கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாதம் 2011

Page 1
GöröCOCOG og
 
 
 

கல்லூரி TIL LE 5G GODEF வழங்கும்

Page 2
எங்கள் ஆசான் கருணை உள்ளம் கொண்டவர் எங்கள் ஆசான் இங்கிதமாய் LIITLLib 6öT6ÖLI6)|fr எங்கள் ஆசான் இனிக்க இனிக்க கதைகள் சொல்லும் எங்கள் ஆசான் அன்பு மொழியில் பாடம் சொல்லும் தங்கமான ஆசான்
தூய உடையில் தோற்றம் தரும் எங்கள் ஆசான் ஏணியாயிருந்து கல்வி புகட்டும் எங்கள் ஆசான் அள்ளி அணைத்து பாடஞ் சொல்லும் எங்கள் ஆசான் பாகுபாடின்றி கல்வி புகட்டும் எங்களாசான்
மனங் குளிர் கல்வி தரும் எங்கள் ஆசான் இன்பத் தமிழில்
பாடஞ் சொல்லும் எங்கள் ஆசான் எம்மைச் சோர விடமால் பாடி ஆடும் எங்களாசன்
எப்போ வருவார் எங்களாசான் என்றென்னை இறைவன் போல் தோன்றி விடுவார் எங்கள் முன்னே அவர் வழங்கும் அன்பு மழையில் நனையும் நாங்கள் கல்வியில் சிறந்து நல்மாணாக்கராய் விளங்கிடுவோம்
Aswin ganesh Balaratnarajah Grade -7C
 


Page 3

7ീപ്ലേ?<ല്ലേ ീlde Sá
Pല്ല % രീgർ 207 7
70, 7 7.207 7
Zറ്റുമല്ല -
മൂ,00 Pല്ല
7%e-
ീശ - ീശേ ( ്? -

Page 4
வாழ்வில் செம்மையை செய்யவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ் தாயே வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே! வீரனின் வீரமும் வெற்றியும் நியே!
தாழ்த்திடு நிரையில் உனை விடுப் பெனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிரி நான்றைப் பேனோ?
வசந்தமிழே உயிரே நறுந் தேளே செயலினை மூச்சினை உனக்களித் தேனே
TE GOD ILLIGÖNGÖGUBDITUjijiji (BALENTIĜ35 (pli) LDGÓir 66DN IPA (públoj
மந்திய நாளினில் அறிவும் இாைது மொய்த்தான் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே.
 

ー
school of OUR FATHERS
Thy spirit first to life awoke in eighteen hundred and thirty five Beneath the SWay of Marsh and Boake Thenceforth did lanka's learning thrive
ミ
Refrain. School where our fathers learnt the Way before us Learnt of books and learnt of men, through thee We'll do the same True tO Our WatChWOrd "DiSCe Aut DiSCede” We Will learn of books and men, and learn to play the game
Within thy shade Our fathers trod The path that leads to man's estate, They have repaid the debt they owed They kept thy fame inviolate. წწ. წ
Refrain And we their loyal sons now bear The torch, With hearts as SOUnd as Oak, Our lusty throats now raise a cheer For Hartely, Harward, Marsh and Boake.
an །
-、芷”蓟 ዘ11፡ÍዘዞTo*ዛ
『リ

Page 5
/%ഗ്ഗe/07//%
loya/Caseye
Music is the one of the fine arts that touch the feelings of every living being best all the differences that man Created it is appreciable the members of the karnatic music Society have taken the task to nature and preserve the aesthetic Scene of the young. To train them to perform on the Stage and also to organize a festival of music and dancing is a Wonderful task. | Congratulate Mrs. J. Suthakar, the teacher in charge and all members of the Society for organizing this grand festival of music. I hope he parents and quests will have a pleasant evening enjoying the performance of the Children.
"I Wish all the best'
H.A.U.Gunasekara Principal Royal College
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றோயல் கல்லூரி கர்நாடக இசை மன்றத்தினர் ஆண்டு தோறும் நடாத்தி வரும் இசை விழாவும் அதன் அடையாளமாக வெளியிடப்படும் "நாகும்” மலரும் எமது கல்லூரியின் ஆண்டு
நிகழ்வுகளில் முக்கியத்துவம் பொருந்தியவையாகும் "நாதம்” மலரின் ஊடாக றோயல் கல்லூரி பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியாகும். முத்தமிழுக்கும் மன்றம் அமைத்து விழா எடுப்பவர்கள் றோயல் கல்லூரியினர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் வளர்க்கும் நோக்குடன் தாம் இன்புறுவதைத் தம் சகோதர மானவர்களுடனும் பகிர்ந்து பாடசாலை மட்டத்திலும், பாடசாலைக்குள்ளும் பல வகையான போட்டிகளை வைத்துப் பரிசளித்து கெளரவிக்கும் மரபு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது எமது பண்பாட்டு கலையம்சங்களைப் பாடசாலை மட்டத்தில் இளம் உள்ளங்களில் பதியச் செய்வது அத்தியாவசியம் இல்லையேல் எதிர் காலத்தில் சொந்தக் கலாசாரப் பாரம்பரியங்களைத் தொலைத்துவிட்டு, அந்நிய கலாசார விழுமியங்களில் மூழ்கி கிடக்கும்
கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத வகையிலும் எமது இயலுமை உள்ள இடமெல்லாம் எமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் நாம் முன்னேருக்க வேண்டும் என்ற முனைப்புடன் அயராது செய்ற்படும் கர்நாடக இசைமன்றத்தின் செயற்பாடுகள் பாராட்டத்தக்வை . இவ்வாண்டு கர்நாடக இசை மன்றத்தின் இசை விழாவிற்குப் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கும் பேராசியர் எஸ் தில்லைநாதன் தம்பதியினர் தமது பல்வேறு வேலைப்பழுக்களின் மத்தியிலும் எம் மானவர்களோடு தங்களின் பெறுமதிமிக்க நேரத்தைச் செலவிடுவதற்கு எமது பணிவான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். தங்களின் வருகையால் எமது கல்லூரி பெருமைப்படுகின்றது
இவ்வாண்டு நிகழ்ச்சிகளைச் செவ்வனே நிறைவேற்ற அயராது பாடுபடும் கர்நாடக இசைமன்ற இவவாண்டு நீர்வாகக் குழுவுக்கும், குறிப்பாக அதன் தலைவர் ப. விதுரனுக்கும் பொறுப்பாசிரியர் குழுவுக்கும் குறிப்பாக அம்மன்றத்தின் சிரேஷ்ட பொறுப்பாசிரியை திருமதி.ஐ.சுதாகர் அவர்கட்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இவ்வாண்டு நிகழ்வுகளும், அதன் பதிவான "நாதம்"மலரும் 2011ல் மேலும் புதுபொலிவுடன் மலர இறையாசியை வேண்டுகின்றேன்.
நன்றி அன்புடன்
மா. கணபதிப்பிள்ளை பிரதி அதிபர்

Page 6
Mes ge from se
games masters
Its with great pleasure that We Contribute this message to the "Natham 2011" the souvenir published to mark the annual "isai vizha'
organized by the karnatic music Society of royal College.
This Society has successfully organized this annual event almost every year. We never failed in improving karnatic music Skills not only in as students but also in other School students by organizing the Interschool and Intergrade competitions.
We take this opportunity to express our sincere appreciation to the teacher in charge Mrs.j.Suthakar, other teachers and all other members of the Tamil Karnatic Music Society for their continuing efforts, dedication and commitment in achieving this formidable task.
"FOreat'
SOOS M.T.A.Rauf
S.Liyanaguna Wardana
 
 
 
 
 
 
 
 

வாழ்த்துச் செய்தி
எமது நாட்டின் முதன்மை வாய்ந்ததொரு கல்வி நிறுவனமாகத் திகழும் றோயல் கல்லூரித் தமிழ் பேசும் மாணவர்கள் எடுக்கும் முப்பத்தோராவது ஆண்டு இசை விழாவை முன்னிட்டு இச்செய்தியினை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன். இசை என்றால் இசைவிப்பது, வசப்படுத்துவது, உவந்தமாய் அமைவது என்றெல்லாம் பொருள்படும். ஏல்லோரும் வேறுபாடுகளை கடந்து இசைந்து வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் நடாத்தப்படும் இவ்விழா சிறப்புற்று வெற்றிகாண வாழ்த்துக்களை தெரிவிக்க விழைகிறேன். மனித வரலாற்றை உற்று நோக்கினால், ஒன்றாகக் கூடி உழைக்கவும் உறவாடவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாகப் பிறந்தது இசை என்பது விளங்கும்.
உலக நாகரிகங்கள் எல்லாமே தமது பண்பாட்டின் இன்றியமையாததோர் அம்சமாக இசையை வளர்த்து வந்துள்ளன. இசை உள்ளங்களைப் பண்படுத்தவல்லது. ஒரு மக்கட் கூட்டத்தின் பண்பாட்டை பிரதிபலிப்பது. கவிதை இசை முதலானவற்றில் ஈடுபாடு இல்லாதவிடத்து மகிழ்ச்சியை மட்டுமன்றி அறிவாற்றலையும் ஒழுக்க விழுமியங்களையும் இழக்க நேரலாம் என்று பரிமாணக் கோட்பாட்டை முன்வைத்த விஞ்ஞானியான சார்ல்ஸ் டார்வின் கூறியது. ஏண்ணிப்பார்க்கத் தக்கது. உண்மையான கல்வி வாழ்க்கைத் திறன்களையும் அறிவையும் மட்டுமன்றி ஆக்கத் திறன்களையும் கற்பனையாற்றலையும் அழகியல் ஈடுபாடுகளையும் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகும் மனப்பாங்கினையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும். படிக்கும் பிள்ளைகளுடைய மன அழுத்தங்களையும் உளைச்சல்களையும் தவிர்க்கும் வகையில் [ |[TL ᏪᏠ [Ꭲ 6ᏈᎠ6N) நடவடிக்கைகளும் பரீட்சைகளும் உற்சாகமளிப்பனவாகவும் உவகையூட்டுவனவாகவும் அமையவேண்டியதன் அவசியம் குறித்துக் கல்வித்துறை நிபுணர்களும் நிர்வாகிகளும் இன்று பேசுகின்றனர். அந்த வகையில் ஆடல், பாடல் முதலான கலைகளில் மாணவர்கள் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய அனுகூலங்கள் கவனத்துக்குரியவை. ஏல்லாவற்றையும் விட முக்கியமானது எங்கள் வாழ்வு இந்த மண்ணில் நல்வண்ணம் அமைய வேண்டும் என்பதே அந்த வாழ்க்கையின் வளத்துக்குப் பங்களிப்புச் செய்வனவாக எல்லாக் கலைகளும் உதவவேண்டும். “பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளியெல்லாம் பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றிநிற்கவே’ (மகாகவி பாரதியார்)
Prof.S.Thiainathan

