கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 2003

Page 1
: * --~~~ ~)
 


Page 2
OO o o o o O O 筠 O. 嵌 维笠 ": :::: СWнѣ ՄՅeչէ 62ombltm2ents, from :::: ::: : . . .
PETTAH ESSENCE SUPPLIERS
No. 19, Dam Street Tel. Sales: 326235, 542764, 441721 چه Colombo 12 Office : 542762, 542763, 434859 Sri Lanka Telefax : 434859, 441721
E-mail : pettaessOsltnet.lk ::: :::: 9 R 95 sooe . . so e o O OP 勘空。 翌脚 ee 8 80 O. O

',
Zi yiiyyiyBiy yyyiiyyiyBi yiiyiyui yiiyiyBiy yiiy
சீர்பெற்ற செந்தமிழின் சிலிர்க்கின்ற கலையான, மார்தட்டி மண்ணின் மணம் மேதினியில் பரவ வைக்கும் நாடகத்தின், நறுங்கலையில்
ܠܢܝܢܘܐܬܐ ܠܢܨܪܬܐ" நல்லதமிழ்ச் சொல்லூறும்
S. /
Gu7 பெற்று, நம்கலையை * 麗*鬍
பாரெங்கும் பரவவிட்ட N
" پ\o ....... پیہممم )T( ஈழத்த நாடகக் கோயிலின்
நந்துல காலத்தைக் கடந்த உங்கள்
காலடியில்
சமர்ப்பணம்!

Page 3

3ಞ್YeTMeTeeOrOeTeTTeTkeOrO keTeOeLeOeTekeOMeOeesOeTeLeTeTkLMkOeeseOeO eOz
yyyyyyyyyyyiyyiyyyyiyiyiyyyyiyiyyiyiyy
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம்
பெருமையுடன் வழங்கும்
நாடக விழா 2003
காலம் : ஞாயிற்றுக்கிழமை 27.07.2003 G5yün : unmIGINGID 3.30 un GUGf
இடம் : "நவரங்கஹல’ றோயல் கல்லூரி
Royal College Tamil Dramatic Society proudly presents
NADAHA VIZHA 2003
Date : Sunday 27.07.2003 Time : 3.30 p.m. Venue : "Navarangahala' Royal College
影 缕娄娄娄

Page 4

yyyyiiyiiiyyyiyiyiyyiyyi yiyyyiyiyyyyyyyy
தமிழ்த் தாய்
எம் தமிழே நீ வாழி! தலை வணங்கா தமிழாரங்கள்
தாயே நீ வாழி! வாழி! கல்தோன்றி மணிதோன்றாக் ദ് காலத்தே தோன்றி - இப் பாரெங்கும் புகழ் படிைத்த
பழம் மொழியே வாழி! வாழி!
r" அகத்தியன் வகுத்த வழி நின்றே நீ வாழி! - தொல் காப்பியன் தொகுத்த படி என்றென்றும் வாழி! வாழி! குண்டலம் மேகலை கைதனில் வளையாட சிந்தாமணியொடு சீர் சிலம்புடையாய் வ ago வாழி!
கொடி நட்டாய் வாழி!
குரலெனினும் ஈரடியாற் புவியெங்கும் வாழி! வாழி!
பாரெங்கும் பைந்தமிழை பரப்பிடும் வேத்தியரெங்கள் சிரந்தாழ் வாழ்த்தையேற்றுச் சிறப்புடன் நீ வாழி! வாழி!

Page 5

Oyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
School of our Fathers (Words and Music by late Maj. H. L. Reed, Principal 1921-31)
1. Thy spirit first to life awoke,
In eighteen hundred and thiry-five, Beneath the sway of Marsh and Boake, Thenceforth did Lanka's learning thrive.
ܒܣܩܡܸܣܚܝܵܐ Refrain: آغCDR EA School where our fat శశిష్టా before us, Learnt of books and E.
Through thee we'll doth 25ளeR
α
True to our Di We villearn of booksand men, č
2. Withi I ødelbur fathers
The path that leads to man's estate
The
ಆVRಣ್ಣಲ್ಟ!
The keb JV
Refrain: N
ܠܓܬ 3. And we theiriloyalsons nou), béar
The torch, with hearts as sound as oak Our lusty throats nou raiseacheer For Hartley, Harward, Marsh and Boake.
2
Refrain:
Oyyyyyyyyyyyyyy

Page 6
СМ/ttћ 78єat 62ombltm2 ents from
ܓܠܽ4
ܓܠܽ4
COLONAL HARDWARE STORBS
Importers, Distributors & General Hardware Merchants
427, Old Moor Street Colombo 12, Sri Lanka
Tel : 431950,435414,347981-83-89 Hotline : 387827, 391793 Fax : 387826,321144,334090 E-mail : Colonial0sltlk Web: www.colonial.lk
 
 
 
 
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் செயற்குழு 2003
தலைவர் திரு. H L, B கோமஸ்
GLITHOMOJin Taflflumi திரு. M. கணபதிப்பிள்ளை
உதவிப் பொறுப்பாசிரியர்கள்
திரு.K. நந்தகுமார் திரு. B. சண்முகராஜா திரு. R. M. ஹாயிஸ் திரு.K. ரீராகவராஜன் திருமதிS மகிழ்ராஜன் திருமதி V இளையதம்பி
திருமதி S. செல்வதாஸ்
மன்றத் தலைவர் J. ஜெயராகவசிங்கம்
மன்ற உப தலைவர் S. பத்மப்பிரியன்
இணைச் செயலாளர்கள் A. R. M. gp6avsfesio Y. g5l(béFG)asFgi5g5T g6öi
பொருளாளர் P சுதாகரன்
இணைஇதழாசிரியர்கள் S. குமணன் N. GJIT MIDT6ör
செயற்குழு உறுப்பினர்கள் P சுந்தரகுமார் R, முரளிஜோன் K. கோபிநாத்
S, அருணன் V. T. g51G36oI6nğ K அரவிந்தன்
S. D86 K. ராஜேந்திரபிரகாஷ் K கோகுல்நாத் M. N. M. F6DDT6 A ஷாரிக் மிர்சா M. N. M. pilog T55
ரகுவரன்

Page 7
  

Page 8

இதழிட்ட உள்ளங்களில்
தளிர்விட்ட வார்த்தைகள். s
முத்தமிழ்களில் ஒன்றான நாடகக்கலைக்கு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் நடாத்தும் 43வது நாடக விழாவிலே நவரசம் 2003ன் மூலமாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.
இந்நவரசத்தை உங்களுக்கு ஆக்கி அளிப்பதற்கு நாம் கடந்து வந்த முட்பாதைகள் பல. அதிலும் இம்முறை நாம் மேற்கொண்ட புதிய முயற்சியானது வரலாறு கூறும் எம் பண்டைய நவரசங்களில் இருந்து தொகுக்கப்பட்ட தொகுப்பாக சிறந்த ஆக்கங்களைத் தந்துள்ளோம்.
இம்முயற்சியில் எமக்கு உதவி செய்த பழைய மாணவர்களிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இம்மலரின் நிறைகளை ஏற்று குறைகளை சுட்டிக் காட்டி எம்மை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
"நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்.”
சி. குமணன் ந. றோஹான் இதழாசிரியர்கள் தமிழ் நாடக மன்றம் றோயல் கல்லூரி

Page 9
9/// 96es/ 6om/.../emends /om
R. Partheepan 7Q R. Ragulan 4J R. Gokulan 2J
※ ※ ※ ※ ※ ※ ※ ※ ※ ※ ※
New Crown Stores
No. 33, Colombo ROCC AVİSSOWellO
Tel: O36-223O5, O74-721 872
※ ※ ※ ※ ※ ※ ※ ※ ※ ※ ※
Red & Green Farm Shop
Vegetables, lce Cream, Chicken & Chicken parts, Fruits and Groceries term
No. 35, Colombo ROOC AViSSOWellC
Te: O74-270294
 
 
 
 
 

பிரதம விருந்தினரின் ஆசிச் செய்தி .
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் நடாத்துகின்ற வருடாந்த நாடக விழா (2003) பெருவெற்றி பெற எமது உளமார்ந்த வாழ்த்துக்கள். இவ்விழாவில் பிரதம விருந் தினராகக் கலந்து கொள்ளுமாறு எம் மை அழைத்தமைக்காக மன்ற செயற்குழுவினருக்கும் குறிப்பாகப் பொறுப்பாசிரியர் திரு. மா. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
தலைநகர், மேல்மாகாணம் என்றில்லாது முழுநாட்டையும் பொறுத்தவரையில் சீரும் சிறப்பும் புகழும் மிக்க ஒரு பாடசாலையாக விளங்கும் றோயல் கல்லூரியானது, இலங்கையின் நவீன காலக் கல்வி வரலாற்றில் ஒரு முன்மாதிரிப் பாடசாலையாக விளங்கி வருவதும் பல்வேறு கல்வி முயற்சிகளிலும் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளிலும் நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு முன்னோடிப் பாடசாலையாக விளங்கி வருவது யாவரும் அறிந்ததே. அவ்வகையில் தமிழ் நாடக மன்றத்தின் சாதனைகளும் பணிகளும் ஆச்சரியம் தருவதன்று.
றோயல் கல்லூரி வழமையான கல்வி கேள்விகளிலும் விளையாட்டுத்துறையிலும் மட்டுமன்றி தமிழ் வளர்ச்சித் துறையிலும் முக்கிய பணியாற்றி வந்துள்ளது. முக்கியமாக ஆங்கிலம், ஆங்கிலக் கல்வி என்பன முக்கியத்துவம் பெற்றுவரும் இந்நாளில் தமிழ் ஆசிரியர்களும் மாணவர்களும் தமிழ் உணர்வுடனும் கலாச்சார ஈடுபாட்டுடனும் முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழிலும் அதன் மேம்பாட்டிலும் அக்கறையும் ஈடுபாடும் காட்டிவருவது போற்றுதற்குரிய ஒரு பண்பாகும்.

Page 10
பாடசாலைக் கல்வி பற்றிச் சிந்தித்தவர்கள் அது நவீன விஞ்ஞானம் மற்றும் நவீன, முற்போக்குக் கல்வியை வழங்குகின்ற அதேவேளையில் ஒரு பழமைத்தொழிற்பாட்டையும் பண்பாடு காக்கும் பணியையும் செய்தல் வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். இச்சிந்தனைக்கமைய றோயல் கல்லூரித் தமிழ் மாணவர்கள் நாடகத் தமிழ் வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் விளங்குவது பெருமகிழ்வைத் தருகின்றது.
நாடகத் தமிழைப் பண்டு தொட்டுப் போற்றி வந்தவர்கள் தமிழர்கள். நாடக இலக்கியங்கள் பண்டு தொட்டு எழுந்து தமிழுக்குப் புதிய பரிமாணத்தை வழங்கி வந்துள்ளன. சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலிய காப்பியங்களில் நாடகப் பண்புகள் பலவற்றைக் காணலாம் என்பது அறிஞர் முடிவு. இக்காவியங்களின் நிகழ்வுகள் பல இன்னும் தமிழ் மக்களால் நாடகங்களாக்கப்பட்டு மேடை ஏற்றப்பட்டு வருகின்றன.
மேலும் மாணவர்கள் நூற்கல்வியுடன் தமது கல்விப்பணியை மட்டுப்படுத்தாது நாடக மன்றத்தினூடாகத் தமது பல்வேறு ஆற்றல்களை வெளிக்கொணரும் வாய்ப்பும் உண்டு. இத்தகைய செயற்பாடுகள் மாணவர்கள் மத்தியில் அழகிய உணர்வு, தலைமைத்துவம், குழு உணர்வு என்பவற்றையும் பேணி வளர்க்கப் பெரிதும் உதவும். இச்சிறப்புக்களையெல்லாம் நன்குணர்ந்த கல்வியாளரும் பொறுப்பாசிரியரும் எமது மாணவருமான திரு. மா. கணபதிப்பிள்ளை தமிழ் நாடகத்துறையில் மாணவர்களை உற்சாகப்படுத்திவருவது பெரு மகிழ்வைத் தருகிறது.
வாழ்க தமிழ்! வளர்க றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம்!
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கல்விப் பீடம் கொழும்புப் பல்கலைக் கழகம்
 

Principal's Message
I’m happy to contribute this message for the souvenir "Navarasan 2003" uyhich is to be published on the occasion of the annual celebrations "Nadaha Vizha 2003" organized by the Tamil Dramatic Society.
School education should provide opportunities for curricular as uell as cocurricular activities for the children to mould their characters and to develop them as all-round personalities.
It is indeed a great achievement to organize inter-school competition to encourage and display talents in drama. The winners will perform on the final day of the festival of drama.
I thank the Master-in-charge Mr. M. Kanapathipillai, the Assistant Teachers-in-charge and the students who worked tirelessly to make this event a success.
H. L. B. GOmes Principal Royal College

Page 11
(With ff3eat Compliments ftom
&
领臀છે.
s ܠ w
s
MARUTE STEELS
Specialist in Zincalume & Colour Bond Roofing Products
430, OLD MOOR STREET
CoLOMBO 12
臺 PHONE: 47OO55, 338269, 42.3316 இ FAX: 43523O
 
 
 
 

Message from the Vice-Principal
It is with great pleasure that this message is sent to the "Navarasam 2003', the souvenir published to mark the "Nadaha Vizha ', an important function in the calendar, organized by the Tamil Dramatic Society.
The Tamil Dramatic Society was able to organize this annual event almost every year from its inception in 1960. This gives immense opportunities to the children of Royal College as well as the children of otherschools, since they have organized inter-school as well as inter-grade competitions in the field of aesthetics. My personal belief is that aesthetics is the most important subject that everybody should learn from their early childhood. One of the reasons for the violence, which we are experiencing at present, everywhere in the World, could be the lack of exposure of the people to the aesthetics. The aesthetic subjects like music, dancing, art etc., have a great potential in making the minds of people more and more soft and flexible, which leads to a peaceful society.
Hence, I am very thankful to the Teacher-in-charge, Mr. M. Kanapathilpillai and the Assistant Teachers-in-charge and all the members of the committee for their hard work undergone to bring this to the stage in the current year too.
Good Luckl
S. P. Senaratne Vice-Principal Royal College

Page 12
y y
O P. G. MA27W IMPORTS & EXPORTS (PVT) 17D,
O. P. G. MARTIN & COMPANVV (PVU). Z7D.
O P. G. MMARTIN MOTOR TRADERS
O P. G. MARTINUGGAGF COLLECTION
Agent for 6ameonite 5uitcases
297, GCalle ROCCd 75, St CrOSS Street Colombo 3 Colombo 11 Sri LCnkC Sri LCnkC Tel: 57516O, 575161 Tel: 334619, 324738 FOX: 57673 Fox: 334618
E-mail: pgmortinGstnet.lk E-mail: impexpGitmin.com
18O, HCVelock ROOC Thimbirigosyoyo ColombO 5 Tel: 554781 FOX. 554732 E-moil: impexpGitmin.com
 
 
 
 

பொறுப்பாசிரியரின் ஆசிச் செய்தி.
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது தனது 43 அகவை காண்கிறது. இந்நாடக மன்றமானது ஆண்டு தோறும் பாடசாலைகளுக்கிடையே நாடகப் போட்டிகளை ஏற்படுத்தியும், எமது பாடசாலை கீழ்ப்பிரிவு, மேற்பிரிவு மாணவர்கட்கிடையே நாடகப் போட்டிகளை நடாத்தியும், சின்னஞ்சிறிய ஆரம்ப வகுப்பு மாணவர்களிடையே கோல உடைய் போட்டிகளை நடாத்தியும் பரிசளித்துக் கெளரவிக்கிறது. இவ்வாண்டில் இருந்து இலங்கையில் மிகச்சிறந்து விளங்கும் நாடகக்கலைஞர் ஒருவரை வருடந்தோறும் வாழும் போது கெளரவிக்கும் நிகழ்வையும் ஆரம்பித்துள்ளோம். இச்சந்தர்ப்பத்தில் விழாவின் அடையாளமாக "நவரசம் 2003 இதழ் வெளியிடப்படுகிறது. அம்மலரூடாக உங்களுடன், உங்கள் பிள்ளைகளின், எங்கள் மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு வெளிப்படுத்தல்களைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த விழாவெடுப்பு நடவடிக்கைகளிலும் நவரச வெளியீட்டிலும் எமது மாணவர் காட்டும் ஆர்வம், தலைமைத்துவ வெளிப்பாடு, தீர்மானம் எடுத்தல், விட்டுக்கொடுப்பு, பரஸ்பர முடிவெடுப்பு, ஒழுங்கு போன்ற பண்புகள் கண்டு உங்களைப் போன்று நானும் மகிழ்கின்றேன்.
இவ்விழா சிறப்புற நல்லெண்ணத்துடன் செயற்படும் அதிபர், உப அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், எமது மாணவர்கள் யாவருக்கும் எனது பணிவான நன்றி.
பிள்ளைகளின் புறக்கிருத்திய செயற்பாடுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள், விளம்பரதாரர்கள் மற்றும் இவ்விதழினை சிறப்பாக உருவமைத்த அரசன் அச்சகத்தார் ஆகியோருக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
உங்கள் பணிதொடர இறையாசியை வேண்டுகிறேன்.
நன்றி.
960TLL60T மா. கணபதிப்பிள்ளை பொறுப்பாசிரியர் தமிழ் நாடக மன்றம் றோயல் கல்லூரி

Page 13
NeW MODODD Stee
lmporters, Declers in Engineering Tools, Bolts & NUts Ond Gener Cil Hoard WOre Merch Onts SU popoliers to Government, Corporation and PrivC†e InsfifU†iOnS
World Renowned Brands of Tools: Pegler, Atlas, Elora, Stanley Paints: Britex, Robbialac, Multibond, Catloy, Sevili, S-Lon, Casters, Presto
در )
327/B, Old Moor Street Colombo 12
Tel: 345873, 344060, O74-716234, 440959 FOX: O74-76235
 
 
 

9 j6)ilblöhitlol ஆசிச்செய்தி
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் தனது 43வது வருட நாடக விழாவை நடாத்திக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் வெளியிடப்படும் "நவரசம்
2003” மலருக்கு ஆசிச் செய்தி வழங்குவதில் பெருமை அடைகின்றேன்.
நாடகம் ஒரு சிறந்த ஊடகம். நாடகத்தால் ஆட்சி மாற்றங்களும் கலாச்சார சீர்தரிருத் தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை எமக்கு முன் உதாரணமாகும். தொலைக்காட்சி நாடக நடிகர்கள் நமது குடும்ப உறுப்பினர் போன்று ஆகிவிட்டனர். அந்தளவுக்கு நாடகம் மனிதனது மிக நெருக்கமான ஊடகமாகி விட்டது.
அத்தகைய நாடகமொன்றை அமைத்து, மாணவர்களின் உள்ளார்ந்த நடிப்பாற்றல்களை வெளிக்கொணரச் செய்யும் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் செயல் பாராட்டுதற் குரியது. அவர்களது பணி தொடர வாழ்த்துகின்றேன்.
நன்றி.
சி. இரத்தினசபாபதி உதவி அதிபர் றோயல் கல்லூரி

Page 14
AMEIKO ENTERPRISE
Commission Agents, Importers, Rice Millers and Wholesale Dealers in Rice and Local Produce
No. 31, 4th Cross Street Colombo ll, Sri Lanka
Telephone: 430772, 347306
Mill.
AMEKO RICE PRODUCTS
Øላ 牌、 E. ကွီဇ္ဇီ 戀
•Ùጅጅ ဖြိုးစို့
s
}
No. 276, Mannar Road, Vavuniya, Sri Lanka Telephone: 024-22179
 
 
 
 

Message from the Assistant Principal
It is with pleasure I send this message to the souvenir "Navarasam". Royal College Tamil Dramatic Society has good experience in organizing "Nadaha Vizha' in the past years and I congratulate them for organizing this event successfully this year too.
The organizers must be satisfied that they have given an opportunity to the boys to show their hidden talents in aesthetic activities.
I take this opportunity to wish the Tamil Dramatic Society all success in all their endeavours and congratulate the Teachers-incharge for their invaluable assistance rendered to the students,
R. L. Semana yake
Asst. Principal (Co-Curricular Activities)
- >_>(s_

Page 15
9/6/6 (4e 76es/60m/.../emends of
MOUNTSTEEL
Importers, suppliers General Hardware Merchants specialised in Engineering Tools
A9, Abdul Hameed Street Phone: 3294.66, 470830 Colombo 12, Sri Lanko FOX : 94-1-439345
 
 
 
 
 
 

Message from the Royal College English Drama Society
"All the world is a stage And all the men and women merely players'
In his famous tragedy "Hamlet” William Shakespeare says So.
We, all men and women who play our roles in this beautiful world are no more, after a very short period of character that stretches between love and hatred swaying midst war and peace creating a little but destroying the most. Yet very unfortunately how many of us do realize that we are only players om a stage performing for a very short time?
We have no perfectibility in any act we commit and our ignorance of this very fact is the very cause of all the turmoil in our world. I think drama is the best way to educate our people irrespective of all caste, communal and religious differences in this scientific fact provided dramas are scripted, directed and acted on this ephemeral feature of our life.
I wish the "Tamil Drama Society” every success in all her future endeavours and very sincerely hope our dear teachers and boys of T.D.S. will efficiently bridge gaps among people developing "unity in diversity” in our beautiful Sri Lanka.
Good Luck to you!
O. C. G. Senapathi Teacher-in-charge English Drama Society Royal College

Page 16
9/6// //e 26es/ 6om/.../emends o/
JONISON
Dealers in Dry Fish, Importers & Commission Agents
12-18, Old BUtcher Street ColombO 11
PhOne: 445227, 34.7474
 
 
 
 

மன்றத் தலைவரின் எழுச்சி முழக்கம்.
பேரன்புமிக்க பெருந்தகையீர்,
றோயல் கல்லூரியில் நாற்பத்துமூன்று வருடகால வரலாற்றைக்கொண்ட தமிழ் நாடக மன்றமானது, இன்று தனது தமிழ் நாடக வளர்ச்சிப் பணிக்குச் சிகரம் வைத்தாற் போல் நாடக விழாகாண்கின்றது. மன்றத்தலைவர் என்ற முறையில், விழா மலராம் "நவரசம் 2003" இனுடே உங்களைச் சந்திப்பதில் தனி மகிழ்வுறுகிறேன்!
நாடகம்! கேட்டதும் ஒருவித புத்துணர்ச்சி, உள்ளத்தில் இனம்புரியாத குதூகலம். ஆம் ஆன்றோரால் அங்கீகரிக்கப்பட்ட முத்தமிழ்களில் ஒன்றாகவும், அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாகவும் விளங்குவது நாடகமேயாகும். பாமரன் முதல் படித்தவன் வரை எல்லோர் மனதையும் ஆழமாகக் கவரும் சக்தி இக்கலைக்கு உண்டு. அத்தகைய ஒரு கலையை பாடசாலை மாணவர்களிடையே வளர்க்குமுகமாக, வேத்திய வேங்கைகள் நாம் இலைமறை காய்களாக இருக்கும் அவர்களின் நடிப்புத்திறனை வெளிக்கொணர்வதற்கு ஒரு களம் அமைத்துக் கொடுப்பதில் முன்னோடியானவர்கள் என்பதில் தனிப்பெருமை எமக்கு.
நாடக விழாதனைக் காண அலையலையாய்த் திரண்டிட்ட சபையோரே! எம்நிலை காண்பீர்! சிலையாகி நிற்பீர்! நல் லாசிகளை வழங்குவீர் என்று பணிவோடு கேட்டு கொள்கிறேன்.
வணக்கம்.
"நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்”
ஜெ. ஜெயராகவசிங்கம்
மன்றத் தலைவர் தமிழ் நாடக மன்றம்
றோயல் கல்லூரி

Page 17
PRATHATRADING CO.
suppliers to Confectioners & bakere, Importers of all kinds of food Coloure, Essence, Chemicals etc.
CAKE BISCUITS, ICE CREAM INGREDIENTS FOR CONFECTIONERS &YOGHURT
Sultanas Liquid Glucose 45 BE Milk Powder
Raisins Dextrose Monohydrate sodium Bicarbonate Currant Corn Flour Ammonium Bicarbonate Cashew Gelatine Baking POWder Candid Peels Flavouring Essences Margarine
Chefries Colours Tissue Paper Chow Chow Oil Paper Pumpkin Preserve FOR COSMETIC INDG
lcing Sugar Pharmaceutical Products
Soft Sugar Perfumes
FlaVOurs Tallicum POWder
Jams
Golden Syrup
No. 64, DOm Street Telephone: Colombo 12 445626 Sri LCankO O74-61585
 
 
 
 

இதயத் துடிப்பு.
முத்தமிழில் ஒரு முத்தான நாடகத்தமிழை வளர்ப்பதில் நாற்பத்து மூன்று ஆண்டுகாலமாக ஓயாது உழைக்கும் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் இணை செயலாளர்கள் என்ற ரீதியில் இச்செய்தியை வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்.
நாம் நிர்வாகப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் இவ்வாண்டிலும் "நாடக விழா"வினை மேடையேற்றுவதில் பேருவகையெய்துகிறோம். வேத்தியர் நாம் வழங்கும் இவ்விழாதனைக் காண வந்துள்ள மேன்மக்களே! தமிழ் இன்னும் ஆரோக்கியமாகவே இருக்கின்றது என்பதற்கு ஆதாரம் நீங்களே! நீவிர் வழங்கும் ஆதரவிற்கு எம் நன்றிகள் பல கோடி!
பாடசாலை மட்டத்தில் நாடகத் தமிழுக்கென உருக்கொண்டுள்ள மன்றங்களில் எமது நாடக மன்றம் முதன்மையானதும் தனித்துவமிக்க தென்பதும் நாடறிந்தது. இம்முறையும் பாடசாலைகளுக்கிடையிலான மற்றும் பாடசாலைக்குள்ளான நாடகப் போட்டிகள் செவ்வனே நடைபெற்றமை பெரும் மனநிறைவை அளிக்கின்றன. வழமையான நாடகப் போட்டி தவிர நாடகப் பிரதியெழுதல் மற்றும் கீழ்ப்பிரிவிற்கான கோல உடைய் போட்டி என்பன புதுமைகள் இப்போட்டிகளில் கலந்து கொண்ட வெளிபாடசாலை நண்பர்களுக்கும் எமது பாடசாலை மாணவர்களுக்கும் எம் நன்றிகள். எமது அழைபயின் பேரில் இப்போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகித்த அனைத்துப் பெருந்தகைகளுக்கும் எமது மேலான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது இன்னுமோர் புதுமை நிகழ்வு வருடாந்த நாடகக் கலைஞர் கெளரவிப்பு. நம் நாட்டில் வாழும் திறமை வாய்ந்த நாடகக் கலைஞர்களை கெளரவிக்கும் இச்செயற்பாட்டிற்கு அனைவரது ஆதரவும் கிட்டுமென்பது எமது எதிர்பார்ப்பு.
நாம் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளிலும் தமது ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்கி என்றும் எமக்கு உறுதுணையாக நிற்கும் எமது அதிபர், பொறுப்பாசிரியர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எமது நன்றிகள் உரித்தாகுக.
“DISCE AUT DISCEDE”
அ. ற, மு. றணிஸ் யோ. திருச்செந்தூரன்
இணைச் செயலாளர்கள்
தமிழ் நாடக மன்றம் றோயல் கல்லூரி
நவரசம் 2003

Page 18
СМ/ttћ 78єat 62omb 4tm2 enÉ 4
ft om
Ashra Trading Co.
Dealer6 in Tea, Sri Lanka Productes & General Merchantes
本 本 本 本 本
279/120, G-Stoll No. 16 Tripoli Marketing Complex Colombo 10
PhOne: 334859
 
