கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாதம் 2012

Page 1


Page 2
1097, 8 ΕπάθλΜορ9λΜΕΝπό
FR0)M
merche me NES ceylon) Ltd.
No. 6 O Ma liga watta Koad Colombo- O
 

ரோபவ் நவ்லூர் குமிழ் கர்நாடக ஆளப் பர்ரம் பெருமபுடர் வழங்கும்
| FEDF ElpI 2012'
LLS0C0 TTLLTTTTTSLLLTLLLCLLL CLL 00SLLCTTT றோயல் கல்லூரி "நவரங்ஹல மண்டபம்
பிரதம விருந்தினர் Bununarflunj gnum. EflauluäF EFEJET முனர்னாள் கலைப்பிடாதிபதி யாழ் பல்கலைக்கழகம்.
Elect Tau atjellgu i El GTE.GJ.2 LIEl 5 GUEFes
அதிபர் - றோயல் கல்லூரி
YA TILLEGE TAVIL Ioaf-NATC VLIEC -
= FELELY - RESENTE
"SA WIATA 2O2"
ESMAY AT 4. PM
* DLL L L S LLLLSLLLLLLLL LLLL LLLLLL LLLLLLLA
HEIF ELEST FFSIVACHANTHIRAN L LL LLLLGEL L G SL L S S LL LLL L L L tS
NIVERSITY OF AFFIRMA
e EST OF NLF LLLLYLL LLLLLL LSLLLLLLLJLLLLSLLLL LLA SLLLLLLGLLLLL SSSSSS L LL S LDS

Page 3
With Best Compliments
from
Vishnukanthan . ThuVarakesh
 

SCHOOL OF OUR FATHERS
ords and Music by Mr. H. C. Reed, Principal 1921 - 1932)
hool where our fathers, learnt the Way before US LLLL LLLS LLLLLSLLLLL S SL LaLSS LLL LL LLLL
LL LLS LLLLLLJLLLLLLLLLLSSS LLL L LL LL S
L LLLLLLLLSLSL LLLLLLLLS LLLSaa LL S L LL LLLL S L L LS
ly Spirit first to life aWoke
eighteen hundred and thirty five eneath the SWay Of Marsh and Bokee
en Ce fOrth did Lanka S learning thrive
thin thy Shade Our fathers trOd he path that leads to man's estate
ey have repaid the depth they OWed ley Kept thy fame inviolate
In di We theri | Oya SOm S nOW bear
e tOr Chr. Within neart a S SOU Od aS Oak
DU | USty thrOatS nOVV saiSe a Chee Or Hartley, Harward Marsh and BOake

Page 4
70977/ 2375ý7 (202M72/202M7EN7ý
FR0XM
Sraí in thra Anandaea swaran
 

பிரதம விருந்தினரின் ஆசிச்செய்தி
தலைநகரில் தமிழிசை வளர்க்கும் இளம் இசைச்செல்வர்கள்
கடந்த 33 ஆண்டுகளாக கர்நாடக இசையை வளர்ப்பதற்காக முனைப்புடன் செயற்படும் கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். றோயல் கல்லூரியின் வருடாந்த நிகழ்வுகளில் தமிழ் கர்நாடக இசை விழாவும், இவ்விழாவில் வெளியிடப்படும் நாதம் சஞ்சிகையும் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்கன
தமிழ் முத்தமிழ் எனச் சிறப்புறும் இயல் இசை நாடகம் என்று வகைப்படுத்தி தமிழை வளர்த்தனர் எம் ஆன்றோர்.
இசையால் வசமாக உலகமேது என்பதும் இசைக்கு எம் முழுமுதல் கடவுளான சிவபெருமானே இங்கி இராவனேஸ்வரனுக்கு மன்னிப்பளித்ததாகவும் புராணங்கள் குறிப்பிடும் மனிதளகள் மட்டுமல்ல மரம் செடி கொடிகள் கூட இசையால் கவரப்படுகின்றன. என்று ஆய்வுகள் கூறுகின்றன. மனிதனின் நாடி நரம்புகளை மட்டுமல்லாமல் ஓரறிவு படைத்த மரம் செடி கொடிகளையே ஆட்டிவைக்கும் சக்தி படைத்த இசைத்துறை தனித்துவமானது முத்தமிழில் இசைத்துறைக்கும் தனித்துவம் தரப்பட்டுள்ளது
பாடசாலை மட்டத்தில் இசைமன்றமொன்றை நிறுவி மாணவர்களை இசைத்துறையில் ஈடுபடுத்திவரும் றோயல் கல்லூரியின் தமிழ் கர்நாடக இசை மன்றத்திற்குப் பாராட்டுத் தெரிவித்தல் வேண்டும் அம்மன்றத்தின் நடவடிக்கைகளால் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட இசைப் போட்டிகளில் றோயல் கல்லூரி மாணவர்கள் பங்குகொண்டு பல சாதனைகளை ஈட்டியுள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சியுறுகிறேன்
மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கு இணைப்படவிதானச் செயற்பாடுகள் பாரிய பங்களிப்பை நல்குகின்றன. அவ்வடிப்படையில் மாணவர்களின் பன்முக நுண்மதியை வளர்க்கும் வகையில் இசைக்கருவிகளின் இசையையும் மாணவர்களின் இசையாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இசைவிழா சிறப்புற வாழ்த்துகிறேன். குறிப்பாக இவ்வாண்டுச் செயற்குழு உறுப்பினர்களுக்கும் அதன் பெறுப்பாசிரியை திருமதி ஐ சுதாகர் அவர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் நாதம் மலரின் ஆசிச்செய்தியினூடாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
18 வருட வரலாற்றை கொண்ட மிகப் புகழ்பெற்ற றோயல் கல்லூரியில் 33 வது தமிழ் கர்நாடக இசைவிழாவும் ஓர் வரலாற்றுப்பதிவாக இடம்பெறுமென்று நம்புவதோடு இவ்விழா வெற்றிபெற இறையாசியை வேண்டுகிறேன்
பேராசிரியர் இர, சிவச்சந்திரன் முன்னாள் கலைப்பீடாதிபதி
யாழ் பல்கலைக்கழகம்

Page 5
With Best Compliments
from
Sri Guvanesan Achuandiya 8-D
-I.

Message from tfie Principal
It is with my greatest pleasure I am writing this message for the sou venir "Natham" to be published on the occasion "Isai Vizha 2012" which is organized by the Tamil Carnatic Music Society of Royal College.
The Royal College Tani Carnatic Music Society has actively organized various activities for the past 33 years to fety our StA1sto bui up their self confidence, eadership qualities
LLLLLL L L LLLLLLL LLLLLL LLLL LLLLLL LL LLLLLL round personalities,
I wish a great success to Mrs. J. Suthakar Teacher-in-charge and at the members of the society for organizing this grand festival of music. I hope the parents and the guests will have a pleasant evening enjoying the performance of the children.
Upasi Gasegara Principals, Royal College.

Page 6
2
With Best Compliments
from
Manoharan Thami llenthy
13 MT (2013 A/L)

Message from the Vice Principal
It is a great pleasure to pen this message on the occasion of Isai Vizha the annual
musical festival organized by the Carnatic Music Society of Royal College,
Although the Royalists 041ገር? multingual, they fate certain features it control. As the universal language music unites people who are different ethnic group and acts
as a edit of conthlitication.
Carnatic and Hindustani School of music were born in India, the first in the Nouth and the latter in the Sorth. For us as Sri Lankans both are equally importance be
LLLLLLL LLLL LLLL L LLLLLLCLL LLLCLLCL
LL LCLLLL LLL LLL LLLLCCCCLL LLLCCLC L0L LLLLLLL LCCCL LLLLLL LLLCCL LCCLLCL
LLLLLL LLLLCCCCLLL LLL LLL LLL LLLL LL LLL LLLLCCCCCCCCCL LCCCCCCCLCL L LCCLLCLLLCLS
P JOU 11149.
Finally I wish all the success to the society of Carnatic Music in their Endeavour to
instill the music of Hunanity in the Hearts of Royal sons.
Good Lics
S. Keertisen
Vice Principal Royal College.

Page 7
ܢܛ
With Best Comptinents
from
(">[[منصیرآبرll)Nے مpھے۔ ll
斷
COmfOrtable A/C Or nOn A/C ROOmS With tasty Foos, Conference Hall & Party Hall.
Modern Luxury Hotel in Jaffna City Tel / Fax: 02122 19697 Hotline : 0719 511 411 Website: www.landmarkyarlinnhotel.com E-mail: landmarkyarlinnhotel(agmail.com
 
 
 

illgől eg5luloi előflj 62ő igől
கொழும்பு றோயல் கல்லூரித் தமிழ் கர்நாடக இசைமன்றம் கடந்த 32 ஆண்டுகளாக தமிழ் இசைத்துறைக்குப் பாரிய பங்களிப்பு நல்கி வருகின்றது. மாணவர்களிடையே அழகியற்கல்வியை ஊக்கப்படுத்தி அவர்களின் மனிதாபிமானச் சிந்தனை மேம்பாட்டிற்கு தன்னாலான பங்களிப்பைச் செய்து வருகின்றது. "பிறர் ஈனநிலை கண்டு பொங்கக்கூடிய ஆற்றல் அழகியற் கல்வியில் சிறந்து விளங்குபவர்களுக்கே ஏற்படமுடியும். எம் சமூகத்திற்குத் தேவைப்படுபவர்கள் அத்தகைய பிறர் ஈனநிலை கண்டு பொங்கும் உளப்பாங்குள்ள மனிதர்களே. அத்தகைய பண்புகளுக்காக கடந்த 32 ஆண்டுகளாக செவ்வையாக மாணவர்களை வழிநடாத்திய மன்றம் என்ற
வகையில் இம்மன்றம் பெருமைக்குரியது
இலங்கையின் இசைத்துறைசார்ந்த பல்புலமையாற்றல் கொண்டோரைப் பிரதமவிருந்தினர்களாக அழைத்து இசையையும், 960) за пића, அறிவியற் கருத்துக்களையும் மாணவர்களுக்கு சொல்லவைக்கின்ற நடவடிக்கை
பாராட்டுதற்குரியது. அந்தவகையில் இவ்வாண்டு இசைவிழா நிகழ்வின்
பிரதமவிருந்தினராக கலந்து கொள்ளும் பேராசிரியர். இரா. சிவச்சந்திரன் அவர்கள்
வேலைப்பழுவின் மத்தியிலும் தனது பெறுமதிமிக்க நேரத்தை எமது கல்லூரி மாண வர்களுடன் செலவிடச் சம்மதித்தமைக்கு பாடசாலை அதிபர், முகாமைத்துவக் குழு, மாணவர்கள் ஆகியோர் சார்பாக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். தங்கள்
வரவால் எமது கல்லூரி பெருமை அடைகின்றது.
உலகத்தின் மூத்த மதமான இந்துமதத்தில் சிவபெருமானை வழிபடுதற்குரிய முறையாக சித்தரிக்கப்படுவது இசையாகும். "காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி
ஒதுபவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுபவனாகவே இறைவன்

Page 8
நாதம் 20
சித்தரிக்கப்படுகிறான். `இசையால் வசமாக உலகமெது' என்ற பாடல் வரிகள் புனிதமான நம் இசையின் முதன்மைத் தரத்தை உலகிற்குப் பறைசாற்றுகின்றது. நந்திதேவர் மிருதங்கம் வாசிக்க இசைவயப்பட்டிருக்கின்ற சிவராஜ்ஜியம்” இந்துக்களின் மோட்சமாகச் சித்தரித்துக் காட்டப்படுகின்றது.
நாடிநரம்புகளைத் தூண்டி உடல் எழுச்சியை, உள எழுச்சியை வெளிப்படுத்தும் திண்ணிய ஆற்றல் இசைக்கு மட்டுமே உண்டு. இசை செவ்வையான முறையில் வளர்க்கப்படல் வேண்டும். பாரம்பரிய கர்நாடக இசைக்கலையை செவ்வையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் இவ்வாண்டின் நிர்வாகக் குழுவினர் வெளியிடும் நாதம்" சஞ்சிகை இசைபற்றி பல்வேறு விளக்கங்களோடு வருவது மகிழ்ச்சியைத் தருகின்றது. இத்தகைய செயற்குழுவிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாணவர்மையக் கல்வியின் அடிப்படையில் மாணவர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டுமென்ற அடிப்படையில் முறையாக நெறிப்படுத்தி பண்பட்ட மனிதர்களாக எதிர்காலச் சமூகத்தில் அவர்கள் வளர வேண்டுமென்பதில் அக்கறைகாட்டி தன்னை அர்ப்பணித்து சேவை செய்யும் தமிழ் கர்நாடக இசைமன்றப் பொறுப்பாசிரியை திருமதி. ஜ. சுதாகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். அவரோடு சேர்ந்து மன்ற வளர்ச்சிக்கு உதவும் ஏனைய பொறுப்பாசிரியர்களுக்கும் நடப்பு வருட செயற்குழுவினருக்கும் உங்கள் எல்லா நடவடிக் கைகளும் சிறப் படைய வாழ்த்துகின்றேன்.
மன்றங்கள் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும். மாணவர்கள் தம் அறியாமையினாலும் இளமைத் துடிப்பாலும் நெறிபிறழ்வு அடையும் சந்தர்ப்பங்களை முறையாக இனங்கண்டு
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
அவ்விடத்திலேயே அவர்களைத் திருத்திவிட நடவடிக்கை எடுத்தல் வேண்டும். நாளைய பண்பட்ட மாணவர்களாற்தான் இந்த நாடு நலம்பெற முடியும். காடைத்தனங்களையும் காட்டுமிராண்டித்தனங்களையும் வளரவிடாத றோயல் கல்லூரி மாணவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்கள். அவர்களின் `வெளிப்படுத்தல்கள் ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மாணவர்களை நெறிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமையாக இருத்தல் வேணி டும் . அத்தகைய நடவடிக்கைகளினால் தான் றோயல் கல்லூரி எதிர்காலத்தில் மிகச்சிறப்பாகத் துலங்கி நிற்க முடியும். அப்பணியில் ஈடுபட ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பான சேவை, மாணவர் மையக் கல்வி பற்றிய சிந்தனை ஆகியன அத்தியாவசியமானது. அந்தப் பண்புகளோடு சிறந்து விளங்குதல் ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்க்கும்.
கர்நாடக இசை மன்றத்தின் சகல முயற்சிகளும் வெற்றிபெற இறையாசியை வேண்டுகின்றேன்.
அன்புடன் மா. கணபதிப்பிள்ளை பிரதி அதிபர்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 9
2- ༽
With Best Comptinents
from
AVRO TRAVEL'S (PWT) LTD
Super Luxury / Vedio Coach With A/C, Non A/C 45 + 49 seats Van for hire Island Wide Airline Ticketing - Coaches Tour
479-1/2, Galle Road, Wella Watte, Colombo - 06. Tel./Fax: 2363568 - 2363541 - 2363509
 

Message from the Senior Games Masters
It's sits Great pleasure Maaf ve contribute si 11CSS (UC 10 fie "Natham", the souvenir published O nark fe in III Isai Vieli 2012" organized by the Carnatic Music Society of Royal College,
This Society as successfully organized this annual event almost every year. We never failed in improving Carnatic Music skills not only in our school but also in other school students by organizing inter-school and inter-grade competitions.
We take ti opport 1411 it to express our sincere appreciation to eacher-in-charge Mrs. J. Suthakar and other teachers and the members of the Tamil Carnatic Music Society for there untiring ef forts, dedications and committen ent in achieving this formidable task.
“Fበoreat”
M.T.A. Rauf Sundat ( Liyaтадитаилаrdата Senior Ganes Master. Royal College.

Page 10
2- ༽
With Best Comptinents
from
Electro Mercs
|lumination Solution, Importers, Suppliers, Distributors for Electrical GOOds and Light Fittings for Industrial, Commercial and Domestic usage (Specialist for Bulbs)
# 100/34, 1st Cross Street,
Colombo – 11, Sri Lanka.
Tele : 0094. 112 449848 O094. 112 340003
Mobile : +94771 363 848
Fax: 0094. 11234.0003 E-mail: emercs4lighting@yahoo.com Web : www.wlectromercs.com
.
-I.
7

தமிழ்த் துறைப் பொறுப்பாசிரியையினர் ஆசிச் செய்த
றோயல் கல்லூரித் தமிழ்க் கர்நாடக இசை மன்றம் வழமைபோல் இவ்வாண்டும் தனது இசைவிழாவையும் அதன் அடையாளமாக 'நாதம் சஞ்சிகையையும் வெளியிடுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த 32 ஆண்டுகளாக தமிழ் இசையைச் செவ்வையாக நடைமுறைப்படுத்த அயராது உழைக்கும் இம்மன்றத்தின் செயற்பாடுகள் பாராட்டுக் குரிய தாகும். முத்தமிழில் ஒன்றான இசைத்துறை இன, மத, மொழி வேறுபாடுக ளைக் கடந்து மனித நடத்தைக் கோலங்களை செவ்வைப்படுத்தும் சிறந்த ஊடகமாகும்.
அத்தகைய ஊடகத்தினூடாக சிறந்த பழக்கவழக்கங்களைக் கொண்ட மாணவர்களையும் அவர்களின் பண்பாட்டையும் செவ்யைாக நடைமுறைப் படுத்திவரும் கர்நாடக இசைமன்றத்தின் பணிகள் பல்வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன. JITLEFT 650D6) மாணவர்களுக்கிடையே 960), போட்டிகளை நடாத்தி மாணவர்களின் இசையார்வத்திற்கு ஊக்கமளிக்கும் செயற்பாடுகள் பாராட்டுதற்குரியதாகும்.
இவ்வாண்டு இசைவிழாவைச் செவ்வையாக நடாத்த முயற்சிக்கும் நடப்பு வருட நிருவாகக் குழுவினருக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் குறிப்பாக சிரேஷ்ட பொறுப்பாசிரியை திருமதி. ஐ. சுதாகர் அவர்களுக்கும் உங்களின் எல்லா முயற்சிகளும் சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
தமிழ்க் கர்நாடக இசைமன்றம் தன்னுடைய செயற்பாடுகளில் மாணவர்களை ஐக்கியப்படுத்துவதுடன் ஒழுக்கம் பேணுதலிலும் கரிசை னயாக உள்ளது. தாங்கள் எடுத்துக்கொண்ட பணியைச் செவ்யைாகச் செய்ய உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசி கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.
திருமதி ரஞ்சினி பிரேமநாத் தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியை

Page 11
With Best Comptinents
N. Senthuran
8D

மன்றப் பொறுப்பாசிரியையின் உள்ளத்திலிருந்து
இசையினால் கைலைநாதனையே தன் வசப்படுத்தியவன் இராவணன், அதேபோல் ஐந்தறிவுள்ள விலங்குகளைக் கூட இசை என்ற கயிற்றால் கட்டிப்போட்டான் சீவகசிந்தாமணி நாயகன் சீவகன். தாவர வளர்ச்சியைக் கூட இசை மூலம் பரிபாலிக்க முடியும் என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறாக ஓரறிவுள்ள புல் பூண்டிலிருந்து ஆறறிவுள்ள மனிதன் வரை மட்டுமல்லாது உலகைக் காத்தும் கரந்தும் நிற்கின்ற இறைவன் வரை இசை செல்வாக்குச் செலுத்துகிறது. இசைக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து அவ்விழாவினூடாக எமது கல்லூரி மாணவர்களின் இசைப்பயணத்திற்கு வழிகாட்டுவதோடு அயற் பாடசாலை மாணவர்களின் இசைப் புலமைக்குக் களம் அமைத்துக் கொடுப்பதையும் எண்ணிப் பெருமகிழ்வுறுகின்றேன்.
நாதம்” எனும் இந்நூல் இவ் இசைவிழாவிற்குச் சான்றாக அமைவது மட்டுமன்றி இசைவல்லுநர்கள் மாணவர்கள் பதித்த இசைத் தடம் என்றால் மிகையாகாது. இத்தடத்தில் இவ்வாண்டும் எம்மன்றத்தினர் பயணித்துள்ளார்கள். அதேபோல் எதிர்வரும் ஆண்டுகளிலும் மாணவர்கள் பயணித்து றோயல் அன்னையின் கல்வித் தாலாட்டில் அகமகிழ்ந்திருந்து புது நாதம் இசைப்பார்கள் என நம்புகின்றேன்.
இவ் இசைவிழா சிறப்புற எமக்கு பல வகைகளிலும் உதவிய அதிபர், உப அதிபர், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், விளையாட்டுச் சங்கப் பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் அனைவரையும் இத் தருணத்தில் நினைவு கூர்ந்து எண்திசை எங்கணும் இசை பரவி சாந்தி சமாதானம் அனைவர் உள்ளங்களிலும் நிறைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
திருமதி. ஐ. சுதாகர் சிரேஷ்ட பொறுப்பாசிரியர்

Page 12
2
With Best Compsiments
from
C. Keerthigan – 1 1 TD
&
C. Kauluveeshaun 8TD

செய்ந்நன்றி
GILDS கல்லூரி மாணவர்களினது ՑԵ(61560ԼD60Ա வளர்ப்பதற்கென இயங்கிவரும் 63 மன்றங்களுள் கர்நாடக இசை மன்றமும் ஒன்றாகும். எமது மன்றம் ஆண்டு தோறும் தமிழ் மாணவர்களிடையே கர்நாடக இசை அறிவை வளர்ப்பதற்கென பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இவ்வருடமும் மாணவர்களிடையே இசை அறிவுப் போட்டிகளை நடாத்தி இவ் இசைவிழாவில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசைவிழா 2012 அரங்கேறும் வேளையில் நாதம் 2012 எனும் வருடாந்த இதழினை உங்கள் கரங்களில் தவழவிடுவதில் பேரானந்தம் அடைகிறோம். இவ்விதழில் 6TLDS வேத்தியரினது ஆக்கங்களையும் பல்வேறு துறைசார் விற்பன்னர்களது ஆக்கங்களையும் உள்ளடக்கியுள்ளோம்.
நாதம் 2012ஐ நூலுறச் செய்வதில் அனைத்து விதத்திலும் உதவிகள் செய்த எமது பாடசாலை உபஅதிபர் திரு. கணபதிப்பிள்ளை அவர்களிற்கும், மன்றப் பொறுப்பாசிரியர் திருமதி. சுதாகர் அவர்களிற்கும் மன்றச் செயற்குழு அங்கத்தவர்களிற்கும் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது அனைத்து முயற்சிகளிற்கும் உறுதுணையாக நின்று ஊக்கமளித்த எமது கல்லூரி அதிபர் திரு. உபாலி குணசேகர அவர்களிற்கும் எமது மன்றத்தின் சார்பில் DAGOTTETJEGGONTGOT நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
M. சாகித்தியன் K சசிதரன் T திவியன் A ஜாதவன் இதழாசிரியர் குழாம் 2012

Page 13
2
With Best Compsiments
S. Ziyam Samtfñosh
9C

மன்றத் தலைவரது உள்ளக் கமலத்திலிருந்து.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியான இறைவனிடத்தில் இருந்து பிறந்தவை நுண்கலைகளாகும். இவற்றில் இசைக்கலையே இறைவனின் வடிவமாகப் போற்றப்படுகிறது.
எமது விழுமியச் செல்வங்களையெல்லாம் தனது அணிகலன்களாய்க் கொண்டு விளங்குவது கர்நாடக இசையாகும். எமது மன்றம் கர்நாடக இசைமூலம் பிறந்த ஒழுங்கங்களையும் ஆற்றல்களையும் திறன்களையும் படைப்பார் வத்தினையும் விழுமிய ஆத்மார்த்த உணர்வுகளையும் இளைய தலைமுறையினரிடம் வளர்த்து அரிய பணிகளைச் செய்து வருகிறது.
நவீன கல்விக் கொள்கைக்கு ஏற்ப அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றை வளர்க்கும் செயற்றிறன் மிக்க கல்வி முறையை வளர்ப்பதில் கல்லூரியின் பல்வேறு மன்றங்கள் அயராது பாடுபட்டு வருகின்றன. எமது கல்லூரியில், இரு தசாப்தங்களைக் கடந்து வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக இசை மன்றம் சமகாலத் தேவைக்கிணங்க நாதம்” என்னும் இவ் இதழை வெளியிட்டு வைப்பதில் இறும்பூது அடைகின்றேன்.
இவ்விதழ், வளர்ந்துவரும் மாணவர்களின் படைப்பாற்றலுக்கு களம் அமைக்கவும், வளர்ந்துவரும் கர்நாடக இசைப்பிரியர் களுக்குத் தேை வயான விடயங்களை அளிப்பதுடன் நமது கலைகளையும் அதனுடே முத்தமிழினையும் வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. இந்த இதழை உருவாக்க உழைத்த அனைத்துப் பெருமக்களுக்கும் இறைவனது ஆசிகளை வேண்டி நிற்கும்.
ஜெ. பிரவீன் மன்றத் தலைவர்

Page 14
2- ༽
Best Wisfies
from
V
R. Anchuhan
9C
ܬܠ
-I

செயலாளரின் எண்ணத்திரை
எத்தனையோ கலைகள் உண்டு உலகில் அவை அத்தனையும் அடங்கும் இசையில்' என்ற மகுட வாக்கியத்தை உடைய றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றத்தின் 33வது இசை விழாவில் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் நாதம் 2012 ஊடாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போன்று இம்முறையும் நாம் மாணவருக்கான இசைத் திறன் stoo போட்டிகளை நடத்தியிருந்தோம். இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து D66 மாணவிகளுக்கும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல சிரமங்களின் மத்தியிலே இவ்விழா இனிதே நடைபெறுகின்றது. இவ்வேளையிலே எமது விழா சிறப்புற உதவி நல்கிய அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மன்ற செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு எனது உள்ளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
வருங்காலத்தில் தமிழ் கர்நாடக இசை மன்றம் தொடரவிருக்கும் பணிகளிற்கு நீங்கள் ஒத்துழைப்பை வழங்குவீர்களென நம்புகின்றேன்.
ம. தமிழேந்தி GƏFu 6DT6TIJ

Page 15
With Best Compliments
from
Z.j< raർel 6ർമ്ന

OFFICE BEARERS 202
President JMr. H. A.. Upali Gиina se kara.
Senior Vice President Mrs.J. Sutsakar
Více Pe. Sídel s Mrs. R. Coganathian KOMSOMÚNIZAT ÚMr.S. L.Jeyarattnam KOMISSIZ, Sevarata Mrs.S. Vijayarathman Mrs. TTD. Puvirajan (M7, V. MParames Waran Mr.S.Sundaratingam
CACAÍTrinin Can
J. (Pra Weer
Secretary
M. TI franní lentify
ASS li. Secretary ZA. GH.M. A frats Ali
T1-e CLS lune 1 ZA.A.ZAtlas Fa Leet
Asst. Treasure
M.JN.4M.JNa6 íÍ
Editors M.Saahíth thíyan T. Tfivíyan K. Sasauran A.Jatste van

Page 16

uese II.Ana 'GI ‘L “SIWN ‘UIBUȚɛJe Kef , Q (SJIN “(Jəlse W. SƏures) JosuɔS) Jneos (V. 'L 'WswqwdpusăɔɔIA) BU3SIŲJoɔXI 'S (JW SLLLLLLLS LLLLLLL LLLL L L SLL SLLLLLL LLLLLLLLLLLLLL L SLLLLLL LLLLL LLS LLLLLLLLLLLLL L SL SLLL L LLLS LLLLL L SLL SLLLLLL L SLL SLLLLLL L SLL SLL L S LLLLLL
|-
SIJB1S 3.311 IULIULIO O IO IL 3S.