Page 7
தமிழ்த்துறை பொறுப்பாசிரியரின் ஆசிச்செய்தி கர்நாடக இசை மன்றத்தின் இவ்வாண்டு இசை விழா நிகழ்வில் வெளியிடப்படும் “நாதம்” மலரின் ஊடாக தங்களோடு ஊடாக கிடைத்தமையை மன மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்றேன். "இசையால் வசமாக உலகமேது’ என்பதற்கேற்ப இசைக்கு அடிமையாக மனிதர்கள் இருக்க முடியாது. மனிதர்கள் மட்டுமல்ல ஓரறிவுள்ள தாவரங்களில் இருந்து ஆறறிவுள்ள மனிதர்கள் வரை இசையால் ஈர்க்கப்படுகின்ற செய்திகள் ஆய்வாளர்களின் முடிவாகக் காணப்படுகின்றது. இத்தகைய இசைக்கு மன்றம் அமைத்து மாணவர்களிடம் காணப்படும் இசையாற்றலை வெளிக்கொணரும் கர்நாடக இசைமன்றத்தின் செயற்பாடுகள் பாராட்டப்படத்தக்கவை. எமது பாடசாலையில் மட்டுமல்லாது எமது சகோதரப் பாசாலைகளில் காணப்படும் இசையாற்றல் நிரம்பிய மாணவ மாணவியர்களை இனங்கண்டு பரிசளித்து கெளரவிக்கும் முறை "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற பொன் மொழிக்கு இல்க்கணமாய் அமைகிறது. இவ்வாண்டு இசைவிழா சிறப்பாய் அயராது உழைக்கும் கர்நாடக இசைமன்ற இவ்வாண்டு செயற்குழுவுக்கும் பொறுப்பாசிரியட்கும் குறிப்பாக சிரேஷ்ட பொறுப்பாசிரியை திருமதி.ஐ.சுதாகர் அவர்கட்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். றோயல் கல்லூரியின் மற்றுமொரு மைல் கல்லாக தங்கள் விழாவும் அதன் அடையாளமாக "நாதம்” மலரும் அமையும் என்பது எனது நம்பிக்கை. தங்கள் எல்லா முயற்சிகளும் சிறப்பாக அமைய இறையாசியை வேண்டுகின்றேன்.
அன்புடன்
ரஞ்சினி பிரேம்நாத்
பொறுப்பாசிரியை
தமிழ்த்துறை
 
 
 
 
 
 
 

பொறுப்பாசிரியரின் ஆசிச் செய்தி
கடந்த 30 ஆண்டுகளாக கொழும்பு றோயல் கல்லூரி கர்நாடக இசைக்கான தனித்துவமான மன்றமாக றோயல் கல்லூரி கர்நாடக மன்றம் செயற்பட்டு அத்துறையில் மிக பிரபல்யமான பலரை சமூகத்திற்கு அடையாளப்படுத்தியுள்ளது. அத்தகைய மன்றத்தின் சிரேஷ்ட பெறுப்பாசிரியர் என்ற வகையில் 31வது வருட இசைவிழா அடையாளமாக வெளியிடும் நாதம் மலர்க் குழுவை அவர்களின் பணிகருதி வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன் கர்நாடக இசை மனதை உள் ளத் தை குது கலப் படுத்தக் கூடியது. அமைதியான, சஞ்சல மற்ற, உணர்ச்சிகளுக்கு அடிமையாகாத இசையாக கர்நாடக இசை குறிப்பிடப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தையும் உள ஆரோக்கியத்தையும் தரத்தக்கது கர்நாடக சங்கீதம் என்று ஆய்வாளர் கள் குறிப்பிடுகின்றனர். கர்நாடக இசை மரபு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழர்களுக்கு மொழியைப் போல், மதத்தைப் போல் தாம் வாழும் பிரதேசத்தைப் போல் கர்நாடக சங்கீதமும் ஒர் அடையாளமாக கானப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கர்நாடக இசைக்கு தனியான ஒர் மன்றம் அமைத்து மானவர்களை அதன் பால் ஈடுபட வைத்த பெருமை எம்முன்னாள் ஆசிரியை அமுதா கோபாலனையே சாரும் இன்று ஆல் போல் தழைத்து முப்பத்தொரு ஆண்டுகள் கடந்து உயர் வளர்ச்சி அடைந்திருக்கும் இம் மன்றம் இவ்வாண்டு மிகச் சிறப்பான இசை விழாவையும் அதன் அடையாளமாக அழகிய நாதம் மலரினையும் வெளியிடுகிறது. இத்தகைய அரிய பணியில் ஈடுபடும் இவ்வாண்டுக்குரிய கர்நாடக இசை மன்ற நிர்வாகக்குழுவினை வாழ்த்துகின்றேன்.
எமது எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆலோசனை வழங்கி எம்மை முறையாக நெறிப்படுத்துகின்ற கல்லூரி அதிபர் H.A. உபாலி குனசேகர அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன் சிரேஷ்ட பிரதி அதிபர், ஏனைய பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பிரிவுத் தலைவர்கள், எமக்கு பல வகையிலும் உதவி அளித்த ஆசிரியர்களுக்கும் இவ்விடத்தில் நன்றி சொல்ல கடமைப்படுள்ளேன்.
இவ்வாண்டு இசை விழா நிகழ்வுக்கு பிரதம விருந்திரனராக கலந்து கொள்ளும் பேராசிரியர் எஸ் தில்லைநாதன் தம்பதிகளுக்கு எமது கர்நாடக இசை மன்றம் சார்பாக வனக்கத்தையும் நன்றிகளையும் தெரிவிக்கிறேன். இந் நிகழ்ச்சி வெற்றிபெற பல் வகைகளிலும் எமக்கு ஆதரவு நல்கிய விளம்பரதாரர்கள் அனுசரனையாளர்கள் ஆகியோருடன் எமது ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள், ஆரம்ப பிரிவு மானவர்களின் பெற்றோர்கள், கர்நாடக இசை பயிலும் றோயல் கல்லூரி மத்திய பிரிவு, உயர் பிரிவு மானவர்களின் பெற்றோர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். தங்களது ஆக்க பூர்வமான நடவடிக்கைகளினாலே தான் இவ் இசை விழாவும் "நாதம்” மலரும் சிறப்புற வெளிவருகின்றன என்பதை தெரிவிப்பதுடன் இத்தகைய பேர் உதவியை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றேன்.
எமது பாடசாலையின் அழைப்பை ஏற்று பாடசாலை மட்ட கர்நாடக இசை போட்டிகளில் கலந்து கொண்ட சகல பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மானவர்களுக்கு எமது றோயல் கல்லூரி கர்நாடக இசைமன்றத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
எமது எல்லா முயற்சிகளுக்கும் எம்மை சரியாக வழிநடத்தும் இறையாசிக்கும் பணிவான நன்றி.
கர்நாடக இசை மன்றம்
சிரேஷ்ட பொறுப்பாசிரியை
திருமதி. ஜ. சுதாகர்.

Page 8
மதரு தமிழோசை பாரெங்கும் பரவும் வண்ணம் செய்வதில் றோயல் கல்லூரி தமிழ் மாணவர் மன்றங்கள் அளப்பரும் பங்காற்றி வருகின்றன என்றால் மிகையாகாது. அந்த வகையில் 176 வருட கால பாரம்பரியத்தை கொண்டு தனக்கு நிகள் தானே என்ற நிலையில் திகழும் வேத்திய கல்லூரியின் மைந்தனாய் றோயல் கல்லூரி கர்நாடக இசை மன்றத்தின் மன்றத் தலைவனாய் தங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த 3 தசாப்தமாய் இசை கலையை வளர்ப்பதிலும் இசை கலைஞர்களை கெளரவிப்பதிலும் முன்னோடியாக விளங்கும் றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றம் இன்று தனது ஒரு கலைசார் மன்றம். இத்தகைய நிலையை அடைவது சாதாரணமானதன்று. எனினும் நம் வேத்திய மைந்தர்கள் அதனை சாத்தியமாக்கியுள்ளனர். வருடந்தோறும் பாடசாலைகளுக்கிடையிலான பாடசாலைக்குள்ளான இசைத்திறன்காண் போட்டிகளை நடாத்துவதுடன் இசை கலையின் புகழ் பேசும் 'நாதம்’ இதழையும் வெளியிடுகின்றது. இம்முறையும் இவை அனைத்தும் சிறப்பாக நடைபெற்றேறின என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் 31வது கர்நாடக இசை விழா இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இது பேகால என்றும் நம் ஆசிரியர்களது ஒத்துழைப்பும் மாணவர்களது அர்ப்பணிப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையடன் எம் முயற்சிகளெல்லாம் வெற்றி பெற உதவியை அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி பாராட்டி விடை பெறுகின்றேன்.
புவிதுரன் மன்றத் தலைவர் தமிழ் கர்நாடக இசைமன்றம்
 

இதழ்தந்தோரின் இதயத்தில் இருந்து
முத்தமிழில் ஒன்றான இசையினை முன்னிட்டு கொழும்பு றோயல் கல்லூரி கர்நாடக இசை மன்றமானது இசை விழாவினை நடாத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நாதம் எனும் விழா இதழிற்கு நாம் அதிபதியாக இருப்பதில் பேரின்பத்தை அடைகின்றோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளிற்கு பின்பு பல சவால்களின் மத்தியில் மீண்டும் இசை விழாவினை நடாத்துவதில் நாம் பெருமிதம் அடைகின்றோம்.
எமது பணிகளுடன் உறுதுனையாக இருந்த ஆசிரியர் அவர்களுக்கும் என்சக மன்ற உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த
நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
இதில் ஏதும் பிழை இருப்பினர் பொறுத் தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
என்றும் தோழமையுடன் என். துனரக்கூடின் எஸ். அருள்ை பிரகாசம் ஜி.அருள்மொழி ஆர். ஆர்ஜீனர் தாஸ் ஜி. இரான்

Page 9
தமிழ் கர்நாடக மன்ற
உலகில் எத்தனை கலைகளுண்டோ அத்தனை கலைகளும் இசையினுள் அடங்கும். றோயல் கல்லுாரி தமிழ் கர்நாடக இசைமன்றமானது 32வது ஆண்டிலிருந்து கால்தடம் பதிக்கும் இவ் வேளையில் நாதம் 2011 இனுாடாக உங்களது சந்திப்பதில்
பெருமிதம் கொள்கின்றோம்.
கடந்த வருடங்களை விட எமது மன்றம் இவ்வாண்டு பல்வேறு செயல்பாடுகளை வெற் றரி க  ைள நரி  ைற வே ற் றியது. பாடசாலை களு கீ களி ைடயரி லா ன பாடசாலைக்களுக்குள்ளான கர்நாடக இசைத்திறன் காண் போட்டிகள் என்பவற்றை திறம்பட நடாகுத்த உதவிய எமது கல்வி அதிபருக்கும், பிரதி அதிபருக்கும், மன்ற பொறுப் பாசிரியருக்கும் , வருகை தந்த பாடசாலைகளுக்கும் , பழைய மானவர்களுக்கும், எமது மன்றத் தோழர்களுக்கும் இவ்வேளையில் மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் எமது மன்றமானது தனது முன்னேற்றப் பாதையில் பல மைல்களை அடைய
வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிராார்த்திக் கின்றேன்.
த. கஜந்த்
GleFuGomTGITTñi
தமிழ் கர்நாடக மன்றம்
 
 
 
 
 

The Message By The Treasure Shadir
It is with great pleasure that pass on this message to the "Natham" Souvenir which marks the royal College tamil karnatic music Society
2O11. The Society was not in function for two years, but has resumed after the pause due to the Voluble efforts reclosed to us by our members. Our Society is creative tami cultural Society the was started back in 198O it comprises of our Schools tamil Cultural music and has turned out to be successful this year Three event by the karnatic Society in full action this year by the guidance of our staff and our A/L Batch the inter grade tamil karnatic Competition which took place 29" on 10.2011 and the inter School Competition which was organized by us took off in grand style we also raised funds to help the flood we times of mullaitivu. The entire College Co-operated with us in all these events and use extended our heartfelt thanks to all of them
also take this opportunity to thank principal, vice principal. Teachers who helped us and our deputy principals too. We Send the editors Hiron, Dhana, Arul Moli, Arun and Arjun. Our hear felt graviton and last not but least. I Want to thank all my fellow Colleagues and Committee member who helped us tremendously. | extend best wishes to the royal College tamil karnatic music Society and hope this goes a long way
Shadir (Treasurer

Page 10
uest'IȚAnā’CIL’SIWNtuttnēTāAȚ5Şov SSIVN-səəļuəSqV
ubunx{nSKų upųseuq'SIWN’Uueule IBÁəponosus^ upų bubão T'H'SIWNĮqueųnpuupõIsqle X’S’SSIVNO
joisey, səues) JosuəS) Jne. HVLIVNÆVN(sedious là KindəCI) sellsdįųnødput('W IW'([ediousJd)ɛɲɛ, sɔseuns)qednov H (IWN ([eds0usidɔɔya) puosựuoɔYSIW'(unspəlu [sub] peəų Ibuonoos) qeutuəld’H’SIWNsoạneųɔ us loqɔɛəL JosuəS) sexseqinS -posu ¡AoueuquereKesįAsques SIWIEZINCWNSIWN’psɔpɛN O'I WŶueñuỊelepunSSHWN :(YI-T) pələəS
 