 
 
 

Royal College Tamil Dramatic Society
Office Bearers 2003
President Mr. H. L. B. GOmes
Senior Vice-President Mr. M. Kanapathipillai
Vice-Presidents Mr, K. NancakUmar Mr. B. Shanmugarajah
Mr. R. M. Haye ez Mr. K. Sriragavarajan Mrs. S. Mahirajan Mrs. V. Elaiyathamby Mrs. S. Sel Wathas
Student Chairman J. Jeyaragawasingam
ASSi Chairman S. Pathmaprian
Joint-Secretaries
A. R. M. Raneez Y. Thiruchcenduran is
Treasurer P, Sudhaharan
Co-Editors S. Kumanan N. Rohan
Committee Members
P. Suntharakunnar R. Muralijohn K. Gopinath
S. Arunan W. T. Dinesh K. AraWinthan S. Samson K. Rajendrapragash K. Gokulanath M. S. M. Saman A. Shariq Mirzaa M. N. M. Nishath
J. Raguwaran
நவுரதம் 2003)

Page 19
്
(MWAKA OZBest Campliments
/om
INFORM [EX CONCRETING (PVT) LTD.
KO) KO)
No. 9, Kovil Veediya
Colombo 10
Tel: 686571, 682267 Fax. 689,154
E-mail : informexG) slt. Ik
 


Page 20
| ヘ
Seated L-R) : Mr. R. M. Hayeez, Mrs. Selvadas, Mr. K. Sriragavarajan, Mrs. S. Mal J. Jeyaragavasingam (Student Chairman), Mr. H. L. B. Gomes (Princi Mr. M. Kanapathipillai, Mr. K. Nandakumar, Mrs. V. Elaiyathamby,
Standing L-R): N. Rohan (Editor), P. Suntharakumar, P. Sudhaharan (Treasurer), S. P
R. Muralijohn, S. Arunan, A. Shariq Mirzaa, K. Aravinthan, M. S. M. S. Kumanan (Editor) $, ჭჭ
 
 
 
 
 

ers 2003
hillrajan, Y. Thiruchcenduran (Secretary), Mr. S. P. Senaratne (Vice-Principal), pal), A. R. M. Raneez (Secretary), Mr. R. L. Senanayake (Asst. Principal), Vir. B. Shanmuharajah (Teachers-in-charge)
athmapriyan (Asst. Student Chairman), K. Rajendrapragash, V.T. Dinesh, Salman, M. N. M. Nishath, K. Kokullanath, S. Samson, K. Gopinath,

Page 21

வருடாந்த நாடகக் கலைஞர் கெளரவிப்பு
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது இவ்வருடம் முதல் புதியதொரு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதாவது எமது நாட்டில் வாழும் திறமைவாய்ந்த நாடகக்கலைஞர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவிப்பதாகும். புதுமைகளை செய்வதில் எமது மன்றம் என்றுமே முன்னோடியானது என்பது யாவருமறிந்ததே. அவ்வகையில் இவ்வாறான செயற்பாடுகள் அனைவரது வரவேற்பையும் பெறுமென்பது எமது எண்ணம்.
இத்திட்டத்தை ஆரம்பிக்குமுகமாக இம்முறை, நாடகத்துறையில் சிறந்த அனுபவமும் ஆற்றலும் மிக்கவரான, "சோக்கல்லோ சண்முகம்” என அனைவராலும் அறியப்பட்ட திரு. தா. சண்முகநாதன் அவர்களைக் கெளரவிக்க எமது மன்றம் தீர்மானித்துள்ளது. இத்தகைய நிகழ்வுக்கு முற்றிலும் இவர் பொருத்தமானவர் என்று எண்ணுகின்றோம். ஆகையால் இந் "நாடக விழா 2003” நிகழ்வினில் அவரை நாம் கெளரவிக்கிறோம். இவ்வாறான செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களிலும் நடைபெற வேண்டுமென இறையாசியை வேண்டுவதுடன் உங்கள் அனைவரது ஆதரவையும் நாடுகிறோம்.
நிர்வாகக்குழு 2003

Page 22
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
f3e at Wishes from
Brindha's
Wholesale Dealere in Ready-made Garmente
နှိုးထoထoooထoooထc OOOOO
Ο
一词
Five Stor Super Market No. 49/16S, Keyzer Street, Colombo 11
Te:O74-713297
Will. Be Confére( /(.
Bright lex
WHOLESALE & RETAIL DEALER6 IN TEXTILES Specialiulu in Baby Sull, Towel, Bed Sheeta Bra, Pantia, Shirle, Teewhirle, Ready-made Item ei Fancy Goodu,
18OD-22, Attormohal Super Market, Keyzer Street, Colombo ll Tel: 384038
GWith Céest 6ampliments from
Lansa House General Trading Dealeru in Imported Household Item, Caumetic,
Onamento, Ready-made Garmenta esố Electrical Itema etc.,
No. 47, Keyzer Street Te : O75-375174 Colombo 11 O74-723173 Sri Lanka FOX : 328968
窦
 
 
 
 
 
 

இலங்கைத் தமிழ்க் கலைஞரின் பேச்சுக் கலையில் உலக சாதனை
இலங்கையின் கலை இலக்கியத் துறையில் தன்னை ஆழமாகப் பதித்துக்கொண்டதன் மூலம் நாடறிந்த கலைஞராகத் திகழும் ஏழாலையூர் தா. சண்முகநாதன் 7% மணி நேரத்திற்கும் அதிகமாக இடைவிடாது தொடர்ந்து பேசியதன் மூலம் பேச்சுக் கலையில் பெரும் சாதனையொன்றைப் படைத்து, உலகறிந்த சாதனையாளராக மதிக்கப்படுகிறார்.
இவரது தொடர் பேச்சு சாதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்துவிட்டதன் மூலம் "கின்னஸ்" பதிவாகப்போகிறது. ஏற்கனவே "கின்னஸ்" புத்தகத்தில் பதிவிலுள்ள 1960ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதியன்று கியூபா நாட்டின் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோ, ஐக்கிய நாடுகள் சபையில் 4 மணி 29 நிமிடம் நிகழ்த்திய தொடர் பேச்சு சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை தர்மராம வீதியிலுள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலைய மண்டபத்தில் நோன்மதி தினத்தன்று காலை 9.00 மணிக்கு தேசிய கலை இலக்கியப் பேரவையின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைஞர் சண்முகநாதனின் தொடர் பேச்சு சாதனை முயற்சி ஆரம்பமானது. மாலை 4 மணி 40 நிமிடம் வரை இடைவிடாது தொடர்ந்து பேசியதன் மூலம் மொத்தமாக 7மணி 40 நிமிட நேரம் பேசி புதிய சாதனையொன்றைப் படைத்துள்ளார்.
சட்டத்தரணி சோ. தேவராசா தலைமையில் நடந்த இந்த சாதனை நிகழ்விலே புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். மாவை வரோதயன் வரவேற்புரை நிகழ்த்தினார். வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளி அம்மன் தேவஸ்த்தான அரங்காவலர் பொன். வல்லிபுரம் சாதனைப் பேச்சைத் தொடக்கி வைத்தார்.

Page 23
நான்கு உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுக்கள் மூன்று, ஒவ்வொரு இரண்டரை மணி நேரமும் ஒவ்வொரு குழுவாகவிருந்து தொடர் பேச்சைக் கண்காணித்து உறுதியுரை வழங்கியிருக்கின்றன.
மரதன் பேச்சுக்கான "கின்னஸ்" சாதனை விதிகளின்படி, பேச்சின் இடையே நீராகாரம் அருந்துவதற்கு முப்பது வினாடிகளை எடுத்துக்கொள்ள முடியும் என்பதுடன், இயற்கைக் கடன்களை நிறைவேற்றுவதானால் பேசிக்கொண்டே அவற்றைச் செய்ய வேண்டும்.
ஆனால் இங்கு குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால் கலைஞர் சண்முகநாதன் எதுவித நீராகாரம் இன்றியே முதலில் 4 மணி 35 நிமிட நேரமும் பேசினார். அதனைத் தொடர்ந்து இடையிடையேதான் குளிர்பானம் அருந்தினார். அதுவும் அதற்காக செலவிட்ட நேரம் 5 முதல் 10 வினாடிகள் வரையிலாகும். இவை தவிர, கையில் எதுவித குறிப்புப் பிரதிகளும் இன்றி, ஆசனத்தில் அமராமல் நின்றபடியும் பேச்சைத் தொடர்ந்தார். ஏற்கனவே பேசிய விஷயங்களைத் திரும்பவும் பேசாமல் புதிய புதிய விஷயங்களை எதுவித சோர்வுமில்லாமல் தெளிவாகவும், கம்பீரமாகவும் பேசி முடித்தார். சாதனை நிறைவுசெய்யும் நேரம் வரையில் அவர் இயற்கைக் கடன்களை நிறைவேற்றிக் கொள்ளவும் இல்லை என்பது இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம்.
கலைஞர் தா. சண்முகநாதன் திட்டமிட்டு மேற்கொண்ட சாதனை முயற்சி முழுநிறைவாக வெற்றி பெற்றிருப்பது தமிழ் இனத்திற்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெருமை தேடித்தரும் விஷயமாகும் என்பதை மறுக்கமுடியாது.
- செயற்குழு 2003
 
 

சோக்கலோவின்

Page 24

மகாகவியின் “கோடை
- சோக்கல்லோ சண்முகம்
மகாகவி என்ற கவிஞன் ஒரு நாடக ஆசிரியர் என்பது பலரும் அறிந்ததே. அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் உருத்திரமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்டவர். 'கோடை', 'புதிய தெரு வீடு', 'முற்றிற்று' என்பன இவரது நாடகங்கள். இவரது காவியங்களில் 'கண்மணியாள் காதை வில்லிசையாக உள்ளது.
மகாகவியின் "கோடை பற்றி இங்கே நான் சொல்ல விரும்புகின்றேன். 1966ம் ஆண்டு பெப்ருவரி மாதம் இது எழுதப்பட்டது. மாணிக்கம், செல்லம், கமலி கணேசு, சோமு, பஞ்சய்யர், முருகப்பு, விதானை, காசி, சாமியார் ஆகியோர் இதன் நாடக மாந்தர்கள் ஆவார்கள். 'கோடை என்ற இந்த நாடகத்திலே முதலில் முருகப்பு ஆகவும், பின்பு சாமியாராகவும் நடிக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாறுபட்ட நெறியாளர்களின் நெறிப்படுத்தலிலே யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலுமாக இந்த நாடகம் மேடை ஏறியது. முதல் மேடை ஏற்றம் ஆகஸ்ட 1969ல் இடம் பெற்றது. இந்த நாடகம் பற்றிச் சொல்வதற்கு எனக்கு ஓரளவு தகுதி இருக்கின்றதென்று நம்புகின்றேன். ஈழத்தின் வடக்கே ஒரு கிராமத்திலே இந்த நாடகம் தொடங்குகின்றது. நாடகம் கண்டு நயக்கத் தெரிந்தோர் நடுவினில் வந்து ஆடல் விழைந்தோம், வணக்கங்கள் கோடி, அனைவருக்கும் மேடையின் மீது வெளிநாட்டார் ஆட்சி விழைத்த ஒரு கோடை பாடல் பூபாள இராகத்திலே கேட்டுத் தணிகிறது. 1937ம் ஆண்டு ஆனி மாதம் ஒரு நாள் அதிகாலை ஈழத்தின் வடக்கே ஒரு கிராமத்தில் உள்ள மாணிக்க நாயனக்காரர் வீட்டுத் தலைவாசல் காட்சியோடு நாடகம் ஆரம்பமாகிறது. நாயனக்காரருடைய சிஷ்யன் சோமு, செல்லம் அவருடைய மனைவி, கமலி அவரின் மகள், கணேசு அவரின் மகன். பஞ்சையர் என்றொரு கலைஞர் மாணிக்கத்தின் நல்ல சினேகிதர். முற்போக்கு சிந்தனை கொண்டவர். முருகப்பு என்ற பாத்திரம் அவரின் மனைவியின் உறவினர், விதானையார் அவரின் கிராமத்தவர். காசி அவரின் உடைகளைக் கழுவும்
23 23: -- 23 ԶՀ: 3:C 53 st ԶՀ: 5Հ 23:

Page 25
  

Page 26

நண்பர்களோடு பழகுவது எப்படி?
Prof. Kumaraamy Nandakumar, J.P (All Iulano) Royal College, Colombo 7
வீட்டுக்கு உள்ளே நமக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள் நம் மனைவி, மக்கள் என்றால், வீட்டுக்கு வெளியே நமக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள் நம் நண்பர்களே!
எனவே,
ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு மிகுதியான நண்பர்களைப் பெற்று இருக்கிறானோ, வாழ்க்கையில் அவன் அவ்வளவுக்கு அவ்வளவு மிகுதியான மகிழ்ச்சி உடையவனாய் விளங்குவான். நம்முடைய நண்பர்கள் எல்லாருமே நம்மிடத்தில் ஒரே நட்புக் கொண்டவர்களாய் இருப்பார்கள் என்று எண்ணிவிடக் கூடாது. நட்பிலே பல படிகள் உள்ளன உயிருக்கு உயிரான நண்பர்களிலிருந்து, அண்மையில் அறிமுகமான புதிய நண்பர்கள் வரையில், பலவகையான நண்பர்களோடு நாம் பழக வேண்டி இருக்கும். அவர்கள் ஒவ்வொருவரோடும் ஒவ்வொரு விதமாகப் பழக வேண்டும். எல்லோரிடமும் ஒரே மாதிரியாகப் பழகினால் சில நண்பர்களை நாம் இழந்து விடுவதோடு தேவையற்ற பல தொல்லைகளுக்கும் நாம் ஆளாக நேரிடும்!
நமக்கு எத்தனை நண்பர்கள் இருந்தாலும் அவர்களுள் சிலரை மட்டுந்தான் நம்முடைய குடும்ப நண்பர்களாக நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதாவது, நம்முடைய குடும்பத்தில் ஒருவரைப்போல் அவர்கள் வந்து கலந்து பழகுவதற்கும், அவர்களுடைய குடும்பத்தில் ஒருவரைப்போல் நாம் போய்க் கலந்து பழகுவதற்கும், அவர்களுடைய குடும்பத்தினரும் நம்முடைய குடும்பத்தினரும் ஒரே குடும்பத்தினரைப்போல் நெருங்கிப் பழகுவதற்கும், சில நண்பர்கள்தாம் தகுதி உடையர்வர்களாக இருப்பார்கள். தகுதியற்றவர்களை நாம் குடும்ப நண்பர்களாகக் கொள்வோமானால், அவர்களோடு நமக்கு உள்ள நட்புறவே கெட்டுவிடுவதுடன், மேலும் அதனால் பல இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும்.
தகுதி உள்ள குடும்ப நண்பர்களிடத்தில், நாம் எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசலாம். நம்முடைய அந்தரங்கமான பிரச்சனைகளுக்கும் அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.
38දු පද 3. ՏՀ -- 5Հ: පද 2 s SK පද 53 3ද c පද cs: جیح

Page 27
அவர்களுக்கும் நாம் ஆலோசனை கூறலாம். நம்முடைய சிரமங்களுக்கு அவர்களது உதவியை நாடலாம். அவர்களிடம் காணப்படுகிற குறைபாடுகளை நாம் உரிமையோடு கண்டிக்கலாம். அதேபோல், நம்மையும் அவர்கள் கண்டிப்பதற்கு உரிமையளிக்கலாம். அவர்களும், நாமும் எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை போடலாம். அந்த சண்டைகளால் எல்லாம், அவர்களுக்கும் நமக்கும் உள்ள அந்தரங்க நட்பானது, அணுவளவும் பாதிக்கப்படமாட்டாது.
அந்த மாதிரி உயிருக்கு உயிரான நண்பராக ஒருவரை நாம் ஏற்றுக்கொள்ளும் முன்பாக அதற்கு உரிய ஒரேயொரு தகுதி அவர்களிடம் இருக்கிறாதா என்பதை நாம் நன்கு சோதித்து அறிய வேண்டும். அந்தத் தகுதி என்ன?
"கடுங்காற்று மழைகாட்டும்'; கடுநட்புப் பகை காட்டும்' என்பது பழமொழி. அதாவது, கடுமையாக காற்று வீசினால், அடுத்தாற்போல் வரப்போகின்ற மழைக்கு அதை அறிகுறியாகக் கொள்ள வேண்டுமாம். அதேபோல் அளவுக்கு மிஞ்சி நெருங்கிப் பழகுகின்ற நட்பினை, அதற்கடுத் தாற் போல் வரப் போகின்ற பகைமைக் கு அதை அறிகுறியாகக்கொள்ள வேண்டுமாம். இதுதான் அந்தப் பழமொழியின் உட்கருத்து. -
பழமொழிகள் பெரும்பாலும், பழுதுபோவது இல்லை. ஒரு காலத்தில் இணைபிரியாத தோழர்களாய் இருந்தவர்கள் பிறகு ஒரு காலத்தில் கொடிய பகைவர்களாய் மாறிவிடுவதை நாம் வாழ்க்கையில் கண்டுவருகின்றோம்.
அப்படி ஒருவர் எவ்வளவுதான் பகைவராக மாறினாலும், அவர் தம்முடைய நட்புக்காலத்தில் கண்டு அறிந்த இரகசியங்களை பகைமை காலத்தில் பயன்படுத்திப் பழிவாங்க இயலாத பண்பாளரா அல்லவா என்பதை, அவருடைய செயல்களையும், பேச்சுக்களையும் சிறிது காலம் கூர்ந்து கவனித்து வந்தாலே நாம் தெரிந்து கொண்டுவிடலாம். அவ்வாறு தெரிந்துகொண்ட பிறகுதான் அவரை நம் குடும்ப நண்பராக, அந்தரங்க நண்பராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்னும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு நாம் வேப்பம் பழம் சப்புவது போல் பழக வேண்டும். வேப்பம் பழத்தை இலோசாகச் சப்பினால் இனிக்கும். அழுத்திச் சப்பினால் கசக்கும்.
 
 

இதேமாதிரி அந்த நண்பர்களுடன் நாம் மேலெழுந்த வாரியாக பழகும் வரையில் அவர்கள் இனிவர்களாகவே காணப்படுவார்கள். நெருங்கிப் பழக முற்பட்டால் அவர்கள் தொல்லைகொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
குடும்ப நண்பர்களிலிருந்து, வேப்பம்பழ நண்பர்கள் வரையில் பல்வேறு வகையான நண்பர்களுடன் வாழ்க் கையில் பழக வேண்டியிருக்கும். அவர்களுள் யார்யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை நாம் அனுபவத்தின் மூலம்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அனுபவக் குறைவால், 'கறுத்தது எல்லாம் கம்பளி, வெளுத்தது எல்லாம் பால்' என்று தவறாக மதிப்பிட்டு விடுவோமானால், நாம் பல பெரிய சங்கடங்களுக்குள்ளாக நேரிடும்.
சிலபேர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்கள். மிகவும் வசீகர சக்தி உடையவர்களாய் விளங்குவார்கள். அவர்களைக் கண்டாலே நமக்கு மகிழ்ச்சி ஏற்படும் அளவுக்கு அவர்கள் நடந்து கொள்வார்கள். அதற்காக, அவர்களை உயரிய நட்புக்கு உரியவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. ஏனென்றால் அவர்களது பல்வேறு நல்லியல்புகளுக்கு நடுவே, நட்புக்குச் சிறிதும் ஒவ்வாத ஒன்றிரண்டு தீய குணங்களும் ஒளிந்து கொண்டிருக்கும். அத்தீய குணங்களைப் புரிந்துகொண்டு அவற்றால் நாம் பாதிக்கப் படாத வகையிலே, அவர்களோடு நாம் பழகி வரவேண்டும்.
இன்னும் சிலபேர் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது பார்த்தாலும் சிடுசிடுவென்று எரிந்து விழுவார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூட ரசனையிருக்காது. எவருடனும் இனிமையாகப் பேசவராது. சிறிதும் விரும்பத்தகாத இந்தக் குணங்களுக்கு இடையே, ஒன்று இரண்டு சிறந்த இயல்புகளும் அவர்களிடம் ஒளிந்து கொண்டிருக்கும் எடுத்துக்காட்டாக, அவர்கள் சொன்ன சொல் தவறாத சத்திய மாந்தர்களாக இருப்பார்கள். அல்லது, தங்களுக்கு எவ்வளவுதான் இடுக்கண்கள் வந்தாலும், தங்களை நம்பினவர்களைக் கைவிடாத நல்லோர்களாய் இருப்பர். அப்படிப்பட்டவர்களிடம் நாம் மிக நம்பிக்கையோடு நட்புக்கொள்ளலாம். அவர்களது சிடுமூஞ்சித்தனத்தை பொருட்படுத்தாமல், அவர்களோடு நாம் நெருக்கமான பழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.
உத்தமமான நட்பின் இலக்கணங்களைப் பெற்றவர்கள், சமூகத்தில் நூற்றுக்கு ஒருவர் கூட தேறமாட்டார்கள். ஆகையால், மிக உயர்

Page 28
குணங்களையுடையவர்களோடு மட்டும்தான் நட்புக்கொள்வது என்று வைத்துக்கொண்டால், உலகில் நமக்கு நண்பர்களே கிடைக்கமாட்டார்கள். நண்பர்கள் இல்லாத வாழ்க்கை, எவ்வளவு சுவையற்ற வாழ்க்கையாக இருககும் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை.
நாம் யார்யாருடன் பழக நேரிடுகிறதோ, அவர்களோடு எல்லாம் நாம் நட்பு முறையில்தான் பழக வேண்டும். நம்முடைய வாழ்க்கைக்கு நெருப்பும் தேவைதான், நீரும் தேவைதான், வெண்ணெயும் தேவைதான், சுண்ணாம்பும் தேவைதான். நெருப்புச் சுட்டுவிடும் என்று அதை ஒதுக்கிவிட முடியாது. நாக்கைச் சுண்ணாம்பு வேக வைத்துவிடும் என்பதற்காக அதை நீக்கிவிட்டு வெற்றிலை போட முடியாது. அதேபோல், நமக்குத் தீயவர்களும் தேவைதான். நல்லவர்களும் தேவைதான் எவரையும் அறவே ஒதுக்கிவிட்டு வாழ்வதற்கு இந்த உலகியல் நமக்கு இடம் கொடுக்காது. நாம் எல்லோருடனும்தான் பழக வேண்டியிருக்கிறது.
ஆனால் நெருப்பை அடுப்புக்கு உள்ளேயும் விளக்குத்திரியிலேயும் மட்டுமே வைத்துக்கொள்வது போல், தீயவர்களையும் அவர்களுக்கு உரிய இடம் அறிந்து வைத்து, நாம் பழகி வரவேண்டும். சுண்ணாம்பை வெற்றிலையில் அளவு அறிந்து தடவுவதுபோல, தீயவர்களுடன் நாம் அளவு அறிந்து பழகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நல்லவர்களோடு பழகினாலும், தீயவர்களோடு பழகினாலும், அவர்களுடன் பழகுகிற அளவில் நாம் உண்மையோடு பழக வேண்டும். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசிப் பழகக் கூடாது. அது நட்புக்கு இலக் கணமல் ல. அவ்வாறு நயவஞ்சகமாக நாம் பழகுவோமானால் இயல்பிலேயே நல்லவர்கள் கூட நம்மைப் பொருத்தமட்டில் தீயவர்களாக மாறிவிடுவார்கள். உள்ளத்தில் கள்ளம் இன்றி உண்மையோடு பழகினால், இயல்பிலே தீயோராய் இருப்பவர்கள் கூட, நம் மைப் பொறுத்தவரையில் நல் லவர்களாகவே நடந்துகொள்வார்கள்.
y yo y yo y yo
 
 

நவரசம் தரும் நாடகம்
முத்தமிழில் ஒன்று நாடகம், இது இயற்றமிழும் இசைத்தமிழும் இணைந்தது. ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள் பகலெல்லாம் வேலைசெய்து மாலையானதும் தம் மனை புகுந்து சிரமபரிகாரம் செய்வர். அவ்வேளைகளில் பலர் ஒன்று சேர்ந்து கூத்துக்கள் ஆடி மகிழ்வர். இதனையே நாட்டுக்கூத்து என்றழைப்பர்.
காலஞ்செல்லச் செல்ல ‘கல்வியறிவு விரிவடைய நாடகங்கள் பல உருவாகி மக்களிடையே விழிப்பையும் எழுச்சியையும் கொடுத்தன. வளர்பிறை போல நாடகம் வளர்ச்சி பெற்றது. சிறந்த நடிகர்கள் பலர் தோன்றினர். இந்நிலை இன்றைய உலகில் பல்வேறு கோணங்களில் நன்கு பயனளித்துள்ளது.
நாடகங்கள் பலதரப்பட்டவை. சமூக நாடகங்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படுவன. இலக்கிய நாடகங்கள் கல்விசேர் மாந்தர்க்கு களிப்பையூட்டுவன. சரித்திர நாடகங்கள் அரசியல் வாழ்வுக்கு அணிசெய்து நிற்பன. இவையனைத்தும் ஓரங்க நாடகமாகவோ அல்லது பல அங்கம் அமைந்த நாடகமாகவோ இருக்கலாம்.
நாகரிகம் உச்ச நிலையை அடைந்த இக்காலத்தில் விஞ்ஞானத்தைப் பின்னணியாகக் கொண்டு விளங்கும் திரைப்படங்கள் அனைவரினதும் உள்ளத்திற்குப் பெருவிருந்து அளிக்கின்றன. சினிமாவும் நாடகமும் ஓரளவு ஒற்றுமையும் பலவகையில் வேற்றுமையும் கொண்டவை. சினிமாவில் நாடகப் பண்பு மிகக் குறைவு.
ஒரு நாடகத்தில் நடிப்பும் மெய்ப்பாடுமே முக்கிய அம்சங்களாகும். தான் எடுத்துக்கொண்ட பாகத்தை திறம்பட நடிப்பதன் மூலம் பார்ப்பவர் உள்ளத்தை அவன் கவர்ந்து விடுகிறான். நாடகத்திலுள்ள இசையும் ஏனைய அம்சங்களும் நடிப்பிற்குத் துணை செய்யுமளவில் அமைகின்றன. நீதியை எடுத்துக் காட்டுமுகமாகவும் அன்பு வீரம், சாந்தம் முதலிய பண்புகளை வளர்க்குமுகமாகவும் பல்வேறு காலத்திலும், பல்வேறு இடங்களிலும், நடந்த சம்பவங்கள் நாடகமாக அமைத்து நடிக்கப்படுகின்றன.
போதனையினால் சாதிக்க முடியாததைக்கூட நாடகத்தால் நாம் அடைய முடியும். நாடகத்தைப் பார்த்ததுமே மக்களின் உணர்ச்சி விழிப்படைந்துவிடுகிறது.

