கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 1994

Page 1


Page 2
% 6ള്ള
ACSON AIF
- YORK A
CaC TRAD| SALES & MARK
No. 15. Bawa Place, Off Cotta Road, BOrella, Colombo - 8
ஒரு மனிதனை மதிப்பிடுவதற்கு

* CONDITIONERS
R CONDITIONERS
NG (PWT) LTD ETING DIVISION
TEL: 699924695558
69.5754. PAX: 6.95557.
அவனது எதிராளியாலேயே முடியும்

Page 3
அழகான முத்தமிழ் ஓடையில்
ஐம் சிபரும் காப்பியங்கு
சங்குக் கழுத்தை அணி 19 அழகுக் கால்த ை $2 மோர்ரு இடை மிசங்கமல கைகல் அது காதில் அணிந்து சிக/இ
இவை ஐந்து அணிகளினாலும்
தமிழ் அன்னையூே நோபல் கல்லூரி |ტსBub Τύ ( ይÙጭU4
 

ஆணிநோர்தல் ஆக்கியதோ
-தமிழ் அன்னை அவர்
ய்வதோடவேத சிந்தாமணி βίου είίαόήύμαதா-சிசிப்பதிகாரம்
ந்ேததோட்மணிமேகலை ந்ததோட்வணையாதி *டதோ-குண்டகத்தி
ஆழ்கு சிந்று விலங்கி நிந்கும்
திருப்பாதங்களுக்கு டக மலர்தம் தருவதே இந் ፲፬ምህp.

Page 4


Page 5
றோயல் தமிழ் நாட
நாடகத்தமிழுக்கு முடிகு
G/rLö -
காலம் : 2
நேரம் : பி.
இடம் : ந இதழாசிரியர்: பழ அதுணை இதழாசிரியர்: மு
ബ (
TAMILDRAMAT
PROUDLY PR
DRAMA FES
SATURDAY 26th
AT THE "NAVARA
STARTING AT
CHIEF EDITOR: Puluniyup SUB-EDITORMOHAMED

கல்லூரி
க மன்றம்
சூட்டும் முயற்சியிலான
༼ JAPAT ‘9
6.1.1994
J. J. 430
வரங்ஹல மண்டபம் னியப்பன் ஞானசேகரம் கம்மது மூபீன் முகம்மது இர்ஷாட்
ീബ്രു
IC SOCIETY
RESENTS
STVAL, '94
of November
NGAHALA"
4.30 Ρ.Μ
pun. Ginangsegram.
MUBEENMOHIMEDIRSHD

Page 6


Page 7
辱 சி
சேர
நீதிய
நிகர

மிழ் வாழ்த்து
ாளிருங் குண்டலத்தாள் னிமொழியாள் வாழ்க! க்குவளை யாபதிகொள்
ன்னிகையாள் வாழ்க!
குமென் மார்பிடைச்சிந் ாமணியாள் வாழ்க! னுமணி மேகலைசூழ்
ல்லிடையாள் வாழ்க!
தமலர்ப் பாதமொலிச் ஸ்ம்புடையாள் வாழ்க! சோழ பாண்டியர்தஞ் சல்வமகள் வாழ்க!
ܢ¬
புறுஞ் செங்கோலாய்த்
தூயகுறள் தாங்கும்
றியாச் செந்தமிழ்த்தாய்
நீடூழி வாழ்க!!

Page 8
2% 6
DR. SIW6G.
MUTUURUM
562-A, ALUT COL
(24 HOU
%ല Zes, CZല0% 9്മ
米
LANKA ASIATIC CORPORATION
32, OLD MOOR STREET, COLOMBO - 12
கற்றோருக்கு சென்ற

40 മീഥെ
NAPAND THAN
CDICAU CeNTR6
HMAWATHA ROAD, OMBO - 15.
IRS SERVICE)
ഗ്ര Zest Cമറ്റ്ര ഴ്ചമ
米
NEW MADINA STOQES
IMPORTERS & EXPORTERS DEALERS IN SRI LANKA PRODUCE
2
NO.6 OLD MOOR STREET, COLOMBO - 12. T.P. 435563.
இடமெல்லாம் சிறப்பு

Page 9
ŐlulÍegye :
(1) Thy Spirit first to life awoke In eighteen hundred and thirty five Eleneath the SWay of Marsh and BC i herce forth (did lanka s learning th
SChOOf Where Our fathers learnf the Il está arraní (of bc) Cok S artid fearrní of finern, 7 Une fo Or WatchWord "DiSCe Att //e Will learfi (of books and rer, a
(2) Within thy Shadeour fathers troo The path that leads to 'mar's estaf hic y have repaici the debí they cow I Fey Kept thy farne inviolate
(3)Arld We their loyal Sons now bea The for Ch. With hearts as SOLIrd as Our fusty throats row raise a Cheer / or F #aartley, li larward, Marsh and
 

ě ony
νέα Κω, rive
I Way before us,
Through thee we'll do the same
DisCede' 10 learn to play the game
Coak,
Boake.

Page 10
/
ീർ Bá മറ്റ്ലേ
2ീഞു
People's SAVINGS S FOR STU
This exciting scheme, t of its kind in Sri L primarily to encourage Habit among School ch Children will purchase printed, very colourful STAMPS" for Rs. 5/- pasted in a special Pas
33 SPECIAL GIFT SCE CHILIDREN COLLE 33 SPECIAL INCENT
SCHOOLS PARTICI
school Authorities should contac the nearest People's Bank Branc
PEOPLE'S
Caring for Srilanka
தூய்மையும் வாய்மையும் உடைை
 

é
Bank
CHEMIE DENTS
he very first
anka is devised the Savings
hildren.
Specially " SAVINGS each to be S Book.
HEMES FOR CTING STAMPS VES FOR PATING.
t 1 Manager.
BANK
l's Children
ம தவநெறி

Page 11
இதழா
தரணியிலே
°一6
முத்தமிழில் நாடக மலரும் மற்றுமொரு மகத் மன்ற மாணவர்களின் பை
வெளியிடுவதில் நாம் மகிழ்
புதுமைக் கொடி பி சுட்டும் விழி சுடராய் ஜொ6 மணி மகுடம் சூடுவதில் ந நாடகக் கலையை மென்ே குலையாமல், கன்னி கலை படித்த படி என்றும் குன்றா: நெஞ்சை நிறைத்தபடி இம்
மகுடத்திற் கு5 பொருட்படுத்தாது எமை !
இம் மலர் என்றுடே தழிழை வளர்க்கவும் உ; நல்லாசிகள் உரித்தாகட்டும்.
 

சிரியரின் இதய கானம்
புகழ் பரப்பும் தமிழ் அன்னையே, ன் புகழ் வாழ்க வளர்க.
நீ தமிழுக்கு முடிசூட்டும் வேத்தியரின் வரலாற்றிலே தான சாதனையிது. றோயல் கல்லூரி தமிழ் நாடக டப்பாகிய இந்த நவரசம் 94' என்னும் நூலை வடைகின்றோம்.
டித்து, புருவச் சிறகடித்து, பருவம் பொலிவுடுத்து லிக்கும் தமிழ் தாயே உனக்கு நவரசம் என்னும் ாங்கள் பெருமைப்படுகின்றோம். அழியாத இந்த மேலும் வளர்த்து தமிழ் புகழ் பரப்ப, கட்டுக் யாமல், பார்த்த நாள் பார்த்த படி, படித்த நாள் து புதுமை என்னும் தேரிலே, என்றும் சிரித்தபடி, மலர் அமைய வேண்டும் என்பது எமது அவா.
றை காணும் மாமேதைகளே அவற்றை மன்னித்தருளுங்கள்.
D இன்று போல் சுகந்த மணம் பரப்பவும் நாடகத் தவிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது
நன்றி.
பழனியப்பன் ஞானசேகரம்
இதழாசிரியர் முகமட் இர்ஸாட் துணை இதழாசிரியர் (நவரசம் 94)

Page 12
ീ% 6&& 6
拳擊。拳拳拳拳拳。拳拳。拳拳拳。拳擊。拳。拳。拳
{gKG3日

神9羽 4.

Page 13
பிரதம விருந்தி
கொழும்பு றோயல் நடாத்தும் தமிழ் நாடக நிலையத்தின் சார்பில் அ அடைகிறேன். றோயல் கல் இசை, நாடகம் ஆகிய மூ மகிழ்ச்சிக்குரியது.
றோயல் கல்லூரி மா எனக்கு சமீபத்தில் இந்தியாவி தனஞ்சயன், துணைவி க் சிஷ்யர்களின் கண்கவர் நடன சந்தர்ப்பம் கிடைத்தது.
FM 99 கீழைத்தே வளர்ச்சிக்கு குறிப்பாக உள்ளூ பேராதரவை அளிக்கும் கொள் கொழும்பு றோயல் கல்லூரியி கீழைத்தேய வானொலியின் சார்
ஆதரவையும் வளங்கும்.
 
 

எரின் ஆசிச் செய்தி
கல்லூரியின் தமிழ் நாடக மன்றம்
விழாவுக்கு இந்த செய்தியை றுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சி ாரியின் தமிழ் மாணவர்கள் இயல், iறிலும் ஆர்வம் காட்டி வருவது
ணவர்களின் அனுசரணையால்தான் ல் பிரபல நடனக்கலை மேதையான ாஞ்சவி, மகன் மற்றும் பிரபல நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதற்கு
நய வானொலி கலைத்துறையின் நர் கலைஞர்களின் முயற்சிகளுக்கு கையை கடைப்பிடித்து வருகிறது. பின் கலைப் பணிக்கு F.M 99 பில் என்றென்றும் ஒத்துழைப்பையும்
S. தில்லைநாதன் பணிப்பாளர்
M 99 கீழைத்தேய வானொலி.

Page 14
「エ
Z% 6&g
€)CPR€SS PARC6US
SALES No. 696 1/1, HAVELOCK ROA COLOMBO -6.
ΡΑΧ.717.301 TEL. O72-54180
PRAT THA
39, W.A.SILVA Color Tele. 5
சொல்வல்லவனை வெல்லு

മീഥെ
YSTeMS (PVT) UTD.
OPERATIONS
D, No. 12, VIJAYA ROAD,
MOUNT LAVINIA TEL 811274
%ല0%
ഗമ
A U EVVEL
MAWATHA noo-6 BO375.
லுதல் அரிவு

Page 15
Acting Prir
I am happy to m "Navarasam", the publica Festival of Royal college
Drama forms an impor sphere and has a hist eras. Ethnic difference h augmented and foster enrichment of a multi
It is heartening to f. students, united in their talents of the students. ambitious young Royalis that has come their way.
ܕܨ 7
With
 

cipal's Message
ke this small Contribution to the tion to celebrate the Tamil Drama
tant component of the aesthetics Dry, dating back to prehistoric ave over the ages helped, ed the development and plicity of dramatic fields.
ind the Tamil stream staff and effort to keep alive dramatic May all the talented, keen and its make use of this opportunity,
Best Wishes
R. N. Edussuriya, Acting principal, Royal College.

Page 16
2% 6
PUNCHI A SAMMANA * DINKY
Children's Edu Printers ar
| CAMILLUS P (PVT
NO 270/55 Danis
Colc
Te||
69929O 697O14
இளகிய நெஞ்சும்

0 മീഥെ
HAPANA SAMANTHA
Cational Weeklies hd Publishers
UBLICATIONS ) LTD.
ter de silva Mawatha Om bo -9
இள்சொல்லும் அறம்

Page 17
Royal
take great pleasure in Annual Souvenir "Navara to COmmemorate the "Na
The Royal College has the unique distinction ( in Sri Lanka, has done col inter and intra school Dram
Myheartfestadmira extended to Mr.M. Kanap and the committee membe Wish the Tamil Dramati future endearous.
 
 
 

The Wice Principal College
Writing this message for the sam" which is being published laga Vizha 94"
Tamil Dramatic Society which f being the only one of it's Kind mmendable work in organising a competitions
tion and congradulation are athipillai the teacher in charge
S. c Society success in all their
M.S. H. Cooray Vice Principal Royal College,

Page 18
2% 6
LO)3A/ 1
S.SVAP
28, HA COL(
கங்கையிற் குளித்தாலும்

0 മീഥെ
RAGASAM
AIG ROAD, DMBO - 4.
காகம் அன்னமாகாது

Page 19
பொறுப்
என் பேரன்பிற்குரிய ெ நலன்விரும்பிகளே மாணவர்களே
2 %。 - - - -
நாடக மன்றத்தின் பொறுப்பாசி リト。
வெளியிடப்படும். "நவரசம் 94' தடவை தொடர்பு கொள்வதில் 1 ஆண்டு தோறும் கெ நாடகப்போட்டியை ஏற்படுத்தி ! பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கு செவ்விய முறையில் ஆற்றுவது இலங்கையைப் பொறு போதியளவிற்கு வளர்ச்சி அடைய அல்லது இந்திய தமிழ் மேடை ந மட்டத்திலேயே எமது நிலை என்பதைக் கூர்ந்து அவதானிப் திட்டவட்டமாகக் குறிப்பிட முடியு சினிமாப் பாணியிலேயே தயாரிக்க
மேடை நாடக அம்ச வருகின்ற இந்த வேளையில் இவ் தன்னால் இயன்ற "விரலுக்குத் தக் செய்கின்றது. இதில் பல குறைப வெளிப்பாடுகள். குறைபாடுகளைச் வரவேற்கின்றோம். ஏனெனில் இந்த இன்றியமையாதது.
இந்த மாலைப்பொழுதி வேறுபாடசாலை மாணவர்களின் நிலையை மதிப்பிடுவீர்கள் நிறைகு கண்டு. அவற்றை எம் மன்றத் ஊக்கத்தைத் தரும்.
மேலும் மாணவர்களின் மு தலைமைத்துவம் ஒழுங்குபடுத்த கொடுத்தல் போன்ற மாணவ நட சந்தோஷம் அடைவீர்கள் என்பது உங்களுடன் சேர்ந்து நானும் புழ இம்முயற்சிக்கு உதவிய மாணவர்கள் ஆகியோருக்கும் என மன்ற செயற்குழு உறுப்பினர்கள், ஏ6 தெரிவிப்பதுடன் இனிவரும் கால
t 66)6)6O) ) தாராயோ 6T60 6TL) 6.
 
 

ாசிரியரின் செய்தி
பரியோர்களே பெற்றோர்களே ஆசிரியர்களே! நண்பர்களே கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் ரியர் என்ற வகையில் 'நாடகவிழா 94ல்" என்ற மலரூடாக உங்களுடன் மீண்டும் ஒரு மிகுந்த சந்தோசம் அடைகின்றேன். ழும்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் நகுதியான நாடகங்களுக்கும், நடிகர்களுக்கும் ம். இம்மன்றம் இம் முறையும் அப்பணியை
கண்டு பெருமகிழ்வடைகிறேன்.
த்த வரை தமிழ் மேடை நாடகத்துறை வில்லை. சகோதர சிங்கள மேடை நாடகத்துறை ாடகத்துறைகளோடு ஒப்பிடும் போது மிகக் கீழ் காணப்படுகிறது. ஏன் இந்தப் பரிதாப நிலை பின் அயல்நாட்டு சினிமா மோகம்தான் எனத் ம். ஏனெனில் இங்கு தயாரிக்கும் பல நாடகங்கள் ப்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
ங்கட்குப் பொருத்தமான நாடகங்கள் அருகி வரிய முயற்சியில் எனது கல்லூரி நாடகமன்றம் க வீக்கம்" என்ற நிலையில் தன் பங்களிப்பைச் ாடுகள் இருக்கும். அவை எம் இயலாமையின்
சுட்டிக் காட்டுங்கள். விமர்சனங்களை நாங்கள் இளம் மாணவர்களின் நடத்தைக்கு அது மிக
ல் எமது கல்லூரி மாணவர் ஆக்கங்களுடன்
ஆக்கங்களையும் பார்க்கின்றீர்கள். இவற்றின் றைகளை மதிப்பிடுவீர்கள். நிறைகுறைகளைக் நாருக்கு தெரியப்படுத்துங்கள். எமக்கு அது
யற்சியான இவ்விழாவில் உங்கள் குழந்தைகளின் ல், கட்டுப்பாடு, குழுநிலை, இயக்கம், விட்டுக் த்தை விழுமியங்களைக் கண்ணாரக் கண்டு எனது அசைக்க முடியாத எண்ணமாகும். காங்கிதம் எய்துகிறேன்.
சகோதர பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், து கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் எமது நாடக னைய மாணவர்கள் யாவருக்கும் நன்றியறிதலைத் ங்களில் இதைவிடச் சிறப்பான நிகழ்வுகளுக்கு ல்லாளனை வேண்டி நிறைவு செய்கிறேன்.
நன்றி.
மா. கணபதிப்பிள்ளை
பொறுப்பாசிரியர்

Page 20
/ー
S
2% 6ള്ള
MVC
TRADE E
(PVT
al
AI — Haj Mohamed
Chairman/ma
TEL: 433027
435803
243, DAM COLOM

DUUN XCHANGE ) LTD.
Musthafa B sc- M.A.A.T. naging Director
| STREET, IBO — 12
FAX: 435803 MYOWN CE
437196 SUPREME CE
TELEX: 22854 MYOWN CE
22865 SUPREME CE
一ノ

Page 21
மாணவ தலைவனி
கயல் போன்று கடல் நீந்திக் கடந்து வேங்கையின் மைந்தராய்த் திகழ் வளர்க்கவென, ஈழநாட்டின் தலை தமிழ் மன்றங்கள் கங்கணங்கட் முதுபெருமை கொண்டு விள நாடகவிழாவினை எடுக்கும் றோய தலைவர் என்ற முறையில் விழாமல மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். நாடகத்துறையில் தனத்கெனத் தனி நாடக மன்றம். ஆண்டு தோறும் நாடகங்களைத் தயாரித்து எமது கல் நில்லாது, பிற பாடசாலைகளுக்கி அதில் முதன் மூன்று இடங்களை அரங்கேற்றச் சந்தர்ப்பமளிக்கவென மன்றம்.
இலங்கை மணித்திருநாட்டின் ே ஒன்று எமக்குண்டு. அதுதான் முத் வேத்தியரின் தனிச்சிறப்பு. எனினும் தோன்றும் நாடகம் முத்தமிழையும் மன்றமும் மற்றைய மன்றங்களின் நாடகக் கலையை வளர்த்து வரு "உலக வாழ்வே ஒரு நாடகம் - ஆன்றோர் கூறிப்போயினர். எனவே அங்கமாகி விட்டது. நாடகங்களின் என்பது வெளிப்படை அரிச்சந்திரன் ‘ஸத்யமேவ ஜயதே' என உணர்ந் அதுபோல் சிறந்த கருவுள்ள, உ நாடகங்களை மேடையேற்றுவதன் இதற்குப் பாடசாலை மட்டத்திலே உணர்ந்தே எமது கல்லூரி, தமிழ் துளிர்த்த மொட்டு இன்று பூவாகி என்றும் வாடா மலராக நிலைத்து அருள்புரிவானாக.
சீர்மிகு செந்த பேர்மிகு வேத் கூத்தொடு இய கண்டெமை வ "தேமதுரத் தமிழோசை உல. என்றெ தமிழ் றொட்னி
(மாணவ தலை
 

