கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 2006

Page 1

I II - II

Page 2

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்ற
ROYAL COLLEGE TAMILDRAMATIC SOCIE

Page 3
With best compliments from:
Selva Trading Co.
29, St. Johns Road, ColombO-11 Te: 2321197
 

A Si Att RIO AY - ) OOO
LLLLLLLYJLGLL LL L LLLSS L LL L S L

Page 4
With best compliments froии:
IBRAHIMENTERPRISES
Tel. Calls LOC/STD/ISD Photocopy
Laminating Typing. Sin/Eng/Arb.
Head Office: 116, York Street, Colombo-1 (Near Hilton Hotel) Sri Lanka. Tel: 2446655, 2335998 Fax; 2335999
 

இருபது வருட வாழ்க்கையில்.
இன்பங்களைத்தொலைத்துவிட்டு. இனியும் நேரும் ஓர் விழயலென்று.
| პაპა டமைகளை
உரிமைகளுக்காய் உடன் பிறவா
இருதசாப்தங்கள் காத்திருந்து இனியாவித சமாதான தேவதையின்
அரவணைப்பை நாடி நிற்கும்.
- மு.சி
இ

Page 5
With best compliments from:
M.N.M.MOHLYIDDEN (JP)
"Meditative Advising 66......یجn 99 عر || Marhaba Manzil, தாயின் அறிவுரை
1/2, Demet Watta N.H.S, gash
y
S.Srigunesan Sri Lanka. N.DellukSan
Tel: 2335344, 2330641, S. Atun
 

ஏழ்கடல் வைப்பினும் தன்ம
இசைகொண்டு வாழியவே
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்டு

Page 6
With best compliments from: Hijab
Corner
Importers, Wholesale & Retail Dealers in Abayab, Hijab, Cut work Hijab, Printeo Hijab, Jubbah Material (Dubai/ Pakistan), Cap Hijab & Attar etc.
176/2, Pettah Plaza Shopping Complex, 2nd CrOSS Street, ColombO-11. Tel: 5646947, Mobile: O777 485759
ZSLSSSSSSSSSSSSSS With best compliments from:
M.A.M.BC1durdeen M.Z.M. YCZeer PClrtner PClrtner Mobile: OO94773 122347 . Mobile: 0094 773 122348
Gulf serendib Enterprive
Wholesale Dealers in Fancy G000s, Toys & Electronics etc.
No. 108 1/13A, Prince Street, Tel: 0.094112347868 ColombO-11 FaX: 00941.12432613
 

960)LII0լլի
இழுத்தப் போர்த்திய இருளினுள். எம்மை நமக்கே sistopLuJnTenTub 65ĵuJnTL D6Ñ>
அலைந்தோம்
Slssoe Ser See.
கதியிழந்த நிலையிலோர் கலங்கரை விளக்கமாய். | வேத்தியத்தாயின் அழைப்பு aggiorró முழக்கமாய் கேட்கவே. sig B6OL GUTG53moTub 5Tusher sigs) sodsoot Leo.
முத்தமிழும் முதிர்கலையும் கற்றுக் கொண்டோம் இன்று. இறுமாப்புடன் பறைகிறோம். இருள் சூழ்ந்தாலும் இவ்வுலகில் நமக்கென்றோர் அடையாளம் நன்றே விளங்கிடும் வேத்திய நாமத்தில்.
Um...UIT55 Ugi.

Page 7
With best compliments from:
露
SHINGAPOORE JEWELERS
Dealers in Genuine 2.2ct. Golo Jewelleries
315, Galle Road, Wellawatta, Colombo-06, Sri Lanka. Te: 2363158
With best compliments from:
SARTA
ΤΕΣΚΤΟΙΚΠΜ
No. 99, Main Street, Colombo-11
Tel: 2446023, 2345649 Fax: 2435364
 

வேத்திய மைந்தர் யாம் தீர்க்க வந்தோம் தமிழ் கலைத்தாகத்தை.
முத்தமிழின் இறுதி, நாடகமாயினும் அது முத்தமிழின் மூன்றிலொரு பகுதி.
இவ்வேத்திய பாரினில் கொளுத்திய நாடகச்சுடர் நாற்பத்தாறு நாட்காட்டிகளை சுட்டெரித்துள்ளது.
இந்நவரச வரையுனியாயுள்ள யாம் பைந்தமிழின் நாடகத்தை பசுமையுறச் செய்தோமே!
குறைகளழத்த நிறைகளுதித்த உம்வதனம் கான 2006இல் நவரசமாய் மறுபடியும் உதித்துள்ளோம்
வேத்திய வேங்கைகளின் வேட்டுக்கள் இனியுமோயாது நாடகச்சுடரையவனி" கான எம்மன்றம் இன்னும் மெருகூட்டுகின்றன
இதழாசிரியர்கள் என். எம். ரஸ்ா எம். எச். ரஹற்மான்

Page 8
With best соиpliиеиts from:
SRI ABARINA TE
Dealers in Textiles & Specialists іи Ӏииportед Sares
176 1/46, 1st Floor, Te: 239075 Attarmahal, Super Market, K.O 777 3583 Keyzer Street, Colombo-ll. R. 0777 9 || 7085
With best compliments from:
M.H.M. NAD HEEM
5.
 

இலங்கையின் கல்வியியல் வரலாற்றில் தமக்கென தனி இடத்தைக் கொண்டுள்ள றோயல் கல்லூரியானது L6) LITTLEF IT60D6D35(6Tb35 (U5 முன்மாதிரியாக விளங்குகின்றது.
எம் நாட்டிற்கு பல திறமையான உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், உருவாக்கிய பெருமையுடன் விளங்கும் இக் கல்வியகம் உலகலாவிய ரீதியிலும் தமது தரமான வெளியீடுகளை கொடுத்து இந்நாட்டின் கெளரவத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
மும்மொழி போதனைகளையும் கொண்டுள்ள இப்பாடசாலையில் தமிழ் மொழிப்பிரிவு தமது செயற்பாடுகளை செவ்வனே செய்து தமிழரின் பண்பாட்டு பாரம்பரியங்களை பேணிக்காப்பது வரவேற்கத்தக்கது. முத்தமிழ் வித்தகம் புகட்டும் வகையில் இப்பாடசாலையின் நாடக மன்றம் நடாத்தும் நாடக விழா சிறப்புற வேண்டும் என வாழ்த்துகின்றேன். இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழும் எம் தமிழ் கல்வி வளர்ச்சியில் இன்றியமையாதது என உணர்த்தும் இவ்வேளை நாடக விழாவிற்கு எனது ஆசியுரையை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
இலங்கையின் பிரதி கல்வி அமைச்சர் என்ற வகையில் என்னை இவ்விழாவில் பிரதம அதிதியாக வரவேற்றமைக்கு எனது நன்றிகளை கூறும் இவ்வேளையில் தமிழ் மணம் பரப்பும் இந் நாடகமன்றம் நாடகத்துறை வளர்ச்சியில் ஒரு கலங்கரை விளக்காக திகழ வாழ்த்துகின்றேன்.
மு.சச்சிதானந்தன் (பாஉ) பிரதி கல்வி அமைச்சர்

Page 9
With best compliments from:
Citu Centre
WHOLESAL DIALERS IN faNCY GOODS, COSMLTICS, GIFTTEMS, BAG TEMS, TOYS 8 STATIONERIES.
110-A/2, 1st Floor, Prince Street, Colombo-11. Tel: 2472044
With best compliments from:
ZIYAM SANTH0SH S0THILINC9HAM
3J
 

Principal's Message
I am happy to contribute this message for the souvenir "Navarasam 2006' which is to be published on the occasion of annual celebrations “Nadaha Vizha 2006' organized by the Tamil Dramatic Society.
School education should provide opportunities for curricular as well as co-curricular activities, for the children to mould their characters and to develop them as all-rounded personalities.
It is indicated a great achievement to organize inter school competitions to encourage and display talents in drama. The winners will perform on the final day of the festival of drama.
I thank the master-in-charge Mr. M. Kanapathipillai, and the students who worked tirelessly to make this event success.
Mr. H.A.. Upali Gunasekara Principal Royal College

Page 10
With best cornpliиеиts | γογγ:
CERAMC CITY AND CLETO CERAMICS
f floor & Wall Tiles Sanitaryware & Bathroom. Accessories
No. 1 , |23A, Nawala Road, Nugegoda.
With best COM pliments from:
ဒ္ဓိ
- MAGILRAJAN NOEL
9 GQ
 

Vice Principal's Message
It is with great pleasure that this message is sent to the "Navarasam 2006, the souvenir published to mark the “Nadaha Vizha', an important function in the calendar, organized by the Tamil Dramatic Society.
The Tamil Dramatic Society was able to organize this annual event almost every year from its inception in 1960. This gives immense opportunities to he children of Royal College as well as the children of other schools, since they have organized inter-school as well as intergrade competitions in the field of aesthetics. My personal belief is that aesthetics is the most important subject that everybody should learn from their early childhood. One of the reasons for the violence, which we are experiencing of present, everywhere in the world, could be the lack of exposure of the people to the aesthetics. The aesthetic subjects like music, dancing, art etc. have a great potential in making the minds fpeople more and more soft and flexible, which leads to a peaceful society.
Hence, I'm very thankful to the teacher-in-ch e Mr. M. Kannapathipillai and the all the members of the committee for their hard work undergone to bring this to the stage in the current year too.
Good Luck
U.M. PraSanna Upashantha Vice Principal Royal College

Page 11
With best compliments from:
β.
Wholesale & Retail in Textiles Specialist in T-Shirt, Trowsers, Boy Swits.
No. 1682/3, Keyzer Street, Te: 2433764 Colombo-11, Mobile: 0777 704629
Sri Lanka.
With best COWiplivients froии:
NAFA'S Casiopalace
Wholesale & Retail Dealers in All kino of Watches (Specialist іи Casio Watches) Refrigerator, Air Conöition, Washing Machine, TV, VCR, VCD, Hi-Fi Setups, Raoio Cassette Recorder, Car Audios, Gas Cookers, Electrical Gas Cookers, P/Fan, T/Fan C/Fan, Irons, Ironing, Tables, Cameras, Wall Clock, Wrist watches Kitchen Appliances, Blender, Organs, Booster, Antenna, Gift Items, All Electricals Gooosano Travelling Bag Etc.
184, Main Street, Colombo-11 Tel: 2336426, 2337905.
 