Page 29
காந்தியடிகளின் சத்திய வாழ்விற்குக் காரணமாக இருந்தது அவர் பார்த்த அரிச்சந்திர நாடகமேயாகும். அவர் வாழ்வு புனித வாழ்வானது என்றால் அது நாடகத்தால் ஏற்பட்ட நற்பயனாகும்.
போலர் முதல் விருத்தர் வரை, பாமரர் முதல் பண்டிதர் வரை சுவைத்து மகிழத்தக்க நாடகமே நனி சிறந்தது. கல்லூரிகளில் நாடகக்கலை நன்கு பேணப்பட்டும் போற்றப்பட்டும் வருவதை நாம் காண்கின்றோம். ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் பரிசளிப்பு விழா, தமிழ் தின விழா என்பனவற்றில் நாடகம் சிகரமாக விளங்குகின்றது. ஒருவர் வாழ்க்கையை நல்வழியில் திருப்பவல்லது நாடகம், அன்பு, அருள், வாய்மை, அடக்கம் முதலிய அருங்குணங்களை மக்கள் உள்ளத்தில் ஒளிர வைப்பதும் நாடகமே. புலவர்கள் நாடக நூல்களை யாத்து, கற்றோரும் மற்றோரும் களிப்படைய பணி புரிந்துள்ளனர். காளிதாசர் இயற்றிய சாகுந்தலம், மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய மனோன்மணியம் இத்தகைய எத்தனையோ நாடக நூல்கள் அழியாத உயிர் ஓவியங்கள் ஆகும்.
மாணவராகிய நாங்கள் நாடகக் கலையை வளர்த்தல் அவசியம். எனவே நாம் அனைவரும் நாடகக் கலைஞர்களாக, சிறந்த நடிகர்களாக, அவற்றை இனிது நுகர்பவர்களாக வாழ்ந்து எமது வாழ்வை வளம்பெறச்செய்வோமாக,
ஜெ. ஜெயராகவசிங்கம் உயர்தரம் 2003 கணிதப்பிரிவு
స్టో
தண்ணீரில் மீன் அழுதால் அதன் கண்ணீரை யார் அறிவார் தனிமையில் தாய் அழுதால் - அவள் கவலையை யார் அறிவார்.
 
 
 

நலிவடைந்து செல்கின்றதோ இன்றைய தமிழ் நாடகக் கலை?
நாடகம், கலைகளின் ஆரம்பம்! ஆம்; மிருகமாயிருந்தவன் மனிதனாக உருவெடுத்தபின் தோன்றிய முதற்கலை, நடிப்பு மனிதன் முன்னேற முன்னேற பல பரிணாம வளர்ச்சிகளை எய்தி சிகரத்தை எட்டியதுதான் நாடகக்கலை. ஆனால் இன்றும் அதன் புகழ் அப்படியே உள்ளதா? மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தமட்டில் ஆமென்று கூறலாம். என்னதான் அங்கு திரைப்படங்களின் வளர்ச்சி அமோகமாய் இருந்தாலும் நாடகங்களுக்கெனவும் ஒரு தனி இடம் இன்றும் காணப்படுகின்றது. ஆயினும், இலங்கை போன்ற நாடுகளை எடுத்துக் கொள்வோம். இங்கு நாடகக் கலையின் நிலை என்ன? இங்கும் நாடகத்துக்கென பெயரும் புகழும் இருக்கின்றன. ஆனால் அதிலும் மொழிமூலம் என்ன? அநேகமாக மேடையேற்றப்படும் நாடகங்கள் சிங்கள மற்றும் ஆங்கில நாடகங்களாகவேயுள்ளன. அவையே பெரும் வரவேற்பையும் பெறுகின்றன. ஆயின் தமிழ் நாடகக் கலையின் நிலை.?
இலங்கையில் இன்றைய தமிழ் நாடகக்கலை மிகவும் இக்கட்டான ஒரு நிலையிலேயேயுள்ளது. அது கண்கூடாகவும் காணக்கூடியதொன்றே. ஏன், எம் மத்தியில் திறமைவாய்ந்த கலைஞர்களா இல்லை? தொன்று தொட்டே இலங்கையின் கலை, கலாச்சார வளர்ச்சியில் பெரிதும் துணை நின்றவர்கள் எம் கலைஞர்களே! இன்றும் கூட நாடகத்துக்காக தம்மையே அர்ப்பணித்து செயற்படும் திறமைமிக்க கலைஞர்கள் எத்தனை பேர் வாழ்கின்றார்கள்! இவர்கள் வாழும் காலகட்டத்தில் நானும் வாழ்வதை எண் ணி உவகையுறுகிறேன் . இப்போது இருக்கும் நாடகக் கலைஞர்களுக்கு மட்டும் ஒழுங்கான வசதிவாய்ப்புக்கள் கிடைத்திருந்தால் இன்று தமிழ் நாடகக்கலையின் நிலை எங்கோ சென்றிருக்கும். ஆனால் யாரும் அதற்கு முன்வருவதில்லையே!
சரி, வளர்ந்த கலைஞர்களுக்குத்தான் சரியான வாய்ப்புக்கள் இல்லை; மாணவர்களாகிய எமக்குமா இல்லை? இன்றைய மாணவர்கள்தானே நாளைய தலைவர்கள், கலைஞர்கள்! பாடசாலைக் கல்வியென்பது வெறுமனே புத்தகப் படிப்பு மட்டுமல்ல; வெளியுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதையும் கூட நாம் பாடசாலைகளிலேயே கற்றுக் கொள்கிறோம். புத்தகப் படிப்பை மட்டுமே மேற்கொள்ளும் ஒரு மாணவன், எப்படி நாளை ஒரு தலைவனாகவோ, கலைஞனாகவோ ஆகமுடியும்?

Page 30
ஆயின் பாடசாலைகளில் இருக்கும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் ஈடுபடவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளில் நாடகம் என்பது ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. மாணவர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்த நிச்சயமாக வாய்ப்புக்கள் அதிகமாகவேயுள்ளன.
எமது பாடசாலையைப் பொறுத்தவரையிலென்றால் முத்தமிழுக்கும் ஒவ்வொரு மன்றங்கள் உள்ளன. ஆனால் இவ்வாறான வசதிகள் ஏனைய பாடசாலைகளுக்கும் உள்ளனவா என்பது சந்தேகத்திற்கிடமானதே. இருப்பினும் ஏனைய பாடசாலை மாணவர்களின் திறமையை வளர்க்கவும் அவர்களின் கலை ஆற்றல்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதிலும் எமது றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் எப்போதும் முன்னிற்கும் ஒன்று. ஆனாலும் இவ்வாறான வாய்ப்புக்களை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்களா?
மிகவும் குறைவு என்பதே தற்போதைய உண்மை நிலை! ஏனெனில் இன்றைய காலங்களில் நாடகத்துக்கென இருக்கும் மன்றங்களே மிகவும் சொற்பமானவை. அவற்றால் நடாத்தப்படும் நாடகப் போட்டிகளில் கூட பங்குபற்ற மாணவர் தயக்கமடைவது ஏனோ? இதனை அண்மையில் நடைபெற்ற சில நாடகப் போட்டிகளே சான்று பகரும். இவ்வாறாக பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் சில பாடசாலைகளே ஆர்வத்துடன் பங்கேற்றன. இப்போட்டிகள் பற்றிய அறிவித்தல் பற்றி எவரும் குறைகூற முடியாது. இவ்வாறான நிகழ்வுகளை ஏற்படுத்துவதில் நாடகமன்றங்களுக்கு எவ்வித இலாபமும் கிடையாது. மாறாக நாடகக்கலையை வளர்க்கிறோம் என்றவொரு ஆத்ம திருப்தி மட்டுமே அவர்களுக்கு! -
ஏனிந்த நிலை? மாணவர் மத்தியில் நாடகம் மீதான ஆர்வம் குறைந்து கொண்டே செல்கின்றது! இப்படியே சென்றால் எதிர்காலத்தில் நாடகக்கலையின் நிலை என்னவாகுமோ? நினைக்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது. இதனைத்தான் அமரகவி சுப்பிரமணிய பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்;
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருத மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
 
 

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ் மொழிக்கு இல்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமீசை ஓங்கும்
என்றந்தப் பேதையுரைத்தான் - ஆ
இந்த வசை எனக்கு எய்திடலாமோ! சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! தந்தை அருள்வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலியாலும் இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமீசை என்றும் இருப்பேன்.
இனிமேலும் சொல்வதற்கேதுமில்லை எனக்கு, இப்பாடலின் உண்மைப் பொருளை அறிந்து செயற்படுவீராயின் நாடகக்கலை மட்டுமல்ல ஏனைய அனைத்துக் கலைகளிலும் தமிழர் சிறந்து விளங்க முடியுமென்பது மட்டும் திண்ணம் உண்மையில் இப்போதய காலம் மிகவும் வேலைப்பளு மிக்கதுதான்; ஆயினும் கலைகளுக்கும் ஒரு கொஞ்ச நேரத்தையாவது ஒதுக்குவோம். ஏனெனில்;
"ஆடுதல் பாடுதல் ஆயகலைகளில் வல்லவர் - பிறர்
ஈனநிலை கண்டு பொங்குவார்"
என்பதும் பாரதியார் வரிகளே. இதன்மூலம் நாமறிவதாவது கலைகளில் சிறந்து விளங்குவோரே ஏனையவரின் கஷ்டங்களைக் கண்டு இரக்கங்கொள்வர் என்பதாகும். இறுதியாக இன்னொரு பொன் மொழியையும் கூறி முடித்துக் கொள்கிறேன்.
“நல்ல நாடகம் சமுதாயத்தின் நிலையை உயர்த்தம் ஏணி, சோர்வையும், சோம்பேறித்தனத்தையும் அருகே விடாமல் தடுக்கும் இரும்புக் கவசம்"
- நாடக இலக்கணம் ஆதலால்
"நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்"
அ. ற. மு. றணிஸ்
உயர்தரம் 2003 கணிதப்பிரிவு

Page 31
964 the 36es/66 m/4 mends of
Shako eXte importers & Wholesale Dealers in textiles
Importers & Wholesale Dealers in Textiles
No. 105, Keyzer Street, Colombo ll φ 422671, 336339 Fαχ: 337798
73eat Wis sea from
#I/IPPツ7空X
Wholesale & Retail Dealers in Textiles
Keyzer Plaza Complex 147/14, Keyzer Street, Colombo 11 Tel: 472110
With 3est Complinents from
A. J. T. EXT LES
Dealers in Textiles
爵
ASLAM TRADE CENTRE 188/2E, Keyzer Street, Colombo 11
Tel: 446696
 
 
 
 
 
 
 

முன்வினை
அது ஒரு பழைய கட்டடமாக இருந்தும் அதை யாரும் கவனிப்பதாக இல்லை. ஒரு வேளை அது ஒர் முதியோர் இல்லமாக இருந்ததாலோ என்னவோ நான் அதற்குள் புகுவதற்கு முதலே என்னுடைய உடலும், உள்ளமும் மரத்துப்போயிருந்தது. ஆனால் என் மனைவி மட்டும் என் பக்கத்தில் இருந்துகொண்டு விடாமல் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். அந்த மர நிழலின் கீழ் இருந்தும் கூட அவளுக்கு வியர்த்து வழிந்தது.
"நாங்க என்னங்க பாவம் செஞ்சம்? மகளைப்போல நடத்தின மருமகளே இப்படி எங்களை முதியோர் இல்லத்தில சேர்க்கக் கொண்டு வந்திருக்காளே. இப்படி வேறெங்கையாவது நடக்குமா? என்னங்க நான் சொல்லுறது காதில விழுதா?”
"விழுந்து, விழுந்து என்னட்டக் கேட்டு என்னடி பிரயோசனம்? எங்கள சேர்க்கிறதிற்கு காசு கட்ட மருமகள் போயிருக்காள். வந்தா அவளையே கேளு. ஆனால் அதுக்கு உனக்குத் தைரியமில்லையே."
"எல்லாத்திற்கும் காரணம் நீங்கதான். அவ எங்களைக் கொண்டு வந்து முதியோர் இல்லத்தில சேர்க்கிறதா சொன்னபோது கோயில் மாடு மாதிரி தலையாட்டின ஆள்தானே நீங்க."
என்ட மனைவிதானே அலட்டட்டும், ஆனால் மருமகளைக் குறை சொல்ல முடியாது. அவளுக்கு நிர்வாகத்திறமை அதிகம். இல்லாட்டி தனியாய் இருந்த எங்களை முதியோர் இல் லத்தில சேர்க்க வந்திருப்பாளா?
"எல்லாம் நடந்தும் என்ட மகன் ஒன்டும் சொல்லவேயில்லை. ஒரே மகன் என்று பொத்திப் பொத்தி வளர்த்ததற்குக் கடைசியில இந்த அம்மாவையே மறந்திட்டான்."
"சும்மா இரு. அவன் கல்யாணம் முடிக்கேக்கையே இனி உனக்கு எல்லாம் உன்ட மனைவிதான் என்று சொன்னதே நீதானடி. அதைத்தான்
ZAS
ఘీ

Page 32
அவன் செஞ்சிருக்கிறான்." நான் சொல்லிக்கொண்டே திரும்ப எதிரே என் மருமகள் நிற்கிறாள். அவளைப் பார்த்து ஆச்சரியப்படும் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. அவளைக் கண்டவுடன் என் மனைவி, "ஏன்டியம்மா! உனக்கு என்ன பாவம் செய்தம்! உன்ன எங்கட சொந்த மகள் போலத்தானே கவனிச்சம். ஆனால் நீயோ."
நான்தான் என்மனைவியை சமாதானப்படுத்தினேன். ஆனால் அவள் சமாதானப்படுவதாக இல்லை. இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லு எனும் ரீதியில் மருமகளைப் பார்த்தேன்.
"மாமா நீங்கள் இங்க இருந்தாத்தான் நாங்கள் அங்கே நிம்மதியாய் இருக்கலாம். கவலைப்படாதீங்க. மாசா மாசம் நானே வந்து உங்களுக்கான பணத்தைக் கட்டுகிறேன். நான் போய்ட்டு வாரேன். உடம்ப பார்த்துக்கொள்ளுங்க. மாமி நீங்களும்தான்."
சொல்லியவள் உடனே போய்விட்டாள். "என்னங்க இப்படிச் செய்துட்டுப் போறா?"
"என்னடி, 20 வருஷத்துக்கு முந்தி நீ என்ட அப்பா அம்மாவுக்குச் செய்யாததையா அவ நமக்குச் செஞ்சிருக்கா..?"
என் மனைவியின் பெருமூச்சு மாத்திரம் கேட்டது. பேச்சைக் காணோம்.
Y. திருச்செந்தூரன் உயர்தரம் 2003 கணிதப்பிரிவு
 
 

@త్రా(9 GNgN
காளைகள் நாம்.
கட்டுண்ட காளைகள் நாம் கட்டுகளை களைந்திடுவோம் பட்டெனத் துடித்தெழுந்து பாரினை ஆட்கொண்டிடுவோம் சுட்டென சுடுசொல் சொல்லும் கொள்கையிலா மட்டையரை மறந்தே செயல்படுவோம்.
தாய்க்கு தன் மொழி தலை மொழியாம்-நல் தனயன் நமக்கிது வீண்பழியாம் தர்ம தரமற்ற ஓர் துணைமொழியாம் தார்மிகமே! இது நல்வழியா?
சத்தியம் தனில் ஒன்றிணைவோம்-நல் சமயம் வரும் வரை காத்திருப்போம் சிதைந்த நம் ஜீவனத்தை திருத்திடுவோம் சிறார்களே இனி நாம் இணைபிரியோம்.
வேற்று நாட்டான் விதை விதைத்தால் வேங்கை எனவே பாய்ந்திடுவோம் வேட்டி உடுத்திடும் விரக்திகளின் வேஷம்தனில் இனிநாம் விழமாட்டோம் மானத்தமிழர் நாம் மாண்புமிகு தமிழர் நாம் வீரத்தனயர் நாம் விரட்டிடுவோம் வேஷர்களை.
வாழ வழி வகுத்திடுவோம்-இவ் ஒல நிலையை ஒழித்திடுவோம் கால ஓட்டத்தில் கலந்திடுவோம்-வாழ்வில் சாலவும் நன்றே செய்திடுவோம்.
சி. (கமணன் 釁 ': 2003 கணிதப் பிரிவு
السلامSگھ2ڑٹھ>

Page 33
الخالقیوند به نمایندهایی میمهیا §%:::ඝණී
(With ff8eat 62ombltim ent 4 from t
匣勘 Sri Sugandan’S
Video Filming & Photography VHS to DVD
Digital Imaging CD to CD Copying Digital Video Filming & Editing
for
:
289 1/1, Galle Road, (Opp. Wellawatte Police Station) Colombo6 Telephone. 507265
w
s
GWith Céest 6ampliments from
D
Orient Plastics (Pvt) Ltd.
10, Palliyawatte Tel : 933522 Hendala 933.454 Wattala Fax: 93.1073
 
 
 
 
 
 

சிந்தனைத் துளிகள்
எல்லோர் வாழ்விலும் வரும் பூ - பிறப்பு, இறப்பு பொல்லாத தேகம் - சந்தேகம் என்றும் முழுமையாக தோன்றாத மதி - நிம்மதி எங்குள்ளாருக்கும் அழகாக அமையாத கை - வாழ்க்கை எல்லா மனிதருக்கும் சொந்தமான நீர் - கண்ணிர் காட்டிலும், மேட்டிலும் வளராத பனை - கற்பனை
எல்லா வகை ஆமைகளிலும் ஆபத்தான ஆமை - பொறாமை
பூக்களுக்குள் அழகான பூ - அன்பு
சாலைகளுக்குள்ளும் பிரதான சாலை - பாடசாலை
ந. றோஹான் ஆண்டு உயர்தரம் 2003 கணிதப் பிரிவு
حصحیحsس@@جسحصحS>
தாயே,
மொழி வேண்டாம் உந்தன் அன்பு மட்டும் போதும். மீட்ச்சி பெற

Page 34
With 3est Compliments from
s? (R A] S A) sW sW A]
Money Exchange (Pvt) Ltd.
No. 42A, MUdalige Mawatha
Colombo
Tel: O74-712246, 422049, 334800 FOX 439.285
l
Best Wafie from Barakath Farm Shop
Wholesale & retail poultry dealers
NO. 112, BCndCrOnClike MOWOthO KOlUbOWilO-DehiWOlo Telephone: 733845
% dhe 96e4/ 6om/emends οβ
Wills Traves (Pvt) td.
No. 93, Tel : 422979,431162 Chatham Street 421158,347054 Colombo 1 Direct : 451626 Sri Lanka Fax : 421180
ဋ္ဌိန္တိဝ၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀
 

O அறிவித்தல்
மதிப்பிற்குரிய பழைய மாணவர்களே/ நலன் விரும்பிகளே!
எமது தமிழ் நாடக மன்றமானது 1960ல் தோற்று விக்கப்பட்டு இன்று வரை நான்கு தசாப்த காலத்திற்கும் மேற்பட்ட வரலாறு கண்டுள்ளது. இம் மன்றம் இன்று வரை ஒரு சிறப்பான மன்றமாகச் செயற்படுகின்றதெனில் அப் பெருமை இன்று வரை காரணமாய் இருந்த ஆணிவேர்களான உங்களையே சாரும். எனினும் எம் மன்றம் தொடர்பான அண்மைக்கால தகவல்கள் மட்டுமே எம்மிடம்
உள்ளன.
முன்னைய சுவடுகள், மன்றத் தலைவர், செயலாளர், இதழாசிரியர் ஆகியோரின் எல்லா விபரங்களும் எம் கைவசம் இல்லாததால் விபரங்களை தந்துதவக்கூடியவர்கள், தயவு செய்து எமது பாடசாலையுடன் தொடர்பு கொண்டு தங்களால் இயன்றளவு உதவிகளை வழங்குமாறு மிகப் பணிவன்புடன்
கேட்டுக்கொள்ளுகின்றோம்.
Gaugbgcup 2003 தமிழ் நாடக மன்றம் றோயல் கல்லூரி

Page 35
Wet-Wisher
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம்
மன்றத் தலைவர்
P. S. (856).j653661
S. வெங்கடேஷன்
R, டிஷான்
A. uiù
K சுரேஷ்குமார்
S றமேஷ் றொட்னி பாலசிங்கம்
K. M. C. Luton)
D, R S. செல்வேந்திரா
S பவன் பிரியதர்ஷன்
M மபாஸ் முனாஸ்
S. (5&LD66
B. ST600TLoL67
K. Siggs
ஜெயராகவசிங்கம்
Qæti JóDIT67/7
K வழியாம் சுந்தர்
K வசீகரன்
T சுதாகரன்
M. g. 60LUIT.
S, றமேஷ்
றொட்னி பாலசிங்கம்
K. சதீஸ்குமார்
M M M இர்ஷாட்
A. gnorsgs.g66t
M. பிரசாந்தன் C. சுபாஷ்கரன்
K. கெளதமராஜ்
S. விக்னேஷ்குமார்
N. (pg56)6.6
A. R. M. gp6Offsnio
Y திருச்செந்தூரன்

Page 36
றோயல் கல்லூரி ፳፫/ ሥቶ የለ8 தமிழ் நாடக மன்றம்
ஆண்டு இதழாசிரியர்கள்
1978...... R, சாந்திகுமார்
1980...... K. சிவரஞ்சன், M. குகானந்தா
1987. V சுரேஸ், A அல்பேட்டின் பீரிஸ்
1992...... R ஞானசேகரம்
1996 / 1997. C I அஸ்ஸியான்
1998...... S. சசிதரன்
1999......
2000...... A சன்பர்
2001...... S. நிமல்ஷன், S, கீர்த்தன்
2002...... M. அம்சராஜ், S. சித்தார்த்
S குமணன், N றொஹான்
 
 
 
 

(இ9ே- -Gగాఅగి வாழ்வெண்னும் நாடகம்
வாழ்க்கையில் எந்நாளும்
போராடிக் கொண்டிருக்கும்
வீரனே! நீ இன்று
நின்று கொண்டிருப்பது
எங்கு என்று நினைக்கிறாய்?
அதவொரு "நாடக மேடை”
இங்கே
உனக்கும் ஒரு பாத்திரம் எனக்கும் ஒரு பாத்திரம் உனக்குத் தரப்பட்ட பாத்திரத்தில் ஒழுங்காய் நீ நடித்தால்தான் "நடத்தபவனின்” அன்பைப் பெறுவாய்.
அதை விடுத்து மனம் சலித்து வாழ்வென்ற நாடகத்தில் போராடி நடிப்பதற்கு சோம்பற் படுகின்றாய் பயப் படுகின்றாய்.
நவரசங்களும் உன் முகத்தில் வந்த போகும். வாயிற் கதவடைத்த சோம்பிக் கிடப்பவனே! இனியாவது உணர்ந்து கொள் நீ நிற்பத "நாடக மேடை"
பி. சுந்தரகுமார் உயர்தரம் 2004 கணிதப் பிரிவு <@āక్రe ஆறுதிS

Page 37
ο/
MEGA TRADING
45, GrondpCSS Rood ColombO 14 Sri LCnkC
Tel: 386721, 386782, 439547 (Res) FOX: 386783
 
 
 
 

rആട്ടത്ത
அந்த மழைக் கால நாட்கள் உன்னை எனக்கு அடையாளம் காட்டின ! அப்போதுதான் நீ புத்திருந்தாய் போலும்! எனக்கு நீ அழகாகத் தெரிந்தாய்!
அழகாகத் தூறிய தூறல்கள், எனக்குள் விதைந்துவிட்ட ஒரு விதைக்கு நீரூற்றின !
சிலநாள் மழையில் நனைந்து, குறுகுறுக்கும் குருவிச் சோடிகள், என்னைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தன!
உன் குரலைக் கேட்ட பொறாமையில், குயில்கள் தாங்கள் கட்டமுற்பட்ட மழைக்காலக் "கூடுகளை’ கழற்றி எறிந்தன!
கறுப்பு மேகங்கள் உனக்கு மேல் மிதந்து, உன் கூந்தலில் வெறுப்புக் கொண்டன!
<@āక్రి
GNఅN
மழையும் கதை சொல்லும்!
சோவென்று மழை சொரிய, ஒழுகும் ஆங்கே ஓர் “தகர” வகுப்பொன்றில் என் முன்னே நீ அமர்ந்தாய் ! எனக்குள்ளே ஒமோன்கள் மழை சொரிந்தன!
ஒரவிழியால், எனை நோக்கி, ஒர் ஒற்றைப் பார்வை தந்தாய் ! - நரம்புகளெல்லாம் தத்தம் கணததாககங்களை, கடத்தாமல் நிறுத்திக் கொண்டன!
உன்னைத் தடவி வந்த வாடைக்காற்று என் நுரையீரலுக்குள் குடி புகுந்ததும், என் விழித்திரையில்
நீ மட்டுமே விழுந்ததும், எனக்கு மட்டுமே
தெரிந்த கதைகள் !
நீ பாடியதைக்
கேட்ட பின்பு என் வீட்டு இசைத்தட்டுக்கள் முன்னால் தேங்கி நின்ற மழைத் தண்ணிருக்குள் நீந்தி விளையாடின !
السلاچGSگھ2ڑتق>-

Page 38
<@త్రా(29–
பூக்களுக்கு நடுவே புன்னகைப் பூவாய் ஏதோ ஏக்கத்தோடு, நீ நின்றிருந்தாய் உந்தன் தோழியோடு! பூக்களுக்கு மேலிருந்து மழைத்துளிகள், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தது உனக்குத் தெரியாது!
நானும் வந்தேன்! நாலு வார்த்தை நாகுக்காய் பேசிவிட்டு, நீயோ போய்விட்டாய் ! அங்கே இன்றுவரை செடிகள் பூக்கவில்லையாம்!
அதற்குப் பிறகும், எத்தனையோ மழைநாட்களில் நீயும் நானும் பார்த்துக் கொண்டோம்! பேசிக் கொள்ளவில்லை ! உன் கண்கள் தந்த காயங்களுக்கு மழைத்துளிகளே மருந்திட்டன!
என் உஷ்ணமான பெருமூச்சுகள், வாடைக்காற்றால்தான் குளிர்த்தப்பட்டன!
மழை தூறிக்கொண்டுதான் இருக்கின்றது! நடை பிணமாய் ஆகி, நாட்கள் பல போயின ! ஆயினும் நீயோ.
\ప్రāక్రe
-GNgN
அரும் பதில் சொல்லவில்லை! சில நாள் மழையில் நனைந்து, குறுகுறுக்கும் குருவிச் சோடிகள் இதோ. என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன !
எங்கோ கேட்கும் இடிக்கு, இங்கே பயந்தொழிய நானொன்றும் சிறுபிள்ளையல்ல மூக்கிற்கு கீழே முளைவிட்ட அரும்புகள்! என்னைப் பொறுத்தவரை, ‘நான் மங்கிப்போன மனிதங்களில் ஒருவனாய், புழுக்கள் போல் பிறந்து, வாழ்ந்து, இறந்து போவதற்காய், பிறக்கவில்லை" !
'ஆதித்தனை' மறைத்துவிட்ட ஆனந்தத்தில், கார்முகில்கள் கண்ணிர் சொரிகின்றன !
யாரோ என்னை அழைக்கிறார்கள்!
(அனைத்தும் கற்பனை)
வி. விமலாதித்தனி
627/16/167Tif இந்து மாணவர் மன்றம் スoの3ースのO4
السلاچSگھ2ڑٹق>