ன் மனதிலிருந்து . . . . .
து, வில்லெடுத்துப் பார் அனைத்தும் அடக்கி, ந்திட்ட மூவேந்தர் காத்திட்ட முத்தமிழை நகரில் இலங்குகின்ற வேத்தியர் கல்லூரியின் டி நிற்கும் இவ்வேளையில் முத்தமிழிலும் ங்கும் நாடகக் கலையை வளர்க்கவென ல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் மாணவ ராம் நவரசத்தினூடாக உங்களைச் சந்திப்பதில்
ரியானதோர் இடத்தைப் பிடித்து நிற்பது எமது
பாடசாலை மாணவர்கள் பங்கு கொள்ளும் லூரி ஏனைய விழாக்களில் அரங்கேற்றுவதுடன் டையில் நாடகப் போட்டியொன்றை நடாத்தி ப் பெறும் நாடகங்களையும் எமது மேடையில் நாடக விழாவையும் எடுக்கின்றது எமது
வேறெந்தப் பாடசாலைகளிலும் இல்லாத சிறப்பு தமிழிற்கென மூன்று மன்றங்கள் அமைத்துள்ள இயல் இசை இரண்டுங்கூடி அசைவுடன் தன்னுள் அடக்கிவிட்டது. அதுபோல் நாடக விழாக்களிலும் தனது பங்களிப்பைச் செய்து, நகின்றது. அதில் நாம் அனைவரும் ஒரு பாத்திரம்" என நாடகம் என்பது உலகின் முக்கியமான ஒரு மூலம் உலக மாந்தரை நெறிப்படுத்த முடியும் நாடகத்தைப் பார்த்ததனாலன்றோ காந்தியடிகள் து மகாத்மாவானார்.
லகினரை உய்விக்கும் செய்தியைக் காவும் மூலம் சமுதாய சீர்கேடுகளைக் குறைக்கலாம். யே அடித்தளம் இடப்படவேண்டும் என்பதை ம் நாடக மன்றத்தை ஆரம்பித்த்து. அன்று மலர்ந்து மணம் பரப்பி வருகின்றது. இது 1 மணம் பரப்ப எல்லாம் வல்ல பரம்பொருள்
மிழ் நாட்டிடை மக்காள் தியர் பணிதனைப் பாரீர் லிசை வளர்வது காணிர் ாழ்த்தியே சென்றிட வாரீர் கனைத்தும் பரவும் வகை செய்வோம்" ன்றும் அன்புடன்
'ப்பணி நிற்கும்
LR. பாலசிங்கம் வன் தமிழ் நாடக மன்றம்)

Page 22
2
% 68
Lucky
46, 3rd C COO

அ
C
e
nin
e
rOSS Street mbO -6
Te. 449036

Page 23
தோன்றிற் புகழொ
தோன்றலிற்
அகத்தியர் வளர்த்த த மலரும் நன்நாளின்று.
நாடகத் தமிழை வளர் மட்டத்தில் முதன்முதலில் உரு நாடக மன்றம். இது இற்றை பாதையில் சென்று கொண்டிரு
நாடகம், நடிகர்கள், என்பவற்றை ஒழுங்காக நெறிப்ப தயாரித்து வழங்கமுடிகின்றது மன்றமே என்றால் மிகையாகாது இதே போன்று மற்ை நடிகைகள் உருவாகி அழிந்து ே புத்துயிர் கொடுக்கவேண்டும் 6 இந்நாடக விழா சிறப்பாக ர வழிநடாத்திய எமது பொறுப்பாசிர் நாடகப்போட்டிகளில் நடுவர்களாக மற்றும் சகலவிதத்திலும் எம நன்றிகளை தெரிவித்துக்கொள் சினிமா, மேடைநாடகங் நாடகங்கள் என்பவற்றிலே தமி உருவாக்கும் என்பதில் ஐயமில்
 

* இதயம் பேசுகிறது
டு தோன்றுக - அஃதிலார்
தோன்றாமை நன்கு.
மிழ் மொழி காக்கும் வேத்தியர் எம் வாழ்வில்
க்கும் நோக்குடன் இலங்கையில் பாடசாலை நவாக்கப்பட்ட மன்றம் றோயல் கல்லூரி தமிழ் க்கு 32 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிப் க்கின்றது. கதை, வசனம், கருத்து, தொழில்நுட்பம் டுத்தி சிறந்த நாடகத்தை எம் மாணவர்களால்
என்றால் அதற்கு காரணம் எமது நாடக 5). றய பாடசாலைகளிலும் சிறந்த நடிகர்கள், போகும் இலங்கையின் தமிழ்நாடகத்துறைக்கு ான்பது எமது அவா. டைபெற எமக்கு ஊக்கமளித்து எமை யர் திரு மா. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்த நடுவர்களுக்கும் க்கு உதவிய பெரியோர்களுக்கும் எனது கின்றேன். கள், தொலைக்காட்சி நாடகங்கள், வானொலி ழ் நாடகக்கலைஞர்களை எமது மன்றம் ബ്
கனகசபாபதி சதீவிற்குமார் செயலாளர்
தமிழ் நாடகமன்றம்.

Page 24
2Wzé 23eae 6
Ek is
Arc & Spor Transfc
Models - AMPS 1602C (OIL COOLED TYPE WITH
Manufact
G(INER6:TNE
465, KandaW, RATMA
T.P. 634563,634564 & 63759 FAX. 634564. CABLES - ELE

Arc
t Welding
Der S
10,250,300,400 & 500
WO YEARS GUARANTEE)
ured by
INDUSTRIES
alla MaWatha LANA.
3. :CTRODES

Page 25
ROYA, CO TANA DRAMAAT
(E93FJF JJGUJE MARIE AARZE,
PRESIDENT Mr. R.N.EDCSS
SeNIOR VICC PRESIDeNT Mr.M.KAN PATHI PILLARI
STUDENT CHR RODNEY .L.R. BIL
S6CR6TFARY K.SFATHEES KOMER
TR6RSUR6R W.NIRMALAGCHN
6DITOR PGNANSEG
SUB - €DITC M.MCBEEN MOHAM
COMMITTEE MY
K.M.İ. FAYAZ M.H. M. FAZLY M.NYAS
M. MAFAZ P.A.J. RAJARATNAM S.JUMAAN SHERIFF

È
DEG
C SOCIETY
ARS 1993/1994
CRIY6
VICE PRCSIDeNT Mrs. 6. GOPLAN
RIMAN 63SINIQiH6IM
RSST. SeCR6TRRY M.SHAKEER. NAWAS
RSST. TR6RSUR6R VICTOR NAVARANJAN
FRAN
DR IED. IRSHAD
EMBERS
M.A.M.SHHAR M.M.M. MHAL M.S.TYNAS NAWAS M.HAREES BASHEER M.MIRASH MAHUTHOOM

Page 26
「不
ീ% 3(g
MOHAMED 8.
IMPORTERS OF JAPA DEALERS INDUCO SPR SPECIALISTS IN C
138, JUSTICE A COLO T.P. 3293
942 Aer
(
COLOMBOP
(AUTHORISED
AREA KE
DEALERS IN SPRAY PAINT HOU SPECIALISTS IN CAR COLC
NO.63, UNION PL T. P. 4
COLOMBO F
DELIVER NO. 8, SIR HRNRY COLO
குணசாலிகள் சமுதாயத்தி

MAHUTHOOM
NS "ROCK" CAR PAINTS AY PAINTS 8 HARDWARE AR COLOURMIXING
KBAR MAWATHA, MBO - 2. 78, 326729.
ćžozyvázmenА %
AINT CENTRE
DEALER FORCIC) EY DEALER
SE HOLD PAINT AND HARDWARE URS MIXING AND MATCHING ACE, COLOMBO - 2
36815.
AINT CENTRE
Y STORES
DE MELMAWATHA, MBO - 2.
ன் மனச்சான்றுகள்

Page 27
ീ% 340 2
2ീമ
7/7 . S/2
Mod Study COlOmb
Teacher
Methodist College Colombo 3
%ല Zea E %
I.S.C.)
MOD STUDY
COLOME
தன்நெஞ்சறியாத பொய்

(oلکل) mnalk
Center
O - 6
yosementés
/27 βαθαμαlβαι.
CENTER
(O - 6
யில்லை

Page 28
2% 6ള്ള
ARRUJINA
47-R, Se Colom Sri |
வாழ்வு என்பது a ன

JEWELLERY
zo Street, |boo - 1 1. onko.
Phone :- 440042
ம், தாழ்வு என்பது பூசி

Page 29
Z% 5ള്ള മ
ീമ്യ
M.S. PEE
Leading importers (
S.15 B 3rd Central Super Mal Colombo
Tel. 336632
O71 2.5388
\N
%ല Zes ()0;
ASIN
AGENT FOR ELECTRICAL AND COTTO 124 FIRST F I MALIBAN STE COLOMB C
T.P. 324881
FAX 94-1-522.988
ஒற்றுமையில்லாக் குடி ஒரும்
 

N SALES
f Electrical items
| Floor "ket Complex
- 11
PROPRICTOR: R.J.M.S . Pomuthurai
N
Zല0%
GENCY
PAPER PRODUCTS N YARIN! LOOR
EET 11.
க்கக்கெடும்
ピ4

Page 30
/ー
AS
ീ% 3
Exporters of:-
ALLTYPES OF DRY FC PRODUCTS FRUIT NeUS PRPGRS, MA BRASS CURIOTCN
குருமொழி மறந்தால்
 

ീഡ്രൂ
米 米 米 米 米 米 米 米
)ODS RGADY TO CRT CANNED
JUICES, FRUITS INSYRUP SAZINES, KITCHENUTeNSIUS, AS 366R AND ALCOHOL.
EAAVENUE,
OMBO -3. 5737.17.
திருவழிந்து போகும்

Page 31
OCEAN S. SERVIC
célgerufs for
NATIONAL SHIF
SAUD||
4th Fl A. A. Ceylo No.40, Sir M.M. COlOmb
TEL: 335971, 335972, 33597 FAX: 335975 TLX: 23405 LES CE, 23437 ( RES 685.426
MOBILE O72- 4666O
ஒழுக்கம் உயர்குலத்தி
 

HIPPING || ES LTD
PPING COMPANY OF ARABA
)OT .
Building WM. Ma Watha
3.5- כ
CEAN CE
நன்று

Page 32
% &
LYS
Importers, Dealers in
SOLE AGENT for "B( Sanit
No. 1, Quarry Road Colombo-12
ஆற்றிலே அள்ளுண்டால்

CO (PVT) TD
Hardware & Sanitaryware DCH"BELGIUM Quality
агуware.
Tel. 436407
434936 Telex: 22865 SUPREME CE Fax. 439420.
RN
சிறுநண்டும் அதட்டும்

Page 33
SEATED (Left to Right)
MRS.A.GOPALAN (Vice President), ROI BALASINGHAM (Student Chairman), R.I (President), KSATHEES KUMAR (Secret MR. M. KANAPATHIPILLAI (Senior Vice P.
STANDING (Left to Right)
1st ROW P.GNANASEGARAM (Editor), K.M.I. FAY M.M.M.IRSHAD (Sub - Editor), SHAKEE M.A.M. SHIHAR, M. MAFAZ, M.M.M. MIH,
STANDING (Left to Right)
2nd ROW W. NIRMALAGUHAN (Treasurer), M.S.Y P.J.A. RAJARATNAM, M.A.M. FAZLY, S.J. M. MIRASH MAHATHOOM, M.HAREES, VICTOR NAVARANJAN (Asst Treasarer)
 

AMATIC SOCIETY EARERS
.94
DNEY L.R. N. EDUSSURIYA
агу), esident).
AZ, IR NAWAS (Asst. Secretary), AL, M. NIYAZ.
NAS NAWAS, MAAN SHERIFF. BASHEER.

Page 34


Page 35
Z% 6&g
SHARMILA
Prop V.Muath
F23-26, Peoples Park, Gas Works Street, Colombo -11, Sri Lanka.
ഗ്ര Zeaf (
C7
>
SRIYANI JI
472/1 Sea Street, T.P. 4

ീഥെ
M TRAVELS
rietOr
husamy
Tel : 423840,436726,436727 Telex : 23202 SHARM CE Attn : SHARMI Fax : 94-1-438859
)Zല0% oz
EWELLERS
2nC FOOr Colombo -11. 36473.

Page 36
% C NADAGA VIZHA 94 ORGA
R. UR. BAU ASINGHAM K.SRTHCCSKUMAR SHAKEER NAUUAS UU. NIRMAU AGUHAN VICTOR NAVARANJAN P.GNANAS6KARAM MA.M.M.PRSHAD) VIIMANOHARAN K.NRReSHKUMAR S.SUJ66V B.SR RANGAN K.M.I.FRAZ M.A.M. SHIHAR MMFZ M.M.M. MIHAU M.NİYAZ M.S. YPNAS NAUJURAS P.J.A. RAUAARATINAMA M.P.M. FRIZU. SJUMAFANSHGRIFF M.MARASH MAHARTHOOMA M.HAR66S BRSH66R P. HARIHARAN V.PIRABONFATHAN

%ഗ്ല
NZING COMMITT66
Z|"RN RAZICK P.R.S.S.C.V6NDRF JAHANGR.R.MAJ3CD S.BAUAKUMAR S. NUUOKSHAN A. HARDARAN S.BRVAN
SFABDUUUA
J.NESAN K. PRASCNNA P. AUAN THAN O.K. ROSHAN G.6. SANJ66V V.ARUNAN T. CAMINUS M.S. M. HAURUD€6N T. FANDRCUS MOSCS PSUBRSH S.KOHURN R.THANURUAN PNSHRANTHRN S.VIGNCSUFARRKRANTHAN S.K.AJCNDRRN M.M.MUZRIF

Page 37
/
ീ% 5ള്ള മ ീമ
Generol H
Dealers in:
Duro, Pipe, Fittings, Hardwa Multilac and Elect
No. 119/c HAVE
COLOMB.
%ല Zes )മറ്റ്ര 9ീമ
米 米 裘
GENERA KNITTING INDUSTRIES (PVT) LTD
166, Central Road, Colombo - 12 Sri - Lanka.
மரியாதை கொடு ஆனால்
 

OrdWOres
res, cement, C.I.C. Paint, ical Goods Etc.
OCK ROAD, Օ -05.
PHONE:- 589221
9%ലമല
/ധ്ര
ബ്ര
azzZez/zsezs
மண்டியிடாதே
الم.

Page 38
அமைதிப் புறாவைப் பறக்
ரத்தத்திற் குளித்துச் சிவந் அதில் முளைத்தெழுந்த
இன்றைய எமதிளப
பால்மணம் மாறாத பிஞ் வக்கிரம் . . . குரோதம்
இத்தனையெல்லாம் தே அடிமனம்வரை 6ே தென் வெளிப்பாடாய் 6
எமது இளைய
அழகிய கடலும் கட6 அலைகள் தழுவிடும் க கரையின் மணலும் ம மரத்தின் நிழலு இலைதனை நாடிச் வந்து குவியும் தொை சீச்சீயிது பெருங் கொன பழித்தே பழுது உரைத்திட
கொடுமையானதோர்
ஒருதாய் வயிற்றில் ஒன்றா ஒன்றாய்த் தவழ்ந்து ஒ ஒன்றாய் இருந்த எம் இரண்டாய் நான்காய் ப
கொடுமையானதோர் யாரெனச் சொல்லடி
தாண்டவம் ஆடி
சகோதர பாசம் பெ அன்னியராக்கிரமிப்பெ எமதருமைத் தாய் அ சுதந்திரக் காற்றை வீசை
இன்று திக்குத்
பிரிந்தது ஏே

க விடுவோம் - - -
த நம் தேசம் . . . சில செந்தாமரைகள் ம் பிஞ்சுகள்!
சுகள் நெஞ்சிலே . . . வெறி . . . ான்றி வளர்ந்து வர்விட்டோடி வந்த விளைவே
தேசம் |
லின் அலையும் டல்தன் கரையும் ணலின் மரமும் lf. . . .
சாரிசாரியாய் ல தேசத்தவரும் ல தேசம்மெனப் டச் செய்தது புத்தம் . .
ய்ப் பிறந்து }ன்றாய் நடந்து மவர் தம்மை ாறிப் பிரிந்திடக் சாபமிட்டவர் தாயே-ருத்ர டுங் காளி
Tங்கி வழிய லா மெதிர்த்து கமது மகிழச் வத்த நாம் திக்காகப் னா?

Page 39
சுயநலவாதிகள் விதைத்த எம்மவர்க் கேற்பட்ட சாப
அறிந்திடு தம்பி எழுந்து 6
இவற்றைக் கண்டு து: நாமென்ன மாக்களா? இல்ல ஆனைக்கும் பூனைக்கும் இ எமக்குண்டு ஆறறி
ஆனால் அவையே தமக்குள் ஒ நாமதை மறந்து சிதறிய
உணர்ந்திடு இன்றதை உ உயர்ந்திட வழியொன்று
ஒடிய உதிர ஆற்றினை சீறிய அணையொன்று போட
சாந்தி சமா தானந்தழைத் அமைதிப் புறாவதைச்சிறு கடிச்

வினையே
ங்கேடென ா பொங்கி
பண்டிட
ல மக்கள் ல்லாத ஓரறிவு வாய்!
ற்றுமை பேண தேனோ?
ணர்ந்திடு கண்டிடு
மறித்துச்
முயன்றிடு
தோங்கிட கவிட்டிடு !
ஆக்கம் ஆண்டு13,
உயிரியல் மாணவர்கள்.

