கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாதம் 2009

Page 1
GI i
தமிழ் கர்நாடக இசை
SITSID
国 எத்தனையோ கலைகளுண்டு உலகில்
 


Page 2


Page 3

. (I hi) தமிழ் கர்நாடக இசை மன்றம்
EDITORIALBOARD
EDITORS
M VIBEESHAN KAV SAJAN HAN
SUBEDITORS
KAVE NASH T PRIYADHARSHAN A SHIVADARSHAN

Page 4

றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றம் பெருமையுடன் வழங்கும்
GEDE GIUDIT 2009
காலம் : ஞாயிற்றுக்கிழமை 05.07.2009 நேரம் : 3.30 பிப இடம் : நவரங்கஹல கல்லூரி மண்டபம்
பிரதம விருந்தினர்
முனைவர் மீரா வில்லவராயர் (PhD, B.A., M.A., 366 press for)
கெளரவ விருந்தினர்
திரு எச்.யு உபாலி குணசேகர
அதிபர் றோயல் கல்லூரி - கொழும்பு 07
ROYAL COLLEGE TAMILKARNATIC MUSIC SOCIETY PROUDLY PRESENTS
ISai ViZha 2009
Date: Sunday 05.07.2009 Time : 3.30 PM Venue: Navarangahala
Guest of Honour
Mr H. A. Upali Gunasekara Principal, Royal College Colombo-07
Chief Guest
Dr Meera Villavarayar (B.A.M.A., Dip in education, PhD)

Page 5
தமிழ் மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் விசி இசை கொண்டு வாழியவே எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத் துலங்குக வையகமே தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ் நாடே வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழியே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே

SCHOOL OF OUR FATHERS
(Words and Music by late Maj H L Reed, Pricipal 1921-1931)
Thy spirit first to life awoke In eighteen hundred and thirty five Beneath the sway of Marsh and Boake Thenceforth did lanka's learning thrive
Refrain
School where our fathers learnt the way before us Learnt of books and learnt of men, through we will do the same True to our watchword "Disce Aut Discade" We will learn of books and men, and learn to play the game
Within thy shade our fathers trod The path that leads to man's estate; They have repaid the debt they owed; They kept thy fame inviolate.
And we their loyal sons now bear
The torch, with hearts as sound as oak Our lusty throats now raise a cheer W. For Hartely, Harward, Marsh and Boake
W KANG

Page 6
நாதம்
ஞாலத்தில் பிறந்திடுவார் பிற்காலத்திலே!
என்ற கதிநயக்கூற்று உண்மையன்றோ
உவமை கூறுபவன் உத்தமணல்ல,
கவிதை கூறுபவன் கவிஞனல்ல,
ஆனால் சங்கீதம் கூறுபவன் சொர்க்கவாளனே
உம் அழுகை இழுதைப் பற்த்து சந்தோசம்
கண்ட உலகம் Uோய், மான்டன்
சங்கீதம் கண்டு சந்தோசம் அடையும்
உலகம் வர, வூேத்திய மைந்தர்கள்
நரதத்தைப் போற்றிடுவர் எக்காலமும்
போற்றிடும் காலமும் பொற்காலமாகட்டும்.
 
 

aruDiùuarottib
அழகிய அழகுத் னால்
அகத்திணை ஊட்டியெனக்கு அஃகரத இன்பத்தினை
அள்ளிபள்ளியஸ்த்து அறுசுவூைத்தீந்தமிழாய்
சிந்தைதன்வூதித்து- யான் சொந்தமாயெண்ணும் - பண்
சொல்லோடுதிகழும் பாட்டுத்தலைதிபாம் - என்
பைந்தமிழ் பாவைக்கே

Page 7

B
இதழாசிரியர்களின் இதயத்திலிருந்து.
யாழும் குழலும் பேர் முரசும் முழங்க வீணைக்கொடி நாட்டி சாமவேதம் பாடி மூவுலகும் மட்டுமன்றி ஆண்டவனையே இசையால் ஆண்டவன், இசை வேந்தன் இராவணேஸ்வரன் மைந்தர் யாம், நம்மிசைக்காய் அமைத்த கர்நாடக இசை மன்றத்தின் நாதத்தை உங்கள் கரங்களிலும் காதுகளிலும் தவழவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இசைக்கு இராகம் அமைத்தது நம் இசை, சங்கராபரணமாய் மேற்கையும், மோகனமாய் சீனமும், தர்மவதியாய் பலஸ்தீனத்தையும், பிலகரியாய் ஆபிரிக்காவும் என முழு உலக இசையையும் வெறுமனே இராகங்களுள் அடக்கிய நம்மிசைக்காய் நாம் மன்றம் அமைத்து நடத்துவதில் பெருமை அடைகின்றோம்.
நம் இசையின் பெருமையையும் நம்மவர் வேத்தியரின் திறமைகளையும் வெளிக்கொணரவே நாம் வருடாவருடம் பலசிரமங்களுக்கு மத்தியில் இந் "நாதத்தை" இசைக்கின்றோம்.
நம் சக்திக்கு உட்பட்டவரை இந்நாதத்தை நாம் செம்மையாக செய்ய முயற்சித்திருக்கின்றோம். எம் முயற்சியில் காணும் குறைகளை பொறுத்து நிறைகளை மட்டும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
இதழாசிரியர்கள் - 2009 ம,விபீஷன் விசயந்தன்

Page 8

நாதம் 2009
பிரதம விருந்தினரின் வாழ்த்துச் செய்தி.
கலை என்பது மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் பண்பட்ட அடையாள ங்களாகும். கலை பற்றிய உணர்வு மனிதனிடம் இயற்கையாகவே காணப் படுகின்றது. இக்காரணம் கொண்டே கலைத்திட்டத்தில் அழகியற் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மனிதனுடைய சமநிலையான ஆளுமை வளர் ச்சியில் இவ் அழகியற் பாடங்களின் பங்கு அளப்பரியதாகும். இவ்வழகியற் பாடங்களுள் ஒன்றாகிய கர்நாடகசங்கீதத்தினைக் கற்பதனால் சமநிலையான ஆளுமை வளர்ச்சிக்கு வேண்டிய நயப்புத்திறன், நன்மனப்பாங்கு, ஆக்கபூர்வ சிந்தனை, ஆக்கத்திறன்கள் என்பன விருத்தியாகின்றன.
கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் கர்நாடக இசைமன்றம் பாடசாலை மட்டத்தில் மட்டுமன்றி ஏனைய பாடசாலைகளுக்குமிடையில் போட்டிகளை நடாத்தி பரிசில்களை வழங்கி மாணவர்களின் திறன்களை விருத்தி செய்வது பாராட்டுதற்குரியதாகும். நாதம் என்னும் சஞ்சிகையை வெளியிடுவதன் மூலமும் மாணவரது ஆக்கங்கள் வெளிக்கொணரப்படுகின்றமை போற்றுதற் குரியது.
மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் ஆரோக்கிய மான போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடாத்தும் இம்மன்றத்தினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதுடன் இம்மன்றத்தினூ டாக மேலும் இசை வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
முனைவர் மீரா.வில்லவராயர் பிரதம செயற்றிட்ட அதிகாரி தேசிய கல்வி நிறுவகம், மகரகம.

Page 9
wishes from Gnanam Imports (Pvt) Ltd,
- Pioneers in importing Of Consumer Foods
ܘܡܬܼܲܫܕܕ Rice-PREER Isrand a
WATTE Brand
WONG
Gnanam Imports (Pvt) Ltd. UG 180/1/123, Peoples Park Complex, Colombo - 11, Sri Lanka. Tel. : 094-11-2441944, 094-11-2472171 Fax: 094-1-475443 E-mail : gnanam0sierra.lk
Sales Outlet: No. 79, 5th Cross Street, Colombo - 11, Sri Lanka. Tel.: 094-11-2449255, 094-11-2439334 Fax 094-1-2393339 E-mail : salesognanamimports.com Web: www.gnanamimports.com
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாதம் 2009
Message from the principal royal college
I take utmost pleasure in contributing this message for “Natham 2009”, to be published on the occasion of the "Isai Vizha', the annual event organized by the "Tamil Karnatic music society'.
Music is one of the fine arts that touch the feelings of every living being beyond all the differences that man created. It is appreciable that the members of the karnatic music society have taken the task to nurture and preserve the aesthetic scene of the young. To train them to perform on the stage and also to organize a festival of music and dancing is a wonderful task.
I congratulate Mrs.J.Suthakar, the teachers in charge and all members of the society for organizing this grand festival of music. I hope the parents and guests will have a pleasant evening enjoying the performance of the children.
I wish the occasion all success.
H.A.U.Gunasekara Principal Royal College

Page 10
ND Higher National Diploma | soravare Development | || || || www w IV || || || Networking
Business Management
ind Year in London
Graduate from
Universities/ Colleges in UK
with all facilities provided by IDM City Campus #3
LLGLLLGLLGL0LLLLL0LLL0LLLDL LLLaLLLLLLL0LLLLLSS LL L0L0L0LS
A. V swowano f: eodexCell და #'``- **
STAR E STAR s DO
ஆ northumbria **,
9 N VA E R S T
$merቲ≤ow%comåቋቑቄ
IDM City Campus #3
Nation's ICTAcademy Affiliated University College
No. 16, 42nd Lane, Wellawatte, Colombo 06. Tel : 2 361 801 Email : info(Qidmcc3.lk
KOTAHENA 79, Bonjean Road, Colombo 13. Tel: 2432894
 
 
 
 
 
 
 
 
 

நாதம் 2009
பிரதி அதிபரின் வாழ்த்துச் செய்தி.
கர்நாடக இசை மன்றத்தின் "நாதம்” மலரினூடாக உங்களைத் தரிசிப்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன். மன்ற நிகழ்வுகள் 2009 இல் சிறப்பே நிறைவடைய இறையாசியை அவாவுகின்றேன்.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் தனித்தனி மன்றங்கள் அமைத்து மாணவர்களிடம் காணப்படும் அத்தகைய ஆற்றல்களை வெளிக்கொணரும் முயற்சியில் ஆண்டுதோறும் விழா எடுத்தும், மலர் வெளியிட்டும் மகிழ்வடை வார்கள் எம் மாணவர்கள்.
"நாம்பெற்ற இன்பத்தைப் பெறுக இவ்வையகம்" என்ற பொன்மொழிக்கு இணங்க எமது பாடசாலைக்குள் மாத்திரமல்லாமல் ஏனைய பாடசாலை மாணவர்களையும் போட்டிக்கு அழைத்து ஊக்குவித்து தரமான புலமையை வெளிப்படுத்த ஆண்டுதோறும் அயராது உழைத்து வருகின்றனர்.
இசை என்பது மனிதர்களே மட்டுமல்லாமல் பறவை, மிருகங்கள், மரங்கள், ஊர்வன என்ற எல்லா ஜீவன்களையுமே உணரவைப்பது. "இசை" ஒரு கற்றல் முறைமையாக தற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய மன்றத் திற்கு, இன்பந்தரும் கர்நாடக இசைக்கு விழாவெடுத்தும் மலர்வெளியிடும் மன்ற நிர்வாகத்திற்கும், குறிப்பாக பொறுப்பாசிரியர்களு க்கும், சிரேஷ்ட பொறுப்பாசிரியர் திருமதி.ஜசுதாகர் அவர்கட்கும் எனது வாழ்த்துக்கள்.
தேசிய கல்விநிறுவனத்தில் இசைத்துறைக்குப் பொறுப்பான பணிப்பாளர் கல. ாநிதி வி.மீரா அவர்கள் இவ்வாண்டு பிரத விருந்தினராகக் கலந்து சிறப்பிப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. அவருக்கும் எனது கல்வி நிர்வாகம் சார்பாக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். மன்றப்பணி இவ்வாண்டு மேலும் சிறப்புற எனது பிரார்த்தனைகள்.
நன்றி
உண்மையுள்ள மா.கணபதிப்பிள்ளை பிரதிஅதிபர்.

Page 11
2estivities from
YPranavan R. Vishkan SNiroshan S. Arjunkumar — СSaikrisbта
TNiroshan NAbiram S. Ladurshan s P. Kajukaran
P.Anandram హ
9- C, D Karnatic Music Students
 
 
 
 
 
 
 
 
 
 

நாதம் 2009
பொறுப்பாசிரியரின் உள்ளத்திலிருந்து.
"இசையால் வசமாகா இதயமெது? இறைவனே இசைவடிவம் எனும்போதி" என்ற இசைமொழிக்கேற்ப வெள்ளிவிழா கடந்து மீண்டுமோர் இசைவிழா றோயல் கல்லூரியின் கர்நாடக இசைமண்டபத்தில் ஒலித்திட அவ்வொலியி டையே நாதமெனும் கர்நாடக சங்க மலருக்காய் ஆசியுரை வழங்குவதில் மன்றப் பொறுப்பாசிரியர் என்றவகையில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
மன்றச் செயற்பாட்டில் எம்வழித்துணையாய் உள்ள அதிபர், தமிழ்ப்பிரிவு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அனைவரையும் என்மனத்திடை நிறுத்தி மனமார்ந்த நன்றிகளை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பாடசாலைக்குள்ளும் பாடசாலைகளுக் கிடையிலும் கீழ்ப்பிரிவு மேற்பிரிவு என வகுத்து வாய்ப்பாட்டு இசைக்கருவிகள் என்பவற்றில் போட்டிகளை நடாத்தி திறமையாளர்களைத் தேர்ந்தெடுத்து பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கி இத்துறையில் ஊக்கத்தை கொடுத்து வளர்த்துவருவது யாவரும் அறிந்ததே.
மேலும் றோயல் கல்லூரியினூடு இசைப்பணி தொடர சந்தர்ப்பம் கிடைத்தயையிட்டும் அப்பணியில் எமக்கு உறுதுணையாகவுள்ள அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் நாதத்தினூடாக எல்லாம் வல்ல இறைவனுடைய ஆசியை வேண்டி நிற்கின்றோம். எமக்குக் கிடைத்த இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இசைத்துறைக்கு எம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்து
இசையினூடாக இதயங்களை நல்வழிப்படுத்த அனைவரும் ஒன்றுசேர்வோமாக.
நன்றி சிரேஷ்ட பொறுப்பாசிரியர் திருமதி.ஜெ.சுதாகர் றோயல் கல்லூரி ' . ܕ

Page 12
நாதம் 2009
தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியரின் வாழ்த்துச்செய்தி.
கொழும்பு றோயல் கல்லூரியின் கர்நாடக இசைமன்றத்தில் 29வது வருடநிகழ்வில் வெளியிடப்படும் "நாதம்” மலருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
ஒரு மன்றத்தைக் கொண்டுநடாத்துதல் என்பது மிகப்பலப்பரீட்சையமான Tuub. மாணவர்களை ஒன்றுகூட்டி Luft L3 T606)56f மட்டத்திலும், பாடசாலைக்குள்ளும் இசைப்போட்டிகளை நடாத்தி மன்றத்தின் நிகழ்வைச் சீர்செய்திருக்கும் நிர்வாகக் குழுவின் பணி பாராட்டுதற்குரியது.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் நிர்வாகக் குழுவை சிறப்பாக வழிநடாத்தி மன்றத்திற்காக நாதம் மலரையும் செவ்வைபெற வைத்துள்ள மன்றப் பொறுப்பாசிரியர்கட்கும் குறிப்பாக சிரேஷ்ட பொறுப்பாசிரியை திருமதி.ஜெ.சுதாகர் அவர்களுக்கும் எனது உள்ளம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்கள் எல்லா முயற்சியும் வெற்றிபெற இறை ஆசியை வேண்டுகின்றேன்.
நன்றி அன்புடன் திருமதி.ரஜ்சினி பிரேம்நாத் தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியை றோயல் கல்லூரி
 
 
 
 
 
 
 

நாதம் 2009
Message from the Senior Games Masters
Its with great pleasure that we contribute this message to the "Natham 2009", the souvenir published to mark the annual "Isai Vizha" organized by the karnatic music Society of royal college.
This society has successfully organized this annual event almost every year. We never failed in improving karnatic music skills not only in or school boys but also in other school students by organizing interschool and inter grade competitions.
We take this opportunity to express our sincere appreciation to the teacher in charge Mrs. J Suthakar, other teachers and all other members of the Tamil karnatic music Society for their continuing efforts, dedication and commitment in achieving this formidable
task.
"Floreat"
M.T.A.Rauf, Sudath Liyanagunawardana Senior Games Masters, Royal College

Page 13
நாதம் 2009
Message From the Senior Vice President of the Oriental Music Society
It is with great pleasure that I contribute this message to the souvenir of the karnatic music society which is dedicated to produce citizens endowed with
integrity and fully fledged personality.
Music brings people of different culture together and eradicates the vices.
karnatic music society serves this purpose by bridging the gap that stands
against this venture.
The oriental music society of royal college greatly appreciates the endeavour
of the karnatic music society and wishes them all success.
Ashoka pushpakumara Master in charge,
Royal College Oriental Music Society
 
 
 
 

நாதம் 2009
மாணவ தலைவரின் இதயத்திலிருந்து.
"ஸங்கீத சாஸ்த்ர ஞானமு ஸாரூப்ய ஸெளக்யதமே மனளா"
சங்கீத சாஸ்திரஞானம், ஸாருப்பயம் என்னும் பேரின்பத்தைத்தரும். அதாவது வெறும் சங்கீதம் கற்றால்மட்டும் போதாது; அதனுடைய பூரண இன்பத்தையும் அனுபவிக்க வேண்டு மானால் அதன் அடிப்படையான சாஸ்திரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
முத்தமிழில் இயல், இசை, நாடகத்தின் இசைக்குமெருகூட்ட வேத்தியர் கல்லூரி மைந்தர்கள், நாங்கள் இன்று "கர்நாடக சங்கீத" விழாவை கோலாகலமாக கொண்டாடுகின்றோம். செவிக்கு இனிமையைத் தருகின்ற ஒலி "நாதம்" ; நாதமே சங்கீதத்திற்கு ஆதாரம், நாதத்தி லிருந்து ஸ்ருதியும், ஸ்ருதியிலிருந்து ஸ்வரங்களும், ஸ்வரங்களிலிருந்து இராகங்களும் உற்பத்தியாகின்றன. ஞானகானத்தை பொழியும் "நாதம்" என்ற சஞ்சிகையினூடாக மன்றத் தலைவன் என்ற முறையில் என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகின்றேன்.
இசைவிழா நடத்தும் பொறுப்பு எம் இளைய தோள்களில் சுமத்தப்பட்ட நிமிடம் முதல், தடைகள் எத்தனையோ நாம் சந்தித்தபோதும் அவற்றை வெற்றியின் படிக்கற்கள் என்று உறுதுணை கொண்டு இசை வளர்க்கும் தாகமது தணியாது, இசைப்பயணம் தொடர்ந்தும் தொடர்கின்றது. இவ்விழா மாணவர்களின் இசைத்திறமைகளையும் உள்ளக்கிடக்கை களையும் வெளிப்படுத்தும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
பாரிய பொறுப்பு மாணவர்களாகிய எம்மவர் கைகளில் ஒப்படைக்கப்பட்டமைக்காக அதிபர், உபஅதிபர், பொறுப்பாசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர் குழாத்துக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
கடந்த 29 வருடங்களாக எமது கல்லூரியில் இத்துறையின் வளர்ச்சிக்கு ஒத்துழைப் பையும், உதவிகளையும் வழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு உளமார்ந்த நன்றிகளை பெருமையுடன் தெரிவிக்கின்றேன்.
அந்திப்பொழுதினில் அரங்கேறும் இவ் இனிய விழாதனிலே காணும் நிறைகளையும் பிறர் காண செய்திடவும் குறைகாணின் அதை எம்மிடம் பொழிந்திடவும் வேண்டி உங்கள் யாவரி னதும் ஆசியும் ஒத்துழைப்பும் எமக்குண்டு என்ற நம்பிக்கையில் நன்றி கூறுகின்றேன்.
"லலித கலைகளுள் முதன்மையான சங்கீதத்தையும் அனைவரும் கற்றுக் கேட்டு இரசித்து இன்புற்று வாழ்வோமாக"
எஸ்.ஜதுகேஷன்
மாணவ தலைவர் தமிழ் கர்நாடக சங்கீதம்

Page 14
நாதம் 2009
2
மன்ற செயலாளரின் இதய ஊற்று.
"இசையால் வசமாகா இதயமேது.
"இறைவனே இசைக்கடிமை எனும் போது". மனிதனாய் பிறந்த ஒவ்வோர் மானிடனும் எதற்கடிமையாகாவிடினும் இசைக்கு அடிமைகளாய் இருப்பது திண்ணம். ஆராயப்போனால் மனித வாழ்வு இசையுடன் ஆரம்பித்து இறுதியாக இசையுடனேயே முடிவடைகின்றது. மானுடனின் வாழ்வு இசையுடன் சங்கமிக்கும் பேதே ஆத்ம திருப்தியும், ஆனந்த தாண்டவமும் புதிதாய் உதயமாகின்றது. இத்தகு ஒப்பற்ற இசை உலகில் நாமும் சிறு நாதங்களாய் இருப்பது எம் உள்ள பெருமிதத்திற்கு ஓர் காரணமாகும்.
வேத்திய மைந்தர்களின் கனவுகளின் நனவாக்கமாக 1980ம் ஆண்டினிலே உதித்தெழுந்த "வேத்தியர் கல்லூரியின் தமிழ் கர்நாடக இசை மன்றம்" இன்று தனது 29வது அகவையில் வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கின்றது. இசை வளர்ச்சியையும், இசையின் எண்ணிலடங்கா சிறப்புக்களையும் மனித நேயங்களிற்கு உணர்த்துவதையே தன் தலையாய கடமையாக கொண்டு செயற்றினாற்றும் மன்றத்தின் செயலாளராய், என்னாலான தொண்டுகளை சிறப்புடன் நிறைவேற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன், பெருமிதமும் கொள்கிறேன்.
மன்றத்திற்காய் நான் செய்ய கண்ட கனவுகளை நனவாக்க உறுதுணை புரிந்த எல்லாம் வல்ல இறைவனிற்கும் மற்றும் நல் நெஞ்சத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். எமது மன்றம் பல பரிணாமங்களில் வளர்ச்சி கண்டு அகவை நூறையும் தாண்டி சிகரம் தொட வாழ்த்துகின்றேன்.
"மானுடனின் மனதிற்கு என்று விருந்தாகும் இசையே! நி என்றென்றும் வாழியவே..!
நன்றி த.வேனுகாசன் மன்ற செயலாளர்
காநாடக இசைமன்றம், றோயல் கல்லூரி.
 