Message from the ôenior CameS
"All the world is a stage, the men & women are but mere players' as Shakespeare stated 400 years ago. Drama has became an integral part of civilization enabling society to see its faults, streangths & comedies through theatre.
○T
The Royal College Tamil Dramatic Society has been a stepping stone for all aesthetic loving students in this hallowed institution. “Nadaha Vizha” has a Rich history & has paved the way for many & great Royalist to blend into society as gentleman.
I would be failing in my duty if the hardwork of the teachers & students go unmentioned. I wish them the very best in all their endevours.
Mr. M.T.A. Rauf

Page 12
With best соиpliиеиts froии:
Sree Laithangi J E W E L L E R S
255 D1, GALLE ROAD, BAMBALAPITIYA, COLOMBO-04 TEL: 2595144.
E-mail: Sree0Zeynet.com
With best compliments from:
லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர், டயறிகள் தயாரிப்பாளர்கள் எல்லாவிதமான பிறின்டிங் வேலைகளும் எங்களால் மிக தரிதமாக செய்து கொடுக்கப்படும்.
LEELAPRESS (PVT) LTD. 400, K.CYRIL C.PERERAMAWATHA, COLOMBO-13 TELEPHONE: 2325930, 2325933 FAX: 2446.077
 

Message from the (Senior Games Master
At Royal College, We have students studying in the Sinhala, Tamil and English mediums and it is to Foster their natural talents and extra curricular activities that a function such as this has been organized.
The Tamil Dramatic Society must be commended for having organized this Function on an Annual basis to foster Racial Amity and also to showcase the various Talents of Royalists. Unlike other Associations, the Tamil Dramatic Society works hand in hand with the Sinhala and English Dramatic Societies, and this is an object lesson for the other Schools to
Emualate.
Let me take this opportunity of Wishing the Tamil Dramatic Society, the Teachers and Students more strength to carry-on : the good work they have began, and also for having given me an opportunity of contributing a message to your souvenir. Last but not Least, let me wish your Association all success anda Bright Future. 8ণ্ঠ
Mr. Sudath Liyanagu awardana

Page 13
ܓ
"உலகம் ஒரு நாடக மேடை அதில் மனிதர்களெல்லாம் நடிகர்கள்" என்றார் ஷேக்ஷ்பியர். உலக நாயகனான சிவனை நடன வடிவில் வழிபடுவது சைவமதம், நவரசத்தையும் ரசிக்கத்தருபவை நாடகங்கள். நாடகங்களாலும், நடிப்பாலும் உலக அரசியலிலேயே பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இத்தகைய நாடகக்கலையை வளர்க்க மன்றம் அமைத்து செயற்படுபவர்கள் றோயல் மாணவர்கள். நீண்ட கால தனிமன்றங்களின் செயற்பாட்டின் பின் தற்போது சிங்கள, ஆங்கில, தமிழ் நாடகமன்றங்கள் ஒன்று சேர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக, LITL3, T60)6Ous) இல்லங்களுக்கிடையே நாடகப்போட்டிகள் நடாத்தி பரிசளிப்பதை நாடறியும். இது மற்றொரு படிக்கல்.
தமிழ் மாணவர்கள் தமது கலாசார பாரம்பரியங்களை தமது நாடகங்களின் ஊடக வெளிப்படுத்துவர். இவர்களின் முயற்சிக்கு பல்வகையிலும் உதவும் அதிபர், உதவி அதிபருக்கு எனது நன்றிகள்.
எமது நாடக மன்றம் அறிமுகப்படுத்திய நடிகர்கள் இன்று ஊடகத்துறை சார்ந்த நிறுவனங்களில் நடிகர்களாகவும், பேச்சாளர்களாகவும் இருப்பது கண்டு றோயல் கல்லூரி பெருமையடைகிறது.
தொடர்ந்தும் அப்பணியை ஆற்ற முன்னின்று உழைக்கும் நிர்வாகக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்
உங்கள் பணி தொடர ജൂങ്ങുഖങ് ஆசிர்வதிப்பார்
நன்றி
Ds. கணபதிப்பிள்ளை பிரதி அதிபர்
 
 
 

Teacher In-Charge's Message
"World is a stage, On it men are all actors', said shakespeare. Hinduism worships sivan, the creator of the world in the form of Dance. Dramas make us relish the Nine Tastes (Navarasankal). In the world politics, great changes have occurred by Dramas and Acting.
Royal College Student are those who operate by establishing a Society to develop this kind of Dramatic Art. After the procedure of long standing individual Societies, at present as our Country Knows,
Sinhala, English and Tamil Dramatic Societies have conducted in
unity. Dramatic contests among the Houses in the College for the last two years and awarded prizes. This is another mile stone an Important
event in the History of Royal College.
Tamil Students display their cultural traditions through their Dramas. my thanks to the principal and the vice principal who help them for their excellent workin various ways.
Royal College takes pride in seeing at present, the actors introduced by our Dramatic Society, as stage players and orators of our media establishments.
The Executive Committee also gets my congratulations for working in the forefront to make our children continue to do their work indomitably. 岛
May God bless you to continue your work
Thanks
M. Kanapathipilai Deputy Principal

Page 14
With best compliments from:
HIRDARAMANI
INDUSTRIES LTD
NO. 279, HOrana ROad, Kathudu Wa.
 

தமிழ் நாடகமன்றத்தின் நவரச மலருக்கு ஆசிச்செய்தி அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
"நாடகம்" என்பது மானி உணர்வின் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் ஊடகங்களில் ஒன்று. பண்டுதொட்டு இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் இந்நாடகங்களை வளர்த்து வருகிறார்கள்.
மாணவர்கள் தம்மிடம் காணப்படும் உள்ளார்ந்த ஆற்றல்களை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்துவர். எல்லா மாணவர்களுமே விவேகமானவர்கள்தான். அவர்கட்கு பொருத்தமான துறைகளில் அவர்கள் துலங்குவர். எனவேதான் பாடவிதானச் செயற்பாட்டுக்கு (ിഖ് ബിu][5 புறக்கிருத்திய, இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் மாணவர்களை துலக்கிச் செய்கின்றோம். எமது மாணவர்களுக் கும் தமது ஆற்றல்களை வெளிக்கொணர்கின்றனர். இத்தகைய பணியில் பாடசாலை தமிழ்மன்றங்கள் அயராது உழைக்கின்றன.
தமிழ் நாடகமன்றத்தின் ஆக்கமுள்ள செயற்பா L
அறிமுகப்படுத்தப்பட்ட பலர் இன்று புகழ்பூத்தவர்களா இருக்கிறார்கள். இந்த அம்சம்தான் மன்றங்களுக்கு அவசியமான
இத்தகைய பணி தொடர வேண்டும் என்பதுடன், இப்பு ஈடுபட்டுழைக்கும் நிர்வாகக் குழுவினருக்கு எனது ប្រួ់ பணி தொடர இறையாசியை យ៉ងស្យ
ரஞ்சினி பிரேமநாத் தமிழ் துறைப்பொறு

Page 15
With best compliments from:
Gr
GQ2nOrc, TrodilerS
Importers Stokists, Dealers and Distributor in All kino of Haroware, machine Tools, Nut & Bolts etc.
4.17, Old Moor Street, Colombo-12 Tel: 2345247, 5337738 Fax: 23452.57 E-mail: genarC(a)dialogsl.net
 

Message from the English Drama Öociety
I am very happy indeed to convey this message on the occasion of the publication of the Souvenir "Navarasam" for the "Nadaha Vizha" organized by the Tamil Dramatic Society of Royal College.
This event has been organized continuously by the Tamil Dramatic Society for more than four decades. Since 1960. The student organizers have displayed a lot of enthusiasm and prowess in Staging this event extremely Successfully.
Some of these students have been working in close collaboration with the English and Sinhala Drama Societies and hence there in a very close bondage among all the students. The comradeship and the co-operation displayed by
these students when working with.
I wish them all the very best.
Mrs. Pearl Perera

Page 16
With best compliments from:
Aikikibiana Eestingga diamentoppartantsers
НАдЈвалtлнAAоеЕвAтCass ) S LLLLLL LLLLLLLTMLTL00 tLLLLLLS LLL0L0LL0000LLLLLLL LLLLLLLL0LLL0LLL0LLLLLLLL0LL0LL0LLLLLLL00L000LLL0
LLLLLLY LLLLLLLLS TREA-772
LS STLLLLL
Witt) best compliments froM:
8R 880
sooriyakuharan SOOriya Prasant), Kanagaraj Kapilbeu,
Thayalarajah S.Naruban, HMSSain Kutlubtin, | Rawikimar Ramaman, Gamesh Hiram Shafees,
Rajaratиаи Аиeres), тлTbirиseидитаи, Abdul Hai Abdul Ahlað, UMar Razik, Jaya Pragasan Krisha Mthan, M.Ajwað, М. Адиаи Rиииаiz, VishUa MaMthan Venka, M.IMshaf M. S. Riftby), M.Imòra M1, MSSajiò, Ta Mweer Halaj.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Message from the 8 inhala Dramatic Society
Unlike other schools, Royal College has been able to blend Racial Amity and arts in a very successful manner and the fruits of their hand labour can be seen at Navarangahala to day. This type of function helps not only to promote Racial Amity, but also to bring out the natural talents of the children, who had a very hard time practicing for today's function. Really speaking Academic qualification alone do not suffice in the challenging competitive world of today and this is why extra curricular activities of this nature have become very Important.
Let me conclude my message by wishing all the teachers parents and students of the Tamil Dramatic Society al. Success for a Bright Future.
Rathna Lalani Jayakody Teacher. In Chat Sinhala Drama Society.