Page 11
W
W W
4 نومبر ;* @ »২২১
W
v. G.
ܓ݂ܬ
 

! saeo. 娜娜-娜|- 耀)s',) { Go© s-|-
■sae | )\!|-s:
别名G*%! |%% 《Tr
Gaeo丝·possossaesuae|-
•*
勿
if(tęę
燃
----- 曬· % ! Gs, Go
|-~ C.)》么必-1)、
G---- ({%乡so-−|-
►
afię (CO)
%
《》多心~~ 澱�%%●
- *, o*
e
@《*ク---- 「總娜*
#:: -
•
ae
Goog%乡*-
*
�*/利概 瀾
Interm
| 0 :

Page 12
SITT SENTE ARMAN
B.Vidhuran
N.T.Kajenth
| HMS har XPRukshan
EDRS
G. Aruno
S, Damara San
S. Arun pragash | R.Arjundhas
Gran
 

றோயல் கல்லூரி கர்நாடக இசை மன்றம் பெருமையடன் வழங்கும்
இசைவிழா - 2011 நிகழ்ச்சி நிரல்
Lm Lemgogoéefgb
மங்கள விளக்கேற்றல்
வரவேற்புரை
விநாயகர் வணக்கம் (தரம் மாணவர்கள்) குழு இசை (தரம் 5-9 மாணவர்கள்)
அதிபர் உரை
காவடி (கொஃஇந்துக்கல்லூரி மாணவர்கள்)
கெளரவ விருந்தினர் உரை
"நாதம்" வெளியீடு
பல்லியம் (கொஃஇந்துக்கல்லூரி மாணவர்கள்)
நடனம் (தரம் 3-7 மாணவர்கள்)
பரிசளிப்பு (பாடசாலைக்குள்ளான போட்டிகளில் வெற்றி பெற்ற
Lorr6Urofesøst
தாள நடனம் (தரம் 3 மாணவர்கள்)
வில்லிசைப்பாடல் (தரம் 9-10 மாணவர்கள்) நடனம் (தரம் 5 மாணவர்கள்) பரிசளிப்புவிழா (பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற LonGCACUTGJńresGr)
திரையிசைப்பாடல்கள் (தரம் 9 -13 மாணவர்கள்)
நன்றியுரை
தேசிய கீதம்

Page 13
WAes/Corya/mené/rom
A.M.T. TRANSPORT SERVICE
Exporters, Importers, Govt, Transport Contractors Customs Clearing, FOruarding Fgents Civil Contractors
( No. 230 & 232, Wolfendhal Street, | Colombo 13, Sri Lanka
Tel office: 2451716, 2451558,2470465, 4602129/30 024 2226053,021 2225784 fax:234.2138
 
 
 

ീർ 6ead Zā
G.Harinath & G.Sulaksanath

Page 14

No.20, Quarry Road, Colombo 12, Sri lanka,
Sales (Tel) (+94) 11 2321431, 11 2325807, 11 2338607 Supplies (Tel) (+94) 11534 7341, 11 254 3436 Imports (Tel) (+94) 11 245 4282
(Fax) (+94) 112345667 janathas(Olive.com info(CDjanathasteels.com WWW, janathasteels, Com

Page 15
Revolution Records and CineMotion Pictures
lyrics Yugabharathi Costure Design Danu Jazz
CK 3 Margata, 1 Editing i Maltes y Gk 3wafana Make-up i Nayana Urith D.O.P: Priyantha Malawige Design Wasan Rajeswarar
Wich rätt E8h Wiary
Official Design partner
sistic
 
 

ACADEMY OF COMPUTING A & ACCOUNTING is
Grade 01-A/L oligoljurist
(ሃ...... دلاین |
"NixtionNews ww 憩
Tamil
English and اري
イ| Sinhala Medium
வகுப்புகள் அனைத்தும் ஒரே தளத்தில் நடைபெறுகின்றன.
IT Classes ACA and DM நிறுவனங்கள் இணைந்து நடாத்துகின்றன.
55, St. Lucias Street, Colombo-13. Te:2335287/5735789
பி030ழ22&2&த

Page 16

WITH BEST COMPLIMENTS
From : Harsath Menan
Grade-6D Akshayan Grade-2D
WITH BEST COMPLIMENTS
From : B.Gurubaran Grade-9 H

Page 17
WITH BEST
WISHES
From : Jegamo
han Abinesh Grade:8D
 
 
 

WITH BEST COMPLIMENTS
From : K.Gowthaman Grade-9D
WITH BEST COMPLIMENTS
From : Thiruvarulselvan Grade-7D

Page 18
றோயல் கல்லூ
WITH BEST WISHE
From : Ganeashan Hiran Sathis I3COMT
 
 

BEST COMPLEMENTS
From Praween(Msc) J. Vithushigan 6D
From : G.Viputhesh Grade - 6 D

Page 19
LTLYBLBLBL
From : Umar Rasik
, 3Com.T.
yn ôl Awst 2000 000000000AAAAAAAAAAAA0000/www.
燃
iant Institute
O ISI,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

隱
336V, Old Moor Street Colombo - 12, Sri lanka Te: +94 11 2433133
FaX +94 | 1 2.433 1 33 E-mail:nava (CDst.lk tsrhs(CDsltnet.lk

Page 20
QUICK & QUALITY SERVICE
TT || H. ANA W ANA IN \/ DEO MO\/ E5
KARSHMA ALBUM (STORY alBUM) ALLTYPE WIDEOGRAPHY
FUNCTION HALL OUTDOOR, INDOOR, CATERING SERVICE WEDDING CAR SERVICE
 
 
 
 
 
 
 
 

SS
From : A.Sanjayan, Asenthuran Grade-9C, IIC
றோயல் கல்லூரி கர்நாடக இசை மன்றம்
மைந்தமிழிசைதனை பாமரரும் ரசிக்க பாரினில் பறப்பும் பல்வித்தகர்களை
றி நிற்போம்

Page 21
House
Tempered Glass Shower Cublee
1st time in Sri Lanka 612A, Galle Road
Colombo-03 PH:2595504/07 14144919
Crective Design Of Micke your Drecin
Our Services; Brochures, Catalogues, Logos, Letter Heads, Poster, Leaflets, Hoardings, Digital Printing, Screen Printing, Offset Printing, Banner, Digital Name Board, Light BOXES Printing Designing, Handling Newspaper Advertisements
Y?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= ± 长
© s. s^
8D
Grade

Page 22
KIUJ loĝejo)
Z00S LLL LL LL S LL LLLLL LLLL SS LLLLLL S LS
LLlSSS ST 0S00S SS00000L S SS L S S0 0000 000000 LS | E-nya 14; trifica Sjeyechari draf 5 egryn
Viteb; wewe, yeye chard rang cair
From: aromugan Grade-7D
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| V | | | E DENTAL CARE
PHSRC / PDS / 33
8A 42nd lane, Wel LaWatte, colomb (OD 6.
From : G.Thalasithan Grade-6C

Page 23
! s! = "" — უკუ — ფეთ–!
LLLLS LLLL LSL GG S S G L S S S S S S S Y Jr S JES S a rSrr SS S S S SLLSS
LLLLLYYL0LzYYLLLLYLLLLLLSLLLLLSGLLSLLYLLL0SYYYLLLYYLMSLeG0LLLLLlLLLLLLL LLLLLLLLYLCCLLSLSS0YLLSCSLSLSSLSLSSLSLTTBuTSLTLLLLL
From : V.Kabilayan Grade-6D
,ൂീഴ്ക്
E.
鷲T鷹)
KOM
(
 
 
 
 
 
 


Page 24

| From : R. Krishikan Grade: 8C

Page 25
ി.
' ന്റ
I
enera
!
G
: "
No. 1
 

Dealers in Textiles Specialist in indian Meddin Gottom Saree Shalinwar Karmees Cholly Ki
176 1/46, 1st Floor 188 2/N Aslam Market, Attarmaha,super Market, Keyzer Street, Keyzer Street, Colombo 11 Colombo 11
千エ
createrce r re terra se

Page 26
ܬܐ ܝܬܐ
...
..
ს ზ.
ملك لسه
a
 
 

254, Messenger Street, OOm:00 - 12 fe| 459 1292

Page 27
21:29253
燃
 

RASI

Page 28
From PYugen thira Grade-6F
 
 
 
 

From : S.Sayatheasan
From J.Vishnuveanikat
Grade-8C

Page 29
LGL00LG00LmlmL0LmGrLrLrLGLGG00YLLLGG0LLLLLLLLLreGGrBLLuGGruLS rrLr00rLTS
Senthoor arom Ugan ||
Grade-7D
Eyville, ---------- \\ዘoሰ'ከየ'ነህ ----------
፻፶፭፻፭፻፶፭፻፴
۔۔۔۔
燃 姆
Fron : M.S. Chenthuran rade-6D
“ميجيري
..
 


Page 30
8ഞൺ ഉEഖങ്ങALITങ്ങ് ഉ_ങ്ങഖITEL). ഉ_Lഞഓ ഖണ്$5 எவ்வாறு உணவு அவசியமோ அது போன்றே உள்ளத்தின் விருத்திக்கு கலை இன்றியமையாதது. கலைகளை நாம் மனதாரநேசிக்க வேண்டும். கலையின் சுவையை அறிய வேண்டுமாயின் நெடுங்காலம் பாடுபட வேண்டும் கலையிற் சித்திபெற்றால் உலகமே எம்மை புகழும். இந்த கலியுகத்தில் கலைகள் பொருளிட்டும் தொழிலாகவும் விளங்குகின்றது. கலைகளில் ஈடுபாடு இல்லாத ஆன்மா பணி செய்யாது 56ങ്ങഖയ്ക്കെങ്ങനെ ഏഴ്ത്തി. 5ഞഓൿ8|18 உயிரைக் கொடுப்பவன் ஒருபோதும் மரணம் ஆவதில்லை. கலையே உண்மையான கடவுள் காண்பவர் வியக்கக்கூடிய அனைத்தும் கலையாகும். அழகுணர்ச்சிக்கு விருந்தாக உள்ளது கலை ஆகும். ஆனால் இயற்கையிற் காணும் வானம் , கடல் , மலை ஆறு சோலை, அருவி முதலியன கலையாக மாட்டா.
இயற்கைக் கைத்திறன் படைத்த ஒருவன் படமாக வரைதலோ, கல்லிலோ மரத்திலோ செதுக்கி வடிவமாக்கிக் காட்டினால் மட்டுமே அதுகலையாகும். இசை, நாட்டியம் , ਸੰLD ஒவியம் முதலியவை 5606) 6) உதாரணங்களாகும். உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து பிறந்த கலைகள் ஒருபோதும் அழிவதில்லை. சிறந்த நூல்களை விட சிறந்த கலைப்படைப்புகளே மக்களைக் கவர வல்லன. தெய்வக் கலைகளே பெருஞ் செல்வம், மக்களின் அறிவு முதிர்ச்சியே இக்கலைகளின் தோற்றத்துக்கு காரணமாகும். கலை என்பது உருவாக்கம், கலைகளில் நாம் பார்ப்பது சிறிது தான். பார்க்காததோ அளவற்றது. கலைகள் எல்லாமே இயற்கையின் போலிகளாகும். இயற்கையில் கண்ட இன்பவிருந்துகளை என்றும் அழியாமல் வைத்துச் சுவைத்து மகிழக் கண்ட முயற்சியின் பயன்களே இக்கலைகளெனலாம். எனவே மனிதன் சிறப்பாகத் தன் இன்பத்துக்காக கண்டுபிடித்த கருவியே கலை ஆகும். கலைகள் பல வகைப்படுகின்றன. ஆயகலைகள் அறுபத்து நான்கு எனலாம். அவற்றுக்கு அதிபதியாக கலைமகள் விளங்குகிறாள்.
Guui J. Karan a8.
 
