கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 2004

Page 1
,,...)
f
配 $ 配
றோய
 

E 巴 E }}} | | |- 历 =

Page 2


Page 3

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் aRugal (College (amil dramatic Society

Page 4
இடம்: நவரங்கஹல, றோயல் கல்லூரி
கதி 27.06.2004 ஞாயிற்றுக்கிழமை
Royal College Tamil Dramatic Society proudly presen ts
Date : Sunday, 27th June 2004 Time : 3.30 p.m. Venue : Navarangahala Hall
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பவித்திர தமிழ்த்தாயின் பாதங்களில் எழில் பொழிய
துதித்துக் கவிப் பூச்சொரிந்து துயர் நீக்கும் அறம் சொன்ன
கவிக்கரசர் புலவர்கள்
கழலடிக்கே நாம் செய்த கதிர்த்திடும் நவரசத்தின்

Page 5
PROPERT
5, Milagiriya Avenue, Colombo 4
SEAGULL
Y DEVELOPERS (PVT) LTD.
(ABO APPROVED COMPANY)
44
s
(4.
 
 
 
 
 
 

தமிழ் வாழ்த்து ܡܠ
தொழுதிருக்க உலவுகின்ற நிலவே வண்தோள் கொள் முவேந்தர் வாய்தவழ்ந்த 5. iDily Gu! மண்ணுலக மொழிகளிலே முன்னிற்கும் தமிழே பொன்னே தமிழ்ப் பெண்ணே பொங்கிவரும் அமுதே
பாலைமண்ணும் நெய்தல் மண்ணும் பார்த்த திருக்கோலம் சோலைமுல்லை, குறிஞ்சிமலை சார்ந்த திருக்கோலம் காளை உழும் காட்சிதரும் மருத மணிக்கோலம் நாளை இந்த ஞாலம ாம் நறை யொழியும் கோலம்
பிறமொழிகள் வலுவிழக்க பிறளாது நின்றவளே!
திருமுருகன் அருள்கொன னாடு நின்றவளே புறம், அகமாய் நானூற்றில் பொங்கி அங்கு நின்றவளே
சிந்தாமணிமேகலையும் சீர்யொலியும் குண்டலமும் நன்றாடி ஒலிபரப்பும் திருவளையும் பொற்சிலம்பும் கொண்டாடி நின்றவளே! கோலச்சுடர் விழியாளே! வென்றாடு வென்றாடு வாழ்த்துகிறோம் வென்றாடு!
இளங்கோவின் கவிதையிலும் எம்.கம்பன் கவிதையிலும் களங்கண்ட மறவர்களின் மார்விசாரியும் குருதியிலும் இளந்தமிழர் வேத்தியர் எம்முச்சினிலும் பேச்சினிலும் கலங்காது நின்றவளே! கலைத் தமிழே நீவாழி!
ബി. விமலாதித்தன் -

Page 6
Thy spirit first to life awoke, In eighteen hundred and thirty five, Beneath the sway of Marsh and Boake, Thenceforth did Lanka's learning thrive.
Refrain. School where our fathers learnt the way before us, Learnt of books and learnt of men, Through thee we'll do the same, True to our watchword “Disce Aut Discede” We will learn of books and men,
Within thy shade our fathers trod, The path that leads to man's estate, They have repaid the debt they owed, They kept thy fame inviolate.
And we their loyal sons now bear The torch, with hearts as sound as oak Our lusty throats now raise a cheer For Hartley, Harward, Marsh and Boake
Words and Music by Late Major H. L. Reed Principal 1921-1931
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரண் சொல்லும் அர்த்தம்
துன் பமு கம் இன் ப முகம் இரண் டும் ஒன்றில் 1 இன் ப முகம் துன் பத் தை பார் த் துச் சிரிக் கும் !
மண் ணுலகில் தலைகீழாய் காலம் மாற, துண் ப முகம் இன் பமாயப் மாறிக் களிக் கும் !
துன் பங் களும் இன் பங் களும் வாழ் வு நதியில் எண் றெண் றும் மாறி மாறி எழுந்து அடங் கும் !
சொந் த முகம் எந்த முகம் எண் றும் தேடி, அந்த முகம் உன் முக மா யப் ஆக் கரிக் கொண் டால் ... ,
என்றும் நெஞ் சில் நிம் மத யின் அருவி பாய, குன் றாத சந் தோஷ காலம் மலரும் !
- ஆதரித் தன் -

Page 7
蔓轟羲藝繼
鸞 皺口 *: ਨੇ
*****戟臀
*》@
*。 6561, 3 g
8. 'எல் ; &}
彎*為蠱
* 弒
鬣。 "} | | , , , , , ,
ĀK 。
嫣
憩
萎 } }
為
it.
:"র্পোের। ****韃 *、
榭 夔囊萎
鹭懿
爵 巽
萎
ჯ, ყ, XXXXჯ2
下
鷺鷺
蠱
萎
鸞
韃魏蠶
羲
憩
葱 羲
葱羲
激繳 羲
葱
 

செதுக்கிய உளிகள் கிறுக்கிய வரிகள் கனவுகள் காரியமாகி. கல்லூரிவாழ்வின் முடிவில் உணர்வுகள் ஊற்றெடுத்தே உருவானதெம் "நவரசம்"
கடந்திங்கு வந்தவழியில் களைத்திட்ட தோளைத்தடவி தொடர்ந்தின்னும் நடக்க வைத்த தென்றலுக்கு மட்டுமல்ல. நடந்திடும் காலில் குத்தி. நடைவேகம் கூட்ட வைத்த, கிடந்திடும் கற்களுக்கும் கடமைப்பட்டிருக்கின்றோம்! கடிகாரமுள்ளை நிறுத்தி "காலத்தை வென்றோம்" என்று களித்திங்கு சிரிப்பவர் நாங்கள்! கனவுகள் காணும் பூக்கள்! தெரியாமல் நூலில் ஆங்கே தவறுகள் சிலவும் இருக்கும்! அறியாத சிறுவர் நாங்கள்! ஆன்றோர்கள் பொறுத்து அருள்க!
ஆக்கங்கள், அறிவுரைதந்து அயர்ச்சியால் களைக்கும் நெஞ்சில் ஊக்கங்கள் உள்ளுறத் தூவி. உற்சாகத் தீ பற்ற வைத்து, நோக்கங்கள் நிறைவேறவென்று நெஞ்சத்தால் ஆசிதந்து, வாக்கினால் வாழ்த்தி நின்ற அனைவருக்கும் கோடி நன்றி!
எரித்தாலும் உயிர்ப்போம்.! எம் தமிழை வளர்ப்போம்!!
ஸ். நிமலபிரகாசன், நீ. நிஷாந்தனன்
ஸ். அருணன், வி.விமலாதித்தன், மலராசிரியர்கள். தமிழ் நாடக மன்றம் 2004-2005

Page 8
HO :
- CPL
Full cream FLAVOURS Skimmed Milk
Whey Powder స్త్రీ LeSathine DANSCO Malt Extract ー I/7 ients : Citric Acid
Sodium BiCarb
Acid Sodium
Butter Ghee
Liquid Glucose
Gelati
Corn
WANA FAVOF3
MATRX
 

பிரதம விருந்தினரின் ஆசிச்செய்தி
எழுபதுகளில் நான் றோயல் கல்லூரியில் மாணவனாய் இருந்த காலம் எனக்குத் தந்திருக்கும் பயிற்சி சாமானியமானதல்ல.
அக்காலத்தில் தமிழ் இலக்கிய மன்றம், இந்து மாணவர் மன்றம், தமிழ் நாடக மன்றம் என்ற மூன்று மாணவ அமைப்புக்களும் ஒன்றாக வருடா வருடம் கலை விழாவைச் சிறப்பாகச் செய்து வந்தோம். இந்த ஒவ்வொரு மாணவர் இயக்கங்களதும் வெளிக்கள நடவடிக்கைளில் சமகால சமூக அரசியல் நிகழ்வுகளின் தாக்கங்களும் அவ்வப்போது பிரதிபலிக்கத் தவறவில்லை.
1972 இலும், 1978 இலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு அரசுகளும் அறிமுகப்படுத்திய அரசியல் யாப்புக்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இந்த நாட்டில் இன்னும் ஒய்ந்த பாடில்லை. எமது ஆசிரியப் பெருந்தகைகளும், சக மாணவர்களும் அக் காலத்தில் இந்த அரசியல் மாற்றங்களை எல்லைக்குள் நிறையவே விவாதிதது இருக்கிறோம். இன்று தேசிய அரசியலில் ஈடுபட்டிருக்கும் நான் அன்றைய கல்லூரி நிகழ்வுகளில் அவ்வப்போது அரசியல் விடயங்களை அலசிய போது, இவ்வளவு பாரதூரமான விளைவுகள் ஏற்படப் போகிறது என்பதை உணரவில்லையே என்று ஆதங்கப்படுகிறேன்.
ஆயினும் றோயல் கல்லூரி எமக்களித்த பயிற்சி இன்றைய சவால்களுக்கு முகங்கொடுப்பதை இலகுவாக்குகிறது என்பதை எண்ணி ஆனந்தமடைகிறேன்.
முன்னைய நாடக மன்றத் தலைவர்களுள் ஒருவனாக
இன்றைய இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கு
கொள்ளக் கிடைத்தமையையிட்டு ஏற்பாட்டாளர்களுக்கு
நன்றியையும் நாடக விழா சிறப்புற நடந்தேற வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்.
ரவூப் ஹக்கீம் பா. உ.
தேசியத் தலைவர்
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Page 9
With the Best Compliments of
For imported Curtains 8t Furniture Fabrics Wholesale 8: Retail
LINEN GALLERY (PVT) LTD. 104, Main Street Colombo 11 Tel: 238 7734, 2472743
 
 

Principal's Message
l' am happy” to contribute this message for the sou venir "Navarasan 2004" which is to be published on the Occasion of the annual celebrations "Nadaha Vizha 2004" organised by the Tamil Dramatic Society.
School education should provide opportunities for curricular as well as co-curricular activities, for the children to mould their characters and to develop them
as all-round personalities.
It is indeed a great achievement to organize inter-School competitions to encourage and display talents in drama. The winners will perform on the final day of the festival of drama.
I thank the Master-in-charge Mr. M. Kanapathipillai, the Assistant Teachers-in-charge and the students who
worked tirelessly to make this event a success.
H. A. Upali Gunasekara Principal, Royal College

Page 10
SHOWROOMS
24, Hyde Park Corner, Colombo 02. Tel:5334999 40, D.S. Senanayake Mawatha, Borella, Colombo 08. Tel: 5353886 196, Galle Road, Welawatte, Colombo 06. Tel: 2360 260 1, Hill Street, Dehiwala. (Gents Division) Tel: 2732 492 17, Hill Street, Dehiwala (Ladies Division) Tel: 4201461 "Parade" 179, Galle Road, Dehiwala South Tel: 2733865 152, High Level Road, Nugegoda. Tel: 2829955 "Parade" 267, 7" Mile Post, Nugegoda. Tel: 2812021
108, A, High Level Road, Maharagama. Tel:4304066
 

Vice-Principal's Message
It is with great plea Stre that this message is sent to the "Via varasain 2004", the sou venir published to mark the "Nadaha Vizha", an important fitnction in the calendar,
Organized by the Tamil Dramatic Society.
The Tamil Dramatic Society was able to organize this annual event almost every year from its inception in 1960. This gives immense opportunities to the children of Royal College as well as the children of Other Schools, since they have Organized inter-school as well as inter-grade competitions in the field of aesthetics. My personal belief is that aesthetics is the most important subject that everybody should learn from their early childhood. One Of the reasons for the violence, which we are experiencing at present, everywhere in the world, could be the lack of exposure of the people to the aesthetics. The aesthetic Subjects like music, dancing, art etc., have a great potential in making the minds ofpeople more and more
Soft and flexible, which leads to a peaceful society.
Hence, I am very thankful to the Teacher-in-charge, Mr. M. Kanapathipillai and the Assistant Teacher-incharge and all the members of the committee for their hard work undergone to bring this to the stage in the
current year too.
Good Luckl
U. M. Prasanna Upashantha Vice Principal Royal College

Page 11
With the Best Compliments of
City Office - Colombo 131, W.A.D. Ramanayake Mawatha Colombo 07.
e 234 33.3-7. Fax 234 1331 E-mail: indiraest. k. Website: Windra-tracers.com
Negombo Branch E
829, Colombo Road
Kurana
Negombo Tel : 031 2222766, O31 2237626, 031 Fax : 031, 227 2766
Kelaniya Branch :
INDRATRADERs (PVT) LTD
Importers and Dealers in Brand New 8t Reconditioned Motor Vehicles Head Office: 175, Katugastota Road, Kandy Tel: 081 223 4346, 081 2223152, 081 2234471 Fax: 081 2225794,081 223 2030
 

Message from the Assistant Principal
It is with great pleasure I send this message to the souvenir "Navarasam 2004". Royal College Tamil Dramatic Society has good experience in organizing "Nadaha Vizha " in the past years and I congratulate them for organizing this event successfully this year
to O.
The organizers must be satisfied that they have given an opportunity to the students to show their hidden
talents in aesthetic activities.
I take this opportunity to wish the Tamil Dramatic Society all success in all their endeavours and congratulate the Teachers-in-charge for their invaluable
assistance rendered to the students.
R. L. Senanayake Asst. Principal (Co-curricular Activities)

Page 12
Street, Colom 81-83, 243 19
 
 
 

உதவி அதிபரின் ஆசிச் செய்தி
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் ஆண்டு தோறும் நடாத்தும் நாடகவிழா இவ்வாண்டு சிறப்புற நிகழவிருப்பது கண்டும், அவர்களால் வெளியிடப்படும் "நவரசம் மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதையிட்டும் பெரும் மகிழ்வடைகிறேன்.
நாடகத் துறைக்கு நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பாரிய
பங்களிப்பு செய்து, பல்வேறு கலைஞர்களை கெளரவிப்புச் செய்துவரும் இம்மன்றத்தின் செயற்பாடுகள் பாராட்டத் தக்கன. இம்முறை சற்று வித்தியாசமாக தயாரிக்கப் பட்டிருக்கும் குறுந்திரைப்படம், இவர்களால் தயாரிக்கப்பட்ட இணையத்தளம் போன்ற புதிய முயற்சிகள் நிச்சயமாக
பாராட்டத்தக்கன.
கடந்த ஆண்டுகளைப்போல் இவ்வாண்டும் இவ்விழாவையும், நவரச மலரையும் எமக்குத் தந்த நிர்வாகக் குழுவினரும் அதன் பொறுப்பாசிரியராக இருந்து சிறப்புற வழிகாட்டும் திரு. மா. கணபதிப்பிள்ளை அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
இப்பணி தொடர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
நன்றி.
திரு. சி. இரத்தினசபாபதி உதவி அதிபர் றோயல் கல்லூரி

Page 13
A.C.S.
Technologies (Pvt) Ltd.
á
Ask Enable
Infortech (Pvt) Ltd.
 
 

‘AAV,
மன்றப் பொறுப்பாசிரியரின் ஆசிச்செய்தி
பிரதம விருந்தினர் அவர்களே, மதிப்பிற்குரிய கல்லூரி அதிபர் அவர்களே, பண்புமிக்க கல்லூரி ஆசிரியர் பெருமக்களே, கெளரவிக்கப்படும் சிறப்பு விருந்தினர் அவர்களே, பேரன்புமிக்க பெற்றோர்களே, என் அன்புமிக்க பழைய மாணவர்களே, நேசம் மிகு றோயல் கல்லூரியின் இன்றைய மாணவர்களே, நலன் விரும்பிகளே,
விளம்பரதாரர்களே, உங்கள் அனைவருடனும் மீண்டும்
ஒரு நவரசத்தின் ஊடாகத் தொடர்பு கொள்வதில்
சந்தோஷம் அடைகிறேன்.
இன்று உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டு இருக்கும் நவரசம் உங்களுக்கு இன்பச் சுவையை அள்ளித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இது உங்கள் பிள்ளைகளின் அயராத உழைப்பின் பிரதிபலிப்பு. அவர்களின் தலைமைத்துவ ஆற்றல், அவர்களின் புரிந்துணர்வு, ஒன்றுபட்ட பேர் உழைப்பு, தீர்மானம் எடுத்தல், பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல், பிரச்சனைக்குத் தீவுகாணல் போன்ற சனநாயக முகாமைத்துவப் பண்புகளின் உச்சநிலை
வெளிப்பாட்டுச்சுட்டிதான் இந்நவரசமாகும்.
கடந்தகாலங்களை விட இம்முறை நாடகமன்றம் தனது கன்னி முயற்சியாக உங்களுக்கு ஒரு குறுந்திரைப் படத்தை தயாரித்து அளிக்கின்றது. இது அவர்கள் வளர்ச்சியின் மற்றொரு மைல்கல் எனலாம்.
அத்துடன் பாடசாலைமட்டத்தில் மாணவர்களுக்கு இடையேயான நாடகப் போட்டி, றோயல் கல்லூரிக்குள் தரங்களுக்கிடையிலான நாடகப் போட்டி, ஆரம்பப்பிரிவு மாணவரிடையே கோலவுடைப் போட்டி என்ற போட்டிகளை நடாத்தி வெற்றி பெற்றவர்களைக் கெளரவித்து பரிசளிப்பது மற்றையொரு முத்தாய்ப்பு.

Page 14
|
மேலும் இன்றைய ஆட்சிக்குழு உறுப்பினர்கள். நாடகமன்றம்
தொடர்பான தகவல்களுடன் ஓர் இணையத்தளத்தில் புகுந்துள்ளமை மற்றொரு முத்தாய்ப்பு
இந்நிகழ்ச்சி போல் காலத்தால் அழியாத வகையில்
படைக்கப்பட்டுள்ள நவரசம் முத்தாய்ப்புகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் மிளிர்ந்து நிற்கிறது. இவை எல்லாம் வெற்றிபெற அயராது உழைத்து வரும்
செல்வன் பிரேமகுமார் சுந்தரகுமார் உள்ளிட்ட மன்ற
உறுப்பினர்களுக்கும் பொருத்தமான நிகழ்வுகளைத் தெரிவு
செய்து தந்த பெரியார்கட்கும் நவரசம் வேலையை மட்டுமல்ல நாடகவிழாவையும் சிறப்பாக நடாத்த தன் வேலைப்
பளுக்களை எல்லாம் விடுத்து இரவு பகல் பாராமல்
உடலாலும் உள்ளத்தாலும் ஏனைய எல்லாவகையாலும்
பாடுபட்டுக் கொண்டு இன்று உங்கள் கரங்களில் நவரசத்தை தவழவிட்டுள்ள அரசன் அச்சக நிறுவக உரிமையாளர் திரு. திருநாவுக் கரசு பிரேமகுமார் அவர்களுக்கும் ,
மாணவர்களை ஆட வைத்து மனமகிழ் வுடன் கலந்து கொண்டு சிறப்பாக்கும் பெற்றோர்கட்கும், தேவையான நிதி உதவி வழங்கி விழாவை வெற்றியுறச் செய்த விளம்பரதாரர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்!
எம்மைச் சிறப்பாக வழிநடத்தும் இறையாசி என்றும்
எம்மன்றத்துடன் இருக்க தினமும் வேண்டுகிறேன்.
நன்றி.
அன்புடன் 1D/I. dibGl2011ğöllimilsü6)6lu
மன்றப் பொறுப்பாசிரியர் தமிழ் நாடக மன்றம்
 

Message from the Royal College English Drama Society
All the world is a stage
And all the men and women merely players."
17 his famous tragedy "As you like it " William
Shakespeare says so.
We, all men and women who play our roles in this beautiful world are no more, after a very short period Of character, that Stretches between love and hatred Swaving amidst war and peace, creating a little but destroying the most. Yet very unfortunately how many Of its do realize, that we are only players on a stage
performing for a very short time?
We have no perfectibility in any act we commit and Our ignorance of this very fact is the very cause of all the turmoil in Our world. I think drama is the best way to educate Our people irrespective of all caste, communal and religious differences in this scientific fact, provided dramas are Scripted, directed and acted on this
ephemeral feature of Our life.
I wish the "Tamil Dramatic Society" every success in all their future endeavours and very sincerely hope our dear teachers and boys of T.D.S. will efficiently bridge gaps among people developing "unity in diversity' in
Our beautiful Sri Lanka.
Good Luck to you
O. C. G. Senapathi Teacher-in-charge English Drama Society Royal College

Page 15
簿
With the Best Compliments of
и т. г. 1 1 7 1
/5/#4/Ꮼz4
Head Office: Tel: 2580467, 2593302, 2596810
438, Havelock Road 2597508,011 4515789-97 Colombo 6 FaX: 0094 11.250 2.225
Branches :
166, Maya Avenue, Colombo 6 011 4515198,011 2588041
151, Maya Avenue, Colombo 6 011 4515194,011 451 3231
447A, Union Place, Colombo 2 011 471 0068, 011268.9881
566, Kandy Road, Peliyagoda 011 4818130, 011 4818222
726, Colombo Road, Kurana, Negombo 031487 1689,031 2224368
375, Colombo Road, Kurunegala O37469.8572,037469 1019
260, Katugastota Road, Kandy 0814476165,081 2232060
 
 
 
 
 
 
 

Message from a Former Chairman
Many years ago in 1974, a group of Tamil medium students vere relaxing after sitting for the G. C. E. Advanced Level Examination. As they waited for their results, they were
Struck by an inspired and challenging idea to Stage a
fill-length drama in Tamil. Up until then, no school
had embarked on an ambitious project of this nature.
"Paithivakara Ulaham ", a fill-length Tamil play was Staged by the Society as its first endeavour. The drama was a roaring Success and prompted the Society to produce a re-run of it a few years later. Unlike other School projects, which relied in part On sponsorship from the School, this project was totally self-financed. Moreover, substantial funds were raised through this
event, which were subsequently donated to the school.
The "Nadaha Vizha", which is the annual event of the Society, has created much enthusiasm and has tapped
the dramatic talents of students of all ages.
The Objective of the Tamil Dramatic Society was to harness and develop Tamil drama amongst the Students and to provide them with opportunities to display their talents through stage productions from time to time. We are extremely proud and happy that the Society has not Only survived but has grown and has served its purpose well, to the enjoyment of many Students over the years. Whilst I am confident that "Nadaha Vizha 2004" will be a tremendous success, I take this opportunity to wish the
Tamil Dramatic Society the very best for the future.
- Dr. Prithviraj Dharmaraja Past Chairman, Tamil Literary Asociation 1973/74 Past Chairman, Tamil Dramatic Society 1974/75 Editor, College Magazine (Tamil Section) 1971/72 Captain, Tamil Debate Team 1974

Page 16
. ܕܐ
“犀Ws
In line with this noble theory, NSB offers
Medium Category Agriculture-Non. Traditional Sector
 
 
 

Message from a Former Chairman
It is with great pleasure and thanks that I write this message to the 44 Annual "Nadaha Vizha 2004".
Being a fo Finner Chairm nan of the Tamil Dramatic Society during 1976/77, I observed over the years, that most Of the past Chairmen are highly placed in the Society as Doctors, Engineers, Information Technology Wizards
and Politicians to name a few.
Most of the past chairmen ha ve had distinguished graadi ng at a dvanced le vel ex a im S and en te red universities and passed Out with exceptional performance as the Royal College Dramatic Society trained us to look beyond the book.
I am happy to note that the current chairman of the Society has secured a place at Stanford University, One Of the most prestigious universities in U.S.A., which justifies my view.
It gives me no doubt that the Dramatic Society trained us to dream and to realize the dream which is factually the jargon of the corporate world – "Vision and
Mission '.
The Dramatic Society trained us to understand peoples feeling and emotions and Stimulate Or convince human mind which has been the key to success for many leaders and it is no wonder that we have a very Successful politician among the past chairmen of Royal College Dramatic Society.
I call upon the young Royalists to uphold this wonderful tradition and contribute to and form a vibrant Society for the filture.
Dr. S. G. M. Ramasubbu
M. B. B.S. M. B.A., AIMM, MACS Past Chairman, Tamil Dramatic Society, 1976/77

Page 17
M፳፻፵ክ /Ee$r MWSJህeç.
Priniec Blankets - Day Brazil
1, Ananda Balika Mawatha 4966,281 7439, 285 6184. Off Pagoda Road Fax 553 0555 Pita Kote, Kote Email easytrading(a)lanka.ccom.lk Sri Lanka
SINCE 1835 STE UARTS GEORGE STE UAIRT (TEAS & MARKETING) (PVT) LTD.
Exporters of High Quality Ceylon Black Tea In Bulk, Packets and Tea Bags
No. 02, Wekande Road, Colombo 02 Telephone: 244 6242/3/5, 2448434/5 Fax : 244 740 1 , 244 7974 E-mail : gsteas (a.eureka.k.
 

முன்னாள் நாடகமன்றத் தலைவரின் ஆசிச்செய்தி
"வாழ்வதெனில் தமிழ் வளர்த்து வாழவேண்டும்! அன்றில், மடிவதெனில் தமிழுக்காய் எம் சமூகத்துக் காய், மடிய வேண்டும்" எனப் பள்ளிப்பராயத்திலேயே உணர்வூட்டி வளர்ப்பதோடு, “கற்க அன்றேல் நவில்க" (Disce Aut Discede) என மாணவரின் தாற்பரியத்தைக் கற்றுத்தந்த வேத்தியத் தாயின் புதல்வர்களாய், எமது இளையவர்களும் படிமுறை வளர்ச்சிக்கேற்பவும் தலைமுறை மாற்றத்திற்கு ஏற்பவும், தமிழில் புதுமை சேர்க்க முயல்வது மகிழ்ச்சி!
அந்தவகையில், இம்முறை நவரசத்தின் வடிவமைப்பும்,
நாடகவிழாவின் "குறுந் திரைப்படமும்”, நாடகமன்ற ”இணையத்தளமும்" புதிய முயற்சி. இனிவரும் மாணவர்கள் தமிழுக்கு அழகு சேர்த்து, எமது கல்லூரியின் பெருமைக்கு
வலுச்சேர்க்க இன்னும் நிறைவாகவே யோசிக்கலாம்!
ஆசியாக் கண்டத்தின் முதன்மைமிக்க கல்லூரிகளுள் ஒன்றாய், இற்றைக்கு 169 ஆண்டுகள் சரித்திரம் வாய்ந்த நமது கல்லூரி, எத்தனையோ மறவர்களை ஈன்று ஈழத்துக்குத் தந்திருக்கிறது. கல்லூரி வரலாற்றில் தமிழ் நாடக மன்றம் தனது பெயரை 44 ஆண்டுகள் இதுவரை பதித்திருக்கிறது. நாடகக் கலை இலங்கையில் அழிவுற்றுவரும் நிலையில், தமிழைக் காக்க நாம் எடுக்கும் முயற்சிக்கு சான்றுபகர, எமது தமிழ் நாடக மன்றத்தின் தமிழ்ப்பணியே போதுமானது!
வேத்தியத் தாயின் ஆசிகளுடன் தமிழ்த் தாய்க்குச் சேவை செய்யும் நம் வேத்தியர் பணி தொடர வாழ்த்துக்கள்!
"விழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்!"
பாலேந்திரன் காண்டீபன் தலைவர், தமிழ் நாடக மன்றம் 2001/2002 இதழாசிரியர். இந்து மாணவர் மன்றம் 2000/2001 செயலாளர், லியோ கழகம் 2001/2002

Page 18
AUDIO, VIDEO PARLoUR & COMMUNICATION
| 358, Galle Road, Colombo 6 I Tel: 250 5537, 255 3540 555.7509, 555 7510 Fax. 250 5538
 

மன்றத் தலைவரின் எண்ணத் திரை.
ஈழத்தின் கல்லூரிகளில் எல்லா வகைகளிலும் முதன்மை பெற்று விளங்குவதும், நூற்று அறுபத்து ஒன்பது ஆண்டுகள் பழமைப் பாரம்பரியம் பெற்றுத் திகழ்ந்திருப்பதுமான கொழும்பு றோயல் கல்லூரியில், 1960ம் ஆண்டு தமிழ் நாடக மன்றம் மலர்ந்தது. ஆண்டொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் எழிலுற வளர்ந்தோங்கிய எம் மன்றம் இன்று
தனது நாற்பத்து நான்காம் அகவையில் மகிழ்ச்சி கொள்கிறது.
முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை வளர்ப்பதில் தம் பங்கினையும் வழங்குதல் வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தினால் மாணவத் தோழர்களால் இயங்கும் இம்மன்றத்தின் அச்சாணியாய் இருக்கும் ஆசிரியர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.
நாடகம் என்பது காண்போரைக் கவர வல்லது! அவர்தம்
மனக் கவலைகளை மறக் கடிக் கவல்லது. நவரச உணர்ச்சிகளின் கடல் அது! நாடகக் கலை எங்கள் முன்னோர்கள் எங்களுக்குத் தந்துவிட்டுப் போயிருக்கும் ஒர் அரிய பொக்கிஷம்! அந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் வகையில், எம் மன்றம் வருடா வருடம் கல்லூரிக்குள்ளானதும் பிற பாடசாலைகளுக்கு இடையிலானதுமான நாடகப் போட்டிகளை நடாத்துவதோடு, நாடக விழாக் களை அரங்கேற்றி நாடகத் தமிழின் புகழ் பேசும் நவரசம் எனும் மலரையும் வெளியிட்டுவருகிறது.
எங்கள் முயற்சிகளையெல்லாம் திருவினையாக்க உதவி நிற்கின்ற அனைத்து நல்ல இதயங்களுக்கும் என் மனம் நன்றி நவில்கிறது.
பிரேமகுமார் சுந்தரகுமார் மன்றத் தலைவர் தமிழ் நாடக மன்றம் 2004-2005

Page 19
No. 21, 2nd Floor T. B. Jayah Mawatha
Colombo 10
Sri Lanka
SMART PROMOTIONS Advertising & Marketing Agency Te : +9.4 11 267 3270
267 4390
267 2301
- Hotline : +94 7.1 480 6156 E-mail : Smartpromotions@yellow win.com
SWTR FM - w trfm.com - Online Radio Services (g FM - thee.com) S T.V., Radio Commercial (Audio, Video), Production S Newspaper Advertisements S Printing, Banners, Screen Printing, Digital Printing S Boards, Stickers, Medals (Gold, Silver) S Web Page Designing, Web Hosting, Domain Name Registration S Business Development, Private Sector, E-Commerce
S Air Ticketing
No. 68, Dam Street Colombo 12
WWWW trfm.com 24 hours Online Radio Service
Te ag 0094 A 1 267 3969
Tel: 243 2639 234 3877
 

செயலாளர்களின் இதய வார்த்தைகள்
நாடகத் தமிழை வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றிவரும் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் தனது நாற்பத்து நான்காம் வருட பூர்த்தியை கொண்டாடி மகிழும் வேளையில், அந்த மகிழ்ச்சியின் பிரசவிப்பாய் வெளிவந்த "நவரசம் 2004
இனூடாக உங்களைச் சந்திப்பதில் எல்லை கடந்த மகிழ்ச்சி!!
எங்கள் தோழர்களின் அயராத உழைப்பினாலும், ஆசிரியப் பெருந்தகைகளின் வாழ்த்துக்களினாலும், பழைய மாணவர்களின் அன்பார்ந்த ஆதரவினாலும், நல்லோர்கள், ஆன்றோர்களின் ஆசியினாலும் எங்கள் "நாடக விழா” இனிதே அரங்கேறுகிறது.
பாடசாலைகளுக்கு இடையிலான நாடகப் போட்டிகளும்
கல்லூரிக்குள்ளான நாடகப் போட்டிகளும் செவ்வனே
நடைபெற உதவிய பிற பாடசாலை சகோதர,
சகோதரிகளுக்கும், பொறுப்பாசிரியர்களுக்கும், அவ்வப்
பாடசாலைகளுக்கும், நடுவர்களாக பணியாற்றி உதவிய
நன்னெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பலகோடி உரித்தாகட்டும்.
நன்றி.
வை. தி. தினேஷ்
JII. (ypJ62íl 6gTGði
இணைச் செயலாளர்கள்
தமிழ் நாடக மன்றம்
2004-2005

Page 20
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது எமது நாட்டில் வாழும் திறமை வாய்ந்த நாடகக் கலைஞர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவித்து வருவது யாவரும் அறிந்ததே.
இவ் வருடம் அத்திட்டத்திற்கு அமைவாக, நாடறிந்த நாடக விற்பனரும், வானொலி, தொலைக்காட்சி நாடகக் கலைஞரும், இலங்கையின் நாடகத் துறையின் வளர்ச்சிக்காக அயராது பணியாற்றி வருபவருமான திரு. எம். அஷ்ரப் கான் அவர்களை கெளரவிக்கிறோம்.
அவர் தொடர்ந்தும் நாடகத்துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் தனது பூரண பங்களிப்பினை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், அவரின் பணிகள் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
செயற்குழு 2004 தமிழ் நாடக மன்றம்
 

Office Bearers
2004 - 2005
Marinn Kanapathipilai
K. Senior Vice President
BalaSUIbrahmanian Shanmugarajah,
Vice President D
Vijayarani Elaiyatharmby K Vice President
Sna thi. Severnes
Vice President D
Upal Guna Sekara
PrƏSClef, D
Kumarasany Nanoekma
Vice-Preside D
Gunarajasingam Sri Ragavaraja
Vice President D
Suganthi Magirajan
Vice PeSCe
Rasheed M. Hayeez
WöéPrés憩e飙

Page 21
Senior Committee
Premakumar
2004. - 2005 Sumtharakurmar
Chairman D
Thiyagaraja Rajaratnam Die Sin Murai John Secretary Secretary
Kanthasany
Aravitar
Treasurer
Nishatin
reaStre D
Skandna kunnar Skeniran Nimalaprakasan Arunan Editor KEGO
Waarnetnam | Vinajątnia
Editor pe
Neelaojanan Ne Smartnernan
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Senior Committee
2004 - 2005
Kandave KOKUanatin
K Committee Member
Werkata Salam Lohendran
KI ASSİSant TreaSurer
| Siwapathasundaran Thirupparan
Committee Member D
AUnha Warate
Sindujan COriele Melber D
MODharmeo Saman
C COrrittee Member
Mirzata
Cornee Melber
Nadesan Singarave Sasiaja Niranjan 9ா Member D. ܬܽ Committee Member D

Page 22
Senior Committee
2004 - 2005
áf
Manogarasivam Kajeepan K Corriffee Menber
Sivagnanam Sathanan
K Cornrittee Melbert
| Subramaniam Subashanka
Sonoriyanmoorth y Sooryaprathap
Come e Vene D Connittee Menber
Palaniyandypilla Balasundaram Wikes Parththipan
C COree Menber K Connie Menber
Yoganathan Sevarajah Lanaraniyan Arunar
Connie Me R. D
ܠܣܛ Committee Aber
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Senior Committee
2004 - 2005
W Sll Charinar
Committee Member
Wenkatesh
Committee Member
MOnateco
Rafek
Arumainayagam Thebakaran Committee Member D
MOhaermeo Ashath s Mennootin
Committee Member tComittee
No. Picture
Mohamec Monic een
Committee Member D
Arjuna | Jeyakumaran Committee Member

Page 23
nennesiae Conninniere
2004 - 2005 Krisine Senker
Cainen D
B---- Raju Nosa ܨܝܕܢ Nirupan Secretary N Treasure
Thammodaran pia - Ragayan Assistant Secretary D.
Earko Arjuna Assistant Cea D
SiWarena Mayuran KI ASSÍSan Te2Se
Kiruparatnam KOVSlikan
K Connee Member
Raghavan Sarangan COmee Veber
Maar een NirOShar Connie e Member. D
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Unior Committee
2004 - 2005 Premanath
Susana
Chana D
Manenciran Premanath DuWarragan Indrajith Secretary p reasurer
Sathanantihan awan
Assistant Secretary D.
PUVaran Harence
Assistant Chairman D ܬܐܠ ܔ
Snean Shanmugaratiniam Kula singham Hariran
KI ASSÍStanf Trease Connittee Menber
ames Kennedy Aruldas Committee Member D.
| Subramaniyam Dimesh Committee Member
ܓ .