 
 


Page 15
Royal College Tamil Karnatic Music Society Office Bearers (2008 - 2009)
President Mr. Upali Gunasekara
Senior Vice President
MrS.J. Suthakar
Vice Presidents Mr.S.R. Loganathan Mr. C. Nadesan Miss.S.Kathirgamathambi Mr.S.M.Nizar
Mr.V.ParameSWaran Mrs. U.Jeyaratnam
Miss...A.Selvaratnam
 
 
 
 
 
 
 
 
 
 
 

Royal College Tamil Karnatic Music Society Office Bearers (2008 - 2009)
Student Chairman S.Jathukeshan
Asst.Chairman G. Kulashanker
Secretary TVenukaSan
Asst.Secretary TAbinesh
Treasurer U.Prashanth
Asst. Treasurer A.Sajeevan
Editors Co-Editors MAVibeeshan KLAVenash K.V.Sajanthan TPriyadharshan A Shivadarshan

Page 16

Kqueųneueầusųne>I S sss W. : səəŋuəsqv
ueųneueñoT H SJW o JezỊN W SIWN“ Uueuse IBAIɔS V ssỊW o lueuse.Jessor n su W. “ (O I L) Jeqeųnns f suw “Jne. H V L W JW“(IedsouỊJā) biexɔseung) II edn V. H JW“( [ediousJd dəCI)seIIIdKųnedeueO W JW euəpueAbunãeueáT qepnS IW o que euluoja XI SIW“ uelewqsəuuelea A IW o uesəpeN O IW:(XI o ‘I)pələəS
əoreųO -us suoqɔɛɔ L Khæsoos ossnW ɔŋeurex Isūre Leão Isoo sekos

Page 17

(ramsesni issự)ựsəusqv logo.jpg-oo)ụseuəav xo ueẤeųounův Lo qųsouvis“ (Jolspa-oo)ueqsueqpeĀŋd L; Moss PuzõusPuos ueunquəS go JeãesnųỊew YI o SLLL LLLLLLL SLLLLLL LLLLLLLLL LLLLLLSLLLLLLLLLLLL LLLLLLL L LLLLLLL LLL LL LLLLL (soupa)ueųsəəqĻAW'(lamseəIL)uequeqsəla n'(upuuseqƆ)ueqsə’Imperso(Kaesaros)uososmosaL’(soupa)uoquesesAX:(RIO) T)pələəS

Page 18

ueųsumpeT. S.: səəsuəsqy
«onueųR W:AOYH puɛ ��o ueųļuəS ĮsəX{su|pɛɛYH & * ueqo ueųSOJIN S * ueueųɛ韃裴*ueueq}^AOÐ EI ‘ ueųSnų pỊAəəTA:AAOH puZ.
euqsĻIX seS O o ueãsuņuəəXIT ‘ ueuooleS O� 自琵euueųS SV Souelssla^seHSo spaus IX ubeloNAugosuesV -2ĻI I o Inãex.等
ueJeqqXoqSIQVX N‘ワ
N

Page 19
சிறப்புக் கட்டுரைகள்
தொகுப்பு: ம.தியிலுன்
 
 
 
 
 
 
 
 

Karnatic Music
Karnatic Music refers to the classical tradition of the southern part of the Indian subcontinent, including Sri Lanka. Its area roughly Corresponds to the four modern Indian states, Tamil Nadu, Andhra Pradesh, Karnataka, and Kerala, where the Dravidian group of languages is spoken. Until the 16th century Indian music was not divided into Karnatic and Hindustani (northern) music. The reasons for the divide seem to relate to the increasing Arabic and Persian influences in the north with its Muslim power bases after the 13th century, while the south was largely free of Such upheavals and continued to develop its Hindu traditions. It would, however, be simplistic to maintain from this that the Karnatic music of today is inherently older than its Hindustani Counterpart, and it is safer to say that more still unites the two traditions than divides them. Karnatic music has changed and developed in its own way. It probably began to take its present form in the Karnataka region (hence its name) in the 16th and 17th centuries, and flourished at the Court of Vijayanagar in the Deccan. After its destruction in 1565 the focus shifted to the
牙
గ్రీన్లక్ష్Bmgb 2009క్ష్ప్రిన్లె

Page 20
நாதம் 2009இ
Tanjore district of modern Tamil Nadu, where, in the 18th and 19th centuries, the majority of pieces in the current repertoire were composed. In Karnatic music, performances are nearly always of pieces by named composers. This would appear, at least Superficially, to relate more closely to European music than Hindustani, but both traditions of Indian music give the performer great scope for improvisation, and both eschew notation in the teaching and performance of music. There are several famous Karnatic composers, but by Common Consent the greatest are the so-called Trinity of Tyagaraja, Dikshitar, and Shyama Shastri, all from the Tanjore area.
The melodic basis of Indian classical music is raga. The Sanskrit treatise, Swaramelakalanidhi, by Ramamatya (1550) not only draws attention to the rift between Karnatic and Hindustani music, but also proposes a classification of Karnatic ragas according to mela (scale). This was later developed by Venkatamakhin in his Caturdandiprakasika (1620) into the modern system of 72 melas. As this suggests, there is an enormous variety of Karnatic ragas, and many different ones will be presented in a single recital. The raga is explored in a largely improvised alapana, but this may not take very long, and is Sometimes Omitted. A characteristic of Karnatic performance is that hardly a single note is sustained without some sort of gamaka, or embellishment, and extremes of tempo are normally avoided. Rather than develop one raga and tala (time cycle) for an hour or more, as often happens in Hindustani
@怒爱 క్షక్ష్
2S நாதம் 2009.
ZYL
క్రైవ్లో
 
 
 
 
 
 
 
 
 
 
 

冢 (్వకS$42
リる تحت
music, the Karnatic musician will present a variety of short pieces, with perhaps one or two extended, in a variety of ragas and talas.
There is also a great variety of song forms, and these are also used in instrumental performances. Many, such as the pada, are associated with dance. The commonest today is probably the kriti, which reached its zenith during the Golden Age of the Trinity of Karnatic composers. It is in three sections, and the Words are usually in praise of a Hindu deity. A large-scale form, allowing considerable scope for improvisation, is called ragamtanam-pallavi, which is based on the exposition of the raga in free time, then with a melodic pulse, and finally around the equivalent of the first section of a kriti, set to a tala and used as a melodic refrain and basis for melodic and rhythmic variations.
in its tala system and rhythmic complexity, Karnatic music is probably without equal. The main set is the 35talas, which are essentially seven main schemes with five possible variants of the subsection called laghu. The commonest tala from this group, and in Karnatic music as a whole, is the eight-beat adi tala. Other talas frequently performed have five, six, and seven beats. At any performance of Karnatic music it is customary for the musicians and more knowledgeable members of the audience to mark the subdivisions of the tala by hand-claps. A drum, usually the hand-beaten barrel-shaped mridangam, will keep the tala and also provide extraordinarily complex variations

Page 21
s
క్ట్వల్ప్స్
percussion instruments lending further variety and excitement to this important aspect of the music. These include the kanjira, a kind of tambourine, the ghatam, a simple clay pot, and even the mursing, a jew's harp.
The main melodic instrument is the vina, a long-necked fretted plucked stringed instrument. In most performances the European violin, adopted into Karnatic music in the 18th century, will be played as an accompaniment to the main instrument or singer, or on its own. The instrument has not changed, but the tuning and holding position are Indian, and it has become completely adapted to the demands of Karnatic music. The tambura, a long-necked plucked stringed instrument, is the traditional drone instrument, though this function is often taken by a small free-reed instrument, called sruti-petti, which is like a small harmonium without a keyboard, and also exists in an electric version. Wind instruments are becoming increasingly popular in the performance of Karnatic music. The small bamboo flute, kural or Venu, is well-established, and the large double-reed nagaswaram has been introduced into classical music, as has the saxophone, with Considerable success. It is important to remember that Karnatic music observes the primacy of vocal music, and instrumental performances can be described as the songs Without the Words.
 
 
 
 
 
 
 
 
 
 
 

scalent pathway for your future BSc (Hons) in Multimedia IIT BBA
East London College Middlesex College Greenwich University University of Leicester (final SAXION Universities of Applied Sciences European Institute of Education
FULL TIME 1 PART TIME Courses specially designed for WORKERS & STUDENTS
Our certification in Multimedia & T BBA, & Pharmacy will
entitle you to university exemption. 1ST year in Sri Lanka. 2ND, 3RD, 4TH year in UK, Holland, Malta, US
to Multimedia - Semester I, Semester ill, Semester IV Diploma in New Media Designing - Semester & II Diploma in Information Technology - Semester I & II Executive Diploma in information Technology to Diplomal Advanced in English a Diploma in Business English Diploma in Practical English
• IELTS, TOEFL
StuG IV in Netherancs, UK
Malta, Italy, New Zealand Malaysia, Singapore
BENEFITS TO OUR CLIENTS - 7. Guidance by Lawyers, experienced professionals. 7. No interview 7 No need Bank Balance (Sponsorship) 7. Exemption for qualified candidates 7 Guaranteed part time job opportunities 7 IELTS/TOEFL not required 7 No interview 71 Low airfare Tickets 7 Medical Checkup 7. Travel & Medical insurance facilities 7 installment payments arrangements for the School / College/Universities fees 7 ACCommodation facilities 7 Type of Visa-Schengen 7. Resident Permit approval
Nottingham College of London
No. 36 / Station Road, Colombo-06, Sri Lanka Phone: 0–2598,059, Fax. 011-2552496
WASA guaranteed
Registration NoW C
or more details
www.ncvordine
Web: Wincworld.net, Email lifetimeG2nclvord.net

Page 22
A. Gangatharam
ATTORNEY-AT-LAW 8. NOTARY PUBLIC JUSTICE OF PEACE ALLISLAND
AND
Mrs. S. Gangatharan
A TORNEY-A-LAW & NOTARY PUBLC (COMMISSIONER FOR OATHS) JUSTICE OF PEACE & UNOFFICIAL MAGISTRATE
Office: 361, Dam Street, Hulftsdorf, Colombo - 12
Residence: 47, Sanchiarachchi Garden, Colombo - 12.
Sri Lanka. PhOne : 2433900
Tel: 2431935, 2473051
0602144544 Fax : 2473051
E-mail: gangaassGDsltnet.ik

*ಿžRಳ್ತತೆ
స్త్రీశ్రీS
oofD
இசைமரபை நன்கு விளங்குவதற்கு இசை வளர்ச்சியைப்பற்றி முதலிற் சிறிது ஆராய்தல் வேண்டும். இசை வளர்ச்சியினது தன்மையைக் கொண்டு, இசைமரபின் விரிவை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.
இசைவளர்ச்சியைப் பண்டைய தமிழிசை, இடைக்காலத் தெய்வீக இசை, கர்நாடகஇசை என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். பண்டைய தமிழிசைமரபு சிறிதும் பிறழாமல் கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை நன்கு பாதுகாக்கப்பட்டது. அதன் பின்புஞ் சேக்கிழார் காலம் வரை, அஃதாவது 13-ஆம் நூற்றாண்டுவரை தமிழிசைமரபு பிறழாதிருந்தது. குறைந்தது இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன்பாகவே தமிழ் நாட்டிலே நெடுங்காலம் இசைக்கலை அதி உன்னத நிலையிலி ருந்ததென்பதற்கு ஆதாரங்கள் பலவுள. இசையையும் இசையோடு சம்பந்தப்பட்ட ஆடல், பாடல், அபிநயம், குழல், யாழ் முதலியவைகளையும் பற்றிப் பழந்தமிழ் நூல்களிலே விளக்கங் கூறப்பட்டிருக்கிறது. ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிலம்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் விரிவாகக் கூறுகிறது. சிலப்பபதிகாரம் அரங்கேற்றுகாதை முற்றிலுஞ் சங்கீத சம்பந்தமானது. சங்கீத சம்பந்தமாகச் சிலப்பதிகார காலத்திருந்த பல சொற்கள் இப்போதுந் தமிழ்நாட்டிற் பழக்கத்தி லிருக்கின்றன.
சிலப்பதிககாரத்திலே நாட்டியஞ் சிறு பெண்க ளுக்கு ஐந்தாவது வயதிலேயே ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ந்து ஏழுவருடங்கள் இடைவிடாது பயிற்சி
劉回mgib aoos遷翌登恋愛

Page 23
  

Page 24
ANKRY をダる、2>《
Hస్తస్రాప్త
الصحفحصعي
థ్రోS$2
8ܘܶܬܼܵܐ
‘கருங்கொடிப் புருவம்ஏற, கயல்நெடுங் அருங்கடி மிடறும்விம்மாது, அணிமணி இருங்கடற் பவளச்செவ்வாய் திறந்துஇவ, நுரம்பொடு வீணைநாவால் நவின்றதோ
எனக்கூறப்படுகிறது. துன்னும் “விரல் அசைந்து ஆட அசையாமல்’ மத்தளம் வாசிக்க வேண்டுமென்பர்.
இப்படியாகத் தமிழிசைமரபு ஆதிகாலந்தொட்டுப் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை, அ.தாவது சேக்கிழார் காலம்வரை பழைய வரன் முறையில் வழங்கிவந்தது. பழைய இசைமரபு வரலாற்றை வகைப் படுத்தியாராயும்போதும் தமிழ் எப்போது உண்டாயிற்றே அன்றிருந்தே தமிழிசை வளர்ச்சியும் ஆரம்பமாயிற்று என்பது புலப்படும். மூன்றாவது நூற்றாண்டிற்கும் ஏழாம் நூற்றண்டிகுமிடையே தமிழ் நாட்டிற் சமணக்கலப்பால் இசைக்கலை சிறிது தளர்வுற்றது. நான்காம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டைப் பல்லவ அரசர்கள் ஆண்டபோது வட மொழிக்கலப்பேற்பட்டு இசைபற்றி வடமொழிநூல்கள் எழுதப்பட்டன. ஏழாவது நூற்றாண்டிலே இக்காலம் வழங்கும் ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழுசுரங்களையும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற உயிரெழுத்துக்களுடன் சேர்த்திசைத்தனர். ஏழாவது நூற்றாண்டிலேயே தேவாரப் பண்களாகிய தெய்வீக இசை நிரம்பிவழிந்தது தேவாரகாலத்தில் யாழொடு வீணை வாசிக்கும் வழக்கமிருந்தது. சம்பந்தர் பாடிய யாழ்முரிப்பண்ணும்க்குரிய “மாதர் மடப்பிடியும்”என்ற பதிகத்தால் யாழ் அக்காலத்திலிருந்தது என்று தெரிகிறது. நாவுக்கரசர் “வருங்கடல் மீள நின் றெம்மிறை நல்விணை வாசிக்குமே” என்றார். ஏட்டாம் நூற்றண்டு வரைக்கும் பாடப்பட்ட திருவாய்மொழிக்கும், எட்டாம் நூற்றாண்டு சுந்தரராலே பாடப்பட்ட தேவாரங்களுக்குந் தமிழ் முறையிலேயே இசை வகுக்கப்பட்டிருக்கிறது. பத்தாவது நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் எழுந்த சிந்தாமணியிலும் இசைப்பாடல்கள் காணப்படுகின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டிலே சிலப்பதிகார உரை எழுதிய அடியார்க்கு நல்லார். தமிழிசை நூல்கள் அக்காலத்து வட மொழிப் பெயர்கள் பெற்று விளங்கின என்கிறர். அந்நூல்கள், தமிழிசைநூல்களான இந்திரகாளியம், பரத சேனாபதியம், பஞ்சபாரதீயயம், பஞ்சமரபு முதலாயின, பன்னிரண்டாம் நூற்றாண்டின்
క్ష్ngb 2009క్ష్
ހޮ2 2భ్స్వక్ష2Sస్తకళ kత్త%క్షష్టాత్తత్త్వ
R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்பு தமிழிசை நூல்கள் வழக்கொழிந்து வடமொழி இசைநூல்கள் எழுந்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின் சாரங்கதேவர் எழுதிய “சங்கீத ரத்னாகரம்’ என்ற வடமொழிநூலே இக் காலம் வழக்கத்திலிருக்கும் கருநாடக சங்கீதத்திற்கு முதனுாலாகும். சங்கீத ரத்னாகரத்தைத் தொடர்ந்து இசைநூல்கள் பல வடமொழியிலே தமிழ் நாட்டில் எழுந்தன. வேதகாலத்தொட்டுச் சங்கீதத்தைப் பற்றி வடமொழி கூறுவதேயொழிய, சங்கீதரத்னாகரத்திற்கு முன் வடமொழி ஒரு இசைநூலும் பெரிதாக எழுதப்பபடவில்லை.
வான்மீகி இராமயணத்திற் சங்கீதத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இராவணனுடையய இராசசபையிலே தேவ அரம்பையரின் ஆடல்பாடல்களிருந்தன. விராமன்னனுடைய மகன் உத்தரைக்குப் பாடலும் ஆடலும் அருச்சுனனால் “பிருகன்னளை’ என்ற மாறுவேடத்தோடு பாடஞ்சொல்விவைக்கப்பட்டதாக வியாசரது பாரதங்கூறுகிறது இற்றைக்கு 1200 வருடங்களுக்கு முன்பு வடமொழியிலே பரதமுனிவரால் எழுதப்பட்ட ‘பரதநாட்டிய சாத்திரத்திலும்’ நாட்டியத்தைப்பற்றில்லாது, சங்கீதத்தைப்பற்றிச் சொல்லப்படவில்லை, “நாரதர் சங்கித மகரந்தம்” என்ற வடமொழி இசைநூல் இற்றைக்கு 1100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இவையெல்லாம் இசை இலக்கண நூல்களாகும். இசை இலக்கிய நூல் என்றவசையில் இற்றைக்கு 800 வருடங்களுக்கு முன்பு “கீத சோவிந்தம்” என்ற அட்டபதிகள் அடங்கியநூல் சயதேவாரால் எழுதப்பட்டது. மேலே சொல்லப்பட்ட “சங்கீதரத்தினகரம்” இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. தமிழ்நாட்டு இக்காலச் சங்கீத வித்துவான்கள் இந்நூலை மிகவும் பாராட்டுகின்றனர். தமிழ்நாட்டிலிப்படியாக அதியுன்னத நிலைலிருந்த தமிழ்ச்சங்கீத அரசாங்க மாறுதல்களினற் பலவேறுனாலாற் மொழிகளிலே பல்வேறு இசைக்கர்த்தாக்களால் இசையிலக்கண நூல்களையும் இசை இலக்கியங்களையும் புதிதாகப்பெற்றது.
பழைய இயலுமிசையும் ஒன்றித்தது வளர்ந்துவந்தன. தமிழிலுள்ள நான்குவகைச் செய்யுள்களுக்கு அச்செய்யுள்கள் இன்ன இராகங்கள் களிற் பாடப்படவேண்டுமெனற நிர்ணயம் அக்காலத்தேயிருந்தது.
Zಿಲಜ್ಜೈನಸ.2%ಣಾ కెNSS%్వSద్దో క్లిక్స్టిmeb 2009క్ష్మ్స్టో
圣盔盛 2. گئی تھی

Page 25
烈 鹦聚秀 多 థ్రోస్ట2
ఫ్లోక్షS242వ
வெண்பாவைச் சங்கராபரணத்திலும், அகவலை ஆரபி இராகத்திலும், தாலாட்டை நீலாம்பரி இராகத்திலும் பாடவேண்டுமெனப் பழைய இசைமரபு கூறுகிறது. இயற்பாக்களெல்லாம் அசை, சீர், தளை, அடி, தொடை எனற அடிப்படையில் அவ்வவற்றிகுரிய ஓசைகளைத் தழுவி எந்தெந்த இராகங்களிற் பாடவேண்டுமென நிர்ணயிக்கப் பட்டுள்ளன. இன்றும் அம்முறை தமிழகத்தே நிலவிவருகிறது. திருமுறைப்பாடல்கள் பண்டைய தமிழிசைக் கருவூலங்களாகும். இசையறிவின்பயனே திருமுறைகளை ஒதுவது எனக்கூறினாலும் மிகையாகாது. இசைச்சாகித்தியங்கள் உடல் என்று கொண்டால், அச்சாகித்தியங்களுக்குண்டான இசையை உயிரெனலாம். முறையான இசையமைப்பு இயனிசையிரண்டினும் ஒருங்கே புலமைபெற்ற இசைவாணர்களாற்றாண் செய்யமுடியும் “பணி என்னாம், பாடற்கியைபின்றேல்’ என்றபடி பாடலுக்கியைந்த இசையமைய வேண்டும்.
பழைய இசைமரபுப்படி, பண், பண்ணியம், திறம், திறத்திறம், ஆளத்தி என இசைக்கூறுகளிருந்தன. பண் எழு சுரங்களையுடையது. பண்ணியம் ஆறு சுரங்களைக் கொண்டது. திறம் ஐந்து சுரங்களைக் கொண்டது. திறத்திறம் நான்கு சுரங்களைக் கொண்டது. ஆளத்தி யென்பது இராகங்களை ஆலாபித்தலாகும் . இக் காலக் கருநாடக சங்கீதத்திலிவைகள் சம்பூரணம், சாடவம், ஒளடதம், சுராந்தம் எனக் கூறப்படுகின்றன. பண் என்றால் இராகமெனக் கொண்டனர் பண்டைய தமிழர். பண்டைக்காலத்திற் பண்பாடுதலையே தொழிலாகக் கொண்ட மக்களைப் பாணர் என்றும் ஆடுவோரை விறலியர் என்றுங் கூறினர். இந்த முறையிலே திருநீலகண்ட யாழ்ப்பாணரும், திருப்பாணாழ்வாரும், திருமுறைகண்ட சோழரும், திருமுறைகளுக்குப் பண் வகுத்த திருவெருக்கத்தம்புலியூர் அம்மையாரும் பாணர் மரபைச் சேர்ந்த வராவர். பழைய தமிழ்ப்பண்கள் வடமொழிப்பெயரிலே மாறின. செவ்வழிப்பண்ணை எதுகுலகாம்போதி என்றும், சாதாரிப்பண்ணைக் காமவர்த்தனி என்றும், புறநீர்மைப்பண்ணை பூபாளம் என்றும், இந்தளத்தை மயாமாளவகெளளை என்றும் தக்கேசியைக் காம்போதி என்றும் வடமொழிப்பெயர்களாகப் பிற்காலதத்தே மாற்றினார்.
நாதம் 2009இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

签
இப்படியாகப் பண்டைய இசைமரபைத் தழுவியே இடைக்காலத் தேவார இசை இக்காலத்துக் கருநாடக இசை எல்லாம் நிற்கின்றன.
பண்டைய தமிழிசைக்குப்பின் சென்ற 700 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டிலே தேவார திருவாசக, திவ்வியப்பிரந்தம் முதலாய தெய்வீக இசை பண்ணேடு பாடப்பட்டு வந்திருக்கிறது. இதை இடைக்கால இசை என்பர். இதன்பின்பு இற்றைக்கு 450 வருடங்களுக்குமுன்பு கருநாடக சங்கிதம் தஞ்சாவூரில் இரகுநாதநாயக்கர் என்ற அரசனால் வளம்படுத்தப்பட்டது. இவர்காலத்திற் “புரந்தரதாசர்’ கன்னடத்திற் பாட்டுக்களை இயற்றினார். இவர் சங்கீதத்தை முறையாக மாணக்கர்களுக்கு சொல்லிவைக்கும் முறையிலே சுரவரிசை, செண்டைவரிசை, கீதம் ஆகிய சங்கீத பாடவகைகளையும் இயற்றினார், இவரதுகாலம் 16ஆம் நூற்றாண்டாகும் 17ஆம் நூற்றாண்டிலே கோவிந்ததீட்சகர் 72 மேளகர்த்தா அமைப்புமுறையை உருவாக்கினார், இந்த 72 மேளகர்தத்தா அமைப்பு முறையின் பின் 18ம் நூற்றாண்டிலே சங்கீத மும்மூர்த்திகளாக தியாகராசாசுவாமிகள், முத்துசுவாமிதிட்சகர், சாமாசாத்திரிகள் மூவருங் கருநாடக சங்கீதத்திற்கு மெருகுகொடுத்து, சங்கீதத்திற்குச் சிவசக்தி அளித்தார்கள். இம்மூவரும் ஒரே காலத்தவர்களாய் தஞசை மாநிலத்திலே திருவாரூரிற் பிறந்தவர்கள். இப்பொழுது உலகத்திலுள்ள எல்லாச் சங்கீதவகைகளிலும் இந்தக் கருநாடக சங்கீதமே மிகவும் உயர்ந்ததென எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள், சங்கீதக்கலை தென்னிந்தியாவில் இவ்வளவு தானத்தை அடைந்தற்குக் காரணமானவர்கள் இந்தச் சங்கீத மும்மூர்த்திகளேயாவர். இவர்கள் தெலுங்கு, வடமொழியிரண்டிலுஞ் சங்கீத சாகித்தியங்களை இயற்றினார்.
இந்தக் கருநாடக சங்கீதம் பழைய தமிழிசை மரப்பிற்குப் புறம்பான தன்று. மும்மூர்த்திகளும் மற்றையோரும், தெலுங்கிலும் கன்னடத்திலும் வடமொழியிலும் இசைப்பாடல்களைப் பாடிவந்தாலுங் கருநநாடக இசைசமரபு, பழையதமிழிசை மரபை அடிப்படையாகக் கொண்டது. கருநாடக சங்கீதந் தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூரையே மூலதத்தான மாகக் கொண்டது. அது தென்னிந்தியாவில் ஆரம்பித்து ஏறக்குறைய 400 வருடங்களாகிறது. ஆனாலிக் கருநாடக சங்கீதத்திற்கு
靈愛容盃劉靈區Eoo5靂
a *基○宅盗
ÈéÑŅ

Page 26
క్తిస్తా §%[&#භි.
மூலாதாரமாகவுள்ள தமிழிசை மரபு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் தோன்றிய காலத்திருந்தே, மிகமிக வளம்பட்டிருந்தது. இசையைத் தொழிலாகக்கொண்ட ஒதுவார்கள், நட்டுவசாதியினர், மற்றும் நடனம் முதலியன இசைத் தொழிலாளிகளிடையே இன்றும் பழைய தமிழிசைமரபு பிறழாதிருப்பதைக் காணலாம். தேவாரந் திருவாய்மொழி பழைய பண்முறைப்படி பாடப்பட்டுவருகின்றன. பண்டைய தமிழிசை இலக்கணவரம்பு பிறழாது இடைக்காலத் தெய்வீக இசைக்குரிய திருமுறைகள், திருவாய்மொழி ஆதியனவும் இக்காலக் கருநாடக இசையும் வளர்ந்து கொண்டு வருகின்றன.
சென்னையிலே தமிழிசைச் சங்கத்தின்சார்பில் பண்ணாராய்சி நடைபெற்று வருகிறது. இவ்வாராய்ச்சி பழைய பண்முறையை நமக்குத் - தமிழ்நாட்டிற்கு எடுத்துக்காட்டும். தேவாரத்திற் காணப்படும் பண் முறைகள் திருவாய்மொழியிலுங் காணப்படுகின்றன. நாயன்மார்களும் ஆழ்வார்ர்களும் இடைக்காலத்தே இசையை வள்ர்த்தார்கள். தஞ்சைப் பெரிகோவிலைக் கட்டிய இராசராசனும். அவன் மகன் இராசேந்திர சோழனுந் தேவாரப் பண்களை கோவில்களிலே முறையாகப்பபாட நிலதானங்கள் செய்திருந்தார்கள், இன்னும் அக்காலத்தே கோவில் களிலே தேவாரம் ஓதத் “தேவாரமண்டமும்” கட்டப்பட்டிருந்ததாகச் சான்றுகள் உள. இத்தகைய தெய்வீக இசை தமிழ்நாட்டிலே மீண்டும் மறுமலர்ச்சிக்கொள்ள நம்மாலான எல்லாத் தொண்டுகளையுஞ் செய்யவேண்டும். தேவாரப் பண்மூலம் பண்டைய இசைமரபை ஒருவாறு தெளிவுபடுத்தலாம். திருக்கோயிலல்களிலே தேவாரம் பாடுவார், நடமாடுவோர். மங்கள வாத்திய இசை வாசிப்போருக்கு விளை நிலங்கள், மான்யங்கள் வழங்கி ஆதரிக்கவேண்டும். நாதசுவரம் இன்று முக்கிய இடத்தைப் பெறுகிறது. இராகவித்தாரத்தை நாதசுர இசையிலே கேட்கமுடியும். இந்த உத்தம இசைக்கருவி கோவில் விழாக்களிலும் மணவிழாக்களிலும் பிரதான அம்சங்கமாக விளங்குகிறது. தமிழ்நாட்டிற்கே உரிதான இந்த வாத்தியத்தின் பெருமை சொல்லிமுடியாதது. இவ்வாத்தியம் பழையகாலந்தொட்டு இன்றுவரை இசைமரபைக் காத்துவருகிறது.
ಕ್ಲಿಷ್ಗಳ್ಗೆಜ್ಜೈ స్త్రీస్గడ్డి
ܠܐܚܒ
 