 
 
 

கல்நாடு-கன்னாடு கன்னாடு என்பது மலைகள் நிறைந்த நாடு, மலைகள் நிறைந்த பகுதியாதலால் தமிழர்கள் அதனை இவ்வாறு அழைத்தார்கள்.
ஆங்கிலத்தில் கில் என்ற சொல் சொல்லும் கல் என்பதிலிருந்து கிடைத்தது என ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். சோமேசபுல்லேகமால் என்ற மன்னன் தவறுதலாக கூறியது நிலை பெற்றுவிட்டது. ஆனால் "பார்ப்பனர்கள் அது தமிழ்நாட்டு இசையல்ல என்று காட் டுவதற்காகவே தட்டமிட் டு கர்நாடக இசை என்று பயன்படுத்திவருகிறார்கள்.
கர்நாடக இசை என்பதே தமிழிசைக்கு பார்ப்பனர்கள் இட்டுக்கட்டிய பெயர் என்றும், தமிழிசை தான் கர்நாடக இசை என்றும் ஒத்துக் கொள்ளும் பார்ப்பன இசையறிஞர்கள் மறந்தும் தமிழிசை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது கிடையாது. இன்று சில சங்கீத நூலாசிரியர்கள் சிலர் தமிழிசை வேறு என்று சாதுர்யமாகவும்,சமரசமாகவும் எழுதிவருகின்றனர்.
"ஆதி இசை வகைகள் 12000 பண்கள் 108வகை இசைகுறிப்பெயர்கள் என்று தமது ஆராச்சிமுடிவுகள் குறித்து நூலாக எழுது முன்பே ஆப்ரகாம் பண்டிதர் , சுதேச மித்ரன், த இந்து போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினார் ஆனால் அவை இருட்டிப்பு செய்யப்பட்டன.
சங்கீதமும் மூர்த்திகள் : 1.தியாகய்யர்(1767-1847) 2.fu ITILDETSETTGügérfi (1762- 1827) 3.முத்துஸ்வாமிதீட்கிதர்(1776–1835)
தமிழருக்குப் புரியாத மொழிகளில் பாடும் முன்னரே தமிழில் கீர்த்தனைகள் எழுதியும் பாடியும் த்மிழிசையை வளர்த்த மூவர் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்தார்கள். அவர்கள்
1.சிர்காழி முத்துதாண்டவர்(1525-1605)
2.சிர்காழி

Page 31
தாம் வாழ்ந்த காலத்திலேயே புகழ் பெற்ற இந்த மூவரின் அடியொற்றிே பின் வந்த மூவர்களும் மும் மூர்த்திகள் ஆனார்கள். முத்துத்தாண்டவர் தா முதன் முதலில் கீர்த்தனை வடிவத்தை அமைத்தார். பல்லவி, அனுபல்ல6 சரணம் எனும் அமைப்பு முறையையும் வகுத்தவர் அவரே.
கீர்த்தனை இசை வடிவம் தமிழ்நாட்டு மக்களுடையது. புரந்தரதாசருக்கே அன்னமாச்சாரியாருக்கே இந்த வடிவம் தெரியாது. இறைவனின் பெயர்கை வரிசையாககூறும் தேவர்நாமா என்ற வடிவத்தை புரந்தாதாசரும், நாமபஜை என்பதைதான் அன்னமாச்சாரியாரும் எழுதியுள்ளனர். அவர்களு கீர்த்தனைகள் இயற்றவில்லை.
இராமபிரமம் என்பவர் பிழைப்பு தேடி தமிழ்நாட்டில் குடியேறிய தெலுங் பிராமணர், அவரின் புதல்வர்களில் ஒருவர் தான் தியாகய்யர் என் அறியப்படுகின்ற தியாகராஜர். இவர்களது தாய் மொழி தெலுங்கு தியாகய் தான் வாழ்நாளிலே ஒரே ஒரு தடவை தான் ஆந்திரா சென்றுள்ளார். தமி நாட்டில்பிறந்து வளர்ந்த அவர் தமிழ்நாட்டு இசையைத்தான் கேட்டார்.
கோவில்களில் இசைக்கப்பட்ட தேவார இசையையும்,நாதஸ்6 இசையையும், தமிழ் கீத்தனங்களையுமே அவர் கேட்டிருப்பார்.இவ்வி: தமிழர்களிடமிருந்து தான் பெற்ற இசை அறிவை பயன்படுத்தி தனது த பாசையில் பாடல்களாக எழுதினார்.
அவரது பாடல்கள் கொச்சை தெலுங்கில் எழுதப்பட்டவை என்றும் இன் விளங்குவது போல் விருத்தி பெற்ற இசையாக இருக்கவில்லை என்பதும், பி வந்த இசைக்கலைஞர்கள் பாடும் முறைகளில் பல விருத்திகளை செய்தார்க என்பதும் இசை ஆராய்ச்சியாளர்கள் கூற்று.
தியாகய்யர் எந்தெந்த தமிழ் கீத்தனங்களை தேவாரங்களை எல்ல "காப்பி அடித்து தெலுங்கில் பாடல்களாக்கினார். என்று நீண்டதெ பட்டியலை இசை அறிஞர் ச. ராமநாதன் வெளியிட்டும் பாடியும் காண்பித்த தியாகய்யர் ஒரு பார்ப்பனர் என்பதால் அவரை தலையில் வைத் கொண்டாடும் பார்ப்பனர்கள் இவற்றை எல்லாம் கேட்டும் செவிடர்கள் பே நடிக்கிறார்கள் அறிவால் வெல்லும் தகுதி அற்ற பார்ப்பனர்கள் சூழ்ச்சியாலு சதியாலுமே தமது காரியங்களை சாதித்து வருகிறார்கள்.
தமிழர்கள் உருவாக்கிய இந்த இசை என்னென்றும் பக்திசார்ந்த இசைய இருந்ததில்லை. தமிழ் கவிதை யாப்பு , இலக்கண நூல்களிலும், அவற்றி உரைகளிலும் பக்தி மார் க் கடம் குறித்த கவிதைகள் பற் விவாதிக்கப்படவில்லை. அது பற்றிய தவல்களுமில்லை. இலக்கியழு
 

() g) யர்
ij
ഖ]
இசையும் கி.பி.7 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமயப்போராட்டங்களின் பின்னர் தான் பக்திமார்க்கத்தில் இணைக்கப்பட்டன. இலக்கியமும் அவ்வாறே ஆரம்பகால பக்தி இலக்கியங்கள் இலக்கியம் என்றளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.என்பதும் சந்தேகமே.
சைவ வைணவ வளர்ச்சிக்காகவும் பெளத்த சமண சமயங்களுக்கு எதிராகவும் இசை திருத்தப்பட்டது. பார்ப்பனர்கள் தங்கள் தேவைக்காக கடவுளையே உருவாக்கக் கூடியவர்கள் கணபதி, முருகன் கதைகள் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். சிவபெருமானின் பிள்ளையான முருகனை வட இந்தியர்கள் வழிபடுவதில்லை என்பது சிறிய உதாரணமாகும். இசை தமிழ்நாட்டில் இறைவனுக்கு அல்லது பக்திக்கு என என்றென்றும் இருந்ததில்லை.
அக்கால (கி.பி.7ம் நூற்றாண்டு) அரசியலே அதனையும் தீர்மானித்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
இவ்விதம் தமிழிசை பக்தி இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்பது தமிழ் மக்கள் மத்தியில் இசைக்கு இருந்த செல்வாக்கினையே காட்டுகிறது . பின் அதுவே சம்பிரதாயமாகவும் மக்கள் மேல் திணிக்கப்பட்டது. தமிழிசையின் வ்லிமையால் தான் பிற சமயங்களிலிருந்து சைவத்தையும், வைணவத்தையும் காப்பாற்ற முடிந்தது. பார்ப்பனர்கள் உண்டாக்கிய இறைவனால் அல்ல. இந்த மத்ப் போராட்டங்களால் தான் தாழ்த்திவைக்கப்பட்டிருந்த (சாதிகள்) பாடகர்களின் தேவை முக்கியமாகியது. பாடல்களைப் பாடக்கூடியவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு கோயில் மண்டங்களுக்குள் நிறுத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் "இசை வேளாளர்கள்" ான உயர்த்தப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் டாலர் வகுப்புக்களில் நான் படித்த சைவ சமய பாடத்தில் சொல்லித்தரப்பட்ட நம்பியாண்டார்நம்பி என்பவரின் கதை இதை எழுதும் போது என் நினைவுக்கு வருகிறது. இந்த சைவ சமயம் என்பதை ஒரு பாடமாக படிப்பதில் என்ன லாபம் இருக்கிறது. எனநான் பல முறை சிந்தித்ததுண்டு.
நம்பியாண்டார் நம்பி ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த ஆரம்பகால தேவாரப்பாடல்களை எவ்விதம் மீட்டெடுத்தார் போன்ற கதைகளின் முழுப்பரிமானமும் இப்போது தான் புரிகிறது.
சமணர்கள் கழு மரத்தில் ஏற்றப்பட்டார்கள் என்பதை நான் அவர்கள் ஏதோஒரு மாமரம் போன்ற ஓர் மரத்தில் ஏற்றப்பட்டார்கள் என்றே நீண்ட காலம் எண்ணியிருந்தேன். (தவறு செய்யும் மாணவர்களை ப்ள்ளி ஆசிரியர்கள்

Page 32
பெஞ்சில் ஏற்றுவதுபோல ) நம்பியாண்டார்நம்பியும் பேரரசன் இராஜராஜ சோழனும் தேவாரப்பாடல்களை மீட்டெடுக்கச் சென்றபோது பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் சதி செய்து நாடகமாடினார்கள் என்பதை சிவாஜி கணேசன் நடித்த ராஜராஜசோழன் என்ற தமிழ் சினிமாவில் மிக அழகாகக் காண்பித்தார்கள்.
சமணர்களை வெறுப்பதில் புகழ் பெற்றிருந்த சம்பந்தரைப் புகழ்ந்து பாடல் புனைந்த நம்பியாண்டார் நம்பிக்கு காரியம் இலகுவாக இருக்கவில்லை நம்பியின் பாடல்களில் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதை காணலாம் பார்பனியத்திற்கு என்னென்ன விதமாக சேவை செய்தாலும் தமிழ் தமிழர்விரோதம் என்பதே அவர்களது கொள்கையாக இருந்து வருகிறது.
தமிழில் பாடு என்ற கோசம் எழும்பும் போதெல்லாம் "துவேசம்' பேசுகிறார்கள் என்றும்"தமிழ்வெறியர்கள்" என்றும் கூறுபவர்கள்" இசைக்கு மொழி இல்லை என்பார்கள் இசைக்கு மொழி இல்லை என்பது தமிழில் பாடு என்று சொல்லும் போதே வருகிறது. இசைக்கு மொழி இல்லை என்பதும் அரை உண்மையே.
அப்படி கூறும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரத்தையோ, தவிலையோ தொட்டிருக்கிறார்களா? வாசிப்பார்களா? மதம் மொழி கடந்து பலரும் நாதஸ்வரக்கலைஞர்களாக இன்று திகழ்கிறார்கள்.முஸ்லிம்கள்பெண்கள் என பலர் நாதஸ்வரக்கலைஞர்களாக உள்ளனர். இசைக்கு மொழி இல்லை என்று மற்றவர்களின் வாயை அடைக்கும் பார்ப்பனர்கள் யாராவது நாதஸ்வரக்கலைஞர்களாக உள்ளனரா? இதற்கு காரணம் நாதஸ்வரம் தவில் சாதி என்ற பாகுபாட்டுடன் உள்ளடங்கி இருப்பதே. பறையும் இதைப் போலவே இதற்கான சாதிகளையும் உருவாக்கியவர்கள் பிராமணர்கள்தான்.
தேவடியாள்கள் நட்டுவர்கள் பறையர்கள் கூத்தியர்கள் என இழிவு படுத்தப்பட்ட இந்த மக்களால் தான் நாதஸ்வரமும் சதிராட்டமும் தமிழிசையும் காலங்காலமாக தமிழ் மக்கள் மத்தியில் நிலைபெற்று வருகிறது தேவடியாள்களால் ஆடப்பட்ட சதிராட்டமும் தமிழ்நாட்டு நடனமே. இந்த சதிராட்டம் என்பதே இன்று பரதம் எனப் படுகிறது. 2000 வருடங்களுக்குமேலாக ஆடப்பட்டு வரும் இந்த சதிராட்டத்தை முதன் முதலாக ஒரு பிராமணப் பெண் ஆடியது 1931ம் ஆண்டுதான்.
ஆடிய அந்த சிறுமியின் பெற்றோரை கும் பிட்டு மன்றாடி பெரும்பாடுபட்டே நடாத்தப்பட்டது. ஆனால் 1994 ல் நடைபெற்ற தமிழிசை சங்க பலன் ஆராய்ச்சி மாநாட்டில் பத்மா சுப்ரமணியம் என்பவர் "பரத ஒன்றில்தான் இருக்கிறது. வட மொழியில் தோறியது தான் அது தமிழ்நாட்டில் இந்த நடனம் தோன்றியத்ற்கான ஆதாரம் ஏதுமில்லை இதோடு ஆரியர்கள்
 