Page 24
மலர் வெளியீடு - நவரசம் 2004
கம் (அரச கட்டளை) - ஆண்டு 9
கலைஞர் கெளரவிப்பு பாடசாலை அதிபரின் உரை நாடகம் (திருத்தி எழுதிய தீர்ப்புக்கள்) - ஆண் பாடசாலைக்குள்ளான போட்டிகளின் பரிசளி பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் முதலிடம் ெ
மேலைத்தேய நடனம் குறுந் திரைப்படம் - அரங்கம் பிரதம அதிதியின் உரை ாலைகளுக்கிடையிலான போட்டிகளின் பரிசளிப்பு ৪ঃ தாளலயம்
நன்றியுரை - செயலாளர்கள் பாடசாலை கீதம்
தேசிய கீத
IML (PVT) LTD UPS House 209/2 Union Place Colombo 00200
Sri Lanka 94 11 470 3301 "SYNCHRONIZING THE WORLD OF COMMERCE" 94. 11 243 4287 Wのリリア○○リ○○MPAMy
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ildren's Programm
Welcome Speech ildren's Programme - Year 4 g of the Souvenir - Navarasam 2004
ma (Arasa Kattalai) - Year 9
Honouring Artist § Principal’s Speech Drama (Thiruthi Eludiya Theerppukkal) - Year
ー 。 。 Inter-grade Prize Giving Drama Placed 1st at the Inter-school Competi
、莺鬣 Western Dance
Movie Presentation Chief Guest's Speech Inter-school Prize Giving “Thalalayam” Vote of Thanks School Song National Anthe
Ch
INTERNATIONAL IMPORT & Export co
5, Consistory Building Front Street Colombo 11 Sri Lanka ଷ୍ଟି

Page 25

Za Car
N. Neama
S. Gogulawartham, V. 7. 10jima4
Z儡 Sindsgjan
S. Sooriyapiratfiap 9, 7 anussian 9. Nitharshan
f2. Vil6as/A María Æ 6r%e Zayn K. Tjey Sў Атитат, А. Sinajan
5& Marasi join
S. juma 2M, N, 2M, NigAat S. Gogulawarthan
7tar ΛAña Høg, Mareez- 26 冬 Øialøyue
S. Thirupparan N. Narsanta V. Ao Aermafram
S. Ragguan Prodaction 2x 2pan P. Santarakunar 2. SamfAanaКитат
Zaing 冬 υγρασία/Z7eef

Page 26
്ൃ"," --- With Best Compliments from
PRATHATRADING CO
Suppliers to Confectioners & Bakers, Importers of all kinds of Food Colours, Essence, Chemicals etc.
No. 64, Dam Street i Tel: 2445626 Colombo 12 461 51.85
HD
MAGNUM INVESTMENTs (PVT) LTD.
15, Stamboul Place Te:-94, 11 2575753 Colombo 3 --94.11 472.3396
Sri Lanka Fax:--94. 11 237 O796
www.mangnumsl.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

M T >* '. BBAJAVA 2. MM2AL JOHJ
曾 李の。AM y. Lohejbig AM S.
「*Uーaaa、 K. azAVMJHAJ K. PRAVgg U19 李 aーJ/wム M. M. JAJACAM) 6. KKSHJA M. U-1tSHAM
puzgation OU 2 Sis/Ce2e 7 HAA/g2 72
لاح ANJ A1SAFصہاIجAص).d.l>

Page 27
With Best Compliments from
ܣܛܬ݀ ܡ
MPIREJEWELLERS
-47, Mojastic City Colombo 4. Tel: 2599415
* * ܓܘ
2
Wիի, Gopinais
gwasan г. Stride Services (Pvt) Ltd. i4/7. Park Flats, inarathana Road, Colombo O2 Tel: +941 i 2399535-6 Fax. --94 238 600 E-mail: strideGDdpımce.com / stridedd GPsittnet.lk
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனிக் குழத்தனம்
இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை 2000 ஆம் ஆண்டு தனது பவள விழாவைக்
கொண்டாடியது. அப்பொழுது அது நடத்திய பல போட்டிகளில், வானொலி நாடகம்
எழுதும் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற நாடகம்,
நாடகம்:
தனிக் குடித்தனம்
பாத்திரங்கள்: சரவணபவானந்தன் - அப்பா
கனகாம்பிகை - அம்மா
சிறீதரன் - மகன்
லலிதா - சிறீதரனின் மனைவி
காட்சி 1
இடம்: யாழ்ப்பாணம், ஒரு பொது இடம்.
சிறீதரன் லலிதா சிறீதரன்
லலிதா சிறீதரன்
லலிதா
சிறீதரன்
லலிதா சிறீதரன்
லலிதா
லலிதா என்ன சிறீதரன்? எங்களுடைய காதல் பற்றி நான் இன்னும்
: ஏன் இவ்வளவு காலமும் சொல்லாமல் இருந்தியள்?
சொன்னால் சண்டை வரும் எண்டு பயந்து
வீட்டிலை சொல்லேல்லை.
இருந்திட்டன். (அசட்டு சிரிப்பு சிரிக்கிறான்)
துள்ளித்துள்ளி காதலிச்சிட்டு, இப்ப வீட்டிலை சொல்லப் பயப்படுறார்!
சிறீதரன், நீங்கள் தானே வலியவந்து என்னை காதலிச்சியள்?
: ஓம் லலிதா. நான் தான் காதலிச்சன். ஏன் வீண் சண்டையெண்டு, இவ்வளவு
காலமும் சொல்லாமல் இருந்தன். இனிச் சொல்லுவம்.
சிறீ என்ன பிரச்சினை? சாதி சமய வேறுபாடிலை. ஒரே ஆக்கள். ! அப்பா எல்லாத்துக்கும் சம்மதிப்பார். அம்மாவை, திருப்திப்படுத்துறது
محمے
தான் கவிஷ்டம்.
ஏன், என்ன சொல்லுறா?
ਲ 2004

Page 28
சிறீதரன்
லலிதா
சிறீதரன் லலிதா
சிறீதரன்
லலிதா சிறீதரன்
சிறீதரன்
9]ഖങ്ങI
560.5T
சிறீதரன்
சரவண
56T5T
சிறீதரன்
ՑB60T8BIT
அவ எனக்கு பெரிய சீதனத்தோடை கலியாணம் பேசிக்கொண்டு
இருக்கிறா.
சிறீ, அதைச் செய்யப்போறியளா? என்ன லலிதா இப்படிப் போறாய்? என்னை உனக்கு தெரியாதா? சிறீதரன், நான் அப்பவே சொன்னனான், என்னிட்டை அதிக சீதனம்
இல்லை, ஆக ஒரு வீடு வளவு இருக்கு எண்டு. அதுகும் கிராமத்திலை தான் இருக்கு. இப்ப அங்கை போகேலாது. நீங்கள் சம்மதிச்சுத்தானே காதலிச்சனிங்கள்?
லலிதா, நான் இப்பவும் மாறவில்லை. அம்மாவுக்கு ஏதோ சமாதானம்
சொல்லிச் சம்மதிக்க வைக்கிறன்!
(கவலையாக) அவ சம்மதிக்காட்டா?
சம்மதிக்க வைப்பன் லலி. அவ சம்மதிக்காட்டா, நாங்கள் பதிவுத்திருமணம் செய்வம்!
காட்சி 2
இடம்: யாழ்ப்பாணம், சரவணபவானந்தன் வீடு.
கனகா தம்பி சிறீ ஒரு நல்ல கலியாணம் ། வந்திருக்கடா. செய்யன்.
சிறீதரன் இப்ப நான் கலியாணம் செய்யேல்லை
அம்மா. 85.60185T நல்ல சீதனம், வீடுவளவு, காசு எல்லாம் 鰲 தாறாங்கள்!
வேண்டாம், வேண்டாம்!
கனகாம்பிகை பொம்பிளை எப்பிடி எண்டு நீ அவனுக்குச்
சொல்லேல்லையே? சொன்னாச் சம்மதிப்பன். (சிரிக்கிறார்)
நல்ல வடிவான பெட்டையாம். (சிரிக்கிறார்)
அம்மா, எனக்கு உந்தக் கலியாணம் வேண்டாம்!
கனகாம்பிகை வேண்டாமெண்டா விடு!
வயது முப்பதாச்சு. இன்னும் கலியாணம் செய்யாமல்.?
அம்மா எனக்கு பிடிச்ச பெண்ணைத்தான் கலியாணம் செய்வன்!
அப்பிடியெண்டா, ஆரையன் பாத்து வைச்சிருக்கிறியோ?
ਪ2004
 
 
 
 
 
 
 
 
 

சிறீதரன்
56可5T
சரவண
சிறீதரன்
B605T
சிறீதரன்
8E60TBT
சிறீதரன்
856O185T
சரவண
560TBT
சரவண
560.55T
சரவண
56可5T
சரவண
压6T5T
சிறீதர
5605
8FJ6) 600T
560TBT
சிறிதர
புஸ்பாவுக்கு குடுப்பம். அல்லது நான்
உனக்கேன் காசு? இன்னும் கொஞ்ச நாளிலை
போகும் வரையும் வைச்சிருப்பம்! அப்ப அவனுக்கு காசில்லை. உனக்குத்தான்
நான் வைச்சிருந்து, பிறகு குடுப்பன் அவனுக்கு. கனகாம்பிகை! நீ எத்தினை லச்சத்தோடை வந்தினி எண்டு
ஓம் அம்மா. (கோபமாக) பாத்து வைச்சிருக்கிறியோ? ஆரவள்? ஆள் ஆரண்டு அறியமுன்னமே கோபிச்செழும்புகிறாய் கனகாம்பிகை
(சிரிக்கிறார்)
என்னோட வேலை செய்யிறவள். பெயர் லலிதா. அவளிட்ட சீதனம் இருக்கே? : படிப்பு, அழகு, குணம், குடும்ப கெளரவம் எல்லாம் இருக்கம்மா!
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு! சீதனம் இருக்கா? வீடு வளவு இருக்கு. காசு பெரிசாய் இல்லை. சிறீ பத்து லட்சம் இனாம் வாங்கலாமடா,
இப்ப உன்னைப் போல ஒரு மாப்பிள்ளைக்கு!
; களகாம்பிகை, பத்து லட்சம் வாங்கி ஆருக்கு குடுக்கப் போறாய்? மகள்
புஷ்பாவும் கட்டீட்டாள்.
வைச்சிருப்பன்!
அங்காலை போப்போறாய்! (சிரிக்கிறார்)
காசு! (சிரிக்கிறார்)
சொல்லு பாப்பம்?
அது அந்தக் காலம். இப்ப அதுதான் சீதன றேட்
இப்பிடி வாங்காட்டா மதிப்பில்லை!
சீதனம் வாங்காட்டாத்தான் எனக்கு மதிப்பம்மா! பத்து லட்சம் வாங்கினாத்தான்ரா எனக்கு மதிப்பு அப்ப உன்ரை மதிப்புக்குத்தான் கல்யாணம். சிறீதரன்ரை
மதிப்புக்கில்லை! (சிரிக்கிறார்)
சீதன வீடு எப்பிடி, பெரிய வீடே? பெரிய வீடு தான். அது மாவட்டபுரத்திலை. அங்கை இப்ப போகேலாது.
լեհ Ա Ցլի 2004

Page 29
356T65T
சிறீதர
8660TBT
சரவண
560T85T
சரவண
5605T
சரவண
5560.5
5560ST
சிறீதர
காட்சி - 3
S Lib சிறீதர லலிதா
560TBT
; அதுகும் அப்பிடியே? அப்ப அந்த வீட்டாலும் சுகமில்லை. வீடு
இருக்கோ, உடைச்சாச்சோ?
இருக்காம். போய்ப் பாத்தவை, சொன்னவையாம். எது இருந்தா என்ன, இல்லாட்டா என்ன, பத்து லட்சம் இல்லாட்டா நான்
உந்தக் கலியாணத்துக்கு சம்மதியன்!
கனகாம்பிகை நீயே கட்டுறது? சிறீயல்லோ? அவன்ரை எண்ணத்துக்கு
கட்ட விடு.
நான் சம்மதம் தரன்! இருக்க வீடும் இல்லை. ஏன் இந்த வீடு இருக்கு தானே? சிறியும் இதிலை குடும்பமாய் இருக்கட்டன் என்ரை வீட்டிலை மற்றவை இருக்கிறது, எனக்கு சகிக்காது! ! அப்ப அவன் வாடை வீட்டை எடுத்துக்கொண்டு போகட்டும்! ; (கவலையாக) அப்ப இந்த வீடு என்னத்துக்கு இருக்கு? நீங்கள் ஏன்
என்னையும் பிள்ளையையும் பிரிக்கிறியள்?
சரவண ! உனக்கு ஒண்டுக்கும் சம்மதம் இல்லை.
(சிரிக்கிறார்) சிறீதர : அம்மா நான் லலிதாவைத்தான் கட்டப் போறன்.
நீங்கள் சம்மதம் தற்தா முறையாக் கட்டுவன். இல்லாட்டா பதிவுத் திருமணம் செய்வன்! சரவண கனகாம்பிகை பதிவுத் திருமணம் செய்யிறதிலும்
பாக்க, நாங்களும் நிண்டு, கலியாணம் செய்து வைக்கிறது நல்லது தானே? எங்களுக்கும் மதிப்பு. சரியெண்டு சொல்லு.
(அரைமனமாக) ம். சரி1 (மகிழ்ச்சியாக) நல்ல அம்மா! கலியாணத்துக்கு ஒழுங்கு செய்யிறன்!
: யாழ்ப்பாணம். சரவணபவானந்தன் வீடு
(அவசரமாய்) லலிதா தண்ணியைக் கொண்டாரும். வாரும்! (தூரத்தில் நின்று) இதோ வந்திட்டன்! நான்தான் சமைச்சு வைச்சனான். அதை எடுத்துப்போட்டுச் சாப்பிட
இவ்வளவு நேரம் தண்ணியும் பிந்துது!
 
 
 
 

லலிதா
5608BIT
சிறீதர
சரவண
560T5T
சரவண
560TBT
சரவண
5605T
சரவண
85.60T85T
சரவண
8Ꮟ6ᏈIᏪᏏIᎢ
சரவண
560TBT
சரவண
560TBT
சரவண
8Ꮟ6ᏡᎢ5ᏏᎱᎢ
சரவண
56086
: இந்தாருங்கோ தண்ணி (ரீயைக் கொடுக்கிறாள்)
இரண்டு பேரும் வேலைக்குப் போறியள். உங்களுக்கு வேலைக் கஷ்டம்
எண்டா, ஒரு வேலைக்காரியை வையுங்கோ. வீட்டு வாடகையும் இல்லை! சரி வா லலிதா. பஸ்சுக்கு லேட்டாகுது. (போகிறார்கள்) கனகம்மா உதைச் சொல்லிக் காட்டாட்டா, என்ன இப்ப?
எதை?
நீ சமைச்சு வைக்கிறாய் எண்டதை. ஏன் நான்தானே சமைச்சு வைக்கிறன்? சொன்னா என்ன? நீ வழக்கமாக செய்யிற வேலை தானே? நான் சமைச்சு வைக்க, அவ பெரிய லேடி மாதிரி வந்து மேசேல இருந்து சாப்பிடுறா!
உனக்கு கொதி வந்திட்டுது (சிரிக்கிறார்) எனக்கொரு கொதியும் இல்லை! அப்பவும் நேரத்துக்கு வெளிக்கிட்டு போக முடியேல்லை! அது அவைக்குத் தெரியும்தானே? நீ ஏன் சொல்லூறாய்? பிள்ளை குட்டிக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் குடுக்கத்தானே வேணும்? வீட்டு வாடகை பற்றியெல்லாம் ஏன் பேசினனி? என்ரை வீட்டிலை தானே இருக்கினம்?
உன்ரை வீட்டிலை, உன்ரை பிள்ளை இருக்குது. அவளும் இருக்கிறாள் லலிதா! உன்ரை மருமேஸ்! அதைச் சொல்லிக்காட்ட வேணுமா?
ஏன் சொன்னா என்ன? மருமேஞக்குச் சுடும். வீண் கொழுவல் வரும்! ; அது ஒரு கொழுவலும் வராது
காட்சி - 4
(பஸ்தரிப்பு நிலையம்) லலிதா சிறீதர
என்ன சிறீ, உங்கடை அம்மா கனக்க கதைக்கிறா? என்ன சொல்லுறா?

Page 30
சிறீதர
எங்களுக்குச் சமைச்சுப் படைக்கிறாவாம்! ! அவதானே சமைச்சு வைக்கிறா லலி? ; சோறு தான் அவ சமைச்சது. கறி நான் வைச்சனான்.
ஏதோ சமைக்கிறாவே? ; (ரோசமாக) அப்படியெண்டா விடட்டும். முழுச் சமைலையும்
நான் செய்யிறன்!
; அவ செய்ததை விடா.
அப்ப சொல்லிக்காட்டக் கூடாது! வேலைக்காரி வைக்கச்சொன்னா, வைக்கப் போறியா லலி? ; (ரோசமாக) ஒ தாராளமாய் வைக்கிறன்! நான் மாதச்
சம்பளக்காறி. வேலைக்காரி வைக்கிறன்!
வேண்டாம் லலி. அம்மா செய்தாத்தான் அம்மாவுக்குத் திருப்தி. (கோபமாக) அப்பதான் பிறகு குத்திக்காட்டலாம்!
சிறீதர என்ன சொல்லுறாய் லலி?
லலிதா : (கோபமாக) வாடகை க்காமல் வீட்டிலை frans த ( குடு L9.
இருக்கிறமாம்! குடுங்கோ, மாதம், மாதம்
ᎧlITL 60ᎠéᏏ!
சிறீதர இதென்ன-லலி சின்னப்பிள்ளை மாதிரி.
அம்மா சொல்லுறதுகளை பெரிசு படுத்திக்கொண்டு. லலிதா : (ரோசமாக) சிறீ உங்களுக்கு அவ அம்மா!
எனக்கு மாமி. அவ சொல்லுறது எனக்குச் சுடும்
வயது போன ஆக்கள் சொல்லுறதை, பெரிசு படுத்தக்கூடாது. வா, வா
பஸ் வருது! (பஸ் வரும் சத்தம், பஸ்ஸில் ஏறிப் போகிறார்கள்)
காட்சி - 5
9 Lib சிறீதர லலிதா
2004
ஒரு பொது இடம்
லலிதா! நாங்கள் ஒரு மோட்டச் சைக்கிள் எடுப்பமே? சிறீ ஏன் இப்ப மோட்டச் சைக்கிள்?
 
 
 
 
 

சிறீதர லலிதா
சிறீதர
லலிதா சிறீதர
லலிதா சிறீதர லலிதா
சிறீதர லலிதா
சிறீதர
லலிதா
சிறீதர
லலி! எங்களுக்கை இனி என்ரை
உங்கடை காசிலை வாங்க, மாமி என்ன
அது நான் உழைச்ச காசு. எங்கடை காசை
: ஓடத்தான். வேறை எதுக்கு?ரண்டு பேரும் ஒ.பீசுக்குப் போய் வரலாம்.
வீண் சிலவு. முதல்ல வாங்குற சிலவு, பிறகு பெற்றோல் சிலவு.
நேரத்துக்குப் போய் வரலாம். பஸ்சுக்கு ஓடத் தேவையில்லை.
தூங்கத் தேவையில்லை. (சிரிக்கிறார்)
: நேரத்துக்கு வந்தா வீட்டிலும் ஆறி இருக்கலாம்.
பாத்தியா! உனக்கு விளங்குது. ஒ.பீசிலை எத்தினை பேர்
எடுத்து வைச்சிருக்கிறாங்கள்?
எவ்வளவு வரும்?
! ஐம்பதிலை இருந்து எவ்வளவுக்கும் எடுக்கலாம்.
ஒரு லட்கத்துக்கு நல்ல சைக்கிளா எடுப்பம்.
சரி லலி நானே வாங்குறன். வேண்டாம் சிறீ என்னுடைய காசிலை அரைவாசி, உங்கடை காசிலை
அரைவாசியாகப் போட்டு எடுப்பம்.
உன்ரையெண்டு என்ன பேதம்? (சிறீதரன் சிரிக்க, லலிதாவும் சிரிக்கிறாள்)
சொல்லுறாவோ?
நாங்கள் சிலவழிக்கிறத்துக்கு அம்மா என்ன
சொல்லுறது? நாங்கள் பஸ்சுக்கு ஒடுற ஓட்டம் எங்களுக்கெல்லோ தெரியும். (சிரிக்கிறார்கள்)
காட்சி - 6
சரவணபவானந்தன் வீடு. லலிதா! வாரும் நேரமாகுது. (மோட்டச் சைக்கிள் ஸ்ராட்
பண்ணும் சத்தம்)
என்ன அவசரப்படுத்துறியள் சிறீ வெளிக்கிட்டல்லா வரவேணும்? ஏறும். ஏறும். ஏறியாச்சா?

Page 31
லலிதா
560TBT
சரவண
560T85T
சரவண
560TBT
சரவண
656035T
சரவண
560.5T
560TBT
சரவண
560T85T
சரவண
5605T
சரவண
ਪਲ 2004
ஓம் சரி. (சிறீதரனும் லலிதாவும் மோட்டார் சைக்கிளில் ஏறிப் போகிறாள்கள்) : (எரிச்சலாக) ஏறிப் பின்னுக்கு இருந்து போறாள்! ܕܩ ! அப்ப என்ன முன்னுக்கு இருந்து போகேல்லை
எண்டுகவலைப்படுறியா? (சிரிக்கிறார்)
இல்லை உல்லாசமாக இருந்து போறாள் எண்ணுாறன்! கந்தோருக்குப் போகுதுகள்! ! இப்ப ஏன் மோட்டச் சைக்கிள் எண்டு கேக்கிறன்? இவ்வளவு காலமும்
பஸ்சிலை போனவை தானே?
! அப்ப தனி ஆக்கள். இப்ப ரண்டு பேர். உழைக்குதுகள். ரண்டுபேரும்
நேரத்துக்குப் போகலாமல்லே?
ஒ.பீசுக்கில்லை, உலாத்து! நேரம் மிச்சம். உடம்பு அலுப்பு இராது! ; உதெல்லாம் ஒவ்வொரு சாட்டுகள். மோட்டச் சைக்கிள்
வாங்கப்போறன் எண்டு, எனக்கொரு சொல்லுச் சொல்லேல்லை! சரவண : ஆ! அதுதான் உனக்குக் கோபம். (சிரித்து)
கலியாணம் கட்டும் வரையும் தான் தாயாரிட்டை உத்தரவு வாங்கூறது. கலியாணம் செய்தா, மனைவீட்டைத் தான் உத்தரவு வாங்க வேணும்! கனகா, நான் உன்னிட்டைத்தானே
燃 எல்லாத்துக்கும் உத்தரவு வாங்கூறனான்? (சிரிக்கிறார்)
வீண் சிலவு சைக்கிள் ஒரு லட்சம் போகும். இனிப் பெற்றோல்? அதுகள் உழைக்குதுகள். எதையாவது வாங்கி, எதையாவது
விட்டோடட்டன். உனக்குக் கொதி! நீ மோட்டச் சைக்கிள் ஒடேல்லை, மருமகள் ஒடுறாள் எண்டு. (சிரிக்கிறார்)
எனக்கொரு கொதியுமில்லை! ! நீ கந்தோரிலை வேலை பாக்கவுமில்லை. அந்தக் காலத்திலை மோட்டச்
சைக்கிளும் இல்லை. இப்ப இருக்குது! அதுகள் அனுபவிக்கட்டன்.
: இனி அவள் வீட்டிலை இராள். பறந்து கொண்டுதான் திரியப் போறாள்! கனகம், நான் சொன்னன், உனக்குப் பொறாமை எண்டு. (சிரிக்கிறார்)
 
 
 
 

856TBT
சரவண
56TBT
சரவண
காட்சி =
இடம்
5560.5T
சிறீதர
5605T
சிறீதர
85.60185T
சிறீதர
560.5
சிறீதர
86605T
சிறீதர
565T
சிறீதர
560TBT
லலிதா
; அழைச்சாப் போகத்தானே அம்மா வேணும்? ; எங்கடை வீட்டிலை ஒரு கொண்டாட்டமும்
அம்மா, எங்கடை வீட்டிலும் தேவை வரேக்கை
உதுக்குத்தான் வாங்கினனிங்கள் என்ன?
சீதனம் காசும் கொண்டுவரேல்லை. கிடக்கிற காசையும் இப்பிடி முடிச்சா..? உன்னிட்டைக் காசு கேட்டவையோ? அதுகள் தாங்கள் உழைச்ச
காசிலை ஓடுதுகள்.
! இனி அவள் அவனை ஆட்டிவைக்கப் போறாள்! ! நீ என்னை ஆட்டி வைக்கிற மாதிரி (சிரிக்கிறார்)
7
சரவணபவானந்தன் வீடு. தம்பி சிறீ, எங்கையடா வெளிக்கிட்டிருக்கிறியள்? : என்ரை நண்பன் ஒருத்தன்ரை பிள்ளையின்ர பிறந்தநாள் விழா.
அதுதான் நாங்கள் ரண்டுபேரும் போறம்.
: ஒரு கோயில் குளத்துக்கும் போறதில்லை. எந்த
நாளும் உலாத்து!
இல்லை. ஊர் முழுக்கப்போறியள்!
வைப்பம், கொண்டாட்டம்!
உலாத்த?
இல்லை அம்மா. ஒ.ப்பீசுக்குப் போக.
காலேலை ஒ.ப்பீஸ், மாலேலை உலாத்து! ஒ.’ப்பீஸ் தப்பினாலும்
உலாத்துத் தப்பாது!
சிலவேளைதானே அம்மா போறம்!
உந்த மோட்டச் சைக்கிள் எவ்வளவு காசடா? ஒரு லட்சம் ரூபாய் அம்மா. ; அம்மா! அவ்வளவு காசா?. ஆற்றை காசு?
மாமி ரண்டுபேருமாக் காசு போட்டுத்தான்
வாங்கினனாங்கள்!
GOTS 2004

Page 32
5605T
சிறீதர
சரவண
56085T
சரவண
356T6T
சரவண
சிறீதர
சரவண
சிறீதர
5605T
சரவண
560TBT
சரவண
560.5T
சரவண
: விண் காசு. உதிலை ஒடுறதும் ஆபத்து. வித்துவிடடா உதை! : ஆசைப்பட்டு வாங்கி இன்னும் ஒரு வரியம் கூட ஆகேல்லை.
அதுக்கை விக்கவா?
; உனக்கு ஏதும் நட்டமே? அதுகள் உழைக்குதுகள் வாங்கி ஓடுதுகள்
ஆபத்தல்லே உது? மோட்டுச் சைக்கிள்! அதெல்லாம் பிள்ளையஞக்குத் தெரியும். நீ பேசாதை! என்னை உதிலை ஒரு நாளும் ஏத்தேல்லை. சரி வா அம்மா! எங்கை போகப் போறாய்? கொண்டுபோய் விடுறன்! : சிறீ என்னையும் ஒரு நாளும் ஏத்தி ஒடேல்லையடா. : சரி நீங்களும் வாருங்கோ அப்பா. : பிள்ளையன், எங்களுக்கு கிளடுகளுக்கு ஏன் உதை? நீங்கள் இளம்
பிள்ளையஸ் ஒடுங்கோ!
நேரமாச்சு. லலிதா வா போவம்.
லலிதா வந்துட்டன். சிறீதர ஏறீட்டியா? சரி போட்டுவாறம். லலிதா போட்டுவாறம்
(சிறீதரனும் லலிதாவும் மோட்டார்ச்சைக்கிளில் ஏறிப் போகிறார்கள்) கனகா போட்டுவாறன் எண்டு எனக்குச் சொல்லிட்டுப்
போறாள்! சரவண நல்ல பழக்கம்தானே, கனகாம்பிகை?
நான் நிக்கிறன், தான் உலாத்தப் போறன் எண்டு
சொல்லிட்டுப் போறாள்!
ஏன் கருத்துப் பிடிக்கிறாய்? எந்த நாளும் உலாத்து. உவள் வீட்டிலை ஒரு வேலையும்
செய்யிறதில்லை. நானும் இனிச் சமைக்கமாட்டன்!
சரி விடு. அவையே சமைச்சு சாப்பிடட்டும். எனக்குச் செய்த கையும் காலும் கேளாது. ! அப்ப பேசாமல் செய். புறுபுறாதை!
(சிறீதரனும் லலிதாவும் மோட்டச் சைக்கிள் ஓடிக்கொண்டே பேசுகிறார்கள்)
 
 
 
 

லலிதா
சிறீதர லலிதா
லலிதா
சிறீதர லலிதா
சிறீதர லலிதா
சிறீதர லலிதா
சிறீதர லலிதா
சிறீதர
லலிதா சிறீதர லலிதா சிறீதர
லலிதா
சிறீதர லலிதா
சிறீதர
அப்ப என்ன செய்யப்போறாய்? (கவலையாக) நாங்கள் மோட்டச் சைக்கிளை
சீ, எவ்வளவு ஆசைப்பட்டு வாங்கின சைக்கிள்.
அப்ப நாங்கள் விலகிப் போவம் சிறீ.
என்ன சொல்லுாறாய் லலி? நாங்கள் தனிக் குடித்தனம் போவம்!
சிறீ நாங்கள் மோட்டச் சைக்கிள் வாங்கினது மாமிக்குப் பிடிக்கேல்லை,
என்ன?
அப்பிடித்தான் தெரியுது.
நாங்கள் உலாத்துறதும் பிடிக்கேல்லை. ஏன்? நான்தானே சைக்கிள் வாங்கினம்? தேவைக்குத்தானே போய்வாறம்? அவவுக்கு என்னிலைதான் கோபம். ஏன்? நான்தானே சைக்கிள் வாங்கினது? ン ; அவ நான்தான் வாங்கினது எண்டு நினைக்கிறா.
அம்மாவுக்கு நான் சொல்லுறன் லலிதா. (கவலையாக) மாமி என்னைத்தான் காஞ்சு கொண்டிருக்கிறா. லலி, நீ அப்பிடி நினைக்காதை! (தழுதழுத்த குரலில்) அவ குத்தலாகக் கதை சொல்லேக்கை, எப்பிடிப்
விப்பம்!
எவ்வளவு வசதியாய் இருக்கு இதைவிக்கவா?
என்ன சொல்லுாறாய் லலி. அப்ப அம்மாவிட்டை
இருந்து பிரிஞ்சா?
ஒண்டா இருக்க விடாமல், குறை சொல்லிக் கொண்டிருந்தா, என்ன
செய்யிறது?
அம்மா சொல்லுறதைப் பொருட்படுத்தாதை லலிதா! (அழுகையுடன்) எப்பிடிப் பொருட்படுத்தாமல்
இருக்கிறது? குத்தல் குத்தல் ஒரே குத்தல்
லலி, நான் அம்மாவுக்குச் சொல்லூறன்.
6. STEFin 2004

Page 33
காட்சி - 8
இடம்
56035T
லலிதா
560T5T
சிறீதர
560TBT
லலிதா
556086T
லலிதா
சரவண
லலிதா
சரவண லலிதா
சரவண லலிதா
சிறீதர
சரவணபவானந்தன் வீடு : பிள்ளை லலிதா, உங்களுக்கு நெடுக உலாத்து!
இல்லை மாமி, தேவையோடைதான் உலாத்துறம். : ஒரு நாளும் வீட்எலை தங்கூறதில்லை!
அம்மா நாங்கள் எங்கை உலாத்தினாலும், இரவுக்கு வீட்டை தானே வாறம்? ஒ நீங்கள் இரவுத் தங்கலுக்கு வாருங்கோ. நான் வேலைக்காறி மாதிரிச்
சமைச்சு வைக்கிறன்!
(கோபமாக) அப்பிடியெண்டா விடுங்கோ. எங்களுக்கு வேண்டிய
சமையலை நானே செய்யிறன்!
(கோபமாக) என்ன பாகப் பிரிவினை செய்யப் போறியோ? நீங்கள் தானே சொன்னது, நான் சமைக்கிறதில்லை எண்டு. கனகா சண்டை வேண்டாம். விடு உந்தக் கதையை!
கனகா : (கோபமாக) என்னெண்டு விடுறது?
குடும்பத்தைப் பிரிக்கப் போறாளாம்! அவனை மயக்கி எடுத்தது காணாதெண்டு, இப்ப குடும்பத்தையும் பிரிக்கப் போறாளாம்!
லலிதா : (ரோசமாக) நான் ஒண்டும் உங்கடை மகனை
மயக்கேலை! அப்படி எண்டா அவரைக் கேளுங்கோ. சிறீ என்ன பேசாமல் நிக்கிறியள்? சொல்லுங்கோ!
ஓமம்மா நான்தான் லலிதாவைக்கேட்டது, என்னைக் கட்டச் சொல்லி. எனக்கு ஒருத்தரும் சமைச்சுத் தர வேண்டாம்
எங்களுக்குத் தேவையானதை நானே சமைப்பன்!
இல்லைப் பிள்ளை, மாமியோடை சேர்ந்து சமைக்கலாம். மாமா, அப்படிக் கூட்டாகச் சமைச்சுத்தானே குறை வந்திருக்கு? இனி வராது! இனி வராது! (அழுகையுடன்) ஒண்டா ரண்டா? எத்தினை குறை, எத்தினை
குத்தல்! நான் உழைக்கிறன். நான் சமைப்பன்!
லலிதா நீ வேலைக்குப் போறனி. உனக்குத் தனியச் சமைக்கிறது
கஷ்டம் தானே?
ਲ
 
 
 

லலிதா
சரவண லலிதா
சிறீதர லலிதா
சரவண
காட்சி
லலிதா
சிறீதர லலிதா
சிறீதர
85.60185T
சிறீதர லலிதா
சிறீதர லலிதா
சரவண
560TBT
லலிதா
வாருங்கோ சாப்பிட! (வந்து) லலிதா என்ன சாப்பாடு? புட்டும் குழம்பும். (இளக்காரமாக) புட்டா? தம்பி சிறீ இஞ்சைவாடா, தோசை சுட்டு
அம்மாவிட்டை போய் சாப்பிடட்டா லலி?
எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நான் சமைப்பன். (தழுதழுத்து)
இந்த மாதிரிக் குறை கேக்கிறதைத்தான் சகிக்கேலாது!
அப்பிடிக் குறை வராமல் நான் பாக்கிறன் பிள்ளை. வேண்டாப் பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்
எண்டு, நான் வந்த நாள் துவக்கம் நடக்குது. நாங்கள் தனியச் சமைப்பம்.
லலி! இப்ப வெளிக்கிடு, லேட்டாகுது. நான் ஒரு மணித்தியாலம் முந்தி எழும்பினன் எண்டா, எல்லாம்
செய்துடுவன். என்னை என்ரை போக்கிலை விடுங்கோ!
சரி கனகா, இந்த வீட்டிலை தானே இருக்கப் போறம்? பிள்ளை தனியச்
சமைக்கட்டும்.
சரி லலிதா, சண்டை இல்லாமல் சமாதானமாகச் சமைப்பம். (சிரிக்கிறான்)
வைச்சிருக்கிறன்.
(வெறுப்பாக) போய்ச் சாப்பிடுங்கோ!
நீ மனமாகச் சொல்லேல்லை. நான் எப்படி மனமாகச் சொல்லுவன்? நான் ஏன் சமைச்சு வைச்சிருக்கிறன்? கனகா, நீ உதிலை தலையிடாதை. விடு அதுகள் எதையோ சமைச்சு
சாப்பிடட்டும்.
எந்த நாளும் உப்பிடித்தான். புட்டும் சம்பலும், சோறும் கறியும், சும்மா
சாட்டுக்குச் சமைக்கிறது! ஒரு நாளாவது மணமாகச் சமைக்கிறனியே?
; என்ரை சமையல் எனக்கு தெரியும்! உங்களுக்கு விருப்பமானா,
மகனைக் கூட்டிக் கொண்டு போய் சாப்பாட்டைக் குடுங்கோ!

Page 34
8660TBT
லலிதா
சிறீதர லலிதா
சிறீதர
லலிதா
சிறீதர லலிதா
சாப்பாட்டைக் குடுத்தாவல்லோ? எந்த நாளும் உலாத்து உலாத்து
எப்பிடி மெலிஞ்சு போச்சு பொடி!
: கனகா முப்பது வரியம் மகனுக்குச் சாப்பாடு குடுத்திட்டாய் காணாதே?
இனி மருமகளிலை விடு!
! இப்பவும் அவன் என்ரை பிள்ளைதான்!
அப்ப ஏன் கலியாணம் கட்டி வைச்சினி? : நானே கட்டி வைச்சது? அவன் தான் விரும்பிக் கட்டினான்! ; அப்ப அப்பிடியே, விருப்பம் போலை சாப்பாட்டையும் சாப்பிடட்டும்! : நான் விடமாட்டன்! என்ரை பிள்ளைக்கு நான் சாப்பாடு குடுக்கக் கூடாதே? : எதையும் குடுங்கோ. என்னைக் குறை சொல்லத் தேவையில்லை!
சொல்லாமல் எப்பிடி? நீதானே இடேல வந்து குழப்பினது? கனகா, நீ அதுகளின்ரை குடும்பத்தைக் குழப்புறது எண்டே நிக்கிறாய்! (கோபமாக) சிறீ இது சரிவராது! நாங்கள் போவம்
சிறீதர எங்கை போப் போறாய் லலி? லலிதா நாங்கள் தனிக் குடித்தனம் போவம்! கனகா : பாத்தியா! அவள் இதுக்குத்தான் வழி
வகுத்தவள்! சரவண கனகா, நீயல்லோ இப்ப சண்டையைத்
துவக்கினது? கனகா நீங்கள் மருமேளின்ரை பக்கம்! சரவண : நான் உண்மையைச் சொன்னன்!
ஏன் சண்டையை? நாங்கள் தனிக் குடித்தனம் போவம்! பொறு லலிதா பொறு தினமும் இதே பாட்டு எத்தினை நாளைக்குப் பொறுக்கிறது? அம்மாவின்ரை சாப்பாடும் வேண்டாம், உன்ரை
சாப்பாடும் வேண்டாம் லலிதா. வா, வெளிலை போய் ஹொட்டல்லை சாப்பிட்டுட்டு வருவம்
நான் வரேல்லை. இந்தச் சாப்பாட்டை என்ன செய்யிறது?
; அது இருக்கட்டும். நீ வா ஹொட்டலுக்கு!
எனக்குச் சாப்பாடு வேண்டாம்!
烹、
 
 
 

சிறீதர
சரவண லலிதா
560T85T
சரவண
560T85T
சரவண
5605T
சரவண
560TBT
சரவண
560.5
சரவண
8660TBT
சரவண
கலியாணம் செய்துட்டா, அதுகள் தனிக்
; எந்த நிலையிலையும் தாய் பிள்ளை
! நீ துரத்தினாய், அதுகள் பறக்குதுகள்!
! இப்ப சாப்பிடுறதுக்காகவல்ல. இந்த இடத்தாலை போக, போய்
உலாத்திக் கொண்டு வந்தா, மூட் மாறிடும். சண்டையும் நிண்டுடும்! (லேசான சிரிப்பு சிரிக்கிறான்)
: போட்டு வா பிள்ளை. நல்லது.
சரி வாருங்கோ போவம்.
(நக்கலாக) உழைக்கிறியள்தானே? போய் ஹொட்டல்லை புறியாணி
சாட்பிட்டுட்டு வாருங்கோ! (சிறீதரனும் லலிதாவும் மோட்டச் சைக்கிளில் ஏறிப் போகிறார்கள். மோட்டச் சைக்கிள் ஓடும் சத்தம்)
அதுகள் புறியாணியைச் சாப்பிட்டா என்ன? எழுத்தாணியைச்
சாப்பிட்டா என்ன? கனகாம்பிகை, நீ அதுகளின்ரை குடும்ப விஷயத்திலை தலையிடாதை!
என்ரை பிள்ளையை நான் விட்டுக் குடுக்கட்டோ அவளுக்கு?
குடும்பம்.
உறவு மாறாது. (எரிச்சலாக) மோட்டச் சைக்கிளிலை ஏறிப் பறக்கிறாள்!
(சிரித்து). கனகாம்பிகை வீண் கொழுவல்
எடுக்காதை!
என்ன, எங்கையோ கிடந்த பிச்சைக்காரி, என்னிலை ஆதிக்கம்
செலுத்தவோ?
அவள் பிச்சைக்காரி இல்லை. படிச்சவள். உத்தியோகம் பாக்கிறவள்.
வீடு வாசல் காசு எல்லாம் கொண்டந்தவள்!
அதுக்காக என்னிலை ஆதிக்கம் செலுத்தவோ? நீதான் அதுகளிலை ஆதிக்கம் செலுத்துாறாய்! ஏன் தலையிடுகிறாய்? நான் என்ரை பிள்ளையோடை பேசக் கூடாதே? அவன் நான்
சொல்லுறதைக் கேட்கக் கூடாதே?
சொல்லுறதைச் சொல்லு. ஆனால் கொளுவாதை
In 2004

Page 35
56可5T
சரவண
560185T
சரவண
565T
சரவண
B6055T
லலிதா
சரவண
856,085T
சரவண
: ஏதோ சொல்லி அவனை மயக்கீட்டாள். அவன் இப்ப நான்
சொல்லுறது ஒண்டையும் கேக்கிறதில்லை!
: கனகாம்பிகை நீ இன்னும் எவ்வளவு காலம் இருந்து புத்திமதி
சொல்லப் போறாய்? அதுகள் நீண்ட காலம் வாழப்போகுதுகள். ஆளை ஆள் சொல்லுறதைக் கேட்டு நடக்கட்டன். (சிரிக்கிறார்)
: நான் என்ரை பிள்ளையை ஒரு நாளும் கைவிடன்!
உது கடைசியாய் தனிக்குடித்தனத்திலதான் போய் முடியப்போகுது!
மருமேஸ் இப்பவே கேக்கிறாளாம்.
என்ன கேக்கிறாளாம்? : தனிக் குடித்தனம் போவமோ எண்டு. : பாத்தியளா! பாத்தியளா! அவளுக்கு அதுதான்
திட்டம். என்னையும் மகனையும் பிரிக்கிறது!
சரவண அதுக்கு நீ உதவி செய்யிறாய்! (சிரிக்கிறார்)
கனகா : அந்தக் கெட்டித்தனத்தையும் பாப்பம்!
காட்சி - 10 இடம் : சரவணபவானந்தன் வீடு லலிதா (கவலையாக) இஞ்சை பாருங்கோ, காலமை
கறி வைப்பம் எண்டு போனா, உங்கடை அம்மா அடுப்புக்கு முன்னாலை குறுக்கை நிக்கிறா! சிறீதர நீ மற்ற அடுப்பிலை வையன் லலிதா.
: ரண்டு அடுப்பையும் அவதான் கவர் பண்ணுறா. இண்டைக்கு கறி
இல்லாமல் இடியப்பம் சாப்பிட வேணும்.
கனகாம்பிகை உதைப் பிறகு சமைச்சா என்ன? அதுகள் சமைச்சு
சாப்பிட்டுட்டுப் போகவிடன்.
நான் என்ன அவளைக் கையிலை பிடிக்கிறனே, சமைக்காதை வண்டு?
3F60)LD585 L6T.
நீ என்ன செய்யிறாய்? இஞ்சாலை வா பாப்பம்!
 