Page 40
ീ% 6ള്ള
VIJVKA a/F
(Dealers in 22kt Gol
23/16, SE GOLD CIT COLON T.P. 3
%ല Zes
ار
THURKKA
(Solid Gold With \
23/6 SE GOLD CIT COLO T.P. ,
உழைக்கின்ற ஒவ்வெ

മദ്ധ്യേ
ൈ
裘 米 @
WELLERS
d & Gems, Diamonds)
A STREET, Y COMPLEX MBO - 11. 348O8.
C)Ø
മ
米
JEWELLERS
sery Latest Designs)
ASTREET, Y COMPLEX MBO - 11 136882.
கு நாளும் சுபதாளே

Page 41
Z 5ള്ള മ
ീമ
GROU) "92
%ല Zes () %
米
令
★
☆
--
★
KALYANI JEWELLE
10, DUNBAF HATTO

P OF
g/o/ezimentos
Rs a BANKERS
ROAD, N

Page 42
% 6്യ
Dealers in 22C
269, GA
COL
T.P.
ܠܬ
%e Zes
JOBOTEO
No. 142 Co
அன்பு வாழ்க்ை
 
 

st Jewellery
ALLE ROAD, OMBO-6. 58OO11.
Cമല06 9്മ
H (DVT) LTD.
, Galle Road, lombo-3
圖
க இன்பமயமானது

Page 43
2% 6ള്ള മ
SS LADA
AUthorised Dea Wholesa
221, MESSENG COLOME
TP 4332O6.
ഗ്ര Ze: () ഴ്ച
RASHEED PRO
MPOTERS &
165 DAM { COLOM|| T.P. 44
BRANCHES:
NEWMADNASTORES 6 OLD MOOR STREET COLOMBO - 12 T.P. 435563.
AS
சிரத்தையும் சத்தியமும் செய்

NI STORQES
ler in C.I.C Paints le & Retail.
GER STREET, BO - 12
2/7aements
Z
DUCE CENIRE
EXPORTERS
STREET BO- 12 9339
SHILMIYASPICE STORES
4 OLD MOOR STREET COLOMBO - 12 T.P. 449339
பாதன செய்யும்

Page 44
ޠީއީޏ2 4ޤީ%2"
VINOK6 J
Dealers in : 22
23/22, SE GOLD CIT
COLO
s2/7024
136, JUSTICE A COLOM

EWELLERS
kt Gold Jewellery
A STREET, Y COMPLEX VMBO - 11
ཡ།།
C)Ø
മ
s7622.s
KBAR MAWATHA, MBO - 02.
المسـ

Page 45
NADAGA WZ-A
CON
| =
SEATED (Left to Right) S.SUJEEV VICTOR NAVARANJAN, W.NIRM, KSATHEES KUMAR, SHAKEER NAWAS, WN
STANDING (Left to Right) 1st Row P.SUBASH, S.KOHILAN, R.THANURJAN, P.N
ZIYAN RAZICK, S.VIGNESWARAKAANTHAN V.PIRABONATHAN.
STANDING (Left to Right 2nd Row P.R.S. SELVENDRA, JAHANG|RAMAJEED, BALAKUMAR, M.MAFAZ, M.M.M.MIHAL S. N
STANDING (Left to Right) 3rd Row S.ABDULLA, P.J.A. RAJARATNAM, MIRASH || S. JUMAAN SHERIFF, M.M. FAZLY, J.NESAN
ABSENTEES B. SRI RANGAN, P.GNANASEKARAM, PAJAN G.SANJEEW YARUNANTCAMINUS, M.S.M.
 

A '94 ORGANIZNG MTTEE
ALAGUHAN, RODNEY L. R.BALASINGHAM, MANOHARAN, K.NARESH KUMAR.
I ISHAANTHAN, K.M. I. FAYAZ, M.A.M.SHIHAR, N., S. KAJENDRAN, M. M. MUZRIF, P. HARIHARAN,
M.M.M. IRSHAD, M.S. IYNAS NAWAS, |lLUCKSHAN. A. HARIDARAN, S. BAVAN.
MAHATHOOM,
K.PRASENNA, M.HAREES BASHEER
NTHAN, O.K ROSHAN. HALALDEEN, TANDREWS MOSES.

Page 46


Page 47
பாடசாலைகளுக்கு இடையில்
போட்டிகளில் வெற்றி
முதலாம் பம்பலப்பிட்டி றோமன் கத்தேலிக்க
மாணவ மாணவியர் தயாரி
நியாயங்
V. நவசிதி
M. M. Gagu S. யேசுதா6 M. ஞாமண S. சுபாசினி S. சிவமூர்த M. லோரன் P. சதீஸ்
கதை வசனம், தயாரிப்
V. [56]uyff,
 

நடாத்தப்பட்ட நாடகப் பெற்ற நாடகங்கள்
இடம்
தமிழ் கலவன் வித்தியாலய ந்து வழங்கிய நாடகம்.
கள்"
பு, நெறியாள்கை
சாள்ளப்

Page 48
7ー
S
% 6&&
Zഗ്ദല്ല
Dealers
72,3rd C Color

ശ
áല്ലല്ലേ
in Textiles
ross Street mbO -11
T.P. : 449658
4

Page 49
இரண்டாம்
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி
வழங்குட
"உயிர்த்தெழுந்த
-— —
சுகந்தன்
பத்மரூபன் திவாகர் செல்வகுமார் பிரணவன்
கேசவன்
 

இடம்
மாணவரால் தயாரித்து
f
2
6T
பகீகான்
ஜெயப்பிரகாஸ் பிரக்காளப்
கானன் உபன் குகன் லக்ஷ்மன் முகுந்தன்
சுதாசன

Page 50
ീ% 6&&
Michael Wh
P.O. B Col
As
%ല Zes
STAR J6
(AIR CON
ALL ARTICLES ARE 22Ct. GC
1169, Maradana Roa T.P. 6981

ശ
lite & Co Ltd.
OX 1876 Ombo.
C)മ്മദ്ധ്യേ
/7/7/(ފަޗީ
UGUGRS
|DITIONED)
DLD GURANTEED & GENUINE
ld, Borella, Colombo - 8
68-687939

Page 51
மூற்றாம்
புனித அன்னம்மாள் மகளிர்
தயாரித்து விழங்கும் ம6
"மண்ணின் ை
A சஞாய சுD J. மேரி வெலன்
N. (6L65) 6Tighty J. இவென்சலின் தர்சினி பர்னாந்து A லொலிடா
M. திலகேஸ்வரி நிசாந்தினி பர்னா
 

இடம்
வித்தியாலய மாணவிகள்
ண்ணின் மைந்தர்கள்
மைந்தர்கள்"

Page 52
S
2% 6
WELL
அருள் வாழ்க்கை

|
米米米米米米米米米米米米米米米米米
WISHER
A
//ے۔
ஒளி மயமானது

Page 53
றோயல் கல்லூரி தமிழ் நாடக ம நடாத்தப்பட்ட கொழுப்பு பாட
போட்டியில் வெற்றி
1991- பரி தோமாள 1992- நல்லாயன் கன 1993- புனித அன்ன 1994- றோமன் கத்தே
மேற்படி போட்டிகளை நடாத்து
றோயல் கல்லூரி தமிழ் நா
தலைவர் 1991 A யூசுப்
1992 K. சுரேஸ்
1993 S. j(്ഥൺ
1994 றொட்னி பு

ன்றத்தினால் 1991 ஆண்டு முதல் சாலைகளுக்கிடையிலான நாடக
பெற்ற பாடசாலைகள்.
பின் கல்லூரி.
ர்னியர் மடம் கொட்டாஞ்சேனை. ாம்மாள் மகளிர் வித்தியாலையம். ாலிக்க தமிழ் கலவன் பாடசாலை.
நுவதற்கு தலைமை தாங்கிய
ாடக மன்ற தலைவர்கள்
செயலாளன்
M. உடையார்
குமார் S. g്ഥൺ
றொட்னி பாலசிங்கம்
ாலசிங்கம் K சதீஸ்குமார்

Page 54


Page 55
மகாபாரதம் கா
நாம் பெரிதும் போற்றிவரும் பண்டைய இதிகா மகா பாரதம் மாலையும் மடுவும் கடலும் கை பிரமன் வாக்கு. காலத்திற்கு காலம் எத்தனைே அடித்துச்செல்லப்பட்டு விட்டுகின்றன, ஆனா எக்காலத்திற்கும் ஏற்றதாக நின்று நிலைத்துள்ள சம காலத்திற்குப் பொருத்தமான நிகழ்வுகளையும் இறுதிவரை மகா பாரதம் அரிய பல கரு சமாதானத்திற்கும் சமத்துவத்திற்கும் வளிகாட்
சூதாடுதல் எம்மத்தியில் இன்றுபரவியு5 தீங்குகள எவ்வாறு இருக்கும் எனபதை ெ பிரளாதவனும் பொய்யே உரைக்காதவனும் புத்திட புகழ் யாவற்றையும் இழந்து விடுகிறான். தை மனைவியைக்கூடப் பணயம் வைத்துச் சூத
ஒருவனை எவ்வளவு துரம் கீழ் நிலைப்படுத்
அடுத்து இதேகாட்சியிலேயே கீழ்ப்படிவு, துரியோதனாதியர் இவ்வளவு துன்பங்களை இ6 இகழ்ந்து பேசியபின்னும் தமயனின்சொற்கேட்டு ம ஆத்திரத்திற்கு இடம் கொடாமல் என்ன துன்பப சோதனையே என நினைத்துச் கசகிக்கும் ப ஆள்வார் என்பதற்கு இது நல்லதோர் இலக்
பெற்றோருக்கு நாம் செலுத்தவேண்டிய விபரிக்கும் பாத்திரம் தேவ விரதன். தந்தை செய்வதற்காகக் தனக்குச் சேரவேண்டிய அர செய்தவன் அவன். அதுமட்டுமா? திருமணமே அடைய வழிசமைத்ததனால்ளன்றோ தேவர்களு
அடுத்து நட்புக்கும் செஞ்சோற்றுக்கட கர்ணன். தாய்ப்பாசத்தையும் மீறி நட்பிற்காகப் கவச குண்டலங்களை இரந்து வந்த இந்திரனு இவ்வாறாக உலகினர்க்கு வேதவியாசர் கொடை

ட்டும் அற நெறிகள்
Fங்கள் இரண்டாகும். ஒன்று இராமாயணம். மற்றயது யும் உள்ளவும் இவை நின்று நிலைக்கும் என்பது யா கதைகள் எழுந்தாலும் அவை கால ஓட்டத்தில் ல் இவ்விரு இதிகாசங்களும் என்றும் அழியாது, ன. இதில் மகா பாரதம் கூறும் அரியகருத்துகளையும் எடுத்தாராய்வதே எனது நோக்கம். ஆரம்பத்திலிருந்து துகளைச் சமுதாயத்திற்கு எடுத்துக் கூறுகிறது. டும் பல கருத்துகள் அங்கே காணப்படுகின்றன.
iள ஒரு கொடிய நோய். சூதாட்டத்தினால் விளையும் வகு அழகாகப் பாரதம் கூறுகிறது. தரும நெறி ானுமாகிய உதிஷரிரனே சூதாட்டத்தில் தன் பெருமை, ன மட்டுமன்றி வெகு கேவலமான முறையில் தனது நாடுகிறான் தருமன். இதிலிருந்து சூதாட்டமானது ந்தும் என்பதை வியாசர் விளக்குகிறார்
கட்டுப்பாடு, மனவடக்கம் என்பவற்றையும் விபரிக்கிறார். ளைத்த பின்பும், தம்மையும் தமது மனைவியையும் ாவீரர்களான தம்பியர் நால்வரும் அடங்கி நடக்கின்றனர். ம் வந்தாலும் பொறுமையுடன் இதுவும் ஆண்டவன் ண்பை உணர்த்துகிறது பாரதம். பொறுத்தார் பூமி
கனம்.
மரியாதையையும் கடமையையும் வெகு நேர்த்தியாக பின் மகிழ்ச்சிக்காக அவரது விருப்பத்தைப் பூர்த்தி ச பதவியையே வேண்டாமென மறுத்துச் சத்தியம் செய்யாமல்இருந்து, தன தந்தை விரும்பிய பெண்ணை ம் அவனை பீஷ்மன் என அழைத்துச்சிறப்பித்தனர்.
னுக்கும் கொடைக்கும் புகழ் பெற்று விளங்குகிறான் ரல்கொடுக்கிறான் கர்ணன். தனது பலமாக விளங்கிய க்கு இல்லையெனாது தானமாய் வழங்கியன் கர்ணன். சிறப்பையும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கும்

Page 56
மனப்பாங்கையும் விளக்குகின்றார். பொய் சொல்லுத6 வைத்து வளக்குகிறார் முனிவர். யுத்தகளத்தில் வெற் தருமன் அசுவத்தாமன் இறந்தான் எனத் து இதனால் தரையில் முட்டாணுதுசென்ற தருமனின்
மேலும் தருமன் போரில் வென்று ஆட்சி ஒருவினாடிக்கு நரகத்தில் இருக்கும் வேதனையை இருப்பதுபோலக்கண்டு துன்பம் மகுந்தவனாகி 6 வினவி இதற்குக் காரணம் தன் வாழ்விற் தான் ஒ உணர்கிறான். ஒரு பொய் சொன்னாலே இவ்வள தண்டனையைக் கற்பனை செய்து பார்க்கவேண்டி
அடுத்து மிக முக்கியமாக மகா பாரதம் வி பாண்டவர்கள் ஐவராய் இருக்கலாம் கெளரவர்கள் நூ இருவருக்கும் சம உரிமை உண்டென்பதை வியாசர் திருதராஷ்ரிரன் கூட இதனை ஏற்றுப் பாண்டவருக்கு வளமற்ற பிரதேசமாய் இருந்தாலும் அதைப் பாண்ட கொண்டதும், பொறாமை கொண்ட துரியோதனன் இதனால் போர் மூண்டு எண்ணற்ற உயிர்கள் மடி கொண்டனர். எனவே அன்றே வியாசர் மண்ணாை சம உரிமை வழங்கும்படியும் சூசகமாகத் தெரிவித் இதிகாசம் காட்டும் வழியில் நடந்து வாழிவில் உ

ல் எவ்வளவு பெரிய பாவம் என்பதை தருமனை றியின் மீது கொண்ட வெறியாற் தன்னினைவிழந்த ரோணாச்சாரியாருக்கு ஒரு பொய் சொல்கிறான். தேர் புழுதியில் இறங்கியது.
புரிந்து இயற்கை எய்தியதும் மேலுலகத்தில் அனுபவிக்கிறான். தனது சுற்றத்தவரும் நரகத்தில் ரன் தனக்கு இச்சோதனை என யமதுாதரிடம் ரே ஒருதடவை சொன்ன பொய்தான் உண்பதை வு தண்டனை என்றால் உலக மாந்தர் தமது
யதுதான்!
ழக்கும் சமத்துவக்கொள்கை கவனிக்கத்தக்கது. ாறுபேராக இருக்கலாம், ஆனால் ஹஸ்தினாபுரத்தில்
அழகாகக்கூறியுள்ளார். இதனால் தான் கண்ணற்ற இந்திரப் பிரஸ்தம் எனும் பகுதியை வழங்சினான். வர்கள் தங்கள் முயற்சியால் அழகிய நகரமாக்கிக் ர் மீண்டும் சூழ்ட்சியால் அதனைப் பறத்தான். துே நீதி வென்றது. நூற்றுவரை ஐவர் வெற்றி சயை விழக்கும்படியும் அனைத்து மக்களுக்கும் துச் சென்றிருக்கிறார்.
பர்வடைவோமாக.
நிலக்சஷன் சுவர்ணராஜா
ஆண்டு 13 உயிரியல்

Page 57
24 கேத்து 23%
BRINTHAVA
No. 137, Mala COLOMBC
%ല്ല മലർ (Z
جو محر.
SAREE KI
N
Specialist in all Var
2–24 Majestic City
10, Station Road, No. 5 Galle i
Bambalapitiya, WelleWatt Colombo - 4, Colombo . Sri Lanka. T.P 59.032 TP 582367
593425
மனக்கோட்டை வாழ்க்கைக்கு

NHOT€U
y Street, D - 2.
Zബ്രു
NGDOM
ities of Sarees
"Oad, 1-34 M 1 St FOOr
e, New Wing -6. Liberty Plaza 27 Colombo - 3
T.P. 577461
உதவாது.

Page 58
ീ% 6e
BAMBA FUAT V
280, GA COL
ഗ്ര Zā
CHIELLA
49A, 4th Col T.P.
தாய்க்குச் சோறிடுவது

UAPITIVA VU BAR
ALLE ROAD, OMBO- 4.
།༽
C)Ø
ഗമ
TRADERS
Cross Street, )mbo - 11 438.932.
ஊருக்குச் சொல்லியோ

Page 59
% 6&& മ ീa
CEYLON C (DRYCLE
89, JUSTICE AKB COLOMB T. P. 320
ܥܠܐ
(JWA 932, C
/a/.
DECOLTEPAN
MPNUFACTUR6RS OF HIGH ( EMUUSION PAINT, FU OOR PAIN 36ST POUUR6THA
41/6, SECOND C, KALUBOWLA- |
T.P. 712
TLX. 23065 (CON COMI CE
எத்தால் வாழலாம் ஒத்

LEANERS ANERS)
ER MAWATHA, O - 2. 229.
༽།
%ല0,
T COMPANY
GUOSS eNAMEU, PRINTS, TS, CHINGSe UACQUERS AND NE VARNISHES.
ANAL ROAD, DEHIWALA. "70.
FAX. 941-733649.
தால் வாழலாம்

Page 60
சுகந்திர பனிபடர்ந்த மலைகளில் பச் பனிமலைதனில் நான் நனை உச்சந் தலையில் பணி. தனிமையில் வீட்டில் தவித் இனிமைகளின் கனவில் ஒர
கனவோ? நினைவோ? எது
பொழுது விடிந்து பொழுது இதயமதில் குமறல்கள். உல நெஞ்சைவிட்டு அகலாத சி கடந்து முடிந்திட ஓராயிரம்
நம்பிக்கை இதயத்தின் மை நன்மைகள் நமக்கு என்றும் உண்மைகள் உறங்காத க3
வாடாது மனம் சோர்வடை
சங்கிலித் தொடர் அலைகள் கால்களில் சிலிர்ந்த உணர்வு கொய்யாப்பழம் போன்ற கன்
வடிந்த காயமில்லா வடுக்கள்
நினைவினில் நல்வாழ்வு வா நல் உள்ளங்கள் சுதந்திர வ நாளும் பொழுதும் நம்நாட்டி இனிதே வாழ்வோம். காண்ே
ஆக்கம்
6

வாழ்வு சை மாஇலைகள்
ந்து இன்று-என்
நிருக்க-பழமை யிரம் கற்பனைகள். இவை
வோ? அது தடுமாற்றம்.
சாய்ந்தால்iளன்பின் பந்தங்கள்.
ந்தனைகள். நாட்கள்
இரவுகள் என்றபிரமை.
யப்பகுதியில்
நம்மிடத்துள் ண் இமைகளுக்குள்
பாது இதுஉறுதி.
திரும்பநம் புகள்
னங்களில்-கண்ணிர் ர். நேர்கோடுகள்
ழ்ந்து மகிழ்ந்திடும் ாழ்வினை நாடி டல் நான்கு திசைகளிலும் பாம் நல்உறவினை.
M.S. ஜனாஸ் Bவாஸ் பர்த்தக பிரிவு 95.