திராவிடர்கள் என பேசுகின்ற இனவாதத்தை உடனே நிறுத்த வேண்டும். என்னைக்கேட்டால் இந்த நாட்டில் திராவிடர்கள் இருந்தார்கள் ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்தார்கள் பிறகு பண்பாட்டு ரீதியாகவும் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்ற எல்லா பாட நூல்களையும்தடை செய்ய வேண்டும்" என தமிழிசை சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அந்த இயக்கத்தின் வீழ்ச்சி பாரம்பணியத்துடனான அதன் சமரசத்தின் பின்னணிகளை சிந்திப்பது பயன் தரும்,
இந்த அடிப்படையிலிருந்து தான் கர்நாடக இசை என்பது களவாடப்பட்ட இசை என்று தெரிந்திருந்தும், தமிழிசையைப்பற்றி ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ள தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய 1360 பக்கங்கள் கொண்ட "கானமிர்த சாகரம்" மற்றும் சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய பகுதியான "அரங்கேற்றுக்காதை" சங்கீத பாடத்திட்டதில் சேர்க்கப்படவில்லை.
தமிழில் பாடுவது அவசியம் என்பது மற்றைய மொழிகளின்மீதான வெறியல்ல. இதை எல்லாம் தன் வாழ்நாளில் உணர்ந்து தெலுங்குமொழி தெரியாமல் சங்கீத வித்துவான்கள் சங்கீத கொலை செய்வதைக் கண்ட பார்ப்பணியத்தின் "மாந்தப்பற்று முகம் கொண்ட பாரதி பின்வருமாறு கண்டனம் செய்கிறான்.
"இசை ஞானமில்லாதபடி பல்லவிகளும் கித்தனங்களும் பாடுவோர் சங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இந்த காலத்தில் சங்கீத வித்துவான்களிலேயே பலர் சங்கீதத்திற்கு ரசங்களே உயிர் என்பதை அறியாதவர் முக்காலே மும்மாகாணி வித்துவான்களுக்கு இந்த கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது எழுத்துக்களையும், பத்ங்களையும் கொலைசெய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ரசம் தெரிய வாய்ப்பில்லை.
நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக்கொண்டே வருகிறேன். பாட்டுக்கச்சேரி தொடங்குகிறது "வாதாபிகணபதிம்" என்று ஆரம்பம் செய்கிறார். "ராம நீ சமானமெவரு"மரியாத காதுரா"வரசொசரி”அய்யய்யோ அய்யய்யோ ஒரே கதை ஒரேகத்ை. இப்படி மேலும் எழுதிக் கொண்டே போகிறான் பாரதி.
பொறுமையிழந்த பாரதியின் வாக்குமூலம் அது கர்நாடக இசையின் தோற்றம் பற்றி கூறும் பார்ப்பனர்கள் அது சாம கானத்தில் பிறந்தது என்பர் முடீதேவாஸ், கிளைமென்ட்ஸ் போன்ற இசையறிஞர்களுக்கு ஆப்ராகாம் பண்டிதர் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு அறுதியிட்டு கூறுகிறார்.
"மேலும் ஆரிய சங்கீதமென்ற ஒரு சங்கீதம் இருப்பதாக நாம் ஆரியர்கள்
() ; " | | ിൽ ഞെ, || ) , ബിൽ 11] ; മൃഥിര് ഞഓ

Page 33
பாடிக்கொண்டிருப்பதினால் மாத்திரம் ஆரிய சங்கீதம் என்றும் சமஸ்கிருதத்தில் எழுதியதெல்லாம் ஆரியருக்குச் சொந்தமென்றும் சொல்வது பொருந்தாது".
கர்நாடக இசை இன்று பெரும்பாலான மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் அது பக்தி என்ற ஒரு உணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தி நிற்பதே. அதைத்தான் பாரதி” ஒரே கதை"என்றான். சினிமாஇசையின் தோற்றம் பெரும்பாலான மக்கள் புதிய இசை வடிவங்களைக் கேட்க வழிசமைத்தது. சினிமா இசையையும் மட்டம்தட்டவும் இருட்டிப்பு செய்யவும்,குட்டுவைக்கவும் எத்தனையே முயற்சிகளை எல்லாம் அவர்கள் செய்தார்கள். சினிமா சங்கீதத்தை வானொலியில் இருட்டிப்பு செய்தார்கள்.
சினிமா இசை உலக மக்களின் உழைப்பில் தோன்றிய இசை வடிவங்களைச் சாரமாக பலவடிவங்களில் நமக்கு அறிமுகம் செய்து பார்ப்பனர்களின் இருட்டடிப்புகளை எல்லாம் முறியடித்துள்ளது. மக்களின் பல விதமான உணர்வுகளையும் பிரதிபலித்தது சினிமாஇசை
கர்நாடக இசையும் பெரும்பாண்மையான மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் அது பக்திஉணர்ச்சி என்ற தடையை கடக்க வேண்டும்.
S.Pras han ith D D
 

கர்நாடக இசைக் கருவிகள்
இசைக்கருவிகள் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்பட்ட நரம்புகளைத் தட்டி இசை உருவாக்குகின்ற அடிப்படையிலமைந்த கருவிகள், நரம்பு வாத்தியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. துளைகளினூடாக அல்லது அதிர்வு மூலம் ஒலியுண்டாக்கும் ஒரு பொருள்மீது காற்றுச் செலுத்துவதன் மூலம் இசை உருவாவதை அடிப்படையாகக் கொண்ட வாத்தியங்கள் காற்று வாத்தியங்கள் எனப்படுகின்றன. தாள லயத்தை உருவாக்கும் கருவிகள் தாள வாத்தியங்கள் °@LD。
கர்நாடக இசைக் கருவிகளின் பட்டியல்
நரம்பு வாத்தியங்கள் யாழ்,வீணை, தம்புரா காற்று வாத்தியங்கள் புல்லாங்குழல்,நாதஸ்வரம் தாள வாத்தியங்கள் மிருதங்கம்,கஞ்சிரா,கடம்,தவில்,உடுக்கை,சல்லாரி
நரம்புவாத்தியங்கள்
யாழ் யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் பூரீ யாழ், நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள்.
0) /ՄGծIT{!}} அக்காலத்தில் வேடன் விலங்குகளைக் கொல்ல வில்லையும் அம்பையும் பயன்படுத்தினான். அவன் அம்பைச் செலுத்தும்போது, வில்லில் வெவ்வேறு நீளமுடைய நாண்களைக் கட்டி, அவற்றை மீட்டும் பொழுது பல இனிய ஒலிகளும் சுரங்களும் உண்டானதை உணர்ந்தான். அதன்மூலம் ஒரு இசைக்கருவியை அமைக்க முனைந்ததன் பயனாய் பிறந்ததே வில்யாழ் என்ற இசைக்கருவியாகும்.
u, ÖØ
யாழ் ஒரு மீட்டு வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி (resonator) தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின்

Page 34
ყვ8888ი:AWMV, . ...
:ார்
悠
 

வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர். பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
LILLAU) GDIGI056556ğ
பேரியாழ் (21 நரம்புகளை உடையது)
மகரயாழ் (17 நரம்புகளை உடையது)
சகோடயாழ் (16 நரம்புகளை உடையது) செங்கோட்டியாழ் ( நரம்புகளை உடையது) இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன
யாழ் நூலில் கூறப்படும் யாழ் வகைகள்: வில் யாழ் சீறி யாழ், செங்கோட்டியாழ் பேரி யாழ்
சகோட யாழ் மகர வேல்கொடி யாழ் மகர யாழ் காமன் கொடி யாழ் மகர யாழ் வர்ணர் ஊர்தி யாழ்
யாழ் வாசிக்கும் முறை யாழில் உள்ள ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு சுரத்துக்குச் சுருதி கூட்டப்பட்டிருக்கும். சுத்தசுரங்களே அதில் வாசிக்கமுடியும், யாழைச் சுத்த மேளமாகிய செம்பாலை அல்லது ஹரிகாம்போஜி மேளத்துக்கு முதலில் சுருதி கூட்டி, பின்னர் வேறு இராகங்களைக் கிரகபேதம் செய்து வாசித்தனர்.
யாழின் வீழ்ச்சி
யாழ் தற்போது செல்வாக்கிழந்து வழக்கொழிந்தும் விட்டது. வீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். யாழ் பல நூற்றாண்டுகள் உருவத்தில் முன்னேற்றம் அடைந்து வீணையாக மாறியது என்ற கருத்தையும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். நுட்ப சுருதிகளை வாசிக்கக்கூடியது வினை. அத்துடன் உலோகத் தந்திகளோடு கூடிய மெட்டுக்கள் உள்ளது வீணை. யாழைக் காட்டிலும் வாசிப்பதற்குச் சுலபமானதும் அதே சமயத்தில் ஒலிக்கும் நாதம் அற்புதமாகவும் இருந்ததால்,

Page 35
வீணையின் வரவு யாழின் செல்வாக்கைக் குறைத்தாலும், வீணையும் யாழும் சேர்ந்தே பல நூற்றாண்டுகள் இருந்திருக்கின்றன எனக் கருதப்படுகின்றது.
வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.
வரலாறு பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17 நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.
வீணையின் பாகங்கள்
குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும். வீணையின் அமைப்பு
வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 31/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வினை செய்யப்படுகின்றது.
தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.
யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும் , மெட்டுக் களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.
நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களில் நாகடாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.
தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நரம்புக்கள்
 
 
 
 

கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வினைக்கு ஏகாந்த வீணை" என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.
வாசிப்புத் தந்திகள்
ਸ6 )
(65FLDL ( ) மந்தரம் (ச) அநுமந்தரம் (ப)
தாள-சுருதித் தந்திகள் பக்கசாரணி (ச) பக்கபஞ்சமம் (ப) ஹெச்சு சாரணி (ச்)
வாசிக்கும் முறை
வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வினை மீட்டப்படும்.
வீணை வகைகள் பலவகையான வினைகள் உள்ளன. அவற்றுட் சில: சரசுவதி வீணை
உருத்திர வினை
விசித்திர வினை
மகாநாடக வினை
வீணைக்கு உகந்த பக்கவாத்தியங்கள் தம்புரா
தவில்

Page 36
5.5 g/ தம்புரா சுருதி கருவிகளில் மிகச்சிறப்பானது. இது தம்பூரா, தம்பூரி, தம்பூரு தம்பூர் என்றும் அழைக்கப்படுகின்றது. நனகு சுருதி சேர்ந்துள்ள தம்புராவை மீட்டுவதால் மனத்தை ஒன்றுபடுத்தி இறைத்தியானத்தில் ஈடுபடுவோரும் உண்டு. அரங்கிசையில் மேளக்கட்டு ஏற்படவும் இது உதவுகிறது.
புல்லரங்குழல் புல்லாங்குழல் ( புல்லாங்குழல் இசைக்கோப்பு) மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்
புல் லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால் செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர் சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம் சுற்றளவு 3 அங்குலம் இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக துளைகள் உண்டு வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்.
வாசிக்கும் முறை குழலின் 7 துளைகள் மீது விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது ை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது. புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும் புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.
 