 
 
 

గ్లోస్త్రీక్షిప్తి
பழைய இசைமரபு மீண்டுந் தமிழ்நாட்டிலே மிளிர வேண்டுமானால் இசையை மொழியுடனே சேர்த்து வளர்க்கவேண்டும். தமிழ் நாட்டிலே தமிழிசைக்கே முக்கியத்துவங் கொடுக்கவேண்டும். காலமாறுதலால் இயற்றமிழறிவுடையோரும், இசைபயின்றவர்களும் பிரித்து தனித்து வாழ்தல் வருத்தத்தக்கது. தனித்து இசைத்தமிழ் நூல்கள் சங்ககாலத்தே அழித்தொழியவே வேற்றுமொழியில் காலமாறுதலுக்கியைய இசை நூல்கள் எழுந்தன. பழைய இசைமரபு சிறிது தளர்ச்சியுற்றது. தமிழிசை அருகியதின் விளைவாகக் கருநாடக சங்கீதத் தோற்றமுண்டாயது. இன்றைய தமிழிற் புதியபல இசைப் பாடல்களை எழுதி வருகிறதே யல்லாமற் பண்டைய இசைமரபுப்படியும் பண் அமைவுப்படியும் தமிழிசையை வளர்க்க ஆர்வங்காட்டவில்லை, இந்நநிலையில் சுவாமி விபுலாந்தர் விடுத்த “யாழ்நூல்” பெரும் பயனுடைத்தாக விளங்குகிறது.
தமிழிசை இலக்கிய அண்ணாமலைசச் செட்டியாரால் ஆரம்பிக்கு முன்பு தமிழ்நாட்டிலே தமிழ்ப்பாட்டுக்கள் பாடும் வழக்கமும் மிக அரிதாகவே இருந்தது. மேடைக்கச்சேரிசெய்த வித்துவான்கள் பலருக்கு, அவர்களுக்குத் தெரியாத மொழியிலேயே அ.தாவது தெலுங்கு கன்னட, சங்கத மொழிகளிலே சங்கீதக்கச்சேரி செய்யும் நிலமை உண்டாகியது. அந்தந்த மொழியறிவில்லாது வேற்றுமொழிகளில் இசைக்கச்சேரி செய்வோர் தொகை அதிகரித்தது. இசைக்கு மொழியறிவு தேவையில்லை எனத்தமிழ்நாட்டிலே பலர் கருதினர். இச் சமயத்தில் அண்ணாமலைச் செட்டியார் அண்ணாமலைச் சர்வகலாசாலை மூலம் பழைய தமிழிசைக்கு ஆக்கமளித்தனர். பிறநாட்டுமொழிகளைப் போல மொழிவேறு இசைவேறென்றில்லாமல் முன்னேர் இயலிசை நாடகமென மூன்றையுந் தமிழ்மொழியெனவே கருத்தினர்: “முத்தமிழ்ழும் நான்மறையும் ஆனான் கண்டாய்” என்றும் “சங்கத்தமிழ் மூன்றுந்தா” என்றும் அருள்வாக்குக்கள் கூறுகின்றன.
24இநாதம் 2009

Page 27
IIT I I L II. T. H. L. SSSSSS S S S S S S S S S S S S
70ish (Best 62ompliments (7 rom
B.V.M.
HERELD DRY FISH STORES
IMPORTERS EXPORTRS & GENERAL MERCHANTS
NO. 164, 4th Cross Street, Colombo-11. Sri Lanka.
Tel: 2380888, 2439911, Off: 2431684,2381900 Fax: 94-11-234.4744 Res: 2440886 E-mail: divona(Deureka.lk
D II I I LI I I I I
70th (Best 60mptinents (from
NATHAN R. ESROs
General Merchants & Commission Agents
197, 4th Cross Street, Colombo-11.
Sri Lanka. Te: 232.3819
uS uu u S S D D D D S uu u DD S S D HH i i i uu u uu u u u D S LLL uuu Du uS u uuuu SL
 
 
 
 

A ingib 2oo9
(Programme
School Song
fighting of Camp
'Welcome Dance - Grade 1
'Welcome Speech
(Dance – Grade 3, 4
Solo Singing (7 (Praveen)
Speech by the Principal
Orchestra (Bambalapity Hindu College)
(Price Giving
Speech by the Chief guest
Group Song
(Dance - Grade 6,7,8,9
Orchestra
fight song
νοte of Thanks
SNational Anthem

Page 28
வாத்திய இசை
1st - சீ கார்த்திகா(கொ/ இந்து மகளிர் கல்லூரி ) 2nd - க. கோசலன்(கொ/ இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி)
3rd - ப. சுகன்யா(கொ/ இந்து மகளிர் கல்லூரி )
வாய்ப்பாட்டு 1st - எஸ். ஸியானி (கொ/ இந்து மகளிர் கல்லூரி ) 2nd -
எம். ஹரிவர்மன்(கொ/ இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி) 3rd - அஜந்தி (கொ/ இந்து மகளிர் கல்லூரி )
குழு இசை
1st - கொ/ கணபதி இந்து மகளிர் கல்லூரி
ஜெ. ஹிந்துஜா எஸ். சுதர்ஷனா டி மிதுவடிா ஆர். அனுஷா
கவிதையும் இசையமைப்பும்
1st - கொ/ இந்து மகளிர் கல்லூரி
ஐ பாரதி ஐ பவித்ரா
2nd - கொ/ இந்துக் கல்லூரி - பம்பலப்பிட்டி
டி பிரசாந்தன்
என். டிலுக்ஷன்
క్ల్వేహ్రె క్రాప్తిడ్టౌన్లి
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ愛
鲨爱鲨
வாய்ப்பாட்டு
St. லம்பிகேஸ்வினி (கொ. இந்து மகளிர் கல்லூரி ) 2nd பிராஜ் ரமணன் (கொ/ இந்துக் கல்லூரி -பம்பலப்பிட்டி) 3rd கங்கா சுதன் (கொ/ இந்துக் கல்லூரி -பம்பலப்பிட்டி)
கவிதையும் இசையமைப்பும்
1st - கொ/ இந்து மகளிர் கல்லூரி
எஸ். கீர்த்தனா
2nd - கொ/ இந்துக் கல்லூரி -பம்பலப்பிட்டி
ஆர். டானியல்
3rd - கொ/ விவேகானந்தா கல்லூரி
ஏ. அனிஸ்ட்ரன் கே. ஜெயகாந்த்
வாத்திய இசை
St. க. கோசலன் (கொ/ இந்துக் கல்லூரி -பம்பலப்பிட்டி) 2nd க. துஷாந்தன் (கொ/ இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி)
இசையறிவுப் போட்டி
St. கொ/ இந்துக் கல்லூரி - பம்பலப்பிட்டி
கே. துஷயந்தன் ஜி. கோசலன் ஆர். பிரவீன் பீ. கிரிஷாந்த்
2nd கொ/ இந்து மகளிர் கல்லூரி
ஜி. டிலக்ஷி எஸ். கார்த்திகா
பீ. தர்ஷினி

Page 29
薰亥冢 - ܒ -
క్షన్లబ్తో (Engib 2009క్తి
வாத்திய இசை
St அனஜா பி (கொ விவேகானந்தா கல்லூரி)
2nd இரா கெளசல்யா(கொ/ விவேகானந்தா கல்லூரி) 3rd இரா இந்துஜா (கொ விவேகானந்தா கல்லூரி)
இசையறிவுப் போட்டி
1 St. கொ விவேகானந்தா கல்லூரி
அனஜா பி இரா கெளசல்யா இரா இந்துஜா எஸ் கிர்த்திகா எளில் துவாரகா
2nd கொ டீ. எஸ். சேநானாயக்க கல்லூரி
ஆர். ஆதவன் எம். மயூரானந்தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

திறந்த பிரிவு
மெல்லிசை
St. எஸ் துவாரகா (கொ விவேகானந்தா கல்லூரி) 2nd ஆர் ஆதவன் (கொ டீ. எஸ். சேநானாயக்க கல்லூரி) 3rd இரா இந்துஜா (கொ/ விவேகானந்தா கல்லூரி)
LuGioGŐu Hib
St. கொ/ இந்துக் கல்லூரி - பம்பலப்பிட்டி
ஜி செயோன்
ஜெ சாய்தர்ஷன் எஸ் ரீவட்சன் எச் விக்னேஷ் கே துஷாந்தன் எஸ் ரீஷாந்த் ഞഖ Lഖിഴ്കjങ്ങ് பீ கிரிஷாந்த் ஜி சங்கர் ஆர் பிரவீன் ஜி கோசலன்
് ഞഖഖങ്ങഖങ്

Page 30
----------------------------------------------------------------------------------------------T-T-T-T-T-T-T-T-T-T-T-T-니니니구TT-T그日그口T-TT니日日日TT 그 ! T_T-
--
TTL
-
|
V. JEEVADUSAN and C. SAROONAN
T I I I T T T T T P T T T I I I T T Η Ι 1 | | | | | | | Ι Τ I I I
|- ir
SLSS
 

6est Wisbes for
Is sal Vizha 2009
MounaShirann
Mounachchiram
No: 19, IBC ROAD, Colombo - 06

Page 31
പ്രഗ്ര ഗ്ര

三ー>
Poobalasingham Book Depot
A Comprehensive Range of Books
Medical, Engineering, Electronics, School Text Book, Children Books, Computer Studies, Novels & Stationeries
# 309 A 2/3, Galle Road, Tel: 4515775, 2504266, Wella Watte. Fax: 4515775
202,340, Sea Street, Tel: 2422321, 2435713 Colombo - 11. Fax: 2337313
Sri Lanka. E-mail: pbdho(a).sltnet.lk
4A, Hospital Road, Jaffna. Tel: O212226693
70th (Best (20mpliments (from
M.W. MARHETINGS
GENRAL MERCHANTS DEALERS IN ALL KND OF Oil & POONAC ETC.
NO.30-111, Wolfendhal street Colombo-13
Te:2343015 2321237 泛三> ܠܐܝܘ

Page 32
委烈癸多、溪 # ~ నైన్స్త%Nస్ట్రోt క్త్వట్జ్గెః క్స్టిశ్లే
தமிழ் இலக்கியங்களில் யாழிசை
இயற்கையோடு எழுந்த இசை தமிழிசை,
- ஆற்றொலி
- அருவியொலி
- வண்டொலி
- தும்பியிசை
- குயிலின் கூடி ஒலிக்கும் இசை - தமிழிசையாம்.
“யாழ் நூல்’ என்ற பழந்தமிழ் நூல் விபுலாநந்தரால் இயற்றப்பட்டதாம்.
அதன் சிறப்பியல்புகளை விபுலாநந்தர் விளக்கியுரைத்த போது ஈர்க்கப்பட்ட பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், யாழை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சி செய்தது தனிச் சிறப்புடையதாம்.
- வில்யாழ்
- பேரியாழ்
- சீறியாழ்
- செங்கோட்டியாழ்
- LD35JuJIT
- 3 (335/TLu JFTp
என அதன் பகுப்புகள் அமையும்.
 
 
 
 
 
 
 
 
 

効 磁多y$多
感溢き「※ థ్రోక్షస్త్ర
22Sa bጎ፩
பண்டை நாளில் சிறப்புப் பெற்றிருந்த “மிசரம;’ என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீகக் கடற்கரை நாடான அழிந்து விட்ட சுமேரியாவிலும் “சால் தேயா’ எனச் சிதைந்த சோழ தேசத்திலும், சேரர் வென்று ஆட்சி புரிந்த கிரேக்கத் தீவு, அதனருகே இருந்த யவனபுரத்திலும், உரோமர் வருதற்கு முன் இத்தாலியிலும், பழைய ஸ்பெயின் தேசத்திலும், தமிழ் மக்கள் வாழ்ந்து நாகரிகம் பரப்பினர் என மேற்றிசை அறிஞர்கள் தம் ஆராய்ச்சியில் கண்டு வெளியிட்டுள்ளனர்.
இந்நாடுகளில் யாழிசைக் கருவி தெய்வமாகவே போற்றப்பட்டது என விபுலாநந்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார். சிந்துநதி தீரத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் “முகிஞ்டதரை” எனப் பொருள் தரும் மொகஞ்சதாரோவின் இறந்தோர் மேடான இடத்திலும் “மிதுனராசி யாழ்” என்ற பெயரால் அழைக்கப்பட்டு திணையாழுருவக் குறியீடு செய்யப்பட்டுள்ளதை விபுலாநந்தர் சுட்டிக் காட்டுவது காணத்தக்கது. அடிகளார் பத்து ஆண்டுகள் யாழ் நூலை ஆய்ந்து பல நுண்ணிய விளக்கங்கள் தருதல் காணலாம். கி.மு.3000த்தில் சுமேரியர் பயன்படுத்திய கலைப்பொருள்களுள் யாழும் ஒன்றாம். அது ஆங்கிலத்தில் “ஆர்ப்” எனப்படும். எகிப்தியர் பயன்படுத்திய யாழ், பிரமிடுகள் எழுந்த காலத்தில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. Ui Typ
பழந்தமிழகத்தில், சங்க காலத்திற்கு முன்னரே காணக் கிடைத்துள்ளது. யாழ் உருப்பியலுள் “வில்யாழ்' பற்றிய விளக்கம் கடைச்சங்கப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய பெரும்பாணாற்றுப்படை பாடலடிகளில் காணலாம். *’தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி ஒன்றமர் உடுக்கை கூழார் இடையன் கன்றமர் நிரையொடு கானத் தல்கி அந் நுணவிர் புகை கமழகத்தை முயன்று ஞெலி கோற் கொண்ட பெரவிறல் நெகிழா செந்தித் தொட்ட கருந்துளைக் குழலின் “இன்தீம் பாலை முனை குமிழின் புழற்கோட்டுத் தொடுத்த மரபுரி நரம்பின் வில்யாழ் இசைத்தம் விரலெறி குறிஞ்சி புல்லார் வியன்புலம் போகி’ என்பதாம். வில்யாழின் இசை வண்டின் இமிரிசையை ஒத்த காரணம் ஒலியைப் பெருக்கிக் காட்டக் கூடிய பத்தர் குமிழும் கொம்பே இதில் கோடாக - பத்தராக அமைந்துள்ளது. புதியதாகச் క్లిన్లబ్తో @*S三忘G
mgb 2009క్ష్శ్లే
经奎 نوعیت

Page 33
செய்யும் முறைக்குரிய அளவுகளையும் நூலில் தந்துள்ளமையைக் காணலாம்.
கல்லாடம் கூறும் நாரதப் பேரியாழ் 32 விரல் அளவு அகலம், நான்கு விரல் அளவு நீளம் முனைகளைக் கொண்ட இந்த யாழ் ஆயிரம் தந்திகளைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் 1008 விதமாக இசை வேதங்களை வாசிக்க இயலும். மும்முனை என்பது மந்திர, மத்யம் கேட்க அமைக்கப்பட்டிருந்தது. இக்கருவி இத்தாலி தேசத்தவர் பயன்படுத்தும் “அரமண்டிலம்’ என்ற கருவியை ஒத்தது என ஆபிரகாம் பண்டிதர் கருத்துத் தெரிவிக்கின்றார். தொல்காப்பியம் தொடங்கி பல சங்க இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் யாழைப் பற்றிய இனிய செய்திகளை நமக்குத் தருகின்றன. தொல்காப்பியத்தில்,
“இசையொடு சிவணியநரம்பின் மறைய என்மனார் புலவர்” எனவரும் நரம்பின் மறை என்பது இசைக்குறிப்பு மட்டுமன்று, நச்சினார்க்கினியர் கூறும் யாழ் நூலையும் நினைக்கச் செய்யும். குழலை விட யாழை விட இனியது மழலை என்பார் திருவள்ளுவர். இக்கருவிகளில் வரும் ‘ழ’கரச் சிறப்புப் போன்றே மழலைச் சிறப்பு இனியதாம். மழலை மொழிச் சிறப்பு எவ்வாறோ அவ்வாறே யாழிசைச் சிறப்பு:பதிற்றுப்பத்தில் பகைவர்க்குப் பணியாத தன்மையுடைய மன்னரை பேரியாழ் துணையுடன் பாணர் பண்பாடிப் போற்றுவதாக அமையும் பாடலொன்று,
வண்டுபடு கூந்தல் முடி புனை மகளிர் தொடைபடு பேரியாழ் பாலைப் பண்ணிப்
L60ösun LDJLiaö 9 606b uTLஇனிது புறந்தந்தவர்க்கின் மகிழ் சுரத்தலின் என அமையும்.
நெடுநல்வாடையில் ஆடல், பாடல் இரண்டிலும் வல்லமை வாய்ந்த மகளிர் யாழை மீட்டி, இனிமையுறப் பாடல் பாடும் செய்தி குறிப்பிடப்படுகிறது யாழின் நரம்புகள் முறுக்கவிழ்ந்திருந்தால், தம் மார்பில் ஒற்றிச் சூடுபடுத்த யாழை மீட்டிய நிலையினை,
క్రిస్ట2:2N
W) 2N 釜 2
 
 
 
 
 
 

yy7ಿತ್ತೇ.2ÝY2:
ŠSIDEKRÈS
ஆடல் மகளிர் பாடல் கொண் புணர்மார்
தண்மையில் திரிந்த தண்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப (நெடுநல்.67-70)
என விளக்கும். யாழின் கோடாகிய கொம்பு பெரும்பாலும் கரிய நிறத்துடன் விளங்கியமையைப் பல சங்க இலக்கியங்கள் சான்று காட்டுகின்றன. யாழின் இனிமைக்கு விளக்கம் காட்டும் மதுரைக் காஞ்சிப் பாடலொன்று,
“தாதுண் தும்பி போது முரன்றால்
கோதில் அந்தணர் வேதம் பாட
சீரினது கொண்டு நரம்பின் தியக்கி
யாழோர் மருதம் பண்ண’ (மதுரை.655-658) எனக்கூறும்.
வேதம் பாடுநர் இசையுடன் மருதப் பண்ணும் கலந்து ஒலிப்பது யாழிசையின் சிறப்பாக உள்ளது.
யாழில்,
- பண்ணல்
- பரிவட்டணை ஆராய்தல்
- தைவரல்
- நண்ணியசெலவு
- குறும்போக்கு
ஆகிய குற்றங்கள் நீங்கிய யாழைக் கையில் தொழுது வாங்கும் இயல்பால் யாழின் தெய்வீகத் தன்மை புலனாகும். அத்தகைய யாழை பண்ணாராய்ச்சி வித்தகர் விருப்பப்படி மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியும் தக்கதே எனக் கருதத் தோன்றுகிறது. 靈愛優區5至605露
纥※ 23S

Page 34
Ts
AAMY
16,37th Lane, WellaWatta.
Te:060-2159302
Brilliant Institute 136, Sangamitha Mawatha
1ረkረሀDላሃ4/KU/MAR
Science
T.P.- 2347728
 
 

VVT 174
Neu Wishnu Trading C.
General Merchants & Commission Agents
For Local Produce
174, 4th Cross Street, TP:324364 Colombo - 11 :434874
འ༽
Me
- C- CANDALL
IMPORTERS
No. 219, Prince Street, Colombo-11 Te:2391 650

Page 35
ప్రాస్తత్తపు
நீயோ $арғuлтаб офёртий
அதிசயமான நதிநீஞ்
கலந்துவிட்ட பின்னும் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய் காட்டாற்றின் வெள்ளமாக ஒளியால் தொட்டுத் தழுவிச்செல்லும் வான் நிலவு! விழியால் தொட்டுச் சீண்டிச்செல்லும் மண்நிலவு நீ!
எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!
உன்னால் கிழிக்கப்படுகின்றன எண் காயங்கள் வாசிக்கப்படுகின்றன. அவையே கவிதைகளாய்!
உன் கண் இடறி காதல் கடலில் விழுந்துவிட்ட குருடன் நான்!
ஒடிந்து கிடந்த
புல்லாங்குழலெடுத்து மகுடி ஊதினேன்!
g56tuit
இசையாக வழிகிறாய்!
露ーリ愛
ఫ్రాక్షుడesX2 .23بر WN
2
 
 
 
 

Vé
l U. a
B/rg 2. B/1&2 }^B2Bø Brfi í PA&Z
So 688 C
Industrial chemicals, Raw materials & Solvents
For
Rubber, Textile, Plastics, Glass, Paints, soap, Ceramics, Plantation, Food, Leather Cosmetics & maintenance.
Jayes Trading Company
P.O.BOX-293 Colombo-11.
Telephone : 2338851 - 3
2436366 (Hunting)
E-mail: jaychemG)sitnet. Ik
Fax : 2449514, 2321156
Web : WWW-jaychemlk.com
ಭxಳ್ತ :'gwது: ಘ೫॰ಟ್ತಿಲ್ಲಜ್ಞಐಯಾಣಾಭ ః LSkeTSeTSLTA0yyiyiekeSeTleHeSeeSTekTTrMTSyyMyyryuyyyesS SMkSkSkzkMyyyueeu S SirsyyTSkS eAeSLCLTyeyy

Page 36
(0. 13est 62omplineuts (from N
E.S.A
S. SITTAMPALAM A SGD
223, Fifth Cross Street, Tel:2326587, Colombo-1 1. Mob:0714543804
*YYYYYYYYYYYYN
WESTE
Jewellery Mart
Jewellery & Gem Merchants
88, Sea street, Tel:2433977, 2391271 Colombo-11 Fax: 2335682
V lanka. لر

துன்கலையும் சமுதாயமும்
இன்றுள்ள நமது சமுதாயம் இரண்டு வர்க்கங்களைக் கொண்டது. அவை, பொருளும் வசதியும் படைத்தவர்கள் சமுதாயம். அடுத்தவர்கள் பொருளும் வசதியுமற்ற சமுதாயம். இந்த சமுதாயப்பிரிவு நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.
பொருள் படைத்த வர்க்கத்தரிடம், எல்லா வசதிகளும் இருக்கின்றன; ஆகையால் அவர்கள் கல்வி, அறிவு, கலைகள் முதலியவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர். பொருள்வசதி இல்லாவிட்டாலும் கல்வி, அறிவு, கலை, முதலியவற்றிலே சிறந்தவர்கள் பொருள் படைத்த வர்க்கத்தாரை ஓட்டியே வாழ்ந்து வந்தனர்; வாழ்ந்தும் வருகின்றனர்.
பொருளற்ற வர்க்கத்தினர் பொரும்பாலும் உழைப்பாளி களாகவும் , தொழிலாளிகளாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைப் படகினை ஒட்டுவதற்கே பெரும் பொழுதை கழிக்கும் நிலையில் இருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் கல்வியிலோ; அறிவிலோ, கலையிலோ தேர்ச்சி பெற நேரமும் இல்லை; பொருளாதார வசதியும் இல்லை.
இந்தக் காரணத்தால், நமது நாட்டில் இன்று வளர்ந் திருக்கும் கலைகள், காவியங்கள், கவிதை, இலக்கியங்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் சுவைத்துப் பொழுது போக்குகின்றர்.
வளர்ந்திருக்கும் கலைகளும், கவிதைகளும், கதை களும் உயர்ந்த வர்க்கத்தினரின் வாழ்க்கைகளை சித்தரிப்பவனவாகவே அமைந்திருகினறன. சினிமா 靈愛圈區西至665憂 SS

Page 37
asser
颐丞葵※秀 S3S ぐ。S.
చేస్తాక$29
உட்பட கலைகள், கதைகள், கவிதைகள், காவியங்கள் வளர்வதற்கு வசதி படைத்தவர்களே உதவி செய்து வந்தனர், வருகிறார்கள். இவைகள் தங்கள் பொழுது போக்குவதற்கு உதவின என்ற காரணத்தால்தான் இவைகள் வளர்வதற்கும் உதவி செய்து வந்தனர்.
வசதி படைத்தவர்களால் கலைகள் வளர்ந்தன, என்பதைக் கொண்டு, வசதி படைத்தவர்கள் மட்டும்தான் கலையுணர்ச்சி படைத்தவர்கள் என்று சொல்லிவிடமுடியாது. உழைப்பாளிகளுக்கும், ஏழைகளுக்கும் கலை உணர்ச்சி உண்டு. அவர்களும் கவிதைகளையும் காவிய ங்களையும், கலைகளையும் படித்து, கேட்டு, பார்த்து, சுவைக்கும் உணர்ச்சி படைத்தவர்கள். இத்தகைய மக்களுக்கான கலைகளும், நாட்டில் ஒரு புறத்தில் வளர்ந்து கொண்டுதான் இருந்தன. இவர்கள் சுவைக்கும் வகையில் கலைகளை வளர்த்த அறிஞர்களும் நாட்டில் இருந்தனர்.
கூத்திலே அரசர்களுக்காக ஆடும் கூத்து, பொதுமக்களுக்காக ஆடும் கூத்து என்று இரண்டு பிரிவு இருந்தன; இது இலக்கியங்களில் காணப்படும் செய்தி. இது போலவே இலக்கியங்களிலும் பொது மக்களுக்கான இலக்கியங்கள், உயர்ந்த வர்க்கத்தினருக்கான இலக்கியங்கள் என்று இரு பிரிவுகள் இருந்தன என்பதில் ஐயமில்லை.
உதாரணமாக கலையை எடுத்துக் கொள்வோம். பரதநாட்டியம் என்பது அரியதொரு கலை. இதை நுண்ணறிவு, கலைரசனை படைத்த வர்கள்தான் பார்த்து அதன் நளினத்தை சுவைக்க முடியும். மற்றவர்கள், நடனமாடும் மங்கையின் அழகைத்தான் சுவைக்க முடியும். ஆகவே , கல்வி அறிவு படைத்த ஓய்வு நேரத்தை மிகுதியாகப் பெற்ற வசதி படைத்த மக்களின் பொழுதுபோக்குக்காக வளர்ந்த கலைதான் இது.
கரகம் எடுத்து ஆடுதல், காவடி தூக்கி ஆடுதல், கும்மி-கோலாட்டம் முதலியவைகளும் கலைகள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இக்கலைகளை உழைப்பார்களும், வறியவர்களும் பார்த்து பரவசம் அடைகிறார்கள். பரத நாட்டியத்தைவிட இக்கலைப் பயிற்சி
థ్రో
 
 
 
 
 
 
 

క్షన్స్తః
2% పGషీSకడజీty 意多乞
எளிது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆகையால் இக்கலைகளை மக்கள் கலை என்று சொல்லிவிடலாம். பாடல்களும் , சங்கீதங்களும் நுண்கலையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சங்கீதம்
கர்நாடக இசைக் கலைஞர்கள் ராகம், தாளம், பல்லவிகளிலே சொக்கி அதில் லயத்துவிடுவார்கள். ஆனால், ஏழைப் பொதுமக்களுக்கு இத்தகைய உயர்ந்த சங்கீதங்களை ரசிக்க, சுவைக்க முடியவதில்லை. பாடல்களிலும், தியாகராஜ கீர்த்தனம், முத்துத்தாண்டவர் பதம் போன்ற சரித்திரக் கீர்த்தனை முதலியவைகளைப் பொதுமக்கள் அவ்வளவாக சுவைப்பதில்லை. எளிதாக பாடக் கூடிய - நன்றாக விளங்கக் கூடிய தெம்மாங்கு, தில்லானா, டப்பா, சிந்து முதலிய பாடல்கள். இவ்வகையான எளிய பாடல்கள் பொதுமக்கள் சுவைக்கின்றனர். இதனை நாம் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம். ஆகவே, கலை, சங்கீதம்பாட்டு இவைகளிலே இரு பிரிவுகள் இருப்பதைக் காண்கிறோம்.
காவியங்களை எடுத்துக் கொள்ளுவோம். காவியங்களும் இரு வகையாக , அதாவது பொது மக்கள் காவியம், உயர்ந்த வர்க்கத்தினர் காவியம் என்று இரண்டு வகையாகவே வளர்ந்திருக்கின்றன.