Page 17
fsf
ཡང་༽
Witfi Best Comptinents
from
KONESHVVARAN ASHI WANTI I 6D
With Best Compliments
from
来源 来源
Aagash, Aanosh, Aashosh

LLCSLLLLLS LLLLLLLL SL SLLLLS LLLLLLL LSLLLLS LLLLL L SLLL L L LLLSueáųųqees 'W' “quese-I ‘N “(1ørnseəu Lossy) sqeN ‘W’N’W “xeųjų snw “(Kubuoos ossv) |IV queuJV 'W' How :( H on T)ou!puess (sounseəu L) soose) seųnw 'vov o(Jossew səueÐ uosuɔS) euepuezaeum3eueáT 'S 'uW *([edçousua. KundəGI Josuos) euəssųươox 'S IVN “(KresouoɔS) Kų suɔIssueųL"W*([edçousua) euexɔseunÐ srednov (H - I W LLLLLS LLLLLLLSLLLLLL LLLLS LLLLLLLLLLL L LLL L L L L SLLLLLL LLLL LLLLLLS LLLLLL L SLLL L L S LLLLLL

Page 18
أسا
2
ܓܵܠܔܠܹ
With Best Compliments
from
T. Mathivathanan
e5G36 cogaDöd
ტ))CÓ)Gგჩუჩ8მ)
පාරිභෝගික අවශ23ත) ඉතා අඩු මිලට
Order Time l 2.30 pm - l l .00 pm Dear valued customers Friday 2.30 pm - 11.00 pm
No Queue. No wasting Time
please make your orders via calls on arrival, your goods ready for collection.
Callus : 0112368749,071 2880880

CD CD Ħ © C.) CD :-) ∞ w wae -c.) Ë CD () 五 |-
,
@多劑
- * ----
L ()
-:-
●多!”., 「Q%
-
●多
●
野* sae,so | ... 1) !”
kmy : シを
|- ses
|× (No
unior Committee
sae |
|
| ► | | y
***
!»— :,
| *@着?*>
... ... ,
---- s.so ·- •■'3|

Page 19
Carnatic Music Students (9, 10)
Carnatic Music Students (6,7,8)
 

தமிழ் கர்நாடக இசை மன்றம்
கர்நாடக இசை
கர்நாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். இது உலகின் தொன்மையான இசை வடிவமாகும். தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாட இசையின் உயிர்நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் எனும் முத் துத் தானி டவர் , அருணாசலக கவிராயர் , மாரிமுத்துப்பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கர்நாடக இசையை செவ்வனே வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள் ஆவர். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்களாக இன்னமும் எம்மிடையே நிலைத்து நிற்கின்றன.
கர்நாட இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச-ரி-க-ம-ப-த-நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களிலும், முன்னர் கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையே, பலவற்றையே மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக் கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாட இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ பலவற்றையே குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன.
தாளங்கள் கர்நாடக இசையில் கால அளவுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஏழு அடிப்படையான தாளங்களும், அவற்றிலிருந்து
உருவாகும் நூற்றுக்கு மேற்பட்ட தாளங்களும் உள்ளன.
V துவாரகேஷ் 11 D
நாதம் 2012

Page 20
ནི་
With Best Compsiments
fro
1
W.A. Avineash
11 OC
三次

பாடசாலைக் கீதம் மங்கள விளக்கேற்றல்
வரவேற்பு நடனம் - தரம் 1
குழுப்பாடல் - தரம் 8,9,10 வரவேற்புரை - மன்றத் தலைவர் வாள் நடனம் - தரம் 6,7 அதிபர் உரை நாதம் நூல் வெளியீடு
பல்லியம்
நடனம் (வெளிப் பாடசாலை மாணவர்கள்)
பரிசளிப்பு (பாடசாலைக்குள் நடாத்தப்பட்ட போட்டிகளில் '
வெற்றிபெற்ற மாணவர்கள்)
நடனம் - தரம் 2 பிரதம விருந்தினரது உரை நிருத்திய நாடகம் பரிசளிப்பு (பாடசாலைக்கிடையில் நடாத்தப்பட்ட
போட்டிகளில் வெற்றிபெற்ற
நடனம் (வெளிப் பாடசாலை மாணவர்கள்)
நன்றியுரை - மன்றச் செயலாளர்
Z
N தேசிய கீதம்.

Page 21
ܢܛ
72- With Best Comptinents ༽
from
இG)
Akbar Brothers Pvt Ltd
334, TB Jayah Mw Colombo - 10.
=/

گئی ہفتے سکگ تھکےسہمے ہے سحچ۔ ہجرے چx*2چھ 0ܬܐ
SسیT 2*07 - “ میختہ "" ""'Vمحیط উত্ত aN.
Fèt الISAI VIZHA N پیٹت
R. 11 - 11 - 2012 ཊི་
JENDA 鬱  ̄ ܢ، ܘܠܶܠ
*క్ష్మైe? 驶 ಫ್ಲಕ್ಷ್ R
School Song
Lighting oil lamp
Welcome dance (Grade - 1)
Group song (Grade-8.9.10) Welcome speech - Society President
Sword dance (Grade - 6.7)
Principal’s Address Natham - Book launching
Orchestra - Bambalapitiya Hindu College
Dance (Invited School) Awarding prizes (Winners of inter grade compitition) Dance (Grade -2)
Chief Guest's Address
Niruthya Nadagam (Grade -8) Awarding prizes (Winners of inter School compitition) Dance (Invited School) Vote of Thanks - Society Secretary National Anthem.
骨
C.
LSLSqSAMMSASLSLLLLLSLLLSqSqSqH ASSLAeATATASTSeSLLeLeALAqSAMTTTAqA
o

Page 22
2
With Best Compsiments
from
MARUTH TRADERS
General Rice Merchants & Commission Agents
Office: No. 68, Old Moor Street, Colombo - 12. Tphone: 424013,424.014
三次

2
· UTHAYA AGENCEY
111, FOURTH CROSS STREET COLOMBO - 11.
TEL: 2422584, 2437018
With Best Complimentsfrom
ZØ)
DEV TRADING COMPANY
Dealers in foodstuff & Commission Agents
No. 104, 4th Cross Street, Colombo - 11. Sri Lanka. Tel: 2329833, 2449930 FaX: 24384.32
With Best Compliments from
-I.

Page 23
With Best Comptinents
from
Generaaf Menchants & Commissian (gents
No. 272 P. Keyzer Street, Colombo - 11. Tel: 01 1234.8657
With Best Compliments
Merchants & Agents
No. 11, St. John's Road, Colombo - 11. Tel: 2327746, 2423671

JBT is to 2012
கர்நாடக சங்கீத இசைக்கருவிகள் சில
நாதஸ்வரம்
நாதஸ்வரம் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஒரு இசைக்கருவியாகும். இது நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம், நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவதுண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.
தென் னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லா வகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின்போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாதஸ்வரம் சிறப்பிடம் பெறுகின்றது.
நாதஸ்வரத்தில் இரண்டு வகைகள் உண்டு : திமிரி, பாரி, திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.
மிருதங்கம்
தண்ணுமை (மிருதங்கம்) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப் பெரும்பாலான கர்நாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 24
நாதம் 2012
இடம்பெறும், மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக் கருவியாகும். இதையொத்த இசைக் கருவி சிந்து வெளி நாகரிக காலத்திலும் பழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே ‘மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது எனத் திரிந்தது.
பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இதன் வட்டவடிவ முனைகளில், ஒரு முனை, மற்றைய முனையிலும் சற்றுப் பெரியதாகவும் நடுப்பாக்ம் இவ் விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் “சோறு” என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்கு சற்று முன்னர், மாவும் நீரும் கலந்து ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும்.
மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.
வீணை
வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய
இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
பண்டைக்காலந்தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17ம் நூற்றாண்டில் தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.
வீணையின் பாகங்கள்
குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.
வீணையின் அமைப்பு
வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.
தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உள்ளன. அவற்றின் மேல் இரண்டு ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.
யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலி பெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. நான்கு வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக் களின் மேலும் சென்று பிரடைகளில பிணைக்கப்பட்டிருக்கும்.
நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறு வளையங்கள் சுருதியைச் செம்மையாக
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 25
நாதம் 2012
சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களை நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.
தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் L6) ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்பட்டிருக்கும்.
வாசிக்கும் முறை
வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள. சுருதித் தந்திகள் வலதுகை சுண்டு விரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையில் தாங்கிக் கொண்டு வீணை மீட்டப்படும்.
பலவகையான வீணைகள் உள்ளன. அவற்றுட் சில
• சரஸ்வதி வீணை 0 உருத்திர வீணை e விசித்திர வீணை  ைமகாநாடக வீணை
A, ஜாதவன் 3 MT
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
பாரதிப்புலவர்
பாரதி என்றொரு புலவராம் பாரினில் வந்து பிறந்தாரே பாட்டு எழுதும் திறனாலே பலரும் போற்ற வாழ்ந்தாரே
புத்தகம் பலவும் படித்தாரே புதுமைகள் செய்யத் துணிந்தாரே புத்தம் புதிய கவியாலே புரட்சிகள் செய்தே வந்தாரே
நிலவைப் பார்த்துக் கவிபாடி நிலவுப் பெண்ணைக் கண்டாரே நிலவில் கூடக் குறைகண்டு நெஞ்சம் உருகிப் போனாரே
சாதிகள் இல்லை என்றாரே சமத்துவம் வேண்டும் என்றாரே சக்தி கடவுளை வழிபட்டு சரித்திரம் போற்ற வாழ்ந்தாரே
அடிமை வாழ்வை வெறுத்தாரே அந்நியன் ஆட்சியை உடைத்தாரே ஆண்டவன் ஒருவனைத் துணைகொண்டு அச்சம் மறந்தே வாழ்ந்தாரே
எதிலும் துணிச்சல் கொண்டாரே எதற்கும் துணிந்தே நின்றாரே எளிமையாகத் தானிருந்து எல்லா வெற்றியும் பெற்றாரே.
米 米 米 米 米
K. சசிதரன் 13 MT
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 26
ہے
7)
With Best Compliments
from
Saungan Kirubakaran 8 (D jy
With Best Compliments
from
S na Fou (t. Ina nJegatheesvaran
8 (D)

With Best Compliments
from
Y. KARTHIK AKASH 7C
Best Wisfies
from
/l. ീർeaർര

Page 27
With Best Corpsiments from
2- ༽
ĝio GTV ENTERPRISES(PVT) LTD,
Importers Exporters, Food Producers Forwarding & Cleaning Agents Cargo Services to all Countries by Air & Sea, Courier Services,
Sri Lankan Airlines Cargo Agent.
షాట్ల
së VIJEYAENTERPRISES TMAHARAJA FOOD PRODUCTS
No. 18/3, Dr. E.A. COOray Mawatha, Colombo - 06. Tel: O11 2360926, O11 4 654 444 Fax: 011 2361139 E-mail:Info(Omaharajafoodproduct.com IgtvCOurier(Oyahoo.com Branches : No. 170, Central Road, Colombo 12. Tel: 0112448928 No. 288. George R. De Silva MW, Kotahena, Col. 13Tel: 0114378162 No. G-2146, Negombo Rd, Wattala (Pearl Park) Tel: 0112938152 No. 226, Kasthuriyar Road, Jaffna, Tel: O212224338 No. 37/4, TrinCORC, BattiCaloa. Tel: 0652227982 Factory: No. 57014, Werallathuduwa, Mabola, Wattala.
With Best Compliments
(S) " SARAVANAN STORES
Dealers in Groceries & Indian Goods Etc.
No. 135, 137, Sri Kathiresan Street, Colombo – 13.
Tel: 2449092, 2336797
Ά
Fax : 2435915
.
7

நாதம் 2012
Evolution of Indian Classical Music
The roots of the Indian Music can be traced back to the Vedic period, When the Celestial Creator of the universe, Brahma was said to have handed down music to the World through his son, sage Narada, to usher in an era of peace and Solace among humanity.
New historical and cultural research has shown that Indian music has progressed through a very intricate communication between different people practising different traditions and cultures.
The amalgamation of the musical styles of various races in the COuntry displays the ethnic diversity of India.
The earliest form of music was used during the Vedic period as sacred hymns, which were chanted through a method called "Ek Swara Gaayana', meaning singing with the help of one note.
The single note hymns gradually developed to the "Getha Gaayana' method of singing with double notes.
Eventually, the Vedic chants of the single note, double notes, and such other systems gave way to the initiation of the seven note system called “Saptaswara’.
Modern studies of the Vedic period reveal that music had been regarded as a high privileged artform in every household, as it had been handed downto them by the Gods themselves.
In this context, the glory of the Gupta period reverberates throughout the history of Indian musicas one of the most important contributors to the development of Indian music.
The evolution of modern-day Indian music, or 'Sangeet as it is popularly known the country, has simplified the art form through various innovations. Indian music has essentially been known to be performed through three modes : vocal music, instrumental music, and dance.
All the three medium of music are prevalent in the two prominent kinds of Indian classical music, namely the North Indian classical music or the Hindustani classical music and the classical music of South India or the Carnatic music, as well as other folk musics.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 28
நாதம் 2012
Hindustani Music
The history of Hindustani classical music is said to have originated during Vedic age.
During the period sacrifices and prayers were made to the Gods through hymns and chants in musical style. In India, this has witnessed tremendous development in style and methodology.
Musicians such as Tansen, Amir Khis rou etc. have Contributed immensely to the progress of Indian music, the reputation of which is still being maintained in the modern era by musical stalwarts like Pandit Ravi Shankar, Bhimsen Gururaj, Joshi, Pandit Jasraj, Prabha Atre, Sultan Khan, Zakir Hussain and so on.
Carnatic Music
The South Indian form of Indian classical music is known as Carnatic Music and is a musical style performed With the company of several musical instruments, such as violin, veena, mridangam etc.
Carnatic music is prevalent in the South Indian States of Tamil Nadu, Kerala, Andhra Pradesh and Karnatake. Carnatic music follows a pattern of mainly devotional themes, most of which are sung in the praise of Hindu deities.
The prime components of Carnatic music follows the same pattern as any other Indian classical music, which are the Raga, implying the melody part, and the Tala, dancing the rhythmic part.
Musical instruments are an intrinsic part of Carnatic music and have strengthened the foundation of this art from at the hands of immaculate musicians like T. R. Mahalingam, M. Chandrasekaran and SO On.
Some of the proponents of Carnatic classical music have created waves in the international circuit through their immortal compositions and have been bestowed with several awards and Commemorations, thus making them legends in the field.
Some of these doyens of Carnatic music include the names of M.S. Subbulakshmi, Madurai Mani Iyer, M.S. Balasubramanya Sarma, Balamurali Krishna and SO On.
A.A. Athas Faleel
13 MSE
தமிழ் கர்நாடக இசை மன்றம்

With Best Compliments from
S.
TRSHARDWARESTORES
General Harware Merchants & Importers
336 V. Old Moor Street, Colombo - 12, Sri Lanka. Te: +94 || 2433133 Fax: +94 11 243313 Mobile :--94 77 730.0980 E-mail : nava(a)slt.lk / tsrhs(a)sltnęt.lk Web : www.tSr.slt.lk
With Best Corpsiments
from
Visaka Supplies (Pvt) Ltd
Importers e) Genera [ Harnova re Mercfiantis
430C, Oldmoor Street, Colombo - 12. Tel: 2423316 Tel./Fax: 24373 1 0
-I.

Page 29
ནི་
With Best Compliments
from
A. Senthuran
I 2 M T
A. Sanjауап 1 OD
Best Wisfies
from
KALPANAS
General Merchants & Pawn Brokers
No. 100, Ragalla Bazzar, Halgranoya.
-I.

நாதம் 2012
இசை இன்பம்
கருத்தின் உறைவிடமாகவும் அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம் பழிபாவங்கள் நிறைந்த இந்த உலகைவிட்டு அழைத்துச் செல்கிறது” - என்கிறார் கவிஞர் தாகூர். இசை மனதில் தோன்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
முத்தமிழ்களுள் ஒன்றான இயலுக்குப் பின்னும், நாடகத்திற்கு இடையிலும் நின்று இரண்டோடும் இணைந்து இயங்குவது இசை ஒசை நயத்தின் இசைவால் மனதுக்கு இன்பம் அளிப்பது ᏭᎧ860ᎠéᏠ.
இசை மன இறுக்கத்தைத் தளர்த்துகிறது. கோபதாபங்களைத் தடுக்கிறது. உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத் தைக் குறைத் து சிந்தனைத் தெளிவை உண்டாக்குகிறது. நோய்களைத் தீர்க்கிறது. உயிர் அணுக்கள் வளர உதவுகிறது: என்று அறிவியல் மேதைகள் அனுபவ வாயிலாகச் சொல்கிறார்கள்.
இசை வாழ்க்கையைத் தெய்வீகமாக்குகிறது. இசை மூலம் இறைவனை அடையலாம் என்று நிரூபித்தவர்கள் நம் பெரியோர்கள்.
சங்ககாலம், தொல்காப்பிய காலம் அதற்கு பின் வேதகாலம் இடைக்காலம் என்றெல்லாம் வரலாற்றுக் காலங்களில் தோன்றிய நூல்கள் எல்லாம் இசையை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே காட்டுகின்றன.
இசை, மக்களுக்குக் காலங்காலமாக பண்பாட்டுக் காவற் கருவியாக இருந்து வருகிறது. ஆன்மிக உணர்வு, சமய நெறி, கோவில் வழிபாடு, நாட்டியம், மொழி உணர்வு ஆகியவற்றை வளர்க்கிறது. இசை வளர்ச்சி அடைந்தால் தமிழ்ப் பண்பாடும் உரிமையும் உண்டாகும்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 30
நாதம் 2011
முத்தமிழ் வித்தகத்தில் இசை நடுநாயகமாகத் திகழ்கிறது. ‘ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே" - என்கிறார் அப்பர் பெருமான்.
ஒசையிலிருந்து உலகம் உண்டாயிற்று என்று ஞானநூல் கூறுகிறது. ஆட வல்லானுடைய திருக்கரத்தில் விளங்கும் உடுக்கையின் ஒசையில் உலகம் தோன்றியது. தோற்றந் துடியதனில் - உண்மை விளக்கம். எங்கும் நீர்மயமாகி எல்லாம் ஒடுங்கியபோது சிவபெருமான் வீணை வாசித்து மீளவும் உலகத்தை மலரச் செய்தார் என்று அப்பர் பெருமான் அருளிச் செய்கின்றார்.
‘பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடியிறக்கும் இறத்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய் வருங்கடல் மீளன் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே”
நவக்கிரகங்களாகிய ஒன்பது கோள்களையும் சிவபெருமான் வீணை வாசித்து அவற்றின் கொடுமைகளை நீக்கி நல்லவராகச் செய்கிறார் என்று திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச் செய்கிறார்.
‘'வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்ததனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே”
யாழ் வாசித்து உதயணன் மதயானையை அடக்கினான் என்று
உதயண காவியம் கூறுகின்றது. குழந்தையும், பாம்பும், பசுவும் இசையைக் கேட்டு தம்மை மறந்து விடுகின்றன.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

u
நாதம் 2012
இன்பத்தை விரும்பாத உயிர்களே இல்லை. எல்லா மதத்தவரும், எல்லாத் தேசத்தவரும், எல்லாக் காலத்தவரும், எல்லாக் கட்சியினரும் இன்பத்தை விரும்புகிறார்கள். எனக்குத் துன்பம் வேண்டும் என்று, எங்காவது, எவரேனும் கூறுகிறார்களா? இனி பதி தை அடைந்தவர்கள் கோடிக்கொருவரும் இலர். இதன் காரணம் தான் ஏதோ? இன்பத்தை விரும்புகிறார்களே அன்றி இன்பத்தைப் பெறும் வழியைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவர் எவருமில்லை.
நம்மில் அநேகர் பொருளால் இன்பம் வரும் என்று பிழையாகக் கருதி வாழ்நாள் முழுவதும் பொருள் தேடி வாடி வருந்தி ஓடியலைந்து உழன்று இன்பத்தைப் பெறாது துன்புற்று மாய்கிறார்கள்.
பெருந்தனம் படைத்தவர்கள் அல்லும் பகலும் துன்புற்று துடிப்பதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஆதலால், பொன்னால் பொருளால் இன்பம் இல்லை. விளக்கைக் கனியெனக் கருதி அதில் வீழ்ந்து மாயும் மாந்தர் பலர் துன்புறுவதை எங்கும் காண்கிறோம்.
மதலையைப் பெறுநாள் துன்பம் வளர்த்திடு நாளுந் துன்பம் விதலை நோயடையில் துன்பம் வியன் பருவத்துந் துன்பம் கதமுறு காவர் வந்து கைப்பற்றில் கணக்கில் துன்பம் தமுறு பாலர் தம்மால் எந்நாளுந் துன்பமாகும் .” - குசேல உபாக்யானம்
‘மனை மக்கள் சுற்றம் என்னும் மாயா வலையைக்க அறியாதே வினையிற் செருக்கியடி நாயேன் விழலுக்கிறைத்து விடலாமே" - திருப்புகழ்
‘கற்பகமரத்தின் கீழ் வாழும் பெருஞ்சுகத்தை விரும்பி நான் பெருந்துன்பம் அடைந்தேன்” என்று இந்திரனுடைய புதல்வன் ஆன்றான். அதண்டேன் துளிக்குந் தருழற்கீழ் வாழ்க்கை வெகிக் கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோது என்றே கண்டேன்’
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 31
நாதம் 2012
ஆதலால், பொன்னாலும் பொருளாலும் நிலபுலங்களாலும் சுகமில்லை என்பது துணிபு. எங்கே, எதனால் இன்பம் எய்தும்? எங்கே மனம் ஒடுங்குகின்றதோ அங்கே தான் இன்பம் விளைகின்றது.
மனம் அடங்கும் போது சுகம் ஆரம்பிக்கின்றது. இந்தச் சுகத்தை மறைகள் எல்லாம் முழங்குகின்றன.
‘சும்மா விருக்கச் சுகஞ்சுக மென்று கருதியெல்லாம் அம்மா நிரந்தரஞ் சொல்லவும் கேட்கும் அறிவின்றியே பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால் வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம் . - வள்ளலார்.
இனிச் சும்மா இருப்பதாகிய மனம் அடங்கும் நிலை எவ்வாறு உண்டாகும் என்று சிந்திப்போம். பேய் மனம் எளிதில் அடங்காது, ஒடுங்காது. எண்ணில்லாத காலமாக அலைந்து அலைந்து, அதன் கொட்டத்தை அடக்குவது மிகவும் கடினம்.
தென்னாட்டில் மனத்தை அடக்கக் கண்டு பிடித்த வழி இசையாகும். சங்கீதம் தெரிந்தவர் தம்பூராவை மீட்டிப் பாடினால் கேட்பவர்கள் மனம் அப்படியே ஒருமைப்பாட்டையடைந்து விடுகின்றது.
சங்கீதத்தின் மூலம், இசை மூலம் பக்தி என்பது இறைவனோடு நம்மை இணைப்பதுடன் மனிதருக்கு ஏற்படும் நோய்களையும் குறைபாடுகளையும் இறைவன் அருளால் அகற்றிடும் மாமருந்தாகவும் திகழ்கிறது.
பிணி தீர்க்கும் இசை என்பது வழக்கமான சங்கீதமோ அல்லது பாடல்களோ அல்ல. அதற்கென்று தனிப்பட்ட சில சாஸ்திரங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. அந்த சாஸ்திர விதிகளின்படி ஒரு சித்த புருஷன் ஒரு யோகி முயற்சி செய்தால் இசையின் வாயிலாக பிணிகள் அகற்றும் சாத்தியமுண்டு.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