Page 61
இராம
உதிர்ந்து போய்விட்ட பலப்பல சரித்திரமாகியது ரோம காவியம்" இது பலரா கம்பன் கரங்களில் ஜொலித்துலகைத் த சமய எல்லைகள் கடந்து போற்றப்படுவது எழுத்தும் ராமபிரான் பெருமை பகின்று ெ மூலமும் ராமபிரான் புகழ், வீரம், பெருமை
அப்படிப்பட்ட மகத்துவம் படைத் ராம காவியத்தின், அந்த ஒப்பிலா வைரத்தின் விசுவாமித்திர முனிவரின் யாகத்திற்கேதும் சிறுவர்களான இராம இலட்சுமணர்கள் யா இடத்துக்குச் சொல்கிறார்கள். அப்போது கொண்டவளும் மலைகள் பரல்களாகச் செறி கரடி, புலி, யானை முதலிய உயிர்களெல்லா காலம் வாழ்ந்து பின் அவளுடைய மூக்குத்து அன்றி உரோமத்துவாரங்கள் வளியாகவோ பு உடற் தோற்றம் கொண்டவளுமான தாடை நிலையான குல மலைகள் அவள் வருகி துளசிகள் போன்று சுழல்கின்ற வேகம் என் எதிர்ப்படுகின்றாள். கோபாக்கினி தாளம் பே மிதித்தாள். அந்தவிடம் குழிந்து நீர் கொப்
மருதத்தைப் பாலை செய்த தாட நெய்தல் செய்து கொண்டு நின்றாள். அப்படி சிறிதும் கவனம் கொள்ளாமல் சிறுவர்கள கண்டு களித்து நின்றார்கள். விசுவாமித்திரர் உண்டு ஏப்பம் விட நிற்கிறாள். இராமர் க நிற்கிறது. கரங்களசைவது போல் காணப்பட தர்மமாய், பைங் கூழுக்குள் களை கணை கருத்து. ஆனால் அந்தகணத்தில் இராமபி என மனத்திடை பெருந்தகை நனைந்தான் பேயும் இரங்குகின்ற பண்டம் அல்லவா எதிரில் ஆண்மைக்கு அழகாகுமா? அறமாகுமா? சிந்தனை கரங்களை இயங்கவிடாது தடுத்து இந்நிலையை அந்தணரும், முதியவருமான நீண்டதுமான அறத்தின் நன்மைப்பாடுக6ை துணிந்தவர்.

பிரதாபம்
காலங்களில் ஒன்றில் இருந்து எழுந்து ல் தீட்டப்பட்டு இறுதியில் பூரண வைரமாய் ன் பிரகாசத்தினுள் அடக்கிக் கொண்டது. ராமபிரான் புகழ். ராம காவியத்தின் ஒவ்வோர் காண்டிருக்கின்றது. அவை ஒவ்வொன்றின்
விளக்கப்படலாம்.
த பகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு முகமாக ஜொலிப்பதுதாடகை வதம் இடையூறு ஏற்படாது உதவும் பொருட்டு கம் நடைபெறப்போகும் தாடகை வசிக்கும் து 'வைரமலைகளை தன் மார்புகளாகக் க்கப்பட்ட சிலம்புகள் அணிந்தவளும், சிங்கம், ம் உடலுடன் உதிரத்தினுள் புகுந்து சிறிது வாரங்களாகிய பிலத் துவாரங்கள் வளியாகவோ றப்பட்டு காற்றோடு காற்றாய் கலந்து செல்லும் க, "நிலைக்கிரிகள் பின் தொடர அதாவது ன்ற விசைக்காற்றினால் சுழல் காற்றுப்பட்ட ற சொல்லுக்கு இடமில்லாமல் பின் தொடர ட ஒன்றும் அறியாத நிலத்தை ஒரு மிதி பளித்து சமுத்திரமானது.
கை அவர்கள் முன்னிலையில் பாவையை டப்பட்ட அவள் எதிரில் சற்றும் அச்சமின்றிச் ாகிய இராமவிலட்சுணர்கள் கண்டறியாதது இராமர் இலட்சுமணன் ஆகிய மூவரையும் ரங்கள் பாணமொன்றை நாணில் பூட்டியபடி டவில்லை. கொடியவர் விஷயத்தில் கொலை, வது போல் இருக்கும் என்பது வள்ளுவர் ான் மனத்தின்பால் ஓடிய எண்ணம் "பெண்
என அழகோடு கூறப்படுகிறது. நிற்பது. பெண்மைக்குக் கணை தொடுப்பது என்று அவர் மனம் சிந்தித்தது. அந்தச் விட்டது. அவ்வாறு செய்தது தருமவுச்சம். விசுவாமித்திரர் கண்ணுறுகிறார். ஈடற்றதும் ா நன்கு ஆராய்ந்து கருமத்தை எண்ணித்

Page 62
அவர் அந்தணர் ஆகையால் அவரிற்கு தாடகைபால் "அரக்கியை கோறி" என்று அதாவது அரக்கியைக் ெ கேட்டுத் தெளிந்த இராமர் நாத்தழு தழுக்கக் கூறுகிறார் செய்ய நேர்ந்தாலும் மெய்மையை உணர்ந்த தேவரீர் அந்த அந்தக் கட்டளையை வேத விதி என்று சிரமேற்றுக் தாடகையைக் கொல்லுவதால் ஒரு பழி வருமானால் = வார்த்தையை நிந்தித்த பழிக்கு எம்மாத்திரம் இதையுண பற்றிக்கூறி சொற்களின் ஆற்றலைக் குறைக்க நான் விரு இராமர் 'சொல்லொக்கும் கடிய வேச்சுடுசரம் ஏவுகிறார். செய்கின்ற முனிவர்கள் சாபுமொழி போல் குறிதவறாத பான கடிய வேச் சுடுசரம்' என்று கம்பர் நயத்தோடு வர்ணிக் வாழைப்பழத்தினுள் ஊசி ஏறுவதைப்போல் தாடகையின் செல்கிறது. ஊழிக்காலத்தில் கனிமழை பொழிகின்ற ே போல் தாடகை வீழ்ந்தாள். அத்துடன் அவள் அநியா முடிந்தது.
இந்த ஒரு காட்சிக்கு விளக்கம் கொடுப்பதைப் கொடுத்து இராமபிரான் பெருமை விளக்கப்படக்கூடியத இராமபிரான் பெருமை சொல்லித்தாழ்வதொன்றதல்ல. அை வாழும்.
ஓம் பூனிராம்
(சான்றுகள் புலவர் கணபதிப்பிள்ளை அவர்க எனும் நூலில் இருந்து எ

கோபமில்லை. ஆனால் அவர் கூறுகிறார் கால்லக்கடவாய். என்று ஏவுகிறார் அதைக் அறனல்லாத ஒரு பாவகாரியத்தைத் தான் க் காரியத்தை செய் என்று கட்டளையிட்டால் கொண்டு செய்வது தானே அறம். என்று அந்தப்பழி, வேதந்தெரிந்த ஒரு அந்தணரின் ர்ந்து விசுவாமித்திரரே "அந்தப் புயங்களைப் ம்பவில்லை" என்று கூறிய புயங்களையுடைய அதாவது இராமபாணம் பாவங்களை நீறு எம். இதற்கு ஏற்புடையதாக 'சொல்லொக்கும் கிறார். அவ்வாறான இராம பாணம் கனிந்த வைர மார்பைத் துளைத்துக்கொண்டப்பால் மகம் இடியோடும், மின்னலோடும் வீழ்வது பங்களும், பாவங்களும் கொண்ட சகாப்தம்
ப் போல் ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் ாக இராமபிரான் காவியம் அமைந்துள்ளது. வ என்றும் எங்கும் எப்போதும் வாழ்பவை.
5ளின் கம்பராமாயண வர்ணனை
டுக்கப்பட்டன)
G.E.சஞ்ஜீவ் ஆண்டு 13 கணிதம்

Page 63
ീ% 3eള്ള ക്ഷ
AJAN
HARDWARES
DEALERS IN CEMENT
265A, OLD MOOR STREET, COLOMBO - 12
AS
%ല Zest ()/,
ഴ്ചമ
AUTEX MARITIM
Shipping Agents/ Ship C
No. 75, Kotahena Street, Colombo -13. Sri Lanka.
செவிடான ரசிகனுக்கு கல்யாணியும்

| HA
UPPLIERS
& HARDWARE
PHONE: OFFICE:448.583
paze/ZAs
TE (PVT) LTD.
crew Management
P. 431 750,449532, 43.8577,434239 TLX. 23234, AUTEX CE, 22132 UNITELCE, 22973VITHY CE FAX. 431 750,449427
2 தாம்போதியும் புரிவதில்லை

Page 64
Z% 6&g
JaYES TRADI
NO. 106, Ba Colon
%ല Zez
9
ALTRA SO
For All Your Scier
16/3 Har COO Te:
ஊக்கமே ஒருவனுக்கு நின

NG COMPANY
nkShall Street, mbO - 11
C)Ø
മ
VIEWTIFIC
tific Requirements.
mpdan Lane mbO - 6. 584730
லையான செல்வமாகும்

Page 65
ീ% 6&&
"%,
RADHA
Dears in:
OORD DHAL AND
Address:-
212/24 Gas Works Street, Colombo - 11
ഗ്ര, Zലf (' ޗިބީ97.
A We V (OLD RO
Mr. Jeya
ܢܬܠ
குணம் கெட்ட மனிதன்

STORES
CEYLON PRODUCES
Tel: 432799 423854
Zല0%
\ Wisher YALIST)
Chandran
னற்ற மிருகம்,

Page 66
7ー
% 3&&
み
M.S. TRAVE
COMMU
Air ticket I.D.D. Photo Copy a S.Sosikumor Ma
TP 3
No. 52 Malay Street, Colombo -2
S
FAIR LANK
DEALERS
54, 3RD CROSS STREET COLOMBO - 11
தெளிவான சிந்தனை துல்

മല്ക്കു ീറ്റ്ലേ
ELS 8. TOURS & NICATION
Calls Local Calls ind stamp agent on (moyooran)
N
nager 33061O
TP 423513, 43O401, 430223 Fax 94-1 433878
ീമ്യമല്ലൂർ, ഗമ
A TRADERS
INTEXTILES
TEL: 323873
2
லியமான செயலைப் பிரதிபலிக்கும்

Page 67
கற்றல் கற்பித்தலில்
மனிதன் தனது எண்ணங்களை வுேளுட் ஆடல், பாடல், ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற கருத்துக்களையும் வெளிப்படுத்த முயல்கின்றான். இ மிக நீண்ட காலமாகத் தொடர்புபட்டு வந்துள்ளது பண்பாட்டு அம்சங்களிலொன்றாக விரிவுபெற்றுள்ளன இக்கலை அம்சங்கள் செல்வாக்குச் செலுத்துவதா
மனிதன் தனது கருத்துக்களையும் 6 முறைகளிலொன்று நாடகமாகும். நாடகத்தின் ஆரப் ஆரம்பகாலத்தில் கூத்து பிரதான இடத்தை வகித்தது இடத்தை வகித்தன. கூத்துக்களின் மூலம் கிராம காலகதியில் கூத்துக்கள் நாடகமாகப் பரிணமித்தன.
நாடகங்கள் பலவேறு வடிவங்களில் மக்க வானொலி நாடகம், தொலைக்கட்சி நாடகம் தெருக்க கருப்பொருளையும், அமைப்பையும் பொறுத்து அ நாட்டிய நாடகம், இலக்கிய நாடகம், சமூக நாடகம்
ஒரு செய்தியை இன்னொருவருக்குக் கொ சிறப்பான செய்தியொன்றை எடுத்துச் சொல்லுவது ந பார்வையாளனுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது மு பெறுகின்றனர். ஒரு பிரிவினர் செய்தியை எடுத்துச் செய்தியை பெற்றுக்கொள்வோர். நாடகத்தை ஆக்கு தெளிவிருக்கவேண்டும். பார்வையாளனைப் பற்றி நன் கருத்தைச் செம்மையாகவும், தெளிவாகவும் மு5 பார்ப்பதால் அவரின் நடத்தையில் ஏதாவது மாற்றத்ை இதனை நாடகத்தின் கதை ஆக்குவோன். அதில் நடி
நாடகத்தின் முக்கிய அம்சங்களிலொன்று ெ கதையெண்கின்றோம். பல்வேறு வகையான கருத்து முன்வைக்கின்றோம். பார்வையாளன் அக்கருத்துக்க6ை இயல்பு அறிந்து கதையம்சங்கள் இடம் பெறவேன
மாணவர்களின் கற்றலின் மூலம் அவர்களி வேண்டும். பிள்ளைகளின் கண், காது, வாய், உடல் கற்றல் நடவடிக்கைகள் இடம் பெறவேண்டும். குறிப் நன்கு பயன்படுத்தல் வேண்டும். இதற்குரிய கற்ப பாடசாலையில் கற்பிக்கும் பாடங்களை அடிைப்படை ஆரம்ப வகுப்பு மாணவருக்கு நாடகம் முலம் கற்

நாடகத்தின் பங்கு
புடதுது பல முறைகளைக் கையாளுகின்றான். பலவேறு வழிகளில் தமது எண்ணங்களையும் வ் வகைச் செயன்முறையானது மனித வாழ்வுடன் . இதுவே காலகதியில் அம்மக்களின் கலையாக, தை அறிகின்றோம். மக்கள் வாழும் பிரதேசங்களில் க கூறுகின்றோம்.
எண்ணங்களையும் வெளியிடப் பயன்படுத்தும் ப கால கட்டம் கூத்து என அழைக்கப்பட்டது. ப. குறிப்பாக கிராமங்களில் இக்கூத்துக்கள் முக்கிய ந்துக்குத் தேவையான செய்திகள் பரப்பப்பட்டன.
ளால் முன்வைக்கப்படுகின்றன. மேடை நாடகம் கூத்து என்பன அவற்றில் சிலவாகும். நாடகங்களின் வை வரலாற்று நாடகம், நகைச்சுவை நாடகம், ம் என வகைப்படுத்தலாம். டுப்பதில் நாடகம் முக்கிய பங்கை வகிக்கின்றது. ாடகத்தின் சிறப்பம்சமாகும். எனவே அச்செய்தியை க்கியமாகும். நாடகத்தில் இரண்டு பிரிவினர் இடம் சொல்லுவோர். இன்னொரு பிரிவினர் பகுதியினர் வோன் தான் சொல்லவிருக்கும் கருத்தில் நல்ல கு அறிந்திருக்கவேண்டும். அப்போதுதான் தனது ன்வைக்கமுடியும். பார்வையாளன் நாடகத்தைப் த உருவாக்குவதாக நாடகம் அமைய வேண்டும். ப்போன் முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டும். ால்ல வந்த விடயமாகும். இதனையையே நாங்கள் நுக்களை நாடத்தின் மூலம் பார்வையாளருக்கு ாப் பரிசீலிப்பவனாகத் திகழ்கின்றான். பார்வையாளனின் ர்டிது அவசியமாகும். ன் அறிவுத்திறன், மனப்பாங்குகள்விருத்திபெற
ஆகிய அம்சங்கள் பங்குபெறக்கூடிய வகையில் பாக கண், காது ஆகிய பொறிகள் கற்றலின் போது பித்தல் முறையாக நாடகத்தைக் கொள்ளலாம். பாகக் கொண்டு நாடகங்கள் ஆக்கலாம். குறிப்பாக பித்தல் நல்ல பலனைத்தரும்.

Page 68
ஆரம்ப வகுப்பு மாணவரின் திறன்கள் உடல் இயக்க அங்க அசைவைக் கருத்தில் கொண்டும் கண்ை நாடகங்கள் ஆக்கப்படல் அவசியமாகும். எனவே ந உளவளர்ச்சியை அறிந்திருத்தல் நன்று. உளவளர் அவசியம். எனவேதான் ஆரம்ப வகுப்பு மாணவருக் முன்வைக்கப்படுகின்றன. இவர்களால் அறிவுச்சார்பா மாணவர்களின் வயதேற்றத்திற்குப் பொரு வளர்த்துச் சொல்லலாம். ஆரம்ப, இடைநிலை, சிரேவு கருத்துக்களை முன்வைக்கலாம். மாணவர்கள் பின்பற் முன்வைக்கலாம். குறிப்பாக வாய்மை, பொய்பேசான கருத்துகளை முன்வைக்கலாம்.
இன்று எல்லோராலும் விதந்துரைக்கப்படு கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர் ஓர் ஊக்குவிப்பா நேரடியாக ஈடுபடக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி நாடகத்தையும் பயன்படுத்தலாம். நாடகங்களைப் பாடங்களுடன் தொடர்புறும் வகையில் நாடகங்கள் வகையில் நாடகங்களின் கருப்பொருள் அமைத6 பாடங்களிலிருந்து பெறுவதற்கு மாணவர்களை வழிந மூலமே நாடகத்தை ஆக்கவும் வழிநடத்தலாம்.
நாடகங்களை தெரியும்போது ஆசிரியர் ப வேண்டும். மாணவர்களின் வயதையும் அவர்களில் மட்டத்தையும், உடல், உளம் சார்திறன்களையும் முதிர்ச்சிக்குப் பொருந்தாத எண்ணக்கருக்களை மு பெற்றுவிடமுடியாது. எனவே அதற்கு ஒத்த வகை நாடகத்தின் பிரதான நோக்கம் ஏதாவது செய் செய்தியைப் பரப்புதல் என்பது முக்கியம். குறித்த சமூ வகையில் செய்திகளை எடுத்துச் சொல்லல் வேண்டு அவற்றைப் பாதுகாப்பதாகவும் செய்திகள் எடுத் பொருத்தமான வகையில் பார்வையாளரை இட்டுச் எனவே கற்றல் கற்பித்தல் செயன்முறையில் நாடகம் இலகுவில் நாடகத்தின் மூலம் மாணவர் மனதில் பதிய வளர்க்கும் அதே வேளையில் அறிவையும், நன்மன் அனுபவம் மூலம் கற்றலுக்கு இது பெரும் துணை பு ஏற்படுத்துவதற்கு நாடகம் உதவலாம். மாணவனின் இருக்கின்றது. மாணவன் பங்காளியாகவோ, பார்ன்
பொங் ரியம்.
LI (IbgEġJ60060OTLANTILLJLD 2_。

த்திலேயே தங்கியிருக்கும். குறிப்பாக இவர்களின் னயும், செவியையும் பயன்படுத்தும் வகையில் ாடகத்தை ஆக்கும் ஆசிரியர்கள் பிள்ளைகளின் ச்சிக்கு ஏற்றவாறே நாடகங்கள் ஆக்கப்படுதல் கு இசையும், அசைவும் போன்ற செயற்பாடுகள் ன விடயங்களை கிரகிக்க முடிவதில்லை.
$தும் வகையில் சொல்லவிருக்கும் கருத்தை ட வகுப்புக்களில் மாணவர்கள் கிரகிக்கக் கூடிய றவேண்டுமெனக் கருதப்படும் கருத்துக்களையும் ம போன்ற உயர்மனித விழுமியங்கள் தழுவிய
வது மாணவர் மையக்கல்வியாகும். கற்றல் ளராகவே செயற்படுகின்றார். மாணவர் கற்றலில் க்கொடுக்க வேண்டும். இதற்குரிய ஊடகமாக
பாடசாலை மட்டத்தில் தயாரிக்கும் போது
அமைய வேண்டும். இதற்குப் பொருத்தமான ம் நன்று. ஆசிரியர் இக் கருப்பொருற்களை டத்தலாம். மாணவர்களை வழிநடாத்தி அவர்கள்
ல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ளல் ன் விருப்பு வெறுப்புக்களையும், அறிவாற்றல் அறிந்திருத்தல் அவசியம். மாணவர்களின் ண்வைப்பதன் மூலம் அதிகளவான பலன்களைப் பில் எண்ணக் கருக்கள் தெரிதல் வேண்டும். நியொன்றைப் பரப்புவதாகும். எனவே எவ்வகைச் கத்தின் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் ம். விழுமியங்களுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து துச் சொல்லலாம். நிகழ்காலத் தேவைக்குப் செல்வதாகவும் அமையலாம்.
பிதான பாங்கினை வகிக்கமுடியும். செய்தியை வைக்கலாம். மாணவர்களின் உடற்திறன்களை ாப்பாங்குகளையும் உருவாக்கலாம். மாணவன் ரியும். இன ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் முழுவளர்ச்சிக்கு நாடகத்துறை வழிகாட்டியாக வையாளனாகவோ இருந்து கற்பதற்கு இது
56)U5560Tiò B.A. Dip. In. Ed
செயற்திட்ட அதிகாரி தொலைக்கல்வி துறை தேசிய கல்வி நிர்வகம்