୮୯୨ ଗ୍‌ତ
GNgN
O O O நாளை பறககடரும
O O O நம் நந்திக்கொடி
வன்முறைகள் வலுவிழக்க
சண்டைகள் செயலிழக்க சாமத்தின் வதனம்
சற்றே முகம் காட்ட சூரியனின் பொற்கதிரால்
பூரித்த அம்புயம் போல் நாதியற்று நசுக்கப்பட்டோர் மனதில்
நம்பிக்கை தளிர்விட பொற்காலம் இனிப்பிறக்கும்
பொம்மலர்கள் மலர்ந்திடுவர் எம்மிடையே என்றுமினி
எட்டப்பர் எழமாட்டார் மதத்தாலினி மதம் வேண்டாம்
மனதால் மாண்புறுவோம் இனத்தினால் இடையீடு
இனி எம்மிடையே வேண்டாம் கற்காலத்தார் போல் இனி
கலவரங்கள் வேண்டாம் இராம தாதர் போல் மனம்
இசைந்திட வேண்டாம் உதிரத்தால் உரம் இனி
மண்ணுக்கு வேண்டாம் உரிமைக்காய் உயிர்கள் இனி
உறங்கிவிட வேண்டாம் பேச்சுவார்த்தை மேசையில் மலரட்டும் வேதங்கள் நரகத்தின் பாதையில் நாம் நடந்தாலும்
எமக்காய் சொர்க்கத்தை நாளையடைந்திடுவோம்
நவிரதம் 2003

Page 39
–ඛණ්) சுடுகாட்டில் கால் வைப்போம்
சுதந்திரமாய் வாழ்ந்திடுவோம் சிதைக்கப்பட்ட சிற்பங்களை
செதக்கியே முடித்திடுவோம் கல்லூரிகள் அமைத்து
கல்வியை கதிர்த்திடுவோம் நாளைய சிற்பிகளை நாமே செதுக்கிடுவோம் பல்கலைக்கழகத்திற்கு பாதைகள்
பல தறப்போம் தகுதிக்கு மதிப்பளித்த
தரத்தை நாம் வளர்ப்போம் தரோகிகளை தம்புகளாய்
தவட்டி எடுத்தெறிவோம் மதமாற்றம் இனி வேண்டாம்
மனமாற்றம் போதமே வெட்டியாய் பொழுதுகள் இனி வீணாக்க வேண்டாம் குழுக்களாய்க் கூடி
குத்துச் சண்டைகள் வேண்டாம் ஆக்கத்திற்காய் நாம் கூடி
ஊக்கத்தடன் பாடுபட்டு அன்பிற்காய் என்றும்
அடிபணிந்து நடந்திடுவோம் நம்மவர் மனதில் கறைகளைக் கழைந்தால்
நறையென நம்காதில் தமிழ்நாதம் பாயும் குறையொன்றும் இல்லாமல் குடையொன்றின் கீழே
ஒற்றுமையாய் இருந்தாலே நாளை பறக்கும் எம்
நந்திக்கொடி,
நீ, நிஷாந்தனன் உயர்தரம் 2004 கணிதப் பிரிவு
السلام6Sگھ2ڑھ>
 

மெழுகு
ஏன்
இப்படி அழுகின்றாய்? உனக்கும் காதல் தோல்வியா? உன் காதலியும் உன்னோடு பேசவில்லையா? கவலைப்படாதே கவலைப்பட்டு அழுத உன்னுடல்தான் மெலிந்துள்ளத
மெழுகே அத என்ன உன் நடு முள்ளந்தண்டில் பரவியுள்ளத காதல் தீயா? பாவம் இதயம் இல்லாத நீயே
தற்கொலை செய்ய முயன்றுவிட்டால் இதயமுள்ள நாங்கள்
என்ன செய்வது !
ஜெ. ரோஹணகுமார் உயர்தரம் 2003 வர்த்தகப் பிரிவு
<@āసైక్రe. -ജ്ജ

Page 40
GWith Céest 6ampliments from
COOmbO ChemicaS
Importers & Dealers in Edible Chemicals, Essences, Food Colour Powders, Liquid Glucose, Gelatine, Cake ingredients, Grocery etc.
No. 131, DOm Street Colombo 12 Tel: 47OO62,436293
βε και έ Wis sea from
米 米
米
米 Rizama Gems & Jewellery (Dealers in Goldermith Tools)
209, Sea Street, Colombo ll Tel: 422927 Fax: 447747
 
 
 
 
 
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தால் 05.07.2003 சனிக்கிழமையன்று நடாத்தப்பட்ட பாடசாலைமட்ட நாடகப் பிரதியெழுதுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
முதலாமிடம் M. பிரசன்னா விவேகானந்தா கல்லூரி, கொழும்பு 13
இரண்டாமிடம் R மதுசூதனன் பரி. தோமாவின் கல்லூரி, கல்கிசை
மூன்றாமிடம் C. காஞ்சனா விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
இவ்வருடத்திலிருந்தே இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றிகள், வெற்றி பெற்றவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
செயற்குழு 2003 தமிழ் நாடக மன்றம் றோயல் கல்லூரி

Page 41
பாடசாலைகளுக்குள்ளான நாடகம் மற்றும் கோல உடைப் போட்டி ஆகியவற்றிற்கு நடுவர்களாகக் கலந்து சிறப்பித்தோர்:
இை
மக அடுைம் Oe
திரு. இராஜபுத்திரன் யோகராஜன் திரு. இளையதம்பி தயானந்தா திருமதி ரஞ்சனி ராஜ்மோகன்
செல்வி ஜெயந்தி அப்புக்குட்டி செல்வி நாகபூஷணி கருப்பையா செல்வி யாழினி தனபாலசிங்கம் செல்வி சுரனுதா சிவகுருநாதபிள்ளை செல்வி விஜயா குமாரசாமி செல்வி அனுஷியா சண்முகநாதன்
தங்களது பொன்னான நேரத்தை எமக்காக ஒதுக்கி எமது போட்டிகள் சிறப்புற உதவிய அனைத்து நடுவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
செயற்குழு 2003 தமிழ் நாடக மன்றம் றோயல் கல்லூரி
 
 
 

பிரச்சினையில் தீர்ந்த பிரச்சினை
பாடசாலைகளுக் கிடையிலான
நாடகப் பிரதியெழுத்துப் போட்டியில் முதலாமிடம் பெற்ற நாடகப் பிரதி
காட்சி : 01
பாத்திரங்கள் : குகன்- கணவன்
bങ്ങ|b|T-ഥങ്ങിങ്ങIഖി நேசன்-நண்பன்
இடம் : குகனின் வீடு
(குகன், கனகா இருவரும் கணவன் மனைவி கொழும்பில் வசித்து வருபவர்கள் இருவரும் திருமணமாகி பத்து வருடங்களாகின்றன. இவர்களுக்கு ஒரு மகன் மாத்திரமே இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்) குகன் ஏன் கனகா, இந்தப் பாய் அதற்குள்ளே இரண்டாய்ப்
போய்ட்டுதே (கிழிந்த பாயினை கையில் எடுத்துக் கொண்டு கேட்டார் குகனர்)
56OT5T அது ஒன்றுதான் உம்ம கண்ணுக்குத் தெரியுதோ? நேற்று நீர் வேலைக்குப் போனபிறகு வீட்டுக்கார மனிசன் வந்து நாற்றுட்டம் கத்திப்போனான். இன்னும் இரண்டு நாள் தவணை மட்டும்தானாம். அதுக்கு மேலேயும் தங்கினா மரியாதை கெட்டுப்போகும் என்று கத்தினது அக்கம் பக்க வீட்டுக்காரர் சொல்லல்லையோ?
குகன் அதுக்கேன் இப்ப கத்துறா? நான் என்ன வீடு தேடாமையா சுத்திக்கிட்டிருக்கேன்? என்ட 7000 ரூபா சம்பளத்தில எப்படியும் இப்ப இருக்கிற விலவாசியில ஐஞ்சு பஞ்சாப் போயிடுது.
இருக்கிற ரெண்டில மட்டும் வீடு பார் என்றால் எப்படி

Page 42
56OT35T
குகன்
நேசன் குகன்
நேசன்
குகன்
நேசன்
காட்சி
பாத்திரங்கள் :
அதுக்கேன் அலுத்துக்கிறீர். நேசன் அண்ணாதான் எங்கேயோ வீடு ஒண்ணு நாம தேடுற வாடகையில இருக்குதாம் என்று சொன்னாரே, அதைப் போய்ப் பாருங்களேன்.
எங்கேயாம்.
(பேசிக்கொண்டிருக்கும்போதே நேசன் அண்ணன் வீட்டுக்குள் வந்து சேருகிறார்)
என்ன குகன் எண்ட பெயரும் பேச்சில அடிபடுது. வேற ஒண்ணும் பெரிசா இல்லை. எங்கேயோ வீடு இருக்குது
என்று சொன்னீங்களாமே அதுதான்.
அது நம்ம உபாலி அண்ண வீட்டு மேல் போசண்தான்.
என்னைத்தான் ஆள்பார்த்துத் தரச்சொன்னவர். (குகனும் மனைவியும் அமைதியானார்கள் அவர்கள் முகத்தில் ஏதோ பயம் கலந்த வியப்பு)
அவர் வீட்டிலையா? நாங்க யாழ்ப்பாணத்தவ என்று தெரிஞ்சா
வீடு கொடுப்பினமோ, அதுவும் ஒரு சிங்களவர் வீட்டில.
உமக்கேன் அந்த எண்ணம்? போய் பேசிப்பார்ப்போம்.
(கனகா கொண்டுவந்த தேனீரைக் குடித்துவிட்டு இருவரும்
தாமதிக்காமல் உபாலி வீட்டுக்குச் செல்கின்றனர்)
s
: 02
காட்சி முடிவு
* * 光 光 兴
உபாலி அவர் மனைவி நேசன் குகன்
புத்த கோயில் தேரர் ஒருவர்
 
 

இடம் உபாலியின் வீடு
(வீடு வாடகைக்கு இருக்கிறது என்று தெரியும் எனினும் ஒரு தமிழர்க்கு வீடு கிடைக்குமோ என்ற சோகத்துடன் அவரின் வீட்டுக்குச் செல்கின்றனர் நேசனும் குகனும்)
) LIT65 வாங்க நேசன் எங்க ஆளையே காணோம்.
நேசன் எங்க அண்ண ஏதாவது வேல இருந்தாத்தான் வாரது.
உபாலி ! இப்ப என்ன விசயம்? இரண்டு பேரும் அவசரமா இந்தப் பக்கம். அது கிடக்கட்டும் என்ட வீட்டுக்கு ஒரு நல்ல சிங்கள குடும்பமா
பார்த்துத்தர சொன்னேனே என்ன ஆச்சு? (குகனுக்கு குயீர் என்று இருந்தது. சிங்கள ஆள்தான் வேண்டும் என்று சொன்னவரா. இப்பத்தான் நேசனர் தன்னிடம் மறைத் திருக்கிறார் என்பது புரிந்தது)
நேசன் சிங்களக் குடும்பமா?
(அப்பொழுதுதான் கேட்பவர் போல் கேட்கிறார்)
உபாலி பின்ன.
நேசன் இல்ல உபாலி அண்ண நம்ம குகண்ட குடும்பமும் நல்ல குடும்பம்தான். அவரும் பெண்சாதியும் ஒரு பிள்ளையும்தான். நல்ல குடும்பம், உங்களுக்குத்தான் றொம்ப நல்லாத் தெரியுமே.
உபாலி என்ன ஒரு தமிழ் குடும்பமா? என்னை ஜெயிலுக்குப் போகச்
சொல்றீங்களா? நானும் ஜெயிலுக்குப் போனா என்ட மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் யார் பார்க்கிறது?
நேசன் (கவலை தோய்ந்த குரலில்) ஏன் அண்ண அப்படி சொல்றீங்க?
உபாலி பின்ன இப்போ சமாதானம் என்று பேச்சுக்குத்தான் சொல்லுறாங்க
ஆனா இந்த தமிழ்ப் பசங்க எப்ப பார்த்தாலும் கொழும்பில பிரச்சினை பண்ணிக் கொண்டுதான் இருக்கிறாங்க.
: පද්දු 33 홍: ՏՀ- S. 3Հ ՏՀ 53 岑 පද සප්දු

Page 43
நேசன் அப்படி எல்லாம் ஒணர்ணும் இல்ல அணி ணா இவங்க உணர்மையிலே ரொம்ப நல்லவங்க, கொழும்புக்கு வந்து ரொம்பக்காலம்.
உபாலி அதுக்கு இப்ப யாரை நம்பணும் யாரை நம்பக்கூடாது என்று ஒன்னுமே தெரியல. அதனால நீங்க எனக்கு சிங்கள ஆள் ஒருத்தரையே ஏற்பாடு பண்ணித் தாங்க. (குகள் இது கேட்டவுடன் மிகவும் வருத்தமுற்றாண் அவனும் இடையில் குறுக்கிட்டு)
குகன் அணிணா நீங்க இப்படி சொல்லுவீங்க எண் டு நான்
எதிர்பார்க்கவே இல்ல.
உபாலி மன்னிச்சிரு குகன். நான் எண்ட முடிவில இருந்து மாறவே
மாட்டேன்.
குகன் இல்ல அண்ணா இப்ப தமிழ் சிங்களம் என்று பேதம் பார்க்கிறது
சரியில்லை. அது நியாயமும் இல்லை. இப்ப எத்தனையோ முஸ்லிம், சிங்கள வீடுகளில் எத்தனையோ தமிழ்க் குடும்பங்கள் வாடகைக்கு இருக்கினம்தானே.
9 UITGS ! நீ பேசுறது பேச்சுக்குப் பொருந்தலாம். அப்படி வாடகைக்கு
விட்டிருக்கிற ஒவ்வொரு வீட்டுக்காரரும் வயித்தில நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருக்கினம். (அப்போது உபாலியினர் சிறிய மகனுக்கு புத்த கோயிலில் இருந்து பாடம் சொல்லிக்கொடுக்க அடிக்கடி வரும் மதகுரு வருகிறார்)
உபாலி ! வணக்கம் ஆமதுருவனி (வணங்குகிறான உபாலி)
மதகுரு என்ன உம் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கிறார்களா? அதிசயம்போல் நம்ம நேசனும் குகனும் வந்திருக்கிறார்கள்.
OSEStoy}^StoծStoծ
 
 
 

மதகுரு
உபாலி
மதகுரு
உபாலி
மதகுரு
உபாலி
மதகுரு
ஒன்றும் இல்லை. எண்ட வீடு வாடகைக்கு என்று சொல்லி
இருந்தேன் அதுதான் பார்க்க வந்திருக்கிறார்கள். ஆனா நான் தான் இல்லை என்று செல்லிட்டேன்.
அது ஏன்? (வியப்புடன் கேட்டார்)
இல்ல, ஒரு தமிழ் குடும்பத்தை வாடகைக்கு வைக்கிறது என்றால்
யோசிக்கணும் தானே?
: இது என்ன மூளையில்லாத பேச்சு. உமக்கு புத்தி
கெட்டுப்போச்சா? ஏன் இவ்வாறு தமிழர் சிங்களவர் என்று பிரித்துப் பேசுகிறீர்கள்?
அது பேச்சுக்கு சரிவரலாம் ஆனா சொந்த வாழ்க்கைக்கு.
(என்று இழுக்கிறான் உபாலி)
பிள்ளைகள் இங்குதான் நாம் தப்புப்பண்ணுகிறோம். தமிழர்,
சிங்களவர், பறங்கியர் என இந்த சிறு வாடகைப் பிரச்சினையிலேயே பேதம் பார்க்க ஆரம்பித்துவிட்டோம் என்றால், நாளை நாம் முகம் கொடுக்க வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. தமிழ் ஊர்களுக்குச் சென்றால் சிங்களவருக்கு வீடு இல்லை; சிங்கள ஊர்களுக்குச் சென்றால் தமிழர்களுக்கு வீடு இல்லை; ஏன் இந்தக் கொடுமை?
இல்லை. எங்களுள்ளும் சில கெட்டவர்கள் உள்ளனர்தானே.
உமது வினாவுக்குள்ளேயே அதற்குப் பதில் உள்ளது. எமக்குள்ளும் சில கெட்டவர்கள் உள்ளனர். அதுபோலவே பல நல்லவர்கள் உள்ளனர். அப் படித் தானே சில கெட்டவர்களுக்காக பல நல்லவர்களை இடிப்பது நியாயமல்ல. நமக்குள் ஏன் பேதம்? அவன் அவ்வாறு வாழ்கின்றான் என்பதற்காக நாங்களும் அவ்வாறு வாழ வேண்டும் என்பது

Page 44
உபாலி
மதகுரு
22%NOბ2&oპX&oბ2&oჯ2&oბ2&oბ2ASჯoბ2AStoბ2N
விதியில்லை. நாம் எப்பொழுதும் நம்மைச் சுற்றியிருக்கும் நாலு பேருக்காக கவலைப்படக்கூடாது. அவர்களுக்கு எம்மைப் பார்க்க நேரமே இல்லை. அவரவர் வேலையே அவர்களுக்கு சரியாக உள்ளது. எனவே நாம் ஒன்றுபடவேண்டும். அப்போதுதான் எமக்கு வாழ்வு உருவாகும். மற்றவர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். (மதகுருவினர் வார்த்தைகளைக் கேட்ட இவர்கள் அனைவரும் தமது தவறுகளை உணர்கினறனர். உபாலியும் மனம் மாறுகின்றாண்)
என்னை மண்ணிக்கனும் சுவாமி நான் செய்தது தவறுதான்.
நான் குகனுக்கு வீடு கொடுக்கிறேன். (குகன் மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறுகின்றான்)
பார்த்தீர்களா, இவர்கள் வீடு தேவை எனும் பிரச்சினையில்
ஜாதி, மதம் எனும் பிரச்சின்ையும் சேர்த்து தீர்த்துக் கொள்கின்றார்கள். எனவே ஒரு பிரச்சினை இன்னொரு பிரச்சினையுடன் நிச்சயமாகத் தொடர்புபட்டிருக்கும். பிரச்சினையினை தீர்க்க சிறந்த வழி சமாதானமான பேச்சுக்களே. அது நாடாக இருந்தாலும், கிராமமாக இருந்தாலும், எனவே பிரச்சினைகள் வரும்போது அமைதியுடன் செயல்பட்டு ஆற்றலுடைய ஆறறிவு மனிதனுக்கு இலக்கணம் சொல்வோமாக.
காட்சி முடிவு.
k . . . .
Sos
 
 
 
 


Page 45
  

Page 46

மேற்பிரிவில் நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற நாடகம் உயர்தரம் 2004
விடியல் தேடிப் போனவர்கள்
OomoOOOm
சமாதான தேவன் N நிஷாந்தனன் அகதி 1 P. bibgp5LDIT அகதி 2 S. அருணன் அகதி 3 நிதர்ஷன் அகதி 4 VT தினேஷ் அகதி 5 A சிந்துஜன் அரசியல் கட்சித்தலைவர் - V விமலாதித்தன் அரசியல்வாதி 1 S கோகுலவர்த்தன் அரசியல்வாதி 2 R முரளிஜோன் வெளிநாட்டு மத்தியஸ்தர் - S ஜனார்த்தன் தொண்டர் V லோகேந்திரன் தொண்டர்2 K. egsílö56öT போராளி 1 T அழகேஸ்வரன் போராளி 2 V நோயல்
பின்னணி இசை
P சுந்தரகுமார் ஒப்பனை, வசனம்
A/L 2004
கதை, இயக்கம் N, நிஷாந்தனன்
சிறந்த நடிகர் VT தினேஷ் - (ஊமை - அகதி 4) சிறந்த துணை நடிகர் V விமலாதித்தன் - (அரசியல் கட்சித்தலைவர்)

Page 47
്
Colombo 12
ܐܢܐ
Essence Suppliers
Pealers in Essence, Perfumes, Cake Ingredients, 1Bakery Products and Cosmetics Products
No. 68, Dam Street Te: 432639
ୋଡ଼ି
SA3 : 4 (M/4/: - from
NatiOna
343877
 

பாடசாலைகளுக்கு இடையிலான
றோயல் கல்லுரரி தமிழ் நாடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற நாடகம் பாடசாலை : பரி. தோமாவின் கல்லுTரி, கல் கிசை சாதாரண தரம் 2003 பெருமையுடன் வழங்கும் “இளமைப் போராட்டம்”
S, ராமலிங்கம் சீயான் D. ரவீந்திரநாத் - ஆறுச்சாமி S. W. S. 6T6 - Fort
வினேஷ் டேவிட் / தாதி M பிரகாஷ் - விக்ரம் (நண்பன்) C. R. f6.JJJJ"6OOTLb - ஜெகன் (நண்பன்) S. 565 (gLDITs பொலீஸ் இன்ஸ்பெக்டர் G.6b566, சீயானின் தாய் M. G. சண்முகவர்னன் - சாமியின் தந்தை A, பிரேமச்சந்திரா - சீயானின் தந்தை 1. செந்தூரன் ஆசிரியர் N. சன்க்ஜே GLT656) GET6T6hol Lusit
கதை, காட்சியமைப்பு, இயக்கம் ரீநாத் ராமலிங்கம்
சிறந்த நடிகர் M. G. சண்முகவர்னன் (சாமியின் தந்தை) சிறந்த துணை நடிகர் D. ரவீந்திரநாத் (ஆறுச்சாமி)

Page 48
GQ//t4/l: 5784 Complimenta ftom2.
Industrial Steel Services
Dealers in "General Hardware & Engineering Tools"
427, Old Moor Street Colombo 12
Phone: 423538, 470513 Fox: 3231.67
a.
SAPeage ta a fottee one flas to mal
inz 2/Mind &24 ފްation *
 
 
 
 

BLUE & GOLD CREATIONS வழங்கும்
மகத்தான படைப்பு
வேலி
(நாடகம்)
Y திருச்செந்தூரன் N. நிஷாந்தனன்
A. disbg.g6ör S. அருணன் V. T. g51G860T6iş S. அர்ஜுனா R, முரளிஜோன்
S. கோகுலவர்த்தன்
கதை திரு. K. ரீராகவராஜன் (ஆசிரியர், றோயல் கல்லூரி)
வசனம், காட்சியமைப்பு, இயக்கம் A. R. M. றணிஸ் (உயர்தரம் 2003, கணிதப்பிரிவு)

Page 49
(With ff3eat 62ombltm ent 4
ft om
TAI TUNG
INTERLINING & ACCESSORIES (PVT) LTD.
:
154A 1/1, Attidiyo Main Rood DehiwClO, Sri LOnkC
Tel: O74-20O153, O74-200154, O74-200O38,734628 FOX. Ο74-21OO39, 734627 E-moil: toitungGstnet.lk/toplinkGstnet.Ik
 
 
 
 
 

சில. ஆனால் பல.
சாதனையாளர்கள் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவதில்லை. தங்களுக்குள்ள செயல்களையே வித்தியாசமாகச் செய்கிறார்கள். வாழ்க்கை பத்து கியர்கள் உள்ள பந்தயச் சைக்கிள். நம்மில் பலருக்கு பெரும்பாலான கியர்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை. கவிதையாக இல்லாதது எல்லாம் உரைநடைகள்தான். ஆனால் உரைநடையாக இல்லாதது எல்லாம் கவிதை அல்ல. பிறருக்கு உதவியதால் ஏழையானவர் எவருமில்லை. தோல்வியே இல்லாமல் இருப்பதற்குப் பெயர் வெற்றியல்ல. உங்கள் கடமையைத் தீவிரமாகக் காதலியுங்கள், அதைவிடப் பேரின்பம் வேறில்லை. பணத்தைக்கொண்டு நல்ல நண்பர்களை வாங்க முடியாது, மோசமான எதிரிகளைச் சம்பாதித்துவிடலாம். கவிதை எழுதும் கலைஞன் பெருமைக்கு உரியவன் என்றால் ஒரு நிலத்தை உழுபவனும் கவிஞன்தான். அதிட்டம் நம் கதவைத் தட்டும்போது இது என்ன சத்தம் என்று நாம் குறைபட்டுக்கொள்ளக் கூடாது. அன்பை எப்போதும் இரகசியமாக வைத்திருக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக்கொண்டு இருங்கள். நம் வாழ்க்கை ஒரு அயல் நாட்டு மொழி மாதிரி எல்லோருமே அதைத் தவறாக உச்சரிக்கிறார்கள். அறிவைத் தனியாக வளர்த்துக்கொள்ளலாம் ஆனால் குணத்தை மக்களோடு பழகித்தான் அடைய வேண்டும். நேர்மையை மிகவும் பாராட்டுவார்கள் ஆனால் அவர்களைப் பட்டினி போட்டு விடுவார்கள். நேர்மையை ஊழல் வென்றதாக வரலாறே கிடையாது. ஜனநாயகம் மோசமானது என்ற போதிலும் அதுவே எல்லாவற்றையும் விட மேலானது. *
M. அருணர்குமார் உயர்தரம் 2003

Page 50
New Vishnu Trading Co.
General Merchante & Commission Agents for local produce
ܨ ܐ
174, 4th CrOSS Street Colombo 11
Telephone: 324364, 434874
 
 
 

རྗོད་
J. Jeyaragavasingam
(Student Chairman)
S. Pathmapriyan
(Asst. Student Chairman)
A. R. M. Rameez
(Secretary)
Y. ThiruchCenduran
(Secretary)
PSudhaharan (Treasurer)
S. Kumanan (Editor) N. Rohan (Editor)
P2 Suntharakumar
S. Arunan
K. Gobinath
S. Samson
V. T. Dinesh
K. Rajendrapragash
K. Aravinthan
Royal College
of GANIZING COMMITTEE 2003
S. Tamil Dramatic Society
K. Kokulanath
M. S. M. Salman
A. Shariq Mirzaa
M, N, M. Nishath
M. Jumly
V. Lohendran
M. Chandrakanth
V Noel
V. Vimalathit:hthan
E. Kannan
M. Afan M. Z. M. Rihan
J. Niranjan
M. Haleem
M. Rishard
N. Sasiraja
M. Z. M. Rikas
N. Janagan

Page 51
(Wit/ 18e 44 Complimenta from
శ్రీ
ஜீ
Salba Impex
Importers, Exporters, Agents de Representatives
64-2/20, Dam Street Tel : 325860, 330093 COOmb012 431390 Sri Lanka Fax : 439603
 
 
 

UBỊųS ’W “Áļuuns "W 'S "WoueJeAnões of ‘Jeunxsunuv (Woueuub>, 'A ‘ueųųųjeỊeuỊA: A : səəsuəsqy ugupuɔųOT ‘A ‘que se pueųO W ‘uosuæS ’S ‘ųBuļqoÐ "X oueŲV "W ‘Jeun,seleų uns a : (Y-T Atom pug) supupis LLLLL L LLLLLLL LLLLLLLL LL LLLlLLLLL L LLLLLLL SLLLLL SL LLLL L LL LL LLLLLLLLSLLS0L LLLS LLLLLL
-eseJĮSĘS 'N LLLLLL LL L LL LLLLLLL LL L LLLLLLLLLL L LLLLLL LLLL L LLLLL LLLLL LLLLLLL L LLLLLLLLLL LLLlLLLLLLLLL LSLS0 LLL LLS LLLLLL (tosipos) uBỊOYI 'N '(\ompos) uBueuunȘI 'S '(ÇıplodoɔS) zəəueYI'W ‘N 'V LLLLL LLLLLL LLLLLLLlLLLLL SLLLLL LLLLLLLLLL LLLLLLLS0 LLLLL LLL LLLLLLL LSLLLLLLS LLLLLLLLSLS SLLS0S LLLLL

Page 52

–ඛණ්)
மரணத்தின் காலடிகள்
உன்
உயிரின் காலம் முடிவடைவதை
உணர வேண்டுமா? கண்களை மூடு செவியைத் தவிர்த்து
அனைத்தையும் அடக்கு கேட்டதை கூர்மைப் படுத்து
கடிகாரத்தை எடு. காதகளில் வைத்தக் கொள்
மரணத்தின் காலடிகள் விநாடிகளில் ஓடி
நிமிடங்களில் நடந்த மணித்தியாலங்களில் தவழ்ந்து
நாட்களுக்குள் நின்று தடிக்கும் கேள்.
வாழ்தலின் அர்த்தம் புரிவாய். வினாடி நேரத்தின்
ஆழம் உணர்வாய்.
நொயல் நிரோஷன் உயர்தரம் 2004 வர்த்தகப் பிரிவு (ஆங்கிலம்)
e2కన్స్/