Page 38
彦澎员 彦澎觅
THE AUTO PRITER
大 Specialists in 大 All ACCount BookS
(CALENDARS 82 DARES
122. CENTRAL ROAD ஒட்டோ அச்சகம் coloMBO-12 y 122, சென்ரல் வீதி
கொழும்பு-12
Te: 2433351 Fax: 2321843
SSLSLLLSLSLLLSLSLSLSLS
C.T.S. l-A
CTS TRADE CENTRE
General merchants & Commission agents for all local product
No: 49-A, Fourth Cross Street, Colombo-11 Te: 2438932 || 4712469
延公垩登 廷公垩

70ish (Best 62ompliments (from
Oharpshan TPaderos (Puet) Ltd.
General Merchants & Commission Agents
No. 191, 4th Cross Street, fe:5363691 Colombo-11. 2384266
ru-I-II Li Liu L S LSS LLL SSS LLSASLLLSASLSA A LS SLGSSASLSSASSLLLLLSSASLSSASSLLL SASLLLS S LLL SSS LLSASLLLLLLLYS L S SLLLLSS SLLLLLSAS SLLLLLLSLLLSASLLLSLLJSLLSLSSLLSLSS L L
வாழ்க வளமுடன்
2) faluDLILò
T. M. B. ENTERPRISE
GENERAL MERCHANTS, COMMISSION AGENTS
NO. 18, Fourth Cross Street, Colombo-11.
Phone: 2338239- 49.99958

Page 39
70ish (Best 6ompliments (from
SHR MAHA WISNU
CENERAL MERCHANTS & COMMISSION AGENTS
Wo. 70, 72, Stavßey Road, Jawa,
7.p; 222 - 6624
இல, 70, 72, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
 

క్ల్విస్వస్టāā
sa హఉ2భక
a.
2&SSSSS2
ஒரு நாட்டின் பண்பாட்டு வளத்தையும், கலைப்பிரிவின் இசைத்திறத்தையும் வெளிப்படுத்தும் எந்த நாட்டு மொழியிலும் இந்த இசைக்கு ஒரு தனித்துவம் உள்ளதால், எங்கும் எந்தத் தாய்மொழியிலும் கொடுக்கப்படும் இசை புகழ்பெற்றதே.
இசைக் கருவிகளில் தோற்கருவிகள் மட்டுமே முப்பதுக்கு மேல் இருந்தன என்பார்கள். அதில் அகமுடிவு புறமுடிவு
என அக்கருவிகளில் வகைப்படுத்தப்பட்டன. அகமுடிவு
அமைதி கூட்டும் இன்னிசைக்கும், புறமுடிவு ஆராவரச் செயல்களுக்கு உரியதென்றும் உள்ளது. பண்களும் கூடக் காலத்துக்கேற்றாற் போல் வகைப்பட்டிருந்தன.
யற்கை இசையாகும். வில் நாண் தெறித்த ஒலியில் இருந்து யாழும், மூங்கிலில் வண்டுதுளைத்த ஓட்டை வளியே காற்றுப் புகுந்து வரும் ஒலியினைக் கேட்டு குழழும் கண்டு பிடித்தனர், இசைக்கு முலமான ஸ்வரங்களைத் தமிழின் உயிர் ஏழுமே தந்தன. இசை முறையில் ஆரோகண அவரோகம் என வகுக்கப்பட்டுது இதைச் சேக்கிழர் ஆரோசை, அமரோசை என்று
குறிப்பிட்டார்.
V மக்கள் வாழ்க்கைக்கு இசை இனியதோர் மருந்தாகும்.
இன்பத்தில் மட்டும் இல்லாமல் துன்பத்தைத் தூக்கி எறியவும் இசை துணையாக உள்ளது. உழைப்பின் களைப்பைப் போக்க ஒரு மருந்தாகவும், மகளிரின் உள்ளத்தை மயக்கி, அவர்தம் அடாத கொடுமைகளில் இருந்து வழிச் செல்வோரைக் காத்ததாக இலக்கியம் பேசுகின்றது. அன்றைய காலத்தில் கூறப்பட்ட இந்த
R2E S$నై%NNSA ృప్తిల్ల్లోmgb 2009న్ధక్ష్స్గ
உண்மை இன்றும், என்றும் நோய் தீர்க்கும் மருந்தாக
བ་མ་
କ୍ରୁଞ୍ଚ
KN

Page 40
நாதம் 2009
இருக்கும் இசைக்கு மிஞ்சிய வரம் ஏது? வண்டுகளின் ரீங்காரத்தில் புதர்களும் வாய் மலர்ந்தனவாம். இசைக்கு எங்கும் எதிலும் ஒரு மகத்துவம் உண்டு. இசையை ரசித்தால் மட்டும் போததாது. அதோடு நாம் கலந்து விடனும் அப்போதுதான் இசையை இன்பமாக ரசிக்க (ԼՔւգեւյլb.
இசை உணர்வுகளுடன் ஐக்கியமாகிப்போவதால் தான் நாம் அதனோடு ஆட்படுத்தப்படுகின்றோம். இன்றைய நிலையில் ஆடலும் பாடலும் தனித்தனியாகிய போதிலும், தொடக்கத்தில் இரண்டுமே ஒருங்கிசைந்தன. இந்தப் பிணப்புதான் இசை எதுவாக இருந்தாலும் நம்மை அசைக்கின்றது. அடி எடுத்து ஆடுவதற்குக் கூட இசை அசைவாக இருக்கணும், அதற்குரிய தாளம் சுருதி சேரனும் அப்போதுதான் நடனம் கூடச் சரியாக அமையும். ஆடலில் பிரிந்த பாடலுக்கு இசையமைதி தேவை. அதன் பொருற்டே எழுந்தன யாப்பு இசை இசைய்மைதி வருமாயின் யாப்பமைதியும் தானே அமையும். இலக்கியம் தெரிந்தவர்கள், இசை அறியாதவர்கள், இசை அறிந்தவர்கள், இலக்கியம் அறியாதவர்கள் என்று ஒருகாலத்தில் பேசப்பட்டது.
இதன் பொருட்டோ என்னவோ கர்நாடக இசை என்று அழைக்கப்படும் தமிழிசை பற்பல காரணங்களை முன்னிட்டு உருவம் தெரியாமல் காட்சி அளிக்கின்றது. இருப்பினும் தழில் இலக்கியத்தோடு தொடர்பு கொண்டுள்து.
இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்பது பொருள். மனிதனையும், மற்ற உயிரினங்களையும், இறைவணையும் இசைய வைக்கின்றது. இதோடு இணங்கச் செய்கின்ற இறைவன் கூட இசை வடிவமாய் இருக்கின்றான்.என்றது. இசை ஒரு அரும் சாதனம். இசை கட்டுப்பாடான, இனிமையான ஒலியாகும். இசை என்றாலே இனிமை, இனிமை இல்லை என்றால் அது இரைச்சல். இசையை வட மொழியில் நாதம் என்று அழபப்பார்கள். ஏன், இறைவன் கூட இசை வடிவில் இருக்கின்றான்.
பிறப்பு முதல் இறப்பு வரை இசை, இசை எங்கும் ஒலித்துகொண்டே இருக்கும்.
茨蟹°邸殊爱魔 エー స్వైన్టెస్ట్రోRళS్నల్డ్ర
థ్రో2 多盔 2NY §&ණී
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழிசை குறித்து சிறு கண்ணோட்டம்
உலக இசை வரலாறு கிரேக்க நாட்டிசையின் தொடக்கத்திலிருந்தே ஆராயப்படுகின்றது. கி.பி. 15 ஆவது நூற்றாண்டிற்குப் பின்பு ஐரோப்பியர்கள் ஒற்றைச் சுரங்கங்களால் ஆக்கப்படும் பண்ணிசை இசைக்கும் முறையை விடுத்துப் பல சுரங்களை இசைக்கும் முறைக்குச் சென்றனர்.
இதனால் கிரேக்க இசையின் இலக்கணங்களைப் பற்றி பின்னால் அவர்களால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இராசி மண்டலங்கள் குறித்து ஏன் பேசுகின்றனர் என வியப்படைகின்றனர். பண்டைய கிரேக்க இசைக்கு அடிப்படையாக அமைந்தது தமிழிசையே என்பதை அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்து கின்றன.
தமிழிசை குறித்த இன்றைய ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்தவர் ஆபிரகாம் பண்டிதர் ஆவார். இவரைத் தொடர்ந்து சுவாமி விபுலாநந்தர் (யாழ்நூல்) இராமநாதன் (சிலப்பதிகார இசை நுணுக்க விளக்கம்) சாம்பமூர்த்தி சுந்தரம் (தமிழிசைக் கலைக் களஞ்சியம்) போன்றோர் தமிழிசை ஆய்வுக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர்.
பரத நாட்டியம் என்பது தமிழர் நடனமே என்பது இன்று மெய்ப்பிக் கப்பட்டுள்ளது. அதுபோல் கர்நாடக இசை என்பதும் தமிழர் இசையே என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடரும் ஆய்வுகள் தமிழிசையே உலகின் முதல் இசை என்பதையும் மெய்ப்பிக்கும். இந்த விடயத்தையும் தமிழிசையின் ஆழ அகலத்தையும் தொட்டுக்காட்டவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. இதில் வரும் விடயங்கள் ஒலை சஞ்சிகை (சூலை, மாசி 2008), சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள் எனும் சேலம் செயலட்சுமியின் நூல் ஆகியவற்றிலிருந்து பெரும்பாலும் மாற்றமின்றி எடுத்தாளப்பட்டுள்ளன.
முத்துச்சாமி நாடாருக்கும் அன்னம்மாளுக்கும் சாம்பவர் வடகரை எனும் ஊரில் 02.08.1859 இல் ஆபிரகாம் பிறந்தார். இவர் 31.08.1919 இல் மறைந்தார். கர்நாடக சங்கீதம் எனும் இசை மரபு பழந்தமிழ் இசை மரபே என்ற எண்ணம் ஆபிரகாம்ளு பண்டிதருக்கு ஏற்பட்டது.
§4′ණු
పBSకడeస్త2

Page 41
S. Տ థ్రె2ృప్త
அவர் சிலப்பதிகாரத்தை ஆராய்ந்தபோது, அதில் வானநூலில் குறிப்பிடப்படும் இராசிப் பெயர்கள் இசையைக் குறிப்பிட வருவது கண்டு ஆச்சரியமடைந்தார். மருத்துவம், சோதிடம், வான் நிலைச் சாத்திரம் ஆகியவற்றில் அறிவு கொண்டிருந்த பண்டிதர் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வட்டப்பாலை, இராசிச் சக்கரம் பற்றிய பகுதிகளையும் சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்ற நூல்களையும் ஆய்ந்தபோது அங்கு அரைச்சுரம், காற்சுரம், நுண்சுரங்கள் குறித்து திட்டவட்டமாக இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளதைக் கண்டுகொண்டார்.
சங்கீத ரத்னநாமம், சங்கீதபாரியாதன், இராகவிபோதம், சுரமேளகலா நிதி முதலிய வடமொழி நூல்களில் ஒரு இசுதாயியில் 22 சுருதிகளுள்ளன என்றே கூறப்பட்டுள்ளது.
பண்டிதர் இராகங்களில் நுட்ப சுருதிகள் வருவதைக்கண்டு தமிழிசை 12 சுரங்களிலோ, 22 சுருதிகளிலோ கட்டப்படாது என்றும் 24, 48, 96 போன்ற நுட்ப சுருதிகள் இருக்க வேண்டும் என்றும் ஆய்வு முறையாக நிறுவுவதில் வெற்றிகண்டார். பழந்தமிழ் மக்கள் ஒரு இசுதாயியிலுள்ள 12 சுரங்களை ச, ப முறையாகவும் ச, ம முறையாகவும் சுர ஞானத்தைக் கொண்டு கிரகசுர மாற்றில் பல பண்களை உண்டாக்கிக் கானம் பண்ணினர். பழந் தமிழ் நூல்கள் பேசும் ஆயப்பாலை முறை இதுவே எனப் பண்டிதர் கண்டுபிடித்தார்.
நமது பழந்தமிழ் நூல்களில் ஏழ்பெரும்பாலை என அடிக்கடி கூறப்படுகின்றது. சிலம்பில் கூறப்படும் வட்டப்பாலை முறையில் ஏழ்பெரும் பாலைகளை செம்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, மேற்செம் பாலை, படும் மலைப் பாலை, செல் வழிப்பாலை, விரிம் பாலை என அமைத்துக்காட்டுவதில் பண்டிதர் வெற்றி பெற்றார்.
ஆபிரகாம் பண்டிதர் இந்த ஏழு பண்களையும் வட்டப்பாலை முறையில் இசையின் 12 சுரத்தானங்களை 12 இராசி வீடுகளில் கொண்டு வட்டத்தை 12 உட்பிரிவுகளாகப் பிரித்தார். அதாவது, அரைவட்டம், கால்வட்டம் என்று குறுக்காக அவற்றில் 12 சுரத்தானங்களை அமைத்து ஏழ்பெரும் பாலைகளைக் கண்டு பிடித்துக் காட்டினார்.
 
 

எடுத்துக்காட்டாக வட்டப்பாலை குறித்து வரும் சூத்திரத்திற்கு அமைவாக சுர நிலைகளை நிறுத்தினால் அதாவது குரல் (ச) இடப இடத்திலும் துத்தம் (ரி) கடகத்திலும் கைக்கிளை (க) சிம்மத்திலும் உழை (ம) கோலாகிய துலாத்திலும் இளி (ப) தனுசிலும் விளரி (த) கும்பத்திலும் தாரம் (நி) மீனத்திலும் இடம்பெறும். இந்தப் பாலையின் நிரல் செம்பாலைப் பண்ணைக் குறிக்கின்றது. செம்பாலைப் பண்ணே முதற்பண் என்றும் கூறப்பட்டுள்ளது. இது அரிகாம்போதி எனப்படுகின்றது. சிலர் முதற்பண் சங்கராபரணம் என்று கூறுவர். இது குறித்துச் சர்ச்சை முழுமையாகத் தீரவில்லை.
இதற்கான சூத்திரமும் இராசி வட்டமும் கீழே தரப்பட்டுள்ளன. ‘ஏத்தும் இடபம் அலவனுடன் சீயங்
கோற்றனுக் கும்பமொடு மீனமிவை - பார்த்து குரன் முதற்றார மிறு வாய்க் கிடந்த h
நிரலேழும் செம்பாலை நேர்’
பண்டிதரால் தமிழிசை குறித்து எழுதப்பட்ட “கருணாமிர்த சாகரம்’ எனும் நூல் தமிழிசை குறித்த ஓர் ஒப்பற்ற நூலாகும்.
கர்நாடக இசையானது பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே அந்தப் பெயர் பெற்றது. புரந்தரதாசர் என்ற வைணவப் பெரியார் கர்நாடக மாநிலத்திற்தோன்றி இசைக்குரிய அடிப்படைப் பயிற்சிகளை அலங்காரம், கீதம், சுரம், யதி முதலியவைகளை ஆக்கிவைத்ததால் அவரையே கர்நாடக சங்கீதத்தின் பிதாமகன் எனப் பிழையாக அழைக்கும் வழக்கம் தோன்றியது.
வடமொழியிலும் தெலுங்கிலும் இசை குறித்து நூல்கள் தோன்றின. இந்த நூல்கள் ஏழிசைப் பிறக்கும் முறை, பண்கள் பிறக்கும் முறை பற்றிய அடிப்படைக்கொள்கைகள் ஒன்றையும் கூறாமல் இருப்பதைக் காணமுடியும். இவற்றிற்கான வேர்களைத் தமிழ் இலக்கியங்களில் இலகுவாகக் காணமுடியும். புரந்தரதாசரே இசைப் பாரம்பரியம் மிகப் பழமையானது எனக் கூறியுள்ளார்.

Page 42
ன்பார் அவரது மேளகர்த்தாத் திட்டத்தில் ரிசபத்திற்கு ஈ.ரி.ரு என்றும் காந்தாரத்திற்கு க.கி.கு. என்றும் சுரக் குறிப்புக்களைக் குறிக்கும் முறையை ஏற்படுத்தினார்.
மேலும் தானே இதனைக் கண்டுபிடித்ததாகவும் கூறினார். ஒரு சுரத்தில் நான்கில் ஒரு பாகக்கூறுகளை உயிரெழுத்து மூலம் உணர்த்தும் வழக்குத் தமிழ் நாட்டில் இருந்தது. குடுமியாமலைக் கல்வெட்டில் ஒரு சுரம் நான்காகப் பகுக் கப்பட்டு ர, ரி, ரு, ரெ என்றவாறு குறிக்கப்பட்டுள்ளதைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி எடுத்துக்காட்டியுள்ளார். இந்தக் கல்வெட்டு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவமன்னன் மகேந்திரன் காலத்ததாகும். குடுமியாமலைக் கல்வெட்டில் ஆஈ.ஊ.ஏ (ஏழிசைக்கு சமமான உயிரெழுத்துக்கள்) ரா, ரி, ரு, ரே, (ரீன் நான்கு வகை கள்) கா, கி, கூ, கெ (கவின் நான்கு வகைகள்) தா, தீ, தூ, தே (தவின் நான்கு வகைகள்) எனும் குறிப்புக்கள் உண்டு.
ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழர்ளு பண்பாடு மிகவும் இன்பம் பயக்கத் தக்கது.
‘வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு
குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை-பிங்கலந்தை நிகண்டு”
தமிழிசையில் ஐந்திசை கொண்ட பண்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.
“கிளை எனப்படுவ கிளக்கும் காலைக்
குரலே இளியே துத்தம் விளரி
கைக்கிளை என ஐந்தாகும் என்ப'
என சிலப்பதிகாரம் உரையிற் கூறப்படும் மேற்கண்ட சூத்திரத்தின் படி குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை, ச, ரி, க, ப, த என்ற ஐந்து 茨 5Tsub 2009: ষ্ট্র irakasxi-maila 凌リ
 
 
 
 
 
 
 
 

'ಶ್ನKಣಿಜ್ರNKಜ್ಜೈ క్టడ్ట్
சுரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சுரங்கள் மோகனம் என்ற அழகிய பண்ணை உருவாக்குகின்றன. பழம்பெரும் நாகரிகங் கொண்ட சீன நாடு இந்த ஐந்திசைப் பண்களைப் போற்றுவதோடு அந்த இசையில் எள்ளளவும் மாற்ற இன்னும் உடன்படாது இருக்கின்றது.
கூங், இட்சி, சாங்ளு, யூ, கியோ என அவர்கள் குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளையை அழைக்கின்றனர். இவற்றுள் சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்திருப்பதையும் காணமுடியும்.
தமிழர்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்து வளர்ந்து செழிப்புற்ற தமிழிசை கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பின் வீழ்ச்சியுற்று அதன் சிறப்புக்கள் பல மறைந்து தாழ்வுற்றது. தமிழிசைக்குச் சொந்தம் கொண்டாட வேறு பலர் முன்வந்தனர்.
இன்று மேலைநாடுகளில் சிறப்பாக நடத்தப்படும் கூட்டு வாத்திய இசை அமைப்பு முறை மேனாடுகளில் செயற்படத்தொடங்கியதிற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்க காலத்தில் இசைக்கருவிகளின் கூட்டு இசையை ஆமந்திரிகை, பல்லியம் எனத் தமிழர் அழைத்து வந்தனர்.
இன்று உலக இசை அரங்கிலே தமிழிசை சிறப்பு இடம்பெற்றிருப்பதற்கு காரணம் ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பே அதுவும் அதன் இலக்கணமும் மிகுந்த வளர்ச்சி பெற்றிருந்ததால் தான் எனக்கூறும் பண்ணிசைக் கலாநிதி சிவபாலன் இவ்வாறான தமிழிசையே உலகின் முதல் இசை என்பது நன்கு பெறப்படும் எனக் கூறுகின்றார்.
குறிப்பு:- அரிகாம்போதி, நடன பைரவி, இருமத்திமத்தோடி, சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி, கல்யாணி ஆகிய ஏழ் பெரும் இராகங்களே தென்னக இசையில் 2000 ஆண்டுகட்கும் முன்னர் தோன்றிய ஆதி ஏழ்பெரும் இராகங்கள். இராகங்களின் வரலாறு இவ்வாறு தொடங்குகிறது. முழுப்பெரும் பண்களுக்கு ஆதியில் யாழ் என்றும் பின்னர் பாலை என்றும் இன்று மேளகர்த்தா இராகம் என்றும் பெயரும் வழங்கி வருகின்றது.
(தகவல் தமிழிசைக் கலைக் களஞ்சியம்)
赛乙奕多芯 莎委
ଽ2ଟ୍ରୁର୍କୁଞ୍ଚି ఫ్రక్రి
盗送。全ざリ釜

Page 43
70ish (Best 62ompliments (from
NEW LUXUMIAGENCY
53 A, 4th cross Street,
ColombO-11
TPhone:-2438465
(Best 70ishes (from
A. Senthuran — 9 D A. Sanjayan - 7 C
مسـ ܡܠ ܐ