ை நாதம் 2012
கல்யாணி, வாசந்தி, கோசலம், அனுமத்தோடி, சிவரஞ்சனி ஆகிய இராகங்கள் பிரகிருதி தத்துவத்தின் மாசுபடாத தொனியைக் கொண்டவை.
நீலாம்பரி ராகம் சுகமான நித்திரை தரும். சிறீராகம் நல்ல ஜீரண சக்தியைத் தரும். சாமா மன உளைச்சலைத் தடுக்கும். சங்கீத சிகிச்சையும் ஒரு வகை மருந்தாகப் பயன்படுகிறது.
எனவே, இனிய நாதம் மருந்தாகி மனத்தை ஒடுங்கச் செய்யும் பேராற்றலையுடையது. இசை உயிரையும் உய்விக்கும்: பயிரையும் வளர்க்கும். கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் இசை பாடி உய்வு பெற்றான். நாயன்மார்கள், ஆழ்வார்கள் நாளும் இன்னிசையால் தமிழை வளர்த்தார்கள். தமிழ் வேதப் பாடல்களை திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழில் இசைத்து வாசித்து உலகுக்கு இன்பத்தை வழங்கினார்.
இன்று உலகெல்லாம் வழங்கி வரும் இசை முறைகள் எல்லாம் திராவிட இசையினின்றும் தோன்றியவையே. தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவிச் சென்றபோது தங்கள் இசையையும் உடன் கொண்டு சென்றனர். எனினும், அந்தந்தப் பகுதிகளின் காலநிலைகளுக்கேற்ப அது சில மாற்றங்களுடன் வளர்ந்து வந்துள்ளது எனக் கூறவேண்டும்.
இப்புவியெங்கும் வழங்கிவரும் இசைமுறைகளுக்கெல்லாம் அடிப்படையாய் இசை விளங்குபவை ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களே. இவற்றை உலகுக்குத் தந்தவர்களும் பழந்தமிழர்களே!
தமிழர்கள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளா, தாரம் என்றழைத்த ஏழு இசையொலிகளுக்கும் முதலில் ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு நெடில் உயிரெழுத்துக்களைக் குறியீடுகளாக வைத்தனர். காலப்போக்கில் அந்த ஏழு இசையொலிகளுக்கும் பொருத்தமான தமிழ் எழுத்துக்களாகிய ச, ரி, க, uD, u, த, நி என்பனவற்றைக் குறியீடுகளாகத்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 32
நாதம் 2012
தமிழர்கள் மாற்றியமைத்தார்கள். வாய்ப்பாட்டுக்கு மட்டுமல்லாது இசைக்கருவிகளை வாசிக்கக்கூட தமிழர்கள் பின்னர் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தினர். அப்போது ஏற்பட்டவையே ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு தமிழ்க் குறியீடுகள். இது குறித்து சிகண்டி என்னும் முனிவரால் பண்டை நாளில் இயற்றப் பட்டுள்ள தமிழ் வெணி பா பின் வருமாறு எடுத்தியம்புகிறது.
‘சரிகமபதநி யென் றேழெழுத்தாற் றானம் வாபாந்த கண்ணாய வைத்து தொவாய ஏழிசையும் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும் சூழ்முதலாஞ் சுத்தத் துளை.”
முற்காலத்தில் இசை வழங்கிய எல்லாக் குழற் கருவிகளுக்கும் வங்கியம் என்னும் பொதுப் பெயர் உண்டு. வங்கியத்தின் ஏழு துளைகளிலிருந்தும் இசை பிறக்கும் பொழுது அது எழுத்தால் பிறக்கும். ச, ரி, க, ம, ப, த, நி என்பன அந்த எழுத்துக்கள். அந்த ஏழு எழுத்துக்களையும் மாத்திரைப்படுத்தி வாசித்தால் அவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும். அவை பிறந்து அவற்றுள்ளே பண் பிறக்கும் என்பதே அந்தப் பாடலின் பொருள்.
குழலும் யாழும்
இன்று இசைக்கு தாரச் சுருதியைக் கூட்டும் தம்புராவைப் பற்றி கல்லாட்டம்' என்னும் பழைய பழந்தமிழ் இலக்கிய நூலில் தான் முதன் முதலில் குறிப்பு காணப்படுகிறது.
யாழ்களில் தும்புரு யாழ் என்று ஒரு வகை யாழ் முன்னாள் தமிழகத்தில் இருந்தது. அதுவே பிற்காலச் சுருதிக் கருவிக்கு அடிப்படையாகும். அந்தத் தும்புரு என்னும் தமிழ்ப் பெயரே பின்னர் வடமொழியில் தம்புரா எனத் திரிந்து வழங்கப்பட்டது. குழலும் யாழும் இசைக் கருவிகளில் முதன்மையானவை. முதன்முதலாகக் குழல் வாசித்தவர் குமாரக் கடவுள்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
‘’ குழ லண் கோட் டானி குறும் பல லியத் தனி ’ திருமுருகாற்றுப்படை.
முதன் முதலாக யாழ் வாசித்தவர் சிவபெருமான்
வீணா தட்சிணாமூர்த்தியே சான்று
"குழலினிது யாழ் இனிது என்ப" என்கிறார் திருவள்ளுவர்.
இறைவனை நமது தாய்மொழியால் பாடித் துதிப்பது மிகவும் சிறந்தது. பொருள் தெரிந்து பாடுகின்ற போது மனம் ஒன்றாகின்றது.
இனிமையும் நீர்மையும் தமிழாகும். மொழிகளில் சிறந்த மொழி தமிழ், ஏனைய மொழிகள் கனமானவை; தமிழ் இலகுவான மொழி. வன்மையான பிற மொழிகள் பிந்தும், மென்மையான தமிழ் முந்தும். அதனாலே அருணகிரி சுவாமிகள், “முந்து தமிழ்மாலை கோடிக்கோடி..” என்கிறார். இறைவனுடைய செவியில் முந்திச் சென்று சேரும் மொழி தமிழ். அது இனிய மொழி. என்றுமுள்ள இளந்தமிழ், சாகாதது, தேவாமிர்தம் போன்ற தித்திக்கும் மொழி. சித்திக்கும் முத்திக்கும் உரியது தமிழ்.
தேவாரம் முதலிய திருமுறைகளும் , திருப் புகழ் தமிழ்மறைகளும் இசைமயமானவை. அகத்திய முனிவருடைய சீடர் பன்னிருவர்களில் ஒருவரான சிகண்டி முனிவர் இசை நுணுக்கம்’ என்ற நூலையாத்தவர். மனம் அடங்க - மனம் நிலைபெற இசை இன்பத்தில் நாமும் திளைக்க முயல்வோம்.
水 泳 来 永 米
M. சாகித்தியன்
13 MT
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 33
s
With Best Compliments
from
துன்னையூர் சாரதாபீடம்
ஜோதிட நிலையம்
ஜாதகம் கணித்தல், பொருத்தம் பார்த்தல், வெளிநாட்டு ஜாதகம் கணித்தல், வீட்டு நிலையம் பார்த்தல், வீடு, வியாபார நிலைய வாஸ்த்து பார்த்தல், எண்ஜோதிட எண்கணித அதிஷ்டப் பெயர், அதிஷ்டரத்தினக்கல் அமைத்துக் கொடுத்தல் போன்ற சகலவிதமான ஜோதிட சேவைகளும் உண்டு.
தொடர்புகளுக்கு. கலாநிதி ராம். தேவலோகேஸ்வரக்
குருககள No. 24-5/4, Madangawatte Lane, Colombo - 06.
Τ. Ρ. 2554328
Mobile : O7779 15685
E-mail: ramlangao'9(agmail.com
Fs
ལ།༽
丛

நாதம் 2012
இழந்தவைகளில் இரண்டு
இன்றும் சுடுகின்றன
எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கிய 6Ꭻ(uᎠ 6ᏂlᏓᏗ lgᏂl கண்களை மூடிக்கொண்டு கனவுலகில் கார் ஒட்டிய வயது
மூலைக்கு மூலை சிலந்தியின் சர்க்களில் வெடிப்புகளின் நடுவே பல்லியின் குடித்தனம் தலையணை தூக்க தடுக்கிட்டு ஓடும் கரப்பான் அம்மாவின் கை ருசிகண்டு குடியேறிய எலிகள் வெயில் காய்ந்து உள்ளே வரும் பாம்புகள் போக மாரிமழை ஒ.வென்று ஒப்புச்சொல்லி அழ ஒழுகும் கூரைக்கு ஒட்டைப்பானை வைத்தகை கண்டு செங்கல் தெரியச் சிரிக்கும் சுண்ணாம்புச் சுவர்கள்
மாளிகை,
மணிமண்டப மாளிகை, என் வாழ்க்கையின் முன்னுரை எழுதியது இந்த தலைப்பற்ற தாழ்வாரங்களில் தான்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 34
நாதம் 2012
நிலைப்படி முதல் சாணி இட்டு மெழுகிய குசினி அடுப்புவரை நினைவில் உண்டு, நேரில் சிதைந்தாலும்
‘நான்’ எனும் உயிர்க்கு உரு கொடுத்தாய் செல்லும் வழி செப்பமாக ‘ச்ெப்பல்” சத்தத்துடன் பின் தொடர்ந்தாய்
மடி அமர்ந்து
உன் தட்டில் மென்ற உணவு
மார் சாய்ந்து கண் வளர்கையில் குளிர் கூடி குன்னுகையில் கண்ட கனவு போர்வையான உன் “சுவேட்டர்’
வழிதெரியாப் பாதைகளில் தொப்பையில் கூன் சாய்ந்து எதுக்க வரும் வண்டிகளுக்கு வாய் திறந்தால் வண்டு போய்விடும் என்று கையால் ‘டாடா” காட்டிச் சென்ற ‘பைக்” பயணம்
நரை தெரியாமல் டை அடித்த தாடிக்கு தலை
சொறிந்து கொண்டே நான் செய்த சேட்டைகள் கண்டு மீசைக்குள் மறைத்துக் கொண்ட உன் சிரிப்பு
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
பத்து வருடங்கள் உனைக்கண்டு பத்து வருடங்கள் உண்மைகள் வலித்தாலும் ஒழுங்காக சொல்வேன் என்றால் எனக்கு தெரிந்த அப்பா உன் உருவம் மட்டுமே
தாயின் அன்பு பொழிந்தும் தந்தை நிழல் படாமல் வாடி நிற்கும் அந்தூரியமாய் நான்
வார்த்தைகளால் வளைக்க முடியாத நினைவுகள் வந்து செல்ல நெஞ்சுக்குள் நீர் நிரம்ப கவிதைகளால் கூட அழ முடியாமல் ஒவ்வொரு முறையும் உறைந்து போயிருக்கிறேன்.
இன்று கண்ட கனவை கண்டவனிடம் சொல்ல முடியாதவனாய் சொல்லால் சொல்ல முடியுமா? என எண்ணி,
சொல்லி, மீண்டும் தோற்றுப்போயிருக்கிறேன்
米 米 水 米 冰
சு. சுபாஷ் சத்தியேந்திரா 13 MT
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 35
With Best Compliments from
12
HURIKA
INTERNATIONAL TRAW ELS
No. 7-1/10. Galle Road. (Orchard Complex) Wellawatte. Colombo - 06. Sri Lanka. Tel: 2502011 Fax. 2500755 E-mail: thurkaintl(a yahoo.com
With Best Compliments
from
SRI SARAVANIA HOTEL
Vegetarian Hotel
254, Messenger Street, Colombo 12
Tel: 4591292 . ܠ ܐ ܝ ܢ Mobile : 072 32.56527 沙 ha
 

BT, to 2012
கர்நாடக இசை - வரலாறு
மனித சமுதாயத்தின் முதல் மொழியே ஓசை என்னும் ஒலியாகும். அதுவே இசையாய் மலர்ந்தது. இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் இசையளவிற்கு வேறெந்தத் துறையும் தொடர் ச் சியான வளர்ச்சியைக் கண்டதில்லை. தமிழகத்தில் சங்ககாலம் முதலே இசை வளர்ச்சியடைந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்கள், சங்க மருவிய கால இலக்கியங்கள் போன்றவற்றிலும், சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்களிலும் இசையின் சிறப்பினைக் காண முடிகின்றது. இந்தியக் கட்டடக்கலை வரலாற்றிலேயே மிருதங்கம் வாசிக்கும் தட்சணாமூர்த்தி தென் தமிழ்நாட்டில் கழுகு மலையிலுள்ள வெட்டுவான் கோயிலில் மட்டுமே உள்ளது. கோயில்களிலுள்ள சிற்பங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு வரை கோயிலும் இசையும் ஒன்றோடொன்று கலந்து விட்டிருப்பதைத் தெளிவுறுத்துகின்றன. சைவசமய குரவர்களும் வைணவ ஆழ்வார்களும் அவர்களுக்குப் பின் வந்த சமய தத்துவ ஞானிகளும் இசையை வளர்த்தனர். மணி னரும் அவர் தம் அ வை யோரும் கூட இசையில வல்லவராயிருந்தனர். தஞ்சை மராத்திய மன்னர்கள் இசையார்வம் கொண்டிருந்தனர்ர். சங்கீத மும்மூர்த்திகள், திருவாரூரில் தோன்றி. இக்கால இசைக்கு வழிவகுத்தனர். புல்லாங்குழல், வீணை, கோட்டு வாத்தியம், தவில், மிருதங்கம் போன்ற தொன்மையான இசைக்கருவிகளோடு பின்னாளில் வயலின், கிதார் மற்றும் தபேலா போன்றவையும் அறிமுகப்படுத்தப்பட்டன. கிதார் பாரசீகத்தின் தாக்கம் எனக் கருதப்படுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கத்திய இசைக்கருவியாகிய வயலின் பாலுச்சாமி தீட்சிதர் என்பவரால் அறிமுகப்படுத்தப் பட்டது. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகளுக்குப் பின் அவரது பாணியில் பல கலைஞர்கள் பாடவும் இசைக்கவும் தொடங்கினர். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜ ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்று வருவதே தமிழ் மக்களின் இசை ஞானத்திற்கும், அதன் காரணகர்த்தாக்கள் மீது அவர் கள் கொணி டிருக் கும் மரியா தைக் கும் எடுத்துக்காட்டாகும்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 36
நாதம் 201
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பட்டணம் சுப்பிரமணிய ஜயர், நீலகண்ட சிவன், கானம் கிருஷ்ணய்யர் போன்றோர் சிறந்த பாடகர்களாக இருந்தனர். இவர்கள் சென்ற நூற்றாண்டில் புகழேணியில் இருந்து இந் நூற்றாண்டினைத் தொடக்கி வைத்தவர்கள் என்றே கருதலாம். 1902 வரை வாழ்ந்த பட்டணம் சுப்பிரமணிய ஐயர் தியாகராஜரின் பாணியைப் பின்பற்றினார். இவருக்கென்று வாய்த்த சிறப்பு இவர் பேகட இராகத்தில் பாடிய பாடல்களாகும். கிருஷ்ணய்யரின் கீர்த்தனைகளில் அவரது தமிழ்மொழி ஞானம் வெளிப்பட்டது. நீலகண்ட சிவனின் பாடல்கள் ஆன்மீக அடிப்படையானவை. இக்காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் 1893 வரை வாழ்ந்த சங்கீதஞானி மகா வைத்தியநர்தய்யர். இராமநாதபுரம் சீனிவாசஜயங்கார் போன்றவர்களும் வயலின் வித்துவான்கள் செம்மங்குடி நாராயண ஜயர் மற்றும் திருக்கோடி காவல் கிருஷ்ணய்யர் போன்றவர்கள். இவர்களைத் தொடர்ந்து கோடீஸ்வர ஐயர் (1869 - 1938), பாபநாசம் சிவன் (1890
1973) போன்றவர்கள் இசைப் பாடல்கள் பலவற்றை எழுதினர். சிவனது சாதனைகளில் ஒன்று கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளையே சார்ந்திருந்த கர்நாடக இசைக்கும் தமிழுக்கும் இருந்த இடைவெளியை நிரப்பியதாகும். அண்மைக் காலத்தில் கர்நாடக இசை என்பது தமிழிசையே என்ற கருத்து நிலவி வருவதோடு அக் கருத்துக் கு வலுவான ஆதரவும் பெருகிவருவதைக் காணலாம். இத்தருணத்தில் தான் 1908 இல் தஞ்சைக்கருகில் உள்ள செம்மங்குடியில் சீனிவாசஐயர் பிறந்தார்.
இசைத் துறையில் பீஷ்ம ரென இசைக் கலைஞர்களால் வர்ணிக்கப்படும் செம்மங்குடியின் முதல் கச்சேரி 1926 இல் கும்பகோணத்தில் நாகேஸ்வர சுவாமி கோயிலில் அரங்கேறியது. 1920 களில் மரபுவழி இசைக்கு ஊக்கம் கொடுத்தவை சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளாகும். அத்தருணத்தில் பாபநாசம் சிவன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, மாயவரம் விஸ்வநாத சாஸ்திரி, நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை போன்றோரும் மகாகவி பாரதியாரும் தேசபக்திப் பாடல்களைப் பாடினர். செம்மங்குடி, சுவாதித் திருநாளின் கிருதிகளை ஸ்வரப்படுத்தினார். தென்னிந்திய இசை வரலாற்றில் இது ஒரு மைல்க்கல்லாகும். இவர் சதாசிவ பிரமேந்திரரின் கிருதிகள், நாராயண தீட்சிதரின் கிருஷ்ணலீலா
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
தரங்கிணி, முத்துச்சாமி தீட்சிதரின் வழக்கத்தில் இல்லாத பல கிருதிகள் ஆகியவற்றை ஸ்வரப்படுத்தி புத்தகமாகக் கொண்டு வந்தார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடிக்கொண்டிருக்கும் இவருகி கு என னறிற மாணவர் கள் . அவர் களில தியாகராஜன், கல்லிடைக்குறிச்சி ஹரிஹரஐயர் திருவனந்தபுரம் ஆர்.எஸ். மணி போன்றோராவர்.
இவருக்குச் சற்று முந்தித் தோன்றியவரும் சமகாலத்தில் வாழ்ந்தவருமான அரியக்குடி இராமனுஜ ஐயங்கார் (1890 - 1967) தமிழ்க் கீர்த்தனைகளை கச்சேரிகளின் ஆரம்பத்தில் பாடுகின்ற முறையினை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். பாரதியார் தமிழ்க் கவிதைக் குச் செய்த தொண்டினை ஒத்ததே அரியக்குடியின் இசைப்பணி என செம்மங்குடி அவர்கள் சரியாகக் கூறியுள்ளார். இவர் பாடும்போது இரகசிகர்கள் இவர் எந்த இராகத்தில் பாடுகின்றார் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இக்காலகட்டத்தில் பல மணி நேரம் கல்யாணி, தோடி அல்லது காம்போதி இராகத்தில் இசைக்கலைஞர்கள் பாடினர். முசிறி சுப்பிரமணிய ஐயர் (1899 - 1975) இந்தியாவெங்கும் பல கச்சேரிகள் நடத்தியதோடு மலேசியா, பர்மா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று புகழ் பெற்றார். இவரது இசைத் தட்டுகள் 1930 களில் கொலம்பிய கம்பனியினால் வெளியிடப்பட்டன.
இசைக்குயில் என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி தமிழிசையை உலகறியச் செய்தார். வடஇந்தியாவிலும் மேற்கத்தய நாடுகளிலும் முதன்முதலில் கர்நாடக சங்கீதத்தைப் பரப்பியவர் எம்.எஸ் ஆவார். சங்கீத கலாநிதி என்ற பட்டத்தை முதன் முதலில் பெற்ற பெண்மணி இவரேயாவார். இவர் மெய்மறந்து பாடும் இசை ஆன்மாவை வசப்படுத்தும் சக்தி படைத்தது.
1907 இல் கொடுமுடியில் பிறந்த தெய்வீக இசைத் தென்றல் கே.பி. சுந்தராம்பாள் நாமக்கல் சேஷஐயங்காரிடம் எட்டாண்டுகள் இசைப்பயிற்சி பெற்று. பின் பி.எஸ். வேலுநாயரின் நாடகப் கம்பனியில் தனது இசைத் திறமையை வெளிக்காட்டினார். இவரது கணவர் கிட்டப்பாவும் ஒரு நாடக இசைக்கலைஞர். 1933 இல் தன் கணவர் இறந்ததும் கே.பி.எஸ் திரைப்படத்துறையில் தம்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 37
நாதம் 2012
இசையைப் பரப்பினார். நந்தனார் படத்தில் ஆனந்தபைரவி. அங்குசத்தொனி, பியாக் ஆகிய ராகங்களிலும் மணிமேகலை படத்தில் மணிரங்கு ராகத்திலும் மற்றும் ஒளவையார் படத்தில் பல முக்கிய ராகங்களிலும் பாடி தமிழிசைக்குப் பெருமை சேர்த்தார். இவர்களைத் தொடர்ந்து பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் இசைக்கு அரிய சேவையை ஆற்றிவருகிறார்.
இதனைத் தொடர்ந்து இன்றுவரை திரைப்படத்தின் மூலம் இசையை வளர்த்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், தியாகராஜ பாகவதர். பி. பி. யூரீனிவாஸ், டி.எம். செளந்திரராஜன், மதுரை எம். சோமு, கே.ஜே. ஜேசுதாஸ். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், உன்னிகிருஷ்ணன் போன்ற பலராவார், ஜேததாஸ் கர்நாடக இசையின் மூலம் தெய்வீகப் பாடல்களைப் பாடிப் பெரும் பெயர் பெற்றுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் மகன் சீர்காழி சிவசிதம்பரம் தெய்வ பக்திப் பாடல்களைப் பாடி வருகின்றார். கே.வி. மகாதேவன் கர்நாடக இசையையும் திரை இசையையும் கலந்தார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா. ஏ.ஆர். ரகுமான் போன்றோர் புதிய இசை உத்திகளையும் மேற்கத்தய இசைக்கருவிகளையும் இலத்திரனியற் கருவிகளையும் பயன்படுத்தினர்.
மேற்கூறப்பட்ட சங்கீத இசை மேதைகளுக்காக இசைக் கருவிகளை வாசித்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பிடில் வித்துவான்களான திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், காரைக்குடி கோவிந்தசாமிப்பிள்ளை, நாதஸ்வர மேதைகள் திருச்சேறை சாரங்க பாணிப்பிள்ளை, மன்னார்க்குடி சின்ன பக்கிரிப்பிள்ளை, மதுரை எம்.கே.சி. பொன்னுச்சாமிப்பிள்ளை, நாகூர் சுப்பையாபிள்ளை, கும்பகோணம் சிவக்கொழுந்து, சிதம்பரம் வைத்தியநாதபிள்ளை, திருவீழிமிழலை சுப்பிரமணியபிள்ளை மற்றும் ஜெயராமன், குன்னக்குடி வைத்தியநாதன், இலுப்பூர் பொன்னுச்சாமிப்பிள்ளை, உலகநாதபிள்ளை, மாதவன் , மிருதங்க வித் துவானி தட்சணாமூர்த்திப்பிள்ளை, ரங்கநாயகி அம்மாள், சங்கரநாராயணன், உமையாள்புரம் சிவராமன் போன்றவர்களாவர். திருக்கோகர்ணம் மாமுண்டியாபிள்ளையின் குறிப்பிடத்தக்க சாதனை கஞ்சிரா என்னும் தோற் கருவியை முறைப் படுத்தி, இசை நிகழ்ச்சியில்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

n
நாதம் 2012
பக்க வாதி தியமாகப் பயனர் படுத் தும் முறையை அறிமுகப்படுத்தியதாகும். தவில் கலைஞர்கள் செல்லையா. ஹரித்வாரமங்கலம் தபேலா அபயத்தார். ஹார்மோனிய வித்வான் மார்க்கண்ட். மிருதங்க வித்துவான்கள் பாலக்காடு மணி ஐயர். திருவாரூர் பக்தவத்சலம், மதுரை நாராயணன். மதுரை தியாகராஜன், முருகபூபதி, நாதஸ்வரக் கலைஞர்களான பத்மழரீ மதுரை எம்.பி.என். சேதுராமன், கலைமாமணி எம்.பி.என். பொன்னுச்சாமி, வயலின் மதுரை சச்சிதானந்தம், திருவள்ளுர் பார்த்தசாரதி, சென்னை விஜயராகவன். எம். சந்திரசேகரன், கஞ்சிரா ஹரிசங்கர், கடம் ராஜாராம் போன்றவர்கள் தற்போது இசைக்கருவிகளை இயக்கி சிறப்பிடத்தைப் பெற்று வருகின்றார்கள். புல்லாங்குழல் ரமணி, வீணை பாலசந்தர், வீணை பிச்சுமணி ஆகியோரும் குறிப்பிடத்தக்கோராவர். இன்றைய இளைஞர்கள் பலரும் தங்கள் பாடல்கள் மூலம் இசைக்கு மெருகுசேர்த்து வருகின்றனர். அவர் களில் குறிப்பிடத்தக்கவர்கள் மஹாராஜபுரம் சந்தானந்தத்தின் மகன் ராமச்சந்திரன், சீடன் கணேசன், மாஸ்டர் ராகுல் நாராயணன், சுபழரீ இராமச்சந்திரன், குமாரி சிவரஞ்சனி, குமாரி நளினகாந்தி சகோதரிகள், பரமேஸ்வரன், சீர்காழி சிதம்பரம் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவார்.
来 米 米 来 米
G. ஹரிநாத்
11 D
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 38
avitas
மூ Arruj na
ܓܵܔܛ With Best Compliments from
ruinA
Jewellery (Pvt) Ltd.
Collection of Fine Genuine Jewellery
47-A, Sea Street, Colombo - 11, Sri Lanka.
Tel:+94 11 2440042 Fax: +94112387606 E-mail: arrujina47a.hotmail.com
#
Tel 0115231527
#
Hotline : O777743578
VENKADESWARA EXPRESS
With Best Compliments from
Super Luxury A/C Video Coach
217, Central Road, Colombo - 12.
15711, Kasthuriyar Road, Jaffna.
 