Page 53
వడపోసీజీక్నిడి స్టోశస్త్రీ*
(With ff3eat 62ombltim ents from
GEMLNK
Gerns & Jewellery
HOTELEMPRESS 383, R. A. De. MEL MAWATHA COLOMBO 3
Tel: 574930/577405
BrOnCh:Tel: 2297894
FOX 941-57493
GDÝ?ith dSest 6Pampliments frøm
JAYA LALIITTIHANGHI Jewelers
225, Galle Road, Bambalapitiya, Colombo 4 Tel:595144
2.4-2త్యేకి. 缀蕊冷
*
 
 
 
 
 

இரகசியம்
இருவருக்கிடையேயிருக்கும் இரகசியம் கடவுளிடமிருக்கும் இரகசியம்; மூவருக்கிடையே இருக்கும் இரகசியம் எல்லோரும் அறிந்த இரகசியம்; மூவரில் இருவர் இறந்து போனால் இரகசியத்தைக் காப்பாற்றலாம்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு சந்திரன். எவருக்கும் எப்போதும் காண்பிக்காத இருட்டுப் பாகம் அவனிடம் உள்ளது.
இரகசியங்கள் என்ற பொருள்களை நமக்காக வைத்திருக்கும்படி பிறரிடம் கொடுத்து வைக்கின்றோம்.
உன் இரகசியத்தை வைத்துக் கொள்வது விவேகம் ஆனால், அதை மற்றவர்கள் உனக்காக வைத்திருக்க எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.
ஒரு பெண் இரகசியத்தை எல்லோருக்கும் சொல்லிவிட்டு யாரிடமும் சொல்லாதே என்று சொல்கிறாள்.
ஒரு மனிதன் மது போதையிலிருப்பது, காதல் செய்வது இரண்டையும் தவிர மற்றெல்லாவற்றையும் மறைக்கலாம்.
உன்னுடைய இரகசியத்தை மற்றவன் காக்க வேண்டுமென்று நீ விரும்பினால் முதலில் நீ அதனைக் காத்துக்கொள்.
ஒரு இரகசியத்தைப் பேணு. அது உனக்கு அடிமை. அதைச் சொல்லி விட்டால் அது உனக்கு எஜமான்.
K. கோகுல்நாத் உயர்தரம் 12 D
வர்த்தகப் பிரிவு

Page 54
క్షణిశ్వశిష్ట
戟 GWith Céest 6ampliments from
CD and |
Dealers in all kinds of CD's & Electronic Goods Wholesale and Retail
No. 163/88, City Porodise Super Market MCin Street, Colombo 11 Tel: 390939
f3e at Wishes from
A. G. Sarma & Co.
Chartered Accountants
No. 117, Bandaranaika Mawatha Colombo 12 Tel: 435666, 338028
 
 
 
 

மத்திய பிரிவில் நடாத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பெற்ற நாடகம் 50,60tik (b, 9 R
வீரத்தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மன்
மனுடுை இe இ ை ைஅஇைைைா
வீரபாண்டிய கட்டபொம்மன் - N.K. அசோக்பரன் 26ΠLρόεδί60ου - D. ராகேளில்
ിഖങiഞണuട്ടgഖ് - S. விக்னேஷ் மந்திரி = J. முகுந்தராஜ் காவலாளி - R திவாகரன் வீரன் - R நிரூபன் 6T LL6t - S. 67leলা956ঠো 56601 - S சிவசங்கரன் கட்டன் - T ராகவன் தூதன் 1 - S. அரவிந்தன் தூதன் 2 - U அப்துல்லாவற் அதிகாரி1 - M. flagr அதிகாரி2 - S. ഖguഥjങ്ങ BT.66)T6 - M., usil வழிப்பறி1 - S ருமைளில் வழிப்பறி 2 - M. Gigasgs.gif வழிப்பறி 3 - A நவரோசன் அவையினர் - V உமேஷ்காந்த் 6É3)e50Dé9ILLI60DLOI.ʻrL/; இயக்கம் C யதார்த்தன் N.K அசோக்பரண்
சிறந்த நடிகர் N.K ஆசோக்பரன் - (வீரபாண்டிய கட்டபொம்மன்) சிறந்த துணை நடிகர் S. சிவசங்கரன் - (கவர்னர்)
ପ୍ଯାରି c/OCNo

Page 55
\క్రీ.
DEALERs in Motor vehicles
LEASINGFACILITIES CAN BE ARRANGED, FORREGISTERED AND UN-REGISTERED VEHICLES
No. 17, St. Peter's Place No. 19, St. Peter's Place Bambalapitiya Bambalapitiya Colombo 4 Colombo 4 Sri Lanka Sri Lanka Tel: 582519, 508288 Tel: 582519, 508288 Fax 586948 Fax. 586948 Mobile : O777-328634 Mobile : O777-328634. E-mail : nadeeshans Ghotmail.com E-mail: nadeeshans Ghotmail.com
With Best Compliments
சிஐ
NADEESANS
 
 
 
 

மத்திய பிரிவில் நடாத்தப்பட்ட போட்டியில்
இரண்டாமிடம் பெற்ற நாடகம்
ஆண்டு 8R зHildfisijuЈ6ti. mOOOOOm
சங்கிலியன் T. solost பறங்கியர் V ஆர்திக்குமார் அப்பர் முதலி P. Lilyssör6OT தளபதி G. éflgy6ö1 பறங்கியர் Rநிதோஷன் அமுதவல்லி K. S. Ly6GT6167 பறநிருசிங்கம் M பிரணவன் ஒற்றன் அருள் பிரகாஷ் காவலன் S. கெளதம் பெரியவர் C அபிஜித்தன் சிறியவர் S. பரதன் அமைச்சர் B. ԼDայ6ծ as Tassoa56.666 fusi M சப்ரான் பறங்கியர் R. LogÓGB6oT
இயக்கம் T. Bh6 6.
சிறந்த நடிகர் : T. கபிலன் - (சங்கிலியன்)
சிறந்த துணை நடிகர் : K.S. பிரணவன் - (அமுதவல்லி)
ପ୍ଯାରି
c/OCNo

Page 56
With Best Wishes
KALKISOINS
BG Building 102, Wolfendhal Street Colombo 13
Telephone: 328729, 332949, 332950 Fax : 3329.50
 

ජැෆුගෝtල5, 90
குற்றம் குற்றமே
HuCOOOOOm
தருமி T ஜனனன் பாண்டியன் S. பாலமயூரன் நக்கீரர் A.V. மனோஜ் இறையனர் S, ராகுலன் புலவர் 1 M, யேசுதாசன் புலவர் 2 K அரவிந்தன் புலவர் 3 G கணாதிபன் புலவர் 4 P 5656rbsLDIT புலவர் 5 - S. 606 (3656ct புலவர் 6 S.S. கிருஷ்ணாசங்கர் BIT66)T6f 1 V. g5G8g6rib st6.jଣortଣୀf 2 G. குருபரன் - ஏவலாள் U.S. R. தமிழினியன்
இயக்கம் 90 மாணவர்கள்
சிறந்த நடிகர் A V மனோஜ் - (நக்கீரர்)
சிறந்த துணை நடிகர்
மத்திய பிரிவில் நடாத்தப்பட்ட போட்டியில் மூன்றாமிடம் பெற்ற நாடகம்
S. பாலமயூரன் - (பாண்டியன்)
ପ୍ଯାରି
c/OCNo

Page 57
് ଐଚ୍ଛି
With Best Compliments from
LFELA EXPORTS & VMPORTS
Manufacturers, Exporters ce. Importers
() () () () () ()
42, Bandaranaike Mawatha Colombo 12 Sri Lanka
Telephone : 423399, 44.0128 Fax. 94-1-423414
E-mail: leelaexpo(a)lanka.ccom.lk

ஐயோ! இனியும் வேண்டாம்
என்றென்றும் நித்தம் பெண்ணை நாகமாய் படமெடுத்த ஏதேதோ சத்தம் தீராத தாகம் தீர்க்க உலகெங்கும் யுத்தம் தயிலை மேகமாய் களைப்பதென்ன? நதியாக ஓடுத இரத்தம் பயிரை வேலியே மேய்வதென்ன?
அதில் நாம் கண்டதுதான் என்ன அர்த்தம்? ஐயோ! இனியும் வேண்டாம் வன்முறைகள். ஐயோ! இனியும் வேண்டாம் யுத்தம்
பணம் என்ற மகுடிக்கு
வாழையைப் போல் பயன்தந்த மனம் பாம்பாய் மாறியதமேன் சோலையைப் போல் புகழ் பெற்று வனம் வாழும் காளைகளாய் சாலைகள் தினமும் நாம் சென்று தினம் கொலைகள் புரிவதமேன் கலைகள் பலவும் கற்றிட்டு பணமிருந்தம் நிம்மதியின்றேல் - அந்த அலையைப் போல் ஓயாமல் பணமெதற்கு மானிடனே மலையைப் போலுயரப் பிறந்தெம்மை ஐயோ! இனியும் வேண்டாம் கொலைகள்.
- யுத்தம் நம் நிலையை மாற்றி போனதாய்யா கனவுகள் நனவுகளாக ஐயோ! இனியும் வேண்டாம் யுத்தம் சகத்திரத்தில் சரித்திரம் படைக்க
ஒற்றுமையுடன் வறுமை ஒழிக்க
பெண் இல்லாமல் உலகில்லை அன்றில் பறவைகளாய் பெண் இல்லாமல் உயிரில்லை என்றும் ஒன்றுடன் பெண் இல்லாமல் உவகையில்லை சுதந்திர சிறகுமுளைத்த
- ஆனால் சுகமாக வாழ்ந்திடவே மண் சிறப்புறும் பெண்ணுக்கே ஐயோ! இனியும் வேண்டாம்.
- இன்று வன்முறைகள் செய்வதென்ன மென்மையான பூவுக்கும் ஜெ. ரோஹணகுமார் வண்மையான கொடுரமென்ன உயர்தரம் 2003 கலாச்சார மோகத்தால் தாக்குண்டு வர்த்தகப் பிரிவு
\ప్రక్ర> گھ2ڑڑھے۔Sالسلام

Page 58
هیمی خدايقيني وبوي، بهلومينه، స్టో#శస్త్రీ*
GFith Sest 6°ømpliment frøm
WFMV ASA TRADES
Commission Agente, General Merchants, Exporters and Dealers in Raw Material for foultry and Allied Sri Lanka Productes
115, Old Moor Street Warehouse: Colombo-l2 224, Canal Road Tel:3377SO,4238O9 Hendala 藤 Fax: S24336 Wattala
E-mail: vijayakumar0eurekalk Tel:931973
臀 岑
f3e st فيه
岑 CM/t 笃 β E竺 fሻCO ]ገ2
Mgra Properg Developers
(PvF) L Fe
8 1/6, Hoampden Loane WellCWOtte Telephone: 595975 (Site)
 
 
 
 
 
 

அழகு விரைவில் மடிவது போல் அழகின் மேல் அன்பு வைப்பதும் விரைவில் மடிகின்றது. அன்பு தன்னையே கொடுக்கிறது. அது வாங்கப் படுவதில்லை. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது. வெறுப்பு அழிவுக்கு முன்னோடி.
அன்பு கொடுப்பவரையும் பெறுகின்றவரையும் குணமடையச் செய்கின்றது. நம்மைப் புகழ்பவர்களுக்கு எப்போதும் அன்பு செலுத்துகிறோம். நம்மால் புகழப்படுபவருக்கு எப்போதும் அன்பு செலுத்துவதில்லை.
முதலில் நேசிக்கப்பட்டு, பின்னர் நேசிக்கப்படாமலேயே போய்விடுவது நேசிக்காமலேயே இருப்பதைக் காட்டிலும் சிறந்தது. அன்பு என்ற பாஷையால் உண்மைகள் பேச முடியும், செவிடர்கள் கேட்கவும் புரியவும் செய்ய முடியும். அன்பு மின்னல் மாதிரி, அது விழும் வரை எங்கே அடிக்குமென்று சொல்ல முடியாது.
காதலும் வியாபாரமும் நன்கு பேசக் கற்றுக் கொடுக்கின்றது. காதல் கடிதம் எழுதுபவன் இளைக்கிறான், அதை எடுத்துச் செல்பவன் கொழுக்கிறான்.
K. கோகுலநாத் உயர்தரம் வர்த்தகப் பிரிவு 72 D
அகதியாய் இருந்தோம் யுத்தத்தின் போது! அநாதைகளாய் இருக்கின்றோம் சமாதானத்தின் போதும்!
率率 率
கூரையில் ஒழுகும் மழை நீர் விழாமல் மகளைக் காத்த தாயின் கண்ணிராலே
நனைந்தது குழந்தை.

Page 59
K. P. K. க், பூ. கி.
K. P. K. Sudalaiyandy Chettiar & Bro.
General Merchants & Estate Suppliers Cattle Foods & All Kinds of Oil Etc.
18, Wolfendhol Street Colombo 13
Tel: 433792447230
 
 
 
 

றோயல் கல்லூரி தமிழ்நாடக மன்றம் 09.07.2003 புதன்கிழமை நடாத்திய கீழ்ப்பிரிவிற்கான கோல உடைப் போட்டி முடிவுகள்
62/(35մվ Life, GLOIL/6/ias of
ஆண்டு 1H 1 A அவினேஷ்
2. B. ஷியாம்கணேஷ் 3. S. ரீசுபத்சன்
ஆண்டு 1 1. C K துஷ்யந்தன்
2
K. கெளத்தமன் M F H ஆசிப்
3
ஆண்டு 2H
1.
R மிதூஷன் பாரத் B ஷாருந்தன் M. A. M. S.66rs. T
1.
M. H இல்ஹாம்
T. ஹிரிஷிகன் M. HA ஹிபாஸ் ஹிஸ்புல்லாஹற்
ஆண்டு 2
M. 6frgo II
S. அரூஷன் 1 இனாஸ் இம்தியாஸ்
1.
A A ஷாமில் அஹமட்
B ஆனந்தராம் S பிரதீபன்

Page 60
பரிசு பெறுபவர்கள்
1.
R. நிரோஷன் R. செந்தூரன்
ஆண்டு 4)
ஆண்டு 4H
J பிரவீன்
S. ருஷ்தூன்
1.
NH முஷாரல்
R. ரமணன்
1.
S. ரீகுணேசன் N பிரவீன் , N டிலுக்ஸன்
ஆண்டு 50
1.
J. தியாகேசன் S. திவ்யகாஷ் M. நொயெல் அபிலாஷன்
ஆண்டு 6
2
3
வெற்றி பெற்ற அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
 
 
 
 
 
 
 
 

Year 1H
S. Ha ridharshan N. Rajkanth M. S. M. Sabeer A. AVinesh M. Siras G, Anojan N. Praveen Shafraz AhrneC B. Harish S. Sooriyapradhap J, Manash
U Haris T. Apinayan T. Thanancheyan S. LaXShan T. Abinayan B. Shyam Ganesh P. Mithoshan M. Arjuna S, Athaf Aharned M. Withwasagar
Akash Guruparan Nithne esan Raguwaran Megajan GOWthar Sajideen BriarhaWarm R. Waranas Uthan Srisu bathsan
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் கீழ்ப்பிரிவு மாணவர்களிடையே நடாத்திய கோல உடைப்போட்டியில் பங்கு பற்றியவர்கள் (09.07.2003 புதன்கிழமை)
Year 1
K. GOWdthtaman
S. Mithushan A. GaVinckO M. Shafraz R. NareshWar
C. Dushyandhan E. Joel Gershon
M. I. M. Krinna
M. Wasim Rusthum R. Hanoj Krushanthan S.A. maac Mowana
Y. Dinesh S, Harikeshan K. NaVeen N. Hinushkar M. Amjad S. Arul Warunan
M. S. M. Shihan
T. V Sakan
C. Dushiyanthan
M. Haazigsha E. GOuthaman A. Sanjayan
P. Hari krishan
S. Ragurakawan
M. F. H. Akiff Hi, Salairman Sharma Ashragan
Year 2
M. N. Arfaq Harmool
B. Brinthaban
S. Dushiyanthan
B. Gajive

Page 61
G. Harinath S. Harisman M. H. A. Hifaz Hizbullah B. Hiranjan T. Katharupan L. Keerthigan J. KeSaVan S. Khowreeshan J. Kiritharan M. Mohamed Muzab M. H. Mohamed Nodheem M. H. Mohamed Sadiq S. Rajinees R. Shar Urnaith K. Sumanthiran W. Sri Walthson V. Thivyan R., Uthishran M. T. Mohamed AkmalI J. Kavinhashwasn'th M. Mohannec Mihan R. Durryn Dinnush A. Asif Ali T. Aathi Shankar T. Hirishegan Y. Manoj Abilash Y, Umasuthan V Jeevinojan M. H. Isham
Year 2H
E. Edick Arishion N. Ashik Aharmed V. ThuWaragesh C. Keith Stefan T. Haris Uthan R. MithOOShan M. M. Sajad B. Balamurali
V. Neelan Krinath S. Dhuhyanthan W. J. F. Mike Mahesh B. Sharounthan V. Sujeevan K. S. DuWarakan M. A. M. Insaaf S. Prashanth A. R.M un Saraff Ahanned K. Sindujan
P. Mahilan J. Nivendranath J. C. A. Dilshan M. PaVithiran
I. Inzanimam K. MOWiharan U. Thangabalu M. PalWithiran
Year 3
P. Priyadharshan M. S. M. Mulaith Saleem L. Dilipokumar R. KaVeesan Varan P. Winoth Baskar K. Vinod Jems A. A. Shamil Ahamed K. Vivesh J. Sasni Skar G. GOhuraith L. SaiKrishna G. JeeVidhan
Year 3H
M. Bhanugopan G. Arun SentCoran V. AraVirnt:hkurmar M. |maz mitiaz F. Ajman
M. Warna S. Arushan
 
 
 
 

N. Ash Wanth A. A. Faizaan Yakoobo
A Sent:Urar
M. Saroonan Z. Zeleshan A. Gazzaly M. Vimalraj A. Dickson R. Wishkan K. Prbanchan V. Pra Wavian R. Aacuiff
Year 4.H.
R. Senturar M. A. Alathas J. Arushan S. Aswin S. AruWarman
M. Safdarsha ZahirSha
M. I. S.U. Rahuman R. Niroshan V Sudharshan P. Nimalan M. Thamellenthy |. Mohamed 1. loqbal R. Haresh
Year 4
Hi. Gokuraren R. Indraith M.M. Abdul Rahman M. Jeyaprathap J. Praveen M. KUShthOOn T. Thivyan S. Nishanthan I. Karanjason Y. Prasad Rajeev
Ni Wa Santih S. U.Shakiran J. Karthigan P. SaideV S. Aravinth A Triwin P. M. Nirmalar
Year 5H
maz R. Ramanan B. SichChartha B. Kirushanth K. Kapildev N. H. Nusharrat S. Krishanth M. T. A. Ahamaith K. Yasanth
Year 5.
M. A. H. Abdul Ahad M. A. M. Anci N. DellukSan M. Huzaifa
B. Ajan
N. Praveen S. Sriguneshan S. Anuragavan
Year 6R
T. Bowranigan S. Divyagash S. Ragaventhan J. Nijanthan S. Venushajan
Year 6
P Sreerananan M Noe K. Piriyakan J. Thiyakeshan

Page 62
With Best Compliments
from
* DHIANUSHAYA (PWT) LTD.
· JADE ELECTRONICS (PWT) LTD.
· JoAN ARC (PWT) LTD.
Head Office: Duty FreeShop. 48/11, Dickmans Road Arrival/Departure Transit Lounge Colombo 5, Sri Lanka Bandaranaike International Airport Phone: 0094-1-552351, 581208 Katunayake Fax: 0094.1-558262 Phone: 256726-7, 259821
Mobile:O777384139
E-mail: joanarcGmail.ewist.net
Shouυ γOOγη: 48, Dickmans Road Colombo 5 Sri Lanka
Phone : 553897

கொலம்பஸ். கொலம்பஸ்.
கிறிஸ்தோபர் கொலம்பஸ் உலகம் கடலுக்குள்ளே நத்தைகளையும் முத்துக் களையும் மட்டுமே தேடிக்கொண்டிருந்த யுகத்தில். கடலுக்குள்ளே ஒரு புதிய உலகத்தையே கண்டெடுத்துக் கொடுத்த மாமனிதன் இவன்!
இவனை நினைக்கும்போது இரத்த ஓட்டம் நயாகராவின் வேகத்திற்கு பாய்கின்றது! தன்னம்பிக்கை நிலாவின் உயரத்துக்கு எழும்புகிறது!
கொலம்பஸின் அய்பா ஓர் எளிமையான நெசவாளி சிறுவயதில் கொலம்பஸ் செய்த தொழிலும் இதுதான்! கொலம்பஸின் கைகள் ஆடைகளை நெய்தாலும் இவனின் மனம் கனவுகளை நெய்தது!
அய்போது "இந்தியாவுக்கு கடல் மார்க்கம் கண்டுபிடிக்க என்னால் முடியும்!" என்று இளைஞன் கொலம்பஸ் எழுந்தான். சுமார் 10 வருட காலம் கடல் பயணத்துக்கு கப்பல்கள் கேட்டு பல நாட்டு ஆட்சியாளர்களுடனும் தொடர்ந்து போராடினான். கடைசியில் ஸ்பெயின் நாட்டின் ராணி இஸபெல்லாவுக்கு கொலம்பஸின் மீது நம்பிக்கை வந்தது. அவள் கொலம்பஸ"க்கு 3 கப்பல்களையும் பயணத்துக்குத் தேவையான உணவு மற்றும் பொருட்களையும் கொடுத்தாள். ஆனால் கொலம்பஸோடு கடல் பயணம் செய்ய, அனுபவமிக்க மாலுமிகள் என்று மட்டும் இல்லை, வேலை வெட்டி இல்லாதவர்கள் கூட மறுத்து விட்டனர். கொலம்பஸ் மனம் தளரவில்லை. "சரி, பரவாயில்லை' என்ற அவன் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் செய்ததற்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் 87 பேருடன் கடலையும் காற்றையும் கிழித்துக் கொண்டு பயணத்தை துவங்கினான். கிழக்குத் திசையில் இருக்கும் இந்தியாவை அடைய கொலம்பஸ் மேற்குத் திசை வழியாகப் பயணம் செய்தான்.
Fortune favours the Brave 616прD 6штá68šlu Lib 3660b 9(b (p6ogo நிருபணமானது! இந்தியாவைத் தேடிச் சென்ற கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தான்.
கண்டுபிடிப்பதற்கு சமுத்திரத்தில் இனி புதிய கண்டங்களோ, தீவுகளோ இல்லாமல் இருக்கலாம்! ஆனால் மறந்து விடாதீர்கள். உங்களுக்குள்ளே ஒரு கொலம்பஸ் இருக்கிறான். கொலம்பஸின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, துணிச்சல், வீரம், கருத்துத் தெளிவு. என்ற அத்தனையும் உங்களிடமும் இருக்கின்றன.
ஆம், மறைந்து இருக்கின்றன!
S, சம்சன் goodi(6 13D விர்த்தகப் பிரிவு

Page 63
GWith Céest 6ampliments from
W. MANCKAM ÄR BROTHER
Importers, General Merchante & Commission Agente
SUGAR RC B
Tel: 323408, 323986, 432347 34, 4th CrOSS Street
FOX. 421972 ColombO 11
Telegrams: THAVAYOGA
Ao:Nixos, zooz 懿※
βε και έ Wishes from
SELVA) TRAIDING CO.
29, St. Johnes Koad Colombo 11 Tel: 321197
 
 
 
 
 
 
 

9. ற்கைக் காட் கிழக்கு வானம் பிறந்ததாம்
கிளிகள் பாடிப் பறந்ததாம் அக்கினிக் குஞ்சது வானில்
அடிவயிற்றில் பிறந்தத.
கடலலை பொங்கிட
கமலம் மலர்ந்திட காகமத கரைந்தத
காசினியும் விழித்தக் கொண்டது.
நீலவானம் விழித்திட
நீண்ட பனைகள் அசைந்திட நீலமகளும் குழந்தைகளும்
நிமிர்வுடன் எழுந்தனர். பூக்களோடு புல்லினமும்
புலர்ந்த கொண்டன பூவாசம் வீசிட
பூவையரும் புனைந்தனர் பூமாலை.
காட்டருவி பெருகிட
காளைகள் உழுதிட
நெற்கதிரும் தென்னைகளும்
நிமிர்வுடன் எழுந்தனர்.
இயற்கை அன்னையின்
இனிய இன்பங்களை இரசிப்பதம் உரைப்பதம்
இறைவனின் கொடையே.
த. லுசாந்தன் -gehøvÓ6 8 R
\ప్రāతసైక్రe- گھ2ڑٹھکعSالسلامچ

Page 64
I. L. S. HARDWARE
R 3 RA 3.
184, KUrUnegcalo Rocad Woriyopolo
Tel: O37-67227, O37-67502
 
 
 

Royal College
Tamil Dramatic Society
JUNIOR COMMITTEE 200
S. S. Krishna Shankar B. Udayakumar
(Student Chairman) PSushanthan N. K. Ashokbaran S. Akshaiyan
(Secretary) V Kurishanthan S. Divyagash
(Treasurer) K. S. Branavan V. Shayanthan A. Shafeen (Asst. Chairman) A. Shafeek R. Partheepan
(Asst. Secretary) L. Aravinth S. GOVtharaam M. Ajmal
(Asst. Treasurer) N. Dhason
S. Mathuran J. Rishonavinraj M. M. M. Abzal Mubarak M. J. M. Hussain
W. Pragithkumar S. Raahulan
M, Noel Abelasan T. Ragavan S. LaVan Y Kantheepan | M. F. M. Fassy S. Parathan

Page 65
With Best Compliments
from
Thalayan Printers (Pvt) Ltd.
115, Messanger Street Colombo 2
Telephone: 324,531, 433774
اریخی
 

uueųwoãļųsĻIX 'S : ɔɔŋuɔsqs/ LLLLLLLLSLLLLLL LLLLLL LLLLLLL LLL LLLLLLLL L LLLLl LLLLLLLLLLL L LLLLLLL LSLLS00LL LLLS LLLLLL LLLLLL LLLLLLLLLL LLLLL LL LLLLL L SLLLL L LLLLLL SLLLLL LSLS00LL LLLS LLLLLL
-ubunųjew “Soț¢JeqnVN [EZqV ‘W "W 'W
‘reunx,ųųāejas (AN ‘uesesəqv səoN 'Woueae:I’S “Ķsse I'W ‘I’W ‘JeuunxeẤepn og fuequeųSnS ’à ) (N-T 4to, 1ss) outpupIS uedəəųjela 'YI ‘uequeųSȚIX ‘A ‘(£ip124925) ueleq\oŲSV ‘X 'N LLLLLS LLLLLLLLLLSLSLLLLLLS0 LLLLL LLLLLLL SL LLLL LLLLS LLLLLLLLL LSLS0S LLLL

Page 66

ஏற்றிய தீபம் அணையலாம் செதுக்கிய சிற்பம் சிதையலாம் வரைந்த ஓவியம் அழியலாம் கட்டிய கோபுரம் களையலாம் ஆனால் இரண்டு ஜீவன்களுக்கிடையே ஏற்பட்ட அன்பு என்றும் அழியாத!
M. 9|Lust 6 உயர்தரம் 2005 வர்த்தகப் பிரிவு
率率率率率
* ஊன்றக் கொடுத்த தடிதான் உச்சியைப் பிழக்கும்.
* அன்பு என்பது வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் இருக்க வேண்டும்.