Page 17
T. M. NAWEETH
1 ΟR
 

பாரம்பரியம், கெளரவம், தன்மானம் மிக்க றோயல் கல்லூரியில் இற்றைக்கு 46 வருடங்களுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் நாடக மன்றம் இன்றும் நாட்கக் 56O)6)6O)U வளர்க்கும் பணியில் செவ்வனே ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றது என்பதற்கு ஒரு நல்ல சான்றாக தற்போது தங்கள் கைகளில் உள்ள நவரசம் 2006 திகழ்கின்றது. அப்படிப்பட்ட சிறப்பம்சம் கொண்ட நவரசத்தினுடாக மன்றத்தலைவர் என்ற வகையில் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
எத்தனை போராட்டங்கள் . ? எத்தனை தடைகள்.? இவை அனைத்தையும் தகர்த்தெரிந்து எமது வியர்வை துளிகளை சேகரித்து மழையாய் பொழிகின்றோம் "நாடக விழா 2006 ல், எமது காலப்பகுதியில் எம் மன்றத்தால் எமது பாடசாலை மற்றும் வெளிப்பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்களிடையே மறைந்துள்ள நாடகத்திறன்களை வெளிக்கொண்டுவந்து எம்மால் முடிந்தளவு அவர்களை ஊக்கப்படுத்தி, விருதுகளை வழங்கி என்றும் நாம் பின்னிற்கவில்லை.
ஒடிப்போனேன் தடுக்கி விழுந்தேன் நடந்து சென்றேன் வழுக்கி விழுந்தேன் நின்று கொண்டேன் அடித்து விழுந்தேன் விரக்தியடைந்தேன்.யோசித்துப்பார்த்தேன். நான் தடுக்கப்பட்டது போதனையால் வழுக்கி விழுந்தது அறிவுரையால்
ம்.ம் அன்று நான் தடுக்கி, வழுக்கி, அடிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று நான் எய்திருக்க முடியாது என இலக்கை.
இன்று உணர்கிறேன் தடைகள் தடைகள் அல்ல அது தான் எமக்கு வழிகாட்டும் ஆசான்கள் இனியொருபோதும் தடைகளைக்கண்டு பின்வாங்கப்போவதில்லை.
مقیم فلکیات
எம். ஐ. எம். இன்பாஸ் தலைவர், தமிழ் நாடக மன்றம் 2006/07

Page 18
With best compliments from:
international (Pvt) Ltd.
Sole importers 8: Distributors of Lock, Chain, Taj 8: Sword Brand sarongs
111, Keyzer Street, Colombo-11 Tel: 2328727 FaX: 2.432.977
 

இயல், இசை நாடகம் என்றும் முத்தமிழ் போற்றிவரும் எமது கல்லூரியில் நாடகக்கலைக்கு ஓர் முடிசூட்டும் வகையில் வருடந்தோறும் நாடகவிழா" என்னும் வைபவம் இடம்பெற்றுவருகின்றது. இந்நாடக விழா வைபவமானது முழுமையான கலை யமி சங் களையும் , நாடகத்திறன்களையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.
நாடகவிழா 2006" தொடர்பான சகல மன்றச்செயற்பாடுகளுக் கும் உறுதுணையாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர்களிடையே காணப்படும் நாடகத்திறன்களையும் கலையாற்றலையும் வெளிக்கொணரும் பொருட்டு அதற்கு களம் அமைத்து கொடுக்கும் வகையில் பாடசாலைக்குள்ளான நாடகத்திறன்காண் போட்டிகளும், பாடசாலைகளுக்கிடையிலான நாடகத்திறன்காண் போட்டிகளும் எமது நாடக மன்ற செயற்குழுவினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இதற்கு உதவியாக இருந்த அனைத்து நன்நெஞ்சங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இடர்களை எதிர்கொண்டு, தோல்விகளையெல்லாம் வெற்றிப்ப களாக மாற்றி அமைத்து உயர்வு கண்ட் றோயல்கல்லூரியின் தமிழ் நாடக எதிர்வரும் காலங்களிலும் வெற்றிகரமாக செயற்பட எமது வாழ்த்
நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்." நன்றி.
எம். ஏ. எம். இம்ரான் சன்பாரி எம். ஆர்.எம். ரயீஸ் இணைச்செயலாளர்கள் தமிழ் நாடகமன்றம் 2006/07

Page 19
With best соиpliиеиts froии:
SUNSHINE TRAVELS
No. 65A, Huludagoda Road, Phone: +94 1293.2942 Mt. Lavinia, Mobile: +9477752O098 Sri Lanaka,
E-mail: nazahimtravel Ghotmail.com
With best compliments froии:
T.R.J.BUILDERS (PTE) LTD
Civil Engineers & Property Developers
40,6/, Rudra Mawatha, Site office: 2508028 Colombo-6, Fax: 2SO424
Sri Lanka. Hotline: 0777799073 Tel: 2504 || 24 E-mail: tribuilderSGsltnet.lk
 


Page 20
Drinks Sponsored by
ON, ABDUL RISARD BATURDEEN
MINISTER FOR RESETLEMENT
 


Page 21
With best compliments from:
REAL REALTOR (PVT) LTD.
FOR ALL YOUR ESTATE NEEDS
Contact Telephone: 5555333 E-mail: realrealtor0city egroup.biz Website: www.city group.biz
 


Page 22
With best compliments from:
AKSHAYATEKTILE
Whole Sale & Retail in textile, Specialized in Shirts ano Үедіииate qarиеиts.
Atthar Mahal Supermarket, 180/B4, Keyzer Street, Colombo-11
 

| saṁsaṁ ṣsusaev ()
| |TH'']역사官JV }T(soooo !!!!0!!saev (lol!)礦目
壽

Page 23
With best соиpliиеиts from:
Öpecialistín GWedding Sarces, Shalnvar GKameez, GBlouse GWaterials, Children's GWear, dShirting, dSuiting & QReadimade 9arments,
No.317-317A, Galle Road, Wellawatte, Colombo-06, Sri Lanka. Tel: 2504470, 2500098
TE-mail: infor(a) littleasialk.com. GWabeb: http:/. m/m/m.7,liffleasialk.com
 

|
-- (SŴ Ŵ ŶS —wood, Tomosjo!.}"|]oNonos:확2월 3%/55SSmosos,sinosauros/Sosowano, Non,

Page 24
With best compliments from:
CONSOLIDATED BEARINGS & SUPPLY LTD,
No. 29/1, Bristol Street, Colombo-1. Tel: 2448165, 2448317 Fax: 2335865 E-najl: CbSCOlQeureka. lk
Branch: No. 474, Peradeniya Road, Kandy. Tel: O81 4470195, 2236409 FOX: 081 220 1 148 E-mail: chskdyGSpkandyan.lk
Agents for NTN Batt & Roller Bearings
NTN Pillow Block Bearings NTN Plummer Block Bearings NTN Plain Bearings & Rod Ends NTN Solid Grease Bearings NTN Precision Batt Screws NTN Parts Feeders
 

****m후 시 0월흑연 역며영,07mm w}
|r영0****'여***하여”TYTYT”여”(Tür T*””

Page 25


Page 26
With best соиpliиеиts from:
毅 ܠܢ؟“
TeeSee
Call Now: 273 7373
TELESEEN MARKETING (PVT.) LTD., No. 01, Jayasooriya Place, (Off Anagarika Dharmapala Mw.), Dehiwala, Tel 2729555, Fax.27 13076 E-mail: telescentist. Ik www.teleseen.com
Branches
Te: 25044 00 Tel:(08) 220 4444 Tel:(031) 2223 666 Te: 294.9686 Tel: 290 8648 Te# 2873 273
Majestic City : Shop No. 50,3"Floor, Majestic City, Colombo 04.
Kandy : No 484, Peradeniya Road, Kandy
Negombo : No 45, Colombo Road, Negombo
Wattala : No 643; A, Negombo Road, Mabola, Wattala. Kiribathgoda : No 2-0, Udeshi City Shopping Complex, Makola Rd, Kiribathgoda. Battaranastila: No. 9644i, Pannipitya Road, Battaramulia,
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் Glaubgbg – 2006
தலைவர் திரு. எச்.ஏ.உபாலி குணசேகர
பொறுப்பாசிரியர் திரு. எம்.கணபதிப்பிள்ளை
உப பொறுப்பாசிரியர்கள் திரு. ப. சண்முகராஜா திரு. கே. நந்தகுமார் திருமதி வி. இளையதம்பி திரு. ரஷீத் எம். ஹாயிஸ் திருமதி. எஸ். செல்வதாஸ் திரு ஜி. முறி ராகவராஜன் திரு. எஸ். மனோகரன் திருமதி கே ரீகாந்தன் திரு. எம். சுரேந்திரன்
Dópリöapa前 6Trb. 326Tb. G96óILIII55
2 tuubცემეpტყვითმხი)|j, . آناتوژنزgg) نیز
്വങ്ങ് ിsuബ്ബ്
எம்.ஏ.எம். இம்றான் சன்பாரி 6.
araa. எம்.எஸ்.ஏ.எம். சினாஸ் அலி
2 Lu6urbataj 9.ജി.ബി. 9||5
இதழாசிரியர்கள் என்.எம். ரஸ் 5.53.
െ ഉ5prejuംബ எஸ். ருந்தகோன் மு கோபி ஷங்கர்
செயற்குழு ப்பினர்கள் எல்.ஏ.எம். றிஸ்வான் στο σι ύετιμετο, οι πού கே.எம். சிஹான் elaboró Lrg |s Tulib.smarib. აქPéცrbešაevomérin 3:66 as pl. grassled ഖ്, ഉ ശേഖ