Page 69
Z% 30 മീ
米※※※※CK※
ABIRAMIT
333 NAVALAGAM COLOMB (
%ല Zes Cമ %
SELVA RATNA
DeAUeRS IN QUALITY TeAUHOLeS MERCHAN
11 & 13, OLD BUTC COLOMBC
குருமொழி மறந்தால் திருவழி

FREDERS
ASTREET, D - 14
Z24žznezás
\M STORES
AUE AND RETAIU GENERAU TS
HER STREET,
- 11.
ந்து போகும்

Page 70
-월
இச்சொல் மிகப்பாரிய, மகத்தான ஆ போல், இச் சொல்லினது பாரிய ஆழத்தினை துணிதற்கு முடியாது.
இச் சொல்லைத் தாங்கியோர் யா மகத்துவமிக்குடையதா? அவர் பணியால் த6 "ஆம்" சர்வ நாகரிகத்தின் திறவுகோல்-வ அறிவினை அடுத்த பரம்பரைக்கு வழங்கிடும் உலகை உருளச் செய்யும் சதா முன்னேறச் செய்து அமைதியே உருவாய் உலகை வ இச்சொல்லின் சக்தியென்ன? இதற்கு ஆழமான சக்தி. இதற்கு முன்னர் இருந்த போவதும் இல்லை.
அப்படியாயின் இச்சக்திதான் என்ன? எல்லாப் பயங்கர, கற்பனை செய்யமுடியாத ஆ பஞ்சையாய் கந்தல் உடுத்து சிறு வீட்டில் கையில் கொண்டலையும் இவனது சக்திை அளவிட முடியாது. இவனது சக்தியை அ சக்தியை அளந்து கூறுகிறது.
அவன் ஏற்படுத்திய மாற்றங்கள் வில் மாற்றங்கள் அழித்த பழமைகள், ஆக்கிய ஒன்றுதான். அகிலத்திற்கும் அறிவொளிை நல்வழியிலே இட்டுச்சென்ற புதுமையான கலாச்சாரங்களையும், பெரிய பெரிய சாம்ரா இந்திய சீன நல்லாசிரியர்களில் இன்று வர இருக்கும்.
இன்று புத்துலகு படைத்திட்ட நல்ல நல்லாசிரியர்கள், பழமையிலிருந்து புதுமைக்கு நாகரீகங்களை, கலாச்சாரங்களைப் பாதுகா வரலாறு பாடுகிறது.
இன்றைய உலகின் முற்பகுதி இன ஆக்குபவனும் இவன்தான். கந்தல் கட்டி சி கையிற் கொண்டலையும் இப் பச்சை ஆசிரி அழியாது பாய்ச்சி விட்டவர்கள்.

ஆசிரியன்
ழமுடையது. பிரபஞ்சம் எட்டாத் தொலையுடையது யும், மகத்துவத்தையும் அளத்தற்கரியன. எண்ணித்
ர்? இவர் செய்தது என்ன? அன்னோரது பணி னி மனிதன் சமூகம், ஊர், நாடு, உலகம் பயன்பெற்றதா? ரலாறு படைத்திடும் மகத்துவம் மிக்குடையோன். வல்லான். சமூக, சமுதாய மாற்றங்களை உருவாக்கி செய்திடும் அறப்பணியாளன். சீரிய தொண்டுகளைச் ழி நடத்துவோன். ந சக்தியுண்டா? "ஆம்" இவன் மகத்தான அழிவற்ற, நதுமில்லை. இன்றும் இல்லை. நாளை இருக்கப்
இதை எவ்விதம் அளவிடலாம்? இன்று உலகிலுள்ள யுதங்களின் சக்தியெல்லாம் அளவிட்டிருக்கும் போது
வறுமையுடன் போராடி வாழும் வெண்கட்டியைக் ய அளவிட முடியாதா? இதனை அப்படி இலேசாக அளவிடும் சாதனம்-"வரலாறு" . இதுவே இவனது
ளைந்த சமுதாய, நாகரீக சமூக மாற்றங்கள், கலாச்சார
புது யுகங்கள் அத்தனையும் கூறுவது வரலாறு ய எடுத்தோடி சீரான பாதை காட்டி, மக்களை நாகரீகங்களையும் சமூக, சமுதாயங்களையும், ஜ்ஜியங்களையும் கட்டியெழுப்பிய கிரேக்கி-அராபிய லாறு புகழ் பாடுகிறது என்றும் பாடிக் கொண்டே
ாசிரியர்கள், படைத்த புத்துலகைக் கட்டியெழுப்பப்படும் மீண்டிடத்துடிக்கும் நல்லாசிரியர்கள். கொள்கைகளை த்து வளர்த்திடும் நல்லாசிரியர்கள்-இவர்கள் பற்றி
தைத்தான் கூறுகிறது. வரலாறே இதுதான். இதனை றுவீட்டில் வறுமையுடன் போராடி வெண்கட்டியைக் யன்தான். எம் இதயத்தின் ஆழத்தே அன்புக்கோலை

Page 71
ஓ! ஆசிரியர்களே!
உங்கள் சக்தி மகத்தானது. ஆழமானது புனிதமானது. எப்பெரு வல்லமையாலும் உங் சக்திகளை, அடுத்த தலை முறைகளை, புத்துலகு ப நீங்கள் கரும்பலகையில் வெண்கட்டியால் வரையு வாழ்வுக்கு வழிகாட்டும் நேர் கோடாக அமையட்டு புத்தொளியூட்டட்டும். இன்று போல் என்றும் நு
 
 
 
 
 

. அன்புடன் பிணைந்தது. ஒப்புவமையற்றது. 5ள் சக்தியை அழிக்க முடியாது. நாளைய டைத்திடும் வல்லவர்களை வழிநடத்துபவர்களே! ம் கோடு சிந்தனைக்கு வழிவகுத்து சீர் பெரும் ம். புது யுகம் மிளிரட்டும். பொது நலம் பெருகி ம்பணி தொடரட்டும்.
ஆக்கம் ஷிஹார் அணிஸ் ஆண்டு 13 (உயிரியல்பிரிவு)

Page 72
2% 3p
ス
DESIGN TEX
-(hading 7//
153, KEYZ|
COLOM TEL: 323621, 325738 FAX: 43Q604, 575685
TLX: 22904 DEETEXCE CABLE: DESIGN TEX
ܠܐ
%ല Zes ( و محر.
INTes FRCIGHT SeRV
Caring &1 ޞި.
S.67 3 COLOMBO CENTRAL SU COLOM
T.P. 3
FAX 3
ஆசை வாழ்க்ை

TILE CENTRE
chants in text:43
ER STREET, MBO -11.
ീമമലര്,
め2/2
RUINK ICES (PVT) UITD.
di FIOOr PER MARKET COMPLEX IBO — 11
3328O
3328O
5 இருள் சூழ்ந்தது

Page 73
ഗ്ര Zest ()മ ബ
INTERMOD
KBOOK S
240, Golle Rood, ( T.P. SO314
99 C%ഗ്ര 96ഗÃ. Cെ,
4.53
4.55
4.4O
4.5O
4.55
S.O
S.15
5.2O ,
5.4O
S.SO
Θ. Ο
6.2O
6.3O
6.55
7. O5
7.25
962A, OSA
நிகழ்சி நிரல்
பி.ப 4.30 மணி பிரதம அதிதியின் வருை
மங்கள விளக்கேற்றல் தமிழ் வாழ்த்து சிறுவர் விநோத அரங்கம் வரவேற்புரை (மாணவத்தன தனிநடிப்பு கீழ் பிரிவு மாண அதிபர் உரை "நவரசம்’ இதழ் வெளியீடு மண்ணின் மைந்தர்கள் (புை பிரதம அதிதியின் உரை (
உயிர்த்தெழுந்தவர்கள் (பம்ப பரிசளிப்பு வைபவம் இடைவேளை கல்லூரி மாணவர்களின் நா நன்றி உரை (செயலாளர்) நியாயங்கள் (பம்பலப்பிட்டி
LJITL S-IT6O)GU) கல்லூரி கீதம், தேசிய கீத
 

%ബ്രു
(PVT) LTD SHOP
olombo - 6
്മ്യു ബ്, ബഗ്ഗ് (AZ
ഭാഖങ്ങ്) வர்கள்
tதஅன்னம்மாள் மகளிர் வித்தியாலயம்)
5. தில்லைநாதன் பணிப்பாளர்
FM 99 கீழைத்தேய வானொலி)
லப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவர்கள்)
டகம்
றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்

Page 74
BRANCH :
348, ( Colom
S.R.S. Building L. (at the entrance to M
PORGRAMME PRADE
4.30 p.m.
4.32 , 4.35 , 4.40 , 4.50 4.55 , 5.10, 5.15, 5.20, 5.4.0, 5.50, 6.10, 6.20, 6.30, 6.55, 7.05, 7.25,
ARRIVAL OF CHIEF LIGHTING OF OIL TAMIL VALZUTHU CHILDREN PROGR WELCOME SPEEC DRAMA BY PRIMA PRINCIPAL SPEEC PUPLISHING THE MANNIN MYNTHAF CHIEF GUEST'S SF UYIRTHITHELU NTHPRIZE GIVING INTERVAL DRAMA BY SENIO VOTE OF THANKS NIYAYANGAL (BAM COLLEGE SONG

GCille Road hboO – 6.
DUer Ground Floor OD STUDY CENTRE)
F GUEST LAMP
AMME
H BY STUDENT CHAIRMAN RY STUDENTS
H
SOUVENR " NAVARASAM. " RGALI (St Anne's Ballika Vidyalayam) PEECH |AWARGAL (Hindu College Bambalaptiya)
STUDIENTDS BY SECRETARY BALAPITIYA R.C.M.S.)
NATIONAL ANTHEM

Page 75


Page 76
/
% 5&& (ീ
பக்திப்பாடல்கள் கதை வசனங்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய கீதங்கள் மந்நூம் பழைய புதிய சினிமாப்பாடல்கனையும் துல்லியமாக ஒலிப்பதிவு செய்ய நாருங்கள்
MOHN RECORD BAR
No. 19 BRIDWELLBAZZAR BOGAV/NANTALAVNA.
ഗ്ര Z( () %
米
米
A
WELL W
அயற்சியின்றி முயற்சியே ஆட

2SSV DEO VISION
FOR QUALITY WIDEO MOVIES, VIDEO FILMING AND AUDiO RECORDING
No. 17B, BRIDWELL BAZZAR BOGAWANTALAWA.
བ།།
m/74menés
/ISHER
வர்க்கு அழகு

Page 77
7
CRYSTA
WHOLESALE
151, 2ND {
COL
Tel. 328
ഗ്ര Zes
ABBA
Dealers in G
200,2nc Col TF
கடமை செய்பவன்

. TFXT FS
ܓܠ
8. RETAL DEALERS DROSS STREET, OMBO - 11 3010, 329414.
f Cീമമല0%
برمحرک
A. & CO
oldsmiths tools
Cross Street,
Dimbo - 11
448625 329OO6
ஞானியிலும் பெரியவன்

Page 78
Z 25&&
GOUD UINE T
DEALARS IN KELAN
TYRES A
No. 91 GA DEHIN T.P. 7,
-ܓܠܠ
%ല Ze:
تحرك
HECNYTRANSPOR
International freight fo
来
AIRCAGO FOWARDINC FULL CHARTER SERVI COSTOMS BROKERAG OCEAN FREIGHT FOR SEA / AIR PROGRAMM GROUNDTRANSPOTA WAREHOUSING, SPO
245/10 AVISSAWWELLA ROAD ORU GODAWATTA.
கொடுத்த வேலையைத் திறம்ப

Zea ,262 (ހަ/
"R6 CCNTCR
| TYRES, IMPORTED NDTUBES
LLEROAD WALA. 23912.
PROP B.PS GUNASENA
བ།
Comp/emezés
മ
TATION (PTE) LTD
rwards specialised in;
3, CONSOLIDATION SPLITAND
CE.
E
WARDIG SERVICE
riON
RTING AND DISTRIBUTION
Tel. 572166-173 TLX. 22208 HENICY CE FAX. 572164,5721.65
டச் செய்வதே கடமை

Page 79
Z% 6&&
ス
MUHAMMA
S.M. YOUSUF
ROOM NO. 208 8.
TAHIR PLAZA, (Near C
PAKIST
Te. 443158
7726936 Res. 4553808 4552896
%ല Zes ( بحر.
PRENNA
MAN POWEI LABOUR LC Middle east and Gulf sta
316 1/3 3rd fit Colom Tp. O72-49738 Fax. 94-1-503666 94-1-5O2572
ܓܠܐ
கங்கையிற் குளித்தலுட

മദ്ധ്യേ ിശേ
d Yousuf
& BROTHERS
217 2ND FLOOR
sity Court Karachi) AN
Telex. 20229 Kader PK Fax. 7733868 Cable. Best Impex
২৷৷
മല06 lom
ANKA
R SERVICES XENCE -1028
tress Recruiting Agent
por Galle road, bO - 4.
TX. 23138 SHAZRACE
காகம் அன்னமாகாது

Page 80
f=
%ർ 522 മ
ീ
INTEGRATED
FEEDERS (ACOMMON
Agents for
LANKAE SHIPPING
3rd F A.A. CEYLON
No. 40 Sir M.M Colom
Te||
445452 4454.65 445477 445483 445486
உள்ளதைக் கொண்டு வாழ்த

262, 分
94% i 2.
CONTINER SERVICE
CARRIER)
ASTERN (PVT) LTD.
|OOr
BUILDING. M. Mawatha, OO -3.
Telex: 23405 LES CE
Fax. 445491
Res 685.426 Mobile: 072-46660
ல் உசிதமாகும்

Page 81
அன்று தொடக்கம் இன்று உலகியலுக்கு அப்பால்ப்பட்ட ஒன்றை அல்லது பூரண சிலை என்றோ அழை பொருளை சூழ்நிலைகள் அல்லது L இது எல்லாம் என்ன? வாழ்க ஒரே குழப்பம் தான் ஏற்படுகின்றது. சமயபாகுபாடுகள், கொள்கைகள் என் நிலையே தோன்றுகின்றது. இது எ6 என்று கேள்வி எழுகின்றது.
பெயரற்ற, உருவற்ற, பேருக கொள்கைகள், நடைமுறைகள் என் செல்கின்றான் மனிதன். இந்த உலகில் சிந்தனைகள். அந்த உண்மைகளை ே ஏமாற்றுகின்றான்.
வாழ்க்கை என்ற போரில் மனி: பழக்கங்களை உருவாக்கிவிடுகின்றான மிக்க ஒன்று என பறைசாற்றி விடுச் வழிகளிலே இட்டுச் செல்கின்றான், இ வாழ வேண்டி இருக்கின்றது.
எங்கு பார்த்தாலும் பிரச்சை வேலைத் தளத்தில் பிரச்சனை, அத படிப்பில் வெறுப்பு அப்பப்பா மனித அவன் மதுவை நாடுகின்றான். மாது பாதை தெரியாமல் படுகுழியில் விழுச் மானிட சமுதாயமே! நீ விழி உன் உண்மையை உணர்ந்துகொ சரியான வளியில் இட்டுச்செல்.
இன்பம் என்பது சமுதாயத்தி இறப்புவரை நாம் இரகசியமாக நிட் என்ன? சந்தோசம் என்பது என்ன? அது இல்லை எனில் மனித வாழ்க்

Fாந்தி
வரை மனிதன் தனக்கு மேற்பட்ட ஒரு பொருளை த் தேடி வருகின்றான். நாம் அதைக் கடவுள் என்றோ மக்க முற்படுகின்றோம். அந்த முழுமையான உண்மைப் மனித இழி செயல்கள் ஒன்றுமே செய்துவிடாது. கை என்பது கருத்துள்ளதா என்று ஆராய்கின்றபோது மிருகத்தனமான செயல்கள், வெறுப்புநிலை, போர்கள், று எல்லாவற்றையும் நோக்கும் போது ஆழமான ஓர் ப்லாம் ஏன்? இதற்கு அப்பால் என்ன இருக்கின்றது.
ன்ைமைக்கு ஆயிரம் பெயர்களை இட்டு அதற்கென்று று வகுத்து உலகையே அழிவுப்பாதைக்கு இட்டு நாசகாரச் செயல்களுக்குக் காரணம் மனிதன் உருவாக்கிய நாக்கி செயல்ப்பட்டதாகக் கூறி மனிதன் தன் சமுதாயத்தை
நன் தன் சமுதாயத்திற்கு ஏற்றவாறு சில நடைமுறைகள், ர். அதை மதம் என்றும் மதக் கோட்பாடு என்றும் தரம் கின்றான். உண்மை எங்கோ இருக்க நம்மை பாழான தனால் என்றுமே துன்பங்களினாலும், துயரங்களினாலும்
னகள். படிப்பில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, நனால் மனைவியில் வெறுப்பு, சிநேகிதரில் வெறுப்பு, ன் அளவுக்கு மிஞ்சி துன்பப்படுகின்றான். அதனால் துவைத் தேடி ஓடுகின்றான், சூதை விரும்புகின்றான். ன்ெறான்.
த்ெதெழுந்திட ஒரே வழி, உன்னை நீ உணர்ந்துகொள். ள், உனது நோக்கத்தை உணர்ந்துகொள், உன்னை
ன் கட்டமைப்பாகும் குழந்தைப் பருவத்தில் இருந்து சயமாக இன்பத்தை உணர்கிறோம். இன்பம் என்பது என்பதை ஆராய்வது மிக அவசியமாகும். ஏனெனில் கையே வெறும் காடாகும் நிலை வந்து விடும்.