BEST WISHES FROM
M. Mayooran
BEST WISHES FROM
N.K. Abishek bharam
f6C

Page 44
வடிவங்கள் உள்ளன. இசை என்பது பொதுவானது என்றாலும் எல்லோராலும் எல்லா வித இசையையும் ரசிக்க முடிவதில்லை. சாஸ்திரீய இசையை அதன் நுணுக்கங்களை ஓரளவிலேனும் விளங்கிக் கொண்டவர்களால் தான் பூரணமாக ரசிக்க முடியும். சினிமாப் பாடல்கள், பொப்பாடல்கள் என்பன பொதுவாக எல்லோராலும் ரசிக்கப்படுவதற்குக் காரணம் அவற்றின் எளிமையான மனதைக் கவரும் இசையே. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இவ்வாறே பல்வேறு இசை வடிங்கள் காணப்படுகின்றன.
இசை வெறும் மேலோட்டமான ரசனைக்கு மட்டுமே உரியதல்ல. அது உள்ளத்தையும் உடலையும் வசப்படுத்துகிறது. உற்சாக மூட்டுகிறது. 1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளல்ை தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையை கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன. அவை முந்திய பரிசோதனைகளில் வலியத்தாக்கும் தன்மை பெற்று ஒன்றையொன்று கொன்றதால் இப்பரிசோதனையின் போது அவை தனிமைப்படுத்தப்பட்டன. மனிதரில் செய்யப்பட்ட இசைப் பரிசோதைனைகளும் இதைப் போன்ற முடிவுகளையே தந்தன. ஆயினும் எலிகளைப் போல அவர்கள் கடும் போக்குப் பெறவில்லை.
வவழிங்க்டொன் பல்கலைக்கழகம் 1994 இல் ஒரு வேலைத்தலத்தில் வேலை செய்பவர்களிடையே ஒரு இசைப் பரிசோதனையை நடத்தியது. க்லச்சிகல் இசையைக் கேட்ட தொழிளார்கள் அதிக அமைதியும் திருப்தியும் அடைந்தவர்களாகக் காணப்பட்டதுடன் அவர்களது உற்பத்திச் சக்தியும் அதிகரித்திருந்தது. இசை கேட்காது வேலை செய்தவர்களை விட அவர்கள் 25.8 வீதம் அதிக செம்மையாக வேலை செய்திருந்தனர்.
இசையால் நோய் குணமாக்குபவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இரத்த அழுத்தம் இதயத்துடிப்பு சுவாசிப்பு, மூளை அலைகள் மற்றும் ஆகியவற்றில் இசை செல்வாக்குச் செலுத்துவதாகக் கூறுகின்றனர். இது தற்போது மருத்துவத்துறை ஆய்வுகளாலும் உறு
 
 

క్రైనై%నైన్టేSW్యస్త్ర
స్దా
ಶಕ್ತಿ&
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இசையால் நோய் தீர்த்தல் நன்கு ஏற்கப்பட்டுள்ள காரணத்தால் அவுஸ்திரேலியாவில் உள்ள பல வைத்தியசாலைகளில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பயிலும் விசேட பாடசாலைகளிலும், வயோதிப நிலையங் களிலும் இசையால் குணமாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. சிறப்பாக மனநோய் உள்ளவர்களுக்கும், அங்கவீனம் உற்றவர்களுக்கும், வயோதிபருக்கும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இம்முறை அதிக பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேர்ண் ரோயல் சிறுவர் மருத்துவ மனையில் 1993ல் இசையால் குணமாக்கும் துறையை ஆரம்பித்த இவ்வாறு கூறுகிறார். இசை நோயாளிகளை அமைதியடையச் செய்வதுடன் அவர்கள் அனுபவிக்கும் வலியிலிருந்து அவர்களது மனதை வேறு திசைக்குத் திருப்புகிறது. அத்துடன் இசை அவர்களது மனங்களை உற்சாகப்படுத்துவதுடன் வைத்தியசாலையில் இருப்பதால் ஏற்படும் மனச் சலிப்பையும் போக்குகிறது. அதனால் அவர்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். இசையால் குணமாக்குதல் என்பது வைத்தியசாலையில் நோயாளிகள் மத்தியில் போய் பாடுவதல்ல. அவரவருக்கு பிடித்த வகையில் இசையை வழங்குவதே. வாத்திய இசை கேட்க விரும்புபவர்களுக்கு முன்னிலையில் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. பாட விருப்புபவர்களுடன் சேர்ந்து பாடப்படுகிறது. பாடல் கேட்க விரும்புபவர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
மூளைக்கும் காதுக்கும் இடையில் அதிக தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கண்களையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகளை விட காதுகளையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகள் மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் இசையால் நோய் குணமாக்குபவர்கள். நரம்பியல் நோய் வைத்திய நிபுணரான ஒலிவெர் ஸக்க்ஸ் பல நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு இசை மிகவும் பயன்படுவதாகக் கூறுகிறார். பாதிப்புக்குள்ளான மூளை நரம்புகளின் தொழிற்பாட்டை மீளமைக்கும் நுண்ணிய சக்தி இசைக்குள்ளது என்றும், ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் தமக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்பதன் மூலம் தமது பழைய நினைவுகளை மீட்பதில் பெருமளவு பயன் பெறுவதாகவும் கூறுகிறார்.
క్ల్వర్క్సస్ట్

Page 45
క్షక్ష్ngb 2009క్ష్
வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் முதன்முதல் கேட்பது தாலாட்டு இசையே. எல்லா தாலாட்டுகளும் இனிமையானவை. அவை பெரும்பாலும் நாட்டுப் பாடல் வகையைச் சார்ந்தவை. குழந்தைகளுக் காகத் தாய்மாரால் பாடப்படும் இப் பாடல்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தித் தூங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஜெர்மன் மொழியில் ஒஹந்நெஸ் ரஹ்ம்ஸ் என்பவர் தொட்டில் பாடல் எனப்படும் தாலாட்டை பெர்த ட்பபெர் என்ற இளம் பாடகிக்கு குழந்தை பிறந்த போது அவர் தனது குழந்தைக்குப் படுவதற்காக இயற்றினார். ஆங்கிலத் தாலாட்டுகளும் இந்த முதல் ஜேர்மன் தாலாட்டை ஒத்தவை. ஆங்கிலத்தில் லுல்லப்ய் என்று அழைக்கப்படும் தாலாட்டுகள் மிகவும் இனிமையானவை. அதே நேரம் தாலாட்டுகள் பொதுவாக மொக்கிங்க்பிர்ட் என்றும் அதாவது ஏளனமான அல்லது போலியான அல்லது நகையாடத்தக்கது என்ற கருத்தும் கொண்டது. இவை குழந்தை அமைதியாகி உறங்குவதற்காக பெற்றோருக்கு நன்கு பரிட்சயமான பல போலியான உறுதி மொழிகளை வழங்குவன.
ஒரு குழந்தை எதிர் கொள்ளும் முதல் நாட்டுப் பாடல் வகை தாலாட்டாகும். பொதுவாக இதற்கு என்று ஒரு எடுத்துக்காட்டு அமைப்பு கிடையாது. தாலாட்டுப் பாடப்படும் சூழலையும் அதனைக் கேட்டும் குழந்தையின் தன்மையையும் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. மரபு ரீதியான கருத்துகளின் படியும் சடங்கு நடைமுறைகளின் படியும் குழந்தை என்பது வளரும் நிலையில் உள்ள முழுமையடையாத ஒன்றாகும். இந்த நம்பிக்கை தாலாட்டிற்கு குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல், அதன் பாதுகாப்பு, எதிர்காலத்தில் வருவது பற்றிய முன்குறிப்புச் செயற்பாடு ஆகியவற்றை அளகிைகிறது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன. அடிப்படை நோக்கமான குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல் என்பது தாலாட்டுப் பாடலின் ஒசைச் சிறப்பால் ஏற்படுகிறது.
மரபு ரீதியான நம்பிக்கைகளின் படி குழந்தை பல ஆபத்துக்களுக்கு உட்படக் கூடியது. சிறப்பாக கெட்ட ஆவிகள் குழந்தைக்கு கேடு விளைவிக்கலாம். இது தாலாட்டுக்கு குழந்தையைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டையும் வழங்குகிறது. தாலட்டின் வார்த்தைகள் இந்த స్వస్ట్వోస్ధ O *
:ఫ్రిక్షత్తిపక్షపళ్ల
R
క్రైమ్రి
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

骚<绍杰签致 క్లేవ్లో
நாதம் 2009இ
பாதுகாப்பு வேலையைச் செய்வதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வார்த்தைகள் அதனின்று தவிர்க்கப்படும். அத்துடன் நேரமும் காலமும் தெளிவாகக் குறிக்கப்படும். பாதுகாப்புக் கருதி சில நிறங்கள் தாலாட்டில் சேர்க்கப்படுவதில்லை. எப்போதும் தாலாட்டுகள் எனது என்ற சொந்தம் பாராட்டும் தன்மை ஒருமைச் சொல்லைப் பயன்படுத்துவன. இது தாலாட்டைப் பாடும் தாய்மாருக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றது. அத்துடன் குழந்தையின் பெயரும் பாலும் அதாவது ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்பதும் அவற்றில் இடம்பெறும். குழந்தையைச் சுற்றித் தெய்வங்கள் நிற்பதாக தாலாட்டில் இடம் பெறுவதும் அதன் ஒரு செயற்பாட்டைக் குறிக்கிறது. இதனால் குழந்தை எப்போதும் பாதுகாப்பான சூழலில் இருப்பதுடன் இந்த தெய்வ சக்திகள் கெட்ட சக்திகளையும் அகற்றுகின்றன என்று தாலாட்டைப் பாடுபவர்கள் நம்புகின்றனர்.
தமிழ் தாலாட்டுப் பாடல்கள் குழந்தை அணிந்துள்ள பாதுகாப்பு அம்சங்களான ஆடைகள், அரைஞாண், காப்புகள் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடும். தாலாட்டின் முன்குறிப்பு செயற்பாடு குழந்தை நித்திரையில் வளர்தல், அதன் எதிர்கால வெற்றிகள் பற்றிக் குறிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மற்றும் குழந்தையை ஆட்டுதல், அதற்கு நீராட்டுதல், உணவூட்டி அரவணைத்தல் பற்றிய விஷயங்கள் குழந்தையின் அங்கங்கள் பற்றிய வளர்ச்சியை மறைமுகமாகச் சுட்டுகின்றன.
தாலாட்டு என்பது நாம் நினைப்பதை விட முக்கியமானது என்பதை அறிஞர்கள் கூறுகிறார்கள். தாய் பாடும் இசையைப் பிறந்தநாள் முதல் கேட்டு வரும் பிள்ளைகள் பின் இசையில் சிறப்புப் பெறவதாக இது பற்றி ஆய்ந்த அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே தாம் தாலாட்டு என்ற அம்சத்தை விட்டுவிடாது வாழ்வுடன் இணைத்து வைத்திருப்போம்.
தாலாட்டின் பின் பாலர் பாடல்களைக் கேட்டு வளரும் பிள்ளை வளர்ந்த பின் எத்தனையோ இசை வகைகளைக் கேட்கிறது. வாத்திய இசை, சாஸ்திரீய சங்கீதம், நாட்டார் பாடல்கள், பக்திப் பாடல்கள், பொப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்று எத்தனையோ
が
怒

Page 46
3.3% άέχή 徽
70ish (Best 6ompliments (from
| SIB COMMUNICATION
Local call, I.D.D. call, Local & I.D.D. Fax, Net 2 Phone, Net2Phone Connecting call. Photo copy Laminating,
Phone Accretes, Binding. ez Reload (Kit , Hutch, Tigo, Mobitel)
Office NO : 011-2733418 Hot Line 077.3797949 E-mail : sibmathiGDyahoo.com
346 A, Galle Road, Mount Lavinia
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

釜リー
ല്ല
இசை கேட்டு.
இசையின் இனிமையில் மயங்காதவர் யாருள்ளர்? இசையில்லாத ஒருலகில் யாராவது வாழமுடியுமா? இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது எதுவுமில்லை என்கிறது. மனிதரை இசைவிக்க உருவான இசை தாவரங்களை மட்டுமல்ல நோய்களையும் இசைவித்து கட்டுப்படுத்துகிறது. அந்த இசையின் முக்கியத்துவம் என்ன என்பதை சிறிது நோக்குவோம்.
மனித வாழ்வில் இசை என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளருவது கேட்டல் புலனே என்றும் பின்னர் வயது முதிர்ந்து இறுதியில் இறக்கும் போது இறுதியாக செயலிழப்பதுவும் அதுவே என்றும் நம்பப்படுகிறது. மானிடவியலாளர்கள் ஆதி மனிதர் பார்க்கும் புலனை விட கேட்கும் புலனையே அதிகம் பயன்படுத்தி னார்கள் என்று கூறுகிறார்கள். ஆதி முதல் மொழி கதைக்கப்படாது பாடப்பட்டிருக்கலாம் என்கிறது சர்லெஸ் டர்வினின் கோட்பாடு. பல நூற்றாண்டுகளாக கவிஞர்களும் தத்துவவியலாளர்களும் இசையின் நோய் நீக்கும் சக்தியைப் போற்றி வந்துள்ளனர். ஒவ்வொரு பண்பாட்டிலும் இசை பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளது.
தாலாட்டு என்ற இசையுடனே ஒருவரது வாழ்வு ஆரம்பமாகிறது. எனவே முதலில் அது பற்றி சிறிது நோக்கிய பின்னர் பொதுவாக இசையின் முக்கியத்துவம் பற்றிப் பார்ப்போம். பொதுவாக எல்லாப் பண்பாடுகளிலும் தாலாட்டு பாடல்கள் காணப்படுகின்றன. எனவே குழந்தைகள் அனைவரும் பொதுவாக தாலாட்டு இசையுடனேயே உறங்க
<్క

Page 47
§ශීඹුණු நாதம் 20092
溢签蟹盆
பூரண வளர்ச்சி பெறமுன் பிறந்த குழந்தைகளின் பாலை உறுஞ்சும் வேகத்தை இசை 2.5 மடங்கு அதிகரிக்கின்றது. இசையால் அவர்களது எடையும் ஏறுகிறது. கடும் வருத்தங்களால் துன்பப்படும் குழந்தைகளின் இதயத்துடிப்பு இசை கேட்ட ஒரு நிமிடத்தில் சீரடைகிறது என்று கூறப்படுகிறது.
1993ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று மொசர்ட்ஸ் பியனோ என்ற இசையைக் கேட்ட கல்லூரி மாணவர்களின் நுண் அரிவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாக கூறுகிறது. அதே பல்கலைக்கழகத்தில் 1994ல் செய்த ஆய்வில் எட்டு மாதங்கள் இசை படித்த போது அவர்களது நுண் அரிவு 46 வீதம் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இசை என்ற தனது நூலில் டவிட் டமே என்பவர் சில இசையை இடை விடாது ஒலிபெருக்கி மூலம் தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை நோக்கிச் சாய்ந்துடன் இரண்டு மடங்கு வளர்ச்சியையும் பெற்றதாகக் கூறுகிறார். ஆயினும் சில இசைகளை தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை விட்டு எதிர்ப்புறமாகச் சாய்ந்ததுடன் விரைவில் பட்டும் போயின என்று மேலும் அவர் கூறுகிறார். இதிலிருந்து தாவரங்களும் எல்லாவித இசைக்கும் இசையாது என்பது தெரிகிறது. மனிதரைப் போல அவைகளும் இசையைத் தெரிவு செய்கின்றன போலும். இந்தியாவிலும் பல வருடங்களின் முன் கர்நாடக சங்கீதத்திற்கு பயிர்கள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டமை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.
இசை மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஐந்து வழிகள் கூறப்படுகிறது.
l. காதைத் துளைக்கும் அலாரத்துடன் நாளைத் தொடங்காது
அமைதியான இசையில் ஆரம்பித்தல் வேண்டும்.
2. நடன இசையை கேட்டபடி அங்கங்களை அவை விரும்பிய வகையில் அசைத்தல் வேண்டும். இது மூளையை மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கு உதவும்.
 
 

3. ஹம் பண்ணுதல் சத்தத்திற்கு எதிராக இயங்குமாகையால் சிறிது ஹம் பண்ண வேண்டும். பின்னர் வேகமான இசையுடன் பாடலை விரைவாக முடிக்கவேண்டும்.
4. ஒரு நண்பருடன் இணைந்து இசையுடன் இணையாது மிகப்
பலமாகக் கத்திப் பாடவேண்டும்.
பாடுதல் ஆத்மாவுக்கு நல்லது. அநேகமாக எல்லோராலும் பாடமுடியும் என்றும் எமது குரல் நாம் திறப்பதற்காகக் காத்திருக்கின்றது என்றும் கூறப்படுகிறது. பாடல் உடலைத் தட்டி எழுப்புகிறது, பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளைக் குணப்படுத்துகிறது, மனதைக் குவியச் செய்கிறது. இசையினால் பெரு நன்மைகள் எல்லாம் விளைவதால் இசை கேட்போம், பாடுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்

Page 48
MYNYNYNYNYNYNYNYNYNYNYNYNYN
ACCOUNTING CASSES
Group 8 Individuals
G.C.E. O/L Accounting Business Studies
G.C.E. A/. Accounting
AAT Accounting
0777-316212
To Achieve your Goals
NAAAAAAAAAAAAMØ
 

இசைத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்
ஈழத் தமிழ் அறிஞர்கள் தமிழுக்குச் சேர்த்த வளம் குறித்துத் தனியாக பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழுக்கு, குறிப்பாக இசைத் தமிழுக்கு தனது “யாழ் நூல்' என்ற இணையற்ற படைப்பை அளித்து சேவை செய்த சுவாமி விபுலானந்தர் ஈழம் தந்த அரிய தமிழ் மணிகளில் ஒருவர். யாழ் நூல் தவிர மதங்க சூளாமணி, நடராஜ வடிவம் போன்ற அரிய நூல்களை எழுதி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும் புலவர் வரிசையில் தன் சுவடுகளைப் பதித்தவர். ராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த உன்னதமான துறவிகளில் ஒருவர். ஆன்மிகத்தையும் தமிழையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பெருமகன்.
அவர் இலங்கை மட்டக்களப்புக்குத் தெற்கே அமைந்துள்ள காரைத்தீவில் சாமித்தம்பி-கண்ணம்மை தம்பதிக்கு 1892-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி பிறந்தார். அவருக்கு தமிழ்க் கடவுள் முருகனின் திருநாமங் களில் ஒன்றான மயில்வாகனன் என்ற பெயரிட்டு வளர்த்தனர். அவர் தொடக்கக் கல்வியை குஞ்சுத்தம்பி என்ற ஆசிரியரிடமும், தமிழையும் வடமொழியையும் புலோலி வைத்தியலிங்கத் தேசிகரிடமும் கற்றார். குறிப்பாக நன்னூல், சூளாமணி நிகண்டு உள்ளிட்ட வற்றையும் குறளையும் ஆழ்ந்து கற்றார்.
அவரது ஆழ்ந்த ஆன்மிக உணர்வுக்கான அடித்தளம் அவர் மாமன்களான சிவகுருநாதப் பிள்ளை மற்றும் வரதராசப் பிள்ளை ஆகியோரால் இடப்பட்டது. இவர்க ளிடம் கந்தபுராணம் மற்றும் பாகவதம் போன்றவற்றை மிக இளம் வயதிலேயே மயில்வாகனன் கற்றார்.
苓雾 నైడ్ల SSS హ్లి
శ్రీక్షన్స్తS

Page 49
&
ミミリ
கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் வென்ற அவர், பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்று அங்கு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அறிவியல் கல்வியும் கற்று அதில் பட்டயப்படிப்பு ஒன்றையும் முடித்தார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தின் படிப்பான இளம் அறிவியல் பட்டப் படிப்பிலும் வென்றார். 28-வது வயதிலேயே கல்லூரி ஒன்றின் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது.
கொழும்புக்கு அவர் படிக்க வந்த காலகட்டத்திலேயே கைலாச பிள்ளை, கந்தையா பிள்ளை உள்ளிட்ட சில முக்கியத் தமிழ் அறிஞர்களிடம் நேரடியாகத் தமிழ் கற்றார். அதனால் அவர் ஆழமான தமிழறிவைப் பெற்றார். மதுரையின் புகழ் பெற்ற தமிழ்ச் சங்கத்தின் வித்துவான் தேர்விலும் வென்றார்.
தமிழோடு ஆன்மிகமும் அவரை ஆட்கொண்டகாலம் இதுதான். அதற்கு மூல காரணம் கொழும்பிலிருந்த ராமகிருஷ்ண மடமும் இவரிடம் இயல்பாகவே இருந்த பாமரர்க் குத் தொணி டு செய்யும் மனப்பான்மையும்தான்.
1922-ம் ஆண்டு அவர் சென்னைக்கு வந்து பூரீராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். மடத்தின் தமிழ் பத்திரிகையான ராமகிருஷ்ண விஜயம் மற்றும் ஆங்கிலப் பத்திரிகையான வேதாந்தகேசரி ஆகியவற்றின் ஆசிரியரானார்.
1924-ம் ஆண்டு இவரது வாழ்வில் முக்கியத் திருப்பம் நேர்ந்தது. மயில்வாகனனாக இருந்த இவருக்கு சிவானந்த சுவாமிகள் என்ற துறவி, காவி உடை அளித்து சுவாமி விபுலானந்தராக்கி ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவராக்கினார்.
1925-ம் ஆண்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பிய விபுலானந்தர் தன் தொண்டு வாழ்வைத் தொடர்ந்தார். 1931-ல் மீண்டும் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அவர் அன்று புகழ் பெற்றுவிளங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். பல்கலைக்கழகத்துக்கு வந்த புதிதில் அவரை ஒரு பச வைத்தனர். பல்கலைக்கழகத்தி
క్ష్ngb 2009క్తి
 
 
 
 
 
 
 
 

பலகையில் விபுலானந்தஜி பேசுவார் என்று போட்டிருப்பதைப் பார்த்து யாரோ வடநாட்டு சன்யாசி உரை நிகழ்த்துகிறார் என்று நினைத்த வர்கள் கம்பீரமான தீந்தமிழில் விபுலானந்தரின் முழக்கத்தைக் கேட்டு வியந்தனர்.
இமயமலை யாத்திரை, பிரபுத்த பாரதம் என்ற வேதாந்த இதழின் ஆசிரியர் என இவரது ஆன்மிகப் பணிகளும் ஒசையின்றி நடந்தது வந்தன. விவேகானந்த ஞானதீபம் உள்ளிட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் இவரது ஆன்மிகப் பணியில் அடங்கும்.
இந்தியாவின் பாரம்பரியத்திலும் சிறப்புகளிலும் மனத்தைப் பறிகொடுத்த விபுலானந்தர், மகாகவி பாரதியிடத்திலும் மனத்தைப் பறி கொடுத்தார். மூத்த தமிழ் அறிஞர்கள் பாரதியைக் கண்டு கொள்ளாமலிருந்த அந்தக் காலத்தில் பாரதியின் படைப்புகளில் ஈடுபட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதி ஆய்வு வட்டம் ஒன்றை உருவாக்கியவர் அடிகளார்.
தமிழில் அறிவியல் இல்லை என்ற அவச் சொல்லைத் தீர்க்கும் முயற்சியில் 1934-ல் உருவான “சொல்லாக்கக் கழகத்தின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர் அடிகள்.
இசைத் தமிழ் குறித்து கிட்டத்தட்ட தனது 14 ஆண்டுக்கால ஆராய்ச் சியின் விளைவாக மிக முக்கிய இசைத் தமிழ் நூலான யாழ்நூலை விபுலானந்தர் படைத்தார்.
சிலப்பதிகாரத்தில் உள்ள ஏராளமான அரிய இசைச் செய்திகள் குறித்து போதிய அளவுக்கு விரிவான ஆழமான விளக்கங்கள் இல்லாதிருந்த காலகட்டத்தில் சிலம்பின் இசை நுட்பங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய பெருமை விபுலானந்தரின் யாழ்நூலுக்கு உண்டு. இதன் மூலம் தமிழ் இசையின் தொன்மையையும் ஆழத்தையும் அவர் நிறுவினார். சிலம்பிலுள்ள இசைத் தகவல்களின் ஆழத்தில் முக்குளிக்கப் போதிய இசைப் புலமை வேண்டும். அதன் பொருட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்று பணிபுரிந்த இசை மேதை பொன்னையாப் பிள்ளை உள்ளிட்ட சிலரிடம் இசை இலக்கண நுட்பங்களையெல்லாம் அறிந்தார் விபுலானந்தர்.