 
 

560TBT
சரவண லலிதா
565T
சிறீதர லலிதா
சிறீதர லலிதா
56085T
லலிதா
5560.55T
சரவண லலிதா சிறீதர ତୋଠରଠି95T
5605T
லலிதா சிறீதர லலிதா சிறீதர
560.5
அவளுக்கு உழைக்கிறன் எண்ட திமிர்! : ஓ நான் உழைக்கிறன். சுதந்திரமா இருப்பன்! வந்த நாள் துவக்கம் நீ உதுக்குத்தான் வழி
கனகாம்பிகை இப்ப ஆர் பிரிக்கிறது?
நேரம் போகுது. வெளிக்கிடுங்கோ ஒ.பீசுக்கு! : சாப்பிட்டுட்டுப் போவம் லலிதா.
சாப்பாடு ஆய்த்தமில்லை. நான் சமைச்சு வைச்சிருக்கிறன். சாப்பிட்டுட்டுப்போடா. போய் சாப்பிட்டுட்டு வாருங்கோ. ! நீயும் வா லலிதா.
நான் வரேல்ல. நீங்கள் சாப்பிடுங்கோ.
நான் தண்ணி சுட வைக்கிறன்.
அது அவை போன பிறகு வைக்கலாம் தானே? இப்பிடித்தான் எல்லாத்திலும். கிணத்தடிக்குக் குளிப்பம் எண்டு போனா,
அந்த நேரம் தான் எதையாவது தோய்ச்சுக் கொண்டு நிப்ப. வேணுமெண்டு, நேரம் பாத்துக் கக்கூக்கை இருக்கிறது (அழுகிறாள்)
ஏன்ரி நான் கிணத்தடி ரோய்லெற்றுக்குப் போகப்படாதே? போங்கோவன் அம்மா நாங்கள் போன பிறகு
(ஆவேசமாக) எத்தினைக்கெண்டு பொறுக்கிறது? எத்தினை நாளைக்குப்
பொறுக்கிறது? என்னாலை இனிப் பொறுக்கேலாது! வாருங்கோ தனிக்குடித்தனம் போவம்!
அவசரப்படாதை லலிதா. நீ இனி தனி அடுப்பிலை சமை. : இனி இஞ்சை இருக்கேலாது இருந்தா ரத்தம் கொதிச்சு எனக்கு
சுகவீனம் வந்திடும்!
வகுத்தனி. எனக்குத் தெரியும், அவனையும் என்னையும் பிரிக்க!
நானும் சாப்பிடேல்லை. நேரம் போட்டுது. வா போவம்.
(மோட்டார் சைக்கிளில் சிறீயும் லலிதாவும் போகிறார்கள்)
பொடியைப் பட்டினி போட்டு கூட்டீட்டுப் போறாள்! சரவண் சமைக்க நீ
விட்டாவெல்லோ? (சிரிக்கிறார்)
நவரசம் 2004

Page 36
85.60TBT
காட்சி = | இடம்
லலிதா சிறீதர லலிதா சிறீதர
சிறீதர
அவளுக்கென்ன, காலேலை வெள்ளண எழும்பிச் சமைக்க?
மருமேஞம் எழும்ப, நீயும் எழும்பீடுவாய்! (சிரித்து) உது கடைசியாக
பிரிவினேலைதான் போய் நிக்கப் போகுது சரவணபவானந்தனும் மகனும் பிரிஞ்சிட்டடினம் எண்டு எனக்கும் பேர்!
வாற பேர் வரட்டும்!
11.
சரவணபவானந்தன் வீடு சிறீ, நாங்கள் தனிக் குடித்தனம் போவம்! லலிதா, தனிக்குடித்தனம் போறது பற்றி என்னோடை நீ பேசாதை! இஞ்சை இருந்தா, சண்டை பிடிச்சுப் பிடிச்சு, நான் செத்துப் போவன் : அக்கா புஷ்பாவும் கொழும்புக்குப் போட்டா. அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் நாங்கள் தானே கதி?
லலிதா அதை மாமி உணருறதாய் தெரியல்லையே! சிறீதர நீ கொஞ்சம் பொறுமையைக் கைப்பிடி லலிதா.
எல்லாம் சரிவரும். லலிதா : (தழுதழுத்து) நான் பொறுமையைக்
கடைப்பிடிச்சு கடைப்பிடிச்சு, பொறுமையின் எல்லைக்கே போட்டன்! மாமி பத்து வார்த்தை பேசினா, நான் ஒரு வார்த்தை பேசுவன்! அதையும் பேசறியளா? நானும் ஒரு மனிதப் பிறவிதானே? நான் அம்மாவையும் கண்டிக்கிறன். நீ இன்னும் கொஞ்சம் பல்லைக் கடிச்சுக்கொண்டிரு பாப்பம்.
With Best Compliments from
GLORYS
Wholesale & Retail Dealers in Textiles & Readymade Garments Specialists in Dress Materials
ASLAM TRADE CENTRE 188/1 M Keyzer Street, Colombo ll. Tel: 234 ll39
 
 
 
 
 
 
 

லலிதா
சிறீதர லலிதா
சிறீதர லலிதா
சிறீதர லலிதா
சிறீதர லலிதா
சிறீதர
லலிதா
சிறீதர
லலிதா
நான் அப்பிடி மூண்டு வரியம் இருந்திட்டன். இன்னும் பல்லைக் கடிச்சனென்டா பல்லுத்தான் உடையும்! (அழுகையினூடு சிரிக்கிறாள்) அம்மா திருந்துவா. உன்ரை அருமையை உணருவா! அவவுக்கு அடிப்படேலையே என்னைப் பிடிக்கேல்லை! அவ இப்பிடித்தான் இருப்ப நான் சொல்லூறன் அம்மாவுக்கு கடைசி முறையாக, : (மெல்ல) இன்னும் ஒண்டு சிறீ
என்ன லலிதா, சொல்லு!
(நாணத்துடன்) நான் உண்டாகியிருக்கிறன்! : (வியப்புடன்) என்ன சொல்லுறாய் லலிதா? : (நாணத்துடன்) நான் கள்ப்பமாயிருக்கிறன்! (மகிழ்ச்சியாக) லலி! இதை நீ ஏன் எனக்கு முன்னமே சொல்லேல்லை? கேக்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கு! நான் அப்பாவாகப் போறன்! : சிறீ ஆகவும் சந்தோஷப்படாதேங்கோ, ஆக
மூண்டு மாதம் தான்! கவனமாயிருக்க வேணும்!
ஒம் லலி. இந்தக் காலத்திலை வலு கவனமாக
இருக்க வேணும்!
சண்டை பிடிக்காமல், கோபிக்காமல், ரத்தக் கொதிப் படையாமல். அப்பிடி ஏதும் நடந்தா, குழந்தைக்குப் பாதிப்பு
ஏற்படும்!
With Best Compliments from
NAS /WeMZAK@/ya/mí
JEWELLERY MART
95, Sea Street, Colombo 11. Tel: 2422912 Fax: 2325343 E-mail: chandran(a)sunnet.lk
Suggi 2004

Page 37
சிறீதர : ஒம், ஓம் லலிதா. கவனமாய் இருக்க வேணும். சண்டை
பிடியமாமல் இரு லலிதா - இஞ்சை இருந்தா, கட்டாயம் சண்டை வரும்.
நாங்கள் தனியப் போயிட்டமெண்டால், நிம்மதியாய் இருக்கலாம்! சிறீதர இந்த நேரத்திலை உனக்கு உதவி தேவையே!ஆர் தாறது? லலிதா : அம்மா, தங்கச்சி. தனியப் போனா, அவையும்
வந்திருந்து பாப்பினம். சிறீதர அவையை இஞ்சை வரச் சொல்லன் லலிதா.
லலிதா : அவை இஞ்சை வராயினம். தனி வீடெண்டா
வருவினம். என்னைச் சகிக்காத மாமி, அவையைச் சகிப்பாவா? (கனகாம்பிகையும் சரவணபவானந்தனும் வருகின்றனர்)
கனகா : பிள்ளை லலிதா பேரப்பிள்ளை வரப்போகுது
எண்டு எனக்கு வலு சந்தோஷம்! நானே உன்னைப் பாக்கிறன்! பேரப்பிள்ளையையும்
பாக்கிறன்.
லலிதா நீங்கள் கஷ்பபடாதேங்கோ மாமி. என்ரை
அம்மா பாப்ப. அவவுக்கும் பேரப்பிள்ளை தானே? சரவண வேண்டாம் கனகாம்பிகை. உனக்குத் திடீரெண்டு ကြီး மாறாது. இப்ப பேரப்பிள்ளை வரப்போகு தெண்ட சந்தோஷத்திலை, உப்பிடிச் சொல்லூறாய்! பிறகு உன்ரை குணம் மேலாடிச்சுதெண்டா, அது பேரப்பிள்ளைக்கும் ஆபத்து! (சிரிக்கிறார்) லலிதாவின்ரை அம்மாவே பாக்கட்டும்!
With Best Compliments from Bambalapitiya Gemrich Shoe Co. Gemrich Home Needs & Pharmaceutical
No. 2, Government Flats, 266, Galle Road, Bambalapitiya, Colombo 4 Tel: 2585848, 2555631
EGEJEF 2004 -
 
 
 
 
 
 

லலிதா நாங்கள் கோபிச்சுக் கொண்டு போகேல்லை மாமி. எங்கடை
வசதிக்காகத்தான் போறம். சந்தோஷமாய்த்தான் இருக்கப்போறம்!
சிறீதர நீ விரும்பின நேரம் வந்து எங்களைப் பாக்தலாம் அம்மா.
கனகா சரவணபவானந்தனும் மகனும் பிரிஞ்சு போட்டினம் எண்டு பிறகு வசை
வராதே?
சரவண : கனகாம்பிகை அது அந்தக் காலத்திலைதான் கூட்டுக் குடும்பம். இப்ப
தனிக் குடும்பம் தான் 'பாஷன். அவரவர் சுகத்துக்கம் அவரவரோடை ஒண்டா இருந்து குத்துப்படுறத்திலும், பிரிஞ்சு தனித்தனியா, சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்கிறது நல்லது தானே? (சிரிக்கிறார்) கனகா : ஒம் ஓம் தனிக்குடித்தனமாக இருக்கிறது நல்லதுதான்! சரவண : கனகாம்பிகை! நீ சண்டை பிடிக்க ஆளில்லை
எண்டு கவலைப்படுறாய் போலை? நான் இருக்கிறன் தானே? நாங்கள் வழக்கம் போலை சண்டை பிடிச்சு, பிடிச்சு சமாதானமாக இருப்பம்! (எல்லோரும் சிரிக்கின்றனர்)
With Best Compliments from
"Eqgle Consultancy Services
(Pioneer in Professional Services) Overseas Educational Consultants (London, USA, Aus, NZ, Canada, Cyprus, Malaysia, Singapore & India)
282, 2/2, R. A. De. Mel Mawatha, Colombo 03 (Next to Liberty Plaza) Tel: 011 4736543 E-mail: eaglecon(a)wOW.Ik
With Best Compliments from
Gallant A. P. O.
ll O, Thimbirigasyaya ROCid Colombo 5 Tel: 536 2841–2, 2362941-2
リー。2004

Page 38
  

Page 39
பண்பையாவது துவங்கச் செய்கிறதா? மாறாக அர்ச்சுனனுக்கும் துரோணருக்கும்
கரிபூசுகிறது! இது இடைச்செருகல் இல்லாமல் வேறு என்ன?
மகாபாரதத்தில் பாண்டவர் ஐவரும் நீதியின் பக்கம் நின்றாலும் அர்ச்சுனனே அக்காப்பியத்தின் கதாநாயகனாகக் கருதப்படுகின்றான். வில்வித்தையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாக வளர்ந்து, உயர்ந்து, வில்லுக்கு விஜயனாகத் திகழ்ந்து, கதை முழுவதிலும் பல சாதனைகளைப் புரிகின்றான்! பாரதப் போரில் கண்ணன் அவனுக்கே சாரதியாக அமர்கின்றான். குருஷேத்திரப் போர்க்களத்தில், இந்து சமயத்தின் சாரம்சமான பகவத் கீதையை அவனுக்கே உபதேசிக்கிறார். பார்த்தன் மூலம் மன்பதைக்கு அருளுகிறார். அவனே கதாநாயகன் என்பதை அறிய இவையே போதுமானவை.
இந்தக்காலக் கதாநாயகர்கள் எப்படிப்பட்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு காப்பியத்தின் கதாநாயகன் தன் நிகரில்லாத தலைவனாக இருக்கவேண்டும். அவனிடத்தில் மாசுமறு ஒன்றும் இருக்கக்கூடாது. அர்ச்சுனன் அப்படிப்பட்ட ஒரு தலைவன்தான். பாரதக் கதை முழுவதிலும் அவன் எவர்மீதும் பொறாமைப்படவில்லை! வில் வித்தையில் அர்ச்சுனனுக்கு நிகரான வீரன் கர்ணன். பகைமை காரணமாக அவனைப் போரில் கொல்வேன் எனறு சபதம் செய்கிறானே தவிர, அவன் மீது கூடப் பொறாமைப்படவில்லை. அப்படிப்பட்டவன் காட்டில் வாழும் ஒரு வேடன் மீதா பொறாமைப்படுவான்? பொறாமைப்பட்ட உடனேயே அவன் காப்பியத் தலைவன் என்ற உயர்ந்த அந்தஸ்திலிருந்து இழிந்துவிடுவான்!
போர் நடக்கும் பொழுது கர்ணனது தேர்ச்சில்லு நிலத்தில் புதைந்துவிடுகிறது. அவன் இறங்கி அதைத் தூக்ககுகிறான். நிராயுதபாணி மீது கணைதொடுப்பது யுத்ததர்மமாகாது என்று அம்பு எய்வதை நிறுத்துகிறான் அர்ச்சுனன். அவ்வளவு தர்மவான்! நியாயம் நீதிக்குக் கட்டுப்பட்டவன். பின்புகண்ணன் ஏதேதோ சொல்லித்தான் அவனைக் கணைதொடுக்கும்படி செய்கிறான். தனது பகைவன் மீதே முறை தவறிக் கணைதொடுக்க மறுக்கும் அர்ச்சுனன், தனக்கு எந்தத் தீங்குமே செய்யாத காட்டில் வாழும் ஏழை வேடனது கைவிரலை வெட்டுவிக்கும்படி கேட்பானா? எத்தனை முறண்பாடுகள்! என்ன மொக்குக் (Stupid) கதை!
துரோணர் அரச குடும்பத்தினரின் குரு. திறமையும் சக்தியும் மிக்க மதிக்கப்பட்ட குரு அர்ச்சுனனது கோரிக்கையை ஏற்று, தான் கற்பிக்காத ஏகலைவனிடம் காணிக்கை
 
 
 
 
 

கேட்கிறார். வலதுகைப் பெருவிரலைக் கேட்கிறார். அவன் அதை வெட்டிக்கொடுத்த
பொழுது அதை வாங்கிக் கொள்கிறார். கொடிய செயல்! ஏகலைவனோ காட்டில் வேட்டையாடி வாழ்பவன். அவனது தற்காப்பிற்கே வேட்டையாடவேண்டும். துரோணர் அதைக்கூட நினைத்துப்பார்க்கவில்லை. அவருக்கு மனச் சாட்சியே இல்லை! படுபாதகச் செயல் 1 ஏகலைவன் கதையை எழுதியவருக்கு அர்ச் சுனன் பாத்திரமும் தெரியவில்லை; துரோணர் பாத்திரமும் தெரியவில்லை! இரண்டு பாத்திரங்களையுமே களங்கப்படுத்திச் சிதைத்துவிடுகிறாறார்!
பாரதப்போர் தொடங்குவதற்கு முன்னால், குருஷேத்திரப் போர்க்களத்தில் தனக்கு முன்னால் அணிவகுத்து நிற்கும் கெளரவர் சேனையை அர்ச்சுனன் பார்க்கிறான், “எனது ஒன்றுவிட்ட சகோதரர்களாகிய கெளரவர்கள், பிதாமகராகிய பீஷ்மர், குருவான
யானை குதிரைகள் வேறு. இவர்கள் எல்லோரையும் கொன்றுதான் நான் இராச்சியத்தைப் பெற வேண்டுமா? அவர்கள் கொடியவர்களாக இருக்கலாம். அவர்களைக் கொல்வதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இவ்வளவுபேரையும் கொண்டுதான் நான் இராச்சியத்தைப் பெற வேண்டுமானால், எனக்கு இராச்சியமே வேண்டாம்! நான் போர்புரியவில்லை. துறவியாகப் போகிறேன்." - என்று கூறிக் காண்டீபத்தைத் தேர்த் தட்டில் போடுகிறான். நேர்மை, கருணை, ஜீவகாருண்யம், பற்றின்மை, தியாகம் -
இந்த அர்ச்சுனனா தனக்கு ஒரு தீங்கும் செய்யாத வேடனது பெருவிரலை வெட்டிவிக்கும்படி கேட்டான்? நம்பமுடியவில்லையே! ஏகலைவன் கதையை எழுதியவர்பாரதக்கதையையே சரியாகப் படிக்கவில்லை
இந்தக்கட்டத்தில்தான் பகவான் கிருஷ்ணர் பார்த்கீனுக்குப் பகவத்கீதையைப் போதித்தார். இந்து சமயத்தின் சாராம்சமான பகவத் கீதையை அருளுவதற்கு பார்த்தனையே கருவியாகத் தேர்ந்தெடுத்தார்.
அர்சுனன் ஏகலைவனது கையை வெட்டித்தரும்படி கேட்டிருந்தால், போர்க்கலத்தில் அவன் செய்தது நடிப்பு பொய்! அது பகவானுக்குத் தெரியாதா? இந்த நடிப்பையா - பொய்யனையா பகவான் பகவத் கீதையை அருளச்செய்வதற்குத் தேர்ந்தெடுத்தார்? இந்து சமயத் தத்துவமே தடம் புரள்கிறதே! பார்த்தீர்களா! ஒரு சின்னப்

Page 40
புலவர் தனது அற்ப ஆசையை நிறைவேற்ற, ஏகலைவன் கதையை இயற்றி, மகாபாரத்தில் கொளுவிவிட்டு, எந்தப்பெரிய தீங்கைச் செய்துவிட்டார் என்று!
இந்த ஏகலைவன் கதை சொல்லும் செய்தி தான் என்ன? "உன்னளவு திறமையுள்ள ஒருவனைக் கண்டால் அவன் மீது பெறாமைப்படு! அவனது கைவிரலை வெட்டுவிக்கப்பார்” என்பதா? அல்லது "உன்னையே மானசீகக் குருவாக வழிபட்டு, உனக்குத் தெரிந்த கலைகளை ஒருவன் கற்றுக்கொண்டால் அவனைப் பாராட்டாது! மாறாக அவனது கைவிரலை வெட்டித் தரும்படி கேள்!" என்பதா?
இந்தக்கதையை வைத்துப் பலர் சிறுகதைகள் எழுதியிருக்கின்றனர்! பலர் நடனமாடி இருக்கின்றனர்! நாட்டிய நாடகங்கள் ஆடி இருக்கின்றனர்; நாடகங்களே நடித்திருக்கின்றனர். பிரசங்கிகள் பிரசங்கித்தும் இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஏன் இந்தக்கதையின் கேவலம் புரியவில்லை. அவர்கள் ஏன் இந்த மாதிரிச் சிந்தித்துப் பார்க்கவில்லை?சிந்தித்து ஏன் வீணாக மூளையைச் செலவழிப்பான்? ஏதோ இருப்பதை வாசித்துவிட்டுப் போவோம் என்ற அலட்சிய மனப்பாமையா?
சாதாரன மக்களுக்கு அது விளங்காவிட்டால் அவர்களை மன்னிக்கலாம். தழிழ்ப் பிள்ளைகளுக்குப் பாடப்புத்தகங்களை எழுதுகின்ற கல்விமான்களுக்கும் அது
விளங்காமற் போனதுதான் விந்தை. பாடப்புத்தகங்களில் போட நாடகம் கிடைக்காமல், தேடு தேடு என்று தேடி, இந்தக்கதையை எடுத்துவந்து நாடகமாக்கி, 7ம் தரத்திற்குரிய தமிழ்ப்பாடப்புத்தகத்தில் அதைப் போட்டிருக்கிறார்கள்!
மாகாபாரதக் கதையும் தெரியவில்லை! நாடகமும் தெரியவில்லை. அந்த நாடகத்தில் ஒரு புதுமையும் செய்திருக்கிறார்கள்! கல்விமான்களல்லவா?
துரியோதனனும் அர்சுனனுடன் காட்டுக்குச் சென்று, ஏகலைவனது திறமையைப் பார்த்துவிட்டு வந்து, துரோணரிடம் அர்ச்சுனனுக்குப் பரிந்து பேசுகிறான். மகாபாரதத்தில் ஒரு இடத்திலாவது அர்ச்சுனனுடன் ஒற்றுமையாக கூடித்திரியாத, செயற்படாத துரியோதனன், ஏகலைவன் நாடகத்தில் மட்டும் ஒன்று சேர்கிறான் இதுதான் புதுமை! புதுமையோ புதுமை! -
நாடகத்தின் பெயர் 'குருபக்தி' குருபக்தியை விளக்குவதற்கு உலகத்தில் வேறு ஒரு கதையும் இல்லையா? இதுதானா மாணவர்களுக்குப் பொருத்தமான நாடகம்? இதைக்கற்பதால் மாணவர்கள் என்ன நன்மை பெறப் போகிறார்கள்?
EHEFIN 2004
 
 
 

தங்களைப்போன்ற திறமையுள்ள மானவர்கள் மீது பொறாமைப்பட்டு, அவர்களது வலது கைப்பெருவிரல்களை வெட்டிவிக்கப் போராடப் போகிறார்கள்! பிறகு அவர்கள் எழுத முடியாதே!
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் அவர்களது வலது கைப் பெருவிரல்களைக் காணிக்கையாக கேட்கப்போகிறார்கள்! கற்பிக்காத துரோணர் அதனைக் கேட்கலாம் என்றால், கற்பித்த ஆசிரியர்கள் ஏன் கேட்கக் கூடாது?
மாணவர்களும் எவ்விதத் தயக்கமும் இன்றி தத்தமது வலதுகைப் பெருவிரல்களை வெட்டிக் காணிக்கையாக கொடுக்கப் போகிறார்கள்! நான் சொல்லவில்லை, நாடகம் சொல்கிறது! இதைத்தானே, ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பித்தார்கள் - குருபக்தி' என்று !
இந்து சமயத்தையே இழிவுபடுத்துகின்ற ஏகலைவன் கதையை எல்லா இந்துக்களும் ஒதுக்கித் தள்ள வேண்டும் ! அந்த நாடகத்தை உடனடியாகப் பாடப்புத்தகத்தில் ஈருந்து அகற்ற வேண்டும்! இவற்றை வலியுருத்தவே இக்கட்டுரையை எமுதினேன்.
கலாபூஷணம் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை எழுதிய "வானொலி நாடகம் எழுதுவது எப்படி" என்ற நூலில் இருந்து.
With Best Compliments from
G/oba/ Aharmacy
Dealers in Pharmaceutical & Grocery items
No. 5, Manning Place, Wellawatte, Colombo 6 Tel: 258 0382
, 69 GEN 2004

Page 41
நலிந்து போகின்ற தமிழ் நாடகம்
நலிந்து போகின்ற நாடகக் கலைக்கு தொண்டு செய்யப் புறப்பட்டிருக்கிற இளசுகளை நாம் இருகரம் நீட்டி வரவேற்கின்றோம். முன் எப்போதும் இல்லாதவாறு பல சவால்களை நாடக உலகு இன்று எதிர்நோக்கி நிற்கின்றது. புதுமையே தேடி எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கின்ற போது நலிந்து போகின்ற ஒரு கலை வடிவத்துக்கு நாங்கள் எம்மால் முடிந்ததை எல்லாம் செய்வோம் என்று கங்கணம் கட்டி நிற்கின்ற புதிய இரத்தங்களையும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கின்றவர்களையும் மனதார வாழ்த்த எனக்கு சந்தர்ப்பம் தாருங்கள். தமிழ் நாடக உலகு இன்று மஞ்சள் காமாலை நோயால் பீடிக்கப்பட்ட ஒரு கள்ப்பிணித் தாய் என்று நான் சொல்லுவேன். இது குணப்படுத்த முடியாத வியாதி அல்ல. குணப்படுத்த பலரது உதவி தேவை. அந்த உதவிகளை நாங்கள் இறஞ்சிக் கேட்டும், தருகின்றவர்கள் மிகக் குறைவு. சினிமா, சின்னத்திரைக் குடிகார வல்லரக்கனோடும் இந்த ஏழைத்தாய் போராட வேண்டியிருக்கின்றது. நாங்கள்
﷽ == சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் எம்முடைய கொடி
 இமயத்திலே பறந்தது
என்று இன்னும் சொல்லிக்கொண்டிருப்பது பழைய பகிடி. என்னுடைய தந்தை வெள்ளைக் குதிரை ஏறிப் போனவர் என்று இன்றும் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பெருமை இருக்கின்றது? நான் எனும் நாடகக் கலை இன்று கழுதை தேய்ந்து குட்டிச்சுவராகி இருக்கின்றது.
இதற்காக என்மீது நீங்கள் ஆத்திரப்படுவதில் எந்த நன்மையும் இல்லை இது தான் உண்மை.
சகோதர மொழியாகிய சிங்கள மொழியில் நர்டகங்கள் இன்று சக்கை போடுபோடுகின்றன. அவர்களது நாடகங்கள் இருபத்தைந்து முப்பது வருடங்களாக ஒரே நாடகங்கள் பல தலைமுறை நடிகர்களால் நடிக்கப்பட்டு இன்றும் ஒடிக்கொண்டிருக்கின்றன. “சிங்கபாகு”, “மனமே", "கோலம்”, “நரி மாப்பிள்ளை” போன்ற அவர்களது நாடகங்களையும் பார்த்து நான் பொறாமைப் பட்டிருக்கின்றேன். இவர்களது நாடகங்கள் எப்போதும் “கவுஸ்புல்”. இந்த நிலை எமக்கு எப்போது
வரும்? அரசாங்க உதவி இவர்களுக்குக் கிடைக்கின்றது என்பது மட்டும் ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 

காரணமல்ல, மக்களுடைய அமோக ஆதரவு கிடைக்காமையும்தான் நாங்கள்
இறந்து போகவிடுக்கின்ற எமது மஞ்சள் காமாலையால் பீடித்த எமது கள்ப்பணித்தாயை கவனிக்காமல், அடுத்த நாட்டிலிருக்கும் எமது சிறிய தாயாரின் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்கின்றோம். தாய் இங்கு பிச்சை எடுக்க, தம்பி கும்பகோணத்தில் தர்மம் செய்கின்றார். இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடா? என்று நீங்கள் சொல்ல வேண்டும்.
இங்கு தரமான நாடகங்கள் தமிழில் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு இரசிகர்களால் முன்வைக்கப்படுகின்றது. "கோடை", கவிஞர் மஹாகவியால் எழுதப்பட்ட தரமான நாடகம். கா. சிவபாலன் இவர் ஒரு பிரபலமான சட்டதரணி, வெளிநாடுகளில் வாழ்ந்தவர். பல மொழி நாடகங்களில் புலமையுள்ளவர். மிக நுணுக்கமான கலை அறிவு கொண்டவர். இவர்தான் "கோடை"யின் நெறியாளர். இவ்வகையில் முப்பது முப்பத்தைந்து வருட நாடக பயிற்சியுள்ள நடிகர்கள் மாதக்கணக்காக பயிற்சிபெற்று நடித்தார்கள். மிகச் சிறந்த "லையனல் வென்ட்” நாடக மண்டபத்தில் இது நடந்தது. விளம்பரம் ஏகச்சக்கம். முதல் காட்சிக்கு சமூகம் தந்திருந்த மறத்தமிழர்கள் முப்பத்தைந்து பேர் மட்டுமே. நொண்டிச் சாட்டுகள்
வேண்டாம். பொய்யான வாக்குறுதிகள் வேண்டாம். தமிழ்
மீதும் தமிழர்தம் கலை மீதும் உண்மையான பற்றுள்ளவர்கள் முன்வாருங்கள்.
இளைய தலைமுறையினருடன் ஒன்று சேர்ந்து தமிழ் நாடகக் கலைக்கு
புத்துயிர் அளிப்போம் தமிழுக்காக உயிரைக் கொடுப்போம் என்று சொல்லுவதை
விட ஐம்பதோ நூறோ கொடுத்து தமிழ் கலை வடிவங்களைப் பார்ப்பது நல்லது. நாம் எமது அடையாளங்களை இழந்துவிடுகின்றோம். இதற்கு மற்றவர்கள் காரணமல்ல தீதும் நன்றும் "பிறர் தர வாரா"
இலங்கை வடிவங்களை இந்த மண்ணை இந்த மண்ணின் மக்களை
பிரதிபலிக்கின்ற கலைகளை எமக்கு அனுப்புங்கள் என்று உலகறாகெள்? கேட்டால்

Page 42
நாம் எதை அனுப்புவோம்? யாரை அனுப்புவோம்? நாங்கள்தான் சமைத்துச்
சாப்பிடுவதில்லையே! 'பார்சல்” சாப்பாடுகளோடு ஏப்பம் விடுகின்றோம். குன்னக்குடி வைத்தியநாதனையோ, ராதிகாவையோ எம்மால் அனுப்ப முடியுமா? பேச்சுக்களும் எழுத்துக்களும் வேண்டாம். இன்று தேவையானது செயற்பாடு மட்டுமே. எம்மவர்
பண்டிதர் க. சச்சிதானந்தன் கவிதை வரிகளோடு நிறைவு செய்கின்றேன்.
பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப் போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை மாரன் சுழகெனக்கு வேண்டியதில்லை தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா
- சோக்கெல்லோ சண்முகம்
With Best Compliments from
A J Choice
15l/4/10, Prince Street, Colombo ll Te: 4734O69
Wholesale Dealers in Readymade Garments
With Best Complinents from
GEETHATRADING COMPANY
Specialist in Curtain Materials, Bed Sheets & Terry Towels
103, Second Cross Street, Colombo 11. Tel: 243 4694
 
 
 
 
 

அறிவியலை தொட்ட љorupa,
கல்விக்காக செலவழிக்கின்ற பணத்தையாவது தங்கள் பிள்ளை திரும்பப் பெற வேண்டுமென்றால் பொறியியல் துறையிலோ, மருத்துவத் துறையிலோ போனால் தான் அது நடக்கும் என்று பெற்றோர்களில் பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். எதிர்காலத்தில் பட்டம் பெற்று வேலை தேடி கொடிபிடித்து உண்ணாவிரதம் இருந்து வேலை பெற யார் தான் விரும்புவார்கள்? எனவே பல்கலைக்கழகப் பட்டபடிப்பை முடிந்ததும் தன் மகன் சம்பாதிப்பதையே எந்த பெற்றோரும் விரும்புவர். எனவே அவர்கள் தம் மக்களை விஞ்ஞானத்துறையில் படிப்பிக்க முற்படுகின்றார்கள். அப்படி படித்தால் - வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ வேலைகிடைப்பது உறுதி என்று நம்பியிருக்கின்றார்கள். வலிந்து திணித்து படிப்பிக்கிறார்கள். அப்படியும் பரீட்சை பெறுபேறு சரியாக அமையாவிட்டால் வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டது போலத் துக்கம் கொண்டாடுகிறார்கள்.
இந்நிலை எப்போது விஞ்ஞானக் கல்வியை யாவரும் கற்கமுடியும் என்ற நிலை உருவானதோ, அப்போதிருந்தே உருவானது என்றால்
மிகையில்லை. இந்த அறிவியல் தொடர்பான கருத்துக்கள் 魏
தமிழ் சினிமாவிலும் தன் முத்திரையைப் பதிக்கத் SS தவறவில்லை. தமிழ் சினிமா எனும் போது பலர் எம் மனக் கண் 盛
முன்னே தோன்றினாலும் கூட என்றும் மனதில் நிற்கும் கவிஞள் கவியரசு கண்ணதாசன் அவர்கள் தம் பாடல் வரிகளினூடாக (திரைப்படங்களில்) தந்த அறிவியல் கருத்துக்கள் சிலவற்றை நோக்கிப் பார்ப்போம்.
“சிரிப்பும் அழுகையும் கலந்த மானிடவாழ்க்கை போன்றதே நெருப்பும் நீரும் சேர்ந்த உலகு" என்ற கவிஞரின் புவியியல் ஒப்புமைக்கருத்தினை
“சிரிப்புப்பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி நெருப்புப் பாதி நீரும் பாதி நிறைந்தால்லவோ உலக நீதி”என்ற திரைப்பட பாடல் வரிகள் மூலம் காணலாம்.
உயிரியல் கருத்தொன்றினை - மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன். அவனால் குரங்கின் செயல்களை மறக்க இயலாது என்பதை கவிஞர் - "ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே ஐயா உன்னை நினைச்சேனே
1561), Gui 2004

Page 43
அர்ச்சுனன் போலே அழகிருக்க அநமார் ஜாதியை பிடிச்சேனே" என்ற வரிகள் தொட்டு நிற்கின்றன.
விண்வெளியியலை எடுத்துக் கொண்டால் சந்திரனைக் கடந்து செவ்வாயில் தடம்பதித்து ஏனைய கோள்களையும் ஆராயத் துடிக்கும் மனிதன் ஆரம்பத்தில் சந்திரனை தொட்டதும் கண்ணதாசனது கவி வரிகள் :
"வானத்தில் ஏறிச் சந்திர மண்டல
வாசலைத் தொடலாமா?
ஞானம் பிறந்து வானில் பறந்து - மீண்டு வந்தான் உயிர் கொண்டு” காலத்தால் அழியாத காவிய வரிகளாயின.
வானொலி ஒலிபரப்பு கோபுரத்தில் வேகமாக மாறும் மின்சாரம் வான் கம்பிகளில் பாயும் நேரத்தில் பாயும் அதிர்வுகள் வானலைகளை உண்டாக்கி வானொலியில் பாடல்களை தருகின்றன. இதனைத்தான் கவிஞன் -
“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்”
என்ற ஒலியியல் தொடர்பான கருத்தைக் கூறிச்
சென்றார்.
* நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்"
என்றவரிகளில் நீலநிறத்தின் தன்மையை இயற்கையியலில் கூட கூறுவதைக் காண்கின்றோம்.
உளவியலை கவிஞரின் பாடல்வரிகளில் நிறையக்காணலாம் -
1."ஒருவன் மனது ஒன்பதடா ~ இதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா”
 
 
 

2."அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ' 3."மனிதன் எதையோ பேசட்டுமே
மனதைப் பார்த்தக்க நல்லபடி”
ஆழமான கவிவரிகள் மூலம் "மனதின் ஆழம் காண முடியாது” என்ற உளவியல் கருத்துக்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
" ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா"
என்ற கவிவரிகள் ஆன்மதத்துவவியலை அனைவருக்கும் விளக்குகின்றது. அவர் தம் கவிதைகளில் அறிவியல் செய்திகளை பாமரறுக்கு புரியும் எளிய தமிழில் பாடிவைத்ததைப் போலவே தொழிநுட்பத் தகவல்களை அரசியல் அங்கதமுடன் சமூக வயம் சார்ந்த எக்காளத்துடனும் உரை நடையாக்கியவர்.அறிவியலூடாக தமிழ் வளர வேண்டும் என்ற ஆசையினை -
" சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா
தமிழுக்கு சேதி சொல்லி அழைத்து கொள்வோமா?”
என்ற வரிகள் உலகம் மட்டுமல்ல - அண்டங்கள்
ܬܹܐ
முழுவதும் தமிழ் வளர வேண்டும், பரவ வேண்டும் என்று
விரும்பிய மகாகவி கவியரசு கண்ணதாசனை தமிழ் பேசும்
எவரும் என்றும் மறந்து கவிவரிகளை தீட்ட முடியாது என்பதே யதார்த்தமாகும்.
கு. ஞராகவராஜன் உதவிப் பொறுப்பாசிரியர், தமிழ் நாடக மன்றம்
With Bcst Commplliw scrats frow-1
Conybio. Health Care Products (Private) Limited
271, Sca Strcct Te 243 480) Colombo ll 2435732 Sri Lanka Fax. 243573
CONYBIO E-mail : vadi (üsltnet.lk

Page 44
நாடகத் தமிழ் வளரவில்லை:
முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழ் வளரவில்லை என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட விடயம். நல்ல நாடகாசிரியாகள் தோன்றவில்லை. நல்ல நாடகங்களும் எழுதப்படவில்லை. தமிழகத்தில் வாழ்ந்த, வாழுகின்ற சிறந்த கவிஞர்கள், திறமான சிறுகதை ஆசிரியர்கள், நாவலாசிரியர்கள் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் எழுதிய நூல்களை வாசிக்கிறோம். அவ்வளவு செல்வாக்குப் பெற்ற ஒரு நாடகாசிரியரைப் பற்றிக் கூட அறிய முடியவில்லையே!
பேராசிரியர் சுந்தரம்பிள்ளை கவிதை நடையில் எழுதிய மனோன்மணியம் தழுவல் நாடகம். நடிப்பதற்குப் பொருத்தமற்றது. பம்மல் சம்பந்தமுதலியார் வசன நடையில் 95 நாடகங்கள் எழுதி நடித்ததாக அறிகிறோம். சினிமாப் படமாக வந்தவற்றைத் தவிர, அவரது நாடகங்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை. அவை பரவலாக வாசிக்கப்படவில்லை. அவை எப்படிப்பட்ட நாடகங்கள்? அவை எப்படி
நடிக்கப்பட்டன? என்பதைக்கூட அறியமுடியவில்லை!
தமிழகத்தில் நாடகக் குழுக்கள்:
தமிழகத்தில் 19ம் நூற்றாண்டிலிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பல தொழில் முறை நாடகக் குழுக்கள் இருந்து நாடகக் கலையை வளர்த்தன. சற் கீத வித்துவான்களான கிட்டப்பா, சங்கரதாஸ் சுவாமிகள் போன்றோர் இசை நாடகங்களை ஆடினர். மனோகள் போன்றோர் வசன நடையில் எழுதப்பட்ட புராண, இதிகாச வரலாற்று நாடகங்களை நடித்தனர். T.K.S. சகோதரர்கள் போன்றோர் சமுக நாடகங்களை நடித்தனர். அங்கே இப்படிப் பல நாடகக் குழுக்கள் சிறப்புடன் சேவையாற்றின! ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடித்தனர். அவை எல்லாமே பெருந் தொகைப் பணம் செலவிடப்பட்டு நடிக்கப்பட்ட நாடகங்கள்.
ஒவ்வொரு சினிமா நடிகரிடத்திலும் ஒவ்வொரு நாடகக் குழு இருந்தது. அவற்றில் சினிமா நடிக நடிகையரே நடித்தனர். அந்தக் கவர்ச்சியால் ஈள்க்கப்பட்டே பலர் போய்
அந்த நாடகங்களைப் பார்த்தனர்.
 
 
 
 
 
 

இருந்தும் என்ன? சினிமாவின் முன் நிற்க மாட்டாது, அந்தப் பெரிய நாடகக்
குழுக்கள் எல்லாம் கடை கட்டிவிட்டன. இப்பொழுது, அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொழுது போக்காக நாடகங்கள் நடிக்கிறார்கள்.
இலங்கையில்.
இலங்கையில் தொழில் முறையாக மட்டுமல்ல, தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்த குழுக்களோ கொம்பனிகளோ கூடக் கிடையா. சில குழுக்கள் பெயரளவில் நீண்ட காலம் இருந்திருக்கலாம். ஆனால் அவை நடித்த நாடகங்களைக் கணக்கெடுத்தால், இரண்டோ மூன்றோதான். அதிகமாகிப் போனால் நாலு அல்லது ஐந்து.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தொடக்கி வைத்த நாடகப் பணி, அவர் காலத்துடன் சரி. அதன் பிறகு ஆர்வலர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நாடகங்களை நடத்தி வந்தனர். நாட்டுக் கூத்துகளும் அவ்வாறே.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடகத்துடன் களைத்துப் போவர்.
சுருக்கமாகச் சொன்னால், எங்கள் நாட்டில் நாடகக் EE5 6Ö) 6) 60) ULI வளர்ப்பதற்குத் தீவிரமான முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை. கூட்டங்கள் கூட்டி மேடையில் ஏறி நின்று முழக்கங்கள் செய்வார்கள். தீர்மானங்களும் தீட்டுவார்கள்.
கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள், மகாநாடுகள்,
விழாக்கள், மாலைகள், மேளங்கள், பாராட்டுரைகள் - ஒன்றுக்கும் குறைச்சல் இல்லை! அவற்றின் பலாபலன்கள் என்ன என்று கேட்டால், ஒன்றும் இல்லை! வெறும் பம்மாத்துகள் தான்! பெட்டைக் கோழிகள் அடைகிடந்து விட்டு, முட்டையிடாது கொக்கரித்துப் பறந்த கதைதான்!
இந்த விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் செலவிட்ட பணத்திற்கு எத்தனை நாடகப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கலாம்! முதலில் நாடக எழுத்துப் பிரதி ஒன்று இருந்தாலல்லவோ அதை அச்சு வாகனம் ஏற்ற!
ஆடியில் ஒன்றும் அமாவாசையில் ஒன்றுமாக நடிக்கப்பட்ட நாடகங்களின் பிரதிகள்கூட, எமக்குக் கிடைக்கவில்லையே!
Ellis in 2004.