2
நாதஸ்வரம் நாதசுவரம் துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஒர் இசைக்கருவியாகும். இது நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது. தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாதஸ்வரம் சிறப்பிடம் பெறுகின்றது.
தோற்றம் நாதஸ்வரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் வங்கியம் என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்பு படுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள் இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துன இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.

Page 37
(965) of a இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்றது ஆகும் எனினும் இது ஷெனாயை விட அளவில் பெரியது. இது வன்மரத்தினா செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினா6 செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது. நாதசுவரம் ஆச்சாமர என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள் வருமாறு:
வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு. உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல் உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு) அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி.
உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள். நாதசுவரத்தின் நீளம் சுமா 2.59 q.
ஒத்து நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தை போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலிை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்ட பயன்படுத்தப்படுகின்றது.
பெரியமேளம் நாதஸ்வரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என் தோற்கருவியாகும். இதனால் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பொதுவாக தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல் படுவது வழக்கம். நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாள கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவை பெரியமேளம் என அழைப்பர்.
ଶ୍ରେ[@0&ଶୀ நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு திமிரி, பாரி. திமிரி நாதசுவர உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவர உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.
 

யிருதங்கம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொண்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.
கஞ்சிரா கஞ்சிரா சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படும் வாத்தியம் இதுவாகும்.
தாடப்பலகை, கனகதப்பட்டை டேப் தாஸ்ரிதப்பட்டை முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும். கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் மாமுண்டிப்பிள்ளை ஆவார். கஞ்சிரா உடும்புத் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
(II), Lilió கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி. இது ஒரு

Page 38
பெரிய மண் பானையாகும். கட இசைக்கலைஞர் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார். கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஒர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது. வாய்ப்பாட்டுக் கச்சேரிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும், நடைபெறும், மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்து தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்.
ଶ୍ରେଗୋଁଗୋଁ தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள
இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஒட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். வலது பக்கம் வலது கையாலும் இடது பக்கம் விரல்களாலும் முழக்கப்படும். எல்லா விரல்களிலும் கவசங்கள் அணியப்பட்டிருக்கும். இடது கையில் "Poria மரத்தால் செய்யப்பட்ட குச்சியை பயன்படுத்துவர்.
இருக்கை
உடுக்கை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது வாசிக்கப்படும். இது ஒரு தோல் வாத்தியம் ஆகும். உலோகத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்குப்பறை என்றும் துடி என்றும் அழைப்பர். உடுக்கை கையினால் வாசிக்கப்படும் வாத்தியமாகும். கரகம் ஆடும் போதும் பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இவ்வாத்தியம் வாசிக்கப்படுவது உண்டு.
S. Achin tiya 7 O
 

2011ம் ஆண்டு 3ம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் விபரம்
எமது கல்லுரி மாணவன் சிவஞானம் சத்யன் பொறியியளாளர் சிவஞானத்தி னதும் வைத்திய கலாநிதி சாந்தகுமாரி é9% đố}{3|{{{}f}{ff {{{56ổ 6M ff ở}}6)[[ff 28.10.2001ம் ஆண்டு பிறந்த இவர் இவ்வாண்டு 5ம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 86 புள்ளிகள் பெற்று த ன க கு ம க ல லு ரி க கு ம பெற றோ ரு க குறி 1ெ ரு  ை10 சேர்த்துள்ளார்.
G{{Déji (56ủgụ[[[ff {0ffG]6)jøĩ é9{{ổ6ỗ அஹமட் நிசார் மிஸ்ரியா நிசார் esS OO OO SS S S T O O LL S SS e SSS T TTL 12.04.2001ம் ஆண்டு பிறந்த இவர் இவ்வாண்டு 5ற்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 77 புள்ளிகள் பெற்று தனக்கும் கல லுரிக் குறி பெறி றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எமது கல்லுரரி மாணவன் லோ, ஆயிஷா நீ தீ வைத்திய கலாநிதி இ.லோகநாதன் வைத்திய கலாநிதி லோ.தேவநாயகி ஆகியோரின் புதல்வர் ஆவார் இவர் இவ்வாண்டு 5ற்தரப்
புளி வரிகள் பெறி நு தனக குறி கல்லூரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Page 39
2011 ប៊េហ្ស៊ូ ទីឃុំ ធ្វយំ ឬសត្វត្រូបំបួក៌ பரீட்சையில் சித்தியடைந்தோர் விபரம்
எமது கல்லுரி மாணவன் நவீட் நவாஸ் இராணுவ அதிகாரி அஜ்வட் ஹாஹர் நவாஸ் வைத்திய கலாநிதி பெரோலா ஆகியோரினர் புதலி வர் ஆவார் 10.11.2001ம் ஆண்டு பிறந்த இவர் இவ்வாண்டு 5ற்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 64 புள்ளிகள் பெற்று த ன க கு ம க ல லுரரி க குறி பெற றோ ரு க கு ம பெ ரு  ைம சேர்த்துள்ளார்.
எமது கல லு ரி மாண வன எம்.என்.எம்.முஷாரப் பிங்கத்தவர் ඊ|jō" (ෆිද්r6)6]{ආ6) ශ්‍රිෂ්ණාණ අර්‍ ග්‍ර (19 ஏ.எம்.நஹறியா திருமதி. முஸ்ஸியா நஹியா ஆகியோரின் புதல்வர் ஆவார் 27.04.2001ம் ஆண்டு பிறந்த இவர் இவ்வாண்டு 3ம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 160 புள்ளிகள் பெற்று த ன க கு ம க ல லுரரி க கு ம
எமது கல்லுரி மாணவன் இஸ்வாக் அஹமட் திரு. முஹமட் இஷாக் அபுபக்கர் திருமதி. சித்தி மஹிரா ஜஹாக் ஆகியோரின் புதல்வர் ஆவார் 6} 61 s. G Gí 61 s. GPí (b. 5 í g; J (f புலமைப் பரிசில் பரீட்சையில் 183 புளி எரி களி 1ெறி று தனக் கு மீ கல்லூரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
 
 

2011 9 ជឹឃុំ ផ្លួវើ ឬសត្វព្រប៉ាយរ៉ូម៉ៃ பரீட்சையில் சித்தியடைந்தோர் விபரம்
எமது கல்லுரி மாணவன் மொஹமட் இஸ்மாயில் தெளபிக் அஹற்மட் அதீப் அலியுதுமான் மொஹமட் இஸ்மாயில் தெளபிக் திருமதி - நாசிகா மொஹமட் இஸ்மாயில் தெளபிக் ஆகியோரின் புதல்வர் ஆவார் இவர் இவ்வாண்டு 5ம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புளி எரிகள் பெறி ற தன கி கு மீ கலிலுாரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எமது கல்லுரி மாணவன் முஹமட் வரீஹைம் ஹஸன் திரு. வரிம் லி ஹஸன் (கணக்காளர்) திருமதி. ஷெரீனா ஆகியோரின் புதல்வர் ஆவார் 01.03.2004ம் ஆண்டு பிறந்த இவர் (2001) இவி வாணி டு 5 மீ தரம் ຜູ້ລອດປີມີນ້ ມຫີ) 4. GDG ມີ6 7 0 புளி எரி க வர் 1ெறி று தனக்கு மீ கலிலுாரிக் குறி பெறிறோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எமது கல்லூரி மாணவன் லர்சீத் லப்றி சுஹற்ப் திரு ஐ.எ.ஸ் லர்சீத் திருமதி. றழீனா லர்சீத் ஆகியோரின் புதல்வர் ஆவார் 13.05.2001ம் ஆண்டு பிறந்த இவர் (2001) இவ்வாண்டு 5ம்தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் 170 புளி எளி களி பெறி நு தனக குமர் கல்லுாரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Page 40
2012 Á SE, GRJÓTG JTU GUSUNUD ÜLyflafrič பரீட்சையில் சித்தியடைந்தோர் விபரம்
எமது கல லுரரி மா ன வ ணி எம்.எம்.9ஹற்றட் ஜென்ரல் மெனேஜர் பீ.ஏ. மஸீர் மொஹிதீன் பாத்திமா 6 JUGOIMUD AFGESITT ஆகியோரின் புதல்வர் ஆவார் 2001ம் ஆண்டு பிறந்த இவர் இவ்வாண்டு 5ம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 69 புள்ளிகள் பெற்று தனக்கு கல லுரரிக் குறி பெறி றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
GJU Á SAD) கல்லுரரி மாணவன் தாபித் ប្រជុំព្រួ៤ ព្រ006 6963ffi៤ A gö6ð Golf é9, 6 FEAT 27 O 42 OO11 añ ஆண்டு பிறந்த இவர் இவ்வாண்டு 5ம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 157 புளி வரிகளி பெறி நு தனக் குறி கல்லுரரிக் குறி பெறிறோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
GITA Dg5 256õgi EUs ft DITGEVESTIGDIGŐ a CBGCOUPUSĂ LIDERĂ சோமஸ் கந்தராசா வைத்திய கலாநிதி திரு.ச.சோமஸ் கந்தராசா திருமதி புஸ்பலதா ஆகியோரின் புதல்வர் ஆவார் 15.04 -2001ம் ஆண்டு பிறந்த இவர் இவ்வாண்டு 5ம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 155 புள்ளிகள் பெற்று தனக்கும் கல்லுரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
2.
 
 
 

எமது கல்லுரி மாணவன் நிதர்சனன் சிவபாலசுந்திரம் எஸ்.அருள்மொழி ஆகியோரின் புதல்வர் ஆவார் 2001ம் ஆண்டு பிறந்த இவர் இவ்வாண்டு 5ம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 180 புளி வரிகளி பெறி நு தனக் குறி கலிலுாரிக்கும் பெறி றோருக்குமி பெருமை சேர்த்துள்ளார்.
எமது கல்லுரரி மாணவன் கல்கி வைத்திய கலாநிதி எம்.பகவான் வைத்திய கலாநிதி ஜி.வை.விஜிதா சிந்த ஆகியோரின் புதல்வர் ஆவார் 2001ம் ஆணி ரு பிறந்த இவர் இவ்வாண்டு 5ற்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 62 புள்ளிகள் பெற்று தனக் குறி கலி லுரரிக் குமி பெறி றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Page 41
றோயல் கல்லூரி
WITH BEST COMPLIMIENTS
S.Dhanrakhshan
13COMT
 

Sri Lanka
e : 2435666
: 3158480,
O444
O777-802900
Swaminathan (O)agsarma.com
e :2556672-3
TROUSER,
WEEDED ING SUHTS,

Page 42
From Y.Nalin Ravinath
From B. Gurubar
Grade-pH
WIKKWAM W |
 

385dd J.T. Complex, Gallie Road WWediaWatte, Colombo 06. Tel: 255430
鷺

Page 43
AóOOBANSI: KG) Bright PHLPS
#17O-A, Batticaloa Road, Kam Linai Tel : O67-4904588 Mobile:O777-795.314 E-mail: Sathguna 45@yahoo.com
T COMPLIMENTS
From Pratha Packiyarajah Saranya Rajkumar
 
 
 
 
 

No.111 Pallidra Road, Dehiwala Siri lanka Tel: +94 11 206,600 H"გX2 -o-94 112, 737579 Web: www.winterquilts.com

Page 44
'IENEattu LIVካህያwwwልል)ዝyULIV ).....
32:39
 

WISHESF UUSIC S
Jeganohan Abimesh Graed - 6ED
SLS S SS S SS SS S S E S SSS0SSS GLS
...
“