 

நாதம் 2012
தமிழரின் மறைந்த இசைக்கருவி
இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைக்கருவியாகும், நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு காரணமான ஆதிகருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலும் மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்தநிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் - வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
யாழின் தோற்றம் : வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும் பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில், குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது. யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 39
நாதம் 2012
காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது. ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழங்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பணி பாட்டினை உள் வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம். ஒரு காலகட்டத்தில் ஆரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப் பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர். வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் வீணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளில் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்து விட்டன. இந்த நிலையில் நமது இசைக்கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று.
S. பிரஷாத் 11 D
தமிழ் கர்நாடக இசை மன்றம்

R ع A
With Best Cornipsiments
from
伞
PYugenthira 7D
With Best Compliments
from
Uthayan Video & Caterring
No. 7, Orchard Building Colombo - 04.
-I.

Page 40
With Best Wishes
from
کر لی
(t
G. Thala Sitham 7m
With Best Compliments from
A G SARMA & CO., (Chartered Accountants)
A.G. S. Swaminathan Sharma
# 155/18-111, Messenger Street, Colombo - 12, Sri Lanka. auditG)agsarma,COm, WWWagsarma.Com Tel: OO94-11-2435666, OO94-11-2133044,0094-11-2158480 # 14, Sagara Road, Colombo - 04, Sri Lanka. Swaminathan(G)agsarma.Com Tel: OO94-11-2556672, OO94-11-2556673 Mobile:OO94-777-802900 # 139, Hspital Road, Jaffna, Sri Lanka.
Jaffna.0agsarma,COm Tel: 0094-21-2224589,0094-21-2228285 ク ھے۔ ܓܔ

விபுலாநந்தர்
கிழக்கிலங்கை தந்த தவப்புதல்வனே முத்தமிழுக்கும் அரும்பணி ஆற்றியவரே முத்தமிழ் வித்தகர் ஆனிரே என்றென்றும் உம்புகழ் வாழ்க
தமிழிசை தரணியில் புத்துயிர்பெற
இசையும் நாடகமும் வளர்ச்சியுற யாழ்நூலைத் தந்த வித்தகரே
தமிழ்த்தாய் இன்பம் பெற்றனளே!
இயற்றமிழுக்கு ஆக்கங்கள் இயற்றி பற்பல பாடல்களை இனிதாய் யாத்து வாழ்வின் சிகரமாய் யாழ்நூலைச் சமைத்து தரணியில் தனக்கோர் தனியிடம் பெற்றிரே
பிறமொழி தன்னைக் கற்றுணர்ந்து மேலைத்தேய மோகம் புகுந்தவேளை பண்பாட்டுக் பெருமைகளை எடுத்தியம்பிப் தமிழர்தம் கலாசாரம் காத்திரே
பிறவி ஒழிக்கும் பெருமகனாய் பொதுப்பணி புரியத் துறவியானிர்
உள்ளக்கமலம் உவந்தளித்து உத்தமனார் வேண்டும் மலரானிர்.
B, அஸ்வின் கணேஷ் 3D

Page 41
2
With Best Compliments from
New Hotel
NALAPAHANM
Veg/Non Veg Restaurant
No. 16. E.S. Fernando MW, Colombo - 06. Tel : 077 9940384
With Best Compliments
from
GNANAMALAR STORES

நாதம் 2012
வில்லுப்பாட்டு
வில்லுப்பாட்டு (வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்.
வில்லுப்பாட்டின் தோற்றம்
வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்த காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில்
கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது.
வில்லுப்பாட்டின் அமைப்பு
வில்லுப்பாட்டின் கட்டமைப்பை பெரும்பாலும் பின்வருமாறு ஏழு வகைகளாக வகுக்கலாம்.
காப்பு விருத்தம்
இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில்
வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும் இது விருத்தமாக அமையும்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 42
நாதம் 2012
வரும்பொருள் உரைத்தல்
குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும். இதனை நுதலிப்பாடுதல் எனவும் கூறுவர். இது பாடலாக அமையப்பெறும்.
குருவடி பாடுதல்
தனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.
அவையடக்கம்
கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும். பிழை நேருமிடத்துப் பொறுத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும்.
நாட்டுவளம்
கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.
கதைக்கூறு
நாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தல்ைவன், தலைவியரின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.
வாழிபாடுதல்
இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது. T. திவியன்
13 MT
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
பண்
பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று, முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப் போக்குகளுடன் உள்ளத்தில் ஒருணர்வு ஓங்க அமைக்கப்படுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் வழங்கப்படும்.
2500 ஆண்டுகளுக்கு மேலாக பண்ணிசை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழின் இலக்கணம் போன்ற அடிப்படைகளில் ஒன்று பண். தற்காலத்தில் தென்னிந்திய கர்நாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் } j T b E b ണ് என்பது பணி னிற்கு ஏறத்தாழ இணையானவையாகும். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டு வருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும் ஆழ்பொருள் பொதிந்த இசைப் பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது. தமிழிசையில் உள்ள தேவாரப் பாடல்களே கி.பி 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 ஆகும்.
உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்தன. கி.மு 200 - கி.பி 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றித் தெளிவாக உணர்த்துகின்றன. பண் பற்றிய செய்திகள் கொண்டு மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறிய முடிகின்றது.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 43
நாதம் 2012
கி.பி 200 - கி.பி 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப் பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப் பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
பண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவாரத்திலும் திருமுறைகளிலும் குறிக்கப்பட்டுள்ள 24 பண்களைக் கொண்ட அட்டவணை அடுத்த பக்கத்தில், உள்ளது. அவற்றுக்குச் சமமான தற்கால இராகங்கள் அருகே தரப்பட்டுள்ளன.
R, உதிஷ்டன் 1C
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
Q91||Tiņģeygirl9 Q91|$$$ąÍrı Įrnųĝ901g) įjuose)f(9ụog)[Úĝi
L-ığ09f098) qi1999J1@fio) sıyısĞņ933 ĉi-ligo Loe) s-ış091|$)) IỮ@# !rtolo aĵo,9ơırlsīnse) ļđìgi§qipe) ọ9Ųıụılan qiegħ 1,909$őıurie) Įrtol09 JR9 ự1999@gif@ œĝisurto IŪış9Įmongo[ng@gi floccorn@cpson úĝqĵon qi@g Thự9$ qıfmış90ĵ-3 IĢạiųơiro Q9đişÌış9urto ajış9ło Q9rı sıựf į9æőiung) soccorg/09$ qiego@rio) q1@qosrı 1ņ991 o 1993?dī) 1991/qi qi@10091999? 1çosnovog osoņ9đĩ) a9d9Q9uose) mırı 1190,9 urtə Q9Țn-idoqi (Ūcq9@jos, qılırmı99,99$$$ 109091|rn-ıcson Flag@
ļog)(ŪŌ933 mong)ọ9điĝĪ Ģ91JQ9Q998 qi@@line)(10909$ mự9199đī) Gıdo@s qīIÊ109D đìgh Q9Ųnɑ909ọ919 1991,9 ugÐ -109ny]]$$qi
giúuno$g)
quÚóiệtou (1119.90) sýriquJQ9ĝi
1ĶĒJÆ
qılı9ųTıfı ự9ĽÚstos@qin gg*ಹೌ
g9ÚTIG,9 Q19|JÚg)f(99Í 1190.919€0)(Losog) Q19|JÚg)199Ŭ Q19|JÍgyflogi §ğungsquo Q.9@ĶĒrm 98шпggпшчg quos 9únuÚoņJo ழா9றுபGதிேe $பnஐரப9 ự9 LúRSIỆqÎn InqosoqquqigắUgi Juloo ŋTił65* Ģf(oldirmąson ĜIngxquJoy(TỒ IrmýşșJugos ugi q19 Lúg)f(9gi -ıc09-IIIGi
glo II (1@
tos@@@ șđìırmış9 g@@@ pousoơng) qıQ9QTổi)o ழ9ழிழெழ9யgேiலி Jiccoligigh
முயயேகி
qıơno@n qī£11980) qi109||19|1980) șQ9Q9lose) qiqięąồn ÚugĒĢĪuo qıúLoĝĝus? qıúLĘqsuo ș@coğrnţi Ģirtoss9es)
瓯9鼠 qıúsgąoriqıñnı quousqqogặgiốin qioußoqoË qiqo Uú-l-īgi qıÚơ111??
giới)đìurn @@@@@@@ ஒஇந்தி
qu9@@@
Q9Q9log) -1091 IT-TIgÍ
ре9п
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 44
With Best Compliments
from
People's Bank
Subathevan Sybaran
With Best Compliments
from
G. Viputhesh

With Best Compliments
from
Saraswathy Stores
16, Wolfendal Street, Colombo - 13.
With Best Compliments
from
Mr. N. Sefivalingam
No. 28, 1st Chapel Lane, Colombo - 06.

Page 45
With Best Compsiments from
(OCEANCK IMPEX
THE PRIDE OF TODAY'S STYLE
190 & 192, Main Street, Colombo - 11.
Special in Wedding Sarees WHOLESALE & RETAIL DEALERS INTEXTILE
Tel : 2336720, 2327168 Wholesale : 2384131 Fax : 2326961 E-mail : InfoOOceanickimplex.lk Web : WWW, Oceanickimpex.lk
With Best Compliments
from
Windsor Bookshop
No. 372 Galle Road, Wellawatte, Colombo - 06.
Tel: 2589081
ے
 
 

நாதம் 2012
தமிழ் கர்நாடக இசை மன்றம்
ஆசான்
ஏற்றிவிடும் ஏணியாய் காற்றாகி கவி தரும் ஆற்றினில் தோணியாய் - எம்மை கரையேற்றிவிடும் நல்வழிகாட்டிகள்
வாழ வழிகாட்டும் வள்ளல்கள் நீங்களே வந்தனை செய்தோம்
வாழ்க நீடுழி
எம்மை உயர்த்திட ஏணியானிர் என்றும் உம்மைத் தாழ்த்தியே பணியாளனானிர் பண்பை வளர்த்திடும் பாவலர்களானிர் - நல் அன்பை ஊட்டும் காவலர்களானிர்
நற்பிரஜைகளை உருவாக்கும் நந்தவனங்கள் நீங்கள் நல்லாரை உலகிற்கு உவந்தளிக்கும் நலன் விரும்பிகள் நீங்கள்
நிலவைக் காட்டி ஊட்டினாள் அன்னை பலரையும் காட்டிப் பயிற்றுவித்தீர் நிந்தைகள் சூழ்ந்திடினும் செய்தீர் சேவை பல்லாண்டு வாழ்க ஆசான் பணி
பட்டாம் பூச்சிகளைப் படைத்திடும் பிரம்மர்கள் நீங்கள் - நல்ல பண்பாளரை உருவாக்கிடும் சிற்பிகள் - நீங்கள் பிள்ளைகளை நல்ல வகையில் தீட்டும் ஒவியர்கள்
உங்களால் உய்வடைந்த பிறர்நலம் உங்களால் உயிர் பெற்றது மனிதநேயம்

Page 46
நாதம் 2012
உங்களால் இப்புவி பெற்றது பெருமை உங்களால் இப்புவி எடுத்தது மறுபிறவி
பயன்தரும் மரங்களை கனிவுடன் வளர்த்தெடுக்கும் கமக்காரர்கள் நீங்கள் பண்படுத்தி உழுது நெல் மணிகளை விதைத்து விளைச்சலைப் பெருக்கும் விவசாயிகள்
வாழ்க உம் புகழ் தொடர்க உம் சேவை வளர்க உம் பணி படர்க ஆசான் மேன்மை.
米 米 水 >k 冰
J. விதுவழிகன்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

TOP SCORERS OF GRADE FIVE SCHOLARSHIP EXAMINATION - 2012
Student’s Name: Mae SWaran
Haridhaya Marks Scored : 186
Student's Name: Jegatheesan Ka Vienan Marks Scored: 179
Student's Name Marks Scored
Student's Name: Mohamed Amza Marks Scored : 174
Student's Name: Asny Ahamed Marks Scored : 174
Student's Name : M.F.M. Rizn Marks Scored : 171

Page 47
Student's Name: M.A.C. Aakif Ahamed Marks Scored : 170
Students Name: Kulencan Balavan Marks Scored: 170
Student’s Name: haVendren Satu San Marks 169
Sucentos Name. VeerasaaVana
Kavishcan Result Marks : 164
StUCent"S Name : Srihara Brana Van Marks Scored : 163
Students Name: Balakrishnan
Vaiches Result Marks : 160
 

SUCent’S Name i Ravindira Nikes Marks Scored 159
SUCent’s Name: Afa Ahamed Marks Scored: 157
Students Name: Amhar Ahamed Marks Scored : 158
Students Name: Accharan Jeevanara
Marks Scored: 153
Student's Name: MSM Sunai Marks Scored: 153
SUIdents Name: Sri Pakeeraan
Marks Scored: 152,

Page 48
With Best Cornpsirrents
frorn
.4 A ܠ /N
Ashwinthan 6C
With Best Compliments
from
3. Nлdeesй.

赢 -༽
|LARAZ
Importers, Dealers in Ready Made Garments Ladies and Gents wear, Specialist in Ready Made Suit
3- 16A, Level-3 Majestic City, CO||OmbO - 04 Te|I|: 2500092
县

Page 49
With Best Compliments
from
N W / **
T. RISHIKESHEAN
8C
ہے
 

தமிழ் கர்நாடக இசை மன்றம்
இந்திரனின் இசைக்கருவி
தட்டி இசை எழுப்பப்படும் மிகப் பழமையான இசைக்கருவி பறை, தமிழ்நாட்டில் இது தப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இதையொத்த இசைக்கருவிகள் உலகெங்கிலும் இருக்கின்றன. எழுதப்பட்ட வரலாறு கூறும் காலம் முழுவதிலுமே பறை பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
எண்பத்தொருவகைத் தோற்கருவிகளைத் தமிழர்கள் பயன்படுத்தி வந்ததாக ஆர். ஆளவந்தார் கூறுவதுடன் அவற்றின் பெயர்களையும் தந்துள்ளார். அவற்றுள் மத்தளம், மிருதங்கம், உடுக்கை போன்ற நன்கு பரிச்சயமான பெயர்களும் கல்லலரு ஆமந்திரிகை, சல்லரி போன்ற அதிகம் தெரியாத பெயர்களும் கலந்திருக்கின்றன.
பறை மிக எளிய தோற்கருவியாகும். சங்க இலக்கியங்கள் ஐவகை நிலங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதப் பறையைக் குறிக்கின்றன. தற்போது தமிழகத்தில் வழங்கும் பறை ஒரே வகையானதாகவே எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
இராஜராஜ சோழனின் கல்வெட்டு ஒன்று இறைபணியாற்றிய கடிகையாருக்கு திருப்பறையறைவு செய்யக் கொடுக்கப்பட்ட கூலியைப் பதிவு செய்துள்ளது. இறைவனின் திருமேனி வீதி வலம் வரும்போது அதன் முன்னே பறை வாசிக்கப்படும் வழக்கம் சோழப் பேரரசில் இறுதிவரை வழக்கிலிருந்தது. திருவாரூர் தியாகராயர் ஆலயத்தில் இன்றும் யானை ஏறுதல் என ஒரு நிகழ்ச்சி திருவிழாவின்போது நடைபெறுகிறது. இந்திரன் பறையறை வோனாகப் பிறந்து, தியாகரைத் தரிசித்து, சாப விமோசனம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.
மன்னார்க் குடி - இராஜகோபால சுவாமி திருக்கோயிலின் கோபுரத்தில் உட்புறமாகச் சுவர்களில் அழகிய ஓவியங்கள் திட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றில் ஓர் இசைக் கலைஞர் பறையடித்தல் கலையழகு மிளிரச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டிடங்களில் மட்டுமின்றி, திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளிலும் இறப்புச் சடங்கின்போதும் பறை கொட்டப்படுகிறது.
நாதம் 2012

Page 50
நாதம் 2012
சாமி அடி, முகூர்த்த அடி, சவாரி அடி, சிலம்ப அடி, காமட்டி அடி, சாவு அடி, ஒத்த அடி, கருமாதி அடி என்று பறையடியை எட்டு வகைப்படுத்தலாம். வெள்ளாடு அல்லது பசுவின் தோலால் பறை தயாரிக்கப்படுகிறது. தோலைக் காயவைத்து சின்ன உளியால் தேவையான அளவிற்கு வெட்டித் தயாார்செய்ய வேண்டும். வட்டமான கட்டையில் இது ஒரே துண்டாகவும் இருக்கலாம். பல துண்டுகளின் சேர்க்கையாகவும் இருக்கலாம்.
பசை தடவி, அது காயும் முன்பு வெட்டி வைத்திருக்கும் தோலை இழுத்து வைத்து ஒட்ட வேண்டும். கட்டை பெரும்பாலும் முந்திரி, பலா அல்லது வேம்பினால் செய்யப்படுகிறது தப்பின் உட்புறம் நடுவிலே சிறிய இரும்பு வளையம் வைத்து மெல்லிய கயிற்றைப் பயன்படுத்தித் தோலை இறுக்கிக் கட்ட வேண்டும். கணிரென்ற ஒலி பெற, பறையின் தோலைத் தீயில் வாட்ட வேண்டும்.
பறையறைய இரண்டு குச்சிகள் தேவை. ஒன்று நீளமும் கனமும் அதிகமானது. மற்றையது அதைவிடச் சற்று சிறியது. இவற்றைச் செய்யத் துவரை, நுணா, வம்பர மரம் போன்றவை பயன்படுகின்றன. சிலர் பறையுடன் துணிப் பட்டையைக் கட்டி அதைத் தோளில் மாட்டிக் கொள்கின்றனர்.
அனைத்து மக்களும் இசைத்த பறை தற்போது குறித்ததொரு பிரிவினர் வாசிக் கும் கருவியாகி விட்டது. இளைய தலைமுறையினர் பறை அடிப்பதை இழிவாகக் கருதுவதால் ஒதுக்குகிறார்கள். சமீபத்தில் தப்பின் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சிகள் வேகம் பிடித்து வருகின்றன. திண்டுக்கல் சந்திரா நடத்திவரும் தப் பாட்டக் குழு பறையிசை மலர்ச் சிக்கு வழிகோலியுள்ளது. தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் இதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.
V. சுதேஷ் D
தமிழ் கர்நாடக இசை மன்றம்

With Best Compliments
from
ནི་》
G. ThilakShan
With Best Compliments
from
-料
R. Siva ventam
9 D

Page 51
With Best Compliments from
தரம் 8-1 ܨܚܚܬܙܘܘܗ ܙܘܤ
R
EN
V.S. Ranjith
(Govt. School Teacher) O7723,9952O
No. 23, 42"d Lane, Wellawatte.
With Best Compliments
from
B. Kfuajendran 6C

நாதம் 2012
இசைத்தமிழ்
தமிழர்கள் வரலாறு உருவாவதற்கு முன்பே வாழ்ந்தவர்கள். இக்கருத்தைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி என்ற வழக்கு வலியுறுத்துகின்றது. இவ்வழக்கை வெறும் மேம்போக்காகக் கூறுவதை விடுத்து ஆய்வுக் கண்கொண்டு நோக்கின், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பேயான தொல்லுலகில் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்பது மாத்திரமின்றி, அத்தொன்மைக் காலத்திலேயே இக்குடி மூத்து முதிர்ச்சி நிலையினையும் அடைந்திருந்தது என்பதும், எல்லாத் துறைகளிலும் கரை கண்டிருந்தது என்பதுமான மாபெரும் உண்மை புலனாகும்.
தொடக்கக் காலத்தில் முதிர்ச்சியுள்ள வளர்ச்சி நிலையை எட்டியிருந்த தமிழர், தம் மொழியை இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகைப்படுத்தி வளர்த்து வந்தனர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் பற்றியும், தமிழரின் வாழ்க்கைநிலை பற்றியும் அறிந்து கொள்வதற்குக் தமிழிலங்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன. தமிழர்கள் முத்தமிழோடு கலை மற்றும் கலாசாரத்திலும் சிறந்து விளங்கிய சிறப்பையும் இலக்கியங்கள் தெளிவாக்குகின்றன. எனவே, இலக்கியங்களே தமிழர்தம் கலை மற்றும் கலாசாரம் பற்றி அறிய உதவும் முதற்சாதனங்களாக அமைகின்றன. ஆகவே, இலக்கியக் குறிப்புகளின் அடிப்படையில் இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் மற்றும் நுண்கலைகள் என்னும் ஐந்தமுழுள் இசைத்தமிழ் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து, ஆய்ந்து அரிய உண்மைகளை வெளிப்படுத்தும் அரியதோர் முயற்சியாகவே இக்கட்டுரை அமைகிறது.
முதற்கண் இயற்தமிழ் என்பது யாது, இது பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகள் யாவை என்பது பற்றி ஆராயப்படுகிறது. இயற்றமிழ் ஒரு விளக்கம, அனைத்துத்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 52
நாதம் 2012
துறையிலும் இயலுகின்றதும், இயக்க வைப்பதுமாகிய இயற்றமிழ் என்பது உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும் , செய்யுளுமாகிய நூல்களின் தொகுதியாம் என்பர் திரு. ந.சி. கந்தையா பிள்ளை படித்த மாத்திரத்தில் ஒன்பான் சுவை தரத்தக்கதாக அமைந்துள்ள இயற்றமிழினுள்ளே எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து வரை இலக்கணமுமே அடங்கும். இன்னும் தெளிவாகக் கூறின் வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழ் எனப்படும் என்பார் பேராசிரியர். எனவே, இயற்றமிழில் இலக்கணம், இலக்கியம், செய்யுள், உரைகள், உரைநடை, புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும் என்பது தெளிவு.
முத்தமிழில் முன்னர் தோன்றியமையாலும், இயலின்றி ஏனைய இசை மற்றும் நாடகத் தமிழ் இயங்கவியலாமையாலும் இவ்வியற்றமிழ் முத்தமிழ் முதன்மைபடுத்தி மொழியப்படுகின்றது. இயற்றமிழின் பின் வைத்து எண்ணப்படுகின்ற இசைத்தமிழ் பற்றியும் இசைத்தமிழ் எவ்வாறு கூத்து என்னும் நாடகத் தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குகிறது என்பது பற்றியும் அடுத்து ஆராயப்படுகின்றது. இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது. தொல் காப்பியத்தில் இயற்றமிழ் இலக்கணத்தோடு இசைத் தமிழிலக்கணமும் இழையோடிக் கிடக்கின்றது. இவ்விரு தமிழும் வெவ்வேறாகப் பிரித்தறிய முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.
இசை எண் ற சொல் லுக்கு இசைவிப் பது, வயப்படுத்துவது, ஆட்கொள்வது என்று பல பொருள்கள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது எனும் பொருளைத் தருகிறது என்பர் எம். எம். தண்டபாணி தேசிகர். இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்தது செவிப்புலனைக் குளிர் வித்து
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்ற பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்பார் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள்.
இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி. ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. இவ்வுலகமே ஓங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது என்பதும் ஒரு தத்துவம். மூலாதாரமான ஒலி வேறு ஓசை வேறு ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே என இறையைப் பற்றிக் கூறும் அப்பரின் தேவார வரிகளிலிருந்து ஓசை வேறாகவும், ஒலி வேறாகவும் கருதப்படுவதை உணர முடிகிறது. ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையை ஏழிசையாக அமைக்கிறது என்று சுட்டுகின்றது. எனவே, ஓசையை இசைக்கு அடிப்படை என்பதை உணர முடிகிறது. ஒலி என்பது ஒரு குறிப்பைக் கருதி எழுந்து, இனிதாய் அமைந்து சுவை பயப்பதாக இருக்க வேண்டும். காலக் கடப்பால் ஏற்பட்டுள்ள சொற் பயன்பாட்டை நோக்கும் போது இசையும் ஒலியும் சில இடங்களில் வேறுபாடு கருதாது பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஒசை மற்றும் இனிதாய் அமைந்து சுவை பயப்பதாக இருப்பதான ஒலியின் அடிப்படையில் தோன்றுவதான இசைக்கலை ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும். இயற் தமிழைக் கற்றும், கேட்டும் அனுபவிக்கவும் சுவைக்கவும் முடியும். ஆனால், இசையையோ செவிப்புலன் ஒன்றினால் மாத்திரமே சுவைக்க முடியும்.
இசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள் ளான் என்று கணி டறிந்தனர் . துறை வாயப் நுழைந்தனையோவற்றி யேழிகசைச் சூழல் புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந்த தெய்தியோ - எனும்
மிழ் கர்நாடக இசை மன்றம்