Page 45
இந்தியாவில் மேடை நாடகங்களுக்கு இருந்த ஆதரவுகூட இங்கே எங்கள் நாடகங்ளுக்கு இருக்கவில்லை. எங்கள் நாட்டு நாடகங்கள் தரம் குறைந்தவை ஆயிற்றே!
எங்கள் பல்கலைக்கழகங்களில்.
எங்கள் நாட்டுப் பல்கலைக்னழகங்கள் சிலவற்றில் (எனக்கு எத்தனை என்று தெரியாது) கடந்த இருபது ஆண்டுகளாக "நாடகமும் அரங்கியலும்" என்ற பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ் நாடகமும் இருந்தபடியே இருக்கிறது!
எத்தனை நாடகாசிரியர்களை உருவாக்கினார்கள்? எத்தனை நாடகத் தயாரிப்பாளர்களை உருவாக்கினார்கள்? எத்தனை நாடக நூல்கள் வெளியிட்டார்கள்? கனக்க வேண்டாம், எத்தனை நாடகங்களைத் தயாரித்தளித்தார்கள்?
பல்கலைக்கழகங்களில் கற்பிக்காத சிறுகதையும் நாவலும் இலங்கையிலும் செழித்து வளர்ந்துள்ளன. பல்பலைக்கழகத்தில் கற்பித்த நாடகம், வளரவே இல்லை! , , இது நாடகத்தில் வருகின்ற Irony என்ற அழகிற்கு நல்ல
எடுத்துக்காட்டு!
தமிழ் மொழியில் நாடகங்கள் இல்லை. ஆங்கில மொழியில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்து நாடகங்கள் எல்லாம் இருக்கின்றன. போதாக் குறைக்கு, உலகத்துத் தலைசிறந்த நாடகாசிரியர்களது நாடகங்களை எல்லாம் மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள். நாடகம் பற்றிய நூல்களும் அதில் ஏராளம் ஏராளம்!
ஒரு பல்கலைக்கழகத்தில், ஆங்கிலமொழியில் "நாடகமும் அரங்கியலும்” என்ற பாடத்தைச் சிறப்பு பாடமாக (Honours) படித்து, அதில் Class உம் எடுத்தவர்தான் அந்தப் பாடத்தை பல்கலைக்கழகத்தில் கற்பிக்கத் தகுதி உடையவர். அந்தத் தகுதி உடையவர் ஒருவர் கூட இலங்கையில் இல்லை! எங்கள் காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகம் என்ற ஒரு பல்கலைக்கழகம் தான் இருந்த அதில் ஆங்கிலத்தில் "நாடகமும் அரங்கியலும்” என்ற பாடம் கற்பிக்கப்படவில்லையே!
பல்கலைக்கழகத்தில் வேறு பாடங்கள் படித்தவர்கள்தான் ஒன்று சேர்ந்து, தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, "நாடகமும் அரங்கியலும்” என்ற கற்கை
நெறியைத் தொடக்கி வைத்தனர். அவள்கள் எனது காலத்தில் பல்கலைக்கழகத்தில்
2004
 
 
 

எம். அஷ்ரப்கான். அவரது எழுத்துக்களால் வெளிச்சத்துக்கு வந்தோர் பலர். பின்னாளில் அவர் எழுதிய நாடகங்களில் நடித்து நானும் ஓரளவு புகழ் பெற்றேன். அதன் பிறகு எனது தயாரிப்பில் அவர் எழுதிய நாடகங்கள் வரலாறு படைத்தன. ஓராண்டு தொடர்ந்து
வாரந்தோறும் ஒலிபரப்பாகி நடிகள் திலகம் சிவாஜிகணேசனைக் கூடக் கவர்ந்த “ஒரு வீடு கோயிலாகிறது”நாடகத்தொடர். தென்னிந்தியத்திரையுலகப் பிரபலங்களான பத்மபூரீ ஜெமினிகணேஷ், பூரீவித்யா, ஐ. எஸ். ஆர். போன்றவர்களோடு இலங்கைக் கலைஞர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே நடிக்க, பரீட்சார்த்தமாக ஒலிப்பதிவு செய்து நான் உருவாக்கிய "அனிச் சமலர்” தொடர்நாடகம், என எத்தனையோ...அத்தனையும் அவரது எழுத்துக்களைக் களமாய் வைத்து நான் தயாரித்து முத்திரை பதித்தவை.
தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆளுமையில் மூழ்கியிருக்கும் நேயர்களது ரசனையை சரியாகப் புரிந்து, அதேவேளையில் சீரிய
கருத்துக்களை, பாசபந்த, மனித உணர்வுகளையெல்லாம்
இந்த மண்ணுக்கேற்றவகையில், நெஞ்சுநெகிழச் செய்யும் வசனங்களால் வழங்கித் தனக்கென தனிப் பாணியை
அமைத்துக் கொண்டவர் எம். அஷ்ரப்கான்.
கண்களை மூடிக்கொண்டு அவரது நாடகங்களைக்
கேட்டால் மனக்கண்ணில் ஒரு திரைப்படமே ஓடுவது போன்ற
பிரமை ஏற்படும்.
அவர் எழுத்தில் நான் தயாரித்து நெறிப்படுத்திய மேடை நாடகங்கள் அந்த நாளில், யாழ் மண் வரை புகழ்பரப்பிய பசுமையான நினைவுகளும் இன்னும் நெஞ்சில் இனிமைபரப்புகின்றன. வானொல, மேடை மட்டுமல்ல தொலைக்காட்சியிலும் அவரது நாடகங்கள் தனிச் சிறப்புப் பெற்றன. ஆனால் அவருக்கோ இதுவரை நாம் செய்ய வேண்டிய சிறப்பு இன்னும் முழுமையாய்ச் செய்யப்படவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. கலை இலக்கியத் துறையில் குறிப்பிட்ட சிலகாலம் சேவையாற்றிக் களைத்து இளைப்பாறியவர்களுக்கே பெரும்பாலும் விருதுகளும்
பட்டங்களும் பணமுடிப்புகளும் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் 41 ஆண்டுகளுக்கும்

Page 46
மேலாக பல தலைமுறை கடந்தும் நாடகத் துறைக்கு, குறிப்பாக வானொலி நாடகத் துறைக்கு களைக் காமல் சளைக் காமல் தொடர்ந்து பங்களிப்பினை வழங்கிவரும் எம். அஷ்ரப்கான் அவர்களோ, அரசு மட்டத்தில் ஜனாதிபதியால் பாராட்டு வழங்கிக் கெளரவவிக்கப்பட வேண்டியவர். இந்த உண்மையை, உயர்ந்த பீடங்களில்
இருப்பவர்களுக்க யாராவது உணர்த்தி வைக்க வேண்டும்.
வானொலித் துறையின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் நூல்கள் தமிழில் எத்தனை உண்டு? என்று கேள்வி வந்தால் சோ. சிவபாதசுந்தரம் அவர்களது "வானொலிக் கலை” எனும் சிறுகையேடு - ஸ்டுவட்வேவல் அவர்களது ஆங்கில நூலின் தமிழ்ப்பதிப்பு, என விரல் விட்டு எண்ணவேண்டிய நிலை. நல்லவேளை வானொலித்துறை அனுபவங்கள் என்ற பெயரில் இவரும் சுயபுராணம் பாடமுற்படவில்லை. தன் சுய ஆக்கமாக உருவாக்கிய 10 நாடகங்களை அந்த வடிவம் குலையாமல், வானொலி நாடக வரலாற்றின் சில சுவடுகளாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். வானொலி நாடகம் எழுத ஆர்வம் கொண்டவர்களுக்கு நிச்சயம் இது ஒரு வழி காட்டியாய் அமையும்.
எனவே இது ஒரு இனிய ஆரம்பம்.
இம் முயற்சி மேலும் தொடர்ந்து வெற்றியளிக்க, எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறையை வேண்டி வாழ்த்துகிறேன்.
அன்புச் சகோதரன் பீ. எச். அய்துல் ஹமீத்
SANJEn 2008
With Best Compliments from soUsaGHY.fiaa OD
TAE-e To M WN« ET G ET WALUE
Good Walue Distributors (Pvt) Ltd. ESWARAN BROTHERS BUILDING No. 267, Sea Street, Colombo ll, Sri Lanka Tel: 243 2599, 2435842 Fax: 2448720
E-mail: rajasajeswaran.com
 
 
 
 

இனியொரு"விதி”செய
பாலேந்திரன் காண்டீபன் ஒலிபரப்பாளர் தயாரிப்பாளர் - ஆராய்ச்சிமணி சூரியன் FM
என்றும் நினைக்க வேண்டியவர்களாய்,
எம்மவர் எதிர்காலத்திற்காய்,
தம்மவர் எதிர்காலத்தை
இறந்த காலமாக்கி
"காலம்” ஆகிவிட்டது
மறவர்களை நினைவில் நிறுத்தி.
எப்போதும், நான்; எனது தொழில்; எனது குடும்பம் என்று எமக்காகவே சுயநலமாய் சிந்திப்பதைவிடுத்து, நாட்டில் என்ன நடக்கிறது என்பதை சற்று சிந்திக்க வைப்பதற்காய் ஒரு முயற்சி.
சேரக்கூடாதவர்கள் சேர்ந்து, பிரியக்கூடாதவர்கள் பிரிந்ததினால் நடக்கக் கூடாதது என நாம் நினைத்ததெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. 1987 களில், வீதிகளிலே நடமாடிய தமிழர்களையெல்லாம் வெட்டிக்கொன்றவர்கள் இன்று கூட்டாட்சியில் அரசியற்கூத்தாடுகிறார்கள். எங்கள் மக்களுக்காய் போராடி எம்மண்ணை மீட்டு, எம் தளபதியாய் நாம் நினைத்தவரும், பாதியிலே எட்டப்பனாய் தலைகுனிந்து தலைமறைவாய் போய்விட்டார். கூட்டில் அடைபட்ட பறவைகள் கூட்டைவிட்டுவெளியே பறப்பது போல் தமது உரிமைகளுக்காய் குரல்கொடுக்க தாமாகியும் பலரைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, 20 வருடங்களின் பின் வாக்களித்து 20 அதிகமானோரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியும், எம் உரிமைகள் மட்டுமல்ல, எதுவுமே பேசப்படக் கூடிய நிலையில் நாடாளுமாறு தற்போது இல்லை என அறிந்த மக்கள் ஏமாந்து நிற்கிறார்கள். இவை தற்போதைய வெளிப்படை நாட்டு நடப்பு!
இந்நிலையில் நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகளை அறிந்துகொள்ள வேண்டிய
நிலையில் மக்கள் இருக்கிறார்கள். தான் சார்ந்த தன்னைச்சுற்றியுள்ள மனிதனையும்
të si njëri 2004

Page 47
அவனது குணங்களையும் அறிந்து கொள்வது என்பது மனிதனின் இன்றியமையாத
இயல்பு மக்கள் தமது அரசாங்கத்தின் நிலைமையைக் கண்காணிப்பதற்கும் ஜனனாகச் சமூகத்தில் கூடியளவு பங்குபற்றுவதற்குமாக உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள உரித்துடையவர்களாக இருக்கிறார்கள். இதனால் செய்திகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் ஊடகங்களை நாட வேண்டியிருக்கிறது. இதனால் ஊடகங்களை வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக நோக்காமல் வாழ்வியல் அங்கங்களாக
கருதவேண்டியிருக்கிறது.
ஒரு ஊடகம் என்ன செய்தியை வெளியிடுகியது என்பதை மட்டுமே அறிந்த வாசகர்களுக்கு; நேயர்களுக்கு அந்த ஊடகச் செய்தி வெளியிடுதலின் மூலம் எவ்வாறான பிரகச்சினைகளை எதிர்கொள்கின்றன என்பதை பல சந்தர்ப்பங்களில் தெரிவதில்லை யார்வேண்டுமானாலும் ஒரு வானொலி அல்லது தொலைக்காட்சி அறிவிப்பாளராக வந்து விடலாம் என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்ட நிலையில் ஊடகத் துறைக் காய் வாழ்ந்தவர்களை, வாழ்பவர்களை எளிதில் மறந்துவிட முடியாது. எமது சமூதாயத்தின் விடுதலைக் காய் பேனாமுனையினால் போராடி போராளிகள் பலர் இன்று "காலம்” ஆகிவிட்டார்கள். இலங்கையில் றிச் சர்ட் டி. சொய்சாவுடன் ஆரம்பித்த அந்த வரலாற்றை இறுதியாக இணைந்து கொண்டவர் நாட்டுப் பற்றாளர் நடேசன். ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும். துப்பாக்கி முனையினால் பேனாமுனையை நசுக்கிவிட முடியாது. "ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுக்கான உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்டுவிடுகின்றன. தனது இன்பத்துக்காய் அவற்றை அடைந்து கொள்ள மனிதன் பூரண உரித்துடையவனாகின்றான். அந்த உரிமைகளை மனிதன் அடைவதை உறுதிப்படுத்துவதற்காகவே அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன” என்பது அரசாங்கம் தோற்றம் பெற்றமைக்கான அடிப்படைத் தாற்பரியம். ஆனால் தமது சமுகத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க பேனா முனையினால் போராடியவர்களை
அந்த அரசாங்கமே கொன்றொழிப்பது என்பது எந்த அளவில் அந்த நாட்டில் மனித
 
 
 
 

படித்தவர்கள். எனக்கு நன்கு தெரிந்ததைத்தான் சொல்கிறேன். அவர்கள் தங்களுக்குப்
பிடித்தவர்கள் எல்லோரையும் அப்பாட விரிவுரையாளர்களாக நியமித்தனர். தமிழ் நாடகம் எப்படி வளரும்?
கல்வித் திணைக்களத்தில் so de
எங்களுடைய கல்வி இலாகாவில் இருந்து தமிழ்ப் பிள்ளைகளுக்குப் பாட நூல்கள் எழுதுபவர்களுக்கும் நாடகம் சரியாகத் தெரியாது! தெரிந்திருந்தால், இதிகாச புராணக் கதைகளைத் தேர்ந்தெடுத்து, நாடகமாக்கிப் பிள்ளைகளது தலைமீது சுமத்துவார்களா?
அவர்களில் ஒரு பண்டிதர் இன்னும் ஒரு படி மேலே போய், வாத்திமாரும் பிள்ளை நாட்டுக்கூத்து ஆடவேண்டும் என்று எழுதியிருக்கிறார் பாட புத்தகத்தில். வாத்திமாரும் பிள்ளைகளும் நாட்டுக் கூத்து ஆடினால் நன்றாகத் தானிருக்கும். பரம்பரையாக நாட்டுக்கூத்து ஆடியவர்களே அவற்றைக் கைவிடுகின்ற நிலையில், இவர் வாத்திமாரையும் பிள்ளைகளையும் பிடித்திருக்கிறார் அதை ஆடுவதற்கு!
அதை ஆடுவதால் பிள்ளைகளுக்கு என்ன லாபம்? பிள்ளைகளைப் பின்னோக்கிக் கூட்டிச் செல்லப் பார்க்கிறார்கள்!
எல்லோரும் கேட்கின்ற - இப்பொழுது உலகம் முழுவதிலும் வளர்ந்து வருகின்ற - வானொலி நாடகம் எழுதிப் பழகுங்கள்! - என்று ஒரு வார்த்தைகூட பாட புத்தகங்களில் இல்லை! தமிழ் நாடகத்துறை எப்படி வளரும்?
தமிழ் நாடகத்துறை வளர்வதற்குத் தடையாக உள்ளவை:
இன்று மேடை நாடகங்கள் நடிக்கப்படுவதில்லை என்றே கூறலாம். அவை பல்கலைக்கழகங்களிலும் நடிக்கப்படுவதில்லை, நாடகத்தைக் கற்பிக்கும் கல்லூரிகள், ரியூட்டரிகளிலும் நடிக்கப்படுவதில்லை! வெளியிலும் நடிப்பதில்லை! அதற்குப் பல
காரணங்கள்:
56 99, 2004

Page 48
நவாசம் 2004
நாடகத்தைப் பழக்கி அரங்கேற்றுவது சிரமமான காரியம். "ஏன் வீணாகக்
கஷ்டப்படுவான்?" என்ற மனோபாவம் நடிப்பதற்குப் பொருத்தமான நாடகங்கள் கிடைப்பதில்லை. நாடசகங்களை அரங்கேற்றுவதற்குப் பொருத்தமான மண்டபங்கள் இல்லாமை. இருக்கின்ற மண்டபங்களுக்குப் பெரும் தொகை வாடகைப் பணம் கொடுக்க வேண்டும். நாடகத்திற்குப் பொருத்தமான ஒலி ஒளி அமைப்பு, காட்சிகள், அலங்காரங்களையும் பெற முடியாதுள்ளது. அரங்கேற்றும் செலவும் விஷம் போல ஏறிவிட்டது.
நாடகத்தில் நடிப்பதற்குப் பொருத்தமான நடிக நடிகையரைக் கண்டுபிடிப்பதும் ஒரு பிரச்சினை. பெண்கள் மேடை நாடகங்களில் நடிக்க முன்வருவதே இல்லை.
பெண்கள் நாடகத்தில் நடிக்க முன் வராததற்காக அவர்களை நான் குறைகூறமாட்டேன். அது அவரவர் விருப்பம், சுதந்திரம் நாடகத்தில் நடிப்பதால், ஆண்களுக்குச் சில நன்மைகள் கிடைக்கலாம். பெண்களுக்கு அப்படி ஒன்றும் கிடைக்கமாட்டா. மாறாக, சில வேளைகளில் சங்கடங்களும் ஏற்படும்!
இவ்வளவு கஷ்டப்பட்டு நாடகம் நடித்தாலும், அது தரம் குறைந்த நாடகமாகத்தான் இருக்கும்.
எங்கள் தரம் குறைந்த நாடகங்களைப் பார்க்க யார் வருவார்கள்? அதிக விலை உயர்ந்த ரிக்கெற்றுக்களை கொண்டு திரிந்து விற்றால்தான் சமாளிக்கலாம். ரிக்கெற் வாங்கினாலும், சிலர் நாடகம் பார்க்கப் போவதில்லை!
இந்தக் கஷ்டங்களை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தானோ என்னவோ, பலர் நாடகமே எழுதுவதில்லை! அரசியல் சமய நோக்கங்களுக்காகவும், நிதி திரட்டவும் சில வேளைகளில் சில நாடகங்கள் நடிக்கப்படுகின்றன.
இன்று எல்லோரும் வீடுகளில், கதிரைகளில் வசதியாக இருந்து கொண்டு, T V. பார்க்கிறார்கள். "டெக்" போட்டு ஒரே இரவில் மூன்று படங்கள் கூடப் பாாக்கிறார்கள். அந்தச் சுகங்களை எல்லாம் விட்டுவிட்டு, மக்கள் மேடை நாடகம் பார்க்க வருபவர்கள்
என்று எதிர்பார்ப்பது மடமை!
 
 
 

தமிழ் நாடகத்தின் எதிர்காலம்:
சினிமாவினால் வானொலி நாடகத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. உலகம் முழுவதிலும் சினிமாவும் வளர, வானொலி நாடகமும் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. அது இனிமேல் இன்னும் வளரும்!
இந்தியாவில் தொலைக்காட்சி நாடகம் நன்றாக வளர்ந்துள்ளது. அங்கே சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன. நடிக நடிகையரை மட்டுமல்லாது, சினிமாவில் கையாண்ட கலை நுணுக்கங்கள் உத்திகள் எல்ல்ாவற்றையும் T.V. யிலும் பயன்படுத்துகின்றனர். எழுத்தாளருக்கு நல்ல சன்மானங்கள் கொடுத்து, அந்த நாடகங்களை எழுதுவிக்கிறார்கள். அங்மே அது இன்னும் வளரும். இலங்கையில் அது இனிமேல்தான் வளர வேண்டும்.
தமிழ் மேடை நாடகம் வளரக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படவில்லை. இவ்வளவு காலமும் வளராதது இனியா வளரப் போகிறது? பரவாயில்லை. நாங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ் நாடகத்துறை வளர உழைப்போம்!
கலாபூஷணம் அரலியூர் ந. சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதிய "வானொலி நாடகம் எழுதுவது எப்படி" என்ற நூலில் இருந்து.
With Best Compliments from
GLORYS
Wholesale & Retail Dealers in Textiles & Readymade Garments Specialists in Dress Materials
ASLAM TRADE CENTRE 188/1 M Keyzer Street, Colombo ll. Tel: 234 1139
With Best Compliments from
Synergy Agency Post Office
Full Pledge Postal Service & Communication
244 1/l, GOlle ROOd, Colombo 6 Tel: 259 O379, 250 3475 Fox: 2598369

Page 49
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தினரால் நாடக விழா 2004 ல் கெளரவிக்கப்பட்ட எம் அஷ்ரப்கான் அவர்களைப் பற்றி.
"காற்றில் கலைபடைக்கும் துர்ப்பாக்கியசாலிகள்” என எம்மைப்பற்றி நினைத்து, நான் அடிக்கடி நொந்து கொள்வதுண்டு. அரைவேக்காடுகள் கூட தமது அரைகுறை அவியல்களை அச்சுவாகனத்தில் ஏற்றி, அறிந்தவர் தெரிந்தவர்களை அழைத்து வெளியீட்டு விழாவொன்றையும் நடத்திப் பத்திரிகையிலும் செய்தியைப் பிரசுரித்து விட்டால் போதும். அவர்களும் பிரபல எழுத்தாளர்கள் பட்டியலில் இடம்பிடித்து விடுவார்கள். அத்துடன் சில, புத்திஜீவிகளுக்கு துதிபாடி வந்தால் அவர்களும் இவர்களை தமது முற்றத்தில் வைத்து முகவரியும் கொடுப்பார்கள். ஆனால், எனது அறிவுக்கெட்டியவரை எத்தனையோ அற்புதமான கலை இலக்கியப் படைப்புக்கள் வானொலியில் மட்டுமே ஒலிபரப்பாகி, நேயர்களது அமோக வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றாலும், அச்சுவாகனத்திலேறாத ஒரே காரணத்தால் அவை காற்றலைகளில் கரைந்து போனது போலவே நேயர்களது நினைவுத் திரையிலும் அழிந்து மறைந்து போனது மறுக்க முடியாத உண்மை.
இந்த சோகச் சூழலில் ஒரு சுகம் தரும் செய்தி இது. நமது வானொலியில் நாடகத்துறை வரலாற்றிலே நான்கு
தசாப்தங்களுக்கும் மேலாக அளப்பரிய பங்களிப்புகளை
வழங்கிவரும் என் அருமைச் சகோதரர் எம். அஷ்ரப்கான் அவர்களது ஆக்கத்தில் உருவான ஆயிரக்கணக்கான நாடகங்களுள் ஒருசிலவற்றையாவது தெரிந்து, அச்சுவடிவில் வெளிக்கொணர எடுத்திருக்கும் இம்முயற்சி, ஒரு வானொலிக் கலைஞன் என்ற வகையில் என்னை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
எனது, 35 ஆண்டுகால வானொலி நாடகத்துறை அனுபவ ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், அதன் ஏராளமான பக்கங்கள் அஷ்ரப்கான் - அஸ்வத்கான் சகோதரர்கள் அமைத்த களமாகவே அமைந்திருக்கும். நான் சிறுவர் மலர், இனைஞள் மன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழ்ச் சேவையிலும் முஸ்லிம் நிகழ்ச்சியிலும் முழுநேர நாடகங்களைப் படைத்து வந்த முன்னோடி
 
 
 
 

உரிமைகள் காக்கப்படுகின்றன என்பதற்கு உதாரணம். ஊடகமானது ஒரு
அரசாங்கத்தையே மாற்றியமைக்குதம் சக்திவாய்ந்தது என்பதை உணர்ந்த காலத்துக்கு காலம் மாற்றப்பெறும் அரசாங்கங்கள் தமக்கெதிராக உண்மைக்கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்சொல்கின்ற ஊடகவியலாளர்களை அவர் சார்ந்த ஊடகங்களை விலை கொடுத்து வாங்க முயல்கின்றன. முடியாவிட்டால் அழித்துவிடுகின்றன. இந்த நிலையில் இலங்கையின் ஊடகத்துறை பற்றி அறிய விரும்புபவர்கள் அடிப்படை விடயங்களையாவது தெரிந்திருக்க வேண்டும்.
அந்நிய ஆட்சியின் விளைவே, இலங்கையில் பத்திரிகைத் துறையைத் தோற்றுவித்தது. ஏறத்தாள ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் பணியினை தகவல் சாதனப் பணிக்கும், அவை சார்ந்த மொழிக்கும் சுதந்திரமான பணியைச் செய்துள்ளனர். அவ்வவ் காலங்களில் தோன்றிய இதழ்கள் அவைகளின் வாழ்வுக் காலப் பகுதியில் பல்வேறு நெருக் கடிகளை எதிர்நோக்கி இருந்தாலும், சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலையைத் தெளியவைக்கும் பிரதான சாதனமாக அமைந்திருக்கிறன. அச்சு இயந்திரங்களின் வருகையும் கிறிஸ்தவ பாதிரி மார்களின் ஊடகத் தேவையும் பத்திரிகையைத் தோற்றுவித்தன. 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ படிமுறையாக ஏற்பட்ட கல்வி வளர்ச்சியும்
வாசிப்புப் பழக்கமும் பத்திரிகைச் சாதனத்தின் முக்கியத்துவத்தை உணரும் நிலைக்கு இட்டுச் செய்கிறது அத்துடன் ஆங்கிலம் கற்ற மத்திய வர்க்கத்தின் முயற்சியும் உறுதுணையாக இருந்தது.
சமகாலத்தில் எத்தனையோ பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலங்கையில் உருவாகிவிட்டாலும் இலங்கையின் புதினப்பத்திரிகையின் சகாப்தம் 1832ல் தான் முளைவிடத் தொடங்கியது. 1832 ல் வெளியான "கொழும்பு ஜேர்னல்", "த ஒப்சேவர்", "கொமர்ஷல் அட்வைசர்", 1837ல் "சிலோன் குறோனிகன்” என்ற தொடரில் இலங்கையின்
முதலாவது தமிழ்ப் பத்திரிகையான "உதய தாரகை” 1841ல் வெளிவரலாயிற்று.
6) OG 2008

Page 50
2
இப்படியாக ஆரம்பித்த இலங்கைளின் பத்திரிகைத்துரை இப்பொழுது விரிவுபட்டு
இணையத்தையும் விரிவாக எட்டிவிட்டது. இப்பொழுது நாட்டு நடப்புக்களை அறிய
பத்திரிகை நிறுவனங்களே இணையத்தளங்களையும் உருவாக்கிவிட்டன.
மறுபுறம் மக்களோடு மிக நெருக்கமாக இணைந்துவிட்ட இன்றைய வானொலிகளின் தோற்றம், 1925ல் ஆரம்பிக்கப்பட்ட ஒலிபரப்புடன் ஆரம்பமானது. 1925ம் ஆடு டிசம்பர் 1ம் திகதி உத்தியோக பூர்வ ஒலிபரப்புச் சேவை இலங்கையில் ஒலிக்க ஆரம்பித்து "சிலோன் ரேடியோ” எனும் பெயரில் அரசாங்க திணைக்களமாக இயங்கிவந்த இலங்கை வானொலி ஒரு பொது நிறுவனமாக மாறுவதற்குத் தீர்மானித்து 1967ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உதயமாகியது. இலங்கை ஒலிபரப்புத் துறையில் பல தசாப்தங்களாக தனிக்காட்டு ராஜாவாக இருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு 1994ம் ஆண்டு வழங்கப்பட்ட தனியார் ஒலிபரப்பு நிறுவனங்களுக்கான அனுமதி பலமான ஒரு போமட்டியை உருவாக்கியது. அந்த வகையில் சூரியன் F.M. சக்தி F.M. போன்ற தமிழ் ஒலிபரப்புக்களும் அதுபோன்று பல சிங்கள ஆங்கில ஒலிபரப்புகளும் பண்பலைகளினுTடாக தமது சேவையை வளங்க ஆரம்பித்து பலத்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றன ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டபோது நாடுமுழுவதும் பாவனையில் இருந்த வானொலிப்பெட்டிகளின்
எண்ணிக்கை 53. 1992ல் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பின்படி நாட்டின் அனுமதி பெற்ற பாவனையில் இருந்த வானொலிப்
பெட்டிகளின் எண்ணிக்கை 35 இலட்சம்.
மற்றுமொரு இலத்திரனியல் ஊடகமான தொலைக்காட்சி முதன் முதலில் 1979 ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி சுயாதின தொலைக்காட்சி வலையமைப்பினாலே அறிமுகப்படுத்தப் பட்டதாலும் பின்பு 1979 ஜூன் 5ல் சுயாதின தொலைக்காட்சி வலையமைப்பு அரசினால் கையேற்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட வாணிப முயற்சி ஒன்றாக தொடர்ந்து தொழிற்பட்டது. பின்னர் ஜப்பானிய உதவியுடன் டொரிண்டன்
சதுக்கத்தில் தேசிய தொலைக்காட்சி நிலையம் அமைக்கப்பட்டது. "ரூபவாஹினி” என
 
 
 

அழைக்கப்படும் தேசிய தொலைக்காட்சி 1983 பெப்ரவரி 15ல் தனது ஒலிபரப்பை
ஆரம்பித்தது. 1979ல் உரிமைபெற்ற தொலைக்காட்சி பெட்டிகளின் எண்ணிக்கை 2810 விளங்கினாலும் 1990களின் இறுதியில் அவை 16 இலட்சமாக அதிகரித்தது. தற்போது
பல தொலைக்காட்சி சேவைகள் உருவாகி சேவைகளை வளங்கி வருகின்றன.
இலங்கையின் ஊடகத்துறை இவ்வாறிருந்தாலும் இலங்கையின் ஊடக சுதந்திரமானது கொழும்பு ஜேர்னல் 1833 ம் ஆண்டு இங்கிலகிலாந்து அதிகாரிகளை கடுமையாகத் தாக்கி செய்தி வெளியிட்டமையால் ஆரம்பித்து ஒருவருட காலத்துக்குள்ளேயே மூடப்பட்டது முதல் இருதியாக வீரகேசரி செய்தியாளர் திரு. நடேசன் கொல்லப்பட்டமை வரை கேள்விக்குறியாகவே இருந்திருக்கிறது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு எனவும் அதைக் கடைப்பிடிப்பதில் முன்னணி வகிக்கிறது என கூறப்பட்டாலும் ஊடகச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை மிகவும் மட்டகரமான நிலையே காணப்படுகிறது. ஊடக சுதந்திரம் முடக்கப்படுவது ஒருபுறமிருக்க சுதந்திரத்தைத தவறாகப் பயன்படுத்துகின்ற ஊடகங்கள் இருப்பதையும் மறுத்துவிட முடியாது. இலங்கை அரசியல் அமைப்பின் மூன்றாம் அதிகாரத்தில் உறுப்புரை 14 (1) இல் வெளியீட்டு உரிமை உட்பட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையென ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது எனினும் உறுப்புரை 15 (2) மூலம் இவ்வுரிமை பிரயோகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவின் படி கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமானது இன, மத, ஒற்றுமை அல்லது நாடாளுமன்ற சிறப்புரிமை, நீதிமன்றத்தை அவமதித்தல், அவதூறு குற்றம் புரிய தூண்டுதலாகியன. சட்டத்தின் கட்டுப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளது. இவற்றைவிடவும் பல்வேறு வகைகளில் சட்டத்தின் ஊடாகவும் நடைமுறையிலும் ஊடகச் சுதந்திர மறுப்பு கடந்தகால சம்பவங்களை நோக்கும் போது எம்மால் உணர முடியும். தவிர, ஊடகங்களில் காலத்துக்குக் காலம் செய்தித் தணிக்கைகள் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவை பெரும்பாலும் எதேட்சைகரமானதும் தவறானதாகவுமே கொள்ளத்தக்கது. செய்தித் தனிக்கைள் பொது மக்களின் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்கு எதிராக மட்டுமன்றி கருத்து
ਲ

Page 51
Εξ. Η διά, 2004
வெளியிடும் சுதந்திரத்தின் சர்வதேசக் கருத்துக்கும் எதிரானதென்பது பல்வேறு
தரப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டாலும் பயனேதும் இதுவரையில்லை. நாட்டின் பாதுகாப்பு இறைமையைக் காரணம் காட்டி அரசு கருத்துக்களைப் புறம் தள்ளிவிடுகிறது. அத்தோடு மட்டுமிருந்தால் பரவாயில்லை ஊடாகவியலாளர்கள் கொல்லப் படுவதற்கு அரசாங்கம் உடந்தையாக இருப்பது ஜனனாயகத்தின் அதிகொடுர அத்துமீறலாகக்
கொள்ளத்தக்கது.
இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பான நியமங்களில் ஐ.சி.சி.பி.ஆர் இன் உறுபுரை 19 ஆனது அபிப்பிராயம், வெளிப்படுத்தல் மற்றும் தகவல் சுதந்திரத்திற்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது. உறுபுரை 19 இரண்டாவது பந்தி சகல விதமான தகல்கள் மற்றும் கருத்துக்களை வாய்மொழி மூலமாகவோ எழுத்து மூலமாகவோ அச்சகப் பதிப்பு மூலமாகவோ தேடவும், பெறவும், பகிர்ந்துகொள்வதற்குமான சுதந்திரத்திற்கு பாதுகாப்பளிக்கிறது. இருந்தாலும் இவ்வுரிமைகள் உறுபுரை 19, மூன்றாவது பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள சில விஷேட சூழ்நிலைகளில் மேற்படி உரிமைகள் சில கட்டுப் பாட்டிற்குள்ளாகலாம் மற்றவர்களின் உரிமைகளையும் கெளரவத்தையும் காத் தள், தேசிய பாதுகாப்பு அல்லது பொதுஒழுங்கு, பொது சுதந்திரம் ஒழுக்கங்கள் முதலியவற்றைப் பாதுகாக்க "அத்தியா
வசியமாக” இருக்கும்போது மட்டும் சட்டத்தினால் இத்தகைய கட்டுப்பாடுகள் வழங்கப்படல் வேண்டும். ஐ.சி.சி.பி.ஆர் இன் உறுப்புரை 4ன் கீழே மேற்படி உரிமைகளில் இறுந்து தடையும் அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் நாட்டின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் விஷேடமான சந்தர்ப்பங்களில் மாத்திரமே O)6O)6) அனுமதிக்கப்பட்ல் வேண்டும். அத்தகைய தடைகள் எதுவும் சூழ்நிலையின் அவசரத்தன்மைகளைப் பெறுத்தே அமைதல் வேண்டும். அத்துடன் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் சர்வதேச சட்டங்களின் கீழ் அவற்றுக்குள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் இருக்கக் கூடாது. இப்படியான சில விட்டுக்கொடுப்புகள் சட்டத்தில் இருந்த படியால் அரசாங்கங்கள் அவற்றைத் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதால்
இலங்கையின் ஊடகச் சுதந்திரம் கேள்விக்குறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
 
 
 

இலங்கையின் ஊடகச் சுதந்திரம் என்பது எமது நாட்டின் சுதந்திரத்தைப்
போலவே வெட்கப்பட வேண்டிய அளவுக்கு அருவருக்கத் தக்க அத்துமீறல்கள் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றுள்ளன. அவை சட்ட ரீதியாகவும், சட்ட முரணாகவும், அரச ஆதரவுடனும், அரசியல் கட்சிகளின் ஆதரவுகளுடனும், பொதுமக்களிடம் இருந்து பின்னணியில் வலுவான படையொன்றின் தூண்டலின் பெயரிலும் நடைபெற்றுள்ளன. அவை மிரட்டல், துன்புறுத்தல், உடல் ரீதியிலான தாக்குதல்கள், குண்டுத்தாக்குதல்கள், தீவைப்புக்கள் அல்லது அத்துமீறலின் உச்ச நிலைக் கொலைகள் வரை பல்வேறு வடிவங்களில் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் இலங்கையின் ஊடக வரலாற்றில் எதிர்கொண்டுள்ளனர். இவற்றைத் தடுத்து நிறுத்தி கெளரவமான சுதந்திரமான ஒரு ஊடகக் கலாசாரத்தைத் தோற்றுவிக்கவும் அதன் மூலம் ஜனனாயகத்தைப் பேணி எமது நாட்டை "நலமுடன் ஒளிரவைக்க” முயற்சிகள்
தொடரட்டும்!
இதுவரைதான் முடியவில்லை, இனியாவது ஒரு விதி செய்வோம்! அதை எந்நாளும் காப்போம்!
“சத்தியங்கள் ஒருபோதும் பழங்கதையாவதில்லை”
With Best Complinents from
PETTAH CENTRE
Dealers in Stationery etc.
67 A Bankshall Street, Colombo 11 Tel: 2343632, 232 0813 Fax: 2343274 E-mail: lotus.comGdynaWeb.lk
ਪ2004

Page 52
த்தியக்கார உலகம் -ஒரு கண்ணோட்டம்
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் முதல் நாடகமான "பைத்தியக்கார உலகம்” 1975ம் ஆண்டு கொழும்பு “லயனல் வென்ட்” அரங்கில் மேடையேற்றப்பட்டது.
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் முழுமையாக 1974ம் ஆண்டு (டாக்டர்) பிருதிவராஜ் தலைமையில் இயங்கிய மன்றம், ஒரு தமிழ் நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்ற வேண்டும் எனத் தீர்மானித்தது.
அக்காலகட்டத்தில் பிரபலமான எழுத்தாளரும், நாடக நடிகருமான திரு. ராமதாஸையும், திரு. ராஜகோபாலையும் நாம் அணுகி இதுவிடயமாக வேண்டுகோள் விடுத்தோம். அவர்களும் அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டனர்.
முதற்கட்டத்தில் நாடக ஒழுங்கிற்கு தேவையான உதவிகளை (டாக்டர்) பிருதிவராஜின் பெற்றோர்கள் எமக்குக் கடனாகத் தந்து உதவினர்.
இந்த நாடகத்தை எழுதியவர் திரு. ராமதாஸ். அவர் இந்த நாடகத்தை இருவாரங்களில் எழுதி முடித்தார். இந்த நகைச்சுவை நாடகத்திற்கும் அதை இயக்கியதற்கும் நாம் கொடுத்த தொகை ரூபாய் 250 மட்டுமே!
"பைத்தியக்கார உலகம்" நாடகம் ஒரு நகைச்சுவை நாடகம். இந்த நாடகம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் அவமான சீதனம் சம்பந்தமான சுவைமிக்க நாடகம்.
இந்த நாடகம் ஒரு யாழ்ப்பாணத்துக் குடும்பம், தங்களின் சற்றுக் கறுப்பாக இருந்த, ஆனாலும் படித்த மகளின் திருமணத்திற்காக பட்ட கஷ்டங்களை சுவைமிக்க வடிவில் எடுத்துக்காட்டியது.
இந்த நாடகத்தின் முக்கியமான கதாபாத்திரமான பொன்னம்மாவும் அவரது கணவரும், தங்கள் மகள் கல்யாண விஷயமாக மிகவும் கவலையடைந்தனர். அத்தோடு அவர்களிடம் சீதனமாகக் கொடுக்கப் பணம் இருக்கவில்லை.
இத்தருணத்தில்தான் பொன்னம்மாவிற்கும் கணவருக்கும் ஒர் எண்ணம் தோன்றுகிறது. அவர்கள் தம் வீட்டில் இருக்கும் முன் அறையை ஒரு படித்த இளம் தமிழ் வாலிபருக்கு வாடகைக்குக் கொடுக்க முடிவு செய்தனர். இந்த
 
 
 

அறையில் வாடகைக்கு வரும் தமிழ் மகனை எப்படியாவது பிடித்து தம் மகளுக்கு
கல்யாணம் செய்துகொடுக்க முடிவுசெய்தனர். அந்த வாடகை அறைக்கு இரண்டு படித்த மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஒருவர் டாக்டர் மற்றவர் ஒரு எஞ்சினியர். டாக்டர் பையனுக்கு காலையில் வேலை. எஞ்சினியர் பையனுக்கு இரவில் வேலை. வெள்ளிக்கிழமை இருபையன்களும் தங்கள் ஊருக்குப் போய்விடுவார்கள்.
இதனால் ஒரு தருணத்தில் ஒரு பையனும் அந்த அறையில் இருப்பதில்லை.
எனவே பொன்னம்மாவும் அவரது கணவரும் அந்த அறையை இரண்டு பையன்களுக்கும் வாடகைக்குக் கொடுத்தனர். அவர்களின் குறிக்கோள் என்னவென்றால், ஒரு பையனையாவது வளைத்துப்பிடித்து தங்கள் மகளுக்கு கல்யாணம் செய்துவிடுவது என்பதேயாகும்.
ஆனால் அவர்களின் திட்டத்திற்கு மேலாக இரு பையன்களும் அவர்களின் மகளைக் காதலிக்கத் தொடங்கினர். முதலில் பொன்னம்மாவும் அவரது கணவரும் இதற்கு உடந்தையாக இருந்தனர். இந்தக்கட்டத்தில் நாடகம் மிகவும் நகைச்சுவையாக இருந்தது.
இந்தக்கட்டத்தில்தான் டாக்டர் பையனின் தகப்பன் (நல்லையா-மிகவும் நகைச் சுவையான பாத்திரம்) பொன்னம்மாவின் வீட்டிற்கு தனது மகனைக் காண வருகிறார். நல்லையா முதலில் அந்த அறையில் இருவர் இருப்பதாகச் சந்தேகப்பட்டு, கடைசியில் பொன்னம்மாவின் நாடகத்தை அறிந்து, அதை இரு பையன்களுக்கும் வெளிப்படுத்தினார். இதனால் இரு பையன்களும் மிகவும் கோபமடைந்து வீட்டைவிட்டு வெளியேறினர்.
பொன்னம்மாவும் அவரது கணவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுதான் நாடகத்தின்
(LPL96).
"பைத்தியக்கார உலகம்” 1975ம் ஆண்டும் 1976ம் ஆண்டும் லயனல் வென்ட் (Lionel Wendt) அரங்கில் மேடையேற்றப்பட்டது. இருமுறையும் திரையரங்கு நிரம்பி எல்லா டிக்கட்டுக்களும் விற்பனையாகிவிட்டிருந்தன. இந்த நாடகம் நாடக மன்றத்திற்கு பெரும் பணத்தையும் இலாபத்தையும் பெற்றுத்தந்தது. எல்லாத் தமிழ்ப்பத்திரிகைகளும் இந்த நாடகத்தை மிகவும் பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தன.
町ā 2004

Page 53
1975ம் ஆண்டு, இந்த நாடகத்தில் பொன்னம்மாவாக பிருதிவராஜூம், கணவராக பிரேமரஞ்சனும், நல்லையாவாக நானும் நடித்தோம். 1976ம் ஆண்டு பொன்னம்மாவாக நானும், நல்லையாவாக "கொட்டி” வில்சனும் நடித்தோம்.
இன்று றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது, தமிழ் இலக்கியத்தையும் தமிழ் கலாசாரத்தையும் தமிழ் நாடகத்துறையையும் வளர்ப்பதற்கு மிகவும் கண்ணியத்துடனும் ஊக்கத்துடனும் உழைக்கின்றது. அவர்களின் செயற்பாடுகள் எம்மை மிகவும் மகிழச்செய்கிறது.
இத்தருணத்தில் தலைவர் பிரேமகுமார் சுந்தரகுமாருக்கும் அவர்தம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த ஆசியையும், நன்றியையும், பாராட்டுதலையும் செலுத்துகிறேன். அவர்களைப்போல இனிவரும் றோயல் கல்லூரி மாணவர்களும் இப்பணியை தொடர வேண்டும் என்பதே எனது ஆசையும் வேண்டுகோளும் 9,35D.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
டாக்டர் சங்கரiபிள்ளை மனோகரன்
தலைவர், தமிழ் இலக்கிய மன்றம், 1975 - 1976
With Best Compliments from
Esco Enterprises
Dealers in Textiles, Specialistin Indian Sarong Favourite Shopping Centre 128-A, 1#F, Kcyzer Street, Colombo 1 1. Tel: 254 1038
4.
 
