FAHVMVDEEN
35NGiM - Wellawatta SKILLINT - Kotahena
Page 89
Mit. Best Cowpliwicts fro-11
人人人
人人 BG BUILDING
102, Wolfendhal Street, ColombO-13.
Mit. Best Cowpliv1c1ts fro11
"... الملك ޗ/ /&& ( } لS۔ (الYلا Dush ýH ނުކު({) w w ー・一つ (3 رنگی ہوا " هذه اجتمد طعمصي صابستہ روہی! )eر سمسم سرمس.............S‘‘
966-19 : rሰaኅ in9 ”\c१८é '
نترنت " أماضح علي
8.
སྙི *** չ
eY அடித்தச یا برہم سب س* . خاوr(vé632ت تاہم شعر سمرi e c نام veلیA "۶" 6ظص : ماهی
. نصیب پورنن
!? ( ۴ مهم و یا ق
X W 6్చ? Ok.
ക് "لالة (3ه , فيما بينهم
്ല? Yq'18:५८' öróa »ጥter፰ጥዎ°f “sw. كينيسية “ss. っす
~. مصمسسیسہہ*******ص سصص میسسم
(8თ)“ " ". abrr;"ძს ീഴ്ക്) gാന്നു. മി.മീ)
w",| ' Ôlቓፀሣ தேசிரம m
-\, 'f60e مسدسمبر”
Page 90
rહે.િ ويكي
Y بلاژ : لاہور کچھ برسر، آکس\ స్థాన్కై"
t; N ஃ)
so.
i.
i.
* /
БИ
Y. நீர் A3tly ngöcm سمي ܬܢ مم. ށذالله s
பன்னால் "ஆ* ' 3
N\ \
@ 一 VK " منتقدم........اس...». مهم
న , "A" gr శిష్టి .هاتينية * R , ! \ 'ృ్స نائب “ ”محصہ تھی sy ܨ ܢܠ rgY % * 'భోపా
سر صمممم.
Nows → ஒெ Prds ဖီoဈ • { ༣ لوهat.(' }
༄།
c3 ܟ ( ക്ലിക്ന &g കിr. ഴിrF مير يقع نمط" - Iš S \ f !!! ിഞ്ചർ. ഭൃ'?' 器隆3 ിങ്ങളf ཐལ་བ་ i്ഞു s
s M. C. ---
室|* 。 w
暨禺一蔓皆、 ー●"器 器、系
பகர்கின்றோம் நன்றி பல கோடி
இன்றைய விழாவின் பிரதம அதிதியும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் கெளரவ. தியாகராசா மகேஸ்வரன் அவகட்கும் எமதுவிழாவின் சிறப்பு விருந்தினர் எமது கல்லுாரி அதிபர் H.L.B. கோமஸ் அவகட்கும் பொன் மனம் படைத்த பிரதம ஆலோசகர் பொறுப்பாசிரியர் 'களுக்கும் ஏனைய பொறுப்பாசிரியர்களுக்கும் நாதம் மலரினை அச்சுப்பதித்த ஜவஹர் அச்சகத்தாருக்கும் ஒலி ஒளி வழங்கிய SWidiseTrading CO நிறுவனத்தாருக்கும் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்களுக்கும் விழாவிற்கு தரண்டு வந்த தமிழ் நெஞ்சங்களுக்கும் குறிப்பிட மறந்த அனைவருக்கும் இவ்விழதலும் இதயத்தாலும் இயம்பும் நன்றிகள் பல கோடி
செயற்குழு கர்நாடக இசை மன்றம் 2002/2003
Page 91
NATIONALESSENCESUPPERS
Dealers II (SSelce PerfuIIles, (take ingredients Bakeru Products
d
cosmetics products.
Cafe bakery) FORHOTELS
iи1greдieитts proдисts GYee K1 PedAS
Safta1as bakiиgроидer BMitterOis
Trasió71s ииaүgariие ROY
CIMITY TYCAV1L bisсиitaииииоиiа Confectioners
садји soaimbicarbonateete LiqиідG fucose45be
саидіореe[ SooiumBicarbonateetc DestroseMonobyôrateB.P
berries COSTM11e2 LC Corn Flour
C l? Yool1ct -
cbovcbov Perfl'111es Gelatine
ри и трkiириeserve josss ticks FlavouringEssences
- - - To 4 Joe o47o
TCT 1gs Agarga 11S 1. I ca[cla i la Portivder Colours
go sòe V1syorMbetc ST: táir C.M.C
Soces 鹫 Pective
No. 68,0Cann street, Colombo - T 2.
Te =42s2462s9 25,46 833 7777
Page 92
it best compliments for niece
NoーZ34。エ ZA UFToror, Coro Taf エーリー3<エ エーエ
مجمہ/ترجمہ کیمبر 6707 759 359
JI-FECHE Ess/E HOUSE No:45, station R Gampola. Te03-35,294
U - R.
E DAE
No: 234, Mahavid
Op of Comparties
ss。
EEZE HOUSE No:41A, Station Rd Gampola, e:0835.294.
三○H 三。
○ Uー 三
yalaya Mawatha,
64,536