Page 67
OOOOO
Within K3 est Compliments from
City Tex Importere, Wholesale & Retail Dealers in Textiles and Garment specialists in Dress Materials
131, Keyzer Street PhOne : 43O450, 33807O-1 ColomboO 1 l, Sri LOnkC FOX : (0094)-1-338069
Best CMV fɛ from
S. M. TRANSPORT WSHALTEXT LES
Lorry For Hire Dealers in All kinds of Textiles Contact: 0712-300361, 0712-218765 Tel: 458609
NO. 82, 1/8, 3rCd CrOSS Streef, ColomboO 1 1 Sri LCnkO E-mail: monoGolynoweb.lk
964 the 36es/6ama/mends of
MANOMA JEWELLERS
Licenged Pawn Brokerg & Jewellerg Dealers in 22 Ct. Gold Jewellery
No. 80 B, High Level Rood, KirUlopond, Colombo 6 Tel: 514289
姿
 
 
 
 

சர்வதேச நன்னீர் ஆண்டு
தணிணிர் மனித வாழ்வுக்கு மிகவும் அடிப்படையானதும் அத்தியாவசியமானதுமான ஒரு தேவையாகும். இன்றைய உலகில் சுத்தமான தண்ணீர் என்பது பெரும் பிரச்சனைக்குரிய ஒரு சமாச்சாரமாகவும் ஆகிவிட்டது. சுத்தமான தண்ணீரின் தேவையை வலியுறுத்தும் வகையில் இவ்வாண்டை “2003’ சர்வதேச நன்னீர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்துள்ளது.
இந்த சர்வதேச நன்னீர் ஆண்டுப் பிரகடனத்தை முன்னிட்டு உலகில் இன்று தண்ணீரின் நிலை அதன் தேவை என்பன குறித்து ஐக்கிய நாடுகள் தகவல் மையம் சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெரும்பாலான நோய்களைத் தடுக்க வேண்டுமெனில் அங்கு போதிய அளவுக்கு சுத்தமான தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதைவிட இந்த நாடுகளில் நோய்களைத் தடுக்கக் கூடிய தனியான ஒரு காரணி இருக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோபி அனான் கூறினார்.
அசுத்த நீர் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பிட வசதி என்பனவற்றால் ஏற்படும் நோய்கள் காரணமாக உலகில் தினசரி ஆறாயிரம் சிறுவர்கள் மரணத்தைத் தழுவுகின்றனர்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுள் ஏற்படுகின்ற நோய்களில் 80% மானது நோய்களுக்கு காரணமாயுள்ளது அசுத்த நீரும் சுகாதாரமற்ற கழிப்பிட வசதியுமாகும்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் 90% கழிவு நீர், முறையான திட்டமிடல் எதுவுமின்றி வெளியேற்றப்படுகின்றது. நீர்ப்பாசனத்துக்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணிரைப் பெற்றுக்கொள்ளவதற்கு நிலத்தை மேலும் மேலும் அகழ்வதால் இயற்கை நீர் நிலைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
மக்களைச் சென்றடைய வேண்டிய குடிநீரில் 50% மானது ஒழுக்குகள் மற்றும் சட்டவிரோத இணைப்புக்களால் வீணாக்கப்படுகின்றன. புவியின்மேற்பரப்பில் 70% மானது நீரால் சூழப்பட்டுள்ள போதிலும், அதில் 97.5% உப்பு நீராகும். 25% மட்டுமே நந்நீராகும். எஞ்சிய நீர் பனிப்படலங்களாக உறைந்து போய் உள்ளது.
உலக மட்டத்தில் அரசாங்கங்களால் தீட்டப்படும் தண்ணீர் அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றிபெற வேண்டுமானால், அதற்கு சகல மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். இயற்கையின் சிறந்த கொடைகளில் ஒன்றான தண்ணீரை விரயமாக்காமல் அளவாகப் பாவித்து வளமோடு வாழ நாம் எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.
மனித நாகரிகத்தின் சகல அம்சங்களையும் தொட்டுச் செல்லக்கூடிய ஒரே ஒரு இயற்கை வளம் தண்ணிரேயாகும்.

Page 68
No. 194/5, Prince Street, Colombo 11
A. နွာooထoooထoooထထoooooထoထooထoooထoooထoooထ၀၀၀ooထoထoooထ၀၀၀
GMÝ°ith CSESBest 6Pampliments frøm
K.R. Distributors
Dealers in: All Kind of Grocery Item
Tel:336676
With f3eat 62ombltm2ent 4
ft om
WELL-WISHER
MAGILRAJAN NOEL 6 OU
8
Office: 166, Fourth Colombo 11 Sri Lanka
9///, //e മം 6om/.../emends o/
Sen Brothers
Importers & Commission Agents
Tel Cross Street Telex
Fax
: 334479,336522 : 22336 INDIKA CE : 336522
E-mail :
LLLLLL LL GL GLLL LLLL LLLLGL LGG LLGLLGG LLGLGLLLGLLGL LLL LLL LLLL LL LSLLLLL LSLLGL L L L L L L L SSHS
senbro(a)Zeynet.com
SԱ OOOOCOOOOCOOOCOOOOOOCOOOCZ.
శాe
 
 
 
 

-ඛණ් மீளுமா?
ஒரு சிவப்பு ரோஜா இளமைத் தடிப்போடு கவிதை எழுதியத நெஞ்சக் கனப்போடு
ஓர் தாய் பிள்ளைகளாய் நாங்கள் வாழ்ந்திருந்தோம்
சிவப்புக் கம்பளம் விரித்தனர் வரவேற்பதற்கல்ல வெளியேற்றுவதற்கு
யார் இந்தக் காற்றுக்கு
பந்தடிக்கப் போனோம் தவேசம் பரப்பியத
நாங்களே பந்தானோம்
பதங்கி விளையாடப் போனோம் சமாதானத்தைக் கொன்(று) வர பதங்கியே வாழ்வாகியத ஆயுதங்கள் அணிவகுத்தன
கழுத்தறுந்த சோகச் சிலையானார்கள்
நாளைய எங்கள் தலைவர்கள் மனிதத் தவத்தையும் ஊனமாகிப் போன இளைஞர்கள் பாச உறவுகளையும் ஒன்றாய்
விறகோடு சேர்த்த எரித்தனர் எஞ்சிய சாம்பல்களுக்கு அர்ச்சனைகளும் செய்தனர்
நரைத்தப் போன முதமைக்கு எப்படிச் சேர்ப்பத மாறி எப்படிக் காப்பத கேள்விக் குறியாயிற்று உடல்கள் எரிந்த புகைகளில்
வானம் கருப்பாகியத உள்ளம் எரிந்த புகைகளில் சமாதானம் விரண்டோடியத
எலும்புக் கூடுகளை இங்கு யார் விதைத்தத எங்கள் கனவுகளை யார் பறித்தத விதிக் கட்டங்களல்ல - ஏற்றுக்கொள்ள ஒரு ரோஜா சிவப்புக் கவிதை சதித் திட்டங்கள் எழுதியத
SSSSSS LSL SS தொலைந்த அந்த நினைவுகளை குளங்களுக்குள் குதித்த விளையாடினோம் வயல் வரம்புகளில் வழுக்கி விழுந்தோம் குயிலின் காணங்களை காற்றின் கீற்றளைகளை ஓர் கவிஞனாய் இரசித்தோம்
\<@āQక్రe. گھ2ڑیتھے۔SSالسلام
றிகாஸ் மர்ஸ”க் உயர்தரம் 2004
கணிதப் பிரிவு

Page 69
9///, //e 36es/ 6om/.../emends c/
(GNANANM IMPORTS (PWT) LTD.
Importers & General Merchants
No. 79, 5th CrOSS Street ColombO 11
Telephone: 449255, 439334
 
 
 
 
 

ആട്ടര്- කෞෂණ
<@āQక్రe >گھ2ڑھSالسلام
எங்கே சமாதானம்
கடல் கடந்து போனதுவோ? கண்ணிர் மழையானதுவோ? மடம் தேடியலைகின்றார் மனங்குலைந்த மக்கள் அன்றோயூ சினங் கொண்டு சீறி வரும் சீர் கெடுக்கும் யுத்தத்தால் மன மொடிந்து வாழ்கின்ற மனிதர்களை என் சொல்வேன்?
பூத்திருக்கும் பூக்களிலும் புகுந்து விட்ட போரே புன்னகையை அழித்து விட்டு புதிதாகும் நீயே காத்திருந்து பல நாட்களாகி விட்ட போதும் கணையில் பிறக்கின்ற சமாதானம் எங்கே?
நெல்லினத்தில் இசைச்சண்டை, இடச்சண்டை கண்டேன் நெஞ்சுருகி சோகத்துடன் நாட்டை நான் நினைத்தேன் புல்லினமும் வளர்ந்து நிற்கும் பூக்களெல்லாம் இங்கு புது யுத்தம் தொடங்குவதை ஒளிந்த்திருந்து கண்டேன் வில்லெடுத்துப் போர் புரிய வீவேகமின்று இல்லை.
வீரருக்கு ஆயுதங்கள் கொடுப்பதுதான் தொல்லை கல்லெறிந்து வாழ்ந்து நின்ற மனிதனின்று இல்லை கருணை கூறும் சமாதானம் எங்களுக்கு இல்லை.
இம்றான் மஃமுத் உயர்தரம் வர்த்தக பிரிவு D

Page 70
(With Best 62omblttm. ent 4 from
تتھے
کے తీ
SEWA TRADING CO.
29, St. Johns ROOd Colombo l l Tel: 321197
Gwith Céest 6ampliments from
iRISHNASTORES
General Merchante & Commie elion Agente
37, St. Johns Rodd Phone: 43302O Colombo 11 424913
*ஒ: ####్యప్తి
 
 
 
 
 
 

இளமை
மனம் மறவா காலங்கள் - அங்கே தினம் ஒவ்வொரு கோலங்கள் கனம் பற்பல சிநேகங்கள் இனம் அறியா வேகங்கள்
பள்ளியின் ஆரம்பம் இளமையின் ஒர் இன்பம் படிப்பையும் மட்டுமல்ல துடிப்பையும் பெற்றிடலாம்
வெற்றிகளும் சலிக்காது தோல்விகளும் துவர்க்காது கவலைகள் அறியாது உவகையை பிரியாது
நெஞ்சத்தில் பல கனவு நடப்பதோ சில அளவு வந்துபோகும் பல உறவு அவை ஒவ்வொன்றிலும் ஒரு விளைவு
நட்பிற்கு பிறப்பிடம் நாட்டிற்கு சிறப்பிடம் வாழ்க்கைக்கு தரிப்பிடம் இளமையே வாழ்வின் புகழிடம்.
ஜெ. ரவி கிருஷாந் உயர்தரம் 2005 வர்த்தகப் பிரிவு 12 D
السلامSگھ2ڑٹھ>

Page 71
(With ff3eat 62ombltim ents. from
Jewel Lanka
(Dealers in jewelleries & watches Authorised foreign currency changer)
No. 188, Main Street Negombo Tel: 031-24419
For Innovative Packaging Solitions
NANN N:59, ld.
བཟཟང་ 129, Reid Avenue, Colombo 4, Sri Lanka Suppliers of Tel: 074 524000 (Auto) Corrugated Cartons and Boards Fax. 592517, 502423
With a High Quality Print E-mail: marketingG)nisol. Ik
Web Site: WWW.nisOl.lk
 
 
 
 
 
 
 
 

கற்பித்தல் நுட்ப முறையாகப் பாத்திர நடிப்பு (Role Play) முறையைப் பயண்படுத்துதல்
ட கு. ரீராகவராஜன் (ஆசிரியர்) கற்றல் - கற்பித்தல் செயன்முறைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய உபாய வழிமுறைகள், கற்பித்தல் நுட்ப முறைகள் என அழைக்கப்படுகின்றன. "குறிப்பிட்ட நேரத்தில் கற்பித்தல் நிகழும் விதத்தையோ அல்லது இயல்பையோ இந்த உபாய வழிமுறைகள் புலப்படுத்துகின்றன” என ஜே. ஸி. அகர்வால் (1966) என்பவர் குறிப்பிட்டார்.
கற்பித்தலில் ஆசிரியர் பயன்படுத்தக் கூடிய பல நுட்பமுறைகளில் பாத்திர நடிப்பு அல்லது பாத்திரமேற்றல் முக்கியமான கற்பித்தல் நுட்ப முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களைக் கற்றலுக்காக உயர்மட்டத்தில் ஊக்குவித்துக் கொள்வதற்காக ஆசிரியருக்கு உதவும் ஒரு நுட்ப முறையாகும். தனியாட்களுக்கிடையிலான நடத்தை தொடர்பான பாடவிதானங்களைக் கற்பதற்கு ஆசிரியர்கள் இம்முறையைப் பயன்படுத்தலாம்.
வகுப்பில் கதை கூறும்போது ஆசிரியர்கள் மாணவர்களின் மனதைக் கவரும் திறன்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆசிரியர் பாத்திர நடிப்புக் கலையைப் பயன்படுத்த முடியும். இதனூடாக ஆசிரியருக்கு மாணவர்களை உளரீதியாக விருத்தி செய்வதற்கும் மாணவர்களின் அவதானத்தைக் கவர்ந்து கொள்வதற்கும் முடியும். கதைகள் வாய் மொழியினூடாக சமர்ப்பிக்கப்படும் போது குறிப்பிட்ட சில நிமிடங்களில் மாணவரின் கிரகிப்புத் திறன் வேறு திசைக்குத் திருப்பப்படுகின்றது. அதனையே அங்க அசைவுகளுடன் ஒழுங்கு படுத்தப்பட்டு, ஒழுங்காகவும், தெளிவாகவும், போதிய விளக்கத்துடனும் சமர்ப்பிக்கப்படுவதால் மாணவர் களின் மனதில் இந் நிகழ்வுகள் புனர்நிர்மாணஞ் செய்யப்படுகின்றன. இதனையே மாணவர் களைக் கொண்டு நெறிப்படுத்தும்போது கேட்கும், பார்க்கும் மாணவர்கள் அல்லது பங்குபற்றும் மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் இந்த அனுபவங்கள் மாணவர்களின் பல்வேறு திறன்களை உருவாக்க வழிகோலுகின்றன.

Page 72
T TT TT TT T홍T T홍T T홍T T家T "홍T "홍r T홍T TT T家T T家r T家r T홍" "훗" "훗" r홍r r홍
மொரிவான் மொன்ட்ஸ் (Mory Van Monts) என்பவர் பாத்திர நடிப்புக்குரிய மூன்று பரிமாணங்களை (Dimensions) சமர்ப்பித்துள்ளார்.
1. பாத்திரமேற்று நடிப்பவர் - 1. கற்பனைக்குரியவர்(Imaginary Person)
(Role Player) 2. D 6T60)LDurT6076).j (Real Person)
a. கற்கும் குழுவுக்கு வெளியே b, கற்கும் குழுவில் தான் (Self)
2. சந்தர்ப்பம் (Situation) - இலகுவானது அல்லது சிக்கலானது /
பழக்கப்பட்டது அல்லது நவீனமானது / விளக்கமானது அல்லது சுருக்கமானது/ நீண்டது அல்லது குறுகியது.
3. 8ssibgp6) (Learning) - முதற்பங்கேற்பவர் (First-hand) அல்லது
மற்றொருவரினால் அவதானிப்புத் திறன்கள், நுட்பமுறைகள், உணர்வுகள், LD60üLumsålG5 LDTsogold (Sensitization)
வகுப்பறையில் பாத்திர நடிப்பைப் பயன்படுத்தும்போது மேடையின் பாத்திர நடிப்புத் தன்மையில் இருந்து வேறுபட்டு பின்வரும் பண்புகள் அமைந்திருப்பதைக் காணலாம். அவையாவன - பாடத்துடன் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை தலைப்பாக உபயோகித்தல், உரையாடலைப் போன்று நேரகாலத்துடன் மனப்பாடம் செய்யாதிருத்தல், அதாவது அந்தச் சந்தர்ப்பத்திலேயே சம்பாஷணையில் ஈடுபடல், மேடைநாடகங்களைப் போன்று கோல உடைகளை அணிந்து அலங்காரமின்றியிருத்தல், வகுப்பறையிலேயே பாடத்தின் பகுதியாகப் பயன்படுத்தல் போன்ற தன்மைகளைக் காணலாம். ஆனாலும் அங்க அசைவு, குரல், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தல் என்பன இங்கு போதியளவு பயன்படுத்தப்படல் வேண்டும்.
மாணவர்களைப் பொறுத்தவரை பாத்திர நடிப்பை அவர்களுடாக நெறிப்படுத்தி பயன்படுத்தப்பட்டால் மாணவர்களிடம் மறைந்து காணப்படும் உணர்வுகளை வெளிப் படுத்துவதற்கான சந்தர்ப் பங்களைப் பெற்றுக்கொடுக்கும். உதாரணமாக சில மாணவர்களின் அடிமனதில் மறைந்து கிடக்கும் தவறான மனப்பாங்குகளை வெளிக்கொணர்ந்து
 
 
 
 

காட்டுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும். மேலும் மாணவர்களின் தனிப்பட்ட நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் கலந்துரையாட முடியுமாக இருக்கும். அதாவது பாத்திர நடிப்பின் பின் அது தொடர்பாக மாணவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் கலந்துரையாடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவது மாணவர்களுக்குக் கற்றலை புதிதாகவும், உற்சாகத்துடனும் மேற்கொள்ள முடியும். அத்துடன் மனப்பாங்கு வளர்ச்சிக்கான கற்றலில் ஈடுபடமுடிவதுடன் மனப்பாங்கு சம்பந்தமாக வாய்மொழி மூலம் கூறும் விடயங்களை பாத்திரமேற்று நடிப்பதன் மூலம் மாணவர்களின் மனதில் உணர்வுகளை பதிய வைக்கலாம்.
பாத்திர நடிப்பைப் பயன்படுத்திக் கற்பிக்க முற்படுகையில் முறையானதும், முறையற்றதுமான குழுக்களுடன் அன்னியோன்னியமாகச் செயற்படுவதற்கும், சமுதாய பிரச்சினைகளை நடுநிலையிலிருந்து தீர்ப்பதற்கான மனப்பாங்கை உருவாக்க முடியும். இலக்கியம், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களுக்கு உயிரோட்டத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும். தெளிவாக சொற்களை உச்சரிக்க முடியாத மாணவர்களுக்குச் சந்தர்ப்பங்களை பெற்றுக் கொடுக்க பாத்திர நடிப்பு பெரிதும் உதவும். அத்துடன் வாய் மொழியின்றி மன எழுச்சித் துலங்களையும் வெளிப்படுத்த முடியும். ஊக்கம் அளிக்கும் பயனுள்ள செயற்பாடாகவும் செயற்பாட்டுக்கு முக்கியம் அளிக்கும் செயற்பாடாக இது விளங்குகின்றது. மாணவருக்கும் ஆசிரியருக்கும் வேண்டிய துரித பின்னூட்டலைப் பெற்றுத் தருவதாகவும், அதன் தேவையை உணர்த்துவனவாகவும் இப்பாத்திர நடிப்பு கற்பித்தல் அமைகின்றது. மாணவனின் தேவை விருப்புக் கேற்றதாக அமைவதால் இது மாணவர் மையக்கல்வியாக அமைவதுடன், உணர்வுகள், மனனழுச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொள்ளும் பயிற்சியைத் தருவதாகவும் அமைகின்றது. ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பாத்திர நடிப்பு முறையைப் பயன்படுத்திக் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றால் அது மிகையில்லை.
(ஆதாரம் : கல்வித்தொழில்நுட்பம் - 1204)
လွီ 公S次

Page 73
Chanra Stores
Importers General Merchants & Commission Agents
像 察
21 1-A, 5th CrOSS Street COOmbO 11
Tel: 434349, 331724, 471 682
 
 
 
 

உன் அன்புக்காக
அகிலம் எல்லாம்
தேடினாலும் அன்னையே
உன்னைப் போல்
அன்பில் யாரும் உண்டோ !
பணம் என்ன
பதவி என்ன
பாசமுள்ள என் தாயின்
பாராட்டின் மேலோ !
பச்சிளம் குழந்தைமுதல்
பதினெட்டு வயதவரை
உன் பக்கத்திலே
தான் இருந்தேன்!
கண்ணான என் தாயே
கடல் கடந்த வந்ததனால்
காலத்தை நான் எண்ணுகிறேன்
கடைசி வரை உன் மடி சேர.
කෞෂණ)
M. (560so6f) gehøvÓ6 9 R
السلامSگھ2ڑٹق>

Page 74
(With ff3eat 62ombltim ent4 ftom2
冰3%
%/弘=U/S/弘&
冰3
 
 
 
 
 

கல்வி என்பது மனிதனுக்கு அறிவூட்டும் ஒளி விளக்குப் போன்றது. மனிதரிடத்துள்ள அறியாமையைப் போக்கி நல்வழி காட்ட வல்லது. கற்றறிந்தவனே கண்ணுடையவனாகக் கருதப்படுகிறான். கல்வி அறிவில்லாதவன் கண்கள் இருந்தும் கண்கள் அற்றவன் எனக் கருதப்படுகிறான்.
"கண்ணுடைய ரென்பர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்" என்கிறது திருக்குறள். எனவே மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கற்க வேண்டியவற்றைக் கற்று கற்ற நெறிப்படி ஒழுகுதல் வேண்டும். இதனையே திருவள்ளுவரும்
"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்கிறார். கற்க வேண்டியவற்றைக் கற்கும் பருவத்திலேயே நாம் கற்க வேண்டும்.
உலகில் இருவகைச் செல்வங்கள் உள்ளன. ஒன்று கல்விச் செல்வம். மற்றையது பொருட் செல்வம். பொருட் செல்வம் பிறருக்குக் கொடுக்குந் தோறும் குறைவடையும். வெள்ளத்தால், நெருப்பால் அழியக் கூடியது. கள்வரால் கவரக் கூடியது. எவ்வளவு பொருட்செல்வத்தை நரம் தேடி வைத்தாலும் அவை நிலைப்பதில்லை. ஆனால் கல்விச் சல்வமானது நிலையானது, அழியாதது. கல்விச் செல்வமானது பிறருக்குக் கொடுக்குந் தோறும் பெருகிக்கொண்டே செல்லும்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு. ஒருவனுக்குக் கல்வி அழகே உண்மையான அழகாகும். கல்வி அழகைப் பெறுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். கல்வி அறிவாலேயே நாமும், நாடும் முன்னேற முடியும். இதனை நன்குணர்ந்து கல்விச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் முயற்சித்தல் வேண்டும்.
“தேடி நிதம் பூக்களில் தேன் சேர்க்கும் தேனிபோல் தேர்ந்து நல்ல கல்வியைத் தேடி நாமும் கற்போமே”
றோ. ராகுல் ரகுராம்

Page 75
966 (4e 36es/60 mA/emends
کyه
S. Rahulan Year 9 0
f3est WaÉes from
Two Word ///
(2Cl2.ph/A/Vf AlO4/S2
P. O. Box 220, Colombo 2
G6°ith Ceest 6°ompliments frøm
Naur Kumaran Kumarans Inc.
Dealers in Textiles & Ready-made Garmente, specialists in Wedding sarees, blouse Materials and shalwar Kameez
8
2387, Eglinton Ave. East
Suite 6 & 5 (Eglinton/ Kennedy) Scarvorough, Ontario, MIK 2M5, Canada
Tel: 416 2856797
That days it all //
Ceylon Cold Stores Limited
8 8 8
Fax: 416 335 97.47
 
 
 
 
 
 
 
 
 

කෞෂණ)
அறிவே தெய்வம்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
டாமெணல் கேளிரோ?
மாடனை காடனை வேடனைப் போற்றி மயக்கும் மதியிலிகாள்! - எத
ாைடும் நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறிவீரோ?
சுத்த அறிவு சிவமென்று கூறுஞ் சுருதிகள்
கேளிரோ? பல
பித்த மதங்களில் தடுமாறிப்
பெருமை யழிவீரோ?
வேடம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாத,
மெல்லப் பல தெய்வம் கூட்டி வளர்த்த
வெறுங்கதைகள் சேர்த்தப் - பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லிரோ? ஒன்று பிரம முளதண்மை யஃதன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும் ஒன்று பிரம முளதண்மை யஃதன்
உணர் வெனக் கொள்வாயே.
K. அவினாஷ் ஆண்டு 7 R

Page 76
(With Best 62ombltim enta from
Sun Traders (Pvt) Ltd.
General Merchante & Commie esion Agente
No. 73, 5th CrOSS Street Colombo 11
Te: 421961
ருவுரதம் 2009
 
 
 
 
 

9/i//, //e 76es/'60m/.../ements of
:|ද
墨
292NC
Ananda Samba
De-stoned Quality Samba and All Varieties of Rice
స్టీ
LANKA RICE MLL
Horopothond Road VovUniyC

Page 77
966 (6e 36es/'60m/.../emends of
A R B SOQUARE
Audio, Video Farlour & Communication 358, Galle Road, Colombo 6
Fax. 505538 Mobile. O777328279,0777 557485
Tel: 505537, 553540,075-557509, O75-557510
3.
(Out Best Wisse 4 to 2/Kʼoyal College Jamis 17N tam atta -Society
Jewellerg Maker and Designer
Sasi Cutting Centre
8
8
190/D3, Sed Street, ColombO 11 Tel: O 1 – 452247, 074-716236
QᎳtᎬᏰ f3eᏎᎬ compliments from
NEGOMBO PAINT CENTER
Authoriesed Distributores for CIC Paintes General Hardware Merchant & Specialist in Auto Colour Mixing
Negombo, Sri Loanko Hotline/ Fox: O74 - 871254
ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
ருவுரதம் 2009
ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
No. 42, Green's Road Tel: 031 - 22657/33166
 
 
 

உழைப்பே உயர்வு
காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதன் இன்று மாடிகளில் சொகுசு வாழ்வு வாழ்கிறான் என்றால் அதற்கு மனிதனின் விவேகத்துடன் கூடிய உழைப்பே காரணம். ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு நடந்து செல்வதற்கு ஆதி மனிதனுக்குப் பல நாட்கள் எடுத்தன. ஆனால் இன்றோ உலகின் எந்தவொரு பாகத்திற்கும். விரைவாகச் செல்வதற்கும், உலகின் எப்பாகத்தில் இருப்போரிடமும் கணப்பொழுதில் தொடர்பு கொள்வதற்கும் சாதனங்களை மனிதன் படைத்திருக்கின்றான் என்றால் அது உழைப்பின் பெருமையைச் சாரும். அது மட்டுமல்ல. எமது வானத்தைக் கடந்து ஏனைய கோள் மண்டலங்களிற்கு சென்று வருவதிற்கும் மனிதனின் வாழ்வு உழைப்பால் உயர்வு கண்டுள்ளது.
ஒவ்வொரு தனி மனிதனும் தனது உயர்வினை கருத்திற் கொண்டே உழைக்கின்றான். வறுமையில் இருக்கும் ஒருவன் செல்வந்தனாக வர உழைக்கின்றான். கல்வி அறிவு இல்லாதவன் கல்வியைப் பெற உழைக்கின்றான். சமூகத்தில் ஒரு நிலையில் உள்ளவர்கள் உயர் நிலைக்கு வர உழைக்கின்றார்கள். தனி மனித உழைப்பினால் மட்டுமல்ல மனித குலத்தின் ஒருங்கிணைந்த உழைப்பினாலேயே உலகம் இன்று இவ்வளவிற்கு உயர்ந்து காணப்படுகின்றது.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்"
என்ற வள்ளுவர் குறளில் இருந்தும்,
"வரம்புயர நீர் உயரும் நீருயர நெல் உயரும்
நெல்லுயர குடி உயரும் குடியுயர கோன் உயர்வான்."
என்ற ஒளவையார் வாக்கில் இருந்தும் உழைப்பின் பெருமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