 
 

பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் பிரதி எழுதும் போட்டியில் முதலாம் இடம் பெற்ற பிரதி
காட்சி - 01
(காலை வேளையில் மூன்று நண்பர்கள் விடுமுறைநாளான அன்று சந்திக்கிறார்கள். அவர்கள் விக்னேஷ், ரிஷி, மதன் ஆவார். விக்னேஷின் வீட்டில் மூவரும் கூடுகிறார்கள்)
மதன்
விக்னேஷ் :
jിഖി
சமாதானம், நன்மை, ஒற்றுமை இதெல்லாம் உதயமாக வேண்டும். அப்பதாண்டா உண்மையிலேயே ஒரு நாடு உதய பூமியாக
LDTOBlgbl.
மதன்
ரிஷி
விக்னேஷ் :
மதன்
டேய் ரிஷி, மதன் உங்களுக்கெல்லாம் ஒருவிஷயம் தெரியுமாடா?
எங்கட நாடு கிட்டத்தட்ட 3 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாலேயே
உதயமாயிற்றுதாம்!
(வேடிக்கையாக) இதென்னடா காலையில் ஒவ்வொரு நாளும் எங்கட நாட்டுல சூரியன் உதயமகுது தானேடா?
டேய்! நான் புவியியல வைச்சுச் சொல்றன்.
விக்னேஷ்! புவியியல் ரீதிலாக மட்டும் ஒருநாடு உதிக்கிறது இல்ல. ஒரு நாட்டுட உண்மையான உதயத்துல நீதி,
இதோ! வந்துட்டாண்டா மாபெரும் தத்துவஞானி அரிஸ்ட்டோட்டில்.
நான் இத ஒரு தத்துவமா சொல்லல்ல, நாட்டு நடப்ப, உண்மையைத்தாண்டா சொல்றன்.
அப்படியெண்டா! நான் சொல்லுர மாதிரி தனிநாடா பிரியிறதோ இல்லாட்டி மதன் சொல்லுற மாதிரி சூரியன் உதிக்கிறது ஒரு உதயமில்லயாடா?
ரிஷி இதுக்கு நீ இப்ப விடையைச் சொல்லு இதுதான் சொல்லுறது தேவையில்லாம வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளக் கூடாதென்று. சும்மா பெரிய தத்துவமெல்லாம் பேசிக் கொண்டு வரக்கூடாது. எங்க இளமைக் காலத்த ஒழுங்கா அனுபவிச்சோமோ? திண்டு குடிச்சோம் என்று சந்தோஷமா இருக்க வேண்டுமடா! வீணா, எங்கட அறிவுக்கு எட்டாத வேலைக்கெல்லாம் போகக் கூடாது இனியாவது சொல்றதை கேள்!

Page 54
ரிஷி எங்கட அறிவுக்கு எட்டாத வேலைக்கு போகக் கூடதென்றால்
இன்றைக்கு மனுசன் செவ்வாய்க்குப் போயிருக்கமாட்டான். காந்தி தன்ர சொந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டு வந்திருந்தா இந்தியா ஒரு தனிநாடா சுதந்திரம் பெற்றிருக்காது.
(மதனும், விக்னேஷ"ம் மெதுவாக மழுப்பிக்கொண்டு)
விக்னேஷ் சரி, சரி, அவையெல்லாம் அப்படி செஞ்சிருக்கட்டும் பரவாயில்லை நாங்க எதுக்குடா இதுல வீணா தலையிடவேண்டும்?
ரிஷி ஒரு நாட்டுட தலையெழுத்து யார்ட்ட கையில இருக்கென்று
பெரியாக்களெல்லா சொல்றினம்?
மதன் இளைஞரான எங்கட கையிலேயும், பிள்ளைங்கண்ட கைலேயும்.
Ifါ6nငှါ ; அப்ப எதுக்கு எங்கட எதிர்காலத்த பற்றி எங்கட பூமிய பற்றி
பேசக்கூடாது என்று சொல்றா?
ஹென்றி சரியாய்ச் சொன்னாயடா
(அந்தநேரத்தில் அவர்களுடன் விக்னேஷரின் வீட்டில் ஹென்றியும் இணைகிக்றான்)
விக்னேஷ் : (மதனிடம் மெதுவாக) இந்தா
வந்துட்டாண்டா மற்றொரு தத்துவஞானி இவன் என்னத்த அறுக்கப் போறானோ?
மதன் : (தங்களது முகபாவத்தை மாற்றிக்கொண்டு) வா! ஹென்றி! ஹென்றி இல்லையே அதற்கு முதல் உங்கட ரெண்டு பேர்ட முகம் ஏதோ நாரதர்
கலகம் விளைவிக்க வந்த மாதிரி அதப் பார்த்த மாதிரியில்லோ இருந்தது? விக்னேஷ் : இல்லடா ஹென்றி அப்படி ஒன்றும் இல்ல. ஹென்றி சரி விஷயத்துக்கு வருவோம் எங்கட எதிர்காலத்தைப் பற்றியும்,
எங்கட நாட்டைப் பற்றியும் ஏன் இப்பவே பேசக்கூடாதென்று சொல்றியள்? முன்னாலேயே புத்திசாலித்தனமா யோசிச்சு வைக்கிறது நல்லதுதானே. -
மதன் இல்லடா அறிவு பூர்வமா பிறகு போகப் போக ஒரு வயது வர வர
Sin 2004
 
 
 
 

யோசிக்கலாம்தானே என்று சொன்னன்.
ஹென்றி : டேய் அறிவு வேற புத்திசாலித்தனம் வேற
விக்னேஷ் : டேய் எல்லாம் ஒண்டுதாண்டா அதுக்கு ஒன்றும் பெரிய வித்தியசமில்லை. ரிஷி விக்னேஷ் இங்கதான் நீ அவசரப்பட்டுட்டா புத்திசாலித்தனம் வேறடா?
ஹென்றி : ஒமடா, அதுக்கு உதாரணமா ஒரு கதை சொல்றன். அரிஸ்டோட்டில்ட மாணவன் ஒருத்தன் இப்படித்தான் அறிவில்லாம உங்கள மாதிரி ஒரு கேள்வி கேட்டான் குருவே அறிவுக்கும், புத்திசாலித்தனத்துக்கும் என்ன வித்தியாசமென்று.
ரிஷி அரிஷ்டோட்டில் அதற்கு அந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்
முதியவரிடம் போய் இங்கிருந்து பக்கத்துஉஊருக்குச் செல்ல எவ்வவு நேரம் எடுக்கும் எண்டு கேள் என்றார்.
ஹென்றி அவனும் அப்படியே போய் அந்த பெரியவரிடம்
கேட்டான். ஆனால் அந்த பெரியவர் நிமிர்ந்து பார்க்காமல் தனது வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவன் ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை கேட்டு அலுத்துப் போய் கோபத்தோடு நடக்கத் தொடங்கினான்.
|fါ6nငှါ கொஞ்ச தூரம், நடந்த பிறகு அந்த முதியவர்
கூப்பிட்டு இங்கிருந்து பக்கத்து ஊருக்குச் செல்ல 5 நிமிடம் எடுக்கும் என்றார். உடனே அவன் ஏன் நான் இத
முதல்லேயே கேட்டபொழுது சொல்லியிருக்கலாமே என்றான்.
ஹென்றி அதற்கு அந்த பெரியவர் நீ எவ்வளவு வேகமாக நடப்பாய் என்று
எனக்குத் தெரியாது. அதனால்தான் கொஞ்சத்துாரம் நடக்கவிட்டு உண்ட வேகத்தை பார்த்துச் சொன்னனான் என்றார். இப்ப புரியுதா அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன வித்தியாசமென்று,
மதனும், விக்னேஷ"ம் : அப்படியா!
ரிஷி நீ முதல் என்னட்ட கேட்ட கேள்விய உங்க அப்பா லொஜிக் சேர்தானே
அவர்ட போய் கேட்டுட்டுவா பதிலைப் பிறகுச் சொல்லுறன்
(பிறகு அனைவரும் பிரிந்து தங்கள். தங்கள் வீடுகளுக்குச் செல்கின்றனர்)

Page 55
|
காட்சி - 2
(விக்னேஷ் அவனது வீட்டில் மாலை நேரமன்று, வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா, தம்பி
அனைவரும் இருக்கின்றனர். விக்னேஷ் தனது கேள்வியை அப்பாவிடம் வினவுகிறான்)
விக்னேஷ் :
தம்பி
SDJÜDL DIT
அப்பா
அப்பா உதயமென்றா என்ன அப்பா?
இது கூட தெரியாதா அண்ணா உதயமென்றா சூரியன் உதிக்கிறது
கெட்டிக்காரப் பிள்ளை சரியாவிடை சொன்னான்.தாத்தா:அவன் எண்ட பேரனெல்லோ
அதனால் தான் தேவையில்லாம எல்லா விஷயத்திலும் தலையிடுறான் கொஞ்சம் சும்மா இருக்குறீங்களா? அப்பா நீங்க சொல்லுங்கோ உதயமென்றால் என்னப்பா?
விக்னேஷ், கொஞ்ச நேரத்துக்கு முன்னால உண்ட தம்பி சொன்னானே,
அதுவும் உதயம்தான். பிழை செய்த மனிதன் திருந்தி வாழுறது அதுவும் உதயம் தான். ஒரு நாடு சுதந்திரம் பெறுதே அதுவும் உதயந்தான். ஒருநாட்டுல நீதி, சமாதானம் ஒழுக்கம் எல்லாம் தோன்றுதே அதுவும் உதயந்தான்.
(விக்னேஷ் தெளிவான குழப்பத்துடன் இருந்தான். அன்றிரவே அனைவரையும் தொலைபேசியில் அழைத்து தனது வீட்டுக்கு வரச்சொன்னான்)
காட்சி - 3
(விக்னேஷின் வீட்டில் நடந்ததை மூவருக்கும் கூறினான். குழப்ப நிலையில், மதனும் விக்னேஷம், தெளிவான பதிலோடு ஹென்றியும், ரிஷியும், விக்னேஷ் தன் தந்தையிடம் வினவியதை நண்பர்களுக்குக் கூறிமுடித்தான்)
விக்னேஷ் :
ரிஷி
விக்னேஷ்
| '''
எங்கட நாட்டுல ஒழுக்கமும் சமாதானமும்தான் உதயமாக வேண்டு எண்டா, உண்மையிலேயே அதுதான் வேண்டும் எண்டா முதலில் என்னடா உதயமாக வேண்டும்?
(அவசரமாக) தனித் தாயகம் உருவாக வேண்டும்.
முட்டாள் உண்ட அவசரப் புத்திய காட்டிட்டியேடா
ஏண்டா அவனைப் பேசுற அவன் சொன்னது சரிதானேடா
 
 
 

ரிஷி
ஹென்றி
ரிஷி
மதன்
ரிஷி
ஹென்றி
மதன்
Ifါ6nငှါ
மதன்
Ifါ6)ငှါ
விக்னேஷ் :
டேய் ஒரு நாணயம் முழுமையாய் இருந்தாத்தாண்டா அந்த நாணயத்துக்குப் பெறுமதி.
அதுபோல எங்கட நாடும் முழுமையாய் இருந்தால்த்தான்ட அங்க உண்மையான சந்தோஷம், சமாதானம், நிம்மதி அது இல்லாட்டி எங்கட நாடு ஒண்டுக்கும் உதவாதடா!
நாணயத்தில சின்ன ஒரு துண்டு இல்லாட்டியும் அந்த நாணயத்துக்கு பெறுமதி இருக்காது. அது போல எங்கட நாடும் முழுமையாய் இருந்தால் தாண்டா உண்மையான சமாதானம்.
அப்படியென்றால் இப்ப இருக்கிற யுத்த நிறுத்தம் சமாதானம் (96)6O)6)u IITLIT?
இரண்டு தலைவர்கள் கையெழுத்துப் போட்டு கைகுலுக்குறதெல்லாம் சமாதானம் இல்ல அப்படியென்டா இப்ப எங்கட நாட்டுக்கு எத்தனையோ தடவை சமாதானம், நீதி, ஒற்றுமையெல்லாம் எப்பேயோ உதயமாயிருக்கும்.
அப்படியெண்டா எப்படிடா எங்கட நாட்டுல சமாதானம் உதயமாகும்? எங்ட நாடு எப்படா உதய பூமியாக மாறும்? எங்கட எதிர்காலம் எப்படி உதயமா இருக்கும். (உணர்ச்சிப் பூர்வமாக பேசினான் விக்னேஷ்)
This is only way to the peace. That way is peacel
என்னடா இவன் இங்லிசால உளத்துறான்.
இல்லடா அவன் சொல்லுறது தாண்டா உண்மை.
அப்படி என்ன உண்மையைச் சொன்னான் ஹென்றி? சமாதானத்துக்கு ஒரு வழிதான் உள்ளது. அந்த வழி.
யுத்தமா?
இல்லை. அதுதான் சமாதானம்.
எங்களுக்குள்ள சமாதானம் உதயமாக சமாதானம்தாண்டா வர வேண்டும்.

Page 56
விக்னேஷ் டேய் இப்பதாண்டா எனக்கு எல்லாம் தெளிவாய் புரிஞ்சிருக்கு
மதன் ; ஆமடா, எல்லாம் இப்பதான் விளங்கியிருக்கு இனிமேல் உங்களைப்
போல புத்திசாலித்தனமா யோசிச்சு எங்கட எதிர்காலத்தையும், நாட்டையும் வருமுன் காப்போம்.
ஹென்றி : எல்லோரும் இப்படி எங்கள் மாதிரி இருத்தினமென்றால் எங்கட நாடு
உதய பூமிதாண்டா!
ஹென்றி, மதன், ரிஷி (மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன்) நாங்கள் போட்டு
வருகிறோம் விக்னேஷ்.
(தெளிந்த மனநிலையுடன் நால்வரும் ஒருவருக்கொருவர் விடைபெற்று மகிழ்ச்சியாக சென்றனர் நாமும் இவ்வாறு செயற்பட்டு எமது நாட்டை உதய பூமியாக மாற்றுவோமா?)
- முற்றும் -
With Best Compliments from
“Anitha Trade
Dealers in Textiles & Readymade Garments
Favourite Shopping Centre 128-A-1/R, Keyzer Street, Colombo 11. Tel: 2423407
With Best Compliments from
FAIRWAYCLEARING & TRANSPORTAGENCY No. 3, Wolfendall LOne, ColombO 3
Te: 2389465 E-moi|: fairWaychqGeureka. Ik
Customs House Agent
.
*(
 
 
 
 
 

ஈழத்துத் தமிழ்நாடக шотч-> கண்ணோட்டம்
ஈழத்துத் தமிழ் மக்களிடையே மேடைக்கலையாகவும், எழுத்திலக்கியமாகவும், கூத்துமரபாகவும், நாடகம் நிலவிவருகின்றது. இலக்கிய வடிவங்களான பள்ளு, குறவஞ்சி என்பன தமிழகத்தைப்போன்றே ஈழத்திலும் நாடகங்கள் தோன்ற முன்னோடிகளாய் அமைந்திருக்கலாம். இவற்றின் வழியிலே இன்று நாட்டுக் கூத்து அல்லது மரபுவழி நாடகம் என அழைக்கப்படும் கலைவடிவம் பிறந்திருக்கலாம். இலங்கையின் வடக்குக் கிழக்கு, வடமேற்கு மாகாணங்களில் நாட்டுக் கூத்து ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாய் வளர்ந்து வந்துள்ளது. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை காரணமாக மலையகத்தில் குடியேறிய இந்திய மக்களும் அவர்களின் பரம்பரையினரும் "காமன் கூத்து” என்ற நாடகக் கலை வடிவத்தினைப் பரவலாகப் பயன் செய்து பாடி வருகின்றனர். ஈழத்துத் தமிழ் கூத்தானது சிங்கள நாடகக் கலையிலும் தன் செல்வாக்கைப் பதித்துள்ளது என்றும் "நாடகம்” எனச்சிங்கள மக்கள் பெயரிட்டுக் கையாண்டுவரும் கலை வடிவம் இலங்கைத் தமிழருக்கு உரியது என்றும் பேராசிரியர் ஈ. ஆர். சரத்சந்திரா
கூரியயுள்ளார்.
ஈழத்து நாடகக் கலை வரலாறு பற்றி அறிய முற்படும் பொழுது பின்வருவோர் மிகமிக முக்கியத்துவம் பெறுவர். பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன், பேராசிரியர் சி. மெளனகுரு, பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி, பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி, பேராசிரியர் கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம், பேராசிரியர் கலாநிதி சிதம்பரநாதன், கலையரசு க. சொர்ணலிங்கம், கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை, பூந்தான் ஜோசேப்பு, மட்றாஸ் மயில் அருணா செல்லத்துறை, முல்லைமணி வித்துவான் க. சொர்ணலிங்கம், நடிகமணி
With Best Compliments from
W Bookshop ág 62 Express
97A, Castle Street, Borella. Tel: 2676885, 071 225 9600
ਲ

Page 57
வி. வி. வைரமுத்து, ச. பாலேந்திரா, மகாகவி து. உருத்துரமூர்த்தி, அந்தனி ஜீவா, வண. மரிய சேவியர் அடிகளார், ஜெனம் அரசு, சில்லையூர் செல்வராசன், கமலினி
செல்வராஜன், சானா, கே. எம். வாசிகர், ஜேர்ஜ் சந்திரசேகரன், இராஜசேகரன், பி. எச். அப்துல் ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், நடராஜசிவம், அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ், பேராசிரியை கலாநிதி சித்திரலேகா மெளனகுரு, பேராசிரியர் கலாநிதி க. அருணாசலம், தி.த. சண்முகசுந்தரம், பேராசிரியர் கலாநிதி என். ஷண்முகலிங்கன், சித்தி அமரசிங்கம், "அளலங்கன்" நா. தர்மராஜா, தீ. கந்தையா, பூரிகனேசன், சோ. பத்மநாதன், கலாநிதி கவிஞர் சி. முருகையன், இணுவில் வீரமணி ஐயர், வாகீச கலாநிதி நவரசச் கலைஞானி கனகசபாபதி நாகேஸ்வரன் எம். ஏ. ஆகியோரும் இன்னும் பலரும் பிரதானமாகக் கொள்ளத்தக்கவராவர்.
நாட்டுக்கூத்து ஈழத்தில் நிலவிய முறைமையினை
ಇಜ್ಜಿ முதலிலே ஆராயலாம். இத் துறையிலே பாரிய நீண்ட
ஆய்வறிவனுபவங் கொண்ட மாபெரும் கலைஞர் பேராசிரியர் கலாநிதி சி. மெளனகுரு அவர்களே. எனினும் இன்று மட்றாஸ்
மயில் அருணா செல்லத்துரை, கந்தையா யூரிகணோசன்,
”ஆகாயற்கண்' நா. தர்மராஜா, சிதம்பர நாதன், சுகுமார், திருமதி கோகிலா மகேந்திரன் போன்றோரும் கடின உழைப்புடன் இக் கலையை வளர்த்தும் பேணியும் வருகின்றனர். குறிப்பாக வண. மரியசேவியர் ஆடிகள் சர்வதேசமெங்கும் நமது
நாட்டுக்கூத்து நாடகக் கலையைச் சுமந்து சென்று பரப்பியும் மேடையேற்றியும் பெரும்
With Best Compliments from
AKSHAYA IMPEX
5A, ABDUL HAMEED STREET COLOMBO 12
16. So 2004
 
 
 
 
 
 

தொன்டு புரிந்து வருகின்றார். பேராசிரியர் கலாநிதி சி. மெளனகுரு பின்வருமாரு
6ه
எழுதியுள்ளார் ".இக்கூத்துக்கள் தென் மோடி, வடமோடி, தென்பாங்கு, வடபாங்கு, காத்தான் கூத்து, மகுடிக்கூத்து, வசந்தன் கூத்து, வாசாமா, காமன் கூத்து என பல வகைப்படும் கூத்துக்களிடையே பாடல் வகைகள் கதைப் பொருள், கதைப்போக்கு, கூத்து நடத்தப்படும் முறை ஆகியவற்றிற்கிடையே ஒற்றுமையுண்டு. எனினும் பிரதேச வேறுபாட்டிற்கு ஏற்ப அவ்வப் பிரதேசத்தின் தனித் தன்மைகளையும் இவை பெற்றவையாயுள்ளன மன்னார் கூத்துக்கள் பெரும்பாலும் கிறித்தவச் சமையச் சார்புடையவையாய் இருக்க மட்டக் களப்புக் கூத்துக் கள் இந்துமதச் சார்புடையனவாய்யுள்ளன. யாழ்ப்பாணக் கூடத்தில் ஆர்மோனியம், டோல்கி, கடம் போன்ற வாத்தியக் கருவிகள் இடம்பெர மட்டக்கிளப்புக் கூடத்தில் மத்தளம், தாளம் என்னும் வாத்தியக் கருவிகளும் மலை நாட்டில் தப்பு என்ற வாத்தியக் கருவியும் இடம்பெற்றிருக்கின்றன. பிரதேச வேறுபாடுகளே இதற்குக் காரணமாம். ஆடலும் பாடலும் கூத்தின் அடித்தளமாகும். இன்று ஈத்தின் மட்டக்களப்பு, முல்லைத் தீவு, மலைநாடு ஆகிய பகுதிகளிலேதான் கூத்திலே
ஆட்ட மரபு பேணப்படுகிறது. ஏனைய பிரதேசங்களில் ஆட்ட மரபு கைவிடப்பட்டு பாட்டு மரபு மட்டுமே பேணப்படுகிறது"
கூத்துக்கள் ஆரம்பத்தில் வட்ட வடிவமான
மேடையிலேயே ஆடப்பட்டிருக்க வேண்டும். மட்டக்களப்பிலே
இம்மேடையமைப்பு வட்டக்களரி என அழைக்கப்படுகிறது. " நாற்புறமும் பார்வையாளர்களைக் கொண்ட வட்டகளரிமுறை இன்றும் மட்டக்களப்பில்
உண்டு. ஏனைய பிரதேசங்களிலும் இம் முறை முன்னம் பயன் படுத்தப்பட்டதாயினும்
With Best Compliments from
ASLANSTRADERs
Wholesale Dealers in Textile & Readymade Garments
65 A. Keyzer Street, Colombo 11 Tel: 234 1559
5693 in 2004

Page 58
இன்று முப்பக்கம் அடைக்கப்பட்டதும் ஒருபக்கம் பார்வையாளரைக் கொண்டதுமான மேடையமைப்பே அதிகமான பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நாடகங்களைப் போல
மேடைக்குப் பின்னணியாகப் காட்சிகளை விவரிக்கும் திரைச்சீலைகள் நாட்டுக்கூத்தில்
பயன் படுத்துவதில்லை. கூத்தரின் பாடல்களில் இருந்தே கதை நிகழும் இடங்களைப்
பார்வையாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கூத்தைப் பழக்குபவர் அண்ணாவியார் என்று அழைக்கப்படுகிறார். இவரே கூத்தில் மத்தளம் வாசிப்பவராவர். இவருக்கு உதவியாக தாளக்காரர், ஏடுபார்ப்போர், பக்கப் பாட்டுக்காரர் இருப்பர். இவர்கள் சபையோர் என அழைக்கப்படுவர். கூத்தருக்கு நன்றாக ஆட்டம் கைவரப் பெற்றதும் சதங்கை அணிதல் நடைபெறும். சதங்கை
அணிதலின் போது கூத்து பகழ் முழுவதும் ஆடப்படும்.
கூத்திலே பாடல்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. கூத்தர் பாடலைப் பாடியாட மேடையில் நிற்கும் சபையோர் அதனை இரட்டித்துப் பாடுவர். வெண்பா, ஆசிரியர், கலிவெண்பா போன்ற பாற்களும் கலிவிருத்த்ம், கலித்துரை, கொச்சகம் போன்ற பாவினங்களும் நாட்டுக் கூத்துக்களுக்குரிய தரு, சிந்து, தோடையம், இன்னிசை, கீர்த்தணம், கவி, உலா போன்ற இசைப்பா
வகைகளும் கூத்து நுல்களிற் கையாளப்பட்டுள்ளன.
கூத்துக்களை வடமோடி, தென்மோடி எனப்பிரித்து நோக்கும் வழக்கம் உண்டு. இருமோடிகளுக் கிடையேயான துல்லியமான வேறுபாடுகளை மட்டக்களப்பில் காணமுடிகிறது. ஆடல், பாடல், உடைகள் கூத்தில் உபயோகிக்கும் ஆயுதங்கள் என்பவற்றில் இரண்டுக்கும் இடையே வேறுபாடுண்டு.
தென்மோடி ஆட்டங்கள் வடமோடி ஆட்டங்களிலும் நுணுக்கமானவை பாடல்கள்
With Best Compliments from
GLOBE TRADERS
Wholesale Dealers in Textiles & Bag Materials
No. 111, Prince Street, Colombo ll Tel:2326517
 
 
 
 
 
 
 
 

இனிமையானவை. தென்மோடி நாடகங்கள் கற்பனைக் கதைகளைப் பொருளாகக்
கொள்ள, வடமோடி நாடகங்கள் புராண இதிகாசக் கதைகளைப் பொருளாகக் கொள்கின்றன. தென்மோடிக் கூத்துக்கள் பாரம் குறைந்த உடுப்பினை அணிந்து வாள் மாத்திரம் கொண்டு ஆட, வடமோடிக் கூத்தில் பாரம் கூடிய உடுப்பினை அணிந்து வாள், வில், கதாயுதம், கட்டாரி முதலிய ஆயுதங்களை ஏந்தி ஆடுவர். இன்று இரண்டு மோடிகளிடையேயும் ஆடல், பாடல் தவிர்ந்த ஏனைய அம்சங்களில் வேறுபாடுகளைக்
காணமுடியாதுள்ளது.
ஐரோப்பியர் வருகையின் முன்னர் இக்கூத்தே ஈழத்தழிழரின் நாடகமாய்
இருந்தது. கற்றோறும் கல்லாதோரும் இக்கூத்துக்களைப் பார்த்து மகிழ்ந்தனர். சமயவிளாக்களின் போது புதுவருஷம், தைப்பொங்கள் போன்ற விழாக்காலங்களிலும்
இக்கூத்துகள் ஆடப்பட்டன. புலவர்கள் கூத்துக்களை எழுதினர். அண்ணாவிமார் பழக்கினர். சில இடங்களில் அண்ணவிமாரே கூத்துக்கனை
எழுதியும் பழக்கியும் வந்தனர். பல நூற்றுக்கணக்கான R
ॣक्ष ༣༽ স্থৰ
கூத்துக்கள் ஆடப்பட்டமைக்குச் சான்றுகளுண்டு.
கத்தோலிக்கர் வருகையின் பின் ஈழத்துக் கூத்துக்கள் சில புதிய அம்சங்களைப் பெற்றன. யாழ்ப்பாணத்திலும் மன்னார்ப் பகுதியிலும் இத் தாக்கத்தைக் காண முடிகிறது. கிறிஸ்த்தவக் கதைகளான ஞனசவுந்தரி, மூவிராசாக்கள், எஸ்தாக்கியார் முதலியன நாடகங்களாயின. புலசந்தோர், பூந்தோழிமார் பபூன் போன்ற பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பண்டைய கூத்தில் கட்டியகாரன் பெற்ற இடத்தினைப் பின்னர் பபூன் பெற்றான்; ஆட்ட முறைகள்
கைவிடப்பட்டன.
இருபதாம் நூற்றாண்டில் நாட்டுக்கூத்தின் இடத்தை நவீன நாடகம் பெற நாட்டுக் கூத்து தாழ்வடைந்தது. பம்மல் சம்பந்த முதலியார், கலையரசு க. சொர்ணலிங்கம், கிங் ஸ்பரி, பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை, கலாநிதி சு. வித்தியானந்தன், மகாகவி முருகையன், நா. சுந்தரலிங்கம், பாலேந்திரா, நிர்மலா, நித்தியானந்தன் போன்றோர் நாடக வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்தோராவார்.
6.

Page 59
தமிழ் மொழியை இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என முப்பிரிவுகளாய்
வகுப்பர். நாடகம் ஒரு மேடைக்கலை. சமுதாய நிகழ்வுகளைப் பாத்திரங்களின் நடிப்பினாலும், உரையாடலாலும் மக்களின் முன்பு கலைவடிவமாகக் காட்டி நயக்க வைப்பதே நாடகக் குறிக்கோள். நாடகங்கள் புராதன மக்களின் சமயக் கிரியைகளிலே ஓர் இன்றியமையாக் கூறாய் விளங்கி வந்துள்ளன என ஆய்வாளர் கூறுவது தமிழ் நாடகத்திற்கும் பொருந்துவதே சங்க இலக்கியங்களிலே வரும் வெறியாட்டு முதலானவையும் பிற்காலத்திலே சிலப்பதிகாரத்தில் வரும் ஆய்ச்சியார் குறவை, குண்றக்குவரிவை, கேட்டுவர ஆகியனவும் சமயக் கிரியைகளின் அடிப்படையில் அமைந்த நாடகங்களே. தொல்காப்பியம் கூறும் நாடக வழக்கு உலகியல் வழக்கு என்ற இரண்டினுள்ளும் நாடக வழக்கு என்பது மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சற்றே
மிகைப்பட இலட்சிய பூர்வமாய் எடுத்துக்காட்டும் முறைமையே.
ஐரோப்பியர் காலத் தமிழ் நாடக மரபு குறித்து சில செய்திகளை இனி நோக்கலாம். ஐரோப்பிய காலத்தில் கோபாலக்கிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தன் சரித்திரக் கீர்த்தனை, அருணாசல கவிராயர் இயற்றிய பெரிய புராணக் கீர்த்தனை இராமாயண கீர்த்தனை நாடகப் பண்பினை மேலும் அதிகமாகக் கொண்டு வெளிவந்தன. இலங் கயிலே நாட்டுக் கூத்து அல்லது மரபுவழி நாடகம் என்பது தமிழகத்திலே தெருக் கூத்து என அழைக்கப்படும் ஆட்டமும்பாட்டும் மிக அதிகமாக இடம்பெற்று ஓர் இரவு முழுதும் ஆடப்படும் இத்தகைய
With Best Compliments from
CIMICO METAL CENTRE
Dealers in Engineering Tools, Bolts & Nuts, Power Tools, Hack Saw Blades
& GenerOl HOrdWOre MerChOntS
405, Sri Sangaraja MoWatha, Colombo 12
Tel: 2449493, 244 994O FOX: 2336684
2
 
 
 

கூத்துகள் புராண இதிகாச கதைகளாகவோ அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
விடுதலைப்போர் நடத்திய வீரபாண்டிய கட்டபொம்பன் போன்ற வீரர்களின் வரலாறுகளாகவோ அமைவதே பெரும்பாண்மை. 1891ல் பேராசிரியர் பே. சுந்தரம்பிள்ளை மணோன் மனியம் என்ற நாடகநூலை எழுதினார். வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியர் ரூபாவதி (1896) களாவதி(1898) மானவிஜயம் (1902) ஆகிய நாடக நூல்களை எழுதினார். நாடக இலக்கணம் கூறும் நாடகவியல் (1897) என்னும் நூலை இயற்றினார். ஈழத்து நாடகத்துறையிலே அரை நூற்றாண்டுக்கு மேல் கலைப்பணி ஆற்றிய கலையரசு க. சொர்னலிங்கம் அவர்களின் குரு பம்மல் ப. சம்பந்த முலியாராவார். "நவீன நாடகத்தந்தை” என்றுப் புகழப்பட்டுள்ளார் பம்மல் சம்பந்த முதலியார் அகிலம் சஞ்சிகையில் இவரைப் பற்றி எழுதியுள்ளார் நவரசக்கலைஞானி கலாநிதி நாகேந்திரன்.
தமிழக நாடகத் துறையில் சென்னை திருச்சி வானொலி நிலையங்களிலும் நாடகத்தின் ஒரு பிரிவாகிய வானொலி நாடகத்துறைக்குத் தமது பங்களிப்பை செய்துவந்தனர்; வருகின்றனர். நாடகத்தை செவிப்புலக் கலைச் சாதனமாகவும் வளர்க்கலாம் என்பதற்கு வானொலி நாடகங்கள் தக்க உதாரணங்களாகும். இவற்றோடு மேடை நாடகத் துறைக்கு எழுத்தாளர்களின் பங்களிப்பும் சாமான்யமானதன்று. பி. எஸ். இராமையா, டி. ஜானகி ராமன், அரு. இராமநாதன் முதலான எழுத்தாளர்கள் தரமான நாடகங்களை எழுதி நாடகத்துறையை ஊக்கினர். எனினும் திறைப்படத்தின் பாரிய செல்வாக்குத் தமிழக நாடக
வளர்ச்சியைப் பெரிதும் பாதித்துள்ளமையும் மறுப்பதற்கில்லை.
ஈழத்துத் தமிழரிடையே நவீன நாடகங்கள் பின்முகப்படுத்துப்பட்ட வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நாடக வளர்ச்சியை இரண்டாகப் பிரிக்கலாம்
1.2g60TU(65535LDT60T BITLED (Popular Theatre)
2. காத்திரமான நாடகங்கள் (Serious Theatre)
ஆழமில்லாததும் சமூகப் பொறுப்பற்றதுமான பகிடிகள், கிண்டல், யதார்த்ப் போலி, சினிமாப்பாணி முறையில் அமைந்த நாடகங்களை நாம் ஜனரஞ்சக நாடகம் எனலாம். மக்களைச் சிந்திக்க வைப்பதைவிட சிரிக்க வைப்பதை அல்லது
பொழுதுபோகவைப்பதையே இவை பிரதான அம்சமாகக் கொண்டவை. இவையே

Page 60
மக்கள் மத்தியில் மிகச் செல்வாக்குப் பெற்றவை. இவை கிராமப் புறத்தில் சினிமாவின்
இடத்தைப் நிரப்புபவை. இவை சமூகவளர்ச் சிக்கு எதிரானவை. இவற்றை ஊக்குவித்தல் தவறான விளைவுகளை ஏற்படுத்தும். இவற்றின் விளைவுகளை மக்களுக்கு விளக்க வேண்டும், மக்கள் நலனுக்கு இவை மாறானவை என்ற கருத்தை மக்கள் மத்தியில் மாத்திரமன்றி அதன் தீமைகளை அறியாது அக்கலையில் ஈடுபடும் கலைஞர்க்கு உணரக் கூடிய விதத்தில் உணர்த்தவும் வேண்டும். காத்திரமான நாடகங்களை (Serious Theatre) முன்று வகைக்குள் அடக்கலாம்
1. பிரமொழி நாடகங்களை தமிழிற் பெயர்த்தோ அல்லது தழுவியோ உருவான
நாடகங்கள்.
2. புதிதாக, எம்மத்தியில் உருவான, உருவாகின்ற காத்திரமான நாடகங்கள்.
3
. நமது மரபுவழி நாடகங்கத்தில் வரும் சில கலாச்சாரங்களை நவீன நாடக
நெறிமுறைகளையும் உள்வாங்கி எழுகின்ற மோடியுற்ற நாடகங்கள்.
1970 களில் இருந்து இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன கடுழியம், புதிய தொருவீடு, பொருத்தது போதும், மண்சுமந்த மேனியர் என்பன உதாரணங்களாகும்.
1975ல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியில் நாடக டிப்ளோமா வகுப்புக்களும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாடக அரங்கக் கல்லூரி வகுப்புக்களும் வட இலங்கை சங்கீத சபை நாடக வகுப்புகளும் குறிப்பிடுவதற்குரியன. நாடகமும் அரங்கியலும் கா. பொ. த. (உ/த) வகுப்புக்களுக்கும் ஒரு பாடநெறியாக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கிலும் பட்டப்படிப்பிற்குரிய ஒருபாடமாக்கப்பட்டது. இவையாவும் நாடகம் பற்றிய அறிவு நெறியை நாடக ஆர்வலர்கட்கு வழங்கின. யாழ் பல்களைக் கழகமும், நாடக அரங்கக் கல்லூரியும் இணைந்து நடாத்திய பயிற்சி வகுப்புக்களிற் பழைய புதிய மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நெறியாளர் கலந்து கொண்டனர். இதனால் நாடகங்களில் புதிய போக்குகள் இலங்கையின் வடக்கில் தோன்றலாயின. அரசகலைச் சமுக நாடகக் குழுவும் தற்போது பயனுள்ள பல பணிகளை முன்னெடுத்து வருகிறது.
 