Page 82
சிலர் கேட்கலாம் ஏன் இன்பம் வாழ் வழிகாட்டிதான், எந்த வகையில் என்பது தான் ( வெறுப்புக்கும், பயத்துக்கும் இறுதியில் அகிம்ை இருந்து விடுதலை அடைய வேண்டுமெனில் இ6 அவசியமாகும்.
இன்பத்தின் அமைப்பை உணர்வது எ காண்பது சரி அதை பிழை என அறிவதும் அங்கு துன்பம் நிழல் போல் தொடர்வதை பிரிபடமுடியாதவை. நான்கு வழிகளில் இன்பம் எ6 உணர்வு, தொடுகை, விருப்பு என்பனவாகும். அ ஒன்றைக் காண்கின்றோம் - எண்ணம் புலங்க ஆராய்கின்றோம் - தொடுகை, அசைக்கின்றோ
ஒரு அழகான நிகழ்ச்சி, ஒரு பெண், ! நாம் இன்பம் தரும் பொருளை அல்லது நி கணநேர சந்தோஷத்துக்காக அப் பொருளைத்ே பிறக்கின்றது.
தனிமையில் மனிதன் வாழ்ந்தாலும் அவ தாங்கல்கள் என்று பல நிகழ்வுகள் சூழ்கின்ற அல்லது நாம் எமது நேற்றைய பாரத்தை இன்
ஒரு அழகான கதை. இரு துற கிராமத்துக்கு நடந்து சென்றனர். அப்போது அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். ஒரு துற6 அழுது கொண்டிருக்கின்றீர்கள்? அதற்கு அப் ெ அதைக் காலையில் கடக்கும் போது இலகுவாக ஓடுவதால் தன்னால் கடக்க முடியவில்லை என்று அவளை தோள் மீது சுமந்து மறுகரையில் மற்றைய துறவி அவரைப் பார்த்து நாம் எல்ல சபதம் எடுத்தோம் ஆனால் நீர் பெரும் பாவம் ெ உமக்கு இன்பம் ஏற்படவில்லையா? உணர்ச்சி அந்த துறவி சொன்னார். நான் இரண்டு மன இறக்கிவிட்டேன். ஆனால் நீர் இப்போதும் அப் கூறி சிரிக்கத் தொடங்கி விட்டார். இதுவே ந பாரங்களை சுமக்கின்றோம். என்ன நிகழ்ச்சி நடந் சிந்திக்க கூடாது. மீட்டு அசை போடக் கூடாது. அதைக்காவிச் செல்ல கூடாது. அப்போதுதான் சந்தடியிலும், கூட்டத்திலும் நாம் தனிமையுடன் பெறும். துாய்மை அடையும். ஆகையால் அனு மனதும் அழுக்கு நிறைந்த குப்பைக் கிடங்கா

வின் வழிகாட்டி என்று. உண்மையில் அது கேள்வி. இன்பம் என்ற ஒன்றே துன்பத்துக்கும். சைக்கும் காரணமாக அமைகிறது. துன்பத்தில் ன்பம் என்பதன் மூலப் பொருளையும் உணர்வது
ன்பது அதை விலக்குதலுக்காக அல்ல இன்பம் அல்ல. ஆனால் இன்பத்தை நாடும் போது அறிதல் வேண்டும். அவை இரண்டும் மை அடைகின்றது. அவைகளாவன எண்ணம், அசைக்கின்றோம். உதாரணமாக ஓர் புதுக் கார் ாங்கிதம் அடைகின்றோம் - உணர்வு, அதை ம் - விருப்பு, இவ்வாறு பலபல நிகழ்வுகள். ஒரு வீடு, ஒரு நல்ல உத்தியோகம், இப்படியாக கழ்வைக் காணும் போது கிடைக்கும் ஒரு தடி அலைகின்றோம். அப்போது தான் துன்பம்
னை பல ஆதிக்கங்கள், ஆவல்கள், சோகங்கள் ன. உண்மையில் நாம் தனிமையானவர்களா? 1று சுமக்கின்றோமா? விகள் ஒரு கிராமத்தில் இருந்து மற்றைய இளமங்கை ஒருத்தி ஆற்றங்கரை அருகில் வி அம் மங்கையைப் பார்த்து ஏன் சகோதரியே பெண் மறுகரையில் தனது வீடு இருப்பதாகவும் கடந்ததாகவும் தற்போது ஆறு பெருக்கெடுத்து றும் கூறி அழுதாள். இரக்கம் கொண்ட துறவி விட்டுச்சென்றார். சில மணி நேரத்தின் பின் ாம் ஓர் பெண்ணையும் தொடக்கூடாது என்று செய்து விட்டீர். அப்பெண்ணை தொடும்போது வசப்படவில்லையா? என்று கேட்டான். அதற்கு 1ணித்தியாலத்துக்கு முன்பே அப் பெண்ணை பெண்ணை காவிக்கொண்ருக்கின்நீரே" என்று ாம் எல்லோரும் செய்வது. நாம் எந்நேரமும் தாலும் அது முடிவுற்ற பின்னர் அதைப் பற்றி மறுநாளைக்கும் இல்லை. மறு கணத்திற்கும் இன்பமான தனிமை எம்மிடம் வரும் பெரிய இருக்கலாம். மனம் தனிமையாக புத்துணர்ச்சி பவங்களை, நிகழ்வுகளை அசைபோட எமது
கிவிடும்.

Page 83
செயலாலும் சிந்தனையாலும் சிற்றின்ப வைத்தால் இது ஒஜஸ் சக்தியாக மாறுகின அடியில் மூலாகாரம் என்னும் இடத்தில் வட் மகா யோகிகள் கூறுகின்றனர். பிரமச்சாரியத்தால் யோகிகள் முன்னாண் வளியாக மேலே அனுப் என்னும் நாளமில்லா சுரப்பியில் ஆன்ம சக்தி கெவ்வளவு ஒஜஸ் மூளையில் சேர்த்து 6 வலிமையும் புத்திக்கூர்மையும் ஆன்ம சக்தி
சுவாமி விவேகானந்தர் ஒரு நூலைப் என்னென்ன கருத்துக்கள் எவ்வாறு இருக்கி பெற்றவர் இதற்குக்காரணம் இவசரின் மிகச்சிறந்த ஆகும். சுயநலம் பொருட்டு நம்மிடம் வெளி திருப்பி வருகின்ற ஆற்றலை அது அளிக்கா நமது ஆற்றலை பெருக்க உதவும். இந்த த6 ஆகும் வலிமையான சித்தத்தையும் தருகி அறிவதில்லை ஆனால் மனிதர்கள் ஆள வீ எவன் விறுவிறுப்பான செயலைக் காண்கின்ற தனிமையையும் மெளனத்தையும் காண்கின்ற தன்னடக்கத்தின் இலட்சியத்தை அறிந்துள்ளா
மனிதனுக்கு முக்கியமாகத் தெ மேலைத்தேயத்தினரும் கீழைத் தேயத்தின விளங்கி கொண்டுள்ளனர். பலவிதமான திய பாடசாலைகளும் உலகில் பரவிக்கிடக்கின்றன. ஒ அவகானி ஒவ்வொரு அங்க அசைலையும் ஆசனங்களில் இருந்து மூச்சுப்பயிற்சியை மேற் (Mechanical) செய்கைகளாகும். வேறு ஒன் மூலம் அமானுரஷ்ய சக்திகள் பெறலாம் என்று ஒன்றைச் சொல்ல ஒரு அனுபவம் ஏற்படு5
அல்ல.
மனம் சாந்தம் அடைந்த கீழைத்தேயத்தில் தியானம் மனதை சாந்தி மந்திர ஜெபங்களும் செய்வதன் உள்கோக்க கோயிலுக்கும் படையெடுப்பவர்கள் மன சாந்தி ஆசை நிறைவேறினால் மனம் சாந்தி பெறும். தன் ஆசைகளை நி செயற்படும் போது சாந்தம் ஒருபோதும் கட்டுப்படுத்தலாம் அல்லது திசைதிருப்பி சாந்தப்ப ஒப்பானது. இது மனத்தை சாந்தப்படுத்தாது. ( கட்டுப்பாடுகள் போன்ற லெனி செயன்முறைகள்

த்தில் செலவிடும் சக்தியைத் தடுத்து சேர்த்து iறது. முதுகெலும்பின் கடைசி எலும்புக்கு டமிட்டுக்கிடக்கும் சிறு பாம்பு உறங்குவதாக குண்டலினி எனப்படும் இந்த ஒஜஸ் சக்தியை மூளையின் அடியில் உள்ள பினியலி(Pineal) யாக சேர்த்து வைக்கின்றனறர். எவ்வளவுக் வைக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு பெற்றவனாக மனிதன் விளக்குவான்.
படித்ததும் அந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ன்றன என்று உடனே சொல்லும் வல்லமை ஞாபகசக்தியும் அவரின் பூரண பிரமச்சாரியமும் யே செல்லும் சக்தி சிதறப்படுகின்றது. நமக்கு து. அந்த சக்தியை அடக்கி வைத்தால் அது ன்னடக்கமானது கிருஸ்து அல்லது புத்தராக ன்றது. முட்டாள்கள் இந்த இரகசியத்தை ரும்புகின்றனர். தனிமையிலும் மெளனத்திலும் ானோ எவன் சுறுசுறுப்பான செயலின் நடுவில் ரானோ அவன் இலட்சிய மனிதன். அவன் ன். அவன் தன்னையே கட்டுப்படுத்தியுள்ளான்.
ரிய வேண்டிய ஒன்று தியானமாகும். ரும் தியானம் என்பதை பிழையான முறையில் ான முறைகளும் பல விதமான தியானப் ரு முறை சொல்கின்றது. உன் அசைவுகளை அவகானி மற்றொன்று சொல்கின்றது சில கொள். இவை எல்லாம் வெறும் பொறிமுறை று மந்திர ஜெபங்களைக் கூறுகின்றது. இதன் கூறுகின்றது. உண்மைதான் திரும்பத்திரும்ப வது உண்மைதான். ஆனால் அது தியானம்
ால் மட்டுமே அது தூய்மை பெறும். அடைவதற்கே செய்யப்படுகிறது. வழிபாடும் ம் மனசாந்திக்கே. தியான சாலைகளுக்கும் க்கே ஒடுகின்றனர். அவர்களுக்கு அவர்களின்
றைவேற்ற மனம் எப்போதும் துடிதுடிப்புடன் வந்துவிடாது. ஒருவர் அம் மனத்தைக் டுத்தலாம். ஆனால் அது ஒரு சித்திரவதைக்கு வெறுப்பு நிலைக்கே இட்டுச்செல்லும். எனவே ர் உண்மையான வழியல்ல.

Page 84
சாந்தி என்பது சத்தம் அற்ற நிலை, சிந்தனை சாந்தம் முற்றாக வேறுபட்ட ஒன்று. அது அழகைப்போன் மனத்தின் உற்பத்தி சாந்தம் என்பது பிழை. மனிதமூளை அல்ல சாந்தம் என்பது என்ன?
அது விபரிக்க முடியாத ஒன்று. தெரிந்த ஒ சத்தமற்ற நிலைக்கு செல்லுதல் சாந்தம் என்ற நிலைக் போன்ற காலமற்ற பரந்த ஓர் நிலைக்கு ஒரு சிறு ஒ ஆரம்பம் சொற்களால் விபரிக்க முடியாத இந்த சாந் துன்பம், மனோதிடம் ஆகியவற்றைப் புரிந்து பூரணமாக சாத்தியம் என்பது பற்றி விளக்கமுடியும்.
மாபெரும் இவ்வுண்மையை உணர்ந்து சித்தரும் மட்டுமே. மாய வாழ்வை துறந்து முறையா உண்மையான சாந்தியைப் பெறலாம் என்பது எனது
சுதந்திர தாகம்
என்று தணியும் இந்தச் சுதர என்று மடியும் எங்கள் அடி!ை என்றெம தன்னைகை விலங்கு என்றெம தின்னல்கள் தீர்ந்துே ஆன்றொரு பாரதம் ஆக்கள் ஆரியர் வாழ்வினை ஆத வேன்றி தருந்துணை நின்ன மெய்யடி யோம் இன்னும் வா
பஞ்சமும் நோயும்நின் மெய்ய பாரினில் மேன்மைகள் வேறி
தஞ்ச மடைந்தபின் கைவி தாயுந்தன் குழந்தையைத் தள் அஞ்சலென் றருள்செயுங் கடன் ஆரிய நீயும்நின் அறம்மற வெஞ்செயல் அரக்கரை வீட்
வீர சிகாமணி ஆரியர்

யற்ற நிலை என்று நினைப்பது தவறு. றது, அன்பைப் போன்றது. அமைதியான உற்பத்தியாக்கும் உற்பத்திப் பொருளும்
ன்றையே விபரிக்கலாம். சிந்தனையற்ற, கு செல்லும் ஓர் ஆரம்பமே. ஒரு கடல் ட்டையூடு செல்வது போன்றது. இந்த தியை எவ்வாறு அறியலாம். இன்பம், விளங்கிக் கொண்டால் மட்டுமே அது
சாந்தி அடைந்தது சில ஞானியரும், ன தியானத்தாலும் பிரம்மச்சாரியத்தாலும் கருத்து.
பழனியப்பன் ஞானசேகரம் 1994.AL (கணிதம்)
ந்திர தாகம்? மயின் மோகம்? நகள் போகும்? பொய் யாகும்? வந் தோனே! fi"GJITGOTI ரு ளன்றோ? டுதல் நன்றோ?
டி யார்க்கோ? Sĵo lumiĝi, (3g5m?
டலாமோ? ரிடப் போமோ? மை யில்லாயோ? ந் தாயோ? டிடு வோனே! கோனே!

Page 85
S
% 6&p
ス
GALLE TRA
സ്കധ്ര
190.Gos U Colom T.P. 4
அச்சமில்
அச்சமில்லை அச்சமில்லை இச்சகத்து ளோரெலாம் எதி அச்சமில்லை அச்சமில்லை துச்சமாக எண்ணி நம்மைத் அச்சமில்லை அச்சமில்லை பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்
அச்சமில்லை அச்சமில்லை இச்சைகொண்ட பொருளெலாம்
அச்சமில்லை அச்சமில்லை கச்சணிந்த கொங்கை மாதர் அச்சமில்லை அச்சமில்லை நச்சைவாயி லேகொணர்ந்து அச்சமில்லை அச்சமில்லை பச்சையூ னியைந்தவேற் அச்சமில்லை அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்து அச்சமில்லை அச்சமில்லை

ീക്ഷില്ല ീഞു
OE CENTRE
Czzzésséoz S-Øezá
Uorks Street, OO - T 1 .
4O513
བ།
606)
அச்சமென்ப தில்லையே ர்த்து நின்ற போதினும் அச்சமென்ப தில்லையே. தூறுசெய்த போதினும், அச்சமென்ப தில்லையே கை பெற்றுவிட்ட போதினும் அச்சமென்ப தில்லையே.
இழந்து விட்ட போதினும் அச்சமென்ப தில்லையே. கண்கள் வீசு போதினும், அச்சமென்ப தில்லையே நண்பரூட்டு போதிலும், அச்சமென்ப தில்லையே படைகள் போதினும், அச்சமென்ப தில்லைலே. வீழுகின்ற போதினும்,
அச்சமென்ப தில்லையே.
少

Page 86
% 6ള്ള
WKS /
VIKNESHJ
FOR G6NUING 99
OF OCCCUUCNT G.
66, SIDES HATT
எண்ணும் எழுத்தும்

ീഥെd
k
e
älaniyappan -
"ELLERS
" GOUD JEUEUER'' GRAFTS MANSHIP
TREET, ON.
கண்ணெணத்தகும்

Page 87
ീ% 6&&
6CONOMICS
S.H.M.
(B.A HONS (CEY) E
WELLAWATTA KO TAHENA
SANGAM BRILLIANT
BONN INST
بحلول
Zശ്രീ
را
/24/4 as
13, COMN
ROYAL

മല്ക്ക ീൈ
ADVANC6 U6V6
ΒΥ N61CFEL
ECONOMICS S.L.P.S.)
KANDY
INSTITUTE OF ITUTE ECONOMICS C-T-C NAVOADAYA
ീമമല്ലൂർ, മ
ᏪᏓᏪᏈᏬᎳᎲ ajaranum
MERCE "C" COLLEGE

Page 88
Z 5ള്ള മ
aجو
:
New Rathig
Jewellery and G
No. 134, Sea Street, Colombo -11.
ഗ്ര Zes () 22Mہو محر.
ESFWRFAN J
Manufacturing
156. Sea
Colomb

a Jewellery
em MerChantS
Phone:-3284.16.
myzodezmernés
EWELLERY
| Jewellers
Street,
-11
Phone :- 438,749

Page 89
புன்னகை பெருமை மின்னொளி
மென்மலர் இன்னிசை இறைவன் கண்மணி
கணமும்
சின்னக்
என்மனம்
வண்ணக்
எண்ணி
கண்ணின்
காலம் ஆண்டவன்
ஆறுதலாக
தாயின் தந்தை வாய்விட் விதியை நோயில் நினைத்து தேயும் தந்தையென்
எங்கே? என்னைத் "உங்கும்" திங்கள் தூங்கி தாங்கள் தங்க திங்கள்
சிந்தும் மிகுந்து 6ນີ້ຫມh
சிரிப்பு மழலையைப் அளித்த உன்னைக்
எண்ணிக்
கருவிழி
தாவி கரங்கள் என்னில்
மணியே
எம்மைப் கொடுமை
அன்பினில் என்னையும் டழைக்க எண்ணி வாடும் நீயும் தேன்மதி பிரிவும்
எங்கே தேடி குடித்திட மூன்றினுள் விழித்து யாரென LD5667
மூன்றினுள்
தந்தை
பொன்முக பூரித்தேன் என்மகள் காண்பது பிரிந்து விதி காண்பது கலங்குறே
கழன்றிடு இழுக்குது துடித்திடு தொடருே என்றன் பிரித்ததும் அன்றறிந் உதித்து
அணைந் நினைத்
(pig-UT அழு தந்தை வருந் அழிவது தொடர்வ
என்றந்;ை அழுதிடு மறுத்திடு வருவேன் எழுந்தது
6T60)60 என்றன்
எனைமற

யின் தாபம்:
ப்
கண்டு அன்று வதனம் என்று
6) ITp இதுவோ என்று னிங்கு
கவினை
எங்கே
6) JL9-606). ஏக்கம் மகளே ஏனோ?
திருந்தால் இருப்பாயோ?
திருப்பாயே? திருப்பயோ? திருக்கும் திருப்பாயோ? என்னை தாதே மில்லை
தற்கில்லை
என்று 6ນmour?
வாயோ? நான்
போல விளிப்பாயோ? உயிரே பாயோ?
ஷிஹார்அனிஸ் 13 விஞ்ஞானம்

Page 90
Versatility is the forte | Sri Lanka's No. 1 ban islandwide, branches and 1500 correspond geared to give you ey your domestic and in
 

of the Bank of Ceylon k with 287 branches in Male and London ents Worldwide, is ery assistance in a ternational banking

Page 91
ஈழத்தில் தமிழ்
य!
தமிழ் இலக்கியத்தில் பல்வேறு கலை இ நாடகக்கலையும் ஒன்றாகும். இந்நாடகக்கலை இயற்றமிழ், இசைத்தமிழ் நாடகத்தமிழ் என். கொண்டாடுகின்றோம். நாடகக்கலை தமிழ்மொழியி இன்றும் பல நவீன அறிவியல் மொழிகளில் ஒன்ற பேசும் மக்களுக்கும் "பாவனை" (mitate) என் பிறக்கும் குழந்தையும் தனது கருத்துக்களைப் விருத்தியுறு முன் மட்டுமன்றி மொழியாற்றல் கருத்துக்களை மனிதர்களாகிய நாம் வெளிப்படு கருத்து வெளிப்பாட்டின் அழகியற்கலை வடிவப
ஈழத்தில் தமிழ் நாடகங்களைப் பற்றி நாடகங்களை பாரம்பரிய நாடகங்கள், நவீன ர ஆராந்துள்ளனர். பொதுவில் பாரம்பரிய நாடகங்கள் உரைநடையும், கூற்றுமாகச் சமய, புராண, இல வட்டக்களி முறையிலும், மேடைகளிலும் அன் வருகின்றனது. ஈழத்தில் காத்தவரான் கூத் சங்கிலியன்கூத்து, கோவலன்கூத்து, வள்ளித பவளக்கொடி, பாசுகைக்கூத்து, அல்லி அரு இராமாயணகூத்து போன்றன தமிழ் மக்கள் வா இன்றும் சிற்சில இடங்களில் ஆடப்பட்டு வருகின்ற திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்க
ஈழத்து தமிழ் கூத்து வளர்ச்சிக்கு இந்: அரும்பணியாற்றினர். இன்றும் ஆற்றிவருகின்றனர் வாழ்ந்து இத்தகைய கூத்தினை நடித்தும் நெறிப்ப முழுநாடக வடிவினைப் பெறாத மகிடிக்கூத்து, வ வீரபத்திரன் ஆட்டம் என்பனவும் ஈழத்தில் சிற்சி ஆங்கில மொழியும் நவீன அச்சுக்கலை முறையு தமிழ்மொழியின் உரைநடை வளர்ச்சி பெறத் தொட எனத்தோன்றி வளர்ந்த தமிழ் உரைநடை பாமர ம நடை பிரதேச வழக்கு மொழிநடை என மாற்றழு அடுக்கு மொழி உரைநடையில் சமூக சீர்த நவரசங்களான சிருங்காரம், நகைச்சுவை, சோக சாந்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும். வகையி பாரம்பரிய நாடகங்களில் இருந்து நடிப்பு முறை பாரம்பரிய நாடகங்கள் அறநீதிக்கருத்துக்களை ெ சூதுகெளவும் தருமம் மறுபடி வெல்லும் என் அறிவூட்டுவனவாக அமைந்தன.