Page 78
9/6/4 the 36es 6om/ dimend οA.
WELL-WISHER
S. PARATHAN 8 R
73est (Wishes from
/VÁNWA MWÁSHIÁN Gold House
1088 F, Moroddno Rodd, Borello, Colombo 8 Tel: 674281
ИVitИ ИЗest Coииpliиитеитts froии
aat
Eadieut way to become a Professional Accountant
ACA REGISTERED AND APPROWIE) Sت
INSTITUTE FOR AAT. 55, St. Lucia's Street, Colombo 13 Tel:335287
“লণ্ডন
 
 
 

தன்னம்பிக்கை
வெற்றியின் கவசமாக விளங்குவது தன்னம்பிக்கையாகும். தன்னம்பிக்கை வாழ்க்கையின் முதுகெலும்பு என்று கூறப்படுகின்றது. முதுகெலும்பு இல்லா மனிதன் நிமிர்ந்து நிற்க முடியாது. அதேபோல் தன்னம்பிக்கை இல்லாதவர் வெற்றி பெற முடியாது.
தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை நோக்குவோம். என்னால் வெற்றி பெற முடியும், என்னால் சாதனைகள் படைக்க முடியும் என மனதில் எழுகின்ற உறுதியே தன்னம்பிக்கை எனப்படும். உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கைதான் தன்னம்பிக்கை.
வாழ்க்கை என்பது விளையாட்டு; அதை விளையாடு வாழ்க்கை என்பது அனுபவம் அதை அனுபவி. வாழ்க்கை என்பது கனவு; அதை நனவாக்கு. இவற்றை அடைவதற்கு தேவையானது
தன்னம்பிக்கையேயாகும்.
சாதனைகள் படைத்தவர்கள் எல்லோரும் தன்னம்பிக்கையுடன் வெற்றிப்படிகளில் ஏறியவர்களே! சாதனைகள் படைக்க இருக்கும் இளைய தலைமுறை நாமும் தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு
சுவடுகளையும் எடுத்து வைத்து சாதனைகள் பல படைப்போம்.
S. லவன் ஆண்டு 6R

Page 79
- 5Beat Wishes from
மதுராஸ் கொமினிகேஷன் அண்ட் S2 இண்டநெட் கயே నోబో DD, Local Calle,
Hi-speed Internet Browsing, Internet Calle,
Printing & scanning Etc. 20 A, கல்பொத்த வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13
L6lső gig556ö: info(?mathurahv.com
9/6/4 dhe 3ejt 60 m/4 mend οβ
8 8 8
தொலைபேசி:388077/8, 446936 தொலைநகல்: 388078
Buhary & Co.. Jewellers
154, Second Cross Street Colombo 11
Tel: 328149,075-374758 Fax:574001
WlotA £est Confliല് Por
Importers, Wholesale & Retail Dealers in Glassware & Gift terre
196, Bodhiraja Mowatho, Colombo 11 Tel: 324347 FCIX: 320845 E-mail: goldstarGvisual.lk
GOLD STAR TRADERS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒழிக போராட்டம்
வாழ்க சமாதானம் வாழ்க சமாதானம் ! சண்டை போராட்டங்கள் ஒழிய வேண்டும் குண்டுச் சத்தங்கள் ஒழிய வேண்டும் குடிகள் எல்லாம் ஒற்றுமையாய் வாழவேண்டும் சண்டைகள் சச்சரவுகள் நீங்கவேண்டும் சமாதானம் அதில் உயரவேண்டும் இடப் பெயர்வுகள் இன்றே மறைய வேண்டும்-மக்கள் இன்புற்று அதிலே வாழவேண்டும்
மத சாதி சமய Uேதமெல்லாம் மறைய வேண்டும் - இங்கே சமமாக மக்கள் வாழவேண்டும் எத்தொழிலையும் எல்லோரும் செய்யவேண்டும் எல்லோரிடமும் ஒற்றுமை நிலைக்கவேண்டும்
சாலையோரம் சோலை வாசம் வீசவேண்டும் சொந்த Uந்தமெல்லாம் என்னிடம் ஒன்றாக சேரவேண்டும் ஊரெல்லாம் சமாதான சொல் ஒலிக்க வேண்டும் சாதனை யெல்லாம் நாம் படைக்க வேண்டும்
T. 6)/6T (Ts600f660f 9600Gb 6 R.

Page 80
Dharshan Traders (Put) Ltd.
General Merchants & Commission Agents
No. 191, 4th CrOSS Street ColombO 11
Tel: 384266
 
 
 
 

姥
姥
姥
姥
姥
MW. (O. MWI. MW224RÁSÁNAMBO É SOAV)
Importers & General Merchants Wholesale Dealers in Aluminium, brase, Ceramic, Evereilver & Enamel Wares, Plastic Wares, Ropes, buckets, Measuring Litre Cane, Weighte & scalee, Kerosene, Gas stoves, Etc. Stockists of large size heavy gauge Aluminium Sauce Frans
25/11, Dam Street, Colombo 12 Telephone: 074-722722,433 169
Fax: 342724

Page 81
OOOOOOOOOOO
GWith Céest 6ampliments from
SEWANA
Dealers in Textiles, Readymade Garments & Sarongs
168/11, Keyzer Street Kornot Super Market Colombo 11
φ 438435
Seat Wiases from
MAIYURATEXTILES
Importers, Wholesale & Retail Dealers in Textiles
No. 149, Keyzer Street, Colombo 11 Tel: 324060 FOX. 332823
8
8
% (4 9. 6am/dimends of
WILLSTRADERS
(For Quality Textiles) 1801/1, Keyzer Street
Kornot Super Market
COOmbO 11 Sri LCankO φ 343249, 472009 FOX. 448724
ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
OOOOOOOO
ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
 
 

ஆதியிலிருந்து அந்தம்வரை நாடகம்
கல்தோன்றி மண்தோன்றா காலத்திலே, மனித இனம் எனப்படுகின்ற ஆறறிவு படைத்த உயிரினத்தை இறைவன் இப்பூமியில் தோற்றுவித்தான். அப்படைப்பே இறைவனுக்கும் உயிரினங்களுக்குமிடையிலான முதல் நாடகமாயிற்று. அந்நாடகத்திலே, இறைவன் பிறப்பு, இறப்பு என்கின்ற “வாழ்க்கைச் சக்கர நாடகத்தை” மனிதனுக்கு அளித்தான்.
அன்றைய நிலையில் மனிதன் என்பவன் நாடகங்களை மேடைகளிலோ, வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ கண்டு கேட்டு இரசித்ததில்லை. ஆனால் அவன் நாடகம் எனப்படுகின்ற செயல்களை, பிற உயிரினங்களிலிருந்து கண்டான். உதாரணமாக காகங்களின் மூலம் ஒன்றுபட்ட வாழ்வையும், குரங்கினத்தின் மூலம் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும், எறும்புகளைக் கண்டு விடாமுயற்சிகளையும் கண்டான். இவற்றின் செயல்களைக் கண்டு திருந்தத் தொடங்கிய மனிதன் நாடகங்களை இயற்றத் தொடங்கினான். தன் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும், இன்ப உணர்வுகளையும் நாடக வடிவில் வடித்தான்.
சங்க காலத்திலே நாடகக்கலை மிகவும் மேலீடான நிலையை அடைந்தது. இந்நிலையிலே பஞ்ச காப்பியங்கள் எனப்படுகின்ற ஐந்து பெரும் நாடக நூல்கள் உருவாகின. இவை இறைவனையும், மன்னர்களையும், மக்களையும், அடிப்படையாக வைத்து உருவாகின. இக்கலையை “முதுகூத்தனார்’ என்பவர் நூலாக வடிக்காவிட்டாலும் முன்னேற்றப்பாதையில் இட்டுச் சென்றார். மேலும் மக்களிடையே, “காத்தவராயன் கூத்து’ எனப்படும் கூத்து நாடகம் முதன்மை பெற்றிருந்தது. அத்துடன் நாடகக் கலையின் வரலாறுகளாக சகுந்தலை நாடகம், இராம நாடகம், நளன் நாடகம் என்பன முதன்மை பெறுகின்றன.
இறைவனின் அடியார்கள் எனப்படுகின்ற சமயக்குரவர்களிடையேயும் இந்நாடகக் கலை ஒன்றியிருந்தது. அதற்குச் சான்றாக,
"நாடகத்தின் உன்னடியார் போல் நடித்து"
என மாணிக்கவாசகர் பாடியுள்ளார். அத்துடன் அவர்களின் அந்நாடகங்கள் மக்களை இறைவனிடத்தில் அழைத்துச் சென்றன. மேலும் அதை நிரூபிக்கும் விதத்தில் இறைவன் மதுரையில் நாடகமாடுகின்றான் (தில்லையம்பலக் கூத்து) அதில் அறுபத்துநான்கு பண்புகளையும் எடுத்தியம்பும் விதத்தில் தோற்றமளிக்கின்றான்.

Page 82
16ம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய மனிதவர்க்கத்தின் நாடகக்கலை உலகமக்களிடையே மிக விரைவாகப் பரவிற்று. அதன் விளைவு இன்றைய உலகலாவிய “சேக்ஸ்பியரும்” “இலிகட் ஓடிசியும்’ எனும் இருபெரும் நாடக நூல்கள் எனலாம்.
சமய நூல்களை நம்பும் இன்றைய காலகட்டத்தில் இறைவன் தற்பொழுது கலியுகவரதனாக நாடகமாடுகின்றான். அவன் நாடகம் எல்லோரது உள்ளங்களிலும் புகுந்து விளையாடுகின்றது. மேலும் வரப்போகின்ற காலங்களில் அவன்தான் இறுதி நாடகத்தை ஆட இருக்கின்றான் என்று கண்ணபிரான் நாடகமாடுகின்ற “பகவத் கீதையும்", "இயேசு ஜிவிக்கின்றார்” கிறீஸ்தவ வேத நூலும் கூறி நிற்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் நாடகம் என்பது ஒரு உழைப்பாக திகழ்கின்றது. நாடகங்கள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும், மேடைகளிலும் நடித்து வரப்படுகின்றன. இவற்றில் மனிதர் பலரும் தம் வாழ்வை முன்னேற்றியும் மழுங்கடித்தும் வருகின்றனர். இந்நாடகங்கள் சமூக, சமய, விஞ்ஞான சம்பந்தமானவையும், நகைச்சுவையுள்ளவையாகவும் நடித்துக் காட்டப்பட்டு வருகின்றன.
நாடகம் என்பது, இன்றைய நிலையில் பலநாடுகளிடையேயுள்ள பெரிய தலைவர்களினாலும், தம் பிழைகளை மறைக்கவும் போர்களை உண்டுபண்ணவும், உறவை வலுப்படுத்தவும் மோசடிகள் மேற்கொள்ளவும் பல மனிதர்களை குழுக்களாகக்கொண்டு ஆடுகின்றார்கள். உதாரணமாக நாட்டுத்தலைவர் ஒருவர் தன் ஆயுதத்தைப் பரிசோதிக்க நாடுகளுக்கிடையில் போரை உண்டாக்கிப் பலத்தைப் பரிசோதித்தது யாவரும் அறிந்த ஒரு நாடகமே.
"உலகமே ஒரு நாடகம் அதில் உள்ளவர் யாவரும் நடிகர்களே’
என்று பெரியார் சொன்னதற்கிணங்க, இன்றைய உலகத்தை நடாத்திச் செல்லவேண்டிய சமயப் பெரியார்களே, தம் சமயத்தின் மிக முக்கிய நூல்களின் பிரதிகள் அனைத்திலும் தலைமை, இறைவனால் வைக்கப்பட்டுள்ளதாம் என்று இறைவன் கனவில் சொன்னதாக, ஒரு பொய் நாடகம் ஆடுமளவிற்கு உலகே இன்று நாடகமாக மாறியுள்ளது.
ஆமாம், இந்த மனித இனம் தோன்றி மறையும் ஒவ்வொரு தலைமுறையும், ஏன் இந்தப் பூமி தோன்றி அது மறையப்போகும் வரையுள்ள காலமும் ஒரு முழு நாடகம். உலகமின்றி மனிதனில்லை மனிதனின்றி நாடகமில்லை.
- எமது முந்திய நவரசத்தில் இருந்து பெறப்பட்டது
ZANO O 2攻袋sぶさ2。
நவரசம் 2003
 
 
 

செந்தமிழ் ஊற்று
ஊற்றுக்கள் பலவிதம், அவை ஒவ்வொன்றும் ஒருவிதம், இதில் நந்நீர் ஊற்று பாறைகளில் உற்பத்தியாகும். அருவியூற்றுக்களும் பேரூற்றுக்களும் மலையிலே உற்பத்தியாகின்றன. அன்பு என்னும் ஊற்று இரக்கமுள்ள நெஞ்சிலிருந்தும், அறிவு அவனது சிந்தனா சக்தியிலிருந்தும், இப்படியாக பல விதமான ஊற்றுக்கள் பலவிதமான இடங்களில் இருந்தும் உற்பத்தியாகின்றன. ஆனால் இங்கு குறிப்பிட இருக்கும் பேரூற்றான செந்தழிழ் ஊற்று எங்கே உற்பத்தியாகின்றது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதன் பெருமையைக் காலவரையின்றிக் கூறிக்கொண்டே போகலாம். தமிழகத்தின் பெருமைக்கு இத்தழிழ்தான் காரணம் என்று கூறின் மிகையாகாது. தமிழ் மொழி தீஞ்சுவையானது. தமிழ் மொழியின் பெருமையையெல்லாம் நோக்கியே செந்தமிழ், தெய்வத்தமிழ், கன்னித்தமிழ், சுவைத்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், இசைத்தமிழ் இயற்தமிழ் நாடகத்தமிழ் என்னும் பெயர்களை இத்தமிழ் மொழிக்கு அடையாகக் கொடுத்த தமிழ்ப் புலவர்கள் ஆங்காங்கே தமது நூல்களிற் குறிப்பிட்டுள்ளனர்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டிலே இவ்வூற்று ஊறுகின்றது. அமிழ்தினும் இனிய செந்தமிழ் ஊற்று பெருக்கெடுக்கும் இடத்திற்கும் எல்லை உண்டு. இவ்வூற்றானது ஆரியர்கள் இந்தியாவிற்கு வரமுன்னர் வடக்கே இமயம் முதல் தெற்கே குமரிவரையில் வழங்கிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செந்தமிழ் மொழியின் வடக்கே வேங்கடமும், தெற்கே குமரியும், கிழக்கும் மேற்கும் கடலைக் கொண்டதாகவும் இருக்கின்றது.
தமிழ் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் வளர்ந்துவிட்டதன்று. காலத்துக்குக் காலம் அது வளம்பெற்று வருகின்றது. தமிழைச் சங்கம், மன்றம் முதலியன வைத்துப் போற்றினர் புலவர்கள். புலவரைப் புரவலர்கள் ஆதரித்து வந்தனர். இவர்கள் மிக விருப்புடன் தமிழ் அன்னைக்குப் பல நூல்கள் எழுதி அழகுபடுத்தினர். முதற்சங்க காலத்தில் தோன்றிய நூல்களும் இடைச் சங்க காலத்தில் தோன்றிய நூல்களும் அக்காலத்தில் ஏற்பட்ட கோள்களினால்
ZAN
ဦဂ္ဂီ

Page 83
அழிந்து போய்விட்டன. இது தமிழரின் தவக்குறைவு என்றே கூறியாக வேண்டும். கடைச்சங்க காலத்திலே தோன்றிய பல நூல்கள் தான் இன்று நம்மைத் தமிழராக வாழச் செய்கின்றது.
இமயத்திற்கும் குமரிக்குமிடையே வழங்கிவந்த தமிழ் மொழி காலப்போக்கில் எல்லையைச் சுருக்கிக் கொண்டதாயினும் ஈழம் போன்ற பிறநாடுகளில் நன்கு செழித்து வரலாயிற்று வீரம், அன்பு, ஈகை என்பவற்றிற்கு உறைவிடமாக இருந்த தமிழ்நாடு வான்புகழ் நாடாயிற்று. சங்க இலக்கியங்களும் பிறநூல்களும் தமிழகத்தின் அறிவுச் செல்வத்தைப் பெருக்கின.
தமிழ் மொழிக்கு எந்த மொழிதான் நிகராகும் வள்ளுவன், கம்பன், பாரதி, இளங்கோ போன்ற புலவர்களால் தமிழ்நாடு பெருமையுற்றது. தமிழுக்கே கரையில்லை என்று கூறப்படுகின்றது. தமிழின் இலக்கணத்திற்காக இறைவனே நக்கீரருடன் வாதாடினார் என்றால் இதன் பெருமைதான் என்னே!
அறிவுச் சுடராக, தமிழின் இருப்பிடமாக, அதன் பிறப்பிடமாகத் தோன்றினார் பழம்பெரும் மூதாட்டி ஒளவைப் பிராட்டியார். இம் மூதாட்டியாரே அணு என்று ஒன்று உண்டு என்பதை வள்ளுவனின் குறளுக்கு உவமானமாக வைத்து
"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்" என்று நம் தமிழ்நாட்டிலே கூறினார் என்றால் அது வியப்புக்குரிய விடயமாகும்.
"தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று பாரதியை வீரமுழக்கம் கொட்ட வைத்தது செந்தமிழ் ஊற்றுப் பெருக்கெடுக்கும் வான்புகழ் கொண்ட தமிழ் நாடாகும்.
வாழ்க அன்னைமொழி!
வளர்க செந்தமிழ்!
உயர்க வான்புகழ் நாடு!
- எமது முந்திய நவரசத்தில் இருந்து பெறப்பட்டது
 
 

拳 娄 娄 娄
娄
COLONIAL HARDWARE STORES
427, Old Moor Street Colombo 12
Telephone: 347981-83, 431950
ခို့2 རྩྭ་

Page 84
リ 姆 OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
G?ith Céest 6ampliments from
S KRS GIAUT AM
GRADE - 7E
Best Wisse s from
ANDREW
Seafood Supplier
supplier to: Agro Marine Ltd.
82/2, WOSClO ROCC KOfChenO COlOmboO 13, Sri LC nkC PhOne: 452786
964 the 36es/6am/dimends of
A
WELL-WISHER
271
 
 
 

வாழ்க வாழிய தமிழ் நாடகமே !
அகமது மகிழ்ந்திட அன்பு மலிந்திட அறிவது பெருகிட ஆற்றல் வெளிப்பட அகிலஞ் சுவைத்திட அனைவரும் அறிந்திட அங்கது பிறந்தது தமிழ் நாடகமே !
கலைகளை வளர்த்திட கருத்தினை உயர்த்திட களைப்பினைப் போக்கிட கண்கள் குளிர்ந்திட கடமையை உணர்த்திட கவிஞன் களிப்புற
கண்ணென வளர்ந்தது தமிழ் நாடகமே !
மனதினை மாற்றிட மனிதனை திருத்திட மன்னவர் ரசித்திட மக்கள் நடித்திட மதுவது ஒழிந்திட மாணர்பது பெருகிட மகா-விதி செய்தது தமிழ் நாடகமே !
வாழ்வு வளம்பெற வாய்மை நிலைபெற வாமன் ,ன்புற வானவர் போற்றிட வாகரன் மெச்சிட வாலிபர் வாழ்த்திட
வாழ்க வாழிய தமிழ் நாடகமே !
- எமது முந்திய நவரசத்தில் இருந்து பெறப்பட்டது

Page 85
- C%ith CX3ert Gampliments frøm
Seylan Hardwares
Dealers in General Hardwares, Paints, P.V.C. Fittings, Plgwoods & G.I. Fitting etc.
No. 378, MCin Street Negombo Telephone: 031-22966
SF3e at Wis sea from
KARUNA STEEL
Importere, Wholesalers & Retailers の軒 General Hardware
327, Old Moor Street Tel : 434046, 437651 Colombo 12 FOX : O74-714437 Sri LCankO E-moil: kOrUSteeGSltnet.lk
STORES: 388, SRI SANGARAJA MAWATHA, . COLOMBO 1 2
9/é/6 (4e 38e3/ 6om/646 mensa o/
ORIENTAL JEWELLERS
DeClers & MOn UfectUres of Exclusive Design QUolity Jewellery
No. 218, Main Street, Tel 05136199/22633 Negombo Fax: 03122633
8
鲨SS:
 
 
 

| / මුණ්‍ය గాఅగి
மாலைகளே உங்கள் வேலை என்ன?
மாலைகளே மாலைகளே மங்கள மன மலர் மாலைகளே - உம் வேலை என்ன வேலை என்ன விளம்பரமாய் விளம்U வேண்டும் சூடுபவர் மனமெல்லாம் சுத்தம்தான் எண்Uரோ -உம்மை நாடுபவர் நினைவெல்லாம் நல்வழிதான் எண்Uரோ?
வாழவழி செய்வோரை வாழ்த்திட நீபோதல் நன்றே - ஆனால் ஆழக்குழிபறித்தெடுத்துக்கெடுப்போர்க்கும் நீஅணியாகலாமோ? மேளதாள மேடை பொன்னாடையுடன் பல புல்லர் பணத்தால் - தம் தோளதிலே உம்மை சூட துடித்திடுதே நல்லிதயம்.
பொதுநிதியை புழுவரித்து தின்று பூதவுடல் வளத்தவர்க்கும் பதுக்கலிலே பணக்கோட்டை படைத்தவர்க்கும் பொய் புலம்பி போட்டி வென்று கதிரைகளைப் பிழப்பவர்க்கும் சந்தர்ப்ப நிறம் காட்டி தினம் தினம் நழப்பவர்க்கும் நீதுணையாகலாமோ?
சேவைக்குப் புகழ் பாட செல்லத்தான் வேண்டும் நீ-ஆனால் தேவைக்கு இரங்கார்க்கும் தைருமுழக்கமேடைப் பேச்சுக்கும்போகலாமோ? வாய்மைக்கு வாசமூட்டி வாழ்த்த நீபோகவேண்டும் ஆனால் தாய்மையை வணங்காத தருக்கருக்கு வழவுசெய்யப் போகலாமோ?
புல்லர்கள் உடலில் பட்டால் நீபுழுப்போல் நாறவேண்டும் கல்மனம் எரிந்து வேக சோர்ந்து நீஉதிர வேண்டும்
பொய்யர்கள் சூழக்கொண்டால் பெரு நெருப்பாய் மூளவேண்டும் செய்யத்தான் முழயாதென்றால் சீறிப்பாம்பாய் குதறவேண்டும்
பொருந்தாத தோள்களிலே பொருந்தி நீயிருக்க நேர்ந்தால் கருந்தேளாய் கொடும் பாம்பாய் கூற்றுவனாய் மாறவேண்டும் கயவர்கள் கழுத்தினிலே நீகணக்கான பாசக் கயிறாகி தயவின்றி அவர்கதையை தப்பாமல் முழக்கவேண்டும்.
- எமது முந்திய நவரசத்தில் இருந்து பெறப்பட்டது
–e46S 46ae
\డ్రāQక్రe- المحككطرفعهـ

Page 86
Sharmela Inns (Pvt) Ltd.
142, 1st Floor Tel : 440873,330440 Maha Vidyalaya Mawatha 075-33601 1,074-612797 (Barber Street), Colombo 13 Fax : 94-74-618593
SriLanka E-mail: ckobu2(a)hotmail.com
 
 
 

rആട്ടത്ത ఇగాఅ
ஆசையில் ஒரு கடிதம்
அன்புள்ள அம்மா உன் அஞ்சல் வரப்பெற்றேன் என் பெற்ற தாயே எனக்கரிய தெய்வம் நீ பொன்னான கையெடுத்துப் போற்றும் தமிழெடுத்தே அன்பாய் எழுதியவை அத்தனையும் கோடி பெறும் "பாலுண்ட வாயில் பசுந்தமிழே கொஞ்சிடுக நூலுண்ட நெஞ்சத்து நுண்ணறிவே தங்கிடுக உன்னுடைய தாய் மொழியும் உன்னுடைய தாய்நாடும் பின்னடைந்து போனால் பிறகென்ன பீடுண்டாம்" என்ற திருவாசகங்கள் என் செவிக்குத் தேனாக இன்றும் இனிப்பதனை என்னென்று நானுரைப்பேன் ஊட்டிய பாலோ டுணர்வூட்டிக் காத்தவளே நாட்டிக்கே வாழ்வுதர வாழ்ந்திருப்பேன் நானம்மா கற்பதற்கே வந்தவர்கள் கல்லூரி மாணவர்கள் சிற்சில நாள் ஆனவுடன் சீர்கெட்டுப் போகின்றார் நாளைக்கே இப்பெரிய நாடாளப் போகின்ற காளையர்கள் செய்குறும்போ காணப்பொறுக்குதில்லை கொஞ்சம் அறிந்துவிட்டால் கோடி அறிந்தவர் போல் நெஞ்சத்தில் எண்ணி நெடுஞ்செருக்குக் கொள்ளுகின்றார் இன்பத்தமிழ்த் தாயார் ஈன்றெடுத்த செல்வங்கள் அன்புத்தமிழ் மொழியை அப்பால் ஒதுக்கின்றார் தன் மொழியில் பேசுவதைத் தாழ்வென்றே எண்ணுகிறார் பொன்னிருக்க ஏனோ புழுதியைப்போய் வாருகின்றார் ஆடைக்குத் தானிங்கே அதிக மதிப்புண்டு
\<@āక్రి لهچمنعـــــــــــــــــــــ

Page 87
rആട്ടര് කෞෂණ
பீடைக்குப்பின்னோர் பெருநரகம் வேண்டுவதோ ஏதேனும் சொன்னால் எனக்கே செருக்கென்பர் காதம் போய் நிற்கின்றேன் கண்பொத்திச் செல்கின்றேன் பட்டிணமாம் பட்டிணமாம் பாழ் பட்டினியால் சாவார் படைகிடக்கும் பட்டிணமாம் நல்லாரைக் காணேன் நயவுரைகள் கேட்டறியேன் இல்லானைக் காணுங்கால் இல்லாளும் எள்ளுகிறாள் நானெவரைக் கண்டாலும் நட்பாட அஞ்சுகிறேன் ஆனவரை ஆய்ந்தறிந்த பின்னுறவு கொள்கின்றேன் ஆடுகின்ற நாடகங்கள் அவ்வளவும் காண்கின்றேன் ஏடுண்டோ எல்லாம் எழுதி முடிப்பதற்கே ஓர் நாள் எனக்கு வரும் உய்யுமா னுலகத்தை சீர்படுத்த நானுழைப்பேன் நானுரைக்கு முறுதியிது “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே” நீ பெற்ற பிள்ளை நினைக்கும் நினைவிதுவே தேர்வு நெருங்குவதால் தேடிப் படிப்பதற்கு ஆர்வம் பெருகுவதால் அஞ்சல் முடிக்கின்றேன் ஆரமுதச் செந்தமிழில் அம்மா தரவேண்டும் வாரம் ஒரு முறையுன் வாக்கு
- எமது முந்திய நவரசத்தில் இருந்து பெறப்பட்டது
–e46 2Gae