 
 

இலங்கை வானொலியில் நாடகங்கள் ஒலிபரப்பாகின்றன. ஜோர்ஜ் சந்திர சேகரன், கே. எம். வாசகர், சனா சண்முகநாதன், சில்லையூர் செல்வராசன், கமலினி செல்வராசன், கார்த்திகேசு சிவத்தம்பி, பீ. எச். அப்துல் ஹமீத், இராஜேஸ்வரி சண்முகம், பி. விக்னேஸ்வரன், மயில்வாகனம் சர்வானந்தா, இளையதம்பி தானந்தா, சி. சிவகுமார், கணிஷ்டா, சுமதி, நாகபூசணி, ஜெயசோதிரன் ஆகியோர் நடிப்புத்துறையில் வானொலியில் புகழ் பெற்றார்கள். எழுத்துப் பிரதியாக்கத்தில் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளையின்காத்திரமான பணி மெச்சத்தக்கது. சமூகத்தைச் சித்தரித்துக்காட்டும் கதைக் கருவினைக் கொண்டு அரலியூரானின் நாடகங்கள் இலங்குகின்றன.
வீதி நாடகங்கள் 1986க்குப் பிறகு ஈழத்தில் குறிப்பாக வடபகுதியில் பிரபல்யம் பெறத் தொடங்கின. அரசியல் சமூகக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதாய் இவை அமைந்தன. திருவிழா, மாயான், கசிப்பு என்பன இத்தகைய வீதி நாடகங்களுள் சில. இவற்றைத் தெருக்கூத்தென்று இந் நாடகத்தை மேடையிட்டோம் பார்வையாளரும் அழைத்துக்கொண்டனர். இவ்வாறு ஈழத்தில் நாடகக் கலை மரபு நிலவியதெனினும் அதனை முன்னெடுத்துச் செல்வதற்குப் பல பணிகள் ஆற்றவேண்டியுள்ளது.
A. diligblgal உயிரியல் உயர்தரம்2004
With Best Compliments from
Chammy Palace
Importers, Wholesale Dealers in Reddymade Garments
CRYSTAL PALACE SUPER MARKET
No. 100 1/6-7, Keyzer Street, Colombo ll, Sri Lanka. Tel: 2345619
With Best Compliments from
Regency Accessories
Dealers in Textiles & Garment Accessories Specialist in T'Shirt Collars
121 M, ls Cross Street, Colombo I 1, Tel: 238 6813
II, 6, 2004

Page 61
கடைச்சங்க காலத்திலே தமிழர்தம் வாழ்வில் சமூக அரசியல் ரீதியாக பல
மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜைனமும் பெளத்தமும் வீறு கொண்டு பரவிய இக்காலகட்டத்திலேதான் தமிழ் இலக்கியம் வளம்பெறுவதற்கு ஏற்புடையதான சூழல் இருந்தது. அதன் காரணத்தால் சங்ககால இலக்கிய மரபுகளின்றும் வேறுபட்ட "காப்பியங்கள்" என்ற இலக்கியங்கள் தோன்றலாயின.
இந்தவகையிலே சிலப்பதிகாரமே தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பிய காலத்தினை ஆரம்பித்து வைத்தது. பிற்பாடு இவ்வகையான நூல்கள் மேலும் நான்கு தோன்றி, "ஐம்பெரும் காப்பியங்கள்" ஆயின. சிலப்பதிகாரத்தை சுவைப்போர் யாராயினும் அதன் ஆசிரியரான இளங்கோவடிகளை வியக்காமல் இருக்கமுடியாது. ஆரம்பம் முதல் இறுதிவரை சமூகத்தின் அடித்தளமான உணர்வுகளும் விறுவிறுப்பும் எவ்விதத்திலும் குன்றாமல் கதையை நகர்த்தும் நேர்த்தி வியக்கத்தக்கது. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்காப்பியம், இலக்கியச் செழுமையும்
கவர்ச்சியும் கொண்டு எக்காலத்துக்கும் ஏற்புடையதாய் விளங்குகிறது.
 ി
இளங்கோ அடிகளின் நடுநிலைமை
இளங்கோ அடிகளார் சமயம், சமூகம், அரசியல் தொடர்பான நடுநிலைமையைப் பேணியமை சிலப்பதிகாரத்தின் சிறப்பு எனலாம். அவர் ஒரு ஜைனத்துறவியாக இருந்த போதும் தான் சார்ந்த மதத்தின் கொள்கையை பரப்பும் சாதனமாக இக்காவியத்தை உபயோகித்தாரில்லை. கதையின் ஓட்டத்துடன் இயையக் கூடியதாகவே, வெவ்வேறு சமயக்கருத்துக்களையும் அவர் புகுத்தியிருந்தார்.
சிலப்பதிகாரக் காப்பியத்தை ஆக்கியதற்கான நோக்கங்கள் எவை என்று இளங்கோவடிகளார் நூலின் ஆரம்பத்தில் தெளிவாகக் குறிப்பிடுகிறார். காப்பியப் பண்பைக் கூறும் "பாவிகம்” ஆனது.
இலக்கியத்தின் இலக்குகள்
 
 
 
 
 

"அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்ததோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதும் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால்." என அவற்றை வரையறை செய்கிறது.
குடிமக்கள் காப்பியம்
மன்னனையே காவிய நாயகனாக அமைத்து இலக்கியம் படைத்த காலத்தில், இளங்கோவடிகள், சாதாரண குடிமக்களையே தலைவன் தலைவியாகக்கொண்டு காப்பியம் படைத்த சிறப்பினைப் பெற்றார்.
சிலப்பதிகாரத்தில் கலைகள்
அறத்தையும் கற்பு நெறியையும் வலியுறுத்தி, ஈரடிக்குறள்களில் அவற்றை இயம்பியது திருக்குறள். ஆனால், இளங்கோவடிகளோ அக் கருத்துக்களை உயிருள்ள பாத்திரங்களின் வடிவில் உலாவவிட்டார். அதன்மூலம் சமூகத்தின் சகலமட்டங்களையும் அவை சென்றடைந்தன.
இந்த உத்தியின் மூலம் அக்காலத்தில் சேர,சோழ, பாண்டிய நாடுகளில் வளர்ச்சி பெற்றிருந்த கலைகளை விபரித்துக் கூறும் வாய்ப்பும் அவருக்கு கிட்டியது. அரசசபைகளில் அரங்கேறிய இசை, நடனக்கலைகள் பற்றி விளக்குவதற்கு மாதவி என்ற கதாபாத்திரம் அவருக்குத் துணைபுரிகிறது. மேலும் கிராமத்து மக்கள் வாயிலாகவே அவர்களிடையே நிலவிய கலைகள் பற்றி அடிகளார் விபரிக்கிறார். இந்திரவிழாவெடுத்த காதை, கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்பவற்றில் முறையே மருதம், நெய்தல், முல்லை, குறிஞ்சி நிலங்களுக்கான கலைவடிவங்களை அவர் திறம்பட எடுத்துக்கூறுகிறார்.
சிலம்பு, தமிழர்களின் கலை, கலாசாரம் ஆகியவற்றின் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அரங்கேற்றுக் காதையில் தமிழிசை, நடனம் என்பவற்றின்
禹、2004

Page 62
நுட்பங்களையெல்லாம் நாமெல்லாம் எண்ணிப்பார்க்க முடியாதளவு சிறப்பான ஒரு
தொகுப்பாகத்தந்துள்ளார் அடிகளார்,
"மென்மையிற் கிடைத்த குரலின் பாகமும் மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் கைக்கிளை யொழிந்த பாகமும் பொற்புடைத் தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக் கிழைவழிப்பட்டன" (அரங்கேற்றுக்காதை)
% ஆய்ச்சியர் குரவையில் முல்லைப்பண் இசைக்கப்படுவதும் திருமாலைப் போற்றி நடனம் ஆடப்படுவதும் நயம்பட இயம்பப்படுகிறது. யாழின் வகைகள், அமைப்புக்கள் பற்றிய அடிகளாரின் விளக்கம், சுவாமி விபுலானந்தரின் யாழ்நூலுக்கு ஆதாரமாயிற்று.
கடைச்சங்க இலக்கியங்களுள் "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதியால்
\உணர்வுகளைப்
/படம்பிடித்துக்காட்டும் திறனும், இதற்கு வழிசமைத்தன. இயல், இசை, நாடகம் என்ற மூன்றினதும் கூட்டாக எழுந்த இக்காவியமே "முத்தமிழ்” என்ற எண்ணக் கருவுக்கு
மூலாதாரமானது.
பெண்களின் நிலையும் கற்பின் பெருமையும்
2-3 დ கண்ணகி, மாதவி ஆகிய இரு பெண்பாத்திரங்களும்
மக்களின் மனதில் உயர்ந்த இடத்தை வகிக்கின்றன. கண்ணகி கற்பின் தெய்வமாய் போற்றப்பட்டாள். எனினும் மாதவியும் தனது தவறுகளை உணர்ந்து வருந்துவதாகச் | சித்தரிப்பதன்
மூலம் அவளையும் கண்ணகியைப் போன்றதோர் தெய்வப்பெண்ணாக அடிகளார் காட்டுகிறார்.
() சேர சோழ, பாண்டிய நாடுகளை உள்ளடக்கிய காப்பியம்
சோழநாட்டில் ஆரம்பித்து வளர்ந்த கதையானது, பாண்டிய நாட்டில் அதன் திருப்புமுனையை அடைத்து, சேரநாட்டில் முடிவடைகிறது. நாட்டுப்புற வர்ணனைகளை நோக்குமிடத்து, அரச குடும்பத்தில் பிறந்து பின்னர் துறவியாகப் பரிணமித்த இளங்கோ
போற்றப்படுவது இக்காவியம். இளங்கோவடிகளின் கவித்திறனும், உள்ளத்து
 
 
 
 

அடிகளாரின் பரந்துபட்ட மனப்பான்மையை எம்மால் காணக்கூடியதாக உள்ளது.
தமிழ்ச்சமுதாயம், கற்புக்கும் அறத்துக்கும் அளித்திருக்கும் உன்னதமான இடத்தை சிலப்பதிகாரம் விளக்குகிறது. கண்ணகி, கவுந்தி அடிகள் முதலிய கதாபாத்திரங்கள் மூலமாக இவை துல்லியமாக எடுத்துக்காட்டப்படுகின்றன. புகார்க்காண்டத்தின் காதல், மதுரைக்காண்டத்தின் அவலம், வஞ்சிக்காண்டத்தின் வீரம்
என்பன இயல், இசை, நாடகம் என்பனவற்றுடன் அருமையாக இழைவதை நாம்
காணலாம். -
தமிழரின் வாழ்வில் சிறப்புற்றுத் திகழ்ந்த அறங்கள் குறித்த அரிய தகவல்களைத் O O .` ܢܝ .
தேக்கிவைத்திருக்கும் ஒரு கருவூலம் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்! கற்புடைய ') பெண்ணெருத்தி, பெண்தெய்வமாக உயர்த்தப்பட்டமை சிலப்பதிகாரத்தை ஒரு
/சிரஞ்சீவி இலக்கியமாக ஆக்குகிறது.
த. முரீரமணன் கணிதப் பிரிவு உயர்தரம் 2006
With Best Compliments from
We offer you the best for competitive prices, World's No. 1 chemicals and necessary printing requisites for any type of quality printing.
Litho Plates & Black Covering Spray - Spain Huber Printing Chemicals - Germany Hammond Printing Chemicals - United Kingdom Damper & Ducktor Cover - Chapel Hill Mfg. USA & M.S. Graphics - India Schoellershammer Tracing Paper - Germany Blarkets & Printing Ink - CWI Graphics USA Inc. - USA Topper Plate - Top High Image Crop - Taiwan Only authorized distributor in Sri Lanka & Direct Dealer of Technova Plates & Chemicals - Technova Imaging Systems Ltd. - India
BE. ES. EN Traders
'Showroom : Registered Office & Stores: Telephone: 2348418, 2348419 E/G/1, Central Road No. 276, Wolfendhal Street Fax. 2449809 ( Ol OrTnbo 12 Colombo 13 E-Mail: beesGstnet.lk
IEEE 8 in 2004

Page 63
прошцuцѣ...!
போரியல் வரலாற்றில் உக்கிரமாக யுத்தம் நடைபெறும் காலம் அது. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமப்புரத்தில் வாழ்ந்து வந்தது ஒர் அழகிய குடும்பம். அவ்வூரின் பெரும் பகுதி இராணுவத்தினரின் அதியுயர் பாதுக்ாப்பு வலயத்தில் சிக்குண்டுகிடந்தது. இவ்வாறு தனது காணியையும் தொலைத்த சிவாவின் தந்தை குடும்பக் கஷ்டத்தினால் அரசாங்க தபால் கந்தோரில் எழுதுவினைஞராக தெழிலாற்றினார். அவரது மாதச் சம்பளத்தில் அவர் குடும்பம் ஒருவகையாக ஓடிக்கொண்டிருந்தது. சிவா, கா.பொ.த. உயர்தரம் கல்வி கற்கும் மாணவன். இன்னும் ஒரு மாதத்தில் அவனுக்குப் பரீட்சை. இவ்வாறு இருக்கும் போது ஒரு நாள்.
சிவா தனது பரீட்சைக்காக ஆயத்தங்களைச் செய்துகொண்டிக்கும் போது. அவனது தந்தை வழக்கத்துக்கு மாறாக மிகுந்த கோபத்தோடு வீட்டிற்குள் நுலைந்தார்.
GG
பார் அவனிண்ட கதையை, எண்டகாணியைப் பார்க்க எனக்கு அனுமதியில்லையாம், யார் வீட்டுச் சொத்தை யார் அனுபவிக்கிறது.” என்று மிகுந்த கோபத்தோடு கத்தினார். சத்தத்தைக் கேட்ட சிவாவின் தாயார் ஓடிவந்து கணவரைச் சமாதானப்படுத்தி "ஏனப்பா கத்துறியள்! அவன் படிக்கிறானெல்லே. அவன் படிச்சி வந்துட்டான் எண்டால் இதைப்போல எத்தன காணியும் வேண்டலாம் ” என்றாள்.
இவ்வார்த்தைகள் சிவாவின் காதில் விழ அவனது கண்கள் கலங்கின, தன் தாயாரின் தன்மீதான நம்பிக்கையைப் பார்த்து, தனக்குத்தானே உற்சாகமூட்டிக்கொண்டு தன் பாடங்களைத் தொடர்ந்தான். சிவாவின் பரீட்சைக்கு சரியாக இன்னும் ஏழு நாட்களே எஞ்சிக் கிடந்தன. இவ்வாறிருக்க சிவாவின் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.
வழக்கம் போல வேலைக்குச் சென்று தந்தை என்றுமில்லாமல் அன்று வழமையான நேரத்துக்கு வீடு திரும்பவில்லை. என்ன ஏது என்று எவ்விதத் தகவலும் இல்லை. பதற்றத்தில் தாய் அங்குமிங்குமாய் அலைந்துகொண்டிருந்தாள். அவளுக்குத் துணையாய் சிவாவின் தங்கையும் தாயாரின் பதற்றத்தைப் பகிர்ந்து கொண்டாள். இதனைக் கண்டு சிவாவும் தன் பாடங்களை விட்டுவிட்டு எழ அதனைத் தடுத்துத் தாயார், "நீ ஏண்டா பயப்படுற? அவர் இப்ப வந்திடுவார் நீ இருந்து படி” என்று சிவாவை சமாதானப்படுத்தி தனது உணர்ச் சிகளைக் கட்டுப்படுத்தினாள். கடிகாரம்
56ujërin 2004
 
 
 

சுற்றிக்கொண்டே இருந்தது. ஆனால் தந்தையாரைக் காணவில்லை. இனியும் சிவாவின்
தாயால் பொறுக்க முடியவில்லை. சிவாவினாலும் தனது கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை. அடுத்த நாள் ஆதவனும் எழுந்துவிட்டான். ஆனால் சிவா வீடு இருண்டே இருந்தது. சிவா சைக்கிளை எடுத்துக்கொண்டு தெரிந்தவர் வீடுகள் எல்லாவற்றிற்கும் சென்று விசாரித்தான். எவ்வித பிரயோசனமும் இல்லை. இவ்வாறு அடுத்த நாளும் கழிய மறுநாள் காலை காணாமல் போனோர் பட்டியலின் எண்ணிக்கை ஒன்றால் உயர்ந்தது.
சிவாவின் வீடு மரணச் சடங்கு நடைபெறும் வீடுபோல ஆகிவிட்டது ஒவ்வொருவரும் இடிந்துபோய் உட் கார்ந்திருந்தனர். சிவாவும் அப்பாவைக் காணவில்லை என்று கவலையில் பரீட்சையை மறந்திருந்தான். பரீட்சை நாளும் நெருங்க மனம் சரியில்லாத சிவா பரீட்சைக்குத் தோற்ற மறுத்துவிட்டான். ஆனால் தாயாரின் வற்புறுத்தலினால் பரீட்சையை முழு மனமின்றி செய்து முடித்தான்.
இப்பொழுது குடும்பப் பாரம் சிவாவின் தலையில், நாட்களாக தந்தையார் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து
இல்லாமலே போனது. அதற்கு மேலாக குடும்பக்கவிழ்டம் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தது. அவ்வேலையில் சிவாவின் தந்தையாரின் நெருங்கிய சிநேகிதன் சிவாவைக் காண வீடு வந்தார்.
“சிவா! ஏன் படிச்சு முடிச்சிட்டு சோதனை மறுமொழி வரமட்டும் சும்மா இருக்கிற? அதுக்குப் பதிலா உனக்கு விருப்பமெண்டால் உண்ட அப்பா பார்த்த வேலையை உனக்கு வாங்கித்தாரேன். என்ன சொல்ற?" என்று கேட்டார். குடும்பக் கஷ்டத்தை எப்படிப் போக்கிறது என்று தெரியாமல் இருந்த சிவா அடுத்த யோசனை எதுவுமின்றி சம்மதித்தான். வேலைக்கும் செல்லத் தொடங்கினான். குடும்பக் கஷ்டமும் சற்றுக் குறைந்தது.
With Best Compliments from
CIMICO METAL CENTRE Dealers in Engineering Tools, Bolts & Nuts, Power Tools, Hack Saw Blades & GenerCl HCrdWCre MerChOntS
405, Sri Sangaraja Mawatha, Colombo 12 Tel: 244 9493, 244 994O FOX: 233 6684
sourcin 2004

Page 64
இவ்வாறு சில மாதங்கள் கழிய உயர்தர முடிவுகள் வெளிவந்தன. அதில் சிவா
இருபாடங்களில் சித்தியடையவில்லை. உடைந்து போனான் சிவா. சரி இனி இருக்கும் வேலையையாவது செய்யலாமென்று அடுத்த நாள் காலை அலுவலகம் செல்ல அவனுக்குப் பெரிய ஓர் அதிர்ச்சி காத்துக் கிடந்தது. முதல் நாள் இரவு ஷெல் விழுந்து அலுவலகம் தரைமட்டமாகக் கிடந்தது. தற்போது வேலையுமில்லை. சிவா என்ன செய்வது என்று திகைத் தான். குடும்பத்தைப் பற்றிய கவலை அவனைப் புரட்டியெடுத்தது. இறுதியில் அவன் வெளிநாட்டிற்குச் செல்லத் தீர்மானித்தான். மகன் செய்வது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிக்கையில் தாயாரும் சம்மதித்தார். வீட்டினை அடமானம் வைத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமன்னார் நோக்கிப் புறப்பட்டான் சிவா. அங்கு கள்ளத்தோணி மூலம் இத்தாலி செல்வதே அவனது நோக்கம்.
தலைமன்னார் வந்தடைந்த சிவா தனது ஆபத்து மிக்க பயணத்தை
ஆரம்பித்தான். குடும்பக் கஷ்டத்தை நீக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தனது உயிரை
துச் சமாக மதித்துப் பயணத்தைத் தொடர்ந்தான். எங்கு சென்றாலும் சோதனை அவனை விடவில்லை.
படகு இந்தியக் கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருக்கும் போது இந்தியக் கடைப்படையினரால் கைப்பற்றப்பட்டு அனைவரும் கைதுசெய்யப்பட்டு இந்தியா கொண்டு செல்லப்பட்டனர். எவ்வித முயற்சிகளும் வெற்றியளிக்காததால் சிவா சோர்ந்து போய்விட்டான். என்ன
செய்வதென்று தெரியாமல் பதறினான்.
சில நாட்கள் இந்தியச் சிறைச்சாலையில் கழித்த சிவா பின்பு அனைவருடனும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டான். வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்த சிவாவின் எண்ணமெல்லாம் தன் குடும்பத்தைப் பற்றியதேதான். தங்கையின் எதிர்காலம், வீட்டின் மீதான கடன் இது எல்லாவற்றிற்கும் மேலாக தன் தாயார் தன்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற முடியவில்லை என்ற கவலை அவனை வாட்டியெடுத்தது. இக்காலகட்டத்தில் போர் நிறுத்த ஒப்படிக்கை கைச்சாத்திடப்பட்டு சமாதானம் நிலவியது. A-9 பாதையும் திறக்கப்பட்டிருந்தது. இவ்வாறிருக்க சுதந்திரத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி ஆயிரம் சிறைக்கைதிகளை விடுதலை அளித்தார். அதில் சிவாவும் ஒருவன்.
 
 
 
 

சிறையைவிட்டு வெளியில் வந்த சிவா எதிர்காலம் பற்றிய சிந்தனையுடன் திறந்த A-9 பாதையினுTடாக இச் சமாதானம் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் யாழ்
யுத்தம் எந்த ஒர் இளைஞனுக்கும். நன்மை செய்யவில்லை. மாறாக அவனது கனவு, ஆசை, இலட்சியம், எதிர்பார்ப்பு அனைத்தையும் துTள் துTளாகத் தகர்த்தெறிகிறது.
யுத்தத்தை எதிர்ப்போம்! சமாதானத்தை விரும்புவோம்!
- முற்றும் -
10. öguði கணிதப்பிரிவு, உயர்தரம் 2006
With Best Compliments from
Sik Textiles
377, GClle ROOd, HikKCIduWC
With Best Complinents from
Beauty World
Beauty with Excellence All Beauty Culture Service & Wedding Orders will be undertaken
No. 7, St. Lucias Street, Colombo 13 Tel: O71 606 3838
With Best Compliments from
Well-wishers
Kumar & Krishi
1565 en 2004

Page 65
நாடகத்துறையின் வளர்ச்சி
21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தைக் கடந்து பயணம் செய்துகொண்டிருக்கின்றோம். இன்றைய மக்கள் தம் வேலைப்பளு, நேரமின்மை, பணப்பிரச்சினை போன்ற பெளதீக ரீதியிலான காரணிகள் காரணமாக, முன்னரைப்போல் மேடை நாடகங்களை ஏற்படுத்தல், நடித்தல், பார்த்து இரசித்தல் போன்றவற்றை மறக்கடிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, மக்களின் இந்நிலை பற்றி அறிந்தவர்கள் சிறந்த நாடகங்கள் மற்றும் சிறந்த நடிகர்கள் மூலம் தொலைக்காட்சி மற்றும் வானொலி போன்ற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் மக்களைச்
சந்திக்கிறார்கள். இவற்றின் அடிப்படை மேடை நாடகங்கள்.
சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி அளவில் மேடை நாடகங்களின் புகழ் இலங்கையிலும் அண்டை நாடான இந்தியாவிலும் உச்சியில் இருந்தது. ஆனால் காலம் கடந்து செல்ல மக்கள் ஒரேவகையான பாஞ்சாலி சபதம், அரிச்சந்திரன் கதை என்பவற்றைவிட புதுமையாக ஏதாவது விரும்பினார்கள். மக்கள் எண்ணத்தை மகிழ்வுடன் ஏற்றார்கள் கலைஞர்கள். ஆனால் காலம்
A 气= ஏற்கவில்லை. புதிய படைப்புகளைத் தயாரித்து
mill
அளிக்கக்கூடிய பொருளாதார வசதி மற்றும் இதர வசதிகள் நாடகக் கலைஞர்களுக்கு எளிதில் கிடைக்கவில்லை. எனவே, மக்களிற்கும் மேடைநாடகத்திற்கும் இருந்த உறவு குறையத் தொடங்கியது.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் இலத்திரனியல் ஊடகங்கள் அறிமுகமாயின. இதனால் கலைஞர்களும் கலாரசிகர்களும் பெரிதும் மகிழ்வுற்றார்கள். இதனால், இலத்திரனியல் ஊடகங்களான தொலைக் காட்சி மற்றும் வானொலி என்பவற்றில் மேடை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. முன்னரைவிட மக்களை மிகவும் இலகுவாக மேடைநாடகங்கள் ஊடகங்களின் மூலம் சென்றடையத் தொடங்கின. இவ்வாறு மேடை நாடகங்களின் இலத்திரனியல் வளர்ச்சி மூலம் நாடகக் கலைஞர்களின் வாழ்வும் சீர்பெற்றது.
வெறுமனே மேடையில் நடித்து நூறுபேரிடம் திறமையைக் காட்டுவதைவிட பல்லாயிரக்கணக்கானோரிடம் தாம் புகழ் பெற உதவிய ஊடகத்துறையை வளர்க்க கலைஞர்கள் முயற்சி செய்தார்கள். இதன் மூலம் கலைஞர்கள் தம் உண்மையான,
酉 2004
 
 
 
 

அயராத உழைப்பின் மூலம் ஊடகத்துறையை சிறந்த நிலைக்கு இட்டுச்சென்றார்கள். மேடைநாடகங்களில் தெளிவாகக் காண்பிக்க முடியாத நுணுக்கமான முகபாவனைகள்,
அங்க அசைவுகள், வெவ்வேறு புதிய இடங்கள், உடையலங்காரம், மேடையலங்காரம் போன்ற நாடகத்தின் முக்கிய தூண்களை ஊடகங்களினூடாக சிறப்பான முறையில் வெளிக்கொண்டு வந்தார்கள்.
இவ்வாறு இலத்திரனியல் ஊடகங்களின் மாபெரும் உதவியுடன் முன்னேறிய மேடைநாடகக் கலைஞர்கள் இத்துறை எதிர்காலத்தில் சிறப்புற கண்டுபிடித்த புதிய யுக்திதான் தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடர் நாடகங்கள். இன்றைய வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளன. காரணம் மக்கள் விரும்பத்தக் கதாயும், மக்களை இலகுவில் சென்று அடையக்கூடியவையாக இருப்பதுமே ஆகும். இவ்வாறு மக்களால் விரும்பப்படுவதன் காரணம் அவற்றின் யதார்த்தமான தன்மையும் காட்சிகளின் கோர்வையும் இயல்பான நடிப்புமே ஆகும். அன்றைய மேடை நாடகங்களின் சந்ததிகளான இன்றைய தொலைக் காட்சி, வானொலி நாடகங்கள் அவற்றின் உண்மையான வடிவத்தை அவற்றைவிட சிறப்பாக வெளிக்காட்டுகின்றன.
உலகப் புகழ்பெற்ற மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆரம்ப காலத்தில் பல்வேறு மேடை நாடகங்களில் ' சிறப்பாகத் தோன்றியுள்ளார். மேடைநாடகங்கள் தொலைக்
காட்ச்சியில் ஒளிபரப்பானபோது சிவாஜி கூறிய வாசகத்தின் முக்கிய பகுதி இதுவாகும். அதாவது ஓர் உண்மையான அயராத கலைஞன் தன் மக்களை மட்டுமல்ல, கலை இரசிகர்கள் அனைவரையும் இரசிக்க வேண்டும். எனவே அச்சேவை மேடை நாடகத்தைவிட இலத்திரனியல் ஊடகங் மூலம் சிறப்பாக வெளிக்காட்ட முடியும்.
With Best Compliments from
CHARMWAY BEAUTY PARLOUR
Tel: 4403883
町ā2004

Page 66
மேலும் மேடை நாடகங்களின் பரம்பரையான இன்றைய நாடகங்கள்
மேடைநாடகங்களில் காட்டப்படாத பல்வேறு யுக்திகளைக் கையாண்டு மக்களின் நன்மை மதிப்பை பெற்றுவருகின்றன. உதாரணமாக, மேடை நாடகங்களில் இடத்தை வித்தியாசப்படுத்த அரங்க அமைப்புகளை மாற்றவேண்டும். இது பொருளாதார ரீதியில் சற்றுக் கடினமாகும். ஆனால் வெவ்வேறு இடங்களில் தொலைக்காட்சி தொடர்களை ஒளிப்பதிவு செய்வதன் மூலம் வித்தியாசமாக உணரலாம். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் கே. பாலசந்தர் தன் தொடர் நாடகமான 'சஹானாவை இலங்கையில் ஒளிப்பதிவு செய்தார். காரணம், மக்களின் இரசணைக்கேற்ப காட்சிகளும் மாறவேண்டும் என்பதனாலாகும்.
இவ்வாறு இன்று இலங்கை மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தமிழ் நாடகங்கள் யதார்த்தமான போக்குடன் காண்பிக்கப்படுவதால் வெற்றி பெறுகின்றன. ஒலி ஒளிப்பதிவு, கணணி உதவியுடன் செய்யப்படடும் வேலைகள் மேடை நாடகங்களைவிட இவற்றை விரும்பக் காரணமாக அமைகின்றன. ஆகவே, சென்ற நூற்றாண்டில் வளர்ந்த மேடை நாடகங்கள் இன்று தொலைக் காட்சி நாடகங்கலாக உருமாறப் பெற்று வெற்றிபெற்றுள்ளன. இந்நிலை எதிர்காலத்தில் மேலும் ஆரோக்கியமான போக்காக உருமாறவேண்டும். நிச்சயமாக உருமாறும்.
S. சதானந்த் கணிதப்பிரிவு உயர்தரம் 2006
With Best Compliments from
SK BETA TRAVELS Manpower Consultants (L. L. No. : 1543)
799, MarOdona Road, Colombo lO), Tel: 26842O6, 535986O
FOX: 535 9859 E-mGill: befOTOWelSQèholmOil COm
2004 ਪ4
 
 
 

நடிகர்களாய் மனிதர்களே மாறிப்போனார்
நாளும் தன் நடிப்பினிலே ஊறிப்போனார்
நடிக்கின்ற மேடையென உலகை மாற்றி
நாடகத்தின் பாத்திரங்கள் அவரேயானார்.
சிரிக்கின்ற தெல்லாம் உதட்டினாலே
சீர்நெஞ்சுக் குள்ளேயோ ஒன்றுமில்லை பறிக்கின்ற எண்ணம் தான் கொண்டே அவரும்
பணிவாக நடக்கின்றார் எல்லாம் நடிப்பு.
நாளெல்லாம் ஒன்றென்று முழங்கி நிற்பார்
நம்மிடையே இனபேதம் இல்லை என்பார் தேமதுரமாய் சமாதானமென்பார்
தொடர்கதையாய் நாடகமாய் நடித்து நிற்பார்.
வஞ்சங்களாகாது என்றுரைப்பார்
வடிவான மொழிகொண்டு பாட்டிசைப்பார்
நஞ்சுள்ளம் நீங்காத நடிப்பினிலே
நானிலமே களிப்புறுமோ? நிலைபெறுமோ?
மானிடராய் பிறந்தோரே மாற்றிடுங்கள்
மாபெரிய உம்நடிப்பை; நடிப்பதற்காய் தேனி என இருக்கின்றார் நடிகர் பலரே
தேவை எல்லாம் உங்களது இயல்பு வாழ்க்கை!
ரஷீத். எம். ஹாயிஸ் உப பொறுப்பாசிரியர் - தமிழ் நாடக மன்றம்
GTabaton (BLD
5 TIL 35GBILDĪT... ?
With Best Compliments from
K. Kalichelvan
Teacher - ACCounting

Page 67
நாடகங்கள் எத்தனை இங்கு நாள்தோறும் தொடர்வது நாம் கண்டோம் தினம் மாறும் கோலங்கள் தினசரி விளையும் புதிய தோற்றங்கள்
ஆதியறியா வாழ்வியல் நாடகங்கள் அந்தமின்றி தினம் விடிகிறதே இயக்குநரின்றி வெற்றி நடை இதற்கு மட்டும் எப்படி முடிகிறது
இங்கே திரைமூடி இதன் விதைக்க ஆங்கே அமெரிக்காவில் திரை விடிகிறதே ஓயாத பூமிப்பந்தை மேடையாக்கி ஒய்வின்றி நாடகமொன்று தொடர்கின்றதே.
திங்கள் ஒளியிலும் திரை மறைவில் திடீர் காட்சி மாற்றங்கள் திகைப்பூட்டும் சூரிய சந்திர ஒளிக்கீற்று போதுமா?- புதிய பரிணாமம் - சூரியனின்றி விடிகிறதே..!
பாரினில் விளைந்த தொடர்களிலே பாத்திரங்கள் விளைவதும் அழிவதும் இதிலதிகம் திடீர் திருப்பங்களும் - புரியாத குழப்பங்களும் புதிது புதிதாய் இங்கே விளையும்.
மூன்றாம் உலகின் புறநகர்களில் என்றும் மாறாத காட்சிகள் நவீன உலகின் பார்வையில் கசந்து நாகரீகமற்ற காட்சிகளால் தணிக்கப்படும்.
வல்லரசுகள் 'சண்டை காட்சிகளை மெலியார் பூமியில் அரங்கேற்றிட-நாம் பங்கிற்கு எம் மண்ணில் - போரெடுத்து பாவிய தமை மண் விதைத்தோம்.
With Best Compliments from
KAYLINE TRADERS Wast
importers, Wholesalers in Textiles
123. Keyzer Street, Colombo ll, Sri Lanka
3. 雲リ 豪筐
 

பணம் படைத்தவன் வாழ்வு'ஒஸ்கார் வெல்ல பின்னுழைத்த ஏழைவாழ்வு இருளில் மடியும் நாயகள்கள் இங்கே முதலாளிகளாம். நன்றுழைத்தது இங்கே தொழிலாளியன்றோ?
உணர்ச்சி விஞ்சும் சோகக்காட்சிகள் உயிர்க்கும் எம்மவர் பூமிகளில் - எப்படி நாடளுமன்றங்களில் உலகு வியக்கும் நகைச்சுவை காட்சிகள் விளைகிறது?
அரசியலும் அதிரடியும் - விலகிடா அராஜக நாடகமாக தினம் விடிகிறது? h அடிமை வாழ்வும் அசுர குணமும் - ஏன் அரங்கிற்கு தினம் அழகு சேர்க்கிறது?
கறைகளும் கலைந்த நினைவுகளுமாய் கடந்து செல்லும் வாழ்வியல் நாடகமே. கறை துடைத்து வசந்தமாய் - நம் கண் மலாவது எப்போது?
சுயநலமற்ற பாத்திரங்கள் ஏற்று பொதுநல உணர்வுகள் மதித்து தீதறு நல்லவை மட்டும் சொல்லும் தீாக்கமான பாதை எப்பொழுது?
யுத்தங்கள் போதும், சத்தங்கள் போதும்-இனி சந்தமிசைத்து சாந்தமாக மிளிர்வாய். வாழ்வியலின் வன்மை கலைந்து
வளமோடு இந்த பாரிசைக்கும் நாடகம் தொடரட்டும்.
ப. செ. செந்தூரன் கல்லூரி மாணவர் தலைவர் 2000/2001 தலைவர், இந்து மாணவர் மன்றம் 1999/2000 இதழாசிரியர், தமிழ் இலக்கிய மன்றம் 2000/2001
With Best Compliments from
BRIGHTWAY MANPOWER (PWT) LTD.
Government Approved Foreign Employment Agent
(L, L, No. 1940) 89 2nd Floor, Mihindu MOW(thC, ColombO 12 Te: --94 l: 239 3394 . Fax: +94112398992
brightWCygdic
LITT இயக்கும்

Page 68
அன்புள்ள நண்பனுக்கு ஆசை நண்பன் எழுதும் ஆறாவது மடல்.
கலர் கனவுகளைக் கண்களில் சுமந்து
கயவர்களால்
கரியாக்கப்பட்டுப் போன உன்னால், ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை.
உனக்கென்ன கல்லறையில் ஆறுதல் தூக்கம். இங்கோ மெலிந்து போகும் கலைஞர்களும் கொழுத்துப்போகும் கயவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
புதிய புதினங்களை புத்துயிராய் உனக்குச் சொல்வதுதானே
எனது கடமை.
"வாழ்க்கை ஒருநாடகம் வாழ்பவரெல்லாம் நடிகர்கள்" இது முன்னோர் வாக்கு. காலத்தின் அடிப்படையில் இந்த வாக்கியத்தின் கருத்துக்கூட மாறிவிட்டது.
With Best Compliments from
L A A VANY 250 B.G. 3/A, Wolfendhal Street (Central Road Flats) ENTERPR SE Colombo 3
Oper Merchants . Tel: 243 955
 

எம்மவர் வாழ்க்கையிலே தினம் தினம் நடக்கும் சம்பவங்கள் வாழ்க்கை ஒருநாடகம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள்!
மனைவி ஒருபக்கம்
"மெட்டி ஒலி” மீது
மூழ்கிவிட
கணவன் மறுபக்கம்
சோறில்லாச் சட்டியை
வழித்துக்கொண்டிருக்கும் பரிதாப நிலை.
எம்மவர் வீட்டிலே "மெட்டி ஒலி”, “சட்டி ஒலி” என்றும் மாறிமாறி கேட்பதுண்டு.
குடும்பம் அலங்கோலமாய் மாறிக் கொண்டிருக்கையில் "கோலங்கள்" பார்க்கும் குடும்பத்தலைவிகள்
இங்கு ஏராளம்.
ஸ்டிக்கர் பொட்டு அணியும் சித்திர மாதர்கள் "குங்குமம்" என்றால் கூட்டாகச் சேர்ந்து காத்துக்கிடக்கும்
சம்பவங்கள் கூட
இங்கு ஏராளம்.
கல்லறையில் துங்கும் நண்பனுக்கோர்
With Best Compliments from
(altha
TEXTILES (PVT) LTD Dealers in Textiles & Readymade Garments

Page 69
கல்லறையில் தூங்கும் நண்பனுக்கோர்
DL6)
அவரவர் விதியை எங்கோ தொலைத்துவிட்டு யாரோ செய்தசதி எனத்திட்டி விதி எங்கே போனாலும் பரவாயில்லை "நதி எங்கே போகிறது?" என்று தேடும் சரித்திர கதைகளும் இங்கு. தாராளம்.
இறந்து போன கணவருக்கு அஞ்சலி செலுத்தாத மனைவிகள் கூட.
"காவியாஞ்சலி"க்கு அஞ்சலி செலுத்தும் கோரச்சம்பவங்கள் கூட இங்கு ஏராளம்.
நிம்மதியை எங்கோ எவரிடமோ
தொலைத்துவிட்டு "நிம்மதி உங்கள சாய்ஸ்" தேடியவர்களல்லவா எம்மவர்கள். நம்பிக்கையில்லா வாழ்க்கையிலே "நம்பிக்கை”யில் நம்பிக்கை தேடியவர்களல்லவா எம்மவர்கள்.
With Best Compliments from
Legacy
Casuals For Quality Knitted Garments and Exclusive Casual Wear
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்லறையில் "சித்தி” பார்த்த O O என் சித்தப்பா மகள் துங்கும
பரீட்சையில் கூட நண்பனுக்கோர் சித்தி பெறவில்லை.
DL6)
என்பது மட்டுமல்ல. தன் அம்மாவையே "சித்தி" என்று அழைக்கத் தொடங்கிவிட்டாள்.
இந்த உண்மைநிலைக்கு அவரவர் மனசாட்சிதான் । काt_की.
அன்புள்ள நண்பனே. நான் சொன்னதெல்லாம் உண்மை. அய்யகோ.1
உண்மை சொல்பவர்கள்
யாராக இருந்தாலும் இந்நாட்டில் இனந்தெரியாதவர்களால் கொல்லப்படுவது சகஜம்தானே அப்படியென்றால் இதைநாம் கற்பனை என்றே
எடுத்துக்கொள்வோம்.
உ. லெ. மு. ரெஷா கல்லூரி மாணவத் தலைவர் 2002/2003
தலைவர், தமிழ் இலக்கிய மன்றம் 2002/2003
With Best Compliments from ༢༢༽
S. Vengadasalam R. Murali John
A. Merlin K. Arovinthon W. HOrendir On W. T. Dinesh
W. Yoleni
S. Thirupparan