Page 50
பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என 7 இயல்களால் ஆனது இந்த நூல். நாடக இலக்கணங்களை வகுத்துக் கூறும் மதங்க சூளாமணி, விபுலானந்தரின் மற்றோர் அரியபடைப்பு. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 23-வது ஆண்டு விழாவின் போது “ஷேக்ஸ்பியரும் தமிழ் நாடகங்களும்’ என்ற தலைப்பில் அங்கு விபுலானந்தர் உரை நிகழ்த்தினார். இந்த உரை விழாவுக்கு வந்திருந்த உ.வே.சாமிநாதய்யரால் மிகவும் பாராட்டப்பட்டது. பின்னாளில் இந்த உரையையே மதங்க சூளாமணி என 3 இயல்களால் ஆன நூலாக விபுலானந்தர் ப்டைத்தார்.
இவரது புகழ் பெற்ற “யாழ் நூல்" கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் நாட்டின் திருக்கொள்ளாம்புதூர் கோவிலில் 1947-ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி அரங்கேறியது. இந்த மகத்தான சாதனையைச் செய்து முடித்த அடுத்த மாதமே விபுலானந்தர் காலமானார். வெறும் 55 ஆண்டுகளே வாழ்ந்து தமிழுக்கு இணையற்ற நூலை உருவாக்கிய அவர் பெயர் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.
நாதம் 2009 క్లెస్డె%Nళy
Qక్షకత్త
 
 

| 8. RESHEEBAN (2006A) |
S AVAKSON (2008 | 8. HARMARSHAN (Ge) ||

Page 51
இசையால் வசமானாள்
மனதுக்குப்பிடித்ததால் உண்ணை சரணடைந்தேன் காற்றுப்போல் நான் விடும் (ழ்ச்சும் உனக்கு தெரிவதில்லை. எங்கே.செல்வது என்று.
அது காற்றோடு செல்லவில்லை. உன் இசையோடு கலந்து விடும்போது. என் செவிப்பறைகளை உன் குரல்கள் தீண்டி எனை இசைக்கு வசமாக்கியது.
கண்டுடிக்கிடந்தாலும் என்னுள் இசைக்கின்ற உன் குரல் என்னை ஈர்த்துக்கொள்வதால் விழிக்க மறுக்கின்றது.
உன் பெயரை உச்சரிக்க முடியவில்லை. அதை சொல்லவும் முடியவில்லை. எனக்காக . . நீ. தீட்டிக்கொள்ளும் கவிதைகள் இசையுடன் கலக்கும் போது உன் குரலோடு வரும் இசைக்கு வசமானாள்
 
 

%多
క్ష్యహ్రెడ్డ
கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு
கருநாடக, இந்துஸ் தானி இசைகளுக்கான அடிப்படைத் தத்துவம் ஒன்றேயானாலும் பாடும் முறைகளில் அனேக வித்தியாசங்கள் உண்டு.
இரண்டுக்கும் பொதுவானவை
7 சுவரங்கள், 12 சுவரஸ்தானங்கள், 22 சுருதிகள், வாதி, சம்வாதி, விவாதி, அனுவாதி என்பன யாவும் இவ்விரு இசைகளுக்கும் பொதுவான அம்சங்களாகும் கருநாடக சங்கீதத்தில் 72 மேளகர்த்தாக்கள் (தாய் ராகங்கள்) இருப்பதைப் போன்றே இந்துஸ்தானி சங்கீதத்தில் 10 தாட்கள் உண்டு.
ஆரம்ப அப்பியாச வகைகள்
கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப அப்பியாச வரிசைகள் மாயாமாளவகெளளை இராகத்திலேயே கற்பிக்கப் படுகின்றன. ஆனால் இந்துஸ்தானி சங்கீதத்தில் ஒவ்வொரு ராகத்திலும் பலடாஸ் என அழைக்கப்படும் சுவர அப்பியாச வரிசைகள் கற்பிக்கப்படுகின்றன.
உருப்படிகள்
கருநாடக சங்கீதத்தில் உள்ளவாறு ஏராளமான உருப்படி வகைகளோ தள வகைகளோ இராகங் களோ இந்துஸ்தானி சங்கீதத்தில் கிடையாது. கான காலத்திற்கேற்பவே இராகங்களைப் பாடும் முறை இந்துஸ்தானி சங்கீதத்தில் இன்னும் கடைப்பிடிக்கப் படுகின்றது. ஆனால், கர்நாடக இசையிலோ இம்முறை அருகி வருகின்றது. கர்நாடக இசையில் கமகங்கள், பிருகாக்கள் என்பன மிக முக்கியமான அம்சங்களாகும் . கமகம் என்னும் அம்சம் இந்துஸ்தானி சங்கீதத்தில் காணப்படுகின்ற போதும் அவை லேசான ஏற்ற ஜாரு, இறக்க ஜாரு வகையிலான கமகங்களாகும்.

Page 52
இராகம் பாடும் முறையில் இரு இசைகளுக்கும் வேறுபாடு காணப்படுகின்றது. இந்துஸ்தானி சங்கீதத்தில் ஆலாபனை விஸ்தாரமாக நீண்ட நேரம் பாடப்படுகிறது. நீண்ட நேரம் மந்த்ர ஸ்தாயியில் சஞ்சாரம் செய்த பின்னரே படிப்படியாக மத்யஸ்தாயி, மேல்ஸ்தாயியில் சஞ்சாரம் செய்வர்.
சாதாரணமாக இந்துஸ்தானி கச்சேரியில் 2, 3 இராகங்களே பாடப்படுகின்றன. ஆனால், கர்நாடக சங்கீதத்தில் 3 மணி நேரக் கச்சேரியில் 10-15 உருப்படி வகைகள் பாடப்படுகின்றன. கர்நாடக சங்கீதக் கச்சேரியின் ஆரம்பத்தில் வர்ணம்,பஞ்சரத்ன கீர்த்தனை, துரிதகால கீர்த்தனைகள் என்பன கச்சேரி களை கட்டுவத்ற்காகப் பாடப்படுகின்றன. இந்துஸ்தானி கச்சேரி பெரும்பாலும் ஆலாபனையுடனேயே ஆரம்பமாகிறது. கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் ஓர் இராகத்தில் ஒரு உருப்படியே பாடப்படுதல் வழக்கமாகும். ஆனால், இந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரே இராகத்திலேயே விளம்ப லய உருப்படி, துரித லய உருப்படி என்பன பாடப்படுகின்றன.
பக்க வாத்தியங்கள்
கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுக் கச்சேரியில் பக்க வாத்தியமாக வயலின், மிருதங்கம், கடம், மோர்சிங், கஞ்சிரா போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படும். பிரதானமான இராகம், கிருதி, பல்லவி பாடப்பட்ட பின் தனி ஆவர்த்தனம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால் இந்துஸ்தானி இசையில் சுருதிக்காக தம்புராவும் , தாளத்திற்காக தபேலாவும் மாத்திரமே வாசிக்கப்படும். தனி ஆவர்த்தனத்திற்கு இவ்விசையில் இடம் இல்லை. கர்நாடக இசையின் பாதிப்பினால் இந்துஸ் தானி இசை கச்சேரிகளில் இப்போது வயலின் வாசிக்கப்படுகிறது.
பிறகர்நாடக-இந்துஸ்தானி சங்கீதங்களுக்கு இடையிலான ஒற்றுமைவேற்றுமை
கர்நாடக சங்கீதத்தில் கையினால் தாளம் இடுவது போன்று இந்துஸ்தானி சங்கீதத்தில் கையினால் தாளம் போடுவதில்லை. தானமாக
 
 
 
 

乏烈頭る。
స్లీవ్రస్తకడ్ల
பாடுபவர் பாடவேண்டும் அல்லது பக்கவாத்தியம் வாசிப்பவர் வாசிக்க வேண்டும். ஆகையினால் இந்துஸ்தானி இசையில் தபேலா வாசிப்பு முறையை பாடகர், வாத்திய இசை விற்பன்னர் யாவரும் அறிந்திருத்தல் அவசியம்.
இந்துஸ்தானி இசையில் கற்பனாஸ்வரம் பாடும் முறை மிகக் குறைவாகும். கீர்த்தனை, கிருதியில் உள்ள பல்லவி, அனுபல்லவி போன்ற அங்க வேறுபாடுகளை இந்துஸ்தானி சங்கீதத்தில் ஸ்தாயியில், அந்தரா எனக் கூறுவர்.
கஸல் என்னும் இந்துஸ்தானி உருப்படி வகை கர்நாடக சங்கீதத்தில் ஜாவளிக்கு ஒப்பானது. தும்ரி என்பது பதத்த்ற்கும், தரானா என்பது தில்லானாவுக்கும் ஒப்பானது.
இந்துஸ்தானி சங்கீதத்தில் பலவித கரானாக்கள், அதாவது குருகுல முறைகள் உண்டு. ஒவ்வொரு கரானாவும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றுவதாக அமகின்றது. உம்: கவாலியர், ஆக்ரா, ராம்பூர், பெனாரஸ்
தென்னிந்தியாவிலும் கேரளாப் பாணி, ஆந்திராப் பாணி என்றிருந்தாலும் இந்துஸ்தானி சங்கீத கரானாக்களைப் போன்று அதிக வேறுபாடில்லை. ஒரே உருப்படி வகைகளே தென்னிந்தியா எங்கும் பாடபடுகின்றன.
மந்த்ரஸ்தாயி, மத்யஸ்தாயி, தாரஸ்தாயி என்னும் 3 ஸ்தாயிகளும் இந்துஸ்தானி சங்கீதத்தில் மந்த்ரசப்தக, மத்யசப்தக, தாரசப்தக என அழைக்கப்படுகின்றன.
தாய் ராகங்களை இந்துஸ்தானி சங்கீதத்தில் “தாட்’ என அழைப்பர். தாட் ராகத்திற்கான அம்சங்கள்:
1. 7 ஸ்வரங்களையும் கொண்டிருத்தல்
2. ஸ்வரங்கள் கிரமகதியில் செல்லுதல்
3. ஒரே ஸ்வரத்தின் கோமள, தீவிர பேதம் இரண்டும் அடுத்தடுத்து
தாட்டில் வரலாம்.
§නීඹුණු
~ ఫ్రక్ష్యస్త تايج

Page 53
烹冢 థ్రెస్ట్
క్స్టి?NSW్యచ్తో థ్రోయ్డ్
4. தாட் ஆரோகணத்தை மட்டும் கொண்டதாகும்.
உ-ம்: ஸ ரி க ம ப த நி ஸ் (கரகரப்பிரியா) காபிதாட்டைக்
குறிக்கும்.
5. தாட் ரஞ்சகத்தை அளிக்க வேண்டிய அவசியமில்லை.
6. ஒவ்வொரு தாட்டும் அத்தாட்டிலிருந்து பிறக்கும் ராகத்தின்
பெயரைக் கொண்டு விளங்கும்.
உ-ம்: காபிதாட் அதிலிருந்து பிறந்த பிரபல்யமான காபியின்
பெயரைக் கொன்டு அழைக்கப்படுகிறது.
இந்துஸ்தானியில் இவ்வாறான 10 தாட்கள் உண்டு. இவற்றிலி ருந்தே இரகங்கள் பிறக்கின்றன.
கர்நாடக சங்கீதத்தில் உள்ள போன்றே இராகங்கள் ஒளடவ, ஷாடவ, சம்பூர்ண என ராகங்களில் உள்ள ஸ்வரங்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து பிரிக்கப் படுகின்றன. ஒளடவ ராகம்: பூபாலி, இந்தோளம் ஷாடவ ராகம்: மார்வா, பூர்யா சம்பூர்ண ராகம்: யமன், பிலாவல்
கர்நாடக சங்கீதம் போன்றே இந்துஸ்தானி சங்கீதத்திலும் பாடகர் தம் குரலுக்கு உகந்த சுருதியை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு. கர்நாடக சங்கீதத்தில் தம்புராவை சுருதி கூட்டும் போது பஸஸஸ என்று கூட்டப்படுகிறது. இந்துஸ்தானி சங்கீதத்திலும் அவ்வாறே.
கர்நாடக சங்கீதத்தைப் போல் இந்துஸ்தானி சங்கீதத்திலும் 7 ஸ்வரங்களும் கோமள, தீவிர பேதத்தினால் 12 ஸ்வரஸ்தானங் களாகின்றன.
இரு சங்கீதங்களிலும் மனோதர்மம் இன்றியமையாததாகும். இந்துஸ் தானி சங்கீதத்தில் ஆலாபனையை "ஆலாப்” என்றழைப்பர். ஆலாப் 4 பிரிவுகளாகப் பாடப் படுகிறது.
1. ஸ்தாயி 2. அந்தரா 3. ஸஞ்சாரி 4. ஆபோக்
ஜாட் என்பது ஆலாபனையை மத்திம காலத்தில் பாடுவதாகும். இது ஓரளவு கர்நாடக சங்கீதத்தில் தானம் பாடும் முறைக்கு ஒத்ததாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(Best 70ishes (from

Page 54
இராக சிகிச்சை
இயக்கமின்றி இருக்கும் நிலை சிவம் எனப்படும். இயங்கும் நிலை சக்தியாக மாறும். நிலை சக்தியே அலை சக்தியுடன் இணையும்போது அது நாதம் அல்லது சிவரூசக்தியாகிறது. இதன் பலனாக சிருஷ்டி தோன்றுகிறது. பிரபஞ்சம் உருவாகிறது.
பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது நாதம். இதை நாதப் பிரம்மம் என்பர். இதுவே ஓம்கார நாதம் எனப்படுவது. சிலர் சிவனை ஓம்கார ஜோதி என்றும், சக்தியை ஓம்கார நாதம் என்றும் கூறுவர்.
நம் உடலில் நான்கு நாத பீடங்கள் உள்ளன. அதாவது சப்தத்தை மேலும் மேலும் பெரிதாக்கிக் காட்டும் இடங்கள். இவற்றை பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி எனக்கூறுவர். பரா என்பது மூலாதாரத்தில் உள்ளது. பச்யந்தி நாவிற்க்கு அருகில் உள்ளது. நம் தொண்டையிலிருந்து வெளியாவது வைகரி யாகும். நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரங்களும், ஸ்வரங்களிலிருந்து ராகங்களும் உருவாயின. ஸப்தஸ்வரங்களும் ஓம்கார நாதத்தில் அடங்கியவை. இவ்விதமாக சங்கீதம் என்ற ஒரு பிரபஞ்சமே சிருஷ்டிக்கப்படுகிறது!
சங்கீத நாதமும் மந்த்ர ஒலிக்கு ஈடான சக்தி உடையது. நம் பெரியோர்கள் மந்த்ர ஒலிகளையே இனிமையான சங்கீத ஒலிகளாக மாற்றி நமக்கு அளித்துள்ளனர். இவை சாஹித்ய (கீர்த்தனை) வடிவில் அமைந்துள்ளன.
சமூகத்துக்கு நல்ல பலன்களைத் தரக்கூடிய கருத்துகளை, பல ஸாஹித்யங்கள் மூலம் இனிமையான சங்கீதத்தோடு இணைத்து பல
 

క్రైన్స్తన్వైట్టకై
ଝିଞ୍ଜ 戦没
ராகங்களில் உலகிற்கு வழங்கிய பெருமை நமது கர்னாடக சங்கீத த்துக்கு உண்டு.
நம் சங்கீதம் சாமவேதத்திலிருந்து தோன்றியது. அதற்கு முன் சங்கீதத்தை நமக்கு அளிக்கும் ஒரு நூலும் கிடையாது. ரிக்வேத சூக்தங்கள் பலவற்றைப் பொறுக்கி எடுத்து, கானம் செய்வதற்கென்றே அவற்றைத் தொகுத்து நமக்கு சங்கீதம் மூலம் வழங்குவது ஸாமவேதம். ஷட்ஜம, ரிஷப, காந்தார, மத்யம, பஞ்சம என்ற ஸ்வரங்களை ஆதாரமாகக் கொண்டு அநேக ரிக்குகளை கானம் செய்யப்படும் சாமாக்கள் பல சாம வேதத்தில் உள்ளன. ஆக சாமவேதம், சங்கீதத்துடன் இணைந்த வேதமாகும். அதில் முக்கியமானது பிருஹத் சாமாவாகும்.
ராகத்தின் தோற்றத்தை நமக்கு முதன் முதலில் எடுத்துக் காட்டியவர் 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மாதங்கர். அவருடைய நூலான “பிருஹத்தேசி’யில் இதை அவர் கூறுகிறார். சங்கீதத்தின் ஜீவநாடியான ஸப்த ஸ்வரங்கள் சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியதாக தியாகப்பிரும்மம் கூறுகிறார்.
ரிக்வேதம் கவிதை (சூக்தங்கள்) வடிவில் பல பாக்களினால் அமைக்கப்பட்டிருப்பதினால், அவற்றை பதம் பதமாகப் பிரித்து, அவற்றை முன்னும் பின்னுமாக வரிசைப்படுத்தி, மாற்றி மாற்றிக் கூறி வேதத்தை நமக்கு அளிக்கும் நுணுக்கமான அக்கலையை “அஷ்ட வேதவிக்ருதி’ என்பர்.
அவை ஜடா, மாலா, சிகா, ரோகா, த்வஜா, தண்டா, ரதா, கன என எட்டு வித வழிமுறைகளாம்.
கர்நாடக சங்கீத ஆரம்பப் பாடமான ஸ்வர, வரிசை, ஜண்டை வரிசை, ஸாதக வரிசை முதலிய ஸ்வர வரிசைப்பாடங்கள், ஸப்த ஸ்வரங்களைப் பிரித்து, இணைத்து கையாளப்படுபவைகளாகும்.
இவை ரிக்வேத, பத, கிரம, ஜடை முதலியவற்றை ஒத்திருப்பதைக் காணலாம்.
ஆக, நம் சங்கீதம் வேதங்களுடன் அவற்றின் ஸ்வரூபங்களுடன் இணைந்து தோன்றியதாக ஏற்கத்தக்கனவாகும்!
క్ష్
SSas
*సెక్టెడ్గా 委 S32S32Ennsb 2009

Page 55
苓K邸兖多 క్షన్స్త
భస్రాక్ష9్నప్త
உலகம், ஒலி அலைகளாலும், மின்சார அலைகளாலும் முழுவதும் சூழப்பட்டுள்ளது. நம் பூத உடலிலும், மன ஓட்டத்திலும் இவை பெரும் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. மின்சார அலைகளால் செல்போ..ண், கம்ப்யூட்டர்கள், டி.வி., ரேடியோ முதலியவை இயங்குகின்றன. நாத, ஒலி அலைகளுக்கும் இவற்றில் ஒரு பெரும் பங்கு உண்டு.
இந்த அடிப்படையில் ஒரு புதிய சிகிச்சை முறை சமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது நாத சிகிச்சை, ராக சிகிச்சை என குறிப்பிடப்படுகிறது. இது ஒரு ஆராய்ச்சி நிலையிலேயே இன்று உள்ளது எனலாம்.
புதிய ராகங்களை உருவாக்க “ராக ஆராய்ச்சி மையம் ” ஒன்று, சிறந்த சங்கீத வித்வான்களால் செயல்பட்டு வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் ராக சிகிச்சை முறை கையாளப்பட்டு வருகிறது.
எல்லாத் துறைகளுக்கும் ஒரு ஆராய்ச்சி மையம், தேவையும் அவசியமுமாகும். முன்னேற்றத்துக்கு ஆராய்ச்சி ஒரு பெரும் துணையல்லவா?
சங்கீதத்தின் மூலம் செடிகளை நன்றாக வளரச் செய்யலாம் என்றும், வாழைக்காயை பழுக்க வைக்கலாமென்றும், பசுவை அதிக பால் கொடுக்கச் செய்யலாமென்றும் இன்று ஆராய்ச்சி உலகம் கூறுகிறது.
ஒரு தாயின் வயிற்றில் வளரும் கரு தன் அன்னையின் குரலைக் கேட்கிறது என இன்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுபத்தி ரையின் வயிற்றில் கருவாய் இருந்த அபிமன்யு தன் தாய் யுத்த தந்திரங்களைக் கேட்டு வந்ததை அவனும் கேட்டதாக மகாபாரதம் கூறுகிறது.
ஒரு சிசுவை நீலாம்பரி ராக தாலாட்டு பாடி ஒரு தாய் தூங்க வைப்பதை நாம் இன்றும் காணலாம்!
வடநாட்டில் தான்சேன் என்ற ஒரு சங்கீத சாம்ராட் அக்பர் அவையில் ஆஸ்தான வித்வானாக இருந்தார். 1506 இல் மார்க்கண்ட பாண்டே என்ற ஒரு பிராமண கவியின் ஒரே குமாரன் இவர். ராம் தனு என
క్లిక్స్టి 壁
翌
 
 
 
 
 
 
 
 

裂
డ
愛リ教や窓家交差
క్లక్షిబ్తో
ప్సస్తాక్షస్తetృప్త
நாதம் 20
இவரை அழைத்தனர். பிருந்தாவனத்தில் வாழ்ந்த ஸ்வாமி ஹரிதாஸரின் சிஷயர். ஸ?ர்தாஸின் நெருங்கிய நண்பர் இவர்.
புதிய ராகங்கள் சிலவற்றை இவர் கண்டுபிடித்தார். தீபக் என்ற ராகத்தைப் பாடுவதில் சிறந்த வல்லமை இவருக்கு உண்டு. ஒரு சமயம் அக்பர் சபையில் தீபக் ராகத்தைப்பாடி, விளக்குகளை எரியச் செய்து காட்டினார். அதனால் இவர் உடலில் சூடு அதிகரித்துத் தவித்தார். உடனே ஒரு கிணற்றடிக்குச் சென்று தண்ணிரில் குளித்தார். சூடு தணிந்தது.
அங்கு தண்ணிர் எடுக்க வந்த இரண்டு பெண்கள் அவருடன் பேசும்போது தீபக் பாடி உடல் அதிக அனல் கொண்டுவிட்டது. இதற்கு மாற்று ராகம் மல்ஹார்தான், எனக் கூறக் கேட்ட அவர்கள், உடனே மலஹார் ராகத்தைப் பாட ஆரம்பித்தனர். அவருடைய சூடும் தணிந்தது. மனமும் குளிர்ந்தது. கனமான மழையும் உடனே பொழிந்தது!
சரஸ்வதி வீணை இவருடைய பெண்ணான சரஸ்வதியின் பெயரால் உருவாக்கப்பட்டதாகக் கூறுவர் “ருத்ர வீணையும்’ இவர் உருவா க்கியது என்பர்.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு. ராமநாத புரத்தில் ஒரு சமயம் வறட்சி கண்டபோது, சங்கீதமும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் “அமிருதவர்ஷிணி’ ராகத்தைப் பாடி கன மழையை வரவழைத்ததாக இன்றும் நாம் கேட்டு வருகிறோம்.
திருவையாறு தியாகப் பிரம்மம் ஒரு சமயம் திருப்பதி சென்று திரும்பும்போது, ஆந்திராவிலுள்ள புத்தூர் கிராமத்தை அடைந்தார். அங்கு ஒரு சிறுவன் தண்ணிரில் மூழ்கி நினைவின்றிக் கிடந்ததைக் கண்டார். அவர் மனம் இரங்கியது.
அச்சிறுவனின் பெற்றோர்கள் அவனைக் காப்பாற்றும்படி தியாகராஜ சுவாமியிடம் வேண்டிக் கொள்ளவே, அவரும் மனம் கனிந்து “பிலஹரி ராகத்தில் ஒரு கீர்த்தனையைப் பாடத்தொடங்கினார். அக்கீர்த்தனை முடிவடைந்ததும் சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். இதனால் “பிலஹரி ராகம் உயிரைக் காட்பாற்றும் ராகம் என உறுதி பெற்றுவிட்டது!
క్లక్ష్
O エタ %్వSU స్గmgb 2009క్షిల్హెన్రీడ్లే

Page 56
స్టో இ ప్ర్రాస్త్రస్త్రీ
சில சங்கீத ஆரம்ப பாட ஸ்ரவ ஐதி திட்டத்தைக் கையாண்டு திக்குவாயைக் கூட சரி செய்துவிடலாம் எனக் கூறப்படுகிறது. ஆராய்ச்சியும் நடைபெறுகிறது! பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்பாள், கணபதி முதலியவர்களை உருவகப்படுத்தி நாம் வணங்குவது போல, நவக்கிரகங்கள், நக்ஷத்திரங்கள் ஆகியவற்றையும் இம்மாதிரி உருவங்களில் வடித்து வணங்குகிறோம்.
இவ்விதம் ராகங்களையும் ராக தேவதைகளாக உருவம் அமைத்து வணங்கும் பழக்கம் நம் நாட்டில் உள்ளது. இவற்றுக்குத் தியான சுலோகங்கள் உள்ளன. அதன்படி உருவங்கள் அமைக்கப்படும்.
அக்பர் சபையில் புண்டரீக விட்டலர் என்ற ஒரு கர்நாடக பிராமணர் சங்கீதத் துறை ஆஸ்தான வித்துவானாக இருந்தார். இவர் அறுபதுக்கும் மேலான சம்ஸ்கிருத சுலோகங்கள் மூலம், ராகங்கள், ராகினிகள் பற்றியும் அவர்களுடைய நிறம், ஆடை அவர்கள் தரிக்கும் புஷ்பங்கள் அவர்களின் மனோநிலை பற்றியும் எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னர் நாரதர், தன்னுடைய “பஞ் சம ஸாரஸம்ஹிதை” என்ற நூலில் இன்னும் பல விவரங்களை அளித்துள்ளார். இந்த நூல் கிடைப்பது அரிது.
இந்த நூல்களை ஆதாரமாகக் கொண்டு ராகமாலா ஒவியங்கள் பின்னர் உருவாயின. இவை ராஜஸ்தான், பீஜப்பூர், மூர்ஷிதாபாத் முதலிய ஊர்களில் காணப்படுகின்றன. ஒரு ராகத்தின் நாதாத்ம ரூபமே, அதனுடைய ஒலி வடிவம் பெறுகிறது.
சங்கீதத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஈடுபாடு அதிகம். ராகங்களும் ஆண் ராகம், பெண் ராகம் என பிரித்துக் கூறப்படுகிறது. கர்நாடக சங்கீதம் ஒரு தனித்தன்மை கொண்டது. ராகங்களின் பெயர்களையும், அவற்றின் லக்ஷணங்களையும் கூறும் ஒரு பெரும் பொக்கிஷம் இது. இவற்றை நமக்கு அளித்தவர்கள் பெரும் சங்கீத மேதைகள். நாத சிகிச்சையில் சங்கீதம் மருந்தாகப் பயன்படுகிறது. தேனைப்போல இனிக்கும் ஒரு மருந்து இது!
பல ஆண்டுகளாக சங்கீதம் ஏதோ ஒரு பொழுது போக்குக்காக ஏற்பட்டது என்ற எண்ணம் அகன்று, அது சிகிச்சைத் துறையிலும் பெரும்பங்கு வகிக்கிறது என்ற புதிய உணர்ச்சி நம்மிடையே இன்று ளர்ந்து வருகிறது. நம்மனதில் நவரஸங்களை உருவாக்க என
§නීඹුණු §මූහූ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

欧颐氹※杰翌多
క్ష2షోత్త
அமைந்த ராகங்கள் பல உள்ளன. இதில் நாம் அதிக கவனம் செலுத்தினால், அவற்றைக் காண இயலும். இதற்கு ஆராய்ச்சி அவசியமாகும்.
அடாணா ராகம் நம்மிடையே ஒரு பெரும் உணர்ச்சி உத்வேகத்தை எழுப்ப வல்லது. தியாகராஜரின் “பாலகனகமய’, ‘அனுபவ குணாம்புதி” இதற்கு உதாரணமாகும். ஆனந்த பைரவி, உசேனி, ரீதிகெளளை, கரஹரப்ரியா போன்ற ராகங்கள் மனதை வசீகரிக்கும் ராகங்களாகும். முகாரி, நாதநாமக்ரியா சோகத்தை விளைவிக்கும். அசாவேரி பாம்புகளை அடக்கும் என்றும், ஜெயஜெயந்தி பாரிசவாயுவை குணமாக்குமென்றும் கூறப்படுகிறது.
கர்நாடக சங்கீதத்திலும் எந்த எந்த ராகங்களை எந்த எந்த நேரத்தில் பாடவேண்டுமென்ற நியதி, வழிமுறை அக்கால பிரபல சங்கீத வித்வான்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. உதய ராகம் என்று கூறப்படும் பூபாள ராகம், விடியற்காலையில் பாடப்பட வேண்டும். சில நாதஸ்வர வித்வான்கள் இன்றும் இதை இவ்விதமே கையாளுகின்றனர்.
மலையமாருதம், சக்ரவாஹம் மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் பாடவேண்டியவைகளாகும். சில ராகங்களைப் பகலில் எந்த சமயத்திலும் பாடலாம் என வகுத்துள்ளனர். இரவில் பாடவேண்டிய ராகங்கள் எவை என்ற ஒரு நியதியும் உள்ளது.
ஆனந்த பைரவி, பூறீரஞ்சனி, கமாஸ்,காபி, நாயகி, ஸஹானா, நீலாம்பரி முதலிய ராகங்களைத் தொடர்ந்து கேட்டு வந்தால் மனதை வாட்டும் பல இன்னல்களின் பளு வெகுவாகக் குறையும்!
குரலின் இனிமையால் பல ராகங்கள் நன்கு பிரகாசிக்கும். மனதிலும், உள்ளத்திலும் அவை ஆழ்ந்து பற்றிக் கொள்ளும். கவலையைத் தீர்ப்பது சங்கீதக்கலையே என்பது மிகவும் பொருத்தமானது.
ஏழு ஸ்வரங்களை அடித்தளமாக வைத்துக் கொண்டு நூற்றுக்கணக்கான மிக அழகான ராகங்களை அவற்றிலிருந்து உருவாக்கி உலகுக்கு அளித்த ஒரே நாடு நம் பாரதநாடு! இதுபோன்ற வெவ்வேறு ராக வகைகள் உலகில் வேறு எங்கும் கிடையாது.