Page 53
நாதம் 2012
திருக்கோவையார் பாடல் ஏழிசைச் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பதைத் தெரிவிக்கின்றது. ஏழிசையாய் இசைப்பயனாய் என்று சுந்தரரும் எம்மிறை நல்வீணை வாசிக்குமே என்று அப்பரும் கூறியுள்ளமையும் நோக்கத் தக்கது. மொழியறியாது வாழ்ந்த மனிதன் இனம்புரியாத மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் எழுப்பிய ஓசையும் ஒலியுமே இசையாயிற்கு. மகிழ்ச்சி மற்றும் துன்பப் பெருக்கின் உச்சக் கட்டமாக அவன் கைதட்டி எழுப்பிய ஆரவாரமே தாளமாயிற்று. வில்லை வளைத்துக் கணை தொடுத்து வேட்டையாட முற்பட்ட போது எழுந்த நாதமே இசைக்கருவிகளின் தோற்றத்திற்கு மூலமாயிற்று.
இசையின் பழமை தொல்காப்பியம்: மனிதனின் உணர்ச்சிப் பெருக்கோடு ஒன்றி வளர்ந்த இசை பற்றி நமக்கு உணர்த்தும் முதல் நூலாக தமிழின் கருத்துக் கருவூலமான தொல்காப்பியத்தையே கொள்ளலாம். அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிய இசையோடு சிவனிய நரம்பின் மறைய எம்மனார் புலவர் எனும் தொல்காப்பிய அடிகள் இசையின் பழமையை உணர்த்தும் தொல்காப்பியச் சொற்களின் ஒசையறுக்கு வண்ணம் என்று பெயரிட்டு, “வண்ணந்தாமே நாலைந்தென்ப” என்று கூறுவதன் மூலம் அதனை இருபது வகைப்படுத்திக் கூறியுள்ளார். வண்ணங்கள் என்றால் சந்த வேறுபாடுகள் - என்பர் பேராசிரியர் இவ்விருபது வண்ணங்களையும் தேவாரம், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கண்ணி முதலிய பாடல்களில் தெளிவாகக் காணலாம். எதுகை, மோனை, இயைபு முதலிய தொடைகளின் இலக்கணம் இசைக் கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை, விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேணி டப்படுவனவாம் . எதுகை , மோனை போன்ற தொடைகளில் லையேல் இசைப் பாடல்கள் இல்லை. இசைப்பாடலுக்குரிய யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் அழகாகவும் தெளிவாகவும் வகுத்தும் பகுத்தும் காட்டியுள்ளார். செய்யுட்களின் சிறப்பிற்கு எதுகை, மோனை, முதலிய தொடை
தமிழ் கர்நாடக இசை மன்றம் -ாண

நாதம் 2012
விகற்பங்கள் பெரிதும் துணைபுரிந்தமையினின்று இயற்றமிழும் இசையமைதி பெற்றிருப்பது புலனாகும்.
வெண்பா முதலிய பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான இசையுடனேயே பண்டு தொட்டு ஒதப்படுகின்றன. அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்டு முதலியவற்றை இசைப்பாக்கள் என்றே பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கூறுவராயினர். வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தாழிசைத்துறை முதலியனவும் இசைப் பாக்களேயாதல் வேண்டும். தொல்காப்பியரே முதன்முதலில் எதுகை, மோனை ஆகியவற்றைப் பிரித்துக் கூறும் யாப்பிலக்கணத்தை அறிமுகப்படுத்தியவராவார். தொல்காப்பியர் கூறும் பண்வரிசை முறை தமிழக இசை முறைகளில் வழிவழியாகப் பண்களை வரிசையில் நிற்கச் செய்யும் முறைகட்கெல்லாம் முன்னோடி எனலாம்.
இசைத் தமிழ் நூல்கள் சங்க காலத்திலேயே எண்ணற்றவை இருந்தன என்பதை இறையனார் களவியலுரை ஆசிரியரின் கூற்று வலியுறுத்தும், முதற் சங்க வரலாறு பற்றிக் கூறும் இவர், அவர்களால் பாடப்பட்டன என்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுரகும், களரியாவிரையுமெ இத் தொடக்கத்தன, என்றும் கடைச்சங்கம் பற்றிக் கூறுமிடத்து அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொனை நானுறும் ஐங்குறுநூறும் பதிற்றுப் பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையுமென இத்தொடக்கத்தன என்றும் குறிப்பிட்டுள்ளதிலிருந்து இசைத் தமிழில் பல தலைசிறந்த நூல்கள் முதற் சங்க காலத்திலேயே இருந்தன என்பதும், கடைச் சங்க காலத்து எழுந்த எட்டுத்தொகை நூல்களும் இசைத்தமிழ் தொடர்புடையன என்பதும் விளங்குகின்றது. பெருநாரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டுரைக் கோவை போன்ற எண்ணற்ற இசைத் தமிழ் நூல்களும் வழக்கில் இருந்து, பின்னரே வழக்கு ஒழிந்தோ, கடல்கோட்பட்டோ மறைந்திருத்தல் வேண்டும்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 54
நாதம் 2012
இன்று நமக்குக் கிடைத்திருக்கும் இசை பற்றிய குறிப்புகளில் பழமையான இலக்கியமாகத் திகழ்வது பரிபாடல். எட்டுததொக்ை நூல்களில் ஒன்றான இது கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும். 70 பாடல்களைக் கொண்ட இந்நூலில் கழிந்தன போக இன்று எஞ்சியுள்ளவை 22 ஆகும். இவற்றுள் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும் அதற்கு இசை அமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ், செந்துறை, துT க்கு வண்ணம் முதலியவும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், பரிபாடலில் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் பாலைவாழ், நோதிரம், காந்தாரம் எனப் பண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இசை வகுத்தோராகப் பதின்மர் பெயர்களும் அதில் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப்பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசைப் பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன. எட்டுத்தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசைபற்றியும், இசைக் கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தாற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப்பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசைப் பகுப்புக்கள் போன்றவை குறிக் கப்பட்டுள்ளன. எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக் கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படை தோற்கருவி, துளைகருவி, நரம்புக்கருவி, ஆடலாகிய கூத்து, கண்டமாகிய இசை மரபிற்கான பஞ்ச மரபினைப் பெற்று தமிழிசையின் சிறப்பை விளக்கவல்ல ஆற்றுப்படை நூலாகத் திகழக் காணலாம்.
சங்க இலக்கியத்தை அடுத்து சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய செய்திகள் மிகவும் பரந்து காணப்படுகின்றன. சிலம்பின் தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
கதைப்பகுதிகளுடன் இசை இலக்கணம் பின்னிப் பிணைந்து இயற்றப்பட்டுள்ளது என்றே கூறலாம். தமிழிசை இலக்கணம் கூறும் பெருங்கடலில் சிலம்பு ஓர் ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம். இது நல்கும் ஒளியின் உதவியால் இதற்குக் காலத்தால் முந்திய தொல்காப்பியம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு முதலிய சீரிய நூல்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டியுள்ள ஏராளமான இசைக் குறிப்புகளை விளங்கிக் கொள்ளலாம். சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவரசருமான இளங்கோவடிகளை இந்தியநாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறையில் அமைத்துத் தந்த இசை இலக்கணத் தந்தை என்றும் கூறலாம். இளங்கோவின் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வழிவழி வந்த இசை இலக்கண மரபு சிலம்பில் காணப்படுகின்றமையினை தொல்காப்பிய இசை குறிப்புக்களில் நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. தொல்காப்பிய இசைக் குறிப்புகளை விளக்குவது சிலம்பின் இசை இலக்கணமே. தமிழிசை இலக்கணம் சிலம்புதொட்டு இன்று வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து வருகிறது என்பார் டாக்டர் எஸ். இராமநாதன். தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகாரத்தில் உள்ள கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக்களின் தொகுதியாகும்.
இனி தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு நோக்கலாம். தமிழின் தொன்மை நூலான தொல் காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கட்கும் வெவ்வேறான யாழ், அல்லது பணி கூறப்படுவதினின்றும், அக்காலத்தில்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 55
நாதம் 2012
இசைக்கலை பெற்றிருந்த சிறப்பும், ஐவகை நிலமக்களும் பெற்றிருந்த இசையுணர்ச்சியும் பேசப்படுகின்றது. இசையில் பண் என்றும் திறமென்றும் இருவகை உண்டு. பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று என்னும் பரிமேலழகர் கூற்றிலிருந்து, தமிழ்ப் பண்கள் நூற்றுமூன்று என்பது கொள்ளப்படுகின்றது. பண்கள் ஏழு நரம்புகளுள் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண் எனப்படும். நரம்பு என்பது இங்கு ச ரி க ம ப த நி எனும் ஏழு சுரங்களைக் குறிக்கும். இந்த ஏழு சுரங்களை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். இதுவே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும். இவ்விசைகளின் ஒசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனி, ஆடு ஆகியவையும் இவற்றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளதுடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் இவற்றின் எழுத்தாயும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பண்கள் ஐந்து என்பார் - ந.சி. கந்தையாபிள்ளை. ஆனால், டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் பெரும் பண்களாவன குறிஞ்சி, முல்லை, மருதம், செவ்வழி என்பனவாம் என்பர். இப்பண்கள் வடமொழியில் ராகம் என்று கூறப்படுகின்றன. இதனை மேளகர்த்தா ராகம் அல்லது ஜனகராகம் என்றும் கூறுவர்.
M. தமிழேந்தி
3 MT
தமிழ் கர்நாடக இசை மன்றம்

With Best Compliments
from
L. Abishanth
6D
With Best Compliments
from
S. Ajeevan
༽

Page 56
sY( R A
With Best Compliments
K. Sajeev 6 D
With Best Compliments
Srikanth Gabishanth N -

நாதம் 2012
சுரம
சுரம் அல்லது சுவரம் (சம்ஸ்கிருதம் ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். இது கோவை அல்லது தாது என்றும் அழைக்கப்படும். இயற்கையாவே இனிமையைத் தருவது. சுருதி என்ற அடி நிலையிலிருந்தே சுரம் என்ற நாதப்படிகள் தோன்றியுள்ளன. இவை இசைமுறைகளை விளக்கமாயும் தெளிவாயும் பாடவும் வாசிக்கவும் துணை புரிகின்றன.
தேர்ந்து கூட்டும் சுரங்களில் இருந்து இராகங்கள் பிறக்கின்றன. ஒவ்வொரு இராகமும் அல்லது பண்ணும் சில குறிப்பிட்ட சுரங்களினால் அழகுணர்வுடன் பின்னப்பட்ட ஓர் அமைப்பாகும்.
சுரங்களின் வகைகள்
இயற்கை ஒலிகள் ஏழாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மிருகங்கள் மற்றும் பறவைகளின் குரல்களில் இருந்து இனம் காணப்பட்டன என்று இந்திய இசை நூல்கள் தெரிவிக்கின்றன. இவையே சங்கீதத்திற்கு ஆதாரமாயுள்ள சப்த சுரங்கள் ஆகும்.
e ஸ ரி க ம ப த நி - இதனை சப்தகம் என்பர்.
e ஸ ரி க ம ப த நி ஸ் - இதனை அஷ்டகம் என்பர்.
6Ղ) ஷட்ஜம் குரல் LDu56)
f ரிஷபம் துத்தம் ரிஷபம்
B காந்தாரம் கைக்கிளை ஆடு
LO மத்திமம் 2 60)p க்ரெளஞ்சம் L பஞ்சமம் இளி கோகிலம் 函 தைவதம் விளரி குதிரை
நி நிஷாதம் தாரம் ULT60)6OT
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 57
நாதம் 2012
துணைச் சுரங்கள்
சப்த சுரங்கள் எழும் தமது இயற்கையான சுரநிலைகளில் இருந்து சற்றே உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்த சுரங்களின் துணைச் சுரமாகின்றன. இவற்றை பிரகிருதி, விக்ருதி பேதங்கள் என்பார்கள். ஷட்ஜமம், பஞ்சமம் இரண்டும் பேதமில்லாதவை. மற்றைய ஐந்தும் பேதமுடையவை. இவற்றின் விபரங்களைக் கீழே காண்க.
சுரநிலைகளின் சிறப்பம்சங்கள்
இவற்றுள் இயற்கையாக உள்ள சுரநிலைகள் பன்னிரண்டே ஆகும். சில சுரங்களை வேறு சுரங்களாக நினைத்துக் கொண்டு அதாவது ஸ்தானத்தில் பாடுதல் கர்நாடக சுரவகைக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு அம்சமாகும்.
ஏழு சுரங்களின் பெயர்க் காரணங்கள்
1. ஷட்ஜம் : ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் சுரம் ஸட்ஜம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் - ஆறு)
2. ரிஷபம் : இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.
3. காந்தாரம் : காந்தர்வ சுரத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
4. மத்திமம் : ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.
5. பஞ்சமம் : ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து)
6. தைவதம் : தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.
7. நிஷாதம் : ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.
B. கோகுல்
9D
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 58
.2 ع A
With Best Compliments
from
SUWASHTHJKAM
Institure of Screen Printing - Textile
Contact: 0777323431/0726214725 E-mail: Suwashthikam(a)yahoo.com
"One Day Course"3000/- only
With Best Compliments
from
Anusha Herba Beauty Care (Pvt) Ltd.

நாதம் 2012
கவிஞர் கண்ணதாசன்
பாக்கள் புனைந்து இகமதிலே இசையின் மேன்மை எடுத்துப்பேச புவனத்தில் முத்தாகத் தேன்றினார் கவிப்பேரரசர் கண்ணதாசன்
இன்பத் தமிழின் சுவையுடன் இனிமை சொட்டும் கவிதை சிந்தை குளிரும் வண்ணம் சிற்பமாகச் செதுக்கினார்
ஆழமான கருத்துக்களை எளிமையான சொற்கொண்டு பலரும் உணரச் சமைத்திட்ட உன்னத கவிஞர் கண்ணதாசன்
கவிஞர்களுக்கு அரசர் அவர் அமரகவிகள் தந்தவர் அவர் புவனம் உள்ள வரையில் அவர் கவிகள் புகழை உரைக்கும்
B. அஸ்வின் கணேஷ் 8D
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 59
With Best Compliments
2
from
Vaseeharan Leading Chemistry Teacher in Colombo.
Tamil Medium Personal Classes
With Best Compliments
from
GATEWAY TRAVELS & Tours
No. 156-1/12, Colombo Plaza, 1st Cross Street, Colombo - 11, Sri Lanaka. Tel: 011-2337168 E-mail: gatewaytt(a)Sltnet.lk
三s
 

நாதம் 2012
நாதமிகு நமதிசைக் கருவிகள்
ஆயகலைகளனைத்திற்கு மேதினிய நாளாம் நவராத்திரியில் - மேவு ஏழிசை நல்லெழில் வாத்திய கான இசையினை ஒரு கணம் நினைவு கூர்வோம்
கலைத்தாயின் கரத்தினிடை துலங்கும் மெழில் வீணையதன் நாதம் உணர்வினாலன்றி உவமிக்க முடியாது நரம்பிசை பிரிவினள் நனிசிறந்தது
கண்ணனவன் ஊதும் எழில் கருவியாம் புல்லாங்குழல் வண்ணமது மூங்கிலின் ஏழ்துளை வனப்பினொடு நாதமாம் வேணுகானம் தன்னிகரில்லாதது
ஆலயத்தினிசை ஆராதனைக்கே மங்கலமாய் ஒலிக்கும் நாதஸ்வரம் கூடவே மெளனப் பகரும் கருவி 'தவில் தாளமாய் நாதமாகக் கட்டிசை மயங்கியுறையுஞ் சந்நிதிகளனைத்திலுஞ் சந்தோசமே
மண்ணினில் நல்ல வண்ணம் - நா ஒலி கண்டவன் நம் தமிழன் கடம் எனுங் கருவியதன் கச்சித நாதம் லயமிகு தாள வாத்திய மெனப்படல் நன்று
தமிழோசை பாட சுருதி சேர்க்கும் துல்லிய நாதமாய் தும்புருகை தனிற்றுலங்கும் தம்புரா நல்லதோருன்னத - சுருதி வாத்தியமென்பது யாமறிந்ததே
நாணது பூட்டி மேலை நாடதிலுதித்த வாத்தியமாம் வயலின் - வல்வினைப் போட்டு விரலினை வைத்து இன்னிசை கூட்டி இயம்புமே நன்று
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 60
நாதம் 2012
இடுப்பின் வடிவொத்த இசைக்கருவிக்கு உடுபின் தோலெடுத்திழுத்துப் பூட்டி இசைக்கும் போதொலிக்குமே சீர் மேவு நாதம் சிவன் கரத்தினில் துலங்கும் உடுக்கையே
நந்திதேவர் நயத்த தெனப் பகரும் நல்ல லய வாத்தியம் மிருதங்கம் - பக்க வாத்தியமாகவுங் கூடவே பேசும் வாத்தியதிரயத்துள்ளொன் றெனலாம்
ஆலயத்திடைப் பூசை ஆராதனை வேளை செவி குளிர மணியோசை கேட்குமே தாள வகையென பொருந்துமிக் கணிரெனும் ஒசைகள் கஞ்சற் கருவிகள் பாற்படும்
ஹிந்துஸ்தானிலிருந் திங்கிடம் பெயர்ந்ததோர் தோற்கருவிதற்போதெல்லோரும் தயங்காமல் வாசிக்கும் மரமொன்றுலோகமொன்றென்று இரண்டுமாய் இசைக்கப்படுவதே தபேலா
வீணைபோலமைப்பு - அதன் மேல் மொட்டுக்களில்லை நாதமாய் கீதமிசைக்க உரசி வாசிக்கும் உருளைக்கட்டை நரம்புக்கருவியாய் மீட்டுமிக் கோட்டு வாத்தியம் அருகிவருதலை அனைவருமுணர்வோம்.
முச்சங்கம் வளர்த்த தமிழ்ச்சங்க காலத்தில் தோன்றிய யாழ் வகை பேரி மகர சகோட செங்கோட்டென - இப்பிறப்பில் எல்லமொழிந்து போயினவே.
து. பிரவீன் 13 MSHE
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Mr. R. Sa rya na pa

Page 61
Witfi Best Compliments
from
_声
The Management of Janatha Steels
20, Quarry Road, Colombo - 12.
Te : 0 1 2 42 || 412 Fax: 0 1 2 345667
邺
 