Page 70
வாயில் மூங்கில் புதர் வரவேற்கும் வேம்பின் நிழல் மைதானப் புளிய மரம் கட்டிடங்களின் கம்பீரம் கண்களின் திரையில் இதோ தெரிகிறது!
உறவுகளின் அருமைகள் பிரிவுகளில் புலப்படும்! உணருகின்றோம்! உயிர்வாழும் காலம்தாண்டி. உயிரின் இறுதிப்பொறி அணைகின்ற வேளையிலும் நினைப்பிருக்கும்!
மூக்கிற்கு கீழே அரும்புகள் முளைவிடுகையிலும். காந்தக் குரலில் ஒரு கம்பீரம் வருகையிலும். எம்மை ஏந்தி நின்று உச்சிமோந்தது எங்கள் கல்லூரி1
மேசைகளில் தாளம்போட்டு, எகிறிக் குதிக்க வைக்கும் உற்சாக கானம் போட்டு, மீசை முறுக்கிவிட்டு, மல்லுக்கட்டி சண்டையிட்டு, மீண்டும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்தி
With Best Compliments fion
so fes LANKA (PVT) LTD.
3rd Floor, Confidence Building, No. 5, St. Anthony's Mowatha, Colombo 3
XPORTERS OF 22KT GOLD JE
 

ஓயாத சந்தோஷம் ஒன்றாக உறவாட.
ஓர் இதிகாசம்
முடிகிறது!
தேயாத நிலவுகளாய்த் திரிந்தது ஒரு காலம்!
வெளியுலகில் எங்கள் திறமைகள்
மிதிக்கப்படுகையில்.
எம்மை மீறி வந்த
கண்ணீர் துளிகள்
இதயக் கைக்குட்டையில்
பத்திரமாகவே இருக்கும்!
எங்கள் முதுகுகளுக்கு குறிவைக்கப்பட்ட அநீதி அம்புகளை தகர்த்தெறிந்து. கிளர்ந்தெழுந்து வெற்றிக்கேடயங்களை
கைப்பற்றும் போது
- கத்திக் குதூகலித்த குரலெல்லாம் கேட்கிறது!
மைதானத்தின் புல்லிடமும்
நாங்கள் நலம் விசாரித்திருக்கிறோம்! உயர்ந்த எல்லை மதில்களை "ஏன் கட்டையாய் இல்லை"
என்று உதைத்திருக்கிறோம்!
With Best Complinents from

Page 71
ஒருத்தனின் சாப்பாட்டை ஒன்பதுபேர் சேர்ந்து
கருத்தாக உண்ட அந்த காட்சிகள் தெரிகிறது!
ஒ. அந்தக்காலம்!
உலகின் வரண்ட பூமிகளில் குடிநீர் கிடைக்காமல். துவண்ட நாட்களிலும் தண்ணிர் எறிந்து விளையாடிய அந்த இனிய காலங்களின் குளிர்மை குளிர்விக்கும்!
எங்கள் வாழ்வின்
வசந்த காலம் - இந்தக் கல்லூரிக் காலமாகவே இருக்கலாம்!
இருந்தால். கோடைகாலத் துன்பத்திலும் நினைவினில் பொங்குகின்ற வசந்த கால ஊற்றுக்களில்
நின்று நனைந்து கொள்வோம்!
ஒன்று முடிகிறது! ஒன்று தொடங்குகிறது! ஆதித்தன் இங்கு அஸ்தமித்தால் வேறெங்கோ உதித்திருப்பான்!
தோழர்களே.! பிரிகின்றோம்! - ஆனாலும் பிறளாத உணர்வுகளால்
With Best Compliments from
The Negombo Tiles
Dealers in Lanka Floor Tiles, Wall Tiles, CIC Paints & Sanitaryware etc. ܕ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிணைந்திருப்போம்! போகின்றோம்.!
அளவில்லா ஏக்கத்துடனும், குளமான கண்களுடனும், திரும்பிப் பார்க்கிறோம்! - எங்கள் கல்லூரியின் கம்பீரம் புலப்படுகின்றது!
வாயில் மூங்கில் புதர் வரவேற்கும் வேம்பின் நிழல் மைதானப் புளிய மரம் கட்டிடங்களின் கம்பீரம் கண்களின் திரையில்
இன்னும் தெரிகிறது!!
நீலப்பொன் கொடியின் கீழ், நிர்மலமான ஓர் அமைதியாய், எங்கள் கல்லூரி நினைவுகள் கடைசி மட்டும்
எங்களுடனேயே இருக்கும்!
வி. விமலாதித்தன் உயிரியற் பிரிவு உயர்தரம் 2004
With Best Compliments from
the tycoons Sp'ನ್ತ
Wholesale Dealers in Textiles Colombol ܕܐܼ ni Sri LOnkO
Tel: 242 1014 2438683

Page 72
குருவிகள் கீச்சிட்டுக் கொண்டுதானிருக்கின்றன! ஆறும் சலசலத்துப் பாய்ந்து கொண்டுதானிருக்கின்றது! மறைவதற்கான ஆதவனின் ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன! நான் இன்னும் அப்படியேதான் இருக்கின்றேன்!
முகவரிகள் தொலைந்துபோன
காலங்கள்!
களவாடிக் கொண்டுபோகப்பட்ட வசந்தங்கள்! நெஞ்சம் விட்டு நீங்காத நினைவுகளாய்., நிலைத்திருக்கும்!
அதே குருவிக்கூடு! அதே ஆறு அதே இடத்தில் அவளுடன்..! பகிடியாய்த்தொடங்குவது உங்கள் காதல்! பகிடிவதையில் தொடங்கியது எங்கள் காதல்!
அடிப்ட்டுப் பிடிபட்டு பல்கலைக்கழகம் புதிதாய், எட்டிப் பார்த்தவர்களில் அவளும் ஒருத்தி!
ராக்கிங்கில் கவிதைதானே எழுதச் சொன்னேன்?
With Best Compliments from
UNIQUE JEWELS (PVT) LTD.
3 ES ROAD, (DUPLICATION ROADJUNCTION)
 

என்னைக் களவாடிப் போகவா. சொன்னேன்?
குருவி பார்த்துக்கொண்டுதான் இருந்தது! ஆறும் சிரித்துக் கொண்டுதான்
ஓடியது! - அது நானும் அவளும்
நாமாகிய பூமி
நெஞ்சங்கள் ஒன்றோடொன்று பிணைந்து கொண்டன, எங்கள் கண்களைப்போல..!
யார் சொன்னார்கள், காதலில் கண்கள் பேசுமென்று! நானும் அவளும் எவ்வளவோ பேசினோமே...!
பால் நிலவில், கைகோர்த்து நடந்த காலம்! பவித்திரப் பூக்கள் கண்டு மலர்ந்த காலம்! ஊழ்வினையெல்லாம் அங்கு மறந்த காலம்! உலகத்தில் துன்பமெல்லாம் இறந்த காலம்!
கருத்துக்களில் பதிந்துபோன வசந்தங்கள்! ம்ம். அவையெங்கே இனி வரப் போகின்றன!
With Best Compliments from
V. Parameshwaran Teacher - Economics

Page 73
எங்கே காலங்கள்.
Աք அவை யாருக்காகவும்
காத்திருப்பதில்லையாம்! வாழ்வின் கோலங்கள் வளர்பிறையாய் பெளர்ணமியாகிக்
கட்டாயம் தேய வேண்டுமா?
எட்டாத காலத்து எம்மினத்து எட்டப்பர்கள் அவள் வீட்டில் காட்டிக் கொடுத்தனர்! தீயை மூட்டிக்கொடுத்தனர்!
பிரச்சனைகள் வந்தன! பிரஸ்தாபங்கள் வந்தன! பிரலாபங்கள் கேட்டன! நாம் சளைக்கவில்லை!!
பிரச்சனைகள் முற்றின! பிரஸ்தாபங்கள் கூடின! பிரலாபங்கள் கூவின!
நான் சளைக்கவில்லை
அவள் சளைத்துவிட்டாள்! குருவிகள் கீச்சிடவில்லை, பார்த்துக் கொண்டிருந்தன! ஆறு சத்தமிடவில்லை, பாய்ந்துகொண்டிருந்தது! அது நம் இறுதி சந்திப்பு!
With Best Compliments from
V Right Trading Lanka (Pte) Ltd.
Total IT Solution Provider
410, 2nd Floor No. 7, Perak Road Sri Sangaraja Mawatha Singapore 208 128 Colombo 10, Sri Lanka Te: +65-6293 4078 - 390 130 Fax : 239 0132 Fax : +65-6292. 5944
 

அந்த வினாடிகள்! எங்கே அந்த நிமிடங்கள்! முகவரிகள்! அந்த மணித்துளிகள் மனம் மறக்கக்கூடாதது.!
"வீட்டில் பிரச்சனை" என்றாய்! தலையாட்டினேன்! "திருமணப் பேச்சு முற்றாகிற்று" என்று சொல்லி, "நண்பர்களாகவே இருப்போம்" என்றாய்
மெளனம் காட்டினேன்!
ஏனெனில், தொண்டைக்குள் துயரங்கள் அடைப்பட்டுக் கொண்டன!
கண்களுள் குளங்கள்
கட்டப்பட்டன!
என் முகவரியை எடுத்துக் கொண்டு போனவளே! என் முகத்தில் வரிவரியாய், ஒன்றைத் தந்துவிட்டுப் போனாயே, அந்த வகையில் மகிழ்ச்சி! நாட்கள் நகள்ந்து கொண்டு போயின. அதன்பின் நான் உன்னைக் காணவில்லை! வினாடிகள் போகின்றன! நிமிடங்கள் நகள்கின்றன! மணித்துளிகள் மறைகின்றன!
With Best Compliments from
TVemaal CompanV (Pvt Limited Lamp of y (f Vegetable Oil
No.1, Dam Strcct, Colombo 12, Sri Lanka Tel: 2431641, 233 6565 Fax: 243 3781 : E-mail: yuhen05(a).yahoo.com

Page 74
ஆனால். அந்த வினாடிகள். அந்த நிமிடங்கள். அந்த மணித்துளிகள், மீண்டும் வரவில்லை!
அன்றைக்கே உன்னைக் கேட்டிருப்பேன்! "என்னிடம் எடுத்துக்கொண்ட இதயத்தின் முகவரியை தந்துவிட்டுப்போ" என்று!
கேட்கவில்லை! - காரணம் இந்தக் குருவிகள்
6T60T60)6OTu LD கொடியவனாய், நினைத்திருக்கும்!
குருவிகள் கீச்சிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன! ஆறும் சலசலத்துப் பாய்ந்து கொண்டுதான் இருக்கின்றது!
நான் இன்னும் அப்படியேதான் இருக்கின்றேன்!
எனக்கேது முகவரி.
(யாவும் கற்பனையே)
வி. விமலாதித்தன் உயர்தரம் 2004 உயிரியற் பிரிவு
With Best Compliments from
A.W. Wecra Subramanium
WEERAMYLAN
WEDDINGHALL
144, Sri Kathiresan Street, Colombo l3 Tel: 245 8013
 
 

இனிய காலங்கள் என்றென்றும்
இதயத்தில் பூச்சொரியும் கனிவும் பணிவும் பூச்ெ aFITrfuyúb துணிவும் துணையிருக்க துள்ளித்திரிந்த இனிய காலங்கள், பள்ளிக்கூட நாட்கள் நினைவுகளில் ஊஞ்சலாடும்! 56). SG
புத்தகங்களோடு போராடியதும்
நித்திரை தொலைத்து படித்து, பரீட்சை செய்ததும் பாடையில் போகும் வரை நினைப்பிருக்கும்!
ஏப்ரல் முதலாம் தேதி முட்டையால் அடிபட்டதும் வண்ணத்தண்ணிர் எறிந்து விளையாடியதும் வயசுக்கோளாறுகளால் செய்த சின்னச் சின்ன குறும்புகளும் ஞாபகப்புத்தகத்தில் நன்றாய்ப் பதிந்திருக்கும்!
கணனியோடு விளையாடியதும் கருத்துள்ள கவிதைகள் கண்டு "சுட்டதும்" விளையாட்டுக்களில் குருதிச் சிராய்ப்புக்களில் புழுதி படர குதூகலித்ததும் மறக்க முடியாதவை!
கல்லூரி நாட்கள் திரும்பி வர முடியாதவை! தோழர்களே.! உங்களோடு பழகிய அந்த இனிய காலங்கள்
என்றென்றும் இதயத்தில் பூச்சொரியும்!
பி. சுந்தரகுமார் கணிதப்பிரிவு உயர்தரம் 2004
With Best Compliments from
- O NDS New Dianas
importers, Dealers in Textiles Readymade Garments & Fancy Goods

Page 75
நீல வானத்தில் பறந்த பறவைகளை பார்க்கும்போது நிம்மதியின் சுவடு தெரிகிறது!
பச்சை மரங்களையும் புல் வெளிகளையும் பார்த்து விழி விரிக்கையில் பசுமையின் சுவடு நிமிர்கிறது!
கடல் அலைகளின் ஆரவாரத்தில் எங்கோ ஒர் ஓங்காரம் கேட்கிறது!
மழைத் துளிகளின் குளிர்மையில் மனம் மகிழ்ந்திருக்கையில் எங்கோ.
சுகமான வன்முறை
தெரிகிறது!
இயற்கையின் அழகுகளை பார்க்கும் இடமெல்லாம் இளமையான உணர்வுகள் இனிமையான உறவுகள் இன்னும் எத்தனை எத்தனையோ இதயத்தில் உதித்துக்கொண்டிருக்கும் !
வை. தி. தினேஷ் வர்த்தகப் பிரிவு உயர்தரம் 2004
With Best Compliments from
Never Delay
importers, Wholesale Dealers in Textiles, Readymade Garments
R MA
 

அன்று உன் சிரிப்பில் நண்பா பாசம் புரிந்தது! இன்று உன் சிரிப்பில் பாம்பின் விஷம் தெரிகின்றது!
என் வார்த்தையில் இன்றும் அவன் என் தோழன் - இன்று உன் வார்த்தையில் நான் உனக்கு "துரோகி”
விட்டுக் கொடுப்பது என் சுபாவம் - ஆனால் என்னை வெட்டுவது
உன் சுபாவம்!
தனித்து காட்டுவது என்றால் அவனுக்கு விருப்பம் - ஆயினும் நான் தனியாயிருப்பது என்றால் அவனுக்கு புல்லரிக்கும்!
பூமி பொறுமையாய் இருக்கும் வரை உயிருக்கு தீங்கில்லை பொறுமையை இழக்கும் போது இனி வேறில்லை
நீசெய்த ஒவ்வொன்றும் என் உயிர் நீங்கும் வரை மறவாது - என் நண்பா!
நீவாழ்க!
ரா.முரளிஜோன் வர்த்தகப் பிரிவு உயர்தரம் 2004
With Best Compliments from

Page 76
இன்று நடிப்பவர்களின் தொகை கூடிவிட்டது என்று செய்தியைக் கேட்டேன், நன்று! மேடையிலா இல்லை படங்களிலா - வாழ்க்கையில்
என்று ஒரு குரல்.
ஆயுத எழுத்திலும் கில்லியிலும் ஆங்காங்கே நேரத்தை தொலைத்தவர்கள், கோலங்கள் முதல் சித்தி வரை சிக்குண்டு வாழ்க்கையின் பாதியை சிறைப்படுத்திவிட்டு மீதியில் நடிகர்கள் ஆகிவிட்டார்கள். எதற்கு என்று நான் வினவினேன்?
பணத்திற்காய் பச்சோந்திகளாய் சிலர் தன் இனசனத்தையே இனம்கண்டு கொள்வதில்லை, அபரிமிதமாக "அலட்சிய"நடிப்பை அழகாய் காட்டுகிறார்கள் இந்நடிகர்களின்நாடகங்களின் இயக்குனர்களும் அவர்களே.
(சொந்தப்படம் செலவு குறைவு)
காரியம் கைகூட கைகட்டி பின்வருவோர் நாம் இருக்கும்போது இன்முகம்
இல்லை என்றால் வன்முகம், இவர்கள் காட்டுகின்ற இரட்டை வேடம் கிராபிக்ஸ் இல்லாமல்
படங்களை விட நிஜமாகவே காணலாம்.
பதவிகள் பலவேண்டி புகழுடன் இருப்பதற்காய் சிறுகுழுக்கள் தாம் கூடி வேடங்கள் தாமிட்டு,
றோயல் கல்லூரியின் தமிழ்நாடக மன்றத்தின் நாடக விழா 2004” இனிதே அமையவும், மேன்மேலும் சிறந்து விளங்கவும் இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.
நடேஷ்வராலயா நுண்கலைக் கல்லூரி (நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள்) 34, 36வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழுப்
தொலைபேசி:07777
 

நடிப்பல்லவோ?
பலரையும் ஏமாற்றி அவர் உடைமைகள் தாம் பறிக்கும் குணம்குலைந்த இவர்கள் காட்டுவது “குணச்சித்திர”
அழுதே காரியங்களை சாதிப்பவர்களும் சிரித்தே பிறரை ஏமாற்றுபவர்களும் வெகுளித்தனம் காட்டி வேலையை முடிப்பவர்களும்
உலக மேடையில் பெரும் நடிகர்கள் அன்றோ!
இத்தனை நடிகர்கள் ஊக்கத்துடன் உந்தப்பட்டுள்ளது ஆக்கத்திற்கல்ல அழிவுக்கே என்று,
ஏக்கத்துடன் அக்குரல் சொன்னது. என்ன செய்ய என்று சற்று சிந்தித்தேன்.
பொழுதுபோக்கை வியாபாரம் ஆக்கிய மனிதர்கள் இன்று வாழ்க்கை என்னும் வியாபாரத்தில் இப் பொழுதுபோக்கை பயன்படுத்துகின்றனர்-இடையே
பகடைக்காய்களாய் ஏமாறுபவர்களின்நிலை!
உலக கடலுக்குள் கலந்துள்ள அழுக்கை அகற்ற சிறு நதி என்னால் என்ன செய்ய முடியும்? ஆனால் என்னுள் இருக்கும் அழுக்கை சுலபமாக அகற்றிவிடலாமே! இவ்வாறு எல்லோரும் முனைந்திட்டால் அழுக்கற்ற அழகிய கடலாய் எல்லோர் வாழ்க்கையும் ஜொலிக்கும்.
நீ. நிஷாந்தனன் கணிதப்பிரிவு உயர்தரம் 2004
N. ArUjuna Year 7 R.
With Best Compliments from
நவரசம்

Page 77
தற்காலிக காலத்தின் கோலத்தில்
| மாற்றங்கள்! எல்லாமே மாறிவிட்டது!
ஒலங்கள் தற்காலிகமாய் ஓய்ந்துவிட்டன!
இரத்த அருவிகள்
தற்காலிகமாய் வற்றிவிட்டன!
வானமெங்கும் பரவிக்கிடந்த
கரும்புகையை
தற்காலிகமாய் காணவில்லை!
காற்றில் சிறகடித்த ஷெல் குண்டுகளை
இன்னும் காணவில்லை!
மீண்டும் பூக்கள் பூக்கின்றன, மீண்டும் வண்ணத்துப் பூச்சிகள்
பறக்கின்றன,
மீண்டும் வானவில்
வருகிறது,
எல்லாமே தற்காலிகமாய்!
காலத்தின் கோலத்தில்
எல்லாமா மாறிவிட்டது?
மு. நிஷாத் வர்த்தகப்பிரிவு உயர்தரம் 2004
With Best Compliments from
MARUTH
PRINTERS, STATIONERS, CONSUMABLES & GENERAL MERCHANTS A2, 2nd Rohini Lone, Colombol. უაკა- x
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதா., சாதனைகள் குறைந்தது எப்படி? வேதனைகள் கூடியது எப்படி? உள்ளத்தால் உயர்ந்திருந்தால் பள்ளத்தில் விழமாட்டாய். சோதனைகளைத் தாங்கிக்கொள் சாதனைகள் படைக்கப்படும்! காதல் எனும் கனியிருக்க காமம் எனும் காய் எதற்கு? குருபக்தி குறைய வேண்டாம் தேசபக்தி நிறையவேண்டும்! பண்பில் பஞ்சம் எதற்கு? பணத்தில் பயம் எதற்கு? சீரழிக்கும் அரக்கர் வேண்டாம் சீறிப்பாயும் வீரர் வேண்டும், சாதிச் சண்டை பெருகுவதேன்? மனிதநேயம் தவறுவதேன்? அன்புக்கு அடிபணிவோம்! ஆசைக்கு அடங்க வேண்டாம் மாற்றானை வீழ்த்தாமல் விதி என்ற சதியை மதியால் வென்று மற்றவர் போற்றும்
மனிதனாய் வாழ்வோம்.
சி. திருப்பரண் கணிதப்பிரிவு உயர்தரம் 2004
. 7
With Best Compliments from
Sun Line
Wholesale Dealers of imported Fashionable Readymade Gorments
No. 92/19, Abdul Rahims Market, Keyzer Street, Colombo il.
Tel:0ll 239.2415:
மனிதா..!

Page 78
என் நெஞ்சில் மறக்க முடியாத நினைவுகளின் சில துளிகள்! இது வெறும் துளிகள் அல்ல என் கண்ணின் காயங்கள்!
நான் வந்து பேசாத பொழுது நீயாக வந்து பேசினாய்! இன்று நானே வந்தாலும் நீயார்? என்கிறாய்!
அன்று என்னை "கண்ணா” என்றாய்! இன்று என்னை "அண்ணா" என்கிறாய்!
என் இதய ஏட்டில் அன்று எழுதியவை - பொன்னாகின இன்று நீஎழுதும் எழுத்துக்களால் என் இதயம் புண்ணாகின!
உனக்காக பிறந்தேன் என்று எண்ணினேன் - ஆனால் இன்று ஏன் பிறந்தேன் என்று எண்ணுகிறேன்!
உனக்கு நான் செய்ய
நினைத்ததோ திருமண யோகம் - ஆனால்
நீஎனக்கு செய்ததோ முழுமனதுரோகம்
இவற்றை மறக்கத்தான் முடியுமா?
வே. லோகேந்திரன் வர்த்தகப் பிரிவு உயர்தரம் 2004
With Best Compliments from British Link international (Pvt) Ltd.
InfernoffONCI & DomeSfic Airline iCKeling Agesis, Properly Agents : COise British international School
TOWords ACOdemic Excellence 252, Galle ROCd, Colombo 4 17, Lake ROOd, KCfukusunnda, KClufdf0
258000, 258 0998 Tel: O34 222.5304
 
 
 
 
 

அன்பு இது
சிறந்த பண்பு,
தியானம் இது
LD6015ib(5 நல்ல கானம்,
சத்தியம் இது
வாழ்க்கையில் நித்தியம்,
5L60)LD இது
நம் 90 —60)L60)LD,
சூழல் இதில்
உண்டு BTഖ്,
பிரார்த்தனை இது
6(5 வரதட்சணை,
சிந்தனை இது
@{Ub புதுத்துணை,
யோகம் இதற்கு
தேவை uJITEp,
சக்தி இதற்கு
அவசியம் புத்தி,
உணர்ச்சி இதை
தருவது நுகர்ச்சி,
சாட்சி இதற்கு
தேவை காட்சி,
முக்தி இதை
தரும் பக்தி,
LDT60UL இது
6(5 பேய்,
கோயில் இது
(X5 காவல்,
தெய்வம் இது
நம் விம்பம்.
ஜெ. நிதர்ஷன்
கணிதப்பிரிவு,
உயர்தரம் 2004
With Best Compliments from
MARUTH STEELS (PVT) LTD.
8th Floor, I. B. M. Building, Nawam Mawatha, Colombo 2 Tcl: 555,321.5/8 mail: indcopp(alankabellnet.com

Page 79
அதுவும் ஒரு கடுங்கோடை சூரியனுக்கே வியர்க்கும் சுடு பொழுது ! பஞ்சு மெத்தையும் பக்கம் தலையணையும் விரிப்பும், விரித்த படியிருக்க முற்றத்து வேம்பருகில் சாக்குக் கட்டில் தட்டி விரித்து தலை சாய்த்து சாப்பிட்ட களை போக்க சயனித்த சாயங்காலங்கள். பொலிந்த விளைந்த புதுநெல்லு அறுத்தெடுத்து சந்தி வைரவருக்கு பொங்கிப்படைத்து - பின் பருக்கைகள் சிந்தாது புசிக்கும் பசிமுகங்கள் பார்த்து பூரித்து. எங்கே போயின. அந்தக்
காலமும் காட்சியும்?
இப்போ ! துயில - இந்தச் சுடுமண்ணும் சுவாசிக்க - இந்த அனல் காற்றும் கொதிக்கும் வயிறாற்ற கோயில் குளநீருமே சொந்தமாகின!
புழுக்கம், வெளியே மட்டுமல்ல
உள்ளேயும் தான்.
With Best Compliments from S 97. J / MAHALUXMY
Genuine 22C, Gold
378, SeaStreet, Colomboll 0937. Eax: 245858
 

மனித அட்டைகளால் O
அடு(டை)க்கப்பட்ட |Tဲို М
ட்சியும் அகதிமுகாம்கள் ! சேலையால் வேலி கட்டி
சிறுபிள்ளை விளையாட்டுப் போல் சின்ன சட்டிகளில் கிடைத்ததைச் சமைத்து
இயற்கை உபாதைகட்கு இடந்தேடி; மாலைக் கருக்கலில் காடுகளில் ஒளிந்து.
இத்தனையும்
என்னும் எத்தனையும் எமக்கேயுரிய மண்ணில்தான் !
எங்கே போயின. அந்தக்
காலமும் காட்சியும்?
உண்ர்வுகளுடன்,
ரா. டிலுக்ஷன் உயர்தரம் 2004 கணிதப் பிரிவு
With Best Compliments from
صي At The Gentrans Engineering Co.
63 A, Bankshall Street Tel : 2432195, 2470841
ax : 0094 !! 246 6142

Page 80
வைதீகம்
வறுத்தெடுத்து
லாவண்யம்
இலவம்பஞ்சாகி
தாரண்யம்
காருண்யம்
வித்தியாசம்
நித்திரையை
மொத்தத்தில்
எத்தரப்பால்?
மூன்றாம்
முக்கியமில்லா
தானே
உடன்படிக்கை
வர
போர்கள்
அதன் துார்கள்
வல்லரசுகள்
பல்லரசிற்கும்
நல்லரசு
உன்னை
V. T. T. J. N. 6ng2Gdi
கணிதப்பிரிவு
உயர்தரம் 2004
ஆனவர்களே
விட்டீர்கள்,
ஆனவர்களே
விட்டீர்கள்,
ஆனவர்களே
மறந்து விட்டீர்கள்,
ஆனவர்களே
தொலைக்க விட்டீர்கள்,
குற்றம்
தரப்பு
சமாதானம்,
உணர்ந்து
தானாக
வேண்டும்.
ஓய்ந்தாலும்
மாறாது,
தலையிடுவது
காட்ட,
செய்யவல்ல
அறிந்தால்.
NIL
With Best Compliments from
NEWI LOOK
85 A, K. Street, Colombo 11
8
 

வாழ்க்கை அம்மாவுக்கு நினைத்தது போல் அழகாக இல்லை *XXXXXXXXX
வானவில்லின் நிறங்களைப் போல, கைகளுக்கு அகப்படாமல் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைப் போல் வாழ்க்கை ஒன்றும் அழகாக இல்லை.
அருவருப்பான மண் புழுவைப் போல் சொத சொதவென நாட்கள் நகள்கின்றது.
அடுப்படியில் படுத்துறங்கிய பூனை சோம்பல் முறித்தெழுவதைப்போல்; சமயத்தில் வரும் உற்சாகம் நகரத்தின் சந்தடியில் அடிபட்டுப் போய் விடுகிறது.
முகவரியிட்ட கடிதங்களை தபால் பெட்டியில் சேர்த்து விட்டு காத்திருக்கும் நம்பிக்கைகள்கூட இல்லை.
உலகப் புகழ்பெற்ற நயாகரா வீழ்ச்சியை பார்ப்பதற்கும் கடிதங்களை எழுதவும் மட்டுமல்ல ஒரு தலையசைப்புக்குக்கூட சிறு அவகாசம் இல்லை.
நட்பு முத்திரைகள் சேர்க்கவும் முத்தமிடவும்தான்.
உறவுகளை இழந்த மனத்தவிப்பு மட்டும் எஞ்சியிருக்கிறது.
சொல்வதற்கு என்ன இருக்கிறது? S9üD DIT!
பூக்களைப் பார்க்கின்றபோதும் புன்சிரிக்க முடிவதில்லை.
-செழியன்
With Best Compliments from
New Kotahena Pharmacy
Pharmaceuticals, Dispensing, Chemists, Druggists & Groceries 79, Bonjeon Rood, Kotohena, Colombo 13. Tel: 238 6009
懿 Van For Hire Free Door Delivery

Page 81
போரும் வாழ்வும்
இடுப்பு வலித்தாலும்
இதயம் வலிக்காத
பேறுகால தாய்போல
நேற்று வரை நிமிர்ந்திருந்த வாழ்வு !
அலையாய் பகை பொருத
அவிழ்த்துக் கொட்டிய
நெல்லிக் கனி பொதியாய்
ஆங்காங்கு சிதறிப்போனோம்.
எதை எடுப்பது
எதை தவிர்ப்பது
எல்லாப் பொருட்களிலும்
விழி முளைத்து
என்னையும். என்னையும்
என்ற ஏக்கத்துடன் !
உழைப்பும் உடைமையும்
ஓரிரு உரப்பைகளுள்
திணித்து விடக் கூடியதா?
அந்த மணித் துளிகள்
வார்த்தைகளால்
வடிவம் பெறாதவை.
வேரோடு பெயர்ந்த வாழ்விலும்
வேதனை கவ்வும்.
விழிகள் மட்டுமல்ல
வானமும் விடாமல் சிந்த
With Best Compliments from
felfar,Cee No. 124/6B, Keyzer Street, Colombo ll
Tel: Oll 233572
 

கூரை போட்ட போரும் வாழ்வும் கொன்றை மரங்கள் தோற்றுப் போகும். கால் முளைத்த மழை வெள்ளம் காலருகில் ஓடி, அரிசி வேகும்
அடுப்பை அணைக்கும்.
மனங்களும் மருந்துச்சாலைகளும்,
வெறுமை காக்கும்
யானைப் பிளிறலும், நரியின் ஊளையும்,
நின்றபடி கொள்ளும் நித்திரை அனுபவத்தை
சிதறடிக்கும்.
ஊர் திரும்ப வேண்டும்
அதுவும் உறுதியோடு உரிமையோடு
திரும்ப வேண்டும்.
உணர்வுகளுடன்,
ரா. டிலுக்ஷன் உயர்தரம் 2004 கணிதப்பிரிவு
With Best Compliments from
W. SHARANGHAN & M.DUWARAGA

Page 82
தெரு வீதிவிடங்கன் தேரில்
காரில்
இறக்கக் தேரால்
காரால் காலத்தின் தெரிந்து தெரியாமல் விதிசெய்த
பாயும் நாய்கள்
ஓடும் கார்கள்
நாயை நன்றியைக்
காரும்
அல்லவா
பிறவிக்
ஜெ. நிதர்ஷன் கணிதப் பிரிவு
உயர்தரம் 2004
நாய்கள்
செயலால்
EĐỊLọ LULITLDGò
அடிபட்டு காண்கிறோம்,
அடிப்பதும்
அடிப்பதும்
செயல்,
அடிப்பதும்
அடிப்பதும் சதி,
UTubolj60).J.
கூடத்தான் !! தேரும்
Ꮿ!60ᎠᎧl
குணம்.?
With Best Compliments from
K. Kowshika | Year lO R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோழனே வா!
தோழமைக்குத் தோள் கொடுப்போம்! ஆளுமையை வளர்த்திடுவோம்! சரித்திர D அறிவு நிலம் விளைத்திடுவோம்! படைத்திடுவோம்
மரணத்தை மாய்த்திடுவோம்! மனிதத்தை மலர்த்திடுவோம்! உலகத்தில் யாவரும். ஒன்றென்றே உணர்த்திடுவோம்!
அஞ்ஞான நிலத்தினிலே, விஞ்ஞானம் விதைத்திடுவோம். ஆன்மீக வீதியில், தொழில்நுட்பம் செலுத்திடுவோம்!
கலைகள் பல கற்றிடுவோம்! கலைஞரையும் பெற்றிடுவோம்! அறிஞர்களாய் ஆகிடுவோம்! அறிஞர்களையும் ஆக்கிடுவோம்!
துன்பம் கண்டு உதைத்திடுவோம்! பிறர் துயரம் கண்டு துடைத்திடுவோம்! வம்பு வழக்கு தவிர்த்திடுவோம்! வறுமை பூட்டைத் தகர்த்திடுவோம்!
பூக்களுக்கும் தேன்கொடுப்போம்! பூவிதழில் நகை புரிவோம்! பசுக்களுக்கும் பால்கொடுப்போம்! தீயபண்புகளை பறிகொடுப்போம்! எண்ணங்களை சேர்த்திடுவோம்! எழுத்துக்களாய்கோர்த்திடுவோம்! வண்ணங்களை சேர்த்திடுவோம்! வானவில்லாய் அணிந்திடுவோம்!
சாதி, மத, பேதம்தனை சாக்கடையில் புதைத்திடுவோம்! ஆதி பகவன் துணைகொண்டு,
அழகு பூமி படைத்திடுவோம்!
ச. வெங்கடேஷ் வர்த்தகப் பிரிவு, உயர்தரம் 2005
With Best Compliments from
/e. USHA
JEWEL PALACE
SELLERS OF GOLD & SILVER, NO WASTAGE MAKNG CHARGE FOR SELECTED ORNAMENTS
Colomb 583

Page 83
இலட்சிய தீபம்
இளைஞனே! முடிவெடு!-உன் இலட்சியப் பாதையில் நடையிடு! இளங்காற்றிலும் வேற்றுமை சாற்றிய மனிதரைக் கூற்றுக்குப் பலியிடு! வரலாற்றினில் ஒருமுறை உன்திருநாமத்தை வலுவுடன் பதித்திடு!
பாரதி எடுத்தான் பாட்டெனும் ஆயுதம் பாரதம் விளைந்ததடா. - அந்த சீரிய ஆத்மா காந்தியின் பாதையில் சுதந்திரம் விடிந்ததடா.
சலங்கைகள் எடுத்து கால்களில் கட்டு! - ஒரு சரித்திரம் விடியும் உன் காலடி தொட்டு. உலகத்தில் உயர்ந்தது அன்பெனும் மொட்டு-அது உதிர்ந்திடுமோ?உந்தன் உள்ளத்தைவிட்டு.
கலைகளில் ஒரு கலை பயின்றிடு! - அந்தக் கனவுடன் ஒருமுறை துயின்றிடு! அலைகளின் மீது துரும்பினைப் போலே ஆடிடும் மானிட ஜாதி! அவர்களின் மனதில் ஆடிட வேண்டும் அனுப்பிடு! உலகுக்கோர் சேதி!
உன் இலட்சிய தீபத்தை அணைத்திட சிலபேர் தண்ணீர் ஊற்றிடுவார் - நீ இலட்சிய தீபத்தை ஏற்றிடச் சிலபேர் கண்ணிர் ஊற்றிடுவார்! காலங்கள் மாறும்! நீஎண்ணெயை ஊற்று! காவியம் ஆகும் - உன்
கவியெனும் நாற்று!
With Best Compliments from
AVice Texctile
importers, Wholesale Dealers in Readymade Garments
28 A zer Street, Favourite Su k lom
 

புதுமைகள் படைத்திடப்புறப்படு! @60'efu தீபம்
புதுயுகம் உருவாகும். புழுதிகள் படிந்தால் துடைத்திடு! 皺
பூக்களும் உனதாகும் 豪
விடிவுகள் தேடும் உன் இலட்சியப் பாதையில் முடிவுகள் வரக்கூடும் - அந்த முடிவுகள் உந்தன் இலட்சியப் பாதையை மாற்றியேவிடக்கூடும்.
எதையும் நம்பும் இதயமிருந்தால் இறுதியில் ஏமாற்றம்! எதையும் நம்பா இதயமிருந்தால் இறுதியில் தடுமாற்றம்!
இதைத்தான்நம்புவதென்றுவிடு! எல்லாம் நலமாகும் - உன் இலட்சிய தீபம் எரிவதற்கு இதுவே திரியாகும்.
இலட்சியமற்ற இளைஞர்களெல்லாம் பூமிக்குப் பெரும்பாரம். ஏற்றிடு இலட்சியத்தீபத்தை பூமியில் நீயொரு அவதாரம்.
இளைஞனே! முடிவெடு உன் இலட்சியப் பாதையில் நடையிடு!
அ. ஹரிஷன் கணிதப்பிரிவு உயர்தரம் 2005
With Best Compliments from
Orchard Mothercare நவரசம்
for MOTHER CARE & PIGEON BABY PRODUCTS
6 atha, WellaW0illa, Col0Mb0( .7 ܬܐ .