வர்ண நதிகள்
உலகிலுள்ள நதிகள் பல நிறங்களின் பெயர்களைக் கொண்டிருக்கின்றன.
9,606) 1:
ஆபிரிக்காவில் உள்ள நைல் நதி, நீல நதி (Blue River) என்றும் வெள்ளை நதி (White River) என்றும் அழைக்கப்படும்.
.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் சிவப்பு நதி (Red River) உள்ளது ܀ ܐ ஜ் அமெரிக்கா மற்றும் கனடாவில் மூன்று கறுப்பு நதிகள் (Black River) உள்ளன.
* சீனாவில் குவாங்கோ நதி உள்ளது. குவாங்கோ நதி என்றால் சீன மொழியில்
Ln6556ft 155 (Yellow River) 6T6dro Gurt (56ft.
ஜ் அமெரிக்காவில் இரண்டு பச்சை நதிகள் (Green River) உள்ளன.
* ஆபிரிக்காவில் நைஜர் நதி உள்ளது. நைஜர் நதி என்றால் ஆபிரிக்க
மொழியில் கறுப்பு நதி (Black River) என்று அர்த்தம்.
கி. மு. றிஷாட் அஹமட் g60of6 6R
ஈடில்லாச் செல்வம் அன்புக்கு அன்னை, அறிவுக்குத் தந்தை ஆதரவுக்கு அண்ணன், இன்பத்துக்கு இயற்கை ஈடில்லாச் செல்வம்
J. கவிஸ்வரன் ஆண்டு 3J

Page 88
f3e at Wishes from
MA741/8A4/S ogo"
IDD, Local Calls, Hi-Speed Internet Browsing, Internet Calls, Printing & Scanning etc.
No. 20A, Golpotho Street, Kotohend, Colombo 13 Tel: (94)O1388077, (94) 01388078, (94) 01446936 Fax: (94) 01388078 E-mCil: infOQmOfhUrChS.COm
Will B, Coifie( /ശസ
O Choose Your Career SS
ν IMPACT-1-Yη. Diploma V Unix, C, C++ V Linux, C, C++, C# V Oracle 9i + Vieual Basic V Mes-5GQL 6erver v/ Java
V E. Commerce V Dot Net Technology V 6ummer@66i V DC5/Me Office
3-3/1, Station Road, 3rd Floor, Nodaraja Building, Colombo 3 Tel: 573235/075-516162 E-moil: SSi(QeUrekC.lk
G?ith the ලතිණrt ÓFømpliments of றுநீ கதிரேசன் லொட்ஜ்
இ சமையல் வசதி
இ பிரயான, வாகன வசதி சி வெளிநாட்டு, உள்நாட்டு தொலைபேசி வசதி சி நாள், மாத வாடகை
48/2, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13
Tel: 331038, 334219, 434 146, 075-330254, 075-330256, 074-6 12933
 
 
 

பொன் மொழிகள்
தன் தவறை உணர்ந்து உண்மையாக வருந்துபவன், குற்றம் இழைக்காதவனுக்கு ஒப்பாவான். தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தேவ குணம்.
காலம் என்பது ஆழ்கடல் போன்றது. அதைப் பயன்படுத்திக் கொள்வது முத்தெடுப்பதற்குச் சமனாகும். அயலவர்களின் உயர்வைப் பார்த்து பொறாமை கொள்வதை விடுத்து நாம் உயர்வதற்கான முயற்சிகளை செய்தலே சிறந்தது. அநியாயமாக அடைந்த பொருள் அனைத்துப் பொருட்களையும் அழித்துவிடும். கோபத்தால் சாதிக்க முடியாததை பொறுமையால் சாதித்து விடலாம். வாழ்க்கையில் எந்த நெருக்கடியிலும் வாய்மையை மட்டுமே கடைபிடியுங்கள். இதுவே உண்மையான பாதுகாப்பு. மனிதர்களிடம் நல்லெண்ணம் நிலவுகின்ற போது இப்பூமியில் அமைதியும் சமாதானமும் இருக்கும். பணமும், புகழும் உங்களின் உண்மையான செல்வமே அல்ல. ஒழுக்கமே உங்களின் உண்மையான செல்வம். வாழ்க்கையில் உண்மையாகவே வெற்றி பெற முடியும். அதற்காக சுருக்கமாகப் பேசுங்கள்; நிறையச் செயலாற்றுங்கள்.
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஆனால் ஒரு முறையில் முடிவெடுங்கள்.
M. அப்சர் நசீர் ஆண்டு 6 2
వ్లో

Page 89
Certificate in Microsoft Office
Certificate in Desktop Publishing
Certificate in Web Designing 50% Certificate in Computerized Accounting OFF Diploma in Computer studies
Diploma in software Engineering Diploma in Hardware Engineering Kiddies Computing
To March Towards a New Era of T No. 90, Galle Road, Bambalapitiya, Colombo 4 {? Tel: O75 – 335261 E-Moil:skycomGSol.Ik
SKy COW]ዖ፴TTéH&S (ዖሀ/J) ŒTD,-
 
 
 

9/6// //e 26e4/ 6om/.../ements c/
SARITA
TeXOriIIII
Exclusive Collection of
Sarees
Dress Materials
&
Readug-made Garments
99, MCin Street, Colombo 11 PhOne: 446023 FOX: 345649

Page 90
СМ/ttћ 78єat 62ombltim ent4 ftom
Nitha Arun Chola Lava Каgu Puru Haresh
Prasan na Noel Alagash Jana 3athy Kokulavarathan
Pradeepan Aja
 
 
 
 

ஜாதி
மனிதரில் ஆயிரம் ஜாதி - என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;
கனிதரும் மாமரம் ஒன்று - அதில்
காய்களும் - பிஞ்சுக் கனிகள் உண்டு.
பூவில் உதிர்வதும் உண்டு - பிஞ்சைப்
பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு;
நாவிற் கினியதைத் தின்பார் - அதில்
நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார்.
ஒன்றுண்டு மானிட சாதி - பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்; இன்று படுத்தது நாளை - உயர்ந்
தேற்றம் அடையும் உயர்ந்த தழியும்.
A. நந்தனைப் போலொரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின் ; எந்தக் குலத்தின ரேனும் - உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.
கிருஷ்ணகுமார் அவினாஷ் ஆண்டு 7 R
\త్రāతక్రి >گھ2ڑھGSالسلام

Page 91
Sest (Wishes
βοτ thɛ
*/WÁNDÁI HJÁ W/ZAl-All 2003”
fom
C. WIJERATNAM
 
 
 
 

~QS бағ> කෞෂණ அவளும் ஒரு பெண்தானே.
என் வாழ்க்கை விருட்சத்தின் வேர்களுக்கு உரமாகிவிட வேண்டும் என்பதற்காக அவளத இளமையும், முதமையும் அவளுக்கு விரயமாகிவிட்டத.
பாவம் அவள் தன் கண்ணிரை கணவனுக்காகவும் தன் வியர்வைத் தளிகளை எனக்காகவும் சிந்தகிறாளே. பாவம் அவள்.
சோகங்கள் படங்காட்டாமல் என் முன் புன்னகைத்தக்கொள்வாள் ஆனால், அவள் எனக்குத் தாலாட்டுப் பாடியத மொழியினால் அல்ல, அவளது கண்ணீர் தளிகளினால், என் தாயின் சேலை ஒன்றும் நரைத்தவிடவில்லை ஆனால், அவள் தலைதான் நரைத்தவிட்டது கட்டிய கணவன் இல்லாமலேயே.
மற்றவர்கள்போலல்ல, அவள் மரணத்தக்கு அஞ்சுவத என் வாழ்க்கை விருட்சத்தினைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
அவளது நினைவுகள் வாடுவதம், தனைப் பிரிந்த சென்ற உறவைத் தேடுவதம் தனக்குத் தணைவேண்டும் என்பதற்காக அல்ல எனக்குத் தந்தையில்லையூே என்பதற்காகத்தான்
பாவம் எண் தாய் அவளும் ஒரு பெண்தானே.
- கண்டதும் கேட்டதிலுமிருந்து.
السلاچGSگھ2ڑھ>

Page 92
(With ff3eat 62ombltm. ent 4 from
* 今 今 *
A]/8/11, DRY F/S|s| S7(082S
222, Bankshall Street, Colombo 11, Sri Lanka Tel:(Off.)439520, 347175, 347176, 330992 Fax. 94-1-436944
With 3est Gompliments from
常 స్థి
常 స్థి
بيا* *演
يقه
RABIL Å TRÄDE CENTRE
Dry Fish Merchants, Commission Agents & Importers
No. 24/A, I. X. Pereira Street, Colombo 11 Tel:335224 Fax:424213 స్వీ##్మశ్రీక్ష్మి
。 - اپخانههای وی معین کارy 8 స్టోఫ్స్క; - 3:::::::
ருவுரதநி2009
 
 
 
 
 
 

<@త్రా(9
VS
வரலாற்றில் இடம் பெற்று
வாழ்ந்திருவோம்.
வாலிபரே வந்திடுங்கள். வாலிபரே வந்திடுங்கள்.
காலச் சிறப்பறிந்த
காசினியில் சீரோடு வாழப் பிறந்தநாம்
வகையற்று, கேடுற்று போலிப் பிறப்பெடுத்த
பொய்மையர் சூழுலகில் வாலி(ல்)லா விலங்குகளாய்
வரண்முறை யற்றுவாழ்க்கை வாழுகின்ற நிலைமாற்றி
வரலாற்றில் விடம்பெற்று வாழ்வாங்கு வையத்தில்
வாழ்வதற்கு உணர்ச்சிமிக்க
வாலிபரே வந்திடுங்கள்.! வாலிபரே வந்திடுங்கள்.
ஊருக்காக வாழ்ந்தவர்கள்
இறப்பதில்லை வரலாற்றில், பேருக்காக வாழ்ந்தவர்கள்
பெற்றபயன் ஏதமில்லை; நாருக்காகத் தண்மணத்தை
தாரென்று பேர்பெற்று
தரம்பெற்று சிறப்புற்றது
-6e9కనెప్రా/

Page 93
பாரிலிச் சிறுமலரும்
பகர்கின்ற பொருள்கண்டு
வாருங்கள் நம்பணியால்
வரலாற்றில் வாழ்ந்திடவே
வாலிபரே வந்திடுங்கள். வாலிபரே வந்திடுங்கள்.
"நாளைநீ இறக்குமுன்னர்
உண்நினைவுச் சின்னமொன்றை
வாழுகின்ற வரலாற்றில்
வைத்துவிட்டுப் போ” என்று
தாழ்விலாத் தத்தவத்தைத்
தரணிக்குச் சாற்றி இன்னும்
வாழும் தந்தைசெல்வா
வழியினில் நாம்சென்று
நீள்புவியில் நமக்கியன்ற
நற்பணிகள் பலவாற்றி
வாழ்ந்திடுவோம்; மாய்ந்தபின்னும்
வரலாற்றில் இடம்பெறவே
வாலிபரே வந்திடுங்கள். வாலிபரே வந்திடுங்கள்.
- எமது முந்திய நவரசத்தில் இருந்து பெறப்பட்டது
XXXXXXXXXX

பயணம் தொடர்கிறது .
இருள் சூழ்ந்திருக்கும் வேளையித
இதுவெங்கள் பயணத்தின் தொடர்ச்சியித வெருளிகளைக் காட்டியெம்மை விரட்டுகின்ற பம்மாத்தக்கு மருண்டிடும் காளைகள் நாமல்ல என்று
மார்தட்டி நடக்கின்ற பயணமித அருட்டுகின்ற வீதியில்
அகல்விளக்கே போதமென்ற புரட்சியித
அகல்விளக்கைக் கையிலேந்தி
அதனங்கள் தணையாகி பகலவனின் புதவரவுக்காய்
பார்த்தேங்கும் காளையராய் எகிறுகின்ற சூறாவளியையும்
ஏறாய்ப்பாயும் கணையம்புகளையும் தகர்த்தேயெறிந்த நல்ல
தனியுகம் படைத்திடமுயலும் கூட்டமித!
செத்தையிலே வாழ்ந்த இந்த
செகம் உயர்த்தம் பாட்டாளிகள் நாம் கொத்தாக மலர்ந்திங்கு
கொலுதன்னைக்கையிலெடுத்த மெத்தையிலே வாழ்ந்த நன்றாய்
மேதினியை ஆட்டிப்படைக்கும் எத்தனையும் ஏமாற்றுவெறியினையும்
எட்டியே வீசிடமுனையும்கூட்டமித!
எம் பயணம் தொடர்கையிலே
எம் குரல்கள் இடைநடுவில் அடங்கிடலாம்
எம் பயணம் தொடரமுன்னும்
இது நடந்த கதையுமுண்டு
தம் மரணம் தனைப்பாரா
தானை வீரர் வரிசையிலே
வந்ததித்த குருளைகள் நாம்
தனிவரலாறு படைத்திட வந்தோம்
- எமது முந்திய நவரசத்தில் இருந்து பெறப்பட்டது.
لسوچSSگھ2ڑھ> ܒܓܰܓܰܓܦܸ2@ܢ

Page 94
စ္သဇ္ဇာooထ၀၀
OOOOOOOOOOOOOO
COOCXOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOO
0
SF3e at Wishes fvom
GIFTWAYS
Customs House, Clearing, Forwarding and Transport Agent
53, 53, 3rd Floor Tel: 542311, 542312 Second Cross Street 074-718596 Colombo 11 Fax: +94-1-472274
S2 S2
Please
Pafrontze
Our Advertisers
ს,5% မွီဇီဝ၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀ထ၀၀၀၀၀၀၀၀ထ၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀
 
 
 
 
 

<@త్రా(29 GNఅN காட்டினிலே கண்டது கண்டபடி செப்புகிறேன்!
அங்கொரு மான் கூட்டம் அழகாய் செல்வத கண்டு இங்கிதமாய் புசிக்கவே இச்சையுடன் ரசிக்கும் சிங்கங்கள் பல உண்டென்று சிம்மாசனம் அதற்கே என்று - அதற்கு
பங்குகளை கூட்டிடும், குள்ளநரிகடட்டம் பலவுண்டு காட்டினில்.
அழகான மானுக்கு அழகுற அமைந்தவன் வாழ்வில், வேழங்கள் பல வற்றின் வீரம் ஒருங்கே ஆழமாய் அமைகின்ற அறிஞன் அவன் புலி என்றே உணருவார் பசித்தும் புல்லை, திண்னாத என்றபின்,
சிங்கங்கள் நடுங்கு கின்ற சரித்திரம் விரைவிலுண்டு பங்கைப் பெறாமல் விட்டால் பணியோம் என்று அங்கங்கள் தடித் திட்டி அறைகூவும் புலிகளுக்கு தங்குதடை இன்றி வெற்றியும் உண்டு தரணியும் அதற்குவரும் காலம் உண்டு.
காட்டிவினிலே கண்ட வற்றை கண்டபடி செப்புகிறேன் நாட்டிற்கு உதவுகின்ற நலமான காட்சியித மாட்சிமை தங்கி விளங்கும் மங்கள நம்நாட்டை
கட்டாயம் அடையக் கூறும் கருத்தென்று கண்டிருப்பீர்.
- எமது முந்திய நவரசத்தில் இருந்து பெறப்பட்டது.
السلاچSSگھ2ڑتق> حRSS) جستر6\

Page 95
K. Aravinthan
R. Muralijhon
L. Lohendiran
V. T. Dinesh
R. Nisanthan
P Dinesh
S. Siveneshan
S. Sivaranjan
M. Roshan
 
 
 

13 English Medium

Page 96
སྒྲོལ་མ་
OOOOO
ΟΟΟΟΟΟ
OOOOOO
OCCXCOCO
OOCOO
OCOO
COOOOO
OOOOOOOOOOOOOOO
OOOOOO
၀၀၀၀၀ဏ္ဏ
f3e at Wishes fom
TRAVELS JOY (PWT) LTD.
1St Floor, No. 1 ll, Chothom Street, Colombo
Tel: 432192/433243, 342941 342942 Fox: (94). 1-437100 E-moil: CmbtookGSlt.lk
'f3e at Wis sea from
VSA (2ADe CeN (26
Commission Agent
175, Fourth Cross 6treet Colombo 11 Tel: 432978
Uணிகள் தொடர நல்வாழ்த்துக்கள்.
2%^ C/OONo
S. A. A. erib Ti 316) ஆண்டு 70
漫 OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
ತ್ರಿ
8 8
8
 
 
 
 

ஊமத்துரை வெள்ளையத்தேவர் மந்திரி காவலாளி வீரன் எட்டப்பன் கவர்னர் கப்டன் தூதன் 1 தூதன் 2 அதிகாரி 1 அதிகாரி 2 காவலாளி வழிப்பறி 1 வழிப்பறி 2 வழிப்பறி 3 அவையினர் 1 அவையினர் 2
இசையமைப்பு:
C. யதார்த்தன்
6zwyzowóg,
M.J. அகமட்
சிறந்த நடிகர்: N.K. ஆசோக்பரன் - (வீரபாண்டிய கட்டபொம்மன்)
சிறந்த துணை நடிகர்: S. சிவசங்கரன் - (கவர்னர்)
veerapandiyanGusa.com
9///, //e 76es/ 6cm/ó/é menda οβ
Nadaha Shetra 9 R presents nkashok bharans production
ஆண்டு 9 R
வீரத்தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மன் -
N.K. அசோக்பரன் - D. ராகேஸ் - S. விக்னேஷ் - J. முகுந்தராஜ் - R திவாகரன் - R நிரூபன் - S. Gilsitessor - S. சிவசங்கரன் - T ராகவன் - S. அரவிந்தன் - U. அப்துல்லாவற் - M. flogn L. - S. வடியமிரன் - M. யூசுப் - S. ருமைளில் - M. ஜெகதீசன் - A நவரோசன்
V உமேஷ்காந்த் - ஏ. அஜயபாலன்
ஆங்கில உடையமைப்பு:
T ராகவன்
கதை, வசனம், உடையமைப்பூ இசையாக்கம், காட்சியமைப்பு, இயக்கம்:
N.K. அசோக்பரன்
கணக்கார்வு, உதவி இயக்க்ம்'
S. விசாகன்
www.veerapandiyan.cjb.net

Page 97
OOOOOOOOOOOOOO
ထားထထာ၀ဏ္ဏ
9/6//, //e 36es/ 6om/.../emends οβ
Dealers in: N E C O M B O Cueshion Material
Welvet Cloth LEATHERS 6IVeՆ ՆIOՆԻ166
F2V.C. Leather Clothee Floor Carpet Curtain Fitting Accessories etc...
No. 398, Main Street, Negombo Tel: O31-37765
Best (Wis fes from
Ragu International (Pvt.) Ltd.
1 Ol , Sri KClifhireSCan Street, COlOmbO 13, Sri LOn kO PhOne: 438630, 4591.31 FOX: 459.532
GDMFaith dSest 6Pampliments frøm
Hawaиа Textile
Dealers in Textile, Wholesale and Retails
No. 147/12, Keyzer Street Keyzer PloZO Colombo 11 Te:O77-6040019
8
8 8 8 Ο
 
 
 
 
 

| FR5/VCN CORV23

Page 98
CXOOOOCXOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
9/// the 96es/ 6om/.../emends o/
MAaduusha Textäde
Importers & Wholesale Dealers in Textiles
168, Keyzer Street 163/1, Keyzer Street Colombo ll Colombo ll Tel:381 003, FOX: 381 004 Tel: 336531
'f3eat Wisses from
Wholesale & Retail Dealers in Textiles
S01///W6 SAIOP
No. 156, Keyzer Street, Colombo ll Telephones: 436731, 4381.49
CDNÝ°ith CSBest 6Pampliments from
CASIO
Importers, Wholesale & Retail Dealers in Textiles
No. 147, Keyzer Street, Colombo ll Tel: 471688, 323193
FOX: 328716
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
 
 
 
 
 

உள்ளத்திலெழுந்த நன்றியுணர்வுகள் எழுத்துருவிலே.
ஃ இந்நிகழ்ச்சியை சிறப்புற நடாத்தி முடிக்கும் ஆற்றலை எமக்கு வழங்கி அருள் புரிந்த இறைவனுக்கு எமது வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றோம். ஃ எமது அழைப்பின் பேரில் இந்நிகழ்வினில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களுக்கும் தமிழ் வளர்க்கும் எம் பணிக்கு என்றும் எம்முடன் துணை நிற்கும் எம் அதிபர் உயர்திரு. HL B கோமஸ் அவர்களுக்கும், %ே எமது செயற்பாடுகளனைத்திற்கும் என்றும் ஆதரவை நல்கும் எமது உப
அதிபர், உதவி அதிபர்கள் ஆகியோருக்கும், %ே எப்போதும் எமக்கு வழிகாட்டிகளாகவும் எமது முயற்சிகளுக்கு ஊக்கமும்
அளிக்கும் எமது மன்றப் பொறுப்பாசிரியர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும், ஃ எமக்குப் பல வழிகளிலும் உதவிகள் புரியும் இலங்கை வானொலியைச்
சேர்ந்த திரு. R யோகராஜன் அவர்களுக்கும், ஃ நாம் நடாத்திய போட்டிகளில் நடுவர்களாகக் கலந்து கொண்டோருக்கும். ஃ இவ்விழாவினில் நிகழ்ச்சிகளைத் திறம்பட நெறிபடுத்திய ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும், பங்குபற்றியோருக்கும், ஃ இவ்விழாவினை வெற்றிகரமாக ஏற்பாடுசெய்ய உதவிய அனைத்து
அனுசரணையாளர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், ஃ இவ்விதழுக்கு ஆக்கங்களையளித்த பெருந்தகைகளுக்கும்,
மாணவர்களுக்கும், ஃ இவ்விதழினையும், சான்றிதழ்களையும் சிறபான முறையில் அச்சிட்டதுடன்
அழைப்பிதழ்களுக்கான அனுசரணையினையும் வழங்கிய அரசன் அச்சகத்தாருக்கும், ஃ விழாவினை மெருகேற்றும் வகையில் ஒலி, ஒளியமைப்புகளை வழங்கிய
"Sound EFX” p5oGIGOsgogo, ஃ மாணவர்களின் தமிழறிவு, திறன் வளர்ச்சிக்கு என்றும் துணைநிற்கும்
பெற்றோருக்கும், ஃ தேவையான வேளைகளில் எமக்குத் தோள் கொடுக்கும் பழைய
மாணவர்களுக்கும், ஃ மற்றும் பெயர் குறிப்பிட மறந்த அனைவருக்கும்
நவில்கின்றோம் நன்றிகள் பலகோழ!
செயற்குழு 2003 தமிழ் நாடக மன்றம்
றோயல் கல்லூரி

Page 99
ACKNOWLEDGEMENTS
We would like to extend our sincere thanks to ...
3. The Almighty God who invoked His blessings to make this
Occasion a great success, 3 Prof. S. Chandrasekaran for gracing the occasion with his
presence as Chief Guest. 4 Our Principal Mr. H. L. B. Gomes for his whole-hearted support
and encouragement for our venture, as Our Vice Principal and the Assistant Principals for their support,
3 Our Teacher-in-charge for standing by us always and giving us all the encouragement and our Asst. Teachers-in-charge, as Mr. R. Yogarajan of SLBC who helped us in numerous ways, sa Those who judged our Competitions,
3. The Teachers who have successfully co-ordinated the
programmes and the participants, 3 The Sponsors and Advertisers who helped us for the success of
the event, sa Those who contributed articles for the Souvenir, as "Arasan Printers" for Printing the Souvenir and the Certificates
and sponsoring the Invitations, as "Sound EFX" for making this event excellent with their Lighting
& Sound System, 3 All Parents who have granted their support to hold such an event, 3. The Old Boys who have helped us when it was necessary, 3. We also thank all those present and not present but rendered
their co-operation in various ways to make this event a great SUCC2SS
Our feelings of gratitude are immeasurable.
Organizing Committee 2003 Tamil Dramatic Society Royal College
 
 
 

闇 :
இலச்சினை பற்றிய விளக்கம்
தனது 43வது வருடத்திலே இயங்கிக்கொண்டிருக்கும் றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றமானது தனது தனித்துவத்திலே இன்னுமொரு மைல் கல்லாக நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்” என்ற வாசகத்துடன் கூடிய இலச்சினையொன்றினையும் 1996ம் ஆண்டு முதல் தனதாக்கிக் கொண்டுள்ளது. இவ்விலச்சினையில் தோன்றும் உருவமானது, நாடகம் என்பதை இரு பரிமாணங்களில், குறிப்பால் உணர்த்துகிறது.
அத்துடனே இடது பக்க மூலையில் தெரியும் திரைச்சீலை, இக்காட்சி ஒரு மேடையில் நிகழ்வதை எடுத்துக் காட்டுகிறது. எனவே இதில் ஒரு மேடை நாடகம் ஒன்று சித்தரிக்கப்படுகின்றது. மேலே இருந்து வரும் மின்னொளியானது தொழில் நுட்பமும் மேடை நாடகத்தில் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் ஒன்றினை ாடுத்துக்காட்டுகிறது. வெளிவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் "நவரசம் தரும் நாடகம் வளர்ய்போம்” என்ற வாசகமானது "ஒன்பது விதமான ரசங்களைத் தரவல்ல நாடகக் Bலையினை வளர்ப்போம்” என்ற எமது நோக்கத்தினை வெளிப்படுத்த வல்ல விருதுவாசகமாக அமைந்துள்ளது. அத்துடனே இங்கு நவரசம் என்பது இவ்விடத்திலே நவ - புதியரசம் - சுவை என பொருள்பட்டு புதிய வகையான சுவைகளை தரக்கூடிய நாடகக் கலையை வளர்ப்போம்" என்ற ஒரு கருத்தினையும் தரவல்லது. எமது மன்றத்தினால் வெளியிடப்படும் சஞ்சிகையின் பெயரும் "நவரசம்” என்பது இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது. எனவே இதன்படி "நவரசம்" சஞ்சிகையைத் தருகின்ற றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினை வளர்த்திடுவோம் என்று அழைப்பு விடுப்பதாகவும் இது அமைந்துள்ளது.
இலச்சினையின் கீழ்ப்பகுதியில் விளங்கும் "1960" என்பது எமது மன்றம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டினைக் குறிக்கிறது. இதன் வெளிப்புறத்தில் அமைந்துள்ள நெற்கதிர் போன்ற அமைப்பும் மேலே கிரீடம் போன்ற அமைப்பும், (எமது கல்லூரி இலச்சினையைப் போன்றது) எமது தமிழ் நாடக மன்றமானது, றோயல் கல்லூரியின் செயற்பாடுகளுக்கு உட்பட்டதே என்பதைக் குறிப்பதாய் அமைந்துள்ளது.
e 99
“நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்

Page 100
Specialists in MSAngles, To G|Pipes. We undertake orders to Import
Supply Steel du
Rooting Sheets G| Palih and Rooiing Shee AlumniuNChequere Pales Angle on Equal and thuậ Expanded Metal Sheets BSShaftling
and Sam Pipes light Medium heavy
CONCEM'Yala OUŞİYOSMAN Stanless Steel Pipes SMA
o
Koolion MS Chequered Pales Carbie ChinaSA Stilis 88,818 sail Rectangular Tibes,
nporters & cene
I Tel 32148: 388SOT,325807, 42142 Supple Email anathas.eurekalk 20, Quarry Road, Colombo 2.
Designed and Printed by Arasan
 

de l'OM Welding Rods BSheets Square lo GPipes PVOSheels Fill() Jumper Stee MS Round to | Rofing Fall
Square on Solled Angle
Round the Aluminium Colis & Sheets VISChanna
MSPlate
Gate Channe
GWI
SOOS
UPONNIN
COWOre Merchonts
543438 imports, 54282 Fax. 3586 OppOSte HNB-Authkade Web. Wanathasteelcom
Printers, Colombo 2. Tel: 326482