Page 57
M.S.N.Rajeswary
Best wisbes for the ssoli Vizho - 2OO9
No - 611 Frankfort Place Colombo - 04
Bambalapitiya

ನಿನ್ಗಿಳ್ದುಸ್ತಿತ್ತೆ క్స్టిస్త్రీ
இந்திய இசையின் மார்க்கதரிசிகள்
இசைக் கலைஞர்கள் பிறக்கிறார்கள். பல பரிணா மங்கள் அடைந்தபடி வளர்ந்து கொண்டேயிருக்கி றார்கள். சிலர் வெளிச்சதிற்கு வருகிறார்கள். பலரது கீர்த்தி வெளிவருவதேயில்லை. சில இசைக் கலைஞர்கள், புகழ்பெற்ற இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இளைய தலைமுறை யினர். அதன் காரணமாகவே இவர்கள் மேல் அதீத எதிர்பார்ப்புகளும், அதற்குத் தகுந்த வரவேற்பும் இருக்கும்.
ஆனால் ஒரு இசைக்கலைஞர் இசைப்பாரம்பரியமே இல்லாத ஒரு குடும்பத்தில் பிறக்கும் முதல் தலைமுறை இசைக்கலைஞராக இருக்கலாம். அப்படிப்பட்டவர் சிறு வயதிலேயே மேதையாக விளங்கி, ஒரு புதிய இசைக்கருவியிலோ அல்லது இசை வடிவத்திலோ சிறந்து விளங்கவும் நேரிட்டால், அந்த இசைக்கலைஞரில் நாம் இசையுலகின் ஒரு மார்க்கதரிசியைக் காண்கிறோம்.
இப்படிப்பட்ட மூன்று மார்க்கதரிசிகளால் நம் இசைக்கு மாண்டலின், சாக்ஸ்.போன், ஸ்லைட் கிடார் என்ற மூன்று புதிய இசைக்கருவிகள் கிடைத்திருக்கின்றன. நம் இந்திய இசைக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத இந்த இசைக்கருவிகளில், நம் பாரம்பரிய இசையை மீட்டுவதற்காக இவர்கள் செய்த மாற்றங்களைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

Page 58
மாண்டலின் இசையை நான் முதன் முதலாய் யு.ழரீனிவாஸ் என்னும் அரிய நிகழ்வின் மூலமே அறிந்தேன். கர்நாடக சங்கீதத்தில், மாண்டலின் என்றால் யு.ழரீனிவாஸ் என்றே பொருள்கொள்ளப்படும். மாண்டலினில் அவர் கொண்டிருந்த தேர்ச்சியையும், அவரது பல்வேறு இசை ஆக்கங்களையும் கேட்டுப் பெரும்வியப்பாக இருந்தது. இதன்பின், மாண்டலின் என்னும் இசைக் கருவி உருவான விதம் குறித்தும், கர்நாடக சங்கீதத்தில் அது உள்வாங்கப்பட்ட விதம் குறித்தும் அறிந்து கொள்ளும் பெரும் ஆவலும் ஏற்பட்டது. குறிப்பாக, யு.பூரீனிவாஸ் மாண்டலின் மூலம் கர்நாடக இசையை சாத்தியபடுத்த அவர் கைக்கொண்ட முயற்சிகளையும் அறிய ஆவல் கொண்டேன்.
மாண்டலின், லூட் எனும் இசைக் கருவியிலிருந்து உருவானது. அதன் தோற்றம் ஆல்மண்ட் விதையை ஒத்ததாக இருப்பதால் இப்பெயர்(இத்தாலிய மொழியில், மாண்டோரியா என்றால் ஆல்மண்ட் என்று பொருள்). மாண்டலின் பழ வடிவில், உலோகத் துண்டுடன் கூடிய, நீண்ட கழுத்து போன்ற பகுதியில் தந்திக்கம்பிகளை கையாள வசதியான திருகல்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். தந்திகளை விரல்களினால் மீட்டலாம். நான்கு ஜோடி தந்திகளைக் கொண்ட மாண்டலின் தனிச் சிறப்பு அது எழுப்பும் மென்மையான ஒலி.
லூட் இசைக்கருவி காலப்போக்கில் பல பரிணாம மாற்றங்களை பெற்று தற்கால மாண் டலினாக உருக் கொண்டுள்ளது. மெஸொபொட்டாமியாவில் உருவான “ஒளட்’( என்றால் மரத் துண்டு) என்னும் இசைக்கருவி, குழி விழுந்த மரக் கிண்ணத்துடன் இணைக்கபட்ட தந்திக்கம்பிகள் போன்ற தோற்றம் கொண்டது. பல ஐரோப்பிய நாடுகள் இந்த எளிய கோட்போன்-ஐ உள்வாங்கி, தந்திக்கம்பிகளை அதிகப்படுத்தியும், அவற்றின் நீளத்தை நீட்டியும்." சுருக்கியும், விரல் பலகையில் காணப்படும் உலோகத் துண்டில் மாற்றம் செய்தும் புதிய கருவிகளை வடிவமைக்க முற்பட்டனர். இந்த பரிசோதனைகளின் விளைவாக 15-ஆம் நூற்றாண்டில்,
舜多
MA2ల్లో
 
 
 
 
 

YA
*ъпвыѣ гоо9%
SVARSSSF ペリー級 N リ
இத்தாலியில் மண்டோலா எனும் கருவி உருவாக்கப்பட்டது. இதுவே மாண்டலினின் மூதாதை. பல நூற்றாண்டுகளாக மாறிவந்த மாண்டலின் இசைக்கருவி கர்நாடக இசைக்கேற்ப மேலும் சில மாறுதல்களையும் சந்தித்தது. கர்நாடக இசையை மாண்டலினில் மீட்டுவதற்கு யு.ழரினிவாஸ் சில மாற்றங்களைச் செய்தார்.
யு.ழரீனிவாஸ் மாண்டலினின் அடிப்படை வடிவத்தை அப்படியே எடுத்துக்கொண்டு அதன் இரட்டைக் கம்பிகளுக்கு பதிலாக ஒற்றைக் கம்பியை உபயோகித்தார். தனது தந்தை யு.சத்தியநாராயணாவின் அறிவுரையின் படி, ஒலியின் ஸ்ருதி அளவையை அதிகரிக்கும் வண்ணம் மாண்டலின் நான்கு தந்திக்கம்பிகளோடு ஐந்தாவது தந்தியையும் சேர்த்துகொண்டார். இதனால் அவரது மாண்டலின் கருவி மூன்றரை ஆக்டேவ் அளவையைக் கொண்டதாக மாறியது. இந்த மாற்றங்களோடு தனக்கே உரித்தான விரல் உபயோக முறையையும், கமரோன் மற்றும் கமக வாசிப்பிற்க்கான தனி பாணியையும் மேற்கொண்டு கர்நாடக இசையை மாண்டலினில் வெகுசிறப்பாக வழங்குகிறார் யு.பூரீனிவாஸ். ஆக, அடிப்படையில் ஒரு சிறந்த மரபிசைக் கலைஞராக மிளிர்வதோடு மட்டுமில்லாமல், ஒரு புதிய இசைக்கருவியை நமக்கு அறிமுகப்படுத்திய ஒரு மேதையாக விளங்குகிறார் ஹினிவாஸ்.
சாக்ஸ்.போன்
மாண்டலினைப் போலவே சென்ற நூற்றாண்டில் கர்நாடக இசை உள்வாங்கிக் கொண்ட இன்னொரு புதிய இசைக்கருவி சாக்ஸ்." போன். பல விழாக்களிலும், உணவகங்களிலும் இசைக்கப்படும் மேற்கத்திய இசையில் சாக்ஸபோனின் பங்களிப்பை யாரும் கவனிக்காத வகையில், மிக மெல்லிய அளவில் கேட்டிருக்கலாம்.
烈冢 స్క్రిస్త్ర

Page 59
பல்வேறு சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையில்தான் கர்நாடக இசையில் சாக்ஸபோன் அறிமுகமானது. அதை அறிமுகப்படுத்தியவர் கத்ரி கோபால்நாத். அவர் மூலமாகவே சாக்ஸபோன் தனக்கான இடத்தையும், மதிப்பையும் பெற்றது. கர்நாடக இசையின் காற்றுக் கருவிகளில் நாதஸ்வரம் தனிச்சிறப்பான இடத்தைக் கொண்டது. இன்றும் கூட நாதஸ்வரமே கர்நாடக இசையின் சக்ரவர்த்தியாகக் கருதப்படுகிறது. கத்ரி கோபால்நாத் நாதஸ்வரத்தை முன்மாதிரியாகக் கொண்டு, சாக் ஸ்போ னில் பல அழகான ராகங்களை சாத்தியப்படுத்தினார். மேற்குலகுக் கருவியான இதற்கு கர்நாடக இசை உலகில் ஒரு தனித்த இடத்தை பெற்றுத் தந்தார்.
சாக்ஸ்.போன் வெண்கலத்தாலான கூம்பு வடிவ உருளையை அடிப்படையாகக் கொண்டது. இந்த உருளையில் 20 முதல் 23 வெவ்வேறு அளவிலான துளைகள் இருக்கும். (அதில் இரண்டு மிகச்சிறிய துளைகள் மேல்ஸ்தாயி இசைக்குத் தோதானவை). ஒவ்வொரு துளைக்கும் காற்றுப்புகாமல் இறுக மூடக்கூடிய ஒரு முடி உண்டு. இயல்பு நிலையில் சில துளைகள் இந்த மூடிகளால் மூடப்பட்டும், சில துளைகள் திறந்தும் இருக்கும். இந்த மூடிகளை இயக்குவதற்கான விசைகள், இரு கைகளாலும் இயக்கப்படும் வகையில் வடிவமைக் கப்பட்டிருக்கும் சாக் ஸ்.போனை இயக்குவதற்கான விரல் நுட்பம் கிட்டத்தட்ட புல்லாங்குழல் அல்லது மேல் ஸ்தாயி க்ளாரினெட்டை இயக்குவதை ஒத்திருக்கும்.
மேற்கத்திய இசையில் உபயோகிக்கப்படும் சாக்ஸ்போன் இயல்பில் மூன்றரை ஸ்ருதி அளவைகளைக்கொண்டது. மேற்கத்திய இசையில் இதன் பங்கு, ஸ்டக்காட்டோ எனப்படும் தொடர்பில்லாத, விட்டு விட்டு ஒலிக்கும் ஸ்வரக்கோர்வையைத் தருவதே
சாக்ஸ்.போனில் இந்திய இசையின் முக்கிய அம்சமான கமகங்களைத் தருவதற்கும், மென்மையான ஒலியைத் தருவதற்கும் சில மாற்றங்கள் தேவைப்பட்டன. கத்ரி கோபால்நாத் அறிமுகப்படுத்திய அந்த மாற்றங்கள் மூலம் சாக்ஸ்.போனில் கர்நாடக இசை சாத்தியமானது.
 
 

పోsడక్లిష్టస్తోస్త2
அவர் செய்த மாற்றங்கள்:
1) விரல் நுட்பத்துக்கு இடைஞ்சலாக இருந்ததால் கீழ்ஸ்தாயியில் ஒலியெழுப்பதுவதற்குத் தேவையான சில துளைகளை நிரந்தரமாக மூடினார். அந்த ஸ்வரங்களுக்குத் தேவையும் இருந்ே
2) துளைகளின் மூடிகளை இணைக் கும் உலோகத்தாலான கம்பிகளை நீக்கி, ரப்பராலான கம்பிகளைப் பொருத்தினார்.
3) மூடிகளுக்குக் கீழே இருந்த தோல் மெத்தைகளை நீக்கி, மென்மையான துணியாலான, குழிந்த மெத்தைகளைப் பொருத்தினார்.
இயல்பாகவே பிசிறடிக்கும், ஆர்ப்பாட்டமான சாக்ஸ்.போன், கத்ரி கோபால்நாத் செய்த இந்த மாற்றங்களால் கர்நாடக இசைக்குத் தேவையான மென்மையான ஒலியையும் வழங்குகிறது. நாதஸ்வரம், புல் லாங் குழல் வரிசையில் நம் மரபிசைக்கு இன்னொரு காற்றுக்கருவியும் கிடைத்தது. பல எள்ளல்களையும், எதிர்ப்புகளையும் தாண்டி கத்ரி கோபால்நாத் நம் மரபிசைக்குத் தந்திருக்கும் கொடை
இது.
ஸ்லைட் கிடார்
கிடார் முற்றிலும் இந்தியாவுக்குப் புதிய இசைக்கருவி இல்லை. ஸ்வராபத் ஸிதார் எனப்படும் இசைக்கருவி மிகப்பழங்காலத்திலேயே இந்தியாவில் இருந்திருக்கிறது. 1860-களில் போர்த்துக்கீஸியத் தொழிலாளர்கள் இரும்புத் தந்தி கிடாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.
கிடார் என்று பெரும்பாலும் அறியப்படும் கிடார் மடியில் வைத்து, ஒரு உலோகப் பட்டையால் மீட்டப்படுவது. ஆனால் ஸ்லைட் கிடார் வீணையைப் போல கிடாரின் பின்பக்கம் தரைக்கு இணையாக இருப்பது
※ミー室、釜ーリー

Page 60
(
థ్రోజ్ర
2நாதம் 2009இ
SSÈS
கிடாரிலிருந்து எழும் ஒலி, மனிதக்குரலை ஒத்ததாக இருக்கிறது. ஸ் லைட் கிடாரின் இந்த மனிதக் குரலுக்கு நெருக்கமான ஒலிப்பயன்பாட்டை நாம் வாய் நாட்டுப்புற இசை, ஆப்பிரிக்க-அமெரிக்க பொட்ட்லெனெக்க் ப்லுஎஸ் போன்ற இசை வடிவங்களில் அறியலாம்.
வாய் ஸ்லைட் கிடாரிலிருந்து இந்திய செவ்வியல் கிடாரை உருவாக்கிய பெருமை பண்டிட் ப்ரிஜ் பூஷன் காப்ரா வையே சாரும். ஸ்லைட் கிடாரில் ஸ்வரங்களை எழுப்பும் சில தந்திக்கம்பிகளை இணைத்து இந்திய இசையை வாசித்தார் காப்ரா,
காப்ராவின் முக்கியமான மாணவர்களில் ஒருவரான தெபாஷிஷ் பட்டாச்சார்யாவும் ஸ்லைட் கிடாரின் அடுத்த பல பரிமாணங்களுக்குக் காரணமாக இருக்கிறார். இந்திய தந்திக்கருவியான சரோடை முன்மாதிரியாக வைத்து, காப்ராவின் கிடார் வடிவத்தில் மேலும் பல தந்திக்கம்பிகளை இணைத்து அதை மேலும் நுட்பப்படுத்தினார் தெபாஷிஷ் பட்டாச்சார்யா. இன்று இந்தியாவின் தலைசிறந்த தந்திக்கம்பி இசைக்கலைஞர்களில் ஒருவராக விளங்குகிறார் தெபாஷிஷ் பட்டாச்சார்யா.
இசை என்பது ஒரு சிறு குமிழுக்குள் அடைத்து வைக்கப்படக் கூடிய விஷயமல்ல. அது காலந்தோறும் பரிணமித்துக்கொண்டே இருக்கிறது. அதைப் போலவே இசைக்கருவிகளும் காலந்தோறும் வடிவமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. அந்த வடிவ மாற்றங்களை அறிமுகப்படுத்தி, அவற்றை வெறும் பரிசோதனை முயற்சிகளாக மட்டுமில்லாமல், அறிவார்ந்த இசைவடிவமாக மாற்றக் கூடிய மேதைகள் நம் இசைக்குக் கிடைக்கும் பெரும் பொக்கிஷங்கள். இந்தக்கட்டுரையில் நாம் பார்த்த ஒவ்வொரு இசைக்கலைஞருமே அப்படிப்பட்ட பொக்கிஷம்தான்.
డ్వైస్ట్ర్యో S క్రైవ్లో
HSత్త' לו:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i
[း
...l.i.--------- Ι . Η "T : Ι Ι Ι Ι Ι Ι Ι - Γ. Ι.
70ish TBest 62ompliments (from
A RATHANA
Books (TPvt) Std.
All kind of station, Exercise Books, New Syllabus Books, Past Papers, Sport items, Dictionaries, Albums & Note Books, World Map Books & Sheets, Colour Boxes & Paints, Boards, International Books, Sinhala Medium Books,
Uniform, Fancy items and Many More
No. 312, Galle Road, Mt, Lavinia, Srilanka. Te: O112727629 I O11 2725880 E-mail: arathanabooksG)sitne.ik
Luuu iHLHuHHuGu HH uHS HHiiiLLLSLLLLJLiL iuiukukGGHu LuuHL Lu LYS L Si LLS Li A KiA SiLiyi iHiku LuGH uHuHuHu uLLY KJS LLS L uu L J JYkLk G yiu uHLHHLHHL LGYL LJJS

Page 61
கு.பூரிராகவராஜன் - ஆசிரியர் (றோயல் கல்லூரி)
ஆன்மாக்கள் இறைவனனோடு லயிக்கின்ற இடம் ஆலயமாகும். இவ் ஆலயங்கள் மனித குலத்தின் உயர்விற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. அத்துடன் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஆலயங்கள் சான்றாக விளங்குகின்றன. இவ்வாறு பல வகையில் மனித உயர்வுக்கு காரணமாக உள்ள ஆலயத்தில் இசை வழியாக இறைவனைக் கண்டவர்கள் நம் முன்னோர்கள். இசை என்றால் இசைவிப்பது சேர்த்து வைப்பது எனப் பொருள்படும். இறைவனோடு எம்மை இசைவிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளதுடன், கலைவளர்ச்சியின் பீடங்களா கவும். அவை அமைந்துள்ள முன்னைய காலங்களில் பாடசாலை ஆலயங்களில் தான் இயங்கின. நடனமும் இசையும் ஆலயங்களில் தான் பயிற்றப்பட்டன. அப்போது பயிற்றப்பட்டால் இசை, நடன வடிவங்கள் பலவற்றை இப்போது நாம் இழந்துள்ளோம் என்பதும் உண்மையே.
S
வானளாவ கட்டப்பட்ட கோபுரங்கள் கண்டெடுக்கப்பட்ட கற்றுான்கள், கல்வெட்டுக்கள், கோயில்களில் அமைக்கப்பட்ட சிற்பங்கள், நாயன்மார், ஆழ்வார்கள் பாடப்பட்ட பாசுர வகைகள் என்பனவும் இசை ஆலயங்களின் வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்பதை எமக்கு எடுத்துக்காட்டுகிறது. அதன்படி ஆலயங்களில் வாசிக்கப்பட்ட இசைக்கருவிகள் இன்று எம்மிடையே இல்லை. கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களில் காணப்படும் இசைக்கருவிகள் சில என்னவென்பது. கூட எம்மால் அடையாளம் காணப்பட முடியவில்லை.
O డ్వైన్స్త%RఢSస్గ కక్ష్ngb 2009డ్ట్
&& Øණු
 
 

స్ద ನಿಜ್ಜೈ೪Sನ್ತ SSS 84WS X g ? ? థ్రోన్లె
நாதம் 2009
SS
ஆலயங்களில் உள்ள வாத்திய, நிருத்திய, வீணை மண்டபங்கள் ஆலயங்களில் கலைக்க கொடுக் கப்பட்ட சிறப்பிடத்தை அறியக்கூடியதாக உள்ளது. ஆலயத்தின் பொருட்பதிவேடுகள் இசைக்கருவிகள் பற்றிய தகவல்களைத் தருகின்றன. உதாரணமாக திருவாரூர் தியாகேசப் பெருமாள் ஆலயத்தில் பதினெட்டு இசைக்கருவிகள் இதற்கான சான்றுகள் உண்டு. நாயன்மார்காலமே (கி.பி.7 - கி.பி.8) தமிழரின் இசையெழுச்சிக் காலமென்றால் மிகையாகாது. இக்காலத்தில் நாயன்மார்களால் பாடப்பட்ட பாசுரங்களே இசையின் வளர்ச்சிக்கு காரணமான தென்றால் மிகையில்லை.
“இசை பக்தியால் பாடுதலும் .” - சம்பந்தர் “தமிழோடிசை கேட்கும் இச்சை இருக்க ...” - சுந்தரர் “பாடுவோர் பணிவோர் பல்லாண்டிசை .” - அப்பர்.
என்பது நாயன்மார் கூறுவதும் இதனால்தான் மன்னர்கள் அசையோடு பாடல்பாட ஒதுவார்கள் ஆலயங்களில் நியமித்திருந்தனர். பல்லவ மன்னரும் இசையை இறைவணக்கத்துடன் இசைத்து புனிதமாக்க இசைக்கு புனிதத்தன்மை அறிந்தனர். (கி.பி.7 - கி.பி.8). பல்லவரைத் தொடர்ந்து சோழரும் பல்லவர்கால பக்திப் பாசரங்களைப் போற்றி பாதுகாத்தனர். (கி.பி.7 - கி.பி.12) முதலாம் பராந்தக மன்னரது காலந்தொட்டு ஆலயங்களில் அன்றாடப் பூசையின் போது தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பட்டன. இராஜஇராஜ சோழன் காலத்தில் தேவாரத் திருப்பதிகங்கள பாட 48 பேரையும் இயல், இசை, நாடகம் வளாக்க 400 தளிர் சேரிப் பெண்களையும் நியமித்திருந்தான். சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை தேரோட்டத்தில் திருப்பல்லாண்டு என்றும் இசைபாடப்படுவதும், மதுரை மீனாட்சிகோயிலில் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது திருமணச் சடங்கு பாடல்கள் பாடப்படுகிறது. இதே போன்று மரீரங்கத்திலும், ஹிரீவல்லிபுத்தூரிலும் ஆழ்வார் பாடல்கள் பாடப்படுகின்றன. இவ்வாறு பாடி ஆடுவது “அரையர் சேவை’ என அழைக்கப்படுகின்றது.
பின்வந்த காலங்களில் தீவழிதர், தியாகராஜ சுவாமிகள் போன்றோர். கோவிலை அடிப்படையாகக் கொண்டே கீர்த்தனைகளைப்
mg 2009క్ష్
క్ష్ప్తి &یونیج
కత్తి 6ܛܰ