Page 27
Ifthar Sponsored by
ON, M.S.S.AMEER ALI
MINISTER FOR DISASTER RELIEF
 

நல்ல நண்Uனை பிள்ளைகளுக்கு அடையாளம் கmeருங்கள்
குழறீராகவராஜன்
நாட்குறிப்பேடு (Diary) உங்களின் நல்ல நம்பகரமான நண்பனாக முடியும். எத்தனை நண்பன் உங்களுக்கு இருந்தாலும் இந்த உலகில் டயறியே ஒர் அன்பான நண்பனாக இருக்க முடியும். ஒரு நாட்குறிப்பேடு எமது வாழ்வில் திருப்புமுனையை அடையாளப்படுத்தும் நினைவுகளைத் திரட்டி வைக்க வழிவகுக்கின்றது. காந்தி எழுதிய டயறி 'சத்திய சோதனை"யானது, ஜப்பானிய புகழ் பெற்ற நாவலான "படிப்பினை தரும் பாடசாலை" என்ற நாவல் "புரோட்டோஜா" என்ற ஜப்பானியர் எழுதிய டயறிகுறிப்பில் இருந்து எழுதப்பட்டது. இவ்வாறு டயனா, அன்னை திரேசா என எத்தனையோ வரலாற்றில் பெயர் பதித்தவர்களின் டயறிகள் புகழின் உச்சியை அடைந்துள்ளன.
பழைய நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவரும் புகைப்பட அல்பத்தைப்போல் ஒரு நாளேடும் நாம் கடந்து வந்த வாழ்க்கைப்பாதையில் உள்ள சில விடயங்களை வெளிப்படுத் தும் எழுத்து மூல படம் போன்றதாகும். பைபிள் காலத்தில் அரசியல் முறையினால் முக்கியமான நிகழ்ச்சிகளைப் பற்றி சரியான தகவல்கள் குறித்து வைக்கப்பட்டன. இத்தகைய உத்தியோகப் பூர்வ சில அறிக் கைகள் பைபிளில் காணப்படுகின்றன. கிரேக்கர்கள் தினமும் கோள்கள் நட்சத்திரங்களின் போக்கை அவதானித்து குறித்து வருடப்பஞ் சாங்கம் போன்றவற்றை வெளியிட்டனர். கிரேக்கத்தைக்கைப்பற்றிய உரோமர் இவ்வித நாளேடு பாவிப்பதை ஆரம்பித்து அதற்கு மேலும் நடைமுறைத் தன்மையை வழங்கினர். அதாவது ஒவ்வொரு சமூகமும் நாளாந்தம் அனுபவிக்கும் நிகழ்வுகளையும் பொதுமக்கள் ஆர்வம் காட்டும் விடயங்களையும் சேர்த்து அதன் தரத்தை அதிகரித்தனர். அவர்கள் அதனை "டாரியம்" என்று அழைத்தனர். இதுவே டயறி என மருவி வரலாயிற்று. நாளேடு எழுதுதல் என்பது
soog غ) عوالمصري

Page 28
அன்று முதல் இன்றுவரை பிரபல்யம் பெற்றுள்ளது. பலநாட்குறிப்புக்கள் பெறுமதிமிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் அடங்கிய ஆவணமாக உள்ளன.
நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் மனிதனின் அடிப்படை ஆசை
அதாவது தன்னைப்பற்றி சொல்வதற்கான ஆசை நிறைவேற்றப் படுவதாக கருதலாம். குழந்தையின் முதல் சொற்களைக்
கேட்டவுடன் ஏற்படும் மகிழ்ச்சி பற்றியோ அல்லது வளர்ந்த ஒரு அன்புத்தொடர்பு பற்றியோ எழுதியிருப்பதன் மூலம் எமது வாழ்வை வடிவமைக்கும் நிகழ்ச்சிகள் பற்றி அமைதியாக சிந்திக்க வழியேற்படும்.
நாட்குறிப்பினால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மை நாமே எம்மை இனங்கண்டு கொள்ள உதவுவதாகும். அதாவது டயறி எழுதுவது என்பது 'இறுக்கி வைத்துக்கொள்ளாது தம்
உணர்வுகளை வெளிப்படுத்தும் பிரயோக உளவியற் கருவி" என
எழுத்தாளர் கிருஷ்டினா குறிப்பிடுகின்றாலர் மன உளைவு
உள்ளத்தை வருத்துகின்றது. தமது மன உளைவைச்
சொல்வதற்கு ஒருவர் பின்னடைவாரானார் எழுதுவதன் மூலம் மாற்று வழியைப் பின்பற்றலாம். இதன்மூலம் மன எழுச்சி இடர்களுடன் கருமமாற்றும்போது எழுதுவது பெரும்பாலும் ஓர் உதவியாகக் கருதப்பட முடியும் . சில வேளைகளில் பிரச்சினைகளுக்குத்தீர்வு காண்பதற்கும் கூட நாட்குறிப்பு எழுதுவது பெரிதும் உதவும் ஒருவரது பிரச்சினைகள் உயர்வுகள் பற்றி எழுதுவதன் மூலம் அவர்தான் முகம் கொடுக்கும் பிரச்சினையின்பால் மனதைச்செலுத்தி அவற்றின் உண்மையான நிலையை விளக்கிக்கொள்ள முடியுமாகும்.
நாட்குறிப்பேடு ஒரு கற்றல் உபகரணமாக அமைய முடியும். ஆசிரியர்கள் பற்றி அமெரிக்காவின் ஒன்றிணைந்த சங்கம் பெற்றோருக்கு இவ்வாறு அறிவுறுத்துகின்றது. "நாட்குறிப்பேடு எழுத உங்கள் பிள்ளைகளை ஊக்குவியுங்கள். ஒரு நாட்குறிப்பேட்டின் மூலம் எழுதுந்திறனும் ஆக்கத்திறனும் ஆற்றலும் விருத்தியடையும்.
அடுத்தவருடதொடக்கம் முதல் உங்கள் கையில் டயறி
இருக்கும் போது உங்கள் பிள்ளைக்கும் ஒரு டயறி என
அவனுக்கு வழங்கி அவனையும் எழுத ஊக்குவியுங்கள்.
ق)عوالمصري
 

இளைஞர்களே!
லகமே இன்று தொழில்நுட்பம் என்ற அரசனின் ! ஆட்சியின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கிறது.
விண்வெளியில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ள இந்த விஞ்ஞானம் உலகத்தையே சுருக்கி வீட்டிற்குள் கொணர் டுவந்துவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப காலமும் மாறிக்கொண்டு இருக்கின்றது. நாகரீகமும் மாறிக்கொண்டு இருக்கிறது. கட்டுப்படுத்த முடியாத பலபிரச்சினைகள் தலை விரித்தாடுகின்றது. இந்த உலகத்திலேயே முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது பாதாளத்தை நோக்கிச்செல்லும் இளைஞர் சமுதாயமாகும். "இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்" ஆனால் இன்று இந்த இளைஞர்களின் நிலைதான் என்ன?
ஒரு குழந்தை பொற்றோரின் அரவணைப்பிலும் கண்காணிப்பிலும் இருக்குமாயின் இக்குழந்தை தவறு செய்வது அரிதான காரியம். "எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர்கள் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்பினிலே" தாகம் தீர்க்கும் தண்ணிரையே பணம் கொடுத்து வாங்கும் இந்த சமுதாயத்தில் எதிர் நீச்சல் போட வேண்டுமாயின் தாய், தந்தை இருவரும் தொழில் புரிய வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் பிள்ளைகள்தான். பணத்திற்கு வேலைக்கமர்த்தப்படுபவர்களிடம் உண்மையான பாசத்தை உணர முடியாது. பெற்றோரின் அன்பும், பாசமும் அவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
இன்று இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்பட்ட போதிலும் அது முறையான வகையில் வழங்கப்படுவதில்லை. ஒருவனை முழுமனிதனாக கணிப்பிட வைப்பது அவனுடைய கல்வியாகும்.
"என்னென்பர் ஏனை எழத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"
உயிர் வாழ்க்கைக்கு கண்களானது எவ்வளவு முக்கியமோ !
அதேபோல்தான் கல்வியானது இன்றியமையாத ஒன்றாகும்.
கண்களால் நல்லது எது? கெட்டது எது? என்று தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? அதைபோல் கல்வி அறிவினால் நன்மை,
தவதசக் இ998