நாதம் 2012
இராகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
ஷட்ஜக்ராமத்தின் அமைப்பு ஸம்பூர்ணமான மேளம் போல அமைந்தது. இதில் 7 மூர்ச்சனைகள் உண்டாயின. அவை ஒவ்வொன்றிலும் சுழல்வழி அமைப்பின்படி 12 ஸ்வரங்கள் அமைந்திருக்கின்றன. முதல் மூர்ச்சனையில் உள்ள பன்னிரெண்டு ஸ்வரங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் தொடங்கிச் சுற்றிவந்து, தொடங்கிய ஸ்வரத்தில் முடித்தால் 12 வகையான சஞ்சார ஒழுங்குகள் வரும் இதில் ஆரம்ப ஸ்வரம் முடிவில் வருவதால் ஒவ்வொரு சஞ்சார ஒழுங்கிலும் 13 ஸ்வரங்கள் இருக்கும்
9Ꭹ[ 6ᏡᎠ 6) IᏓᏗ 1[Ꭲ 6Ꮒ] 6ᏡᎢ ;
ஸ ரி க ம ப த நி த ப ம க ரி ஸ
2. ரி க ம ப த நி த ப ம க ரி ஸ ரி 3. க ம ப த நி த ப ம க ரி ஸ ரி க 4. ம ப த நி த ப ம க ரி ஸ ரி க ம 5. ப த நி த ப ம க ரி ஸ ரி க ம ப 6. த நி த ப ம க ரி ஸ ரி க ம ப த 7. நி த ப ம க ரி ஸ ரி க ம ப த நி 8. த ப ம க ரி ஸ ரி க ம ப த நி த 9. ப ம க ரி ஸ ரி க ம ப த நி த ப 10. ம க ரி ஸ ரி க ம ப த நி த ப ம 11. க ரி ஸ ரி க ம ப த நி த ப ம க 12. ரி ஸ ரி க ம ப த நி த ப ம க ரி
(குறிப்பு தடித்த எழுத்தில் குறிக்கப்பட்ட ஸ்வர எழுத்துக்கள் மூர்ச்சனைகள் முடியும் ஸ்வரங்களாகும்)
இதேபோன்று மற்றுமுள்ள 6 மூர்ச்சனைகளிலும் ஒவ்வொன்றிலும் இதே போல் 12 சஞ்சாரக் கிரமங்கள் அமையும். எனவே, மொத்தம் 84 சஞ்சாரக் கிரமங்கள் பெறப்படும்.
இவைகள் ஒவ்வொன்றிலும் ஆரோகண அவரோகண அமைப்புகள் உள்ளன. தொடக்க ஸ்வரம் வாதியாகும். இசை உருவாக்கும்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 62
நாதம் 2012
முதல் ஸ்வரம் வாதி எனப்படுகிறது. இறுதி ஸ்வரம் ஸம் வாதியாகும். வாதியுடன் இணைந்து இனிமை தரும் தன்மையுடையதே மைவாதி எனப்படும். இசைத்தொடரில் வாதியில் தொடங்கிச்சென்று ஓரிடத்தில் ரஞ்சமாக நின்று இசைக்கக்கூடிய நிலைபெற்றது மைவாதியாகும். அவரோகணப் பகுதியில் முடிவிலுள்ள ஸ்வரம் ஸம் வாதியாகும். வாதி சமவாதியான உள்ள ஸ்வரங்கள் ஆரோகண அவரோகணப் பகுதிகளில் காண வேண்டும். ஒவ்வொரு சஞ்சாரத்திலும் வேறு வேறான, வாதி - ஸம் முதலாவது சஞ்சாரக்ரமத்தின் வாதி சம்வாதிகளாக அமைந்த ஸ்வரங்கள் இருக்கும். வாதிகள் வருமாறு:
ஸஞ்சாரக்ரமம் ஆரோ
வாதி ஸம் வாதி அவரோ
ஸ ரி க ம ப த நிதபம கரிஸ் ஆரோ
6)
s
LD
அவரோ நி
D
இரண்டு முதல் 12 வரையுமுள்ள சஞ்சாரக் கிரமங்கள் ஒவ்வொன்றிலும் வாதிசம்வாதிகள் வேறுவேறாக அமையும். இதன் காரணமாக இசையின் களைகள் மாறுபடும். இவைகள் புதிய ரஸபாவமுடையவையாக இருக்கும். இங்ங்னமே இராக அமைப்புகள் உருவாகின்றன என்பது நினைவில் கொள்ள வேண்டியதாகும்.
இந்த வாதி - ஸம்வாதி அமைப்புக்கள் எந்த இசைவடிவத்திற்கும் இன்றியமையாதவை. முன்னர் கூறப்பட்ட ஏழு மூர்ச்சனை களிலிருந்தும் 7 ஜாதிகள் உண்டாயின. ஷட்ஜக் கிராமத் திலிருந்தும் 7 மூர்ச்சனைகளும் மத்யமக் கிரமத்திலிருந்து 7 மூர்ச்சனைகளும் உண்டாயின. இவற்றுள் சில மீண்டும் மீண்டும் இடம்பெற்றன. இவ்விதம் மீண்டும் இடம்பெற்றவைகளை நீக்கியபின் 7 மூர்ச்சனைகளே நிலையாகக் கொள்ளப்பட்டன. இவைகளே 7
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
ஜாதிகள் ஆயின. மூர்ச்சனையும் மேளம் போன்றதே. எனினும் அவற்றிற்கு ஜீவ, நியாச ஸ்வரங்களின் மூலம் தனித்தன்மையான உருவம் கொடுக்கப்பட்டதால் அவை ஜாதிகள் எனப்பட்டன. இந்த 7 ஜாதிகளே சுத்த ஜாதிகள் ஆகும். இதிலிருந்தே விக்ருத ஜாதிகளும் உண்டாகி 18 ஜாதிகளாயின.
பரதர் 84 ஜாதிகளைப் பற்றிக் கூறுகின்றார்.
ஒவ்வொரு மூர்ச்சனையிலும் ஸஞ்சாரக் கிரமங்கள் 12 அமையும் விதத்தின் படி இது தெளிவாகிறது ஒரு கிராமத்திற்குரிய (ஷட்ஜக்கிராமம்) 7 மூர்ச்சனைகளில் ஒவ்வொன்றிற்கும் 12 ஸஞ்சாரக்கிரமம் அமையுமாகையால் 84 இசைவடிவங்கள் உருவாக முடியும். இவற்றில் வாதி - ஸம்வாதி அமைப்பே முக்கியமாகும். அதாவது கிரக ஸ்வரமும் நியாஸ் ஸ்வரமும் மாறி மாறி இணைவுகளாக (Sets) அமைவதால் ஒவ்வொரு ஸ்வரக்கிரமமும் வெவ்வேறான இசை உருவமாக அமையும்.
இவைகளை ஒழுங்காக சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துத் தொடுக்கும் போது அவ்ை இராகங்களாகின்றன.
இங்ங்னம் பிரித்துத் தொகுக்கப்படுவதற்கு உதவுபவை வர்ணமும், அலங்காரமும் ஆகும். இவற்றிற்கு முன்னோடி தானம் ஆகும்.
தானம் என்பது ஸ்வரத்தொடர். இவை கணக்கிலடங்கமாட்டா. ஸ்வரங்களை மாற்றி மாற்றிப் போட்டுத் தொடராக்குவதால் இது அமையும். தானங்கள் பொதுவாக நான்கு வகைப்படும்.
1. சுத்தானங்கள் ஸ்வரங்கள் ஆரோகண - அவரோகணங்களில் ஒழுங்காக செல்பவை.
2. கூடதானங்கள்
ஸ்வரங்கள் ஒழுங்கின்றி முன் பின்னாகச் செல்பவை.
7
ஸம்பூர்ணதானங்கள் ஸ்வரங்களையும் கொண்டவை.
அஸம்பூர்ணதாளங்கள் , 3, 4, 5, 6 ஸ்வரங்களைக் கொண்டவை.
3
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 63
நாதம் 2011
இந்த தாளங்களின் அமைப்பில் தெரிந்தெடுக்கப்பட்டவைகள் வர்ணங்களாகும். கானக்கிரியைகளில் ஸ்வரங்கள் ஒலிக்கப்படுவது அல்லது உச்சரிக்கப்படுவது வர்ணம் எனப்படும். நான்கு வகை வர்ணங்கள் உண்டு. அவைகளாவன.
1. ஸ்தாயி வர்ணம் ஒரே ஸ்வரத்தை பலமுறை விளம்பமாக நின்று நின்று உச்சரிப்பது.
if : 6most 6m).T. 6m)st 6m)st
2. ஆரோகி வர்ணம்
ஆரோகண ஒழுங்கின்படி ஸ்வரங்களை உச்சரிப்பது.
D–+lb : 6m) s & LD, if 85 LD LI
க ம ப த நி. ம ப த நி ஸ்
3. அவரோகி வர்ணம் அவரோகண ஒழுங்கின்படி ஸ்வரங்களைத் தொகுத்து உச்சரிப்பது. உ+ம் : ஸ் நி த ப, நி த ப ம க
4. சஞ்சாரி வர்ணம் மேலே கூறப்பட்ட மூன்று வகைகளும் கலந்தது. உ+ம் : ஸரிமகாரிஸ், பமாகரிஸரி
இந்த வர்ணங்களைக் கொண்டு கவர்ச்சிகரமாகவும் சிறப்பாகவும் தொகுத்தமைத்ததே அலங்காரம் எனப்படும். அலங்காரங்கள் ஸ்தாயி, ஆரோகி, அவரோகி, ஸஞ்சாரி என நால்வகைப்படும்.
இவைகள் முறையாகத் தொகுத்துக் கொணர் டேபோனால் இராகத் திணி முழு சஞ சாரங்களாலேறி படும் உருவம் வெளிப்படுகிறது. அத்துடன், கமகம் எனப்படும் ஸ்வரங்களின் போக்கு இராகத்தை வரையறை செய்யும் ஆற்றலுடையது. ஸ்வரங்கள் கம்பிதமாகவும், மெலிவிலிருந்து வலிவாகவும், வலிவிலிருந்து மெலிவாகவும் , அழுத்தமாகவும் , ஊசலாட் டமாகவும் பாடப் படும் போது இராகம் புதுப்பொலிவடைகிறது. ஒரு ஸ்வரம் நெடிலாக அமைவதும், ஒரு ஸ்வரத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறோம் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படுகிறது.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

EE நாதம் 2012
ஒரு இராகம் அமைவதற்கு முன்னுள்ள நிலைகளை ஆராய்வோம்.
1. ஸ்ருதி நாதத்தின் தனித்த நிலை
2. ஸ்வரம் ஸ்ருதிகளின் தொகுப்பு
3. asy midf 7 ஸ்வரங்களின் கூட்டம்
4. மூர்ச்சனை கிராமத் திணி ஒவ்வொரு ஸ்வரத்திலிருந்து தொடங்கி ஆரோகண அவரோகணமாக 7 ஸ்வரங்கள் வரையுள்ள தொடர்
5. தானம் சப்தஸ்வரங்களின் சிறிய, பெரிய
தொகுப்பு
6. வர்ணம் தானங்களான ஸ்வரக்கோவை
7. அலங்காரம் வர்ணங்களைக் கொண்ட கோர்வை
8. ஜாதி மூர்ச்சனைகள் ஒவ்வொன்றிற்கும்
aé ULD நியாஸம் முதலிய அமைப்புடையதான இசை வடிவம் 9. சஞ்சாரக்கிரமம் ஒவ்வொரு மூர்ச்சனையிலும் சுழல்
(p 60D D ulu T 35 ஆரோகண அவரோகண அமைப் புள்ள 13 ஸ்வரங்களுள்ள தொடர். 10. வாதி - சம்வாதி தொடக்க ஸ்வரமும் அதனுடன் இணைந்து இனிமை தரும் ஸ்வரமும்,
இதுவரை இராகங்கள் உருவாகும் படிமுறைகள் ஓரளவு எடுத்துக் காட்டப்பட்டன. இன்று கர்நாடக இசையில் சுமார் 6000 இராகங்கள் வரையில் கையெழுத்துப் பிரதிகளிலும், அச்சுப்பிரதிகளிலுமாகப் பரந்து காணப்படுகின்றன. இராகங்களைப் பிரதான இராகங்களாக (தாய் இராகங்களாக)வும் , அவற்றை அணி டிப் பிறந்த இராகங்களாகவும் இன்று நெறிப்படுத்தி இருக்கின்றனர். “பிருகத்தேசி”யில் தான் முதன் முதலாக இராகங்கள் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. இதுவே இன்றைய ஜனக-ஜன்ய முறைக்கும் உபாங்க - பாஷாங்க வகை முறைக்கும் வழி வகுத்ததெனலாம்.
கிராம - மூர்ச்சனை - ஜாதி முறைக்குப் பின்னர்தான் இராகம் என்ற அமைப்பு பூரணத்துவமடையதாக விளக்கப்படுகிறது. பழந் தமிழிசையில் பாலை, பணி , திறம் , திறத் திறம்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 64
நாதம் 2012
என்பனவெல்லாம் இதே கிராம, மூர்ச்சனை, ஜாதி - ராகம் போன்ற பல நிலையை ஒத்தவைகள் எனலாம். இசையின் இயற்கையான வளர்ச்சியையே இவை காட்டுகின்றன.
17ம் நூற்றாண்டில் 72 மேள அமைப்புமுறை வேங்கடமகியால் அறிமுகமாயிற் று. ஆனால் , அதற்கு முன் எத்தனையோ சம்பூர்ணமான இராகங்களும் வழக்கில் இருந்தன எனத் தெரிகின்றது.
தானஅமைப்பின் காரணமாக ஸ்வராந்தர. ஒளடவ, ஷாடவ ராகங்கள் உண்டாகியிருந்தன.
இதன்பின்னரே இராகங்கள் புதியதாகத் தோன்றின எனலாம். மரீ தியாகராஜ சுவாமிகள் இந்த புதிய இராகங்களின் வருகைக்கு பெருங்காரணமாக இருந்தார் எனலாம். அவருக்குக் கிட்ைத்த ஸ் வரார்ணவம் என் னும் நூலும் , அவரது குருவான வேங்கடரமணய்யரிடம் இருந்து அவர் பெற்ற இசையறிவும் வீணைப் பயிற் சியும் அவரால அளிக் கப் பட்ட அதிசயமான தானப்புத்தகங்களும் ராக சஞ்சாரக் கிரமங்கள் அடங்கிய ‘கடகட்” எனப்படும் புத்தகங்களும் இதற்கு உறுதுணையாயிருந்தன என பேராசிரியர் சாம்பமூர்த்தி ஜயர் அவர்கள் கூறுவர்.
குதுாகலம், ஸிந்துகன்னட, இராகபஞ்சரம், பலமஞ்சரி, பலரஞ்சனி, மாளவி சுப்ரதீபம், உமாபரணம் போன்ற அபூர்வ ராகங்கள் 90க்கும் மேற்பட்டதாக அவரால், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ராகங்கள் ஒவ்வொன்றிலும் அவர் ஒரேயொரு கீர்த்தனை மட்டுமே செய்திருக்கிறார். அவைகள் அந்த இராகங்களை விளக்கும் சிறந்த இலக்கியங்களாக உள்ளன. ஹரிகாம்போதி, கரஹரப்ரியா, கானமூர்த்தி, ஷட்வித மார்க்கணி வாகதீச்வரி ஜங்காரத்வனி. நாகாநந்தினி, சலநாட போன்ற மேள இராகங்களில் முதலில் உருப்படிகளை இயற்றியவரும் அவரே.
இந்த நிலையில் மேள அடிப்படையில் ஜன்ய ராகங்கள் பெருகிய வழிமுறைகள் நன்கு ஆராயப்பட வேண்டியதாகும். எனினும், எல்லாவிதமான ஆரோகண - அவரோகண அமைப்பையும் கொண்டு இராகத்தின் எல்லைகள் நிர்ணயிக்கப்படலாம். ஆனால், அவைகள் இராகமாக அமையவும் பாடக்கூடிய, ரசிக்கக்கூடிய அடிப்படை அம்சங்கள் உடையனவாக இருக்குமா என்பது
நிச்சயமில்லை. - தொகுப்பு - J. பிரவீன் 13 MSE
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Royal College Carnatic Music Society Inter School Competition - 2012
6TuùùuTLG (Solo Singing)
கீழ்ப்பிரிவு
W.A. Amritha
B. Bharka Vi
S. Mathuraanthaha Sharma
மத்தியபிரிவு
Ziyani Sothilingam
Dilujan Ganeshan
Harini BallaSuntharam
Methodist College, Colombo-03
Hindu Ladies College, Colombo-06
Hindu College, Colombo-04
Hindu Ladies College, Colombo-06
Hindu College, Colombo-04
Ramanathan Hindu L.C, Colombo-04
6) ITg5guib (Instrumental Music)
கீழ்ப்பிரிவு
நரம்பு வாத்தியங்கள்
V. Viruth Shan
C. PrabaShaVannie
V.Vila kShan
மத்தியபிரிவு
நரம்பு வாத்தியங்கள்
R. Agarshika
S.Shivadhaharahini
S.Yungatharee
தோல் வாத்தியங்கள்
O. Shivalakshman
மேற் பிரிவு N. Kiritharan Sharma
Y. Chubaprathan
தமிழ் கர்நாடக இசை மன்றம்
Hindu College, Colombo-04
Vivekananda College, Colombo-13
Hindu College, Colombo-04
Methodist College, Colombo-03
Methodist College, Colombo-03
Methodist College, Colombo-03
Hindu College, Colombo-04
Hindu College, Colombo-04
Hindu College, Colombo-04
நாதம் 2012
1st Place
2nd Place
3rd place
1st Place
2nd Place
3rd Place
1st Place
2nd Place
3rd Place
1st Place
2nd Place
3rd Place
1st Place
1st Place
2nd Place

Page 65
(850g 3608 (Group Singing)
கீழ்ப்பிரிவு
Ramanathan Hindu Ladies College, Colombo-04
Nivashini Gopalakrishnan
KowShalya Rajkumar
AnChana Rishiharan
Thushajni Sureshkumar
Javaniya Anantha Rajan
Vivekananda College, Colombo-13
C. PrabaShawanie
L.Gayathri
K.SuSmitha
G. NirOS han
S. Hariprasath
Hindu College, Colombo-0
N. SaitharSan
S. Thihaash
K. Aaranan
R. Ji thendran
S.Nirojan மத்தியபிரிவு
Hindu College, Colombo-0
V.Sinthujan
Y. Kirisayan
T. Piyominan
S. RatharShan
V. HeaSith Hariharan
தமிழ் கர்நாடக இசை மன்றம்
நாதம் 2
1st Place
2nd Place
3rd Place
1st Place
2.

Ramanathan Hindu
Ladies College, Colombo-04
Janani Saranya Shanthakumar
Shri Rakavi Sri Kumar
Harani BallaSundharam
Mirnalini ThiruVarul
Keshajini Jeevarathana Kumar
Hindu Ladies College, Colombo-06
T. Thulasi
S. Priyamratha
S.Thava priya
S.Guhapriya
P.Tharuni
மேற்பிரிவு
Hindu Ladies College, Colombo-06
B. RakkaVe
E.Sinthuja
N. Kayathri
S.Tharsika
GLDGSGSlaps (Melody Song Recitation)
Ziyani Sothilingam
Bargavi Baskaran
Hindu Ladies College, Colombo-06
Hindu Ladies College, Colombo-06
Bhaarathi Gunaratnam Hindu Ladies College, Colombo-06
Amritha Amarnaith
Methodist College, Colombo-03
isoflags (Poetry)
மத்தியபிரிவு
K.Tharaniyawarma
Y. Nanthagoban
S. Pragadeesan
தமிழ் கர்நாடக இசை மன்றம்
D.S.Senanayaka College
D.S.Senanayaka College
D.S.Senanayaka College
நாதம் 2012
2nd Place
3rd Place
1st Place
1st Place
2nd Place
3rd Place
3rd Place

Page 66
நாதம் 2012
மேற் பிரிவு M.SutharSika ViVekananda College, ColombO-13
T. Sarujan Vivekananda College, Colombo-13 T. Pavithiran Vivekananda College, Colombo-13
356,605ub g60) fusold LLB (Poetry and Song Composition)
Vivekananda College, ColombO-13 1st PaCe
J.Laxija
C. Dharshika
Hindu College, Colombo-04 2nd Place
P. Banupriyan
S.Prem kanth
ViVekananda College, ColombO-13 3rd Place
P.Jeet Abraham
J.Tharshan Shoban
u6565ulb (Orchestra)
Hindu College, Colombo-04 1st Place
G. Seyone
P. Krishanth
R. Pira Veen
S.Subashan
O.Shivalakshman
B.Sharmeean
V. VillakShan
V. Viruth Shaan
N. Kiritharan Sharma
S. Nadeshan
R.Ariharan
தமிழ் கர்நாடக இசை மன்றம்

SS நாதம் 2012
S608 spigloy Gust' g (Carnatic Music Quiz)
Hindu Ladies College, Colombo-06 1st Place
S.Vilojini J.Ajanthy
S.Shivadhahini
N. Kayathri
G. GuruShika
Hindu College, Colombo-04 2nd Place
S.Dilujan
V.Vijayasakith
K. Vinith
Y. Subapprathan
Vivekananda College, Colombo-13
3rd Place
J.Thenmozhy
J.Thennazhy
M. Anushiya
A.Vidusha Malarvizhy
P. HarShani
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 67
2
V
With Best Compliments
from
டு
S.K. NATHAN&COMPANY
General Merchants & Commission Agents
62. Fourth Cross Street, Colombo - 11. Tel: 2422034, 4715816 Fax: 2438432
With Best Compliments
AMIBGA TRADERS
Wholesale, Retail & Commission Agents
from
No. 173, 5th Cross Street, Colombo - 11. Tel: 5839857
NN
-

sy/C ৯২ 72
With Best Compliments from
Sri CRenon, CProducts
YOUR FAMILY BITES
Specialist in Gram Mixture e) Karasha
Manufacturers O' Markers of As kind of Kadafa Items e Chips
No. 2. Sea Breeze Garden. Crow Island. Mattakkuliya, Colombo - 15. Tel: 078 5164007
With Best Compliments
from
Sivagnanam Sathyan N
-I.

Page 68
72- . Complinents
forn
S. Nitharshanan
6C
With Best Compliments
forn
Mahendran Kavishanth
7D

தமிழ் கர்நாடக இசை மன்றம்
Transformed Tamil Music By Ramalingam Shanmugalingam
Life and its feel are inseparable. So are man and language. From the moment man started breathing, the outgoing breath produced speechsounds. Soundwaves are produced when the speaker's vocal chords, tongue, lips, etc. affect the stream of his outgoing breath. Every sound that is produced by the breath is not of the same pitch. The rise and fall in musical level or pitch is called intonation. When the listener recognizes a speaker's Sound and the meaning understood, a language is spoken.
Tamil is one of the South Indian languages belonging to the Dravidian family. It has a long and large amount of recorded history. THOLKAPPYAM is the earliest written record available in Tamil. "THOLKAPPYAM is a monumental WOrk Of Tami Which deals With the Science of language and literature mainly and thereby gives a partial picture of the "Tamil Nadu of its age". (Preface to THOLKAPIYAM by Dr. S. Illakkuvanar). Scholars, Western and Western oriented Tamils, pay only passing attention to prehistoric connections from Tamil Literature. Tamil literary, epigraphical and archeological sources exist, according to many Tamils, only for about the past 2000 years. From the frequent use of 'anpa-enpanAr" -"so they said" in THOLKAPPIYAM, among others, it can be inferred there were sophisticated grammatical and literary works in Tamil prior to
THOLKAPPIYAM. The recent discovery indicating the possibility of
a city lost to the sea around Mahabalipuram in Tamil Nadu may throw more light to establish a Tamil history recognizable beyond the Christian era. However, the age of THOLKAPPYAM according to Dr. Ilakkuvanar, "is not later than 6th century B.C."
THOLKAPPIYAM deals with all the aspects of Tamil language and literature in three books. They are, the book on 'ezhuttu-letter, with Phonetics, the book on 'Sol' - word, the study of Morphology and Syntax, and the book on 'porul - Literature. Literature is the fruit of the words. "A sentence is a word or set of words followed by a pause and revealing an intelligible purpose". (A. H. Gardiner, The Theory of Speech and Language).
நாதம் 2012

Page 69
நாதம் 2012
Bharathy in his immortal words proclaimed that the age of Tamil is hard to determine, even by experts in all fields of knowledge, such is her antiquity. This is mainly due to poetry setto music that enhanced longevity of the language, through repletion. Most languages are Sweet to the ear but it was the Tamils who defined Tamil as the Combination of 'iyal' - literature, isai' - music and "Nadakam' - drama. Tamil is also known as "muttamizh' - Three-in-one Tamil or Tamil Trinity.
The natural phenomenon of speech to vary the pitch or musical level of each syllable was fully utilized by our forefathers to give the language the added advantage for people to sing or listen to the music. The introduction of printing technology and transport facilities made media more accessible and literacy became the property of the folks, as opposed to that of a few scribes who, with the help of the stylus and palm leaf, etched literary Works for posterity. Music in the Tamil language grew with the language, to hold itself as musical poetry. Tamil language with music and art was given royal patronage in ancient times. This is eloquently expressed in One of the early epics called Silappatikaram' by Prince lango Adigal. The author of 'Silappatikaram' was a true expert. He was an artist as well as a Connoisseur of art. He was not only well versed in the Tamil Language but in music and dance also. His royal lineage is evident from his treatment of the three Tamil kings, Chera, Chola and Pandiyan, of the Kingdoms of the Tamils. His religious tolerance is also well established in the treatment of characters representing all three religions of the time.
He abdicated his throne to become a Thuravi' - an ascetic. Poet | lango as the author of 'Silapathikaram had the necessary qualifications to erect an epic that stands as an edifice to Tamil Cultural excellence. He packed his story with information where history merges into myth.
Madhavi the Co-heronie of 'Silappatikaram' is introduced in the chapter On her debut in dance and Music - 'arangkerru kathai'. In Canto Three. A sage from the PODYLMountains Cursed the unacceptable behavior of immortal Sayanthan, one of Indran's sons and the nymph Uravashi. Urvashi was forgiven, due to her dancing excellence and was born a mortal in the city of Puhar. It was due to this noble and
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
amorous adventure of this pair, that the beautiful and talented Madhavi was born. She learned music, dance and etiquette from teachers of unequalled knowledge and experience from the age of five to twelve. Her dance and music debut was a royal Command performance at age twelve.
The teachers who helped her blossom were. One, an exponent of the art of the two forms of dance, the pure dance and character dance. He combined these dance forms and developed rules for such dance styles that maintain the eleven positions of the breast independent of the limb movements. He knew all words for all the Songs and was also an expert in playing the drums and the cymbal that is used to time and differentiate the pace of the dance.
Her music master was an expert performer on the Yarl' - harp and flute. His handling of the percussion instruments produced wellrounded sounds, mellow and deep. He could adapt music to suit the mood of the dance repertoire. The intrigues and subtleties of the Classical lyrics were maintained even in places where he invented new variations.
The bard in Madhavi's entourage was a famous Tamil poet and critic and knew how to avoid flaws in his own work. He was a poet adept in theatrical art, psychological drama and tragedy.
The young mirutangkam' - drum, player was familiar with all the types of dance, musical notation and singing. He knew the vast range of the significant "tala-beats and could improvise rhythmic variations. His control of the drum's noise level was marvelous. He could play So as to allow the Sound of other instruments also to be heard, but his style to accentuate Sounds Such as thunder was unique and designed to drown the other instruments, when necessary.
The flute player was another accomplished member of the troupe. He was a scholar and knew the rules well as to adjust his pitch to allow other instruments to take center stage as demanded by the mood of the dance. He could play the flute as to bring our the trills of birds and raise his pitch above the loud sound of muzhavu-kadam' - the timbale and help other instruments create harmony in unison.
Then there was the harp - Yarl' (the native Tamil stringed instrument) player. He could play the fourteen stringed instrument blending high,
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 70
நாதம் 2012 median and low pitches in a manner pleasing to the ear. The instrument was used with the oboe to tune other instrumentS.
The musicians sat in the aisle. The stage was erected according to specific dimensions as laid down in the rules of sculpture. The debutante entered the stage placing her right foot first and stood with her body slanted to the right according to the dance tradition. Older dancers stood on the right of the stage and started the performance with two devotional songs to the accompaniment of the assembled instruments. After the invocatory prayer, Madhaviopened her debut with an offering of flowers, called-PUSHPANJALl, invoking the blessings for a trouble free performance.
BHARATHANATYAM
It derives its name from the first syllables of the three cardinal elements of dance 'pa' for "pavam'-Expression, "ra (irA)' for 'irakam' musical mode, ‘’tA for ‘talam” for Rhythm. This classical dance form follows the rules laid down in the science of 'paratanaddiyam'. At the end of each dance performed for a together as a short of a finale for each item of dance,
An English translation of 'silappatikaram' by Alain Danielou is available as SILAPPADKARAM (The Ankle Bracelet), Anew Directions Book Published in New York in 1965, Library of Congress Catalogue Card Number .. 64-16823. Alain Danielou sums up madhavi's recital in these Words:
"Frail ankles bejeweled with circlets, Madhavi, that beauty of Puhar, Displayed upon the Stage her dance, her precise diction, subtle sense of time, her knowledge of all rhythmic patterns, of the five sorts of temple songs, of the four systems of music, Of the eleven kinds of dance. the fame spread to the ends of the World."
The influence of Sanskirt and the attempts at Aryanisation of Tamil culture transformed the pure Tamil music into what is now known as Carnatic music. This development took within its fold other linguistic groups such as Sanskirt, Telugu and Kannadam. The transformation
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
of Tamil music could be said to have taken place in three stages. The pure music that existed as part of the Pre-Sangam and Sangam literature up to the second century A.D. and was free from religious influence. The religious devotional mix which could be described, as the Period of Devotion was the second stage from A.D. 200 to 1600. The third stage could be during the Pre-Modern period from 1600 A.D to the Modern Tamil period from 1900 to-date.
The late Mr. C. Rajasingam in his book "Cultural Contribution of the Tamils", Page 76 calls SIVA the embodiment of Tamil music, with the hymn by Saint Sampanthar: "An illustration of the concept of Wholeness through form and substance, body, mind and spirit; Cognition and realization, language, music and rhythm is brought in the mystic song:
In music and its Seven diatonic notes, In Tamil, with its inlaid multiform RAGAS, In the melody that underlies and sweetens all There in the beat and manifold rhythm of TALAS In al) fhat jS her in VEEZLIM MILZALA Wherein are earth, life, heat, The entring wind, the three Sempiteral fires - Sun, moon and SoulThe Heaven and all therein, In all - He alone iS'
"The thirteen-century "SANGITARATNAKARA" was written in the Deccan, just before the Muslim conquest of this region by Ala ud-Din Khalji. It is shortly after this that one notices a gradual differentiation between North and South Indian music .... The Muslim influence was largely effective in the North of India and undoubtedly helped further the differentiation between North and South Indian music, the two classical systems which are now generally referred to as HINDUSTANI and KARNATAK (Carnatik) music respectively". (Chapter9, music by N.A. Jairazbhoy in the book A Cultural History of India edited by A.L. Balsham).
R. Shanmugalingam is an Engineer from Nallur Jaffna. He is a renowned Tamil Scholar and the creator of the Yazhan Tamil Editor.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 71
2
أصبح
7
With Best Compliments
from
T. Thuvarakan
8C
With Best Compliments from
N.V. Traders
General Merchants, Commission Agents and Trasports Importers & Exporters
6 1 Old Moor Street, Colombo — 12. Tel 01 14366088 / 01 14366087 Mobile : 0771520647
ALDS FOODS
Wholesale and Retails No. 153, Galle Road, Wellawatte, Colombo - 06. Tel 01 || 4366087/011 2055600
三次