Page 62
பாடினார்கள். சுவாமிகள் புறப்பாடகளின் போது இசைக்கலைஞர்கள் பாடுவதும் ஆடற் கலைஞர்கள் ஆடுவதும் இன்று வரை நடைபெறுகின்றது. ஆலயங்களில் இசை, நடனக் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டு வருகின்றார்கள். 15ம் நூற்றாண்டில். பஜனை பாடும் முறை ஆலயங்களில் வளர்ச்சியுற்றது. கண் பார்வையற்றவர்கள் கூட இசைப் பயிற்சி பெற்று கோயில்களில் பாடிப்பணிசெய்த செய்தியை கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.
எந்த ஒரு ஆலயத்திலும் மணியோசை இல்லாது வழிபாடு இடம்பெறாது. எனவே ஓசை இறைவழிபாட்டிற்கு இன்றியமையாத அங்கம் ஆகும். மங்கள இசை என்பது போற்றப்படும் நாதஸ்வர இசையோடுதான் திருக்கோயில்களில் நித்தியகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. இவ்நாதஸ்வர கலைஞர்கள்.
அதிகாலை - பூபாலம். பென்னி ஈராகமும் உஷத்கால பூசை - மலையமாருதம், கேதாரம் இராகம் காலைசந்தி பூசை - பிலஹரி இராகம் உச்சிகாலப் பூசை - சர்வேரி, சுத்தசாவேரி, அசாவேரி, தர்ப்பார்
இராகமும் . 4.30 - 5.30 (மாலை கொலுமேளம்) - மந்தாரி
பூர்விகல்யாணி இராகமும் சயரட்சை பூசை - கல்யாணி, பைரவி, சங்கராபரணம்
இரண்டாம் சாமப்பூசை - சண்முகப்பிரியா, கரஹரப்பிரியா, பவப்பரியா அர்த்தசாமப் பூசை - ஆனந்தபைரவி, கானடா, அடாணா, பேகடை, நீலாம்பரி இராமும் கோயிற்கதவு சாத்தும்போது - கதவடிப்பாட்டு வாசிப்பார்கள் இது இன்றுவரை
இதேபோல்
பூஜைக்கு நீர் கொண்டு வரும்போது - மேகராகக்குறிஞ்சியும் குட முழக்கின்போது - தீர்த்த மல்லாரியும் மடப்பள்ளியில் இருந்து தாரிகை கொண்டு வரும்போது - தாரிகை மல்லாரியும் வாசிக்கப்படும்
క్లబ్తో
இநாதம் 2009
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

క్లస్టో?
இவ்வாறாக இசைக்கருவிகள், இசைவடிவங்கள் ஆலயத்தின் கருமங்களில் ஒன்றோடு ஒனறு: பின்னிப்பிணைந்திருந்தாலும் தற்போது வழக்கத்தில் இருந்து அழிந்து விட்டாலும் ஆலயத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளையும் நாம் .
நரம்புக்கருவிகள் - தந்திரி ஸ்ாரங்கி
-- காற்றுக் கருவிகள் - முகவீணை, சின்னம், எக்காளம்,
நாதஸ்வரம் ஒத்து, சங்கு, துத்தரி
,கஞ்சாக்கருவிகள் - மணி , ஜாலரா, கைத்தாளம் ۔۔۔۔
செகண்டி குழிதாளம்
தோற்கருவிகள் - பலிமத்தளம், பேரிகை டமாரம், தலண்டை மிருதங்கம் தப்ப, திமிலை
அருப்கலையான இசை ஆலயங்களின் மூலம் வளர்க்கப்படுவதர்க பெருமைபட்டாலும் இன்று மின்சாரம் சார்ந்த இசைக்கருவிகள் ஆலயத்தில் பூசைகளில் பயன்படுதைக் காண்கிறோம். எது எவ்வாறாயினும் இவ் இசை வடிவங்கள் எமக்கென்றுரிய பண்பாட்டு சின்னங்கள் இவற்றை காப்போம் வளம் பெறுவோம்.

Page 63

பழந்தமிழ் இசை மரபு
தென்னிந்திய இசை, ஹிந்துஸ்தானி இசை ஆகிய இரு மரபும் பழந்தமிழர் இசைமரபை ஒட்டியே பிறந்ததெனலாம். சங்ககாலம் தொட்டுப் பேணப்பட்டு வரும் இவ் இசையானது இயற்கையின் கொடையாம். இன்று போற்றப்படும். கர்நாடக இசை பழந்தமிழர் இசையே. கர்நாடகம் என்பது பழையது எனப் பொருள்படும். தொன்று தொட்டு பேணப்படும் இவ் இசை அனைத்து இசைகளுக்கும் பொதுவானது.
சங்ககாலத்தில் பெருநாரை, பெருங்குரபு போன்ற பேரிசை நூல்கள் தோன்றின. இடைச்சங்க காலத்தல் தொல்காப்பியரின் இசை நுணுக்கம். நிறைந்த இலக்கண நூலிற் “நரம்பின் மறை” பற்றிய செய்திகளும் சங்கமருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் யாழ் குரல் முழவு பற்றிய செய்திகளும் ஆடுநர், பாடுநர் பற்றிய குறிப்புக்களை கொண்டும் இசை வளாந்த வரலாற்றை நாம் காணலாம்.
குழலும் யாழும் முழவும் பண்டைய மக்களின் ஆரம்ப இசைக்கருவியாகும். குழலும் யாழும் சிறப்புப் பெற்றிருந்ததை வள்ளுவர் குறள் மூலம் நாம் அறியக் கூடியதாவுள்ளது. சிலப்பதிகார செய்யுட்களின் படி சிறந்த இசைமரபு, நாட்டிய மரபு, நாடக அரங்கியல் மரபுகளையும் பண்டைய தமிழர் கொண்டிருந்தாரென் பதை நாம் அறியமுடிகிறது. சங்கமருவிய காலத்தில் மக்கள் இசையாக பேணப்பட்டு வந்தது. பின் பல்லவர் காலத்தில் தெய்வீக இசையாக மிளிர தொடங்கியது. 蠶

Page 64
క్ట్వర్వ్స్క s స్టోNy
SS ప్స్వక్ష2ష్ఫాక్ష O ܠܒ݂ܓ݁ܶܦ2%ܥܳܡܶܠ ܐ >ല്ലു
பல்லவர் கால நாயன்மார், ஆழ்வார் பக்தி இசை, தேவார இசையாக பண்ணிசையாக முன்ற்ேறமடைந்தது.
சோழர் காலத்திலெ தேவார இசை பேணப்பட்டு ஆலயங்களில் ஒதப்பட்டன. ஆலயச் சூழலும் இசை மரபு வளர்வதற்கு ஏற்றதாக அமைந்திருந்தது. இவற்றினை வழிமுறையாக ஒதுவதற்கும் இசைப்பதற்கும் அரசர்களால் ஒதுவார்கள் நியமிக்கப்பட்டனர். இசையைப் போற்றவதற்கு பெருந்தொண்டாற்றிய அரசர்களுள் இராஜ இராஜசோழனும் முதன்மையானவர்.
சோழர் காலத்தைத் தொடர்ந்து நாயக்க மன்னர் தமிழகத்தை ஆட்சி செய்தபொதும் இவ் இசைமரபு தொடர்ந்து பேணப்பட்டு வந்தது. பின் பாண்டிய விஜயநகர மன்னர் காலங்களிலும் கோயிற் கிரியைகளில் பண்ணுடன் திருமுறைகள் ஓதுதலும் ஆடல், பாடலுடன் இடம்பெறலாயிற்று. தேவாரத் திருமுறைகளைத் தொடர்ந்து திருப்புகழ் பாடும் மரபு ஏற்பட்டது. சமயகுரவர்களைத் தொடர்ந்து தமிழிசைக்குப் பெருந்தொண்டாற்றியவர் அருணகிரிநாதர் ஆவார். சத்தங்கள், இசை நுணுக்கங்கள் சொண்ட திருப்புகழ் தமிழிசை வளர்ச்சிக்குப் பெரும் தூண்டுதலாக அமைந்தன. இவையே கீர்த்தனைகள் தோன்றுவதற்கும் வழிசமைத்தன.
தவில் , நாதஸ்வரக் கலைஞர்கள் இவ் மரபைப் பேணியதன் பயனாக காக்கப்பட்டது. தியாகராஜ சுவாமிகளால் தெலுங்குக் கீர்த்தனைகள் உருவாக்கப்பட இவ் இசையாளர் மரபே உறுதுணையாக இருந்ததெனலாம். தமிழிசை மரபின் ஆதி மும்மூர்த்திகளாக முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாபிள்ளை ஆகியோரைக் குறிப்பிடுவர். இவ் ஆதி மும்மூர்த்திகளை அடுத்து சிறப்பிடம் பெறுவர் கோபலகிருஷ்ண பாரதியார். இவரது நந்தனார் கீர்த்தனைகள் கச்சேரிகளில் பெருமளவில் பாடப்படுகின்றன. அத்துடன் முத்துஸ்வாமி தீட்சிதர், ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், சுத்தானந்த பாரதியாரும் பெரும் பங்காற்றினார்கள்.
S
క్ష్ః
安笼 ല2 ජූණුනි.
 
 
 
 
 
 
 
 
 

愛烈孫で繋茨還愛
%
தமிமிசை மரபில் சுப்ரமணியபாரதியார் சிறப்பிடம் பெறுகிறார். இவர் பாடல்கள் இன்றைய இசை மேதைகளின் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. தமிழிசைக் கீர்த்தனைகளைத் தந்த பெருமை பாாநாசம் சிவன் அவர்களுக்கு கீர்த்தனைகளைத் தந்த பெருமை பாபநாசம்சிவன் அவர்களுக்கு உரியது. 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த வாத்கேயகாரர் இவர் ஆவார்.
தமிழிசை ஆய்வுகளை வழங்கி சிறப்பிடம் பெறுவர் யாழ்நூல் தந்த விபுலானந்த அடிகளாவார். இவரைத் தொடர்ந்து இவ் ஈய்வுகளை தந்தவர் ஆபிரகாம் பண்டிதர் ஆவார். தமிழிசை வளாச்சிக்குப் பெருந்தொண்டாற்றியவர்களுள் சார்ராஜா அண்ணாமலைச் செட்டியார் ஆவார். இவர் தமிழ் இசைச் சங்கத்தை நிறுவி தமிழ் வளர்ச்சிக்கு உதவினார். தமிழ்நாடு அரசும் பல இசைக் கல்லூரிகளை நிறுவி இசைப் பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது. அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் யாழ் - பல்கலைக்கழகமும் தமிழிசைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அத்துடன் தமிழரின் தொன்மை இசை பற்றிய ஆய்வுகளைச் செய்து வருவதுடன் ஆவணப்படுத்தியும் வருகின்றன.
ஜெ.பிரவீன் 10C

Page 65
70th TBest 62ompliments (from
SER USAKA KAYA
Importers &
General Merchants
Wholesale & Retail Dealers in Aluminum Eversilver, Brass, Copper Materials, Buckets, Cotton Roper, Plasticware, Glassware, Polithene & Fancy Goods etc...
No. Bodhiraja Mawatha, (Gasworks Street)
Colombo-11, Srilanka.
Te:234.7545 s

0LLLLLLLLLLSLKKKYYLLKKSLLLLSKK0SKKS
i.
Lè li:38:St. Hy L-28SL2HS
སེ་ S
BSS: 

Page 66
ಜ್ಞಿ
裂るつ烈リ茨や隠須茨安茨薄殊線 ಕ್ರೌಜ್ಞžRಣ್ಣೀಳ್ತ క్లక్ష్ngh క్ష్శ్లేజ్లో
పీ
S
S
N
N
N
D
叉
எமது இலட்சியத்தை நிறைவேற்றுவோம்
மூளை எப்படியிருக்கும், மூளையினால் நாம் பெறக் கூடிய முழுமையான பயன் என்ன? என்பது எல்லோ ருக்கும் தெரிந்திருக்கும் என்று கூறுவதற்கில்லை. மூளை என்பது மனிதனுக்கு அவசியமானது தானா என்று சந்தேகப்படுபவர்களும் இல்லாமல் இல்லை.
நாம் கண், காது, மூக்கு போன்ற உறுப்புக்களை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது இதனால் நாம் பெறக்கூடிய பயன் என்ன என்பதையும் நாம் உணர்ந்து இருப்பதால் இவ் உறுப்புகள் நினைவில் இருக்கும். நாடித்துடிப்பின் மூலம் இதய செயற் பாட்டை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் மண்டை யோட்டில் மிகவும் பத்திரமாக அமைந்திருக்கும் மூளையை நம்மால் நேரடியாக பார்க்கமுடியாது. மற்ற உடலின் உள்உறுப்புக்களை “எக்ஸறே” படமெடுப்பதன் மூலம் அடிக்கடி பார்க்க வாய்ப்புண்டு. மூளையையும் பார்க்க இயலுமானாலும், அடிக்கடி நிகழக்கூடியதல்ல என்பதால் மூளையைப்பற்றிய கண்ணோட்டம் நம்மிடையே சற்றுக் குறைவாக உள்ளது எனவே நாம் மூளையைப்பற்றி முடிந்தள விற்கு விளக்கமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
மூளையில் ஏதாவது குறை அடைந்துவிட்டால் அதன் இயக்கத்திலே தடுமாற்றம் இருந்தால் நம்மை “மனிதன்” என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ஒரு மனிதனுடைய செயல் சிந்தனை, இன்ப-துன்ப இயல்பு, இனிய உணவைக் கண்ணால் கண்டதுமே நாக்கில் உமிழ்நீர் ஊறல் இப்படியான பல செயற் பாடுகள் மூளையின் நடவடிக்கையே மூளையின் செயற்பாட்டில் தான் “நினைவுப் பயிற் சி’ நடைபெறுகின்றது. இவ் நினைவுப் பயிற்சியை வளர்க்க மாணவர்களாகிய நாம் நான்கு முறையான செயற்பாடுக ளையும் கையாளுதல் வேண்டும்.
@త్త-క్షS(
 
 
 
 

ஒன்று சரியாக மனப்பாடம் செய்தல் வேண்டும் இது ஒருவேளை பயிற்சிக்கு வழங்கக்கூடிய செயன்முறையாகும். பகுதியாகக் கற்றல். தொகுதியாகக்கற்றல், விட்டுக்கற்றல், விடாதுகற்றல் ஆகியவற்றிற் குள்ள தராதரங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்பித்தலின் உபயோகத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது செயல்முறை நினைவில் இருத்துதல். இது சுலபமாகச் சமாளிக்க முடியாத ஓய்வு நிலையாகும் மூளையை நல்ல பருப்பொருள் நிலையில் வைத்திருங்கள். நிலைநிறுத்துதல், திடமாக்கல் போன்றவற்றிற்கு சுதந்திரமளியுங்கள். அதிகவேலை, கவலை போதைவஸ்து ஆகியவைகளை தளர்த்துவிடுங்கள்.
மூன்றாவது செயல்முறை நினைவுக்கழைத்தல் உங்கள் நினைவுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள், தடை இருக்கும் போது நினைவுக்கழைக்கும் முயற்சியைச் சற்று விலத்திவிட்டு நன்றாக உற்றுநோக்கும் சக்தியை அபிவிருத்தி செய்யுங்கள் தானாகவே நினைவிற்கு வந்துவிடும்.
நான்காவது செயல்முறை நினைவு கூர்தலாகும். மேற்கூறிய மூன்று செயற்பாட்டையும் சரியான முறையில் வழிப்படுத்தி மீண்டும் மீண்டும் எண்ணங்களையும், கருத்துக்களையும் மீளவலியுறுத்தி நினைவு கூர்வதலால் உங்கள் கற்கைநெறி மேலோங்கும் என்பதில் ஐயமில்லை.
உலகில் பிரமிப்பூட்டும் சாதனையாளர்கள் நினைவுப் பயிற்சி பயன்படுத்தி அரும்பெரும் சாதனையாற்றியுள்ளார்கள் எனவே மாணவர்களாகிய நாமும் நினைவுப் பயிற்சியை சரியான முறையில் பயன்படுத்தி இயக்கினால் நம்மாலும் எத்தனையோ பிரமிப்பூட்டும் சாதனைகளை நிறைவேற்றலாம் என்பதில் ஐயமில்லை.
நிச்சயமாக எங்கள் மூளை எங்களுக்கு கைகொடுக்கும் என்பது திண்ணம்
S. ஜதுகேஷன்
க.பொ.த(உ/தரம்) 2010 விஞ்ஞானப் பிரிவு
*憩葱奕烈多芬吸爱 ఢన్షెన్స్త%నైన్టే
SK ? 釜%之%数が多数 マー M マ * 靈愛劉德 క్లిన్క్రోస్క్రిస్తే
2
823KSxevXSNX

Page 67
s (Best 70ishes (from

滚
S
S
N
N
N
\
9&
N
%
a- 愿叉 క్ల్విక్ష
ఫ్లోృష్టిస్తాక్ష్యప్తిస్ప్రిక్ష
Karnatic Music's Physical Manifestation to Barathanatyam
The high difference shown to music and dancing deniues from the strong belief that threes aesthetic refinements divinely inspired "Bharatha' implies the blend of triple components of bavam (expression) "Raagam" (Melody) and "Thaalam" (rhythm)all these four are confined in this Naatiya Shasthram. Naatiya Shasthram is a work of dramatic theory autherd by a sage Bharatha Muni which encompasses dance and Karnatic music in which the lyrics consists of devotional poetry The classical dance artistic expressions of karnatic music with spirituality and has proved itself to be Traditional yet dynamic form of Karnatic music Barathanatyam uses three modes of kinetic representation nritta, nitya and natya.
Though contemprerely dance teachers compose Bharatham with latest Cinema songs the basic of Barathanatyam is the physical manifestation of karnatic music.
N K Abishek bharan
Grade 6 'C'
多 裂

Page 68
70ish (Best 62ompliments (from
ADAMSO, COMPANY
BESTTEA
209, Keyzer Street Colombo-11 Fax: 334586
Tel; 324602, 334586,
327660, 447681 MObile: 077-349390
E-mail: besteaGDsitnet.it

ဆောအိ်

Page 69
运茨灵 彦澎员
പ്ര/ഗ/ർ ഗ/
KEERTHGAN
8. KAWEESHAN
L__ܢܓ` ̄  ̄ܐ
NEWR.J. STORES
87-B Hampden Lane
Colombo-06 ಸಿವಾ 冥苓g

/ N
70ith best 6ompliments (from.
3SDistributions (Private) Limited
Distributions for NASTLE LANKALTD
No. 111 & 113 Old Moor Streer, Colombo-12, Sri Lanka.
Tel/ Fax. O114991547 O114996340
E-mail: distribution3SGDyahoo.com
ノ ܢܠ

Page 70
TRAVEL LOUISE (PVT) LIMITED |
TOTAL TRAVEL SOLUTION
AG ENTS FOR ALL AR LINES
OURSERVICES INCLUDF
AirlineTicketing - WOrldwide - Overseas PackageTours -Travel Insurance - Airport Pick & Drop - WiSa ASSIStanCe
02, 1/1, Nelson Place Colombo - 06. Tel: 5514134, 5514135, 2362227 Hot Line : O714325332 Fax 2362227 E-mail : travelloungG)stnet. Ik

TBest 70 he (from
H. Bahirathan
9 D
ീയ
70ish TBest 62ompliments (from
V. MANICKAM
& BROTHER
NO. 34, 4th cross Street, Tel:2323408,
8 Colombo-11 2323986 s

Page 71
Jesus Save
(A. S. M)
A RAYEN BROTHERS
DRY FISH d. GENERAL MERCHANTS
183, PRINCE STREET, COLOMBO-11
T.Phone: 2435253, 4714706 Rest:2434030
Devi trading company
104: 4th Cross Street, Colombo-11
Tel 2449930, 2329833 s
 

GENERAL MERCHANTS, COMMISSION AGENTS ER IMPORTERS DEAERS INALL KNDS OF LOCAL PRODUCES
?РЕАТЕ تالې
TEL: 2424481
2329676,
2424500
FAX: 2342682 mal: stplGDsltk
1304th CROSS STREET
Colombo-11
E
A.K., TRAOE (90NTRE
GENERAL MERCHANTS,
COMMISSION AGENTS
Te: 430704
HLLI LLI 02 H= (/) LLI (_) 2. 02 0~ ©
GN.
327009
OLOMBO-11.
(_)

Page 72
Susila GSold Douse
சுசிலா கோல்ட் ஹவுஸ்
22 CT. FINE UEWELLERY
NO.177/9,inside Sea Street Colombo-11 Te: 2439090
(GOKUL கோகுல்
Te: 2328805 2326239,
2331.188 O777762995
No. 149, 4th Cross Street ColombO-11
 

؟
OShVa Traves
J.Thanuraaj (Joshua)
Travel Executive
Ticketing & Marketing, Visa arrangements, Hotel Reservation. Tours Operators, Reliable & a Courteous Service.
Tel: s E-mail: thanuraajCDyahoo.com
Asset Arcade Building No.57/B7, (Basement) York Street, Colombo 01.
O773924.614
تھے۔

Page 73
ઠ 6nL-4, 6(4દ્વાર્ટ જાર્મિક થ્રિ
எங்கள் வAழ்த்துக்கள்
1.சிவகுமார்
குரும்பம்
T.S.
RCE AGENCES
General Merchant & Commission Agents
19 & 21, Fourth Cross Street, Colombo-11, Sri Lanka
Tel: 011-2438257, 2338238
 

(l 70ishes (from N
Shaviesh Kamth Sumdar Shawien Nath Sundar
f6C"
KX|XX|XX|XX|XX|XX|XX00000000000C
WINTER QuTS (PWT) LTD. LANKAPURA APPAREL (PWT) LTD. TEXWIN CLOTHING (PWT) LTD.
Manufactures & Exporters of Quality Garments
No.111, Pallidora, Dehiwala, Sri Lanka. Tel: 730516, 730517, 730362, 730426,730444,731375
Fax: 94-1737579
e-mail: winlanGDSri.lanka.net ン ܢܠ

Page 74
I.THUVARAHAN
AKAÉ 6 F"

G.S. Swaminathan Sharma
M.BA (UK), ACMA (UK), CMA (AUS), FSCMA (SL), ACA (SL)
A.G. Sarm& Co. (chartered Accountants)
No. 155/18-111
No. 14. Sagara Road, Messengr Street
Colombo-12 Colombo-04, Sri lanka Srilanka.
E-mail: auditG)agsarma.Com
E-mail: SwaminathanG)agsarma.Com TP +94 (O) 112435666,
Tel; +94 (O) 11-2556672
23948
+94 (0) 11-2556673 +၉4 060 2နှီဒိဝိနိ
+94 (0) 77-7802900 +94 0602158480 +94 (0) 3294876
TBest 70ishes (from
M. BIHAN UGOBAN
& M1, VITHWASAHARAN

Page 75

K. P. K. Chettiar (Pte) Ltd.
Dealers in kinds Of Oil Cattle FOOds Etc.
18, Wolfendhal Street, Tel: 2433792 Colombo - 13 244723O E-mail: indhuCDsitnet.lk. 4723439
L-----I۔۔۔۔ سلسل ------لE
Dealers in Textiles Specialist in Indian Wedding & Content Saree
Aslam Trade Centre 188/1N, (Ground Floor) Keyzer Street, Colombo - 11.

Page 76
Sاسمبر
}
70th (Best 62ompliments (from
భ eeSLLLeLeAeJeJLeLAJeLAAeJLeLeeJLeLeAeJLeLJYeLJeLeeLAAJSLS
(CHEMISTRY)
 

Citektuoupledgment
Ue extend our most Cand sinCere thanks to....
Our distinguished Chief guest Dr. Meera Villavarayar for acepting our invitation and gracing the occasion.
Our Principal, the Guest of Honor Mr.H.A. Upali Gunasekara for the most support and encouragement extend for us.
Deputy Principals and assistant Principals for their valuable guidance
Teacher-in-Charges for their valuable guidance and co-operation.
All other teachers for their kind help.
Judges, Who spent their valuable time for the Inter-School Competitions.
Present students and old boys for their great help.
Our generous sponsors, advertisers and well wishers without whose contribution the publication of the souvenir.
Hare Printers and the owner, who helped us to publish the souvenir and the invitations.
Parents who helped us in every way to make this occasion a successful one.
Our friends who helped us in organizing the event
Organizing Committee

Page 77
Autographs
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S SSS S S S S S S S SL S S S S S S SS S S S S S S S S S L S S S S S S S L S S S S CS S S S S S S S C S C C C CS CS S LLSS LL C S C q q C L q C C L L q


Page 78


Page 79