Page 29
தீமை அறிந்து கொள்ளலாம். கல்வி கற்க வேண்டிய வயதில் வேலைக்கு செல்லும் பிள்ளைகள் யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வி நிலை தான் என்ன? 'ஒரு பாடசாலை திறப்பது ஆயிரம் சிறைச்சாலைகளை ஐ மூடுவதற்குச்சமம்" என்பர் இதை உணர்ந்து, கல்வியைத்தேடி : தவிர்க்கும் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி உதவிசெய்ய வேண்டும்.
சமுதாயத்தினால் இளைஞர்கள் எவ்வாறு சீர்கெடுக்கின்றனர் என்று பார்த்தால் முக்கிய இடத்தைப்பிடிப்பது தீய சகாக்களும், போதைவஸ்த்துக்கள், தரமற்ற இன்றைய கால இலக்கியப் படைப்புகளாகும்.
இன்று இளைஞன் தமது வாழ்நாளில் கூடிய அளவு பகுதியை நண்பர்களுடனே கழிக்கின்றான். நண்பனானவன் இன்பத்தை பகிர்ந்து கொள்பவனாகவும், துன்பத்தில் தோள் கொடுப்பவனாக இருக்கவேண்டும். மாறாக சிலர் தீய வழியில் இட்டு செல்பவர்களும் இருப்பர். ஆதலால் இளைஞர்கள் தங்கள் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிக கவனமாகவும் புத்திகூர்மையுடனும் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைய தரமற்ற சினிமாக்களாலும் இளைஞர் மனம் தேவையற்ற எண்ணங்களைத் தூண்டச்செய்கிறது. இன்று அதுவும் இளைஞனை ஆட்டிப்படைக் கும் ஒரு காரணியாக உள்ளது.
"திட்டம் போட்டு திருடிய கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும் அதை சட்டம் போட்டு பிடிக்கிற கூட்டம் பிடித்துக்கொண்டே இருக்கும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”
ஆம், இன்று பலவழிகளில் சீரழிந்து செல்லும் இளைஞர்களின் வாழ்க்கை அவர்கள் கைகளில்தான் இருக்கிறது. பெற்றோர், கல்வி, சமூகம் இவைகள் எல்லாம் துணைக்காரணங்கள் அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் உள்ளது.
நாளைய தலைவர்களே. விழித்தெழுங்கள்!
శాతీ బి008
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

৪
*※魏
ல்ேலா மனிதர்களும் அன்புடையவர்கள்தான் 6Tஅன்பின் அளவுதான் வித்தியாசப்படுகிறது. தன்னை விரும்பாத மனிதன் யார்? என்னை பெயர் சொல்லியாரும் அழைத்தால் இன்பம். என் பெயரை புத்தகத்தில் பார்த்தால் இன்பம், என்னை சீவி சிங்காரித்து கண்ணாடி முன் பார்ப்பதில்தான் எவ்வளவு இன்பம் தன்னையே தான் நேசிப்பதில்தான் அன்பு ஆரம்பமாகிறது. ஆனால் அதுவல்ல அன்பு
வளரும் குழந்தை தாயையும் தந்தையையும் நேசிக்கிறது. பின் தன் உடன் பிறந்தாரையும், நண்பர்களையும் அன்பு கொண்டு பார்க்கிறது. வளர்ந்து விட்ட மனிதன் மனைவியென்றும், குழந்தைகள் என்றும், உறவினர் என்றும் பிரிவுடன் பார்க்கின்றான். தன்னில் உருவாகிய அன்பு புதியதோர் உருவம் எடுக்கிறது. அன்பு இன்னும் வளர்ந்து என்றும் பலவாறாக விரிகிறது. ஒரு தனிமனிதனது அன்பு விரிய விரிய அவனிடம் ஒரு மாபெரும் சக்தி பிறக்கிறது.
இதைத்தான் வள்ளுவர்: "அன்பிலார் எல்லாந்தமக்குரியார் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்று சொன்னார்.
அன்பின் வட்டம் விரிய விரிய அன்புடையோன் மாமனிதனாக உயர்ந்து விடுகிறான். பரந்த அன்பு ஒருவனை மன்னிக்கும் மனப்பான்மை உடையவனாக மாற்றிவிடுகிறது. அன்புடையோன் எங்கும் 'அன்பு அன்பு" என்று சொல்லுகிறான் பார்க்கும் இடமெல்லாம் அன்புதான் தெரிகிறது. கருமுகில் தருகின்ற தண்ணிர் அது முகில் மண்ணுக்கு காட்டுகின்ற அன்பு மண் அந்த அன்பை பயிருக்கு கொடுத்து பயிர்கள்,மரங்கள் வளர்கின்றன. : நீலநெடுவானம் சந்திரனை தன்கையால் அன்பு காட்டி விளையாட அழைக்கிறது. கடலலைகள் ஓயாமல் மண்மீது ஓடி வந்து
Roog قاموالمصري

Page 30
ஜீவராசிகளை அன்போடு பார்க்கின்றன. மரங்கள் அன்புடன் கனிகள் தருகின்றன. செடிகளில் மலர்கள் அன்புடன் சிரிக்கின்றன. எங்குதான் அன்பு இல்லை அப்பப்பா எத்தனை அன்புக்காட்சிகள் நம்மை சுற்றி இருக்கின்றன. இதனால் தான் பாரதியும் காக்கை குருவியெங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடினான் போலும்
தன்னை நேசிக்கும் அன்பு உலகை நேசிக்கும் அன்பாக விரிந்ததினால் ஒருவர் யேசு பிரான் என்று அழைக்கப்பட்டார். முகமத்ஸல்லல்லாஹ" அலைஹறிவஸல்லம் நபி அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் அன்பு அதிர்ந்த காரணத்தால் அல்லவா! அவர் உலகம் போற்றும் பெருமானாக போற்றப்படுகிறார். போதிசத்துவனின் அன்பு இந்த பிரபஞ்சத்தையே ஆட்கொள்ள வில்லையா? மாணிக்கவாசர் அன்பினால் சிவமே ஆனார்.
வாளுக்கும் ஈட்டிக்கும் அவர் அஞ்சவில்லை கொள்ளைக்
காரனுக்கும் அவர் அஞ்சவில்லை. அவர் அன்பிலார் தம்மைக் கண்டால் நாம் அஞ்சுமாறே என்றல்லவா.
நிப்றாஸ் லதீப்
7R
soo6 قاموالمصري
 
 
 

பாடசாலைக்குள் நடாத்தப்பட்ட நாடகப்பிரதியாக்க போட்டியில் மத்திய பிரிவில் முதலாமிடம் பெற்ற நாடகப்பிரதியாக்கம்
இலங்கையில் ஒன்றினைவோம்
முன்னுரை
கொழும்பில் வசிக்கும் சிங்களவரான பண்டாரவும், யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த இராகுலனும் கொழும்பு சந்தையில் சந்தித்து நண்பர்களாய் ஆகின்றனர். இவர்கள் காலப்போக்கில் உயிர் நண்பர்களாய். நகமும் சதையும் போல் இணைபிரியாது இருக்கின்றனர்!
இச்சந்தர்ப்பத்தில் 1980இல் இனக்கலவரம் இலங்கையில் ஆரம்பித்தது.
காட்சி -1
இடம் யாழ்ப்பாணத்திலுள்ள இராகுலன் வீடு
கதாபாத்திரம் : இராகுலன், புஸ்பாவதி (இராகுலனின் தாய்),
சிவசுப்பிரமணியம் (இராகுலனின் தந்தை)
இராகுலன் அம்மா! வேலைக்கு செல்ல நேரமாகிறது.
சாப்பாடு கட்டிவிட்டீர்களா?
சிவசுப்பிரமணியம்: என்ன ஆயிற்றென்று இந்த குதி குதிக்கிறாய்?
வேலைக்கு சற்று தாமதமாகச்சென்றால் என்ன?
இராகுலன் நான் நேரந்தவறிச் செல்வதால் எனது முதலாளி என்னை கேவலமாக பேசுவார். அதனால்தான் நான் விரைவில் வேலைக்கு செல்ல வேண்டு மென்று சாப்பாட்டை விரைவாக தயாராக்க சொன்னேன்.
புஸ்பாவதி இதோ! வந்து விட்டேன். சற்று தாமதமாகி
விட்டது. கோபித்து கொள்ளாதே இராகுலா, VIII:
இராகுலன் நான் என்ன அம்மா செய்வது. எனது சூழ்நிலை RS
அவ்வாறுள்ளது அதனால்தான் நானும் கத்த
OG 29 قاموالمصري

Page 31
இராகுலன்
புஸ்பாவதி
இராகுலன்
புஸ்பாவதி
இராகுலன்
புஸ்பாவதி
இராகுலன்
புஸ்பாவதி
இராகுலன்
புஸ்பாவதி
வேண்டியுள்ளது. சரி தாருங்கள் அம்மா நான் விரைவாக செல்ல வேண்டும். (வேலைக்கு அவசரமாக சென்று அங்குள்ள வேலைகளை முடித்துவிட்டு மாலை மீண்டும் அவசரமாக வீடு , வருகிறான்)
eDILDLDIT......... எனக்கு தேநீர் ஊற்றித்
தாருங்களம்மா? மிகவும் களைப்பாக இருக்கி
(135l. - இந்தா தேனீரைக்குடி உனது களைப்பை நீக்க ஒரு சுவையான சேதி ஒன்றுள்ளது. அது என்னவென்று அறிந்தால் நீ ஆனந்தக்கடலில் மூழ்கிவிடுவாய் மகனே.
என்ன அம்மா. விரைவில் சொல்லுங்கள். என்மனம் படபடக்கிறது.
சொல்கிறேன். உனக்கு கொழும்பிலிருந்து வேலைக்கு அழைப்பு வந்துள்ளது.
என்ன அம்மா சொல்கிறீர்கள்? உண்மையாகத் தானா? எனது கனவு நிறைவேறப்போகிறதே.
சரி நாளை காலை புறப்பட வேண்டும். இன்றே. தயாராகிவிடு.
சரி அம்மா. நான் எனது நண்பர்களிடம் கூறிவிட்டு வருகிறேன்.
எத்தனை நாட்கள் தவமிருந்தான். கொழும்பில் வேலை கிடைத்ததும் எவ்வளவு சந்தோஷ மென்று பாருங்கள். (மனதில் நினைக்கின்றாள்).
அம்மா என் உடைகளை மடித்து வைத்து விடுங்கள்.(இராகுலன் மறுநாள் காலை கப்பலில் செல்ல தயாராகிறான்) இராகுலா நாட்டில் பல பிரச்சினைகள் 畿 நிலவுகின்றன. நீ பத்திரமாக செல்.
Soo6 قاعولدموي
 