With Best Compliments
from
3X
S. RJAkshanth 8C
With Best Compsiments
from
RAMKuMARSTORE
ഗ്ലൂീl 7ർഗ്ഗ Zd2(

Page 72
With Best Compliments
from
U. HarSath Меиаи — 7D & V. Akshayan - 3D
With Best Compliments
from
T. Mayooran 9 Ο
三/

நாதம் 2012
மனித வாழ்க்கையுடண் பயணிக்கும் இசை
காலத்திற்கேற்ப இசையின் பரிமாணங்களும் மாறிவருகின்றன. வளர்ந்துவரும் மக்களின் மனநிலைக்கேற்ப விதவிதமான இசைகள் அமைக்கப்பட்டாலும், இசையின் தன்மை மாறாமல் தனிச்சிறப்புடன் வளர்ந்து வருகிறது.
இசைக்குத் தெய்வங்களே வசமானார்கள். கலைவாணி கையில் வீணையும் நாரதர் கையில் தம் புராவும் சிவன் கையில் உடுக்கையுமாகக் காட்சியளிக்கின்றனர்.
இந்து ஆலயங்கள், இஸ் லாமிய மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்ற புனிதத் தலங்களில் இசைக்கருவிகள் மற்றும் இசைப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இசைக்கு இன, மத வேறுபாடுகள் கிடையாது. இசைப்பாட்டை உயிரோட்டமுள்ளதாக்க இசைக்கருவிகளும் சிறந்து அமைய வேண்டும்.
இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை என ஏழு பிரிவாக இசைக் கலையைப் பணி டைய காலத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். இப்போது பழைய பெயர்கள் மாற்றப்பட்டு சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று கூறப்படுகிறது. இவற்றின் சுருக்கமே ச.ரி. க.ம.ப.த.நி ஆகும்.
இசைப் பயணத்தின் தொடக்கத்தில் யாழ். குழல், மத்தளம் போன்றவை இசைக்கருவிகளாக இருந்தன. மனித இனத்திற்கு வேட்டையாடவும், போர்செய்யவும் முக்கிய ஆயுதமாக வில்லும் அம்பும் பயன்பட்டது.
வில்லில் நாணைப்பூட்டி, அதில் அம்பைத் தொடுத்து. நாணைப் பலமாக இழுத்து, அம்பை விசையாக எய்தவுடன், நாணின் அதிர்வின் காரணமாக ஒருவிதமான ஓசை உண்டானது.
அந்தப் புதுவித ஒலி இனிய ஓசையாக இருந்ததால், அந்த ஒலி எவ்வாறு உண்டானது என நுட்பமாக ஆராய்ந்தனர். பின்பு அந்த
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 73
நாதம் 2012
இனிய ஒலியை மீண்டும் மீண்டும் கேட்பதற்காக, " வில்யாழ் என்ற புதிய இசைக் கருவியை உருவாக்கினர். காலப்போக்கில் வில்யாழ்' எனும் கருவி "யாழ் இசைக்கருவியாக உருமாறியது. அந்த யாழிலே ஏழு இசைகளையும் அமைத்து வாசிக்கக் கற்றுக் கொண்டார்கள். ஆதிமனிதன் கூட இசையின் சிறப்பை உணர்ந்திருந்தான்.
போர்க்கருவியாக பயன்படுத்திய 'வில் ஆயுதம் யாழ் இசைக் கருவியாக மாறியது. கேட்க இனிமை தரும் ஒவ்வொரு ஓசையும் எவ்வாறு உண்டாகிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்குத் தகுந்தாற்போல இசைக்கருவிகளை உருவாக்கினான். இசைப் பரிணாமத்தில் இன்னொரு மைல்க் கல்லாக யாழ் இசைக்கருவிக்கு அடுத்த படியாக வீணை உருவாக்கப்பட்டது. வீணை உருவான பின்னர் யாழ் மறைந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் யாழ் இசைக்கருவி அதிக காலம் இசைக்கப்பட்டு வந்தது.
கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் யாழ் இசைக்கருவி முற்றிலும் மறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பல நூற்றாண்டு காலத்திற்கு முன் யாழ் இசைக் கருவி பயன்பாட்டில் இருந்ததால், அதைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.
தமிழர்கள், சங்கம் அமைத்துத் தமிழை ஆராய்ந்தார்கள். அவர்கள் இயற்றமிழை மட்டும் ஆராயவில் லை. இயற்றமிழோடு இசைத்தமிழையும் ஆராய்ந்தனர். இசையோடு இயல் மற்றும் நாடகக் கலையையும் ஆராய்ந்தனர்.
புதுப்புது இசைக்கருவிகளின் வருகையால் இசைப்பயணம் இன்னும் தொடர்ந்து வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஸ்வரங்கள் ஏழு என்றாலும் அது கோடானு கோடி புதுவடிவங்கள் பெற்று மனிதனை தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறது.
: : : : :
A.அவினேஷ்
10C
தமிழ் கர்நாடக இசை மன்றம்

匙
Ν With Best Compliments

Page 74
匙
With Best Compliments
from
米
米
R. Udsisstran
Grade 11

நாதம் 2012
நான் அறிந்த இசை
மரக் கிளை அசைவில் மணிகளினி ஒலியில் பறவையர் பாட்டில் அலைகளினி அதி உவில் மாறுவேடம் போட்ட படி நீயே எங்கும் நிறைந்துள்ளாப் இசையே! நதி நடந்து போகும் சங்கீதம் ID60) up அவரோகண சங்கீதம் பிள்ளை மழலை பிழைகளின் சங்கீதம் மெளனம் கூட உறைந்துபோன சங்கீதம்! ப,மி சுற்றிக் காற்று காற்றைச் சுற்றி இசை இசைக் குளிர் மிதக்கும் 2;86ыдгпrзflъ6ії !
கவிப்பேரசு வைரமுத்து அவர்கள் மேற்குறிப்பிட்ட கவிதையில் இசையை அழகாக எடுத்துக் கூறுகிறார். அவர் இசையைப் பற்றி இன்னும் பல கவிதைகளில் அழகாக எடுத்து விளக்கியுள்ளார்.
பண்டைத் தமிழ் மக்களும் இசையை முத்தமிழுக்கு, நடுநாயகமாக வைத்து இயல், இசை, நாடகமெனப் பிரித்துக் கண்ட போதும், இசையின்றி இயலும் நாடகமும் சோபிக்காது எனக் கண்டு முத் தமிழுக்கும் வித்தாக இசையையே போற்றியதாக வரலாறுகளிலே காண்கிறோம். இது மட்டுமல்ல தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்ற தேவாரப் பாடலடியும் இசைப் பாடலின் இன்றியமையாமையை உணர்த்துவதாகும். இசையின் மூலமே ஒரு மனிதனது உண்மையான மனிதத்துவத்தை உணர்த்த முடியும். இசை என்பது ஒரு குறித்த மொழி குறித்த பதம் குறித்த இனத்திற்கு உரித்தானது அல்ல. அது எல்லா சீவராசிகளுக்கும் பொதுவானதாகும்.
மகுடி ஊதுவதன் மூலம் பாம்பு ஆடும் என்பது நாம் அறிந்த உண்மை. அதாவது பாம்பு அம் மகுடியில் இருந்து வரும் இசையை முழுமையாக அனுபவித்து அது இசைவசமாகி விடுவதை கொண்டு இசையானது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்பது புலப்படுகிறது.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 75
நாதம் 2012
அத்தோடு பண்டைத்தமிழ் நூல்களிலெல்லாம் இசைமரபின் சிறப்புக்கள் கூறப்பட்டுள்ளன. இசை இலக்கிய நூல்கள் பல இருந்துள்ளன. இலங்கை மன்னன் இராவணன் சாமகானப் பிரியன் என்றும் அவன் தன் இசைப் புலமையால் இறைவனிடம் வாளும் அருளும் பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்புகழ் போன்றன தோன்றிய காலம் தமிழிசை வரலாற்றில் எழுச்சிக் காலமாய் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவை எல்லாவற்றிற்கும் முக்கியமானது கர்நாடக இசையாகும்.
ஆ. ஜாதவன்
13 MT
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Best of Wisfies
S. Sayatheasan
With Best Compsiments
from
K.J.J. & Bros
-I.

Page 76
Globe Medi - Dental Care
281 / 17 Deans Road, Colombo - 10.
With Best Compliments
from
TATA TEX
Importers, Government Hotels & Hospitals Suppliers Whoelesale & Retail Dealers in Textiles.
Telephone: 2449672 Fax: 2424557 No. 40, Bankshall Street, Colombo – 11. Sri Lanka.
三s

நாதம் 2012
ஐந்து திணைகளுக்குரிய பண்களும் அவற்றுக்குரிய காலங்களும்
நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும், இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார். பண்
இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார்.
நிலம் இசைத்த இசைத்தமுழங்கிய தொழுத பண்ணிற்
பண் யாழ் பறை தெய்வம் குரிய
சிறு பொழுது
குறிஞ்சிகுறிஞ்சிப் குறிஞ்சி வெறியாட்சேயோன் gTLDLib
பண் யாழ் டுப்பறை என்னும் அல்லது தொண்ட முருகன் நள்ளிரவு கப்பறை
முல்லை முல்லைப் முல்லை ஏறுகோட் மாயோன் LDT60)6)
பண் யாழ் பறை என்ற
திருமால் மருதம்|மருதப் மருத நெல்லரி விடியல்
பண் யாழ் மணமுழவுவேந்திரன்
எனற நெய்தல்செவ்வழிப் விளரி மீன்கோட்|இந்திரன் ஏற்பாடு
பனன் யாழ் பறை
வருணன் பாலை|பாலைப் பாலை துடி நண்பகல்
பண் யாழ்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 77
A
With Best Comptinents from
Dealers in Auto Accessories & SDare Parts, HID Xenon fits, Caralarm & Motorcycle alarm systems, Vehicle Body & Tinted Stickers, Parking Sensors, Central Locking Systems, Number Plates.
No. 67, Darly Road, Colombo - 10, Sri Lanka. Tel: OO94 11 2669888, O775399942, Fax: OO94 11 2390273 E-mail : automaC.OnlineQgmail.com Web : WWW.automaCOnline.COm
With Best Compliments
from
Dr. A. Sritharan & Family
(Consultant Obstetrician and Gynavcologist)
اے = ܬܠ

நாதம் 2012
Royal College
Tamil Carnatic Music Society Music Skill Competition
அபிநயப்பாடல்
4C
o Palce - 2nd Palce 3rd Palce
4D
1st Palce - 2nd Palce - 3rd Palce
SC
1st Pace 2nd Palce - 3rd Palce -
SD
1st Palce - 2nd Palce - 3rd Palce -
தனி இசை
தரம் 6
|° Pace 2nd Palce 3rd Palce
தமிழ் கர்நாடக இசை மன்றம்
Result Sheet - 2012
B. ShomeSWar
S. Abilash
S. Vikasan S. Vivujaan
S. Nithilan S. Aksharan S. Suchendra S. K. Theenasaran
S. Brana Van T. Sathusan R. Pragatheesan M. Rukahan
V. Kavishean I. Yohith K. BalaVan M.F.M. RiZne
S. Nitharshanan Y. GOWmaran S.Sathyan A.M. Kumaran

Page 78
நாதம் 2012
தரம் 7
| St Palce - S. Narayanan
2nd Palce J. Vithushigan
3rd Palce - S. Nitharshanan
P Yugenthira
தரம் 8
St Pace - T. Rishikesan
2nd Palce - M.S. Senthuran
3rd Palce - B.ASwin Ganesh
Viputheesh
தரம் 9
1st Pace - S. Ziyam Santhosh
2nd Palce - B. Gokul
தரம் 10
| St Palce - A. Avinesh
N. Rajkanth
3rd Palce - A. Sanchayan
K. GOWtham
தரம் 11
1st Pace - R. UdiStran
2nd Palce - Ragul
3rd Palce - T. Harisuthan
மெல்லிசை (மத்திய பிரிவு)
1st Pace - N. Rajkanth
A. Avinesh
3rd Palce - Sharma
புல்லாங்குழல்
| St Pa|Cც - R. Udhishtiran
தமிழ் கர்நாடக இசை மன்றம்
ܐܬܐ

நாதம் 2012
மிருதங்கம் (மத்திய பிரிவு) 1st Pace - Ragul
2nd Palce - Sharma
மிருதங்கம் (கீழ்ப் பிரிவு)
* Palce S. Narayanan 2nd Palce - B. Harish 3rd Palce A. Brainthra
G. Viputheesh
மெல்லிசைப்பாடல் (கீழ்ப் பிரிவு) | St Palce - T. Rishikesan 2nd Palce - S. Narayanan 3"d Palce - A. Balaratnarajah
A. Brainthra
இசையறிவுப் போட்டி (கீழ்ப் பிரிவு) 1st Pace T. Rishikesan 2nd Palce A. Brenthira 3rd Palce - P. Gokul
இசையறிவுப் போட்டி (மத்திய பிரிவு) 1st Pace A. Sanjayan 2nd Palce - V. Thuwaragesh 3rd Palce - E. Gokul
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 79
With Best Compliments
from
6F
With Best Compliments from
V. Kabilayan
7 C
V. Venugan 5 D
| V. Banugan
2 D
R

நாதம் 2012
பழந்தமிழ் இசை
தமிழ் இசைக் கருவிகள்
பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபுவழியான மிகப் பழமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகைப்படும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.
கி.பி 16 ஆம் நூற்றாண்டளவில் சிறப்புப்பெற்ற கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உள்ளன. இன்று தழைத்தோங்கியிருக்கும் கர்நாடக இசை தமிழிசையின் மறுவடிவம் என்றும் கூறுவர். சங்கநூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களிலும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் தமிழிசை பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. கி.பி ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி 10 ஆம் நூற்றாண்டு வரை தோன்றி இந்துசமய மறுமலர்ச்சிக் காலத்தில் அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி பழந்தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தனர். தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல் நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் கூறுவர். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டது என்பது தமிழாய்வாளர்களின் கருத்தாகும்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 80
u நாதம் 2012
தமிழிசையின் தொன்மை
இசையும் கூத்தும் ஒன்றோடொன்று இணைந்த கலைகள். கூத்து என்பதைப் பழந்தமிழ் மக்கள் நாடகம் என்றும் அழைத்தனர். நாட்டியம், ஆடல் என்ற சொற்களும் கூத்துக் கலையைக் குறிக்கும். முச்சங்க காலத்தில் இசைக்கு இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. கூத்துக்களுக்கும் இலக்கணம் எழுதப்பட்டது. எனவே, இரு கலைகளை இணைத்து இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. இசைக்கு இலக்கணம் வகுத்த நூல் அகத்தியம் என்பர். எனவே, அகத்தியத்திற்கு முன்னரும் பல இசைநூல்கள் இருந்திருக்க வேண்டும். அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றி இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்றன காலத்தால் அழிந்தன. எஞ்சிய நூல்கள் பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொல்காப்பியம்
பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இது தொல்காப்பியர் என்பவரால் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள் என்ற தமிழ் இலக்கணம் கூறும் நூல் இது. இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூல் ஆங்காங்கு கூறுகிறது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டளவினது என்பது அறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும்.
‘அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே”
“இசைப்பும் இசையாகும்’ என்கிறது.
இசைப்பு என்பது யாழ் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல் ஆகும் என்பது இந்நூற்பாவின் பொருள். தமிழ் கர்நாடக இசை மன்றம்

m
நாதம் 2012
'அளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும் உள என மொழிய இசையொடு சிவணிய நரம்பின் மறயை என்மனார் புலவர்”
இசையோடு பொருந்திய யாழ் நூலின் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் பொருள்.
இசையைத் தொழிலாகக் கொணி ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுதுபோக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது.
தெய்வ முணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியயொடு தொகை, அவ்வகை பிறவும் கருவென மொழிய
இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.
யாழ்
தொல்காப்பியம் கூறும் யாழ்' என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். பண்வகைகளை “யாழின் பகுதி” எனவும் இசை நூலை 'நரம்பின் மறை' எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 81
நாதம் 2012
இதனால், பண்டை நாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்ட பண்களும் அவற்றின் திறன்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம். அக்காலத்தில் வழக்கில் இருந்த எல்லா வகை யாழ்களும் விட்டிசைக்கும் கருவிகளே. ஒரு நரம்பு ஒரு சுருதியை மட்டுமே ஒலிக்கும். யாழில் கூட்டப்பட்ட பாலை யாதே அதை இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக்கலையுடன் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளன.
தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடு தொடர்புடைய ஆழந்த பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்துள்ளன. தொல்காப்பியர் வண்ணத்தை 20 வகையாகப் பிரித்துப் பெயர்களைச் சூட்டி நூற்பா இயற்றியுள்ளார். இவ்வண்ணங்களை வல்லிசை வண்ணம், மெல் லிசை வணிணம் , இயைபு வணிணம் என இசைத்தன்மையை உயர்த்தும் வகையில் அமைத்துள்ளார். தொல்காப்பியர் பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்து மற்றும் இசைத்தன்மையைக் கொண்டு பாகுபாடு செய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன. பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல் தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
இசைத்தூண்கள்
தமிழிசையின் மகத்துவம் நிலைத்து வாழ வேண்டும் என்று பண்டைத் தமிழ் மக்கள் நினைத்தார்கள். ஆலயங்களில் இசைத்துாண்களை அமைத்தார்கள். அந்தத் தூண்களை தட்டினால் இனிமையான இசை ஒலிக்கும். மதுரை, திருநெல்வேலி, திருக்குறுங்குடி, சுசீந்திரம் ஆகிய இடங்களிலே
தமிழ் கர்நாடக இசை மன்றம்