Page 45
''
REFERESIA). It starts.
፴MW፻፺፰፻ስubjIwI'wow
 

M MkMOskO OuOTTyS TTyOOOsM T TT Y GLADGAosślles GhasPULJGR) ATGMTřir கல்வி உயர்கல்வி அமைச்சு
மனித இனம் மொழியை உன்னதமாக உயர்வாக மதிக்கின்றது. அநேகமான மொழிகளுக்கு ஒலி வடிவமும் வரி வடிவமும் உள்ளன. சில மொழிகளுக்கு வரி வடிவமும் எழுத்துக்கள் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. ஒலி வடிவம் வரி வடிவம் சிறப்பாக அமைந்த தமிழ் மொழி இயல் இசை நாடகம் என்னும் மூன்று வகையான பாகுபாடுகளையும் மேலதிகமாகக் கொண்ட மொழி என்றும் சிறப்பித்துப் போற்றப்படுகின்றது, இயல் இசை நாடகம் எனப்படும் முத்தழில் நடுவே அமைந்துள்ள இசை தனித்துவம் மிக்க கலைகளில் ஒன்றாகவும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு அற்புதங்கள் நிகழக்காரணமாயிருந்ததாகவும் வரலாற்றுச் செய்திள் தெரிவிக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இசையுடன் தம்மை நன்றாக இணைத்துக் கொண்ட தமிழ் மக்கள் இசைவளம் பெருக்கிதோடு பல இசைத்தமிழ் நூல்களையும் இயற்றியுள்ளனர். கால ஓட்டத்தில் பல நூல்கள் பார்வைக்கு கிடைக்காத போதும் எஞ்சியுள்ள சில நூல்களில் தமிழறிஞர்களின் கவிதையாற்றலையும் அற்புதமான நுண்ணுணர்வையும் கற்பனை வளத்தையும் சிந்தனைத் திறனையும்.
எவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்தாழத்தையும் காண முடிகிறது. தமிழிசை தோன்றிய காலத்தை திட்டவட்டமாக அறிய முடியாத நிலையிலும் பக்திச் சுவையும் இசைச்சுவையும் ஒருங்கே இணைந்து தமிழிசைப்பாடல்கள் ஓசை நயத்தாலும் கருத்துச் செறிவாலும் நின்று நிலைப்பதுடன் பிறமொழி பேசுவோரின் கவனத்தையும் ஈர்தது வருகின்றன.
தமிழிசைப் பாடல்கள் பண்ணிசை என அழைக்கப்படுவவதையும் பண் என்ற சொல் தமிழ் மொழியிலும் தமிழர் வாழ்விலும் பல இடங்களில் இடம் பெறுவதையும் அறிஞர்கள் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம்.
மக்களைப் பண்படுத்தி நல்லபண்பாடு உள்ளவராக வாழ வைப்பதற்கு அறிஞர்கள் நன்னுால்கள் இயற்றினார்கள். அவை இறை புகழை இசைத்து நல்ல கருத்துக்களையும் விதைத்தால் பண்ணிசை என்னும் சிறப்பைப் @_់ប្រg.

Page 46
இசை விற்பன்னர்கள் தமது சங்கீதம ஆற்றலுக்கு மேலும் மெருகேற்றுவதற்காக இசைக்கருவிகளையம் சேர்த்துக் கொண்டனர். இத்தகைய இசைக்கருவிகள் நரம்பு வாத்தியங்கள் துளை வாத்தியங்கள் தோல் வாத்தியங்கள் என வகைப்படுத்தப்பட்டன. இத்தகைய கருவிகளைப் பற்றிய பாடல் வரிகள் பழந்தமிழ் நூல்களில் நிறையவே உள்ளன.உலகப் பொதுமறையான திருக்குறளில் நரம்புக்கருவியான யாழின் அணிமையும் துளைக்கருவியான குழலின் இனிமையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய இசை மேடைகளில் யாழ். வாத்தியத்தை காணாத போதும் சுவாமி விபுலாநந்த அடிகள் யாழ். வாத்தியங்களைப் பற்றி எழுதிய ஆய்வு நூல் அவருக்கும் நமது நாட்டுக்கும் பெருமை சேர்த்தது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். புாணன் ஒருவன் யாழ் வாத்தியத்தை சிறப்பாக வாசித்து பரிசாகப் பெற்ற நிலம் தான் யாழ்ப்பாணம் என வரலாறு தெரிவிக்கும் தகவலும் மனம் கொள்ளத்தக்கது.
நிலத்தை வகைப்படுத்தய தமிழினம் ஒவ்வொரு வகை நிலத்துக்கும் தனித்தனியாக பன்ை இருந்ததைக் குறிப்பிடு. நிலப்பெயரோடு பண்ணையும் இணைத்து முல்லைப்பன் மருதப்பண் பாலைப்பண் குறிஞ்சிப்பன் நெய்தல்பண் என பயன்படுத்தியதையும் அறிய முடிகிறது.
இன்றும் எமது பார்வைக்குக்கிடைக்கக்கூடிய சிலப்பதிகாரம் என்னும் பழந்தமிழ். காப்பிய நூலில் இசை பற்றிய செய்திகளில் ஏழிசை பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றது. குரல் துத்தம் கைக்கினை உழை இனி விளரி தாரம் என்பன ஏழிசை எனவும் அவை மயில் காளை ஆடு கிரவுஞ்சப்பறவை குயில் குதிரை யானை ஆகிய உயிரினங்களின் ஓசையை ஒத்தவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழிலக்கியங்களில் சிறத்தொன்றாகக் கருதப்படும் கம்பராமாயணத்தில் இராவணம் வினைக்கொடியோன் என அழைக்கட்டுகிறான். வீணை உருவம் பொறித்த கொடி அவன் பவனி வந்த ரதத்தில் பறந்ததாகச் சொல்லப்படுகிறது,
உலகின் பல்வேறு பகுதிகளில் காற்றாடி (பட்டம்) பறக்க விடுவதும்வேடிக்கை வினோத விளையாட்டாக நடைபெறுகிறது. யாழ்ப்பாணப் பகுதியில் வின் என்ற வடிவத்திலமைந்த சிறு கருவியையம் காற்றாடியில் இணைத்து பறக்க விடுவதால் நன்கு இரசிக்கத்தக்க ஒலி வானிலிருந்து வருவதை யாழ்ப்பாணத்து மக்கள் அனுபவித்த காலமும் இருந்தது.
தமிழிசை கர்நாடக இசை பண்ணிசை பற்றிய கருத்துக்கள் பலவாக இருக்கினும் ♔ ഞഖ (Up (1960) LDU IT35 ஆராயப்பட்டு (LDLọ 635 6Ť தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இருப்பினும் நானறிந்த சில
§§
 
 
 
 

தகவல்களை இச்சிறு கட்டுரையில் இணைத்துக் கொள்ள விரும்புகின்றேன். தமிழ் மக்கள் இறைவனோடு இணைவதில் இன்பம் கண்டார்கள். இறைவனோடு இணைவதற்கு இசையையும் ஒர் பொருளாக கருதினார்கள். இறையிசை பண்ணிசை எனவும் அழைக்கப்பட்டது. புண்ணிசை பின்னர். கர்நாடக இசை வடிவம் எடுத்தது. தமிழிலையே கர்நாடக இசை என வழங்கிய காலம் ஒன்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் தமிழிசை தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளையும் சேர்த்துக் கொண்டதாக மாறி கர்நாடக இசை என்பதும் தமிழ் அல்லாத மொழிப்பாடல்களையும் கொண்டதாக மாற்றமடைந்துள்ளது. இவற்றுக்கான ஆதாரங்கள் ஆய்வுகள் மேலும் தேவை என்ற தகவலைத் தெரிவிக்கும் வேளை இன்றைய தமிழ்த்திரைப்பாடல்களில் தமிழ்ச் சொற்களைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய பரிதாப நிலையும் தமிழர்களுக்கிருப்பதை மறுப்பதற்கில்லை.
எவை எப்படி இருப்பினும் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் தமிழிசை - கர்நாடக சங்கீதம் மனதைப்பக்குவப்படுத்தி உயர்ந்த நிலைக்கும் உன்னத நிலைக்கும் அழைத்துச் செல்லும் தனித்தன்மை வாய்ந்தது காலத்துக்குக்காலம் திரையிசை பொப்பிசை மெல்லிசை எனப் பல்வேறு இசை வடிவங்கள் தோன்றிய போதிலுவும் எல்லாவற்றையும் கடந்து தமிழிசை கர்நாடக சங்கீதம் நிலைத்து நிற்பதைக் காண்கின்றோம்.
கர்நாடக இசையில் தேர்ச்சி பெறுவதற்கு உண்மையான உழைப்பும் பக்குவமும் முறையான பயிற்சியும் தேவை.
சாஸ்திரிய சங்கீதமான கர்நாடக சங்கீதம் கல்பித இசை கற்பனை இசை என இருவகைப்படும். வர்ணம் கிருதி கீர்த்தனை பதம் ஜாவளி போன்றவை கல்வித இசை என அழைக்கப்படுகிறது. இவைவாக்கேயகாரர் எனப்படும். இசை வல்லுநர்களால் முன்னரே இயற்றப்பட்ட இசை வடிவம். ஒருவர் தனது குரலிசை மூலமாகவோ அல்லது கருவிகளை இசைப்பதின் மூலமாகவோ கற்பனைத்திறனை வெளிப்படுத்துவதும் கற்பனை இசை என அழைக்கப்படுகின்றது. இதனை மனோதர்ம சங்கீதம் என்றும் சொல்வர். ஆலாபனை தாளம் பல்லவி நிரவில் ஆகியவை மனோதர்ம சங்கீத இசைக்குள் அடங்கும்.
இதய சுத்தியனாலும் இடைவிடாத முயற்சியினாலும் இசைத்தமிழை வளர்த்து இன்றைய தொழில் நுட்ப சிகரமான இணையத்தினுாடாக பரப்ப ஆற்றலுள்ளவர்கள் ஆவன செய்தல் அவசியம்,

Page 47
அபிநயப்பாடல் போட்டி
'LiS'L5SRGOGoing GirGirgraor தமிழ் கற்நாடக சங்கீத திறன் g64(raidir 19:IIIri 2.9.86ir 2OTI
வயதுப்பிரிவு:- 40, 4
முதலாம் இடம்
V. Kavish can
355|| NGCOLIS 11) 355 Lc5)
B.Vaidesh
மூன்றாம் இடம்
M.A.C. Aakia hamed
Yohith
அபிநயப்பாடல் போட்டி வயதுப்பிரிவு:- 50, 51
முதலாம் இடம் S.Nitharshanan
© I GCÓ LITE Îò ©GLĪ) Y.GOW maran
. ܓ ܵ S.Sath Van மூன்றாம் இடம் இRi
இசைப் போட்டி
வயதுப்பிரிவு:- 6C, 6
முதலாம் இடம்
S. Narayanan
ක්‍රිp][6])[L]][[]) ඖl_li)
J. With ushigan
மூன்றாம் இடம்
P.Yugenthira S. Subanan
 
 

*[[s['L&#skଶ0%0ଞ୍ଜିଞ୍ଜgfrତୀrikଉor தமிழ் கற்நாடக சங்கீத திறன் கண் போட்டிகள் 2011
வயதுப்பிரிவு:- 70, 7)
முதலாம் இடம்
T.Rishigeshan
இரண்டாம் இடம்
S.Achchinthiya
மூன்றாம் இடம்
B. ASWing Gamesh A.Senthoor
இசைப் போட்டி
வயதுப்பிரிவு- 8C, 80
முதலாம் இடம்
B. Goku
6565. LE) 65 Lib
S.Zyam Santhosh
மூன்றாம் இடம்
K.Thiviyan
இசைப் போட்டி
Gjugjöúlífløy:- 9C, 9D
N. Rajkanth
முதலாம் இடம்
மூன்றாம் இடம்
A.Samjayan
S.A.S.Sarma K„Gowtham