சிவசுப்பிரமணியம்:
இராகுலன்
இடம்
கதாபாத்திரம்
ஞானசுந்தரம்
இராகுலன்
ஞானசுந்தரம்
இராகுலன்
ஞானசுந்தரம்
இராகுலன்
ஆமாம். நீ கவனமாக இரு. கொழும்பில் சித்தப்பா தனியாகத்தான் இருக்கிறார், நீ வருவதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றார். எது வேணுமென்றாலும். அவரிடம் கேள்.
சரி அப்பா, அம்மாவை பார்த்துக் கொள்ளுங் கள். அம்மா நீங்களும் கவனமாக இருங்கள். பஸ் வந்து விட்டது. கப்பலிற்கு செல்ல நேரமாகிவிடும். நான் வருகிறேன். (என்று கூறி இராகுலன் விடைபெற்றான். பின் கப்பலில் திருகோணமலை வந்து அங்கிருந்து பேருந்து வண்டி மூலம் கொழும்பிற்கு வந்து சேர்ந்தான்.)
காட்சி - 2
இராகுலனின் சித்தப்பா வீடு.
இராகுலன், ஞான சுந்தரம் (இராகுலனின்
சித்தப்பா) (இராகுலன் சித்தப்பா வீட்டிற்குள் நுழைகிறான்)
வா இராகுலா, பயணம் நன்றாக இருந்ததா?
ஆமாம் சித்தப்பா. செளகரியமாக இருந்தது.
மிகவும் களைப்புடன் வந்திருப்பாய். அதோ குளியலறை சென்று குளித்து விட்டு உறங்கு. காலையில் வேலைக்குப் போகவேண்டும்.
சரி சித்தப்பா (என கூறிவிட்டு சென்றான். மறுநாள் காலை சமைக்க காய்கறி வாங்க இராகுலனை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் ஞானசுந்தரம்)
வா இராகுலா, இருவரும் சந்தைக்குச் சென்று
6). U6) TLD.
சரி சித்தப்பா.
soog قاموالمصي

Page 32
காட்சி - 3
இடம் வெள்ளவத்தைச்சந்தை
கதாபாத்திரம் : ஞானசுந் தரம் , இராகுலன் , Li600 LTU 3
(சந்தைக்கு செல்லும் வழியில் பண்டாரவும் 繼 இராகுலனும் தவறுதலாக இடித்துக்கொள் இ2
கின்றனர்)
ஞானசுந்தரம் : பார்த்து வா இராகுலா. (என்று கூறிக்கொண்டு
இராகுலனை தூக்கி விட்டார்.)
இராகுலன் தவறுதலாக நடந்து விட்டது. "உங்கள் பெயரென்ன?” (என வினவியவாறே பண்டாரவை தூக்கினான்.)
பண்டார எனது பெயர் பண்டார, உங்கள் பெயரென்ன?
இராகுலன் நான் இராகுலன் கொழும்பில் ଦ୍ବିତ୍ର (b
தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்காக யாழ்ப்பானத்தில் இருந்து வந்திருக்கின்றேன்.
பண்டார அப்படியா நானும் தொலைக்காட்சி நிறுவன மொன்றிலேதான் பணிபுரிகிறேன் ஆனால் அது சிங்கள தொலைக்காட்சி நிறுவனம்.
இராகுலன் என்ன ஒற்றுமை பார்த்தீர்களா! (என்றவாறு இருவரும் தம்மைப்பற்றிய விடயங்களை பரிமாறிக் கொள்கின்றனர்) உங்கள் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள்.
பண்டார நான் ஒரு அனாதை. நான் ஆச்சிரமம் ஒன்றிலேயே வளர்ந்தேன். எனக்கென்று யாருமில்லை.
இராகுலன் ஏனப்படி கூறுகிறீர்கள் உங்களுக்கு நண்பனாக நானிருக்கிறேன். (இவ்வாறே இருவரும் சிறந்த இணைபிரியாத நண்பர்களாயினர்)
Soos غاعyلہ صوبر
 

{9QLLib
கதாபாத்திரம்
புஸ்பாவதி
சிவசுப்பரமணியம்:
புஸ்பாவதி
சிவசுப்பிரமணியம்:
இடம்
கதாபாத்திரம்
இராகுலன்
பண்டார
இராகுலன்
பண்டார
இராகுலன்
பொதுமக்கள்
காட்சி - 4
யாழ்பாணத்திலுள்ள இராகுலனின் வீடு
சிவசுப்பிரமணியம், புஸ்பாவதி
இன்டைக்கு தந்தி வந்திருக்கு, இராகுலன் \ கொழும்பிற்கு வந்துவிட்டானாம் சித்தப்பா அனுப்பியிருந்தார்.
அப்படியா? அங்கொரு பிரச்சினையும் இல்லையே?
பிரச்சினை ஒன்றுமில்லை. வேலைத்தளத்தில் நல்ல முதலாளியாம். நல்ல நண்பர்களாம். ஆனால் கொழும்பில் இனக்கலவரம் தோன் றும் அபாயமுள்ளது. என கதை அடிபடுகிறது.
எல்லாம் இறைவன் விட்ட வழியிலே நன்றாக நடக்கட்டும்.
காட்சி - 5
விளையாட்டு மைதானம்.
இராகுலன், பண்டார, பொது மக்கள்.
பண்டார, உனக்கு எப்படி தமிழ் பேச தெரியும்?
நான் வளர்ந்த விடுதியில் தமிழ் நண்பர்கள் உள்ளனர். அதனால் நான் நன்றாக தமிழ் பேசுவேன்.
அங்கே கூட்டமாக இருக்கிறதே சென்று பார்ப் போம் வா!
ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். அவர் சிங்களவர்.
அவரின் உடலில் விபூதி காணப்படுகுதே.
இவரை தமிழன் ஒருவனே கொலை S செய்திருக்கிறான்.
sooe غاموالمصري

Page 33
பண்டார
இடம்
கதாபாத்திரம்
இராகுலன்
Li60öTLITU
இராகுலன்
ஞானசுந்தரம்
இராகுலன்
Li6Oil LTU
இடம்
கதாபாத்திரம்
இராகுலா வா வீட்டிற்கு செல்வோம். இங்கு சூழ்நிலை சரியில்லை. கொலை செய்தவர் தமிழர் என்பதால் இனக்கலவரம் தோன்றும். வா சென்றுவிடலாம்.
காட்சி - 6
இராகுலனின் வீடு (கொழும்பில்)
ஞானசுந்தரம், இராகுலன், பண்டார சித்தப்பா இன்று விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒரு கொலை நடந்தது.
ஆமாம். அதுவும் ஒரு சிங்களவர். அவரை கொன்றது தமிழன் என கதை உண்டாகிறது.
இதனால் இனக்கலவரம் உருவாகும்.
என்ன சத்தம் கேட்கிறது. இராகுலா என்னவென்று பார்?
வெளியே கலவரம் நடக்கிறது சித்தப்பா. இதனை எப்படியாவது நிறுத்த வேண்டும்.
ஆ ஒரு யோசனை இதனை தடுக்க ஒரே வழி. நீ சென்று தொலைக்காட்சியில் யுத்தம் வேண் டாம் என தமிழில் பேட்டி கொடு நான் சிங்களத்தில் பேட்டி கொடுக்கிறேன். இவ்வாறு செய்தால் நிச்சயம் இக் கலவரத்தை நிறுத்தலாம்.
காட்சி - 7
தொலைக்காட்சி நிறுவனம்
இராகுலன், பண்டார (இராகுலனும், பண்டாரவும்: தமிழ், சிங்கள இரு மொழிகளிலும் கலவ ரத்தை நிறுத்தும்படி பேட்டி அளிக்கின்றனர்) S
P996 قاموالممي
 
 

இராகுலன்
பண்டார
இராகுலன்
பண்டார
இராகுலன்
குறல்
மக்களே நாம் அனைவரும் இலங்கையர், நாம் சண்டையிட்டால் எம் நாட்டிற்கே அவமானம்.
தமிழர், சிங்களவர் இருவரும் சகோதர சகோதரருக்கிடையில் சண்டையிடுதல் தவறு. (இவ்வாறு நெடுநேரம் பேட்டியளித்த பின் மக்கள் அனைவரும் ஒன்றிணைகின்றனர். கலவரத்தை கைவிட்டு ஒரு புது மனதுடன் செல்கின்றனர்)
ஒரு மாதிரியாக கலவரத்தை நிறுத்தி விட்டோம்.
ஆமாம். எத்தனையோ உயிர்களை காப்பாற்றி விட்டோம்.
சரி வா வீடு செல்வோம்.
(இருவரும் ஒன்றாக வீடு செல்கின்றனர். இவர்களைப்போல் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் இலங்கையில் இன வேறுபாடு என்றும் வராது.)
முற்றும்.
டி. தனஞ்சயன்
9R
empts 900కి

Page 34
ருெஞ்சில் உரமுமின்றி
இருபது வருடமாய் இலங்கையெனும் இந்நாட்டினிலே இம்சைக்கு உள்ளாகி 'விலங்களிற்கு" பயந்து - பலநாள் சிறைக்குளிருந்து சித்திரவதைக்குள்ளாகி சிந்தை கலங்கியுள்ளவர் நாம் - நெஞ்சில் உரமுமின்றி
கைவிலங்குகள் என்று விழுமோ என நடுங்கி காக்கிச்சட்டையின் கால்களில் விழுந்து வணங்கி - எங்கும் அடையாள அட்டையோடு ஆள்பதிவு ஆவணத்தோடு அலைபவர்கள் நாம் - நெஞ்சில் உரமுமின்றி
உடுக்கத்துணியில்லை இருக்க வீடில்லை படுக்க இடமில்லை கேட்கத்துணிவுமில்லை - என்று அமைதியற்ற வாழ்வை அமைதியாக அடக்கி அடிமைத்தனமாக வாழ்கிறோம் நாம் - நெஞ்சில் உரமுமின்றி
நெஞ்சில் பயத்தோடு நேரத்தைக்கழித்து நேற்று நடந்தவற்றை மறந்தது போல் நடித்து - இன்று நிம்மதியாய் வாழ்வது போல் நாடகமாடி நிம்மதியற்று வாழ்கிறோம் நாம் - நெஞ்சில் உரமுமின்றி
ஆர்.கோகுல் கோபிராம் 6O
శాetడి లింed
 