Page 84
முதிர்ந்த பனையொன்று - இங்கே முறிந்து கிடக்கிறது.
சோகத்தின் சோதனையால். சோர்ந்து கிடக்கும்.இவள் நரகத்தின் பள்ளத்தை எட்டிப்பார்த்து வந்தவள்! மரணத்தின் கதவினையே..! தட்டிப்பார்த்து வந்தவள்.!
முகமெங்கும் சிக்கிக் கிடக்கும் முக - வரிகள். முதுமையின் தழும்புகள்.
முதியவளின் முகமே அவளின் முடியாத சோகத்திற்கு முத்தாய்ப்பு வைத்திருக்க. முள்தைத்த அவள் மனதின் முக்கால்வாசி வரை மூச்சடக்கிச் செல்வோம்! அத்துயர் கடலுள் முத்துக் குளிப்பதற்கு.
புயல் காற்றுடனான. போராட்டம் தொடர்கிறது. பூங்காற்று வருடாமல் புழுங்கிக் கிடக்கிறாள். கணவனின்
களிப்பு ஒயும் முன்னே. கழுத்தில் தாலியறுத்தாள். கரைபுரண்டோடிய கலவரத்தின் காரணத்தால்
With Best Compliments from
SMARES
91/2, 2nd CrOSS Street
Colombo
244.9394
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கறை திரட்டிப் பூசிய காலத்தின் கோலத்தால்..!
பெரும் இழப்பு உறுதியானது ஆனால் பெரும் உறுதி இழக்கப்படவில்லை
அவளுக்குள்.
வீட்டுக்கு மகன்வளர்க்கும் தாய்களின் விதிகளை மீறி. நாட்டுக்கு மகன்வளர்த்தாள் பேய்களின் சதிகளைக் கூறி.!
தன.
நெற்றித்திலகத்தை அழித்தவரை ஒழித்துவைக்க. வெற்றி திலகமிட்டு "வென்றுவா” என்றாள்.
பெற்றெடுத்த பெருமகன் பால்
வைத்த திலகம் காயும் முன் கணை தைத்த மாருடன். களத்தில் வீழ்ந்தான் வீரத்தாயின்
35T60)6TLD356T.
மடிதவழ்ந்த மகன் மரணத்தின் பிடியில். தாயவள் மாரினில் ஊறிய பாலது. தனையனின் மாரினில் உதிரமாய் வழிந்தது. கணவன் கட்டையில் போகையிலும்
கண்காணா இடத்தில் மகன் கருகும் சேதி கேட்டு கதறியழவில்லை.
With Best Compliments from
S. PREMMNATH
கிழக்கு இன்னும் வெளுக்கவில்லை

Page 85
கிழக்கு இன்னும் வெளுக்கவில்லை
தன்னுடமைகளை இழந்தவள் தான் தமிழச்சி எனும் உணர்வை இழக்காததே. காரணம் காண்.1
தன்.
இழப்புகள் எல்லாம் என்றோ.ஒருநாள். ஈடுசெய்யப்படும் என நினைத்தாள்.
இடி விழுந்தது இவள் நினைப்பில்! சுதந்திர பூமியிலே சுற்றிவரும் காற்றில் தன் சுவாசக் காற்றும் கலந்திட. தடுத்து வைத்திருந்தாள். தன்னுயிரை.
இப்பொழுது. உடலை விட்டு துளித்துளியாய் உயிர் பிரிவதை
மணமேடை தந்தவனின் பிண வாடை முகாந்த போதோ, கருவான திருமகன் உருவற்றுத்தகள்ந்த போதோ கலங்காதவள் இப்போது
"கண்ணுக்குக் கண்ணாக காலமெல்லாம் காத்திருந்த கடலலை மீட்டும் தேசமெங்கே?. உயிரோடு உறவாடி. உதிரத்தோடு ஊறிவிட்ட ஜீவ புமியின் சுவாசமெங்கே?.
With Best Compliments from
SRI AURO TEX
Aslam Trade Centre st Floor 1884J, Keyzer Street, Colombo 11
 

இரண்டு தசாப்தமாய் எரிந்த பெருந்தீயில். எரிந்து போனதா? இல்லை மண்ணோடு போய்விட்ட மாவீரர் மடியோடு
வரங்களே சாபங்களானால். என் தவம் - இங்கே எதற்காக. கண்ணி கண்டு தந்த கைவிளக்கு வேண்டாம் செந்நீர் கொண்டு வந்த விடியலொன்று வேண்டும்.
விம்முகிறேன் பாரும் - வீர விடியலொன்று வேண்டும்”
கலங்கிய கண்ணிரை கைவிரலால் துடைக்கிறாள். தெளிவற்ற பார்வைமேலே
கன்னம் சுருக்கி கண்ணை விரித்து. கிழக்கு வானை. வெறித்துப் பார்க்கிறாள். அந்த வானம் இன்னும் வெளுக்கவே இல்லை!.
சூ. சூரியபிரதாய் கணிதப்பிரிவு உயர்தரம் - 2006
With Best Compliments from
SRIRA
RS

Page 86
எழுவோம் தமிழாக்கொரு தேசம்
தனியாகக் கொடு என்றோம்!!.
பதிலாகக் கிடைத்தது பாழான கல்லறைதான். புரட்சிக் கோஷத்துடன் போர்கொடி தூக்கி - இன்று புண்ணாகி மண்ணில் புதைந்து கிடக்கிறோம்.
மறைந்து விட்ட எம் வாழ்வு மலரப்போவதில்லை.
உரிமை கேட்ட நா ஊமையாகிவிட்டது. கோஷம் போட்ட கை கொய்து போடப்பட்டது. ஓயாத கால்கள் கூட
தமிழுக்காய் வாழ்ந்த தேகம் - இன்று தகமைகளை இழந்து
அஹிம்சையாய் கேட்டோம். ஆயுதத்தாலும் கேட்டோம். தரவில்லை தமிழாக்கு. தனியான தேசம். பேச்சும் வார்த்தையும் - இவர் பூண்ட வெறும் வேஷம்.
எம் கல்லறைகள் மேலே கறைவந்து படிகிறது. தமிழினமே
With Best Compliments from
STEELDALE
IRON & STEEL MERCHANTS
E-MAIL: steeldale(d)eureka.lk
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழித்தெழு -நாங்கள் விட்டுச்சென்ற விடுதலைப் போராட்டம் வீணாகிக் கிடக்கிறது. வீழ்ந்து விடாதே தமிழினமே. வீறுநடை போடு.
ரத்தத்தில் மையெடுத்து யுத்தத்தை எழுது. பின்பு தண்மதிக்கும் சென்று. தமிழ்த் தாயின் கொடி ஏற்று.
அலையும் எம் ஆவியை
ஆனந்த சுதந்திரம் ஆலிங்கனம் செய்யட்டும்!!.
புதைக்கப்பட்டது -எம்
உடல்களன்றி உணர்வுகளல்லவே. தமிழினமே தொலைந்த உரிமைகளைத் தேடி எடு. கலைந்த தேசியத்தை - தமிழின்
புதைத்த எம்மை விதைத்ததாக நினைத்துக்கொள் புதுச் சரித்திரம்
முளைப்பதற்கு!!!.
சூ. சூரியபிரதாய் கணிதப்பிரிவு உயர்தரம் 2006
With Best Compliments from
Sterling Castell
(Pvt) Limited 47/5, Sumithrarama Road, Colombo 13, Sri Lanka Tcl/Fax; 25.20946
எழுவோம் விரைவில்

Page 87
உறங்கிக் கிடக்கும் உணர்வுகள் உறைந்து போகக் கூடாதென்பதற்காக. உதிரத்தையே மையாக்கி. உடல்களால் உரமாக்கப்பட்ட மண்ணையே நூலாக்கி. எழுதிவிட்டோம் ஒரு காப்பியம். மறத் தமிழர் மானங்காக்கும் வீரகாப்பியம்.
அந்நியனின்
அகங்காரப்பிடிக்குள் அகப்பட்டுக்கிடந்தவரை அக்கினியாக்கி. அடக்கியவரைப் பொசுக்கிவிட்டோம்.
எத்தனை இன்னல்கள்? எத்தனை இழப்புகள்.? எத்தனை உயிர்கள்? எத்தனை பிரிவுகள்.? இத்தனையும் ஒரே கொள்கைக்காய். தனித்தாயகத்தில் தமிழனாய் வாழவேண்டும். இது தவிர இருந்ததில்லை இன்னொரு நினைவு.
ஆனால் இன்று.
அகதிகள் என்ற போர்வையிலே அந்நிய நாடுகளில்
அடைக்கலம் பெற்று. அக்கரையிலே அற்புதமாய் ஆங்கிலம் பேசித்திரியும் தமிழர் ஒருபக்கம். தலைநகரிலே தஞ்சம்பெற்று. தம்நிலை மறந்து. ஆடம்பரமாய்
With Best Compliments from
SUGANYAAJEWELLERY GOWR JEWELLERY 47/C, Sed Street, Colombo ll 22, GOlle ROOd, DehiWOlO
Tel: 2337303 Tel: 420083 ollection of Fine Je Dealers in Genuine 22d
 

அலைந்து திரிவோர் ஒருபக்கம். இதற்காகவா?
நாகரிகம் என்ற பெயரில் நடத்தை குலைந்து. புதுமை என்ற போர்வையிலே பழமையை புறந்தள்ளி. பூமுடித்து பின்னலிட்ட பூங்குழலை காற்றினிலே தவழவிட்டு. கலாச்சாரத்தைக் கறையாக்கிய கன்னியர் ஒருபக்கம்.
உரிமை போனாலென்ன. உடமை வந்தால் போதும் என்று பேரினக் கட்சிகளின் கேலிக் கூத்துகளை ஆனந்தமாய் ஆதரிக்கும் அரசியல்வாதிகள் ஒருபக்கம்
போரியல் வரலாற்றில் கோரங்களை. இழப்புகளை. இழிவாக்கி. அற்ப நோக்கங்களுக்காய் அந்நியனுக்கு விலைபோகும் கயவர் ஒருபக்கம்.
மண்ணுக்குள் மெளனமாய் உறங்கிக்கிடக்கும் மாவீரனே! உன்னுயிர் மாய்த்ததன் பொருளிதுவா?
1III. IIIlijghlal உயிரியற்பிரிவு
உயர்தரம் 2006
With Best Compliments from
SUMEDHA EMPORUM

Page 88
போதும் நிறுத்துங்கள்!
உங்கள் வசைகளை
வசைகள் இன்பம் தரலாம் உங்களுக்கு! அவ்வசைகள் ஓர் உயிரைப்
பறிப்பது இன்பம் தருமா?
வசை மொழிகள் மகிழ்வு தரலாம் உங்களுக்கு - ஆனால் அதைக் கேட்பவன் உள்ளம்! அவ்வசைகளால்
உங்களை இம்சித்தால்.
யோசித்துப் பாருங்கள்! எதையும் கொட்டினால் மறுபடி அள்ள முடியும், வார்த்தைகளைத் தவிர.
எலும்பில்லா நாக்கால் எதுவும் சொல்லமுடியும்! அவைகள் வசைகள்
இல்லாதிருக்கட்டும்!
போதும் நிறுத்துங்கள் உங்கள் வதந்திகளை!
With Best Compliments from
S. Hariram
ear 7G
 

புண்பட்ட நெஞ்சில் புதையுண்ட சோகங்களைக் கிளறி - வதந்திகளைப் பரப்பியது போதும்! அவ் வதந்திகளால் பாதிக்கப்படுவது நீங்களல்லவே! பறிக்கப்படுவதும் உங்கள்
உயிர் அல்லவே!
யோசித்துப் பாருங்கள் நீங்கள் சிறு விளையாட்டாய்ச் செய்யும் செயல் கூட பெரு வினையாகிவிடும்!
போதும் இனியாவது நிறுத்துங்கள் வதந்திகளை.
சு. விசாகன் g60ö76 10 R
With Best Compliments from
Hem (Ceramics Importers, Dealers in Sanitaryware, Tiles, Bothroom Accessories & GenerCal MerCh0nfS
NO. 4A, KOndeWaffe ROOd, NugegOdo Tel: 2826353
நவரசம்

Page 89
நாடகமே பிறந்தோம், தவழ்ந்தோம்,
இவ்வையத்துள் இந்த உலகம் பூக்களாய்
மலர்ந்திட்டோம் அவனியிலே! அகிலத்தில் அற்புதமாய் ஆளானோம் - அதனால்
விளைந்ததிந்த அவலமையா நாடகமே இந்த உலகமய்யா!
அன்றொருநாள் அன்னை, அரும்பசி தீர்க்கவென அன்பையே குழைத்தெனக்கு, ஆதரவாய் ஊட்டினாள்! அந்த நிலவைத் தந்தால் தான் உண்பேன் என அழுதேன் அவளோ நீருள்நிலவைக்காட்டி நடித்தே வளர்த்திட்டாள்! நாடகமே இந்த உலகமய்யா!
அறியா வயதில் காலிமுகத்திடலில் பட்டம்விட ஆசை கொண்டே அன்புத் தந்தையிடம் அடம்பிடித்தே, நடித்திட்டேன் அழகாய் அவரும் கூறிட்டார்
கடற்கரையைப் பூட்டிச்சென்றுவிட்டாரென அன்று அதுகேட்டு
ஆறுதலடைந்தேன். நாடகமே இந்த உலகமய்யா!
பள்ளி செல்லத் தயங்கிக் கால்பதித்தேன் அன்று, ஆசிரியரே எனக்கறிவுபுகட்டிட
With Best Compliments from
yoA
Specialized in Printed Fabrics
95, 3rd Cross Street, Col bo 11
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகரானார். நாடகமே
அவர் ஆழ்ந்த நடிப்பில்
அன்று அசந்தேன்
அதனால் நல்லறிவு பெற்று
வளர்ந்தேன்.
நாடகமே இந்த உலகமய்யா!
இந்த உலகம்
சுற்றுலா சென்ற காட்டில், பசித்திட்ட வேளையிலே சுருங்கிய உணர்வினால், சுருண்டுகளைத்திட்ட வேளையிலே சுடராக வந்த நண்பனோ பசி எனக்கில்லை என நடித்திட்டான் சுகமாக நானும் பசியாறச் செய்திட்டான். நாடகமே இந்த உலகமய்யா!
வளர்பிறையென வளர்ந்து வரும் நாட்களில் வாகான நடிப்பின்னும் எத்தனை எத்தனையோ! அன்புக்கான நடிப்பின் ஆழம் அமைதி தந்திட்டதே! துன்பத்தின் சாயலே படர்ந்திட வேண்டாமே - இனிய
நாடகமே இந்த உலகமய்யா!
கி. அரவிந்தன்
e6ốOTB 10 R
With Best Compliments from
Sangeetha Jewels تھ
Dealers in 22Kt Gold Jewellery

Page 90
அரங்கம் தந்த அனுபவம் அதன் அந்தரங்கம் சொல்ல
ஒலி. ஒளி. கதை. வசனம். இயக்கம். இவை அந்தரங்கம்.
நடிப்பு. கலை. முகபாவம். மேடை அமைப்பு. இவை பகிரங்கம்.
நாடகம் சொல்லும் கதை - இது வரலாறு தந்த கதை சமூகம் தந்த கதை நகைச்சுவை தரும் கதை கதை தந்த கதாசிரியன் இலயித்த கதை.
சொந்தக்கதை சோகக்கதை தரும் நாடகமோ நல்லகதை மரித்துவிட்ட எம் இதயங்கள் சொல்லித்தரும் புதுக்கதை.
அந்தரங்கம் அறிந்த நாம் பகிரங்கமாகிறோம் அந்தரங்கங்களும் ஒருநாள் பகிரங்கமாகும்.
ம. பிரணவன் தலைவர், இந்து மாணவர் மன்றம் 2003/2004
With Best Compliments fion
Jeya Marketing
450, Aluthnawatha Road, Colombo 5
Tel: 252 784
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

é ideal
"RooFING & CLADDING
from the Pioneers
€DRIVER BRAND
ZNC ALUMNIUM
SL00SLGLSY0SS00LLS00S0LY00L S0 * Non-toxic Eco-friendly. * In a range of Colours and profiles. * Manufactured from ISO certified prime materiais. RIVER BRAND Sheets can be profiled with heat reflective aluminium insulation.
(VJN Waitilingam & Co. Ltd
The household name that's synonymous with quality roofing Office & Sales Dept:70 K. Cyril. C. Perera Mawatha, (Bloemendhal Road) Colombo 13. Tel: 2433143-5, 2327669, 2328842 Fax: 2435649 Branch:448 Old Moor Street, Colombo 12, Tel: 2327488,2459963

Page 91
With Best Compliments from
& 麟
=జ్రా ට්‍රිෂුණී இ2
Direct Importers Dealers in Textiles Specialist in Indian Wedding Sarees
No. 214, Main Street, Colombo 11 Tel 011245 2878
importers,
Central Road, Colombo 12, s Lani
#33333*ზეზზეც,
WA Digital ^ /*ề [=errornLIrheatficorn Telecommunication Services, Computers & Mobile Phone Sales Internet, Graphic Services & Stationary Sales
No. 467, 2nd Division, Maradana, Colombo 10 s Tel: 268 1330, 2681280,268 1301 Fax: 268 1300
E-Mail: cyberlinknGyahoo.com
. ! ! ! ! - — 。 With Best Compliments from
With Best Compliments from
No. 29, St. Johns Road, Colombo 11 Te: O11 232 1197
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

With Best Compliments from
S.S. yerinmuuttu & CO.
Chartered ACCountants
3rd Floor, Y.M.B.A. Building, Colombo
Tel: 232 9554
in General Hardwares, Paints, P.W.C., Fittings, Plywoods & G.I. Fittings etc.
importers & Exporters
119, 1/8, Prince Street, Colombo 11 Tel: 232 5368, 244 0716

Page 92
With Best Compliments from
Nikko AlectMicalo
Colombo 11 Tel : 243 0817 245 1531 : 234 5967
Arrow
t) Ltd.
S-37, 3rd, Floor, C.C.S.M. Complex Tel: 234 8602 Reclamation Road 242 4353 Colombo 11 Fax: 234 8601
recaro
 

༥ ༣ )
ல ே 313, 1st Floor, Unity Plaza, Colombo 4, Sri Lanka WWinsoftsolutions con le 911 4619616 (Huntin9)Faro 11491721
FENTON'S LTD ESTABLISHED IN 1921 ENERGYNET (Pyt) Ltd 350, Union Place 351, Union Place
Colombo 2 Colombo. 2
With Best Compliments from
/72% végétables & Fruits a
器 器 HOMF so Galle Road, Colombo 4
O
Branches at Colombo 3, 4, 5 & 6

Page 93
Ath Best Cornpliments from
RZ)AM/S
24 Main street colombo, 11. Tel 224 347a far 222 71a2 . 3-14, 3rd Floor, Majestic City, Colombo. 4. Tel 2555.754 E-mail : rohanisateureka.
# 250 G, Wolfendhal Street, Colombo 13 Tel: 077 736 O852, 077 738 0177
Janalanka Engineering Tools Link Dealers in Hardware and Machinery, Paints, Power Tools, Accessories
# 221, Lower Street, Badulla Tel: 055 2224742, O777484607
With Best Compliments from
N-CARE FREIGHTERS (PVT) LTD.
International Freight Forwarders & Custom House Agents
No. 225 D 1/1, Cotta Road, Colombo 8, Sri Lanka Tel: 269 8784, 461 0809 Fax: +94 269 87.84 E-mail: incare(a)eureka.lk
With Best Compliments from
প্ৰলৰ পৰা) "\ A 5. R. J.NETALS
103, DCinn Streef, COlOmboO 13
畿
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ompliments from ܗ
No. 127, Main Street, Colombo 11 Tel: 232 0900, 2320824, 232.0834 $..!°ኒ3፡፡mokሎ\¢ ianasik.com.
With Best Compliments from
Thalayan Printers (Pvt) Ltd.
115, Messenger Street, Colombo 2 Tel: 2324531, 243 3774
INSTITUTE OF SCIENCE &TECHNOLOGY (PV) LTD.
Level 4, 39, Alfred Place, Colombo 3, Sri Lanka Tell : 1. E-mail : spectru
With Best Compliments from
A Welf-Wisher

Page 94

Customs Clearing
174 - 4/2, 4th Floor Second Cross Street Colombo 11 Sri Lanka

Page 95
With Best Compliments from
Jayanthi Textile Dealers in Textiles, Specialists in Bed Sheets
Towels & Fancy Sarongs
134, Keyzer Street, Colombo 11 Te: 232 7937 Fax: 243 4566
No. 30-1/5, Abdul Jabbar Mawatha, Colombo 12 Tel: 247 0180, 5377953 Fax : +94 11 533 0557 E-Mail: bragathies@vinet.lk Website: www.graniteandmarbles.com
二 - Restauran No. 68, S. De S. Jayasinghe Mawatha Kohuwaia Tel: 245 9109, 471.4579
 

With Best Compliments from
P
Manufacturers of Quality Textiles
111 A, Bankshall Street, Colombo 11 Tel: 244 9740, 243 7138
With Best Compliments from
A Welf-Wisher
KJar
ith Best Compliments from
102, Manning Place WellaWatte Colombo 6 Sri Lanka
PKOPERTY Tel: 2587587 Fax: 236 1 082 鄞W蛇通《萝囊”鄞参 E-mail: gnana001 (CDsltnet.lk
With Best Compliments from
102, Wolfendha Street, Colombo 1.
e 232 2729, 223 2949, 233 2950 Fax. 243 9623

Page 96
With Best Compliments from
ΤΑΤΙΟΝΕΙεν OENTRE
Dealers in Envelopes, Stationery & Printing Requisites
Oñó}<ණ් උ]{U}ව O.
34, Queens Road, Colombo 3, Sri Lanka Tel: 250 1384. Fax: 533 7852 Board of investment & E-mail: cccafe(a)diamond.lanka.net
Ceylon Tourist Board Approved
With Best Compliments from
108, 4th Cross Street, Colombo 11 Tel: O11 233 5769, O11 2348190
With Besif Complimentsfrom The Institute of Commercial Studies D "Educational Empowerment through dedication" Educationalists in
Professional CIMA, AAT, Chartered, CMA
Academic. Local English Medium, London - O/L's, A/L's
74-B, S. de S. Jayasinghe Mawatha, Kalubowila. Tel: 461 6778
 
 

With the Best Compliments of
east a test No. 4, Farm Road, Colombo 15 ROOOS (FN) un Tel: 2521461, 2521903 Fax: 2521858
Weekau's Candu Land
importers, Exporters & General Merchants
74, Old Moor Street I Tel: 2430549 Colombo 12 233 6135 § Fax. 238 5441

Page 97
With Best Compliments from
00, 1/5, CRYSTALPLACE, KEYZER STREET COLOMBO 11, SRI LANKA Tel: +94112439439
With Best Compliments from
K.R.BROTHERS
WHOLESALE & RETAIL DEALERS for GROCERIES & HOTEL SUPPLIES
200, GasWork Street, Colombo 11 Tel: 2449732, 471 4562
Wi/, Baჯ/ Compliments from
FLAVO INTERNATIONAL
Food & Industrial Raw Materials importers of All Kind of Food Colours, Essence, Chemicals etc.
S S S S S S S S S No. 44/6, Dam Street, Colombo 12 Tel: 239 2854, 5378963, 537 8973
Hotline : 071 486 8307.
With Best Compliments.from
DIM EO CHEMICAL
importers & Dealers in Edible Chemicals, Essences, Liquid Glucose, Gelatine, Food Colour Powders, Cake ingredients, Grocery etc.
No. 131, Dam Street, Colombo 12, Tel: 247 0062, 2449798
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

夔 38 ܡ:
With Best Compliments from
MAN TEX
257, 259, Main Street, Colombo 11
est Compliments from
Marine Hardware eneral Hardware Mercats and Suppliers to Government and Private Sectors
M. s. Account NG SYSTEMs.
Specialist in Accounting Work & Tax Consultancy
M.B.A. Building, Colombol
126 1/2. 1st Floor, Y.
Tel: 243 8292, 077 775 424

Page 98
འཚེ་བ་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 4 %:1*** :% હે... : :::::::n; : . ... ઝેફર્ડ ફ્રે ;િ BeS BDS SSSDSYJJD00DeB DDgDSBBS వ్లో #్యణ; ; ; ;#: | } f:::::::::::: ::::::::::: ::::::::: ; ફ્ફ; હૈ OOOSYOeSzJeS DYSLLBBBBSOzSS SS ZLz S LLS BBSBBS0L0S DS SY B BBLY YLS0Sz ee eBSS S BeBeS S zJSBBS BggJSJEB00BBS gDDBDBSLBY EBBSBeeBSSBS * : 11:3 CR: గజళ్ళకు స్క్రీళ్ల e S z S S L LeBSBzZB gS SSSS0BBSmBg ggSS BDS દgિri... :) : ફ્ફ; ::::: :: fફ્ટr: :::::::: ஜ் YLS J Lgg g e DSDDg DBS BSBDggDS
DL 0DDDSeSgS YSBSLLS S SYSBDDS SOrO OZSeS BBSgLSS YY BDB BeLe gS ggLSSSBySkkLS
Vauxhall Towers, 305, Vauxha
Tel : 2308308 Telefax: 94 || 2436382 Or 24
@aitkenSpence, k
.avels.com Telex : 221 03 ATKEN CE مضيء
: ,
3.
 

N. நிந்துவடிா : M. சாஹித்யா : A. சுவாஸ்திகா :
A. இந்திகா
இசை அமைப்பு : மேடை அமைப்பு : திரைக்கதை : இயக்கம் :
சிறந்த நடிகை :
சிறந்த துணை நடிகை
காவலாளி நோயாளி கதை சொல்பவர் கதை சொல்பவர்
B. GşTLDGOIT E. அபர்ணா, B, ஜஸ்வர்யா A, இந்திகா A. சுவாஸ்திகா
P. லாவண்யா (இராகவன்) K. விஷங்கா (அக்கா)
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தால் 2004ம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட நாடகப்போட்டியில் சிறப்புப் பரிசு பெறுபவர்கள்
சிறந்த நடிகை
P. லாவண்யா, கொழும்பு மகளிர் கல்லூரி
சிறந்த துணை நடிகை G. கிருஷாந்தி, கொழும்பு இந்து மகளிர் கல்லூரி
K விஷங்கா, கொழும்பு மகளிர் கல்லூரி
சிறந்த கதை
A இந்திகா, கொழும்பு மகளிர் கல்லூரி
சிறந்த மேடையமைப்பு : E. அபர்ணா, கொழும்பு மகளிர் கல்லூரி
B. ஐஸ்வர்யா, கொழும்பு மகளிர் கல்லூரி

Page 99
With Best Compl imenis from
| S¶ 7ീരശ്ലേ (Pu04ർ
General Merchants & Commission Agents
Tel: 242 196
With Best Compliments from
SHANAS GLOBAL SERVICES
Manpower Consulfonts & Suppliers, importers and Distributors
| O3, Mihindu MOWOfhO Te; +94 || 239950, 233 2797 CO||OmbO 1 2 FOX; +94 239 940, 247 1835 Sri LCnkO E-mdi : ShdndSCSlines.lk
வளுைைைளூ esse STSLSTSLSLSSMSSSLSSSMSSSMSTSTM snsa
With Best Compliments from
CHANDRAKUMAR
KALUTARA
ജ
with Best Compliments from
A Well-Wisher
 
 
 
 
 
 

கீழ்ப் பிரிவு முதலாமிடம் பு: வுத்ராஞ்ஜனி, கொழும்பு இந்து மகளிர் கல்லூரி இரண்டாமிடம் : கு. கனிஷ்ட்ஸ்
கொழும்பு சாந்த அந்தோனியர் ஆண்கள் மகாவித்தியாலயம் மூன்றாமிடம் : ச. வைஷாலி கொழும்பு இந்து மகளிர் கல்லூரி
மத்திய பிரிவு முதலாமிடம் : ச. சுபாஷினி, கொழும்பு இந்து மகளிர் கல்லூரி இரண்டாமிடம் பே. அகிலவானி, கொழும்பு விவேகானந்தா கல்லூரி மூன்றாமிடம் - இ. சஞ்சுதா, கொழும்பு சாந்த கிளேயர் கல்லூரி
மை. சிவமகிபன் ரத்மலான இந்துக் கல்லூரி
பாராட்டும் பரிசு R G. உஷாகெளரி, சாந்த மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம் மூ. உமாமகேஸ்வரி, கொழும்பு இந்து மகளிர் கல்லூரி
மேற்பிரிவு
முதலாமிடம் வி. சயானி, கொழும்பு இந்து மகளிர் கல்லூரி இரண்டாமிடம் : ப. லாவண்யா, கொழும்பு மகளிர் கல்லூரி மூன்றாமிடம் ர, ஜனனி, கொழும்பு மகளிர் கல்லூரி
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தால் 2004ம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட நாடக பிரதி எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் முதலாமிடம் : S. விக்டர் புருஷோத்தமன்
புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயம்
இரண்டாமிடம் : A. N. பிரியதர்ஷனி, தெகிவளை தமிழ் மகா வித்தியாலயம் மூன்றாமிடம் : S. காயத்ரி, மோபிறே கல்லூரி, கண்டி
R, ஜனனி, கொழும்பு மகளிர் கல்லூரி

Page 100
LLtm YmmHHLLS TTtS tttLLLLSSZ HT uYyu
இவரது மனமார்ந்த ஆசிகள் Dr. சங்கரப்பிள்ளை மனோகரன் தலைவர், றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் smharanO2earthlink.net
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்
th the Beat complimenta of
。 Dr. S. G. M. RamaSubb 恋 POSt ChОirmОn Royal College Tomil Dromotic Society 1976/77
ܡܘܥܡܡܠܠܐ A ARRAN JA KANG KAKIBA, KABUPAR |280წწვ80Wებ8 MVith the Beast Compliverita o
Dr. Prithiviraj Dharmaraja Past Chairman, Royal College Tamil Dramatic Society 1974/75
With Best Compliments from
GANGATHARAN ASSOCATES
361, Dam Street, Hulfsdorf
ူlဝ၇ '%35
Tel : 24
Fαχ : 247 3O5 A. Ganaatharan E-mail; gangaass(slfnet.lk ATTORNEYATLAW 8. NOTARY PUBLIC
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தால் நடாத்தப்பட்ட பாடசாலைக்குள்ளான நாடகப் போட்டியில் கீழ்ப்பிரிவில் முதலிடம் பெற்ற நாடகம்
அரச கட்டளை
வெடியரசன் S. உமாஷங்கரன்
சோழன் : T. கபிலன் சோழத் தளபதி . அபிஜித்தன் ஈழதேசத்து சிற்றரசன் V ரமேஷ் குமார்
வணிகர் A.சப்ரான் காவலாளி M M. ஹசைன்
தளபதி S ரீரமணன் சோழனின் மனைவி S சாருகாஷ்
காவலாளி S. M. S. சாகிர் இஸ்மைல் அமைச்சர் FM அஸாட்
புலவர் நுறுல் ஹக் படைத் தலைவர் B. மயூரன்
மந்திரி A செந்தூரன் அமைச்சர் : B. நிரூபன் காவலாளி R. பிரகலாதன் றிவிப்பாளர் S. கஜன்
இசை மேடை அமைப்பு, திரைக்கதை, வசனம் இயக்கம் ஆண்டு 9R மாணவர்கள்
கீழ்ப்பிரிவில் சிறப்புப் பரிசு பெறுபவர்கள்
சிறந்த நடிகர் : T. கபிலன் (அரச கட்டளை)
ફું ಇರಿ 9Jef 35'LL.606)T சிறந்த மேடையமைப்பு அரச கட்டளை
With Best Compliments from 浚
Best Compliments from
Collons International (Pvt) Ltd. Colons Tech
68, W. A. Silva Mawatha, Wellawatto, Colombo 6 Tel: 250 O983 FOX: 250 0984 E-sndi: ColinSmQStnet. Ik
(L. L. No. 1868)

Page 101
葱
Tél : 238 6066 importers Wholesale Dealers in Textiles & Readymade Garmen
 
 
 
 
 


Page 102
6)ip657 (36)ILup
ஆண்டு 31 1ம் இடம் : T. காந்தரூபன் 2D (9LD : B. UIT6)(Lp) of 3ம் இடம் : B. ஷாருந்தன்
ஜூலியஸ் சீசர் வேடம்
1üD 09)LüD
2ம் இடம் 3D (9) LüD
V ஜிவிதுர்ஷன் P. ஆனந்த் ராம்
ஆண்டு 5
ம் R. செந்தூரன் 2ம் இடம் பிரவீன்
M. A அல் அதாஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்ற தலைவர் செயலாளர்கள்
ஆண்டு மன்றத்தலைவர் 1974 ), பிருத்விராஜ்
1976
1978 K வழியாம் சுந்தர்
1980 * 惹* K வசீகரன்
1987 T சுதாகரன்
M. உடையார்
S. நமேஷ் நொட்னி பாலசிங்
K. சதீஸ்குமார் M. M. M. இர்ஷா
A, ஹரிதரன்
M. பிரசாந்தன்
C. சுபாஷ்கரன்
Y திருச்செந்தூரன்
V. T. lq0860T6)ğ?
R, முரளிஜோன்

Page 103
HAIR FLUID
WITH VITAMIN GAB)
ଝୁ: XXXXXXXXX Customer Care:4814559 By: PHARM.COMARKETING SERVICES (PWT). TD. 731, Negombo Road, Mabola, Wattala.
Leela Exports & imports
Manufacture, Exports & Imports | 42, Bandaranayake Mawatha
Colombo 12 Tel: 242 3399, 2440128 Fax +94 11 2423414 E-mail : eelaexpoCDlanka. CCOm.lk
With Best Compliments from
A/O/5///74/V
Grade 3 н
FIRST COUSING BANK TO BE AWARDED Adè-(Srri) FRATTDING FROM FlfGH RA\lfUNGS
• 257 3561, 257.3568 PaX και 257 3346
wifanik Asrib
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்டு
1978
1980
1987
1992
1996/97
1998
2000
2001
2002
2003
2004
தழா சிரியர்கள்
霹翠
LOGOTO
மலராசிரியர்கள் R. சாந்திகுமார் K. சிவரஞ்சன், M. குகானந்தா
| V. @jab, A அல்போட்டின் life)
R. ஞானசேகரம்
M அம்சராஜ், S. சித்தார்த்
குமணன், N. ரொஹான்
S. நிமலபிரகாசன், S. அருணன், V விமலாதித்தன், N நிஷாந்தனன்,

Page 104

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் தனது வருடாந்த பொதுக்கூட்டத்தை 02.12.2003 அன்று கூட்டியது. அன்றைய தினம் புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டு மன்றப் பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டன.
அன்றிலிருந்து நாம் கடந்து வந்த காலச் சுவடுகள், ஏறிவந்த வெற்றிப்படிகள் இதோ உங்கள் முன்னே.
எமது மன்ற செயற்பாடுகளின் ஆரம்பமாக இவ்வருடம் முதன் முறையாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் எம் மன்ற உறுப்பினர்களுக்கு நாட்குறிப்பு ஏடுகள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் அனைவருக்கும் புதிய வடிவமைப்புடன் தமிழ் நாடக மன்ற அங்கத்துவ அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. -
தமிழ் நாடக மன்றத்துக்கான இணையத்தளமானது WWWrctamildramatic.8m.com என்ற முகவரியில் ஆரம்பிக்கப்பட்டது.
13. 06.2004 அன்று பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டி, தனிநடிப்புப் போட்டி, நாடகப் பிரதி எழுதும் போட்டிகள் என்பன மிக வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றன.
எமது பாடசாலை மாணவர்களின் திறமையை மெருகூட்டும் நோக்கிலே பாடசாலைக்குள்ளான நாடகப் போட்டி 18, 06, 2004 அன்று நடைபெற்றது.
எம் இளம் கன்றுகளை நாம் மறந்துவிடவில்லை. ஆண்டு 1 - 5 வரையேயான சிறார்களை ஊக்குவிக்கும் நோக்குடன் கோல உடைப் போட்டியை 20.06. 2004 அன்று நடத்தியமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
நாடகம் தொடர்பான துறைகளுக்கு அப்பால் எம் மன்றம் கொழும்பிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த யாழ்ப்பாண கிரிக்கெட் அணிக்கு இராப்போசனம் வழங்கி மகிழ்ந்தது.
தமிழ் நாடக மன்றத்தின் இலச்சினையுடன் கூடிய T-Shirt எம் மன்ற உறுப்பினர்களுக்கு வழங் கப்பட்டன. இவையோடு நாம் செய்த ஏனைய நற்பணிகள் அனைத்தையும் நாடகத் தமிழுக்கு சமர்ப்பித்து இறும்பூதெய்தி நிற்கிறது எம் மன்றம்
செயற்குழு 2004 ஜ ? றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம்

Page 105
With the Best Compliments of
THE QUOLTY CARDS
St. Jude Creditions
NO, 29, Subudh CrClm C ROCd DehiW00 Tel/FOX : 0 1 273 3834
Cards for All occasions
 
 
 
 
 
 
 

Hon. Rauf Hakeem (M. P.), National Leader Sri Lanka Muslim Congress, Past Chairman, Tamil Dramatic Society and Captain of the Tamil Debating Team, for honouring this occasion with his presence as Chief Guest,
Our Principal Mr. Upali Gunasekara, for his whole-hearted support and encouragement for our venture,
Our Vice Principal, Assistant Principals and Teachers,
Our Teacher-in-charge Mr. M. Kanapathipillai and other Assistant Teachers-in-charges for standing by us always and giving us all the encouragement and support,
The Old Boys who have helped us as and when necessary, Those who contributed articles for this Souvenir,
All representatives and Students of other Schools who have participated in this "Nadaha Vizha 2004' and the Judges,
The Advertisers and Well-wishers who have contributed to the success to this souvenir,
Main Sponsers Seagull Property Developers (Pvt) Ltd. for generously sponsoring this event,
Dr. S. G. M. Ramasubbu for sponsoring the Soft Drinks,
Arasan Printers for having printed the Invitation Cards, Certificates and this Souvenir,
Baseline Electrons for their excellent Lighting and Sound System,
Sathaa Video for their professional efforts in Photography, Videography and technical assistance for the filming of movie,
All parents who have granted their support to organize such an event,
All Patrons who have come to grace this occasion
“Our feeling of gratitude is immeasurable”
Organizing Committee 2004 Aoyal College Zani/ADramatic Society

Page 106
பிரதம அதிதியாகப் பெருமனதுடன் எமது அழைப்பை ஏற்று வருகை தந்த எமது முன்னாள் தமி
நாடக மன்றத் தலைவரும், தமிழ் விவாத அணித் தலைவருமான கெளரவ ரவூப் ஹக்கீம் (பா. உ தேசிய தலைவர், பூரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் அவர்களுக்கும்,
நாடகத் தமிழுக்கு விழாவெடுக்க நிறைந்த மனதுடன் அனுமதியும், உதவியும், வாழ்த்து வழங்கிய எமது மதிப்புக்குரிய அதிபர், உயர்திரு H. A. உபாலி குணசேகர அவர்களுக்கு எமது மன்றப் பொறுப்பாசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்,
இல்லையெனாது என்றுமே உதவிக்கரம் நீட்டும் பழைய மாணவர்களுக்கும்,
இவ்விதழுக்கு ஆசிச் செய்திகளையும், ஆக்கங்களையும் வழங்கிய அனைவருக்கும்,
எமது பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் கலந்துகொண்ட ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும், நடுவர்களுக்கும்,
இவ்விழாவுக்கு பிரதான அனுசரணை புரியும் Seagul Property Developers (Pvt) Ltd. நிறுவனத்திற்கும்,
இவ்விழாவிற்குக் குளிர்பான அனுசரணை புரிந்த முன்னாள் தமிழ் நாடக மன்றத் தலைவர் LT5L J S. G. M. Ramasubbu 96)ijab.6b5(5D,
s
அழைப்பிதழ்களையும், சான்றிதழ்களையும், உங்கள் கைகளில் தவழும் "நவரசம் 2004 மலரினையும் அச்சிட்டுதவிய அரசன் அச்சகத்தாருக்கும்,
விழாவிற்கு ஒலி, ஒளி அலைகளைத் தந்துகொண்டிருக்கும் Baseline Electrons தாபனத்தினருக்கும்,
விழாவிற்கு வேண்டிய ஒளிப்பதிவுகளையும், புகைப்படங்களையும் எடுத்துதவியதுடன் எமது குறுந்திரைப்படத்திற்குரிய ஒளிப்பதிவிற்கு தொழில்நுட்பத்தில் உதவிய Sathaa Video
தாபனத்தினருக்கும்,
எமக்கு தேவையான சந்தரப்பங்களில் தமது முழு ஊக்கத்தை தந்துதவிய பெற்றோர்களுக்கும்,
எம் கன்னி முயற்சியான குறுந்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இட உதவி வழங்கிய டாக்டர் G. V. ரட்ணம் குடும்பத்தினருக்கும், Ratnam Hospital முகாமைத்துவத்திற்கும், Galle Face Hotel (yp5TGOLDġ5g56)ģ5f6 335D,
குறிப்பிட வேண்டிய, ஆனால் குறிப்பிட மறந்த அனைத்து நன்னெஞ்சங்களுக்கும்,
"நவில்கின்றோம் நன்றிகள் பலகோடி"
செயற்குழு 2004 றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம்
 
 
 
 


Page 107
}
 ീ ?
. ... .
繼 3.
N
8.x
... . . 捻 აჯ!: ...
| X2,...N
8.
*
3.3.3.
კა’’ * * o
: : :
: . ܙܝܼ
s
A N
ടീ a 4 NON
a.Naha
NONa
N
N
ON DO 4 KK ON__
8 ( \ട്ടു
|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ീർ
A NN
NN ത്ത
|data vadha Na
LLSSMSSuSuSSuSYYSLLLLLLSS
N
aaa; Islandal
*z Vz/ і т., а л къ
ീ
Y r ბრუკ ვ. წ. ოს ်းါး
RAN
ada
(/
· ჯიხვი 2
0. :४४
«აკ ჭx, კა: 蜴。腺
': '
2004 !,
. *
Bal
.ܢ ܝ4 ܠܝܬ ܬܐ
:
004 a

Page 108
Type-setti
Graphic D
Photo-Offs
specialists in
Cocu Pring Lette PLE
Screen Pr
Greeting wedding cards Folling, La
Binding &
30, Hyde Park Corner, elephone +9.4 11 2326482
E-mail permak
 

Sole Agents for Sheet-fed & Web
- Offset
Printing Machines Manufactured by Manugraph India Ltd. Mumbai, India
olombo 2, Sri Lanka EaCSimile +94 11 2422398 marOnsn.com