நாடகக்கலை திரபோஸ்
லக்கிய வடிவங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மிழுக்கு இறக்குமதிச்சரக்கல்ல. தமிழ் மொழியை று முத்தமிழாகச் சங்கம் முதல் இன்றுவரை ன் முதுசொம்களில் ஒன்றாகும். தமிழ் மொழியானது கவும் வளர்ந்து வருகிறது. உலகில் எந்த மொழி பது பொதுவான அம்சமாகும். எந்தச்சமூகத்தில் பாவனை மூலமே வெளிப்படுத்தும். வெளியாற்றல் விருத்தி பெற்றதன் பின்னரும் பாவனை மூலம் த்துவதனை அவதானிக்கலாம். நாடகமும் ஒரு ாகும். ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தமிழ் ாடகங்கள் என்ற இருபாகுபாட்டுக்குள் அடக்கி என்று கூறும் பொழுது பாட்டும், பாட்டிடையிட்ட க்கிய இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டு று தொட்டு இன்று வரை நடித்துக்காட்டப்பட்டு து, அரிச்சந்திரவிலாசம், பூதத்தம்பிகூத்து, திருமணம், ஞானசெளந்தரி, குலேபகாவலி, ச்சுணன்கூத்து, காமன்கூத்து, பக்தநந்தனார், ழும் பல்வேறு பிரதேசங்களில் ஆடப்பட்டு வந்தன. ன. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, 5ளில் பாரம்பரிய கூத்துக்கள் பிரபலம் பெற்றிருந்தன.
து சமயவத்தவர்களும், கிறிஸ்தவ சமயத்தவர்களும் புகழ்பூத்த அண்ணாவிமார் ஈழத்தின் பலபகுதிகளில் டுத்தியும் உள்ளனர். மேற்குறிப்பிட்ட கூத்தினை விட சந்தன்கூத்து, பறைமேளக்கூத்து, குடமூதற்கூத்து, ஸ் பகுதிகளில் இடம் பெறும் கூத்துக்களாகும். ம் தமிழ் நாட்டிற்கும், ஈழத்திற்கும் வந்தமையினால், ங்கியது. செந்தமிழ்நடை வளர்ச்சி, தனித்தமிழ்நடை கள் விரும்பும் வண்ணம் எளிமையான தமிழ் வசன ற்று தமிழ் நாட்டின் திராவிட இயக்க வளர்ச்சியுடன் ருத்த மறுமலர்ச்சி நாடகங்கள் மேடையேறின. ம், குரேதாம், வீரன், பயம், வியப்பு, வெறுப்பு, ல் நாடகங்கள் அமைந்தன. இத்தகைய நாடகங்கள் களிலும், கருத்து அடிப்படையிலும் வேறுபட்டன. வளிப்படுத்துவனவாக, அதர்மத்தின் வாழ்வுதனைச் அறக்கருத்தைச் சுற்றிப்படர்ந்து சமுதாயத்திற்கு

Page 92
நவீன நாடகங்கள் சமூகத்தினதும், தனிமனித அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள், மூடக்கொள்கைகள் அரசிய கொண்டு முகுழ்ந்தன. அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட இசைக்கருவிகளும், வானொலி, தொலைக்காட்சி என்ப அமைத்தன. நவீன நாடகங்கள் மேடை நாடகங்களா நாடகங்களாக மேலும் புதிய வடிவங்களைப் பெற்று
ஈழத்து தமிழ் நாடகக்கலையில் நவீன நா செர்ணலிங்கம், மயான காண்டம் வைரமுத்து, ே சு. வித்தியானந்தன், அ. தாஸிஸியஸ், கலாநிதி சி சிவானந்தன், இளையபத்மநாதன், ஏரி. பொன்னுத் சிதம்பரநாதன் ஆகியோரைக் குறிப்பிடலாம். கலையரசு வரை நவீன நாடகம் பல பரிணாமத்தையும், பரிசோதனை இவர்களின் முயற்சிகளுக்கு உரமூட்டுபவர்களாக பாலச்சந்திரன், பேராசிரியர் சா. சிவத்தம்பி ஆகியோர் வழங்கினர்.
ஈழத்துத் தமிழ் நாடக வழர்ச்சியில் பேராசிரியர் : மகாத்தானமானது. கலைக்கழகத்திற்குத் தலைவராக இரு கூத்துப்போட்டிகளையும் மட்டக்களப்பு, மன்னார், வவு சிங்கள நாடக மறுமலர்ச்சியை பேராசிரியர் சரச்சந்த வைத்ததுபோல் பேராசிரியர் சு. வித்தியானந்தன தமி கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதும் ஆத்தாதவன் செய செயலாக மாற்றியமைத்தார். பல்கலைக்கழக மாணவ
நாடகம், இராவணேசன், வாலிவதை முதலிய நாட
நவீன நாடகங்கள் சாதாரண மக்கள் மத்தியிலும் பாடசாலை மாணவர்களாலும், கலையார்வ சங்கங்களாலு நாடகத்திற்குரிய பண்புகளுக்கு அமைய நடித்துக்காட்டுதே அம்சமாகும். இக்காலத்தில் சினிமாக்கலையின் கவர்ச்சிய காட்ட முனைவது நாடகக்கலை வளர்ச்சிக்கு ஆரோக் பிடியில் இருந்து விடுவிக்கும் தொழில்பட்டு 1970களி: அ. தாளியஸ், நா. சுந்தரலிங்கம், சுஹைர் ஹபி இளைய பத்மநாதன ஆகியோரால் மேற்கொள்ளப்பட்
இன்று ஈழத்தின் தமிழ்மொழிமூலப் பாடசாலை நாடக விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் ந நாடகங்கள் மேடை ஏறுகின்றன. அவற்றில் ஒருசில6ே நாடகங்களாக வெற்றிவாகை சூடுகின்றன. மட்டக்களப் மட்டத்தில் நாடகம் சிறப்புடன் அமைந்த ஒருகை ஒருமுக்கிய காரணம் எனலாம்.

நனதும் பிரச்சனைகள், போராட்டங்கள், சமூக ற்பிரச்சனைகள் என்பவற்றை அடிப்படையாகக் ட புதிய புதிய கண்டுபிடிப்புக்களான ஒலி, ஒளி, னவும் நவீன நாடகத்தின் வளர்ச்சிக்குக் களம் க, வானொலி நாடகங்களாக, தொலைக்காட்சி வருகின்றன.
ாடகக்கலையின் முன்னோடிகளாக கலையரசு பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் 1. மெளனகுரு, நா. சுந்தரலிங்கம், இ. துரை, குழந்தை சண்முகநாதன், க.
செர்ணலிங்கத்திலிருந்து திரு. சிதம்பரநாதன் ாக்களங்களையும் தாண்டி வளர்ச்சியுற்றுள்ளது. பேராசிரியர் அ. சண்முகதாஸ் பேராசிரியர்
தக்க உதவிகளையும் ஆலோசனைகளையும்
சு. வித்தியானந்தன் அவர்களின் பங்கும் பணியும் ந்த காலத்தில் அண்ணாவிமார் மகாநாடுகளையும், னியா ஆகியபகுதிகளில் ஏற்பாடு செய்திருந்தார். திரா பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பித்து ழ்ெ நாடக வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார். ல் என்ற வாசகத்தை மாற்றி "ஆற்றலுள்ளவன்" ர்களைக் கொண்டு கர்ணன்போர், நொண்டி டகங்களைப் பலமுறை அரங்கேற்றினார்.
பல கழகங்களாலும், பல்கலைக்கழகங்களாலும், லும் மேடை ஏற்றப்படுகின்றன. மேடை நாடகம் லே நாடகக்கலையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான பினால் மேடைநாடகத்தையே சினிமாப்பாணியில் கியமானதல்ல. நவீன நாடகத்தைச் சினிமாவின் ல் கற்பனை வளம்மிக்க கலைஞர்களான
ட், இ. சிவானந்தன், சி. மெளனகுரு,
مg5J&ہا۔
0களில், தமிழ்தினப்போட்டிகள், கலைவிழாக்கள் டைபெறுகின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான வ நவீன நாடக உத்திகளைக் கொண்ட நல்ல பு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் பாடசாலை லவடிவமாக "பாடசாலை அரங்கு" வளர்ச்சி

Page 93
இவற்றில் அரங்கக்கல்லூரி நிறுவுனர் கு க. சிதம்பரநாதன், பிராண்சிஸ் ஜெனனம் ஆகியே முயற்சி நடவடிக்கை வட்டத்திலிருந்து விடுத் ஆகியவற்றின் காத்திரமிக்கதான ஒரு கலைப்பயி பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கலாநிதி சி. .ெ புதியதும்" என்ற நூலின் முன்னுரையில் குறி சமூகத்திற்குப் பல செய்திகளைக் கூறி சமூகத் கலைத்திட்டத்தில் நாடகமும் அரங்கியலும் என பெறுகிறது.
ஈழத்தின் தமிழ் நாடகக்கலையை சிற அவர்கசளுக்கு மன்றத்தின் சார்பில்
உறுதி
மனதி லு வாக்கினி டுே
நினைவு நெருங்கின பொ
கனவு பெ
கைவசமாவது தனமும் இ தரணியிலே
கண்திற காரியத்தி பெண் வி
பெரிய க
மண் ப வாகனமிங்கு
உண்மை
ஓம்

மந்தை ம. சண்முகலிங்கம், கலாநிதி சி. மெளனகுரு ர் பணிகள் தலையானவை. "ஆசிரியர்களின் விருப்பு து நடிப்பு, ஆட்டம், ஒளியமைப்பு, கதையமைப்பு சியாக அண்மைக்காலத்தில் மாற்றியுள்ளனர்." எனப் 1ளனகுரு எழுதிய நாடகம் - அரங்கியல் "பழையதும் ப்ெபிடுகின்றார். நல்லதொரு பொழுதுபோக்காகவும், தை நெறிப்படுத்திய நாடகம் இன்று எமது கல்விக் 1றும் பரீட்சைப்பாடமாகவும் ஆகி முக்கியத்துவம்
பாக ஆராய்ந்த திரு ஞசந்திரபோஸ் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இதழாசிரியர்
வேண்டும
அறுதி வேண்டும், பயினிமை வேண்டும், நல்லது வேண்டும், ருள் கைப்பட வேண்டும், மய்ப்பட வேண்டும்,
விரைவில் வேண்டும், |ன்பமும் வேண்டும், பெருமை வேண்டும். $ திட வேண்டும், லுறுதி வேண்டும் டுதலை வேண்டும், டவுள் வேண்டும், பனுற வேண்டும்.
தென்பட வேண்டும். நின்றிட வேண்டும், ஓம் ஓம் ஓம்

Page 94
றோயல் கல்லாரி தமிழ் இவ்வருடத்திற்கான 6
பாடசாலைக்குள் நடாத்தப்பட்ட நாடகப்போட்டியில் முதல் இட சிறந்த நடி
மேற் பி "ஊருவிட்டு ஊ
தயாரித்து வழங்குபவர்கள் : செல்வன் மு செல்வன். T சிறந்த நடிகர் : செல்வன் ஹமு சிறந்த துணை நடிகர் : செல்வன் மு.
மத்திய
"LIITFL
தயாரித்து வழங்குபவர்கள்
சிறந்த நடிகர் :
"தனி நடி
முதலாம் இடம் : செல்வன் நீ, நி இரண்டாம் இடம் : செல்வன் பி. கி
மூன்றாம் இடம் : செல்வன் அளி
கணனிப் பதிவும் பதிப்பும்:
孤恋恋迪A匣A受体

நாடக மன்றத்தின்
வற்றிப்படைப்புகள்
வகுப்புக்களுக்கிடையிலான ந்தைப்பெற்ற நாடகங்களும் கர்களும்
ரிவு ாரு வந்து
மஹம்மது முபீன் முஹம்மது இர்ஷாட்
ரஞ்சன் முறியால்
ஆஷிக் அஷ்ரப்
ஆண்டு "Q" மாணவர்கள்
செல்வன் PN சஞ்சீவ்
fவு
LJLJ ஷாந்தனன் (நாரதர்) ஷோக்குமார் (வைத்தியர்) ம் மக்கீன்(பஸ் பிரயாணி)
225/33 MALIGAWATHAFATS COLOMBO 10. TP 44OO23.

Page 95
ޑީޕީޒިމަޒާ ޢަ/ޠީ%/
VIJA AS
FOR C.
Σκ TEXT >K JEWE K. PAW K FANC
63, RAGA HAULG T.P.. O

ΤΕΣΚΤ III, E
UALITY
LES
ELLERS N BROKING Y GOODS
LA BAZZAR ARANOYA. 52- 5220.

Page 96
%
巽
aSOK6
W DEO
O
ബ Z}, /)
ー/。& ○%
8A, GUNAWARD, HATT T.P. O51

ൈ&
VISION
αφα βαα ο/
2 ീg/
ANA BUILDING, ON. 2- 665
~\

Page 97
% 32);
WESTERN
FOR GENUINE 22
88,SEJ COLO T.P.
எளியவனுக்கு भन्छ ।
S
 

2×
JEWELLERS
K GOLD JEWELLERY
A STREET, )MBO -11.
433977
பூனால் ஏமாந்து போகாதே

Page 98
円
Z% 32 മി.
INTER MOD
BOOKS 240, GALLE COLOMB TP 503
AS
%ല Zes () %
VOTORY
DSTRIBUTC
CEYLON BREW SHAW WALLACE 8. ELEPHANT HOUSEF
244, GEORGOE R.DE T.P. 335939 COLOMB (
4.32560
இட்டுக்கெட்டார் எவருே

(PVT) LTD
HOP
ROAD, O - 6 141.
Zല0%
ܓܠܼ
.A gr ܡܠ ܓܦ STORES
DRS FOR
YERY LTD
HEDGES LTD ROZEN FOODS.
SILVA MAWATHA, O - 13.
ம இல்லை

Page 99
Z% 6
A.R.M. TEC
Dealers in Computers, AC
Special offer on
Contact 508
NS
31, MAN
COL
ஒதாதாருக்கில்ை

HNOLOGES
:cessones, Printers Hard disks Systems for Students 3411, O71-30505
A.A. MASHOOR 16/A, Nelson Place, Colombo-6.
AØ %
EWELLERY
NING PLACE, ELLAWATTE, OMBÖ - 6.
ல உணர்வொடு ஒழுக்கம்
وص.