ܘ
நாதம் 2012
இசைத்துண்களிலே இன்றைக்கும் இசை எழுகின்றது. தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக ஒலிக்கின்றது.
இசைச் சிற்பங்கள்
சுசீந்திரம், தாராசுரம், திருவட்டாறு, திருவெருக்கத்தப்புலியூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களிலே உள்ள கோவில்களில் பண்டைய இசைக்கருவிகளையும் அவற்றை வாசித்த இசைக்கலைஞர்களையும் சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளனர்.
இசைக் கல்வெட்டுகள்
குடுமியான்மலை இசைக்கல்வெட்டு தமிழிசையின் சுரங்கள் பற்றிய செய்தியைத் தருகிறது. திருவாரூர், திருவையாறு, தஞ்சை ஆகிய கோயில்களிலும் திருவண்ணாமலை, திருச்செந்துறை, திருவிடை மருதூர், திருவீழிமிழலை, திருவல்லம், செங்கம், சந்திரகிரி ஆகிய ஊர்களிலும் உள்ள கல்வெட்டுக்களில் இசையைப் பற்றியும் , இசைக் கலைஞர்களைப் பற்றியும் குறிக்கப்பட்டுள்ளன.
பழந்தமிழிசையில் பண்கள்
தமிழிசை 22 அலகு (சுருதி) 12 தானசுரம் நாற்பெரும்பண், ஏழ்பெரும்பாலை (அடிப்படை இராகங்கள்) மற்றும் 82 பாலை (மேளகர்த்தா) என்ற அடிப்படையில் அமைந்தது அரிகாம் போதி, நடன பைரவி, இருமத்திமத்தோடி, சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி, கல்யாணி ஆகிய ஏழ் பெரும் இராகங்களே பழந்தமிழ் இசையில் 2000 ஆண்டுகட்கும் முன்னர் தோன்றிய ஆதி ஏழ்பெரும் இராகங்கள் ஆகும். பண்களுக்கு ஆதியில் யாழ் என்றும் பின்னர் பாலை என்றும் இன்று மேளகர்த்தா இராகம் என்றும் பெயரும் வழங்கி வருகின்றது. செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை மற்றும் மேற்செம்பாலை ஆகிய ஏழு வகை பாலைகள் சிலம்பில்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 82
நாதம் 2012
குறிப்பிடப்படுகின்றன. பண், பாலை, தாய்ப்பண் என்ற சொற்களால் சம் பூர் ண இராகம் (மேளகர்தி தா) குறிப்பிடப்படுகின்றது. தமிழ் இசையின் சிறப்பான பாலைகளான ஏழ்பெரும் பாலைகள் முறையே,
செம்பாலை (அரிகாம்போதி) படுமலைப்பாலை (நடனபைரவி) செவ்வழிப்பாலை (இருமத்திமத்தோடி) அரும்பாலை (சங்கராபரணம்) கோடிப்பாலை (கரகரப்பிரியா) விளரிப்பாலை (தோடி) மேற்செம்பாலை (கல்யாணி)
என சிலம்பு அரங்கேற்றுக் காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன. சங்ககாலத்தில் ஆண்கள், பெண்கள் மட்டுமல்லாது பாணர், பாடினியர், ஆடல் மகளிர் போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர். ஆம்பல் பண், காஞ்சிப் பண், காமரம், குறிஞ்சிப் பண், செவ்வாழி பண், நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன.
பண்டைய தமிழகத்தில் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொரு இசைகளிருந்ததாக (ராகம்) சிலப்பதிகாரம் கூறுகிறது.
‘இசையென்பது நரப்படை வாலுரைக்கப்பட்ட பதினோரா
யிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்றாகிய ஆதியிசைகளும்”
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
‘உயிருயிர் மெய்யள வுரைத்தவைம் பாலினு முடறமு பூழியலிசை யேழுடன் பகுத்து மூவேழி பெய்தந்த . தொண்டு மீண்ட பன்னி ராயிரங் கொண்டன ரியற்றல் கொளைவல்லோர் கடனே”.
பிங்கலந்தையில் 103 தாய்ப்பண்கள் (மேளகர்த்தா இராகங்கள்)
குறிப்பிடப்படுகின்றன. ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த
சாகரம் என்னும் நூலில் ஒவ்வொரு பாலைக்கும் (இராகத்திற்கும்) பிறக்கும் பண்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
இசைக்கருவிகள்
பழந்தமிழர் இசைக்கருவியான முரசு
சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள் மட்டுமல்லாது பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர். யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன. சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் அரங்கேற்ற ஊர்வலத்தில் இடம்பெற்ற இசைக்கருவிகள் பண்டைத் தமிழரின் மறைந்தொழிந்த யாழ்களான முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டி வீணை முதலானவையாகும். யாழினை 'நரம்பின் மறை” எனத் தொல்காப்பியரும், இசையோடு சிவணிய யாழின் நூல்' எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்டுள்ளனர். கர்நாடக இசையின் பெருமையான இசைக்கருவியான வீணை, கோட்டு வாத்தியம் இவைகளுக்கு இணையாக தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ். வீணை பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கு ஒரு சிறப்பான முதலிடம் தரப்பட்டிருந்ததைக் காணமுடிகிறது. வீணையைப் போன்றே யாழும் கம்பி அல்லது நரம்புகள் இழுத்துக் கட்டப்பட்டு
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 83
நாதம்) '}}
கைகளால் இசைக்கப்படும் கருவியாக இருந்திருக்கிறது. சுவாமி விபுலாநந்தாவின் “யாழ் நூலில்” யாழினைப் பற்றி பல விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. திருமறையில் சொல்லப்பட்ட மற்ற இசைக்கருவிகளான வீணை, கொக்கறை, குடமுழவு முதலியனவற்றைப் பற்றி “கல்லாடம்” நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன. பன்னிரண்டாவது திருமுறையான பெரிய புராணத்தில் மற்றொரு இசைக்கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் சொல்லப்படுகின்றது.
இன்று மேலைநாடுகளில் சிறப்பாக நடத்தப்படும் கூட்டு வாத்திய இசை அமைப்பு முறை மேனாடுகளில் செயற் படத் தொடங்கியதிற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்ககாலத்தில் இசைக்கருவிகளின் கூட்டு இசையை ஆமந்திரிகை, பல்லியம் எனத் தமிழர் அழைத்து வந்தனர்.
இசைக் கலைஞண்கள்
தமிழ் இசைக்கலைஞர்கள் பொதுவாக பாணர், பொருணர். கூத்தர் என அழைக்கப்பட்டனர். பாணர், பொருணர் என்பது ஆண்களையும் விறலியர், பாடினியர் என்பது பெண் கலைஞர்களையும் குறிக்கும். இவர்களில் பொருணர் என்பவர் பரணி பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் வல்லவராய் இருந்தனர். பாணர் என்பவர் வாய்ப்பாட்டிலும் அதேநேரம் இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்தனர். கூத்தர் என்பவர் பாடிக்கொண்டே ஆடும் ஆடல் வல்லவராயும் இருந்தனர். இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் கதைக்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
பொருணரின் வகை
பொருணர் மூன்று வகையாக பழந்தமிழ் இலக்கியங்களில் அறியப்படுகின்றனர். அவர்களுள்
1. ஏர்க்களம் பாடுவோர்
2. போர்க்களம் பாடுவோர் 3. பரணி பாடுவோர் என்போராவர்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
இவர்களுள் உழைக்கும் மக்களுக்காகப் பாடல்களைப் பாடி மகிழ்விப்பவர்கள் ஏர்க்களம் பாடுவோர் எனவும், போர் நடக்கும் போர்க்களங்களில் மன்னர் மற்றும் படை வீரர்களுக்காக அவர்களின் ஒய்வு நேரத்தின் போது போரில் அவர்கள் பட்ட வலிகளையும் வேதனைகளையும் ஆற்றவேணி டி இசைக்கருவிகளை மீட்டிப் பாடி அவர்களை மகிழ்விப்பவர்கள் போர்க்களம் பாடுவோர் எனவும் அழைக்கப்படுவர். இவர்கள் தண்டகப் பறை எனும் கருவியை இசைப்பர். பரணி பாடுவோர் என்போர் விழாக்காலங்களில் தங்கள் இசைத்திறமைகளை வெளிப்படுத்துபவராவார். இவ்விழாக்களில் மன்னர்களின் போர்க்கள வெற்றி குறித்து அவர்களின் வீரதீரச் செயல்கள் குறித்தும் பாடப்படும். பரணி என்பது ஒரு வகைக் கூத்து அல்லது நடனமாகும். எனவே, பரணி பாடுவோர் ஆடலிலும் திறன் பெற்றிருப்பர். மேலும், கூத்தர் என்பவர் நாட்டிய நாடக வடிவில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவர். இவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயரும் வாழ்க்கை S) 6oLu 6) JT6usT J866T.
பாணரின் வகை
1. இசைப்பாணர் - வாயப்பாட்டு பாடுபவர்கள்
2. யாழ்ப்பாணர் - இவர்கள் யாழ் என்னும் இசைக்கருவியை மீட்டுபவர்கள். சங்க இலக்கிய நூல்களான சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பவற்றில் இவர்களைப் பற்றிய பெருமளவு செய்திகளை அறியலாம்.
3. மண்டைப்பாணர். இவர்கள் மண்டை எனப்படும் ஒட்டினை ஏந்திப் பாடி பிறரிடம் இரந்து வாழ்க்கை நடத்துபவர்களாவர்.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் என்பது பாணர்களின் பெயரால் வந்ததாகும்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 84
நாதம் 2012
ஏழிசையும் சுரங்களும்
‘குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே”
தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாக குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இசைக்குரிய எழுத்துக்கள் ஏழு - ச, ரி, க, ப, த, நி இதனை ஏழிசை என்பர். தமிழிசையில் இது பறவை, விலங்கினங்களின் குரல்களோடு ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.
‘'வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு குதிரையும் யானையும் குயிலும் தேனுவும் ஆடும் என்றிவை ஏழிசை ஓசை”
தமிழிசையில் ஐந்திசை கொண்ட (Penta Tonic) பண்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.
‘கிளை எனப்படுவ கிளர்க்கும் காலைக் குரல் இளியே துத்தம் விளரி க்ைகிளை என ஐந்தாகும் என்ப"
என சிலப்பதிகார உரையிற் கூறப்படும் மேற்கண்ட சூத்திரத்தின் படி குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை ச, ப, ரி, க, ம என்ற ஐந்து சுரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சுரங்கள் மோகனம் என்ற அழகிய பண்ணை உருவாக்குகின்றன. பழம்பெரும் நாகரிகங் கொண்ட சீன நாடு இந்த ஐந்திசைப் பண்களைப் போற்றுவதோடு அந்த இசையில் எள்ளளவும் மாற்ற இன்னும் உடன்படாது இருக்கின்றது. கூங், இட்சி, சாங், யூ, கியோ என அவர்கள் குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளையை அழைக்கின்றனர். இவற்றுள் சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்திருப்பதையும் காணமுடியும்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
6. ஏழிசையின் ஏழிசையின் பறவை விலங்குகளின்
எண் தமிழ்ப் வடமொழிப் குரலிகள்
பெயர்கள் | பெயர்கள் l குரல் சட்சம் மயிலின் ஒலி 2 துத்தம் ரிஷபம் மாட்டின் ஒலி 3 கைக்கிளை காந்தாரம் ஆட்டின் ஒலி 4 2 60)p மத்திமம் கிரவுஞ்சத்தின் ஒலி 5 இளி பஞ்சமம் பஞ்சமம் 6 விளரி தைவதம் குதிரையின் ஒலி
இச்சுரங்கள் பன்னிரண்டாக விரிவடைகின்றன. அவை
1. குரல் - சட்சம் (ஷட்ஜம்) - ச 2. மென்துத்தம் - சுத்த ரிஷபம் - ரி1 3. வன்துத்தம் - சதுஸ்ருதி ரிஷபம் - ரி2 4. மென் கைக்கிளை - சாதாரண காந்தாரம் - க1 5. வன் கைக்கிளை - அந்தர காந்தாரம் - க2 6. மெல் - உழை சுத்த மத்திமம் - ம1 7. வல் - உழை பிரதி மத்திமம் - ம1 8. இளி - பஞ்சமம் - ப 9. மென் விளரி - சுத்த தைவதம் - த1 10. வன் விளரி - சதுஸ்ருதி தைவதம் - த2
11. மென் தாரம் - கைசிகி நிஷாதம் - நி1 12. வன் தாரம் - காகலி நிஷாதம் - நி2 ஆகியனவாகும்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 85
நாதம் 2012
சுரங்கள்
பழந்தமிழ் இசையின் ஏழு சுரங்களுக்கும் கீழ்க்காணுமாறு குறியீட்டு எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
'ஆ ஈ ஊ ஏ அய் ஓ ஒள என்ற ஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்”
குரல் - ஆ, துத்தம் - ஈ, க்ைகிளை - ஊ, உழை - ஏ, இளி - அய், விளரி - ஒ, தாரம் - ஒள ஆகியன பழந்தமிழர் பயன்படுத்திய சுர ஒலிகளாகும். மேலும், ஒரு சுரத்தில் நான்கில் ஒரு பாகக்கூறுகளை உயிரெழுத்து மூலம் உணர்த்தும் வழக்கும் தமிழ்நாட்டில் இருந்தது. குடுமியான்மலைக் கல்வெட்டில் ஒரு சுரம் நான்காகப் பகுக்கப்பட்டு ர, ரி, ர, ரெ என்றவாறு குறிக்கப்பட்டுள்ளதைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி எடுத்துக்காட்டியுள்ளார். இந்தக் கல்வெட்டு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரன் காலத்ததாகும். குடுமியான்மலைக் கல்வெட்டில் ஆ, ஈ, ஊ, ஏ (ஏழிசைக்கு சமமான உயிரெழுத்துக்கள்) ரா, ரி, ரு, ரே (ரீன் நான்கு வகைகள்) கா, கி, கூ, கெ (கவின் நான்கு வகைகள்) தா, தீ, தூ, தே (தவின் நான்கு வகைகள்) எனும் குறிப்புக்கள் 22—60ӧї(Б.
சங்க கால நூல்கள்
இசை உணர்வின் எழுச்சியால் இசைப் பாடல்கள் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டத்தொகையும் பண்டைத் தமிழரின் இசைப்புலமையை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
பரிபாடல்
சங்க இலக்கியங்களிலே இடம்பெறுகின்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறுகின்ற இசைநூல்களிலேயே மிகத் தொண்மையானதாகக் கருதப்படுகின்றது. பரிபாடல்களில் மறையோர் பாடல், உழிஞை
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகிய இசைப் பாடல் கள் என்பன அனைத் துமே இசைப்பாடல்களே என்று தெரிவிக்கின்றார் பரிமேலழகர். பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு கிடைக்கப்பெறுகின்றன. பரிபாடலுக்கு இசைவகுத்தோர் பதின்மர் ஆவர். பெட்டகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார், பித்தாமத்தர் என்போர் பரிபாடலில் காணப்படும் பாடல்களுக்கு பண்ணமைத்துள்ளனர். பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாக அமைவதோடு மட்டுமன்றி, இசை பற்றியும், இசைக் கருவிகள் பற்றியும் தகவல்களைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன.
இவற்றில், பாட்டுக்களை இயற்றிய ஆசிரியர்களே இசையமைத்த பாடல்களும் உண்டு. பாடிய கவிஞர் ஒருவராகவும் இசையமைத்த கலைஞர் வேறொருவராகவும் அமைந்த பாடல்களும் உண்டு. இவைகள் பண் சுமந்த பாடல்களே. இப்பரிபாடல்களில் பல நீண்ட நெடும் பாடல்கள். 100 வரிகளுக்கும் மேல் அமைந்த பாடல்களும் உண்டு. இப்பாடல்களை அக்காலப் பாணர்கள் காந்தாரம், நோதிரம், செம்பாலையாகிய பண்களில் பாடியுள்ளனர். பரிபாடலின் யாப்பினைக் குறித்துத் தொல்காப்பியர் பரிபாடல் வெண்பா யாப்பினதே எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியம் செய்யுளியல் உரையாசிரியர்கள் தேவபாணி என்னும் கடவுளரைப் பாடும் பாட்டு வகைக்கு எடுத்துக் காட்டாக வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில் அமைந்த பாடல்களைக் காட்டியுள்ளனர். இவையும் நெடும் பாட்டுக்களே. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு இசையமைத்ததாகக் குறிப்பேதும் கிடைக்கவில்லை. பரிபாடல், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆகிய இருவகைப் பாடல்களுக்கும்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 86
நாதம் 201
தரவு, கொச்சகம், அராகம் அல்லது இராகம், சுரிதகம் போன்ற ஒத்த உறுப்புக்கள் உண்டு. இவையிரண்டும் கடவுள் வாழ்த்தினும் மலை விளையாட்டினும் புனல் விளையாட்டினும் பிறவெல்லாவற்றிலும் காமப் பொருளாகியே வரும்.
“ஒத்தகுழலின் ஒலி எழ, முழவு இமிழ் மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஒத்து அளந்து, சீர்தூக்கி, ஒருவர் பிற்படார்”
என்ற பாடலில் சில இசைக் கருவிகளின் பெயர்களைக் காணலாம். பரங்குன்றம் பற்றிய செவ்வேள் பாடல்களில் இசை தோன்றுவது பற்றியும், குழல், யாழ், முழவு முதலிய இச்ைககருவிகளின் பெயர்களையும், பாணர், விறலியர் ஆகிய இசைக் கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.
“ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ ஒருதிறம், பாணர் வண்டின் இமிரிசை எழ ஒருதிறம், கண்ணார குழலின் கரைபு எழ ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை ஊத ஒருதிறம், மண்ணார் குழவின் இசை எழ ஒருதிறம், அண்ணல நெடுவரை அருவிநீர் ததும்ப ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க ஒருதிறம், வாடை உளவயின் பூங்கொடி நுடங்க ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின் நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற ஒருதிறம், ஆடுசீர் மஞ்சை அரிக்குரல் தோன்ற மாறுமாறு உற்றனபோல் மாறெதிர் கோடல் மாறு அட்டான் குன்றம் உடைத்து விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க பாணிமுழவு இசை அருவிநீர் ததும்ப ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும் இரங்கு முரசினான் குன்று”
L|(D|5 Tg)JTDI
எட்டுத்தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூற்றில் குறிஞ்சிப்பண், மருதப்பண், காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண், விளரிப்பண் என்னும் பண்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெரவங்கியம் முதலிய இசைக்கருவிகளைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
அகநானூறு
பெண்ணொருத்தி யாழிலே குறிஞ்சிப் பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காக வந்த யானையைத் தூங்கச் செய்தாள் என்ற தகவல் அகநானுற்றில் அறியத் தரப்பட்டுள்ளது.
பதிற்றுப்பத்து
மற்றொரு எட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு (இசை), பெயர் என்பன குறித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆற்றுப்படை நூல்கள்
பத்துப்பாட்டில் இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பவற்றில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. பாணர், பாடினி, விறலியர், கூத்தர் முதலான இசைக் கலைஞர்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 87
நாதம் 2012
மலைபடுகடாம்
மலைபடுகடாம் என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.
“விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி, நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப்பாண்டில், மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு, கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தும்பின்,”
“இளிப் பயர் இமிரும் குறும் பரம் தும்பொடு, விளிப்பது கவரும் தீம் குழல் துதை, நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை, கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி, நொடி தரு பாணிய பதலையும், பிறவும்”
சங்க மருவிய காலம்
நீதி நூல்கள் பதினெட்டும் தமிழிசையின் நுட்பத்தைச் சிறப்பாக எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. சிறந்த பண்ணிசைக் கருவியான யாழைப் பற்றிக் குறிப்பிடும்போது, குழலினிது யாழினிது என்ப பண்ணமையா யாழின் கீழ்ப்பாடல் பெரிதின்னா என நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன. குழலினினியமரத் தோவை நற்கின்னா சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவ போல் போன்ற பாடல் வரிகள் சங்கம் மருவிய காலத் தமிழிழைச் சிறப்பை உணர்த்துவன ஆகும்.
செவ்வழி யாழ் பாண் மகனே பாலையாழ் பாண் மகனே தூதாய்த் திரியும் பாண்மகனே போன்ற பாடல் வரிகள் இசைக் கலைஞர்களைப் பற்றிக் கூறுவதைக் காணலாம். சங்க கால இசை மரபானது சமண, பெளத்த சமயங்களின் தாக்கத்தால் சங்கம் மருவிய காலத்தில் செல்வாக்கினை இழக்கத் தொடங்கியன.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
காப்பிய காலம்
கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரையில் காப்பியங்கள் பல தோன்றியுள்ளன. காப்பியங்கள் பலவும் பழந்தமிழ் இசைச் சுரங்களாகவே அமைந்துள்ளன. அவற்றுள்ளும் சிலப்பதிகாரம் இசைச் செய்திகளை மிகவும் அதிகமாகத் தருகிறது. அடுத்த நிலையில் பெருங்கதை இசை மலிந்த காப்பியமாகக் காட்சி அளிக்கிறது.
சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழிசையின் வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ள நூலாகும். சிலப்பதிகாரமும், அதன் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக் கூறி நிற் கினி றன. சிலப் பதிகாரத் தில் உள்ள இசை நுணுக்கங்களையும் மாட்சிமைகளையும் விளக்கிக் காட்டப் பல நூல்களும் உரைகளும் உதவுகின்றன. பஞ்சமரபு வெண்பாக்களின் மூலமாகவும், அரும்பாவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார் உரைகளின் மூலமாகவும் சிலப்பதிகார இசைத்தொடர்கள் விளக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இசைக்குறிப்புகள் நிரம்பிய பகுதிகள் - ஆய்ச்சியர் குரவை, அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, கடலாடுகாதை, புறஞ்சேரியிருத்த காதை முதலியன.
சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதியில், வார்த்தல், வடித்தல், உந்தல், உறத்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்று யாழை மீட்டுகின்ற எட்டுவகைத் திறன்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. ஏழிசை பற்றியும், நான்கு வகைப் பாலைகள் சிலப்பதிகாரம் தமிழிசைக் காப்பியமாகும். இசை ஆசிரியரின் சிறப்பு பற்றியும், முப்பது வகையான தோற்கருவிகளைப் பற்றியும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 88
நாதம் 2012
தன்னுமை ஆசிரியரின் அமைதி பற்றி இளங்கோவடிகள் கூறுகிறார். தன்னுமைக் கருவியின் பயன்பாட்டுச் சிறப்பை ஆக்கல், அடக்கல், மீத்திறம் படாமை எனவும் யாழின் அமைப்பு, யாழிசை அமைப்பு, யாழாசிரியரின் திறமை முதலியனவும் கூறப்படுகின்றன. வரிப்பாடல், தெய்வம் சூட்டிய வரிப்பாடல், குடைப்பாடல் முதலியன இசையின் நுட்பத்தைப் புலப்படுத்துவன. புகாரில் இசை வல்லுநர்கள் இருந்ததை, அரும்பெறன் மரபில் பெரும்பாண் இருக்கையும் என்ற அடியாலும் வீணை இசைக் கருவி இருந்ததை, மங்களம் இழப்ப வீணை மண்மிசை என்ற அடியாலும் உணர முடிகிறது.
பக்தி இலக்கிய காலம்
தமிழர் வழிபாட்டு முறையை இசையிலிருந்து பிரிக்க முடியாது என்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாதசேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராசஇராச சோழனின் பெருமுயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டளவில் வெளிக் கொணரப்பட்டவையே. அவற்றில் பண்ணிசை ஏதென்று அறியாத பதிகள் இருக்கக் கண்டு, அச்சோழன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த மதங்க சூளாமணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படி பணிக்க, அவர் வரையறுத்த பண் வரிசையிலேயே இவைகள் இன்றும் பாடப்படுகின்றன.
பத்துப் பத்தாகப் பாடல்களைப் பாடும் பதிகங்கள் என்ற முறையினர் முன்னோடியாகச் சொல் லப் படுபவர் காரைக்காலம்மையார் என்று போற்றப்படும் புனிதவதியார். இவரைத் தொடர்ந்து சைவ சமயத்தின் நான்கு தூண்களாகச் சொல்லப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களில் முதல் மூவர் பல பதிகங்களைத் தமிழ்ப் பண்ணிசையில் பாடியிருக்கின்றனர். தேவாரப் பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராசராச சோழன்
தமிழ் கர்நாடக இசை மன்றம்

நாதம் 2012
தொடங்கி பல அரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப் படி இசையுடன் பாட ஒதுவார் என லும் இசைக்கலைஞர்களை நியமித்தனர். இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது. சைவ நாயன்மார்களால் தமிழ் இசை முறைப்படி தேவாரப் பாடல்கள் காலந்தோறும் இசைக்கப்பட்டன. திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறு இசைக்கருவியோடு இணைந்து அமைந்தது ஆகும். கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம் ஒதப் பெற்றதையும் தஞ்சைப் பெரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பிற்காலத்தில் அருணகிரிநாதர் தம் திருப்புகழ் முழுவதாயும் பல்வேறு சிவத்தலங்களில் இசைமழை பொழிந்து கொட்டியதை அவர்தம் திருப்புகழ் வரலாறு எடுத்துரைக்கின்றது.
திருநாவுக்கரசர் அருளிய தமிழ்ப் பதிகமான தேவாரத்தில் அதிகமாக இருபத்தொரு பண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலர் இருபத்து நான்கு என்றும், இன்னும் சிலர் இருபத்தேழு என்றும் கூறுகின்றனர். எப்படியாயினும் தேவாரம் முழுவதுமே 69 (5 முறையான பணி னிசை வரிசையில் அமைக் கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்பதாவது திருமுறையில் சொல்லப்படும் “சாளராபாணி’ என்னும் பண் மற்ற திருமுறைகளில் பயன்படுத்தப்படவில்லை.
கர்நாடக இசையும் தமிழிசையும்
இன்றைக்குக் கிடைக்கின்ற ஆதாரங்களை நோக்குங்கால், செழித்தோங்கி இருக்கும் கர்நாடக இசையின் வேர்களானது, ஒன்று தமிழிசையுடன் ஒன்றி வளர்ந்திருக்க வேண்டும் அல்லது தமிழிசையுடனே தோன்றியிருக்க வேண்டும். இரண்டு இசை மரபுகளையும் ஒப்புநோக்குகையில் இன்றைய கர்நாடக இசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்குப்ள புதிதாகப் பெயரிட்டும், அதிக பயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன எனலாம்.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

Page 89
நாதம் 2012
கர்நாடக இசைக்கு நேரான தமிழிசையின் சில பொதுவான வழக்குகள்
எண் தமிழிசை வழக்கு கர்நாடக இசை வழக்கு l. பண் இராகம்
2. தாளம் தாளம்
3. பதம் ஸ்வரம்
4. பதம் ஏழு ஸ்வரம் ஏழு
5. ஆரோசை ஆரோகணம் 6. அமரோசை அவரோகணம் 7. குரல் ஸ (சட்ஜமம்) 8. துத்தம் ரி (ரிஷபம்)
9. கைக்கிளை க (காந்தாரம்) 10. 2d 60)p ம (மத்யமம்) 1. இளி LJ (LIGhö-LDLd) 12. த (தைவதம்) 13. தாரம் நி (நிஷாதம்)
தமிழ் கர்நாடக இசை மன்றம்

With Best Compliments

Page 90
匙
Best Wisfies
BhaWamishamkar GOkhu
 

R کلاه حكخM
With Best Compsiments from
O
E. SITTAMPALAM & SONS
General Merchant Commission Agent Wholesale & Retail Dealer in Food Stuff
No. 223, 5th Cross Street, Colombo - 11. Tel 01 12435917.011 2326587
Congratusations !
and
Best Wishes
B. Harish

Page 91
நாதம் 2012
Our Sincere Thanks to....
<> Our Chiefдисst Prof. R.Sivachanthiran, Former Dean of Arts Faculty, University of Jaffna for gracing this occasion despite sis busy schedule.
<> Our PrincipasMr H.A. Upali Gunasekara and Vice Pricipas
Mr. Sarath Keerthisena For their guidance.
<> Deputy PrincipasMr. M. Ganapathipilai, Teacher-in-charge Mrs.J.Suthakar and the other senior staffs for their whole sheartedѕирport and спсоиraqетстt for making this event a
SACC(2SS.
<> Judges who have taken their time to evaluate the interschoos
and intergrade competitions.
<> Sponsors, advertises and west wishers who provided us with
advertisement and 6anners for the 'Nathan 2012".
< Printers for the great work they have done in printing the
sourvenir, certificates and invitations.
< Sound and light providers.
Fellow Royalists who took part in all the programmes.
<> Parents who have helped us in innumerable иvays.
தமிழ் கர்நாடக இசை மன்றம்

6N (d *不
Жиtog raph

Page 92

100713EST 20X(2/02/ENTS
FR0)M
| J. Praw een
5 MS

Page 93
N.W. KOSA A
importers. Wholesale
Suilding
Colour Sond KOC
Sarbed Wire. G
No.265, Old
Te 1 2 4 5 8 8 2 3 Hotline O7 Η εθ Χ 5 3
 

AKD WAR
Keta 11 Dealers in atceras
fing; Products 3', Koong Sheets
Oor Street
53.75 O 89. 77 - 3 928 93