Page 48
*[[s['lefs['@୍ଠାଞ୍ଜିଞ୍ଜଶଃrଗ['@0' தமிழ் கற்நாடக சங்கீத திறன் 6rGör 3: ESPiSpsair 2OT
இசைப் போட்டி வயதுப்பிரிவு:- 10, 11
முதலாம் இடம் S.Prashanth
65 Lī) 65 Lī V. Mithushan
மூன்றாம் இடம்
ක්‍රිෆිෆාණ ශී: #ffff|g. வயதுப்பிரிவு:- 12
முதலாம் இடம் J. Praveen
6.560 (II II 6. Î) -
மூன்றாம் இடம்
திரையிறுப் போட்டி வயதுப்பிரிவு-மேற்பிரிவு
முதலாம் இடம் S. Krishanth
борбLIMiо бLћ G. Aru moli
C. Mevin மூன்றாம் இடம் M.jmthỉram
 
 

Σπ3KI σ9κων ουδώ6ήκGiΚgΚασκ தமிழ் கற்நாடக சங்கீத திறன் SIG SEPGOŠK GYESKi Ag2H56ňr 2OTi
முதலாம் இடம் T. Mayuran 7C
@S EDICIÓ LA THÎD) GEDIS LIÉN) TA. G. Balaratna raja 6C
மூன்றாம் இடம் A.Savchayan 8C
வாத்தியம்
முதலாம் இடம் R. UthiZdan 9C
(35) Gjir LII Tifħi 655 LIħ R. Ragull 9C
மூன்றாம் இடம் t' ே
Gumijuriob
முதலாம் இடம் J.Piraveen 11D
இரண்டாம் இடம் A. Senth uran 10C
மூன்றாம் இடம் 9C
L.Keerthigan

Page 49
வயதுப்பிரிவு:- 40
அவிநயப்பாடல்
முதலாம் இடம்
S.Snathiyan
65 GTLI Ī 65 LĪ
Isfaa Ahammedi.
மூன்றாம் இடம்
Rasmid Amhaam
elől,5UiUITLció வயதுப்பிரிவு:- 40
முதலாம் இடம் S.Nitharshnan
KõDSGIVÕITLU λ KÕIGILÂ) NA aqil Ahamed
மூன்றாம் இடம்
M. Shuhaib HaSSen
அபிநயப்பாடல்
வயதுப்பிரிவு- 50
முதலாம் இடம் M.R.M. Rizni
õõr LII) õLf G.Ragu
மூன்றாம் இடம் R. Ka Vitharan
அபிநயப்பாடல்
வயதுப்பிரிவு:- 50
முதலாம் இடம்
J. With ushigan
இரண்டாம் இடம்
M. Kavish anth
மூன்றாம் இடம்
 

LLLLLL S SrrSr S SSSS S S S L S S L S GJSLS S S S LLLS
。 - :
From: Sadhooueshan's

Page 50
Azam Travels (pvt) Ltd Kollupitiya With
Muhamed Huzaifa
&
N Mr.Shajahan Ali
 
 
 
 
 
 
 
 
 

FROM
SPECIALISTS IN
WATERPROOFING
INDUSTRIAL FLOORING
CONCRETE REPAIR ExPANSIONJOINT TILE ACCESSORIES
GEO - TEXT LE
HEAT ENS ULATION
SILICA FUME
(CONSTRUCTION CHEMICALS
SPORTS COURTIS
属
L
M
E
N
TT

Page 51
A Ermy Poly APPR er Ruaboko er Stampo
'''AVA ARRARA, 18% IEEE 566%88: A 468
ം . . . .
SGRAY ARES
சிம்பங்கு ஒப்படைத்துFடுபிடிதழின்றி பெறுதித% இங்ஜ்சில்லது ஆதிை விேட் சீட்டும் o೫#್ಲೆ-4 தட்புத்து rேய பெறுதலுங்கள்
”
rters & Distributors Of Fishing Ge
Out Board Spare Parts Etc.
Impo
S-08, 2" Floor
Central Super Market Complex
Colombo 1 1 Sri Lanka Тр 0094 11 2434475 , 0.094 11 2344584 Fax. O()94. 11 2344584
E: mail francisa (C)sol. İk francisenterprises (Gymail.
COr
2."
 
 
 
 
 
 
 
 
 

பாடல்கள்
நாட்டார்ட்லிகள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு ിമ്ന (find #ffയ്ക 08:%് உணர்வு கள்ை இவை வெளிப்படுத்துகின்றன. இவை நாடோடிப் பாடல்கள் பாமரர் பாடல்கள் வாய்மொழிப் ! பாடலிகள் எளிதிறனிலர் அழைக்கப்படுக?ன்றன இவ்வகையான நாட்டார் பாடல்களின் தாலாட்டு பாடலும் ஒன்றாகும். TTTM0LMTMS LLLLL TTT STTTMMLOLS STO S Y LL S L S ரீாைர்பரிஎனும் இன்பமூட்டும் ராகத்திலே/ே(பரும்பாலும் தாலாட்டு rடலிகள் பாடப்படுகின்றன எனினும் புதுகுலகாம்போதி சஹானா ஆனந்தபைரவி போன்று ராகங்களிலும் இவை 'டப்படுவதுண்டு. தான் என்பது p(%A1%ിf് ഉണ്ണ ഗ്രീ ബ്രഹ്ലുlf ! இறங்க வைத்தலே தாலாட்டர் எனப்படும் தாய் தன் குழந்தையை மடியிலே தோனிலோ கையிலோ தோட்டிலிலே வைத்து ஆட்டி வண்ணம் தாலாட்டுதலே வழக்கம் "ஆராரே ஆரிவரே" எனும் அத்துத்தினி மூலம் ஓசை സ്ഫുദ്ദീ ജയ്പുർസ്ക്രീ "ஒராரோஒரிவரே" எனும் சந்தம்அமைத்துப்பாடுவதால் ஒரமுதன் எனப்படும். துலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை பெருமை குழந்தையின் விளையாட்டுப்போருட்கள் அக்குழந்தையின் 0f0f0ിസ്റ്റ് ട്രൂ സ്പ്രില്ക്ക് ട്രൂ%9 ஆகியவை குறிப்பிடப்படும் குலசேகர பெருமாளினான் அருளப்பட்டதாலாட்டுப்புடன் முன்று புகழ் கோச7ைஇவர் துன் மணிவயிறு வாழ்த்தவனே! தென்னிலங்கை தோன்முடிகள் சித்துவித்தார். சேர்கிாளிசேர் கண்ணின்றாது புடைசூள் துணப்புறத்துேகருமனியே எண்டைய இன்னமுதே 75வனேது76)0ே7 0ffീഴ്ത്തി
மருபிக்சன் 8D

Page 52
From S. Varnasuthan
Grade-D
I
 
 
 
 
 
 

From . S. Aruvaruman Grade-9D
From: PRaguwaren
Grade-9C.

Page 53

From . N. Yudhistren Grade-pt)
.. *

Page 54
Proinn : SH a WiiWarsh Onn Grade-9D
 
 
 
 
 
 
 

From B-Sharounthan i

Page 55
Dhan LIsh TraderS 8 Communication Dealers in Cellular Phones. Accessories & Communication Phone Repairing & Servicing (Unlock & Softwaer Updates)
A
e
 
 
 
 
 
 

Importers, Manufacturers and Wholesalers in Sofa Settees, Coffee Tables & Dining Sets
No.27 Dawson street,(Off Union Place) Colomb) 0 (02, Srilanka. Tel: 4724528,586,3909
FlaK , 23 (976977 E-maill : crystal fu Arn (Gapeureka.lk Web : WWW, crystal furra.com
From Tawaikal Impey M.A.M. Osman
M.A.M. Osman C.G.M.Safrain Managing Director Prop eritor
TAWAKAL IMPEY
Kolalampure Malasiya

Page 56


Page 57
போட்டி:தனியிசை பிரிவு மேற் பிரிவு
முதலாம் இடம் B. Raagavi Hindu Ladies College
இரண்டாம் இடம் H.Neethiraja Sarma Hindu Ladies College
- R.Shopini Hindu Ladies College மூன்றாம் இடம்
T. Dhanuja St/Annes C.M.U.
போட்டி:தனியிசை பிரிவு மத்திய பிரிவு
S. Ziyani Ramanathan Hindu Ladies College (p56)|T|b 3LD D, Dilujan Hindu College Colombo
இரண்டாம் இடம்
ன்றாம் இடம் Arjun. R. Hindu College Colombo (урбор Sriraagaul.S Ramanathan Hindu Ladies College
போட்டி:தனியிசை பிரிவு கீழ்ப் பிரிவு
முதலாம் இடம்
S.Su Smitha
Hindu College Ratmalana
இரண்டாம் இடம்
U.V. GOWthaman
S/t Thomas College
மூன்றாம் இடம்
Vyhari.g V. hashamnika
Ramanathan Hindu Ladies College Hindu College Ratmalana
 
 
 

(81_|| !g: ഋ(gളുട്ട്
162 3D។ G|
(LD256). Thi) 3Li: gyឬ ប្រៀoo இராமநாதன் இந்து மகளிர் கல்லுரரி
@g Gបចំ_To 3}_0 குழு இசை 60)&6)յԼՕրճ135Ա it &լքՑ5ւb
୯lDétit!}|[ [i] @li)
போட்டி குழுஇசை பிரிவு மத்திய பிரிவு
முதலாம் இடம் குழு இசை இராமநாதன் இந்து மகளிர் கல்லுரரி
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
போட்டி குழுஇசை பிரிவு கீழ்ப்பிரிவு
முதலாம் இடம் 35(էք 3,60)&: இராமநாதன் இந்து மகளிர் கல்லுTரி
இரண்டாம் இடம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லுTரி
மூன்றாம் இடம்
போட்டி குழுநடனம் பிரிவு கீழ்ப்பிரிவு
(upportin இடம் (35(Լք Ibւ601ւն hindu college colombo
இரண்டாம் இடம் @5○ 5L-60ILD R. H.C
மூன்றாம் இடம்
(8LITւն: LaՆՇՏԱ 1ւb
( Lpg56) for Lif) 3) L ... tio L 16io65U I Lio பம்பலப்பிட்டி இந்துக் கல்லுTரி
(3) U GOőTA. FT AD GELİ) Gi) Gólt Jibo கொ/ மெதடிஸ் கல்லுரரி
மூன்றாம் இடம்

Page 58
լ իմl6չ :(3լքլի լնiմlaչյ
முதலாம் இடம்
y. Nanthagoban
D.S. Senana yake College
இரண்டாம் இடம்
S. Ziyani
Hindu Ladies College
மூன்றாம் இடம்
S. Pragadeesan
D.S. Senanayake College
լ նյfl6չ :(3լքի: Լilմl6),
முதலாம் இடம்
n. hurupiran sarma
Hindu College
இரண்டாம் இடம்
n. kayathiri
Hindu Ladies College
மூன்றாம் இடம்
k.elikunnarone
Hindu College
бl (boj
ւն|fl6)լ :(3լDյն Lilմl6ւ
(LD{#56\}[[[f} {3}}|_LÎ)
Տ-pragadeeSan
D.S. Senanayake College
SJ 63il Tid (SL i
in kiriharan sarina
Hindu college
மூன்றாம் இடம்
y. Inanthagoban d.S. Senanayake college
լ նյՈ6չ! :(8լ Օլի լճigio):
முதலாம் இடம் R. Nagulendran D.S. Senana yake College
இரண்டாம் இடம்
C. divan dhashan
மூன்றாம் இடம்
m. Suresh kumar
 
 

eesh Kumar Graed: 6DD

Page 59
ZSSZ ZSL S LZ Z LLL0L 0TSZZ L LLLS LLLLL SZSLL Z ZZ Z Z Z
 
 

Our sincere thanks to ....

Page 60

சாரதா பீடம் ஜோதிடம் துன்னையூர்
செஞ்சொற் கவிதா சிரோமணி - ஜோதிட பூஷணம் கலாநிதி.ராம் தேவலோகேஸ்வரக் குருக்கள் (இந்துமத குரு விஜாதிடரி, கவிஞர், எழுத்தளி)
24, 5/4 மாதங்கவத்தை ஒழுங்கை, கொழும்பு - 06 GEBIET. EBLJIőF: 2554328, o77795685 Email:ramlanka(69.0gmail.com

Page 61