Page 100
7ー=
Z% 328
ス
-
Ambalis J.
manufacture Dealers iIn Eversi
10 Kotmale Road,
Nawalapitya.
With Best Com 論
資
VALLY S
Dealers & Importer Polyethylene an
66. Second C
Colom Tel: 42145 Fax. 941
உண்மையும் அன்

ീഥെd
ewellary
of Jewellers lver & Gift Items
T.P.O.542-367
pliments From
TORES
s of PVC sheeting Allied Products
ross Street, o-11. 5,324678. S97657.
பும் உயர்ந்தவை ,

Page 101
/ー
% 6&d
み
R. V RATHA 6GRO SERA
BOGAWAN T.P. O52
K.P. U SUPI GENRAL M
KAND T.P. O5
%ല Zes (
Emperor Tra
100 1/10, KEY COLOM
அன்பிருந்தால் ஆகாத

(d
リ%%
KRISHNAN "ICE CENTER
TALAWA -7535
ER MARKET ERCHANTS
APOLA.
2-2029.
മല06
Øzne
7 els and Tours
ZER STREET BO — 11
ம் ஆகும்

Page 102
சூழல் மாசுறலும் சுற்ற
ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் நாகரிகத்ை இயற்கைச் சுற்றாடலை ஓரளவுக்கு மாற்றியமைத்து இன்றி மனித சமுதாயத்தில் வளர்ச்சி ஏற்படமுடியாது கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் நீராவி, எரிபொரு இயந்திரசாதனங்கள் மூலம் முன்னொரு போதும் காண சூழலை மாற்றியமைக்க மனிதன முனைந்தான். அ நூற்றாண்டு வரை ஏற்படுத்திய மாற்றங்களை வி நூற்றாண்டுக்கும் இற்றைக்கும் இடைப்பட்ட காலத் வாழ்பவன் மட்டும் அல்லன். அவன் புவியின் புற அை என்ற றசல் சிமித்தின் கூற்றிக்கிணங்க புவிமேற்பரப்பான உட்பட்டு வருகிறது. இதுவே சூழல் மாசுபடுவதற்
புவி மேற்பரப்பு மாசடைவதாலும் அதனால் வி சீர்கெடுகிறது. இன்றைய காலகட்டத்தில் காடழிப்பு பரிணமித்துள்ளது. பயிர்ச்செய்கை நிலத்தை விஸ்த நடைபெற்று வருகின்றது. சூல் கொண்ட மேகங்கள் மரகதப்படிகளாக அமைகின்றன என்றால் அது மி ஆவியுயிர்ப்புக் குன்றி மழை வீழ்ச்சி குன்றுவதுடன் உற்பத்தி குறைக்கப்படும். வளிமண்டலத்தில் காபனீ மாசடைவதுடன் சூழல் வெப்பநிலையும் அதிகரிக்குப் உருவாக்கப்பட்ட பச்சை வீட்டு விளைவுச் செய அதாவது தாவரப் போர்வையானது சூரியக்கதிர்க ஏனயவற்றைத் தெறிக்கச் செய்வதுடன் உறிஞ்சப்படு நடைபெறாவண்ணம் தடுத்து உயிரினங்கள் வாழ்வத எனவே காடழிப்பால் இச்செயற்பாடு மாற்றமடைந் உலகளாவிய ரீதியில் 1970களில் காடழிப்பு வீதம் ஆ6 1980களில் ஆண்டுக்கு 1,42,000 சதுர கிமீ ஆகவு
கைத்தொழில் புரட்சியின் பின் விஞ்ஞானத் ெ இரசாயனத் தொழில் உட்பட பல்வேறு கைத் தொழி பிரிட்டன் வருடாந்தம் 500 தொன் நிலக்கரிச் சாம்பை தனது தொழிற்சாலைக் கழிவுகளை பெய்ரூட்டில் ஆ மூலம் ஒடும் வாகனங்கள், கைத்தொழிற்சாலைகள் புகைகளாலும் ஏனைய நச்சுப்புகைகளாலும் வ ரோக்கியோ போன்ற பெரிய நகரங்களிலே வளியுடன் அங்குள்ள ஒட்சிசனின் வீதம் பெரிதும் குறை செயற்கையான முறையில் ஒட்சிசனை வழங்குவதற் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டற் பாதுகாப்பும்
தக் கட்டியெழுப்பி வளர்த்ததற்காகத் தனது வந்துள்ளான். அவ்வாறான மாற்றங்கள் து. குறிப்பாக 18 நூற்றாண்டில் ஏற்பட்ட ள் முதலிய சக்திகளால் இயங்கும் புதிய Tப்படாத அசுரவேகத்தில் தனது இயற்கைச் தாவது மனிதன் தோன்றியதிலிருந்து 18 من - எத்தனையோ பல மாற்றங்களை 18° த்தில் ஏற்படுத்தியுள்ளான். மனிதன் புவியில் மப்பையே மாற்றியமைக்கும் சிற்பியுமாவான் எது மனிதனால் பல்வேறு மாற்றங்களுக்கும் கான முக்கிய காரணமாகும்.
பளி, நீர் என்பன மாசடைவதாலும் சுகாதாரம் மிகவும் ஒரு முக்கிய பிரச்சனையாகப் ரிப்பதாலும் காடு அழிப்பானது துரிதமாக ர்லால் கொண்டு இறங்குவதற்கு மரங்களே கையாகாது. காடுகள் அழிக்கப்படுவதால் அருவிகளின் நீர் மட்டமும் குறையும். மின் ரொட்சைட்டு செறிவு அதிகரித்து சூழல் 5. அத்துடன் காடழிப்பானது இயற்கையாக பற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ளில் குறிப்பிட்ட அளவை உறிஞ்சியும் டும் வெப்பத்தை உள்விட்டு மீள் தெறிப்பு தற்கேற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. து சூழற் சுகாதாரம் பாதிப்படைகிறது. ண்டுக்கு 75,000 சதுர கிமீ ஆகவும் இது ம் காணப்படுகிறது. தாழில் நுட்பத்துறைகளின் வளர்ச்சியினால் மில்கள் பாரியளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரக் கடலில் கொட்டுகிறது. 1988ல் இத்தாலி அப்புறப்படுத்த முனைந்தது. பெற்றோலியம் ர் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் ளிமண்டலம் மாசடைகிறது. நியூயோர்க், கலக்கும் கூடுதலான புகை காரணாமக கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களிலே கு வசதியாக பாதை ஓரங்களிலே ஒட்சிசன்

Page 103
1985ம் ஆண்டு கோபால் நகரில் உ நச்சுவாயு காரணமாக ஆயிரக்கணக்கான ம உயரமாகப் பறக்கும் மீயொலி விமானங்கள், நச்சு வாயுக்களால் புவியின் தென்துருவத்திற்கு ஓசோன் படை மண்டலத்தில் 10% ஒசே அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனா உயர்ந்து பல நாடுகள் கடலுக்கடியில் செல்லு வளியுடன் கலக்கும் கந்தகவிரொட்சைட்டு மழையுடன் கலந்து அமில மழையாகப் பொருட்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன. தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இந்த அச்சுறுத்தலாகவே இருக்கும்.
கைத்தொழிச்சாலைகளில் இருந்து ஆறுகளிலும் அதிகளவில் கடலிலும் சேர்க்க இருபதாயிரம் கலன் எண்ணெய் சமுத்திர அளவற்ற மதுபானம் வெற்றுத்தகரங்கள், கடலி இரசாயன ஆயுத யுத்தங்கள் அனுப்ப பரிே உயிரினங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின் பெருமளவு ஆவியாக்கத்திற்குட்படுகின்றது. மூலகங்களும் கலந்திருப்பதால் அவை வ6 விவசாய அபிவிருத்தியின் பொருட்டுப் தலைச்சூழல் மாசுற ஏதுவாக இருக்கின் கொல்லிகள் ஆகியன இப்போது அதிகளவி மூன்றையும் மாசுபடுத்தும் இன்னொரு கா யுத்தத்தின் போது யப்பானில் ஹிரோஷிமா, உட்பட்டன. அணுக்குண்டுகளில் இருந்து சூழல் மாசுபடுகின்றது. பல வருடங்களுக் பாதிப்பு காணப்பட்டது. கைத்தொழிற் வாகனங்களில் இருந்து வெளிவரும் ஒலிகளு 50 டெசி பெல்லுக்கு மேற்பட்ட ஒலி மனி மனித குலத்தின் அபரிமிதமான ெ பொருட்களின் உற்பத்தியும் மாசுபடுத்தை விஞ்ஞானிகளின் கவனம் சுற்றுச் சூழலை ஏனெனில் மனித குலத்தின் ஆரோக்கிய அவசியம். சூழல் மாசுறலைக் குறைக்குமு. 5ம் திகதியை உலக சுற்றடல் சூழல் தினமாக அணு ஆலைகள், தொழிற்சாலைகள் போன் முறையில் அகற்றுவதன் மூலம் வளி, நீர் செய்யலாம். இவற்றுக்காக ஒவ்வொரு நாட

உள்ள தொழிற்சாலை ஒன்றிலே இருந்து வெளியேறிய க்கள் இறந்ததை நாம் காணலாம். மிக வேகமாக மிக றொக்கட்டுகள் முதலியவற்றில் இருந்து வெளியேறும் த மேல் காணப்படும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகின்றது. ான் குறையுமானால் வெப்பம் புவிமேற்பரப்பில் 10% ல் துருவப்பகுதிப் பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் வம் வாய்ப்புண்டு. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து }, நைதரசன் பரவொட்சைட்டு போன்ற வாயுக்கள்
பெய்கின்றன. இவை மரங்கள் மற்றும் உலோகப் மின்சக்திப் பிறப்பாக்கிகளுக்குப் பல்வேறு மூலச்சக்திகள் வகையில் அணுவுலைகள் எப்போதும் சுற்றாடலுக்கு
து வெளியேற்றப்படும் கழிவுநீர் தாழ்நிலப்பகுதிகளிலும் கப்படுகிறது. இதனால் நீர் மாசடைகிறது. தினந்தோறும் த்தில் கலக்கிறது. கப்பல்களில் இருந்து வீசப்படும் மில் வாழும் உயிரினங்களுக்குத் தீங்கை ஏற்படுத்துகின்றன. சோதனைகள், டைனமேற் மூலம் மீன்பிடித்தல் கடல் றன. கழிவுகள் கடலில் கலந்திருக்கும் போது நீரானது ஆவியாக மேல் எழும் நீருடன் இந்நச்சுத்தன்மையான ளிமண்டலத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
பயன்படுத்தப்படும் புதிய முறைகள் பெரும்பாலும் iறன. கிருமி நாசினிகள், களைகொல்லிகள், பங்கஸ் ல் பிரயோகிக்கப்படுகின்றன. நிலம், நீர், காற்று ஆகிய ரணி அணுக்கதிர் வீச்சாகும். இரண்டாம் உலக மகா நாகசாகி ஆகிய நகரங்கள் அணுக்குண்டு வீச்சிற்கு வெளிவரும் நச்சுப்பொருட்கள் காற்றோடு கலப்பதால் குப் பிறகு பிறந்த குழந்தைகளிலும் குண்டு வீச்சின் சாலைகளில் இருந்து வெளிவரும் ஒலி மற்றும் ம் மனிதனுக்கு தொல்லை தருவனவாக அமைகின்றன. தனுக்கு கேட்காது. தாழில்நுட்ப கைத்தொழில் விரிவாக்கமும் இாசாயனப் ல அதிகப்படுத்தியுள்ள அதே வேளை சில உலக ப் பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்துகின்றது. வாழ்விற்கு சுற்றுச் சூழல் தூய்மையாக இருப்பது கமாகவே ஐக்கிய நாடுகள் அமைப்பானது யூன் மாதம் பிரகடனப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. றவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளை தகுந்த , நிலம் ஆகியன மாசுறுவதை பெருமளவில் தடை ட்டிலும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

Page 104
அதை மீறுவோருக்கு கடும் தண்டனைகளும்
பாடசாலைகள் சமுதாயத்தின் முக்கிய சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அத்தியாவசியப் பணியாகும். பாடசாலைகளில் ெ விழாக்களின் போது சூழல் மாசடையும் வழிகள் தவிர்க்கும் வழிகள் போன்ற விடயங்களை அறி செய்து உரையாற்றச் செய்தல் நல்லது. இது சம் நடத்தலாம். இன்றைய மாணவர்கள் தான் ந விளங்குகின்றார்கள். எனவே அவர்களுக்கு வி எதிர்காலத்தில் ஓங்கி வளர்ந்து பயன்தரும் வி

வழங்கப்படுகின்றன. அங்கமாகத் திகழ்வதால் பாடசாலை மட்டத்திலும் மாணவர்களுக்கு உணர்த்துதல் ஆசிரியர்களின் சயற்பட்டு வரும் பாடசாலை வாரம் மற்றும் சமூக மாசடைவதால் ஏற்படும் தீமைகள். மாசடைதலை யும் வகையில் அதற்கு உரியவர்களை ஒழுங்கு பந்தமான போட்டிகளையும் மாணவர்கள் மத்தியில் ளைய சமுதாயத்தைக் கட்டியெழுப்புபவர்களாக பிதைக்கப்படும் சூழற் பாதுகாப்பு விதையானது ருட்சமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
சிவலிங்கம் சிவரூபன்
ஆண்டு-8"R"

Page 105
/
BRANCH:
T.P. 436710.
AS
Z% 64
N.6.M.
OOM
Importers, Supp SanitaryWare
9, ABDUL JABBAR MAWATH, COLOMBO - 12.
தணிந்த வில்லு

B36S PANY
liers & Stockists of 2 and Hardware
"SHUMS BUILDING" A, 1A, QUARRY ROAD,
COLOMBO - 12. PHONE:43.1434.
s
வந்தான் தைக்கும்
监

Page 106
% 6&g
ス
PEARL
Authorised distributors for "PUG
145, KEYZE
COLOM
Tel. 446836 4481.87 327OO5 326056 Fax. 43O295.
%e A¿ (
یہ و بحر
| RHYTHN
YOUTHASS
96, St Man ColOmb Tel. 52
செயலின் மப்பு நோற்புக்கும் சொடு

TEXT LE
DDA' & 'VEYANGODA Textiles R STREET, BO — 1 1 . .
Zeരർ
A CU\/S OCATION
S Road, ) - 13. '870
லுக்கும் நினைவுக்கும்

Page 107
f
Z% 6&&
THOWFEE
Wholesale and Ret
107-111/2C Metro Trade Center 2nd Cross Street, Colombo -11 Tel 332436, 332083.
%ല Zല
محر.
MONARF
Wholesale dealers a for "PUGODA' Textil
134, 2nd ( Color Tel.3
ஆசானேயானாலும் அவரு

K & SONS.
ail DealerS in textiles
Branch:
108, Main Street, Galle. Tel. 09-34827
ബല06
220/70/
| TEOCTIU ES
uthorised distributors 2s, Veyangoda textiles.
Cross Street mbO -11 26090.
க்கும் அடக்கம் வேண்டும்

Page 108
Z% 5&& മ
SA/MS /
(Manufacturers of
40. Mutuwella | Colombo
ഗ്ര Zea C) %
MODERN HARDV
43. ABDUL JABBA COLOMB
TP 435468
28.614 4365537
தன்மை அறிந்தவன் தலை6

RADER
Exercise Books)
Mawatha,
- 15.
Zലരീ
な。
WARE CENTER
R MAWATHA, Ο 12.
FAX: OO941 431890.
னை அறிவான்

Page 109
2% 6&
DAABAYA
LEADING IMPORTERS A TIMBER AND LOCAL TIMBER, S AND ALL KND C
392 GEORGE.R. COL (
Tel. 320 Telex. 22
FAX
UNITEL
IMPORTERS EXPORTER WHOLESALE DEALERS A
46, OLD M COLO
TEL 22, -8
இளகிய நெஞ்சினன் 高

JAISA & Co.
ND DEARS IN MALAYASIAN UPPLERS OF BULDING MATERALS DF HARDWARE ITEMS
DE SILVA MAVNATHA OMBO. 13 O91. 432032 494 GMWCE
4321.27
()/്യമല06 %
) STORES
S GENERAL MERCHANTS ND COMMISSION AGENTS
OOR STREET,
MBO -12.
434 155
336885
ク」 க்கும் உதவுவான்

Page 110
ീർ 640 മൈ
ീഞു
S.M. QAF (DIRECT
CH 6TH EXCHANGE (
91, CHATHAMS
COLOMBO
T.P. 433551.
326112 435699
அன்புள்ளம் உடையவ

FFK OR)
AM PVT) LTD.
TREET,
FAX: 326112
ண் மனிதன்

Page 111
Z% 6
NAAJ
49, PC RAGA HALI Τ. Ρ.
%ല Ze
VENUSJ)
52, P RAG HA
s

aa.
ശ
W
ll, FRS
DLICE ROAD, ALA BAZZAR GARANOYA 052-5308
sť Compléments
90
EWELLERS
OUCe RORD, RUA BAZZAR, GRANO'YA.
少

Page 112
% 328 മ وہ مجمصر
THARA TRADIN
Clearing & Forw
Residence B/S/26, Manning Town Flats, Colombo - 8
Tel: 688588
எங்கள் விளம்பரதாரர்களை ஆதரியுங்கள்

ഞുശ്രൂ
|G COMDANY
arding Agents
Office f-78, People's Park Complex Bodhiraja Mawatha Colombo - 11
Te: 432909.
P. Vimalarojah Imports Manager
PRASE PATRANSE OUR ADVERT SERS
N

Page 113
ീ% 6&
ODDAMAVADY CO-OPERA
Dedicated to
: Free per : petroleu : Banking 3k MediCall
ODDAMAVA ODDA
கோயில் விளங்கச்

മീഥെ ീഡ്രൂ
MULTIPURPOSE TIVE SOCIETY
Serve the people.
|- School Education m Filling Station Services
Services
DY M.P.C.S LTD AMAWADY.
குடி விளங்கும்

Page 114
எந்நன்றி கொன்றாற் செய்நன்றி கொன்ற
* நாடக விழாவில் பிரதம அதிதியாக க
திரு S. தில்லைநாதன் அவர்களுக் * எமக்கு சகல விதத்திலும் ஆதரவளித திரு RN எதுசூரிய உதவியதிபர்க திருமதி குணசேகர ஆகியோருக்கும். * எமக்கு நல்வழிகாட்டி எமை நாடகத்
ஊக்கமளித்த மன்றப் பொறுப்பாசிரியர் அவர்களுக்கும் உதவிப் பொறுப்பாசிரி அவர்களுக்கும் * நாடகப்போட்டிகள் செவ்வனே நடைெ திரு அருணா செல்லதுரை, திரு . * நாடகப் போட்டிகளில் கலந்து கொண வேற்றுப்பாடசாலைகளின் மாணவர்களு வழிநடாத்தி விழாவைச்சிறப்பித்த ஆச் * விழா சீராகவும் சிறப்பாகவும் அமைய
விளம்பரதாரர்களுக்கும் * நவரசம் எனும் இம் மணிமகுடத்திற்
ஆக்கங்களை வழங்கிய கலாநிதி S.ச அவர்களுக்கும் *விழா சிறப்புற சகலவிதத்திலும் உதவிய E.G.J வேதநாயகம் அவர்களுக்கும் * பாடசாலையில் விழாவுக்காக ஊண் உ
தோழர்களுக்கும் * நவரசத்தை மலரச்செய்த கணணிப்பதி * ஒலி, ஒளி என்பவற்றை வழங்கி விழ
நிறுவனத்தினருக்கும் * எமை ஈண்டு எமது சகல முயற்சிக்கு எமதருமை பெற்றோருக்கும், பெரியோ அனைத்து நெஞ்சங்களுக்கும் எமது நன
நாடக விழா அை இதழாசி
 

கும் உய்வுண்டாம் உய்வில்லை
Dasbes
லந்து கொண்டு சிறப்பித்த
கும்
ந்த எமது கல்லூரியின் பிரதியதிபர் ளான திரு M.H.S. குரே, V வீரசிங்க,
தமிழுக்கு தொண்டு செய்ய திரு மா. கணபதிப்பிள்ளை யை திருமதி அ. கோபாலன்
பற உதவிய திரு.G.S பரராசசிங்கம், 1.B. ரொபட்ஸ் அவர்களுக்கும் rடு தமது திறமையை வெளிப்படுத்திய க்கும் அவர்களை சிறந்த முறையில் சிரியர்களுக்கும்
தமது ஆதரவை நல்கிய
கு முத்துக்களாக, வைரங்களாக தமது
ந்திரபோஸ், திரு உ , நவரத்தினம்
கல்லூரியின் மாணவத்தலைவர்
பறக்கம் இன்றி உழைத்த மாணவத்
பாளர்களுக்கும், அச்சகத்தினருக்கும் ாவை நிறமூட்டிய பராக்கிரம
ம் கைகொடுத்து எமை வளர்த்த ர்களுக்கும், சகல விதத்திலும் உதவிய iறிகள் உரிதிதாக
மப்புக்குழு சார்பாக
ரியர்கள்

Page 115


Page 116
r
ീർ ഭള്ള മജ്ജ6
கெது
162, Wolfendha || 8 Colombo - 13 T.P. 432279
 

Street
S.
儿

Page 117