இலங்கையில் ஒரு பாரதி
சொந்த மண்ணும், வீடும் வேண்டும் - பராசக்தி சொந்த மண்ணும், வீடும் வேண்டும், - அங்கு வயலும், களனிகளும் - சிறு நீராறும் அழகியதாகவேண்டும் - அந்த மணன்னும், வீடும் எமக்கே - சொந்தமானதாய் வேண்டும் - அந்த நிலத்தை சூழவே - பனை மரமும் தர வேண்டும்.
ஏக்கர் நிலத்தில் பனை மரம் பக்கத்திலே வேண்டும் - எமை வாழ்த்துவது போல - நிலாவெளி தினமும் சிரிக்க வேண்டும் - அங்கு பசுவும் கோழிகளும் - நிறைந்து இன்பந்தர வேண்டும் - எங்களை நடுங்கச்செய்யும் வெடிச்சத்தம் - முற்றாய் ஒழிந்து விட வேண்டும்.
இனிமையடைந்திடவே - அங்கேயொரு கூத்துக்கூடவேண்டும் - எங்கள் உணர்வுகளைக்கூற அந்தக்கலை உதவ வேண்டும் - எங்கள் ஊரினில் இனியோர் சச்சரவும் வராதபடி - பராசக்தி நீ காத்து அருள வேண்டும் - எங்கள் இனமும் மொழியும், கலையும் - இவ்வையகத்தை பாலித்திட வேண்டும்.
என்.கே. அஷோக்பரன் 艇
12வர்த்தகப்பிரிவு
Reed طاعوالمصري

Page 35
Seagul Property Developers Pvt Ltd.
Pioneers in bringing luxury into your life
s
| -
R 0094777) 317 075, 0094773sa 16, 00947) 8745
The leading building specialists of international reputation with stunning
novel ideas & Creativities... providing trusted quality & value in making your dream come true II
It's never too late to buy your dream home from us...cos,
you deserve the very best 11
12B, Melbourne Avenue, Colombo-04, Sri Lanka. Tel:0094 (011)5642964 Fax: 0094 (112) 504773
Seagul Homes............ The art of exclusive, luxury living.
 
 
 
 

தமிழ் மொழி
சங்கம் வளர்த்த தமிழ்
சத்தியமாய் வாழுந்தமிழ் பொங்கு புகழ் அனைத்தும்
பொற்புடனே பெற்ற தமிழ் திங்கள் கூட தேய்வதுண்டு தேயாது எங்கள் தமிழ் மங்காத சுடர் ஒளியாய்
மாநிலத்தில் வாழும் தமிழ்
முதன்மையான முத்த தமிழ்
முழுவோரும் போற்றும் தமிழ் உண்மையான தெங்கள் தமிழ்
உலகிற் பிறந்த முதற்தமிழ் கண்ணியமான கவின் தமிழ்
காலத்தால் அழியா கன்னித்தமிழ் புண்ணியமான தெங்கள் தமிழ்
புது உலகம் படைத்திடும் புதுமைத்தமிழ்
பிறமொழிகள் பெற்ற தமிழ்
பிழையாகா தெங்கள் தமிழ் உறவாக உள்ள தமிழ்
உயர்வான பொன் தமிழ் மறவாத எங்கள் தமிழ்
மாந்தர் போற்றும் மா தமிழ் அறம் போன்ற அழகு தமிழ்
அழியாத அருந்தமிழ்
பாரதி பாடிய தமிழ்
பால் போன்ற வெந்தமிழ் வீரம் விளைத்த தமிழ்
விந்தையான வாசத்தமிழ் ஆரம்ப பூந்தமிழ்
அசையாது நேசத்தமிழ் மரண வேளை வந்தபோதும்
மறையாத மகிமை தமிழ்
Roog قاعوالمصير

Page 36
ஈடில்லாத இளமைத்தமிழ்
ஈழத்திலும் இருக்குந்தமிழ் கூடி நாங்கள் பேசுந்தமிழ்
குலமுயர்ந்த கோலத்தமிழ் வாடி வதங்கி மங்கிடாமல்
வாலிதான வாய்மைத்தமிழ் ஆடி யோடி சிறுவர் எல்லாம்
ஆசிப்பேசும் ஆதி தமிழ்
தோகை விரித்தாடும் மயில்கூட
தொகங்கொடுக்கும் எழிற்றமிழ் வாகை சூடிவந்த
வடிவான வளர் தமிழ் தகை கொண்ட தாமைத்தமிழ்
தாழாது செந்தமிழ் சிகைக்கும் சிங்காரத்தமிழ்
சிங்கம் போன்ற வீரத்தமிழ்
நிப்றாஸ் லதீப்
7R
RegeĜIS قوبیله صبع
 

தமிழ் நாடகக்கலை.
உயர் தனிச்செம்மொழிகளில் ஒன்றான தமிழின் பொதுப் " பண்பை உணர்ந்த சான்றோர் அதனை இயற்தமிழ், இசைத்தமிழ், 25 நாடகத்தமிழ் என முத்திறப்படுத்தினர். அவற்றுள் இயற்றமிழ்: எடுத்துக்கொண்ட பொருளைச்செய்யுள் வடிவிலோ, வசன S2 வடிவிலோ கூறும் பண்பு பொருந்தியது. இசைத்தமிழ், பண்ணும் R தாளமும் ஒருங்கிணைப் பாட்டுக்களால் ஒரு பொருளை வெளியிடுந்தன்மையுடையது. இயல், இசை என்னும் இரண்டோடும் மனவுணர்வுகளை பிரதிபலிக்கும் அபிநயங் களோடு கூடியது நாடகத்தமிழ், இயலும் இசையும் கேள்வியின்பம் மாத்திரம் பயக்க, நாடகம் கேள்வியின்பத்தோடு காட்சியின்பமும் பயப்பது. அன்றியும் படிப்பு வாசனையற்ற பாமர மக்களுக்கு, நல்லறிவு புகட்டி, உலகவியலை உள்ளது உள்ளவாறே காட்டிச் செல்லும் சிறப்புப் பொருந்தியது. இவ்வித தன்மைகளால் நாடகம் மற்றைய இரண்டினைக்காட்டிலும், பொதுமக்களது அபிமானம் பெற்ற சிறந்த கலையாக விளங்குகின்றது.
இந்நாடகக்கலை பண்டை தமிழ் நாட்டில் பெரும் சிறப்புப் பெற்றிருந்ததோடு, அக்கால மக்களின் பேராதரவும் பெற்ற ஒரு நளினக்கலையாகவும் விளங்கியது. காலப்போக்கில் கூத்துக்கள் மாற்றமடைந்து பின்னர் இடையிடையே பொருத்தமான பாடல்களும் வசனங்களும் விரலிக்கதை தழுவி, இன்றைய மேடை நாடகமாக மாற்றமடைந்தன. அன்று நாடகக்கலை மகத்தான வளர்ச்சி பெற்றிருந்தது. நாடகப்பண்புகளை வரையறுக்காது இலக்கணங்கூறுமளவுக்கு அது சிறப்புப் பெற்றிருந்தது. அதனுள் பரதம், அகத்தியம், முறுவல், செயற்றியம், மதிலானர் நாடகத் தமிழ்நூல் போன்ற நாடகக்கலை சம்பந்தமான பல தமிழ் நூல்கள் தோன்றலாயின் இங்கணம் பெருமையும் சிறப்பும் பொருந்திய தமிழ் நாடகக்கலை இடைக்காலத்தில் வீழ்ச்சியடைந்தது. நாடகக்கலை நூல்களும் வழங்குவாரற்று மறைந்தொழிந்தன. இந்த அழி நிலையினின்று தப்பி, முத்தமிழ் சுரப்பியான சிலப்பதிகாரம் மாத்திரமே இன்றும் வழங்கிவருகிறது. இதன் மூலமே பழந்தமிழ் நாட்டின் நாடகக்கலை பற்றிய செய்திகளை ஓரளவு உணர முடிகிறது.
ஒரு நாடகம் சிறப்புற அமைய வேண்டுமானால், சில பொதுப்பண்புகள் இன்றியமையாதனவாய் அமைந்திருத்தல் வேண்டும்
நாடகத்தின் உயிராக, நாடகத்தின் முழுமையாக 醬 விளங்குவோர், கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் Sது? நடிகர்களேயாவர. ஏனைய அமைப்புகள் யாவுமே சிறப்புடன்
Seog قاعوالمصري

Page 37
அமைந்த போதிலும், கதாபாத்திரங்களாக மாறி, உணர்ச்ச வெளிப்பாடான மெய்ப்பாட்டோடும் அபிநயங்களோடும் நடிக்கும் ஆற்றல் வாய்ந்த நடிகர்கள் இல்லையேல் நாடகம் சிறப்படையாது. நடிகன் எண்வகை மெய்ப்பாடுகளைத் தோற்றுவித்து, காண்போரும் நவரசங்களையும் அனுபவிக்கச் செய்தல் வேண்டும்.
பேசும் படங்கள் மக்கள் மனத்தைக் கவர்ந்துள்ள இக்காலத்தில், நாடகங்கள் அவற்றுடன் போட்டியிட்டு முன்னேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேசும் படங்களிலுள்ள சில நுணுக்க முறைகளையும் நாடகங்களிலே கையாளுதல் நல்லது. உண்மையில் பேசும் படங்களின் தாக்கம், இன்றைய நாடகக்கலையை வளர்த்து, அதன் தரத்தை உயர்த்தியுள்ள தென்றே கருதல் வேண்டும்.
இன்று நாடகக்கலை வளர்ச்சியுறுவதற்கு பலவகையான முயற்சிகள் வேண்டப்படுகின்றன. சனத்தொகை கூடிய நகரங்களிலும், ஊர்களிலும் நிரந்தரமான நாடக வரங்குகள் நிறு வப்படுதல் அவ்சியம். இம்முயற்சிக்கு (அரசினரின்) அரசாங்கம் கலை கலாச்சாரத்துறை மானியம் வழங்கி உதவுதல் வேண்டும். திறமையும், ஆர்வமும் நிறைந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, சிறந்த நாடக. இயக்குநர்களைக் கொண்டு. பயிற்சியளித்தல் இன்றியமையாதது. இதற்காக நாடகக் கல்லூரியொன்று நகரங்களில் உருவாதல் வரவேற்கத்தக்கது. நம் நாட்டுப் பண்புக்கேற்ற முறையில் சமூக, சரித்திர, புராண நாடகங்கள் புதியன. புதியனவாக தோன்றுதல் வேண்டும். இம்முயற்சியில் நாடக எழுத்தாளரிடையே போட்டியும் ஆர்வமும் கூடியதான ஒரமைப்பு முறை உண்டாதல் நன்று. அது மட்டுமன்றி நல்ல கதையமைப்புக்கொண்ட பிறமொழி நாடகக்கலையையும் தமிழில் மொழிபெயர்த்தல சாலச்சிறந்தது.
நாடகக்கலை முத்தமிழ்களுள் ஒன்றாய், அக்காலத் தமிழகத்தில் உயர்நிலை பெற்றிருந்தது. இடைக்காலத்தில் முளைத்த போலி கொள்கைகளால் அது வீழ்ச்சியடைந்த போதிலும் கிராமங்களிலே அது நாட்டுக்கூத்து என்ற உருவில் உயிர்வாழ்ந்திருந்தது. நாடகத்தின் உயிர்நாடியான நடிகரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நவரசங்களையும் காண்போர் சுவைக்கத்தக்க வகையில் நடித்தலிலேயே நாடகத்தின் வெற்றி தங்கியுள்ளது.
பி.
(~"උෂ්ණී තිබඳාශ්‍රී
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய நாடக அனுகு முறைகள்
மனிதனுடைய தோற்றம், புவியியல் மாற்றம், அணுக்கொள்கை ஊடாக தொழில்நுட்ப விருத்தி, மொழிகள், இனங்கள், மதங்கள் என ஒ பற்பல விடயங்களை அணுகி ஆராய்ந்து பதில் பெற்று வாழ்ந்தது : வாழ்ந்து கொண்டிருக்கின்றது வாழப்போகிறது இந்த மானுட\{ சமுதாயம், முதல் பிறந்த மனிதன் இன்று இருக்கும் மனிதன் என மனிதனின் மாறாமல் இருக்கும் ஒன்றான அந்த மாற்றத்திற்கு காரணம் அறிவும். சிந்தனையுமே. இந்த சிந்தனையை படம் போட்டு எடுக்கும் போது அது மாபெரும் கொள்கைகளாக மாறுகின்றது. மாற்றடைந்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் போது அது செயற்பாடடைய முயல்கிறது.
ஆனால் இவை எல்லாவற்றிலும் பதுங்கி எழுந்து வெளிப்பாடைந்து அவற்றை இனங்கான வைத்து விட்டு பின்னர் மறைந்து போகும் ஆற்றல் கொண்டதுதான் இந்தக்கலைகள். காலாகாலமாக ஒவ்வொரு புது மாற்றங்களும் அறிமுகப்படுத்தப்படும் போது இக்கலைகளே இந்த மாற்றங்களில் மாறாத ஒன்றாக உள்ளது ஆனால் கொள்கைவியலாளார்களால் அறிமுகப்படுத்தப் பட்டு அவற்றை தொடர்கின்றவர்கள் தொழில்நுட்பவாதிகளாகவும், கொள்கை செயற்பாட்டாளராகவும் முதல்நிலை பெறும் வேளையில் கலைஞர்கள் மாத்திரம் ஒரு சில நாளிகைகளுக்கு பிரபல்யம் பெற்று பின்னர் காணாமல் போய்விடுகின்றனர்.
இவை ஒரு புறமிருக்க மனிதனின் தோற்றத்திலிருந்து ஆராய்ந்தோமானால் பார்வையாளன் என்ற நிலையில் மனிதன் நடந்து வந்த பாதையே ஒரு தொகுக்கப்படாத நாடகம் தான். இவை தொகுக்கப்பட்டு காட்சிகளாக ஏற்படுத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்தினுள் வகுக்கப்படும் வேளையில் Ꮿ!60Ꭰ6Ꭷl 560)6) படைப்புக்களாகின்றன. எது எவ்வாறாக இருப்பினும் மனிதன் என்கின்ற படிமத்தினுள்ளேயே இவை வெளிப்படுத்தப்படுகின்றன. இறந்தகால நிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால நிகழ்வுகள் என்ற கால அடிப்படையில் இவை படைப்புக்களாக தோற்றம் பெறுகின்றன.
இப்போது நாம் இவ்வாறான நாடக படைப்புக்கள் எவ்வாறான ஊடகங்களினால் வெளிப்படுத்தப்படுகின்றன என்று பார்த்தோமாக இருந்தால் உண்மையான ஆராய்ச்சிகளின் தகவல்கள் சுதந்திர இ2 ஊடகமான நாடகத்திற்கு தளம் தேவையில்லை காற்றைப்போல் எங்கும் வியாபித்து இருக்கின்றது. என்றும் Ꮿ160Ꭰ 6Ꭷl
Roog غاحوالہ صوبر

Page 38
பார்வையாளர்களின் பார்வை வியூகத்திலே உள்ளதென்றும் தெரிய கூடியதாக உள்ளது. இவை இவ்வாறு இருக்க புதிய நாடக அணுகு முறைகள் என்பது யாது? என்ற கேள்வி இப்போது எழுந்தால் அதற்கு விடை என்ன?
ஆரம்ப காலத்தில் ஒரு குழுவிலே, ஒருவரின் கருத்திற்கு பலர் முகம் கொடுக் கையிலே. அந்த ஒருவனே நாடக கையாள்கையாளனாக இருந்திருக்க (36)60öI (Bub. பின்னர் காலப்போக்கில் அந்த ஒருவனின் கருத்து நெறியாள்கை பலரோடு சங்கமித்தமையால் அவற்றிற்கு புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு நாடகம் என்ற வடிவம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். வடிவத்தினுள் வந்த நாடகங்கள் குறிப்பிட்ட ஆரையறைக்குள் கட்டுப்பட்டு எண்ணக்கருக்களுக்குள் உட்பட்டு முழுமையடைந்திருக்க வேண்டும். அவ்வாறான எண்ணக்கருக் களுள் அமைப்பு பெற்ற நாடகக்கலை பின்னர் மேலோங்கி வடிவெடுக்கும் வேளையில அவை அணுகுமுறைகள் எனப்படும். இப்போது நாடகங்கள் ஏதாவது வடிவத்திற்குள் உட்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் கூட உதயமாகும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதற்கான முரண்பாடுகள் கூட இப்போது வியாக்கியானங்களாக இடம்பெறத்தான் செய்கின்றது. எனினும் அணுகு முறைகள் நாளுக்குநாள் மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது.
நாடகங்களின் |b6f60ILDu ILDIT85 வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், சினிமா என்பவை மாற்றமடைந்திருக் கின்றன. எனினும் இவற்றுள் வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றது.
இவை எல்லாவற்றையும் நேர்த்தியாக நோக்குவோமாயின் அடிப்படை கதைக்கரு, கதையினை கொண்டு செல்லும் பாணி, கதையின் போக்கு, முடிவு என்பன முக்கியம் பெறுகின்றன. இவை எல்லாவற்றையும் விட இவை நான்கிலும் பிரதியாக்கம் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. ஆனால் பிரதியாக்கத்தின் அமைப்பு முறை மாற்றம் பெறுகிறது.
இவை நாடகத்தின் அடிப்படை போக்கு என்று பார்த்தால் நாடகத்தினை நுகர்தலிலும் மாற்றங்கள் இருக்கின்றன.
1. வானொலி எந்தவொரு வேலையும் செய்தவண்ணமும்
நாடகத்தை செவிவழி நுகர்தல்.
2. தொலைக்காட்சி ! தான் சார்ந்த இடத்தினை மாற்றாமல்
soog ق)عوالحصن
 

3. அரங்கம்
4. g60sLDIT
இவற்றுள் வானொலி, தொலைக்காட்சி, சினிமா படைப்புக்களை அதிகம் பிரித்து பார்த்து அணுகுமுறைகளினை கையாண்டால் அவற்றிற்கு இந்நூலின் முழு அளவுமே போதாமையினால் நாம் அரங்க நாடக புதிய அணுகுமுறைகள் பற்றி பார்ப்போம்.
புதிய நாடக அணுகுமுறையின் பரிதாப வளர்ச்சியை நோக்கும் போது கலைப்பொருட்கள் அரங்கத்தை அலங்கரித்த காலம் நலிவடைந்து செல்கின்றது என்பதனை அவதானிக்கலாம். அரங்கத்தின் கலைப்பொருளுக்கு பதிலாக கற்பனை உபாய விருப்புகளை புதிய இதற்காக நாடகத்திலிருந்து விலகி எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் புதிய நாடக முத்திரைகளை கையாள்கின்றனர். இவை மாத்திரமல்ல நாடகத்தை கையாளும் மனிதர்களை பல கொள்கைப்படிமங்களின் காண் பிப் பதிலே (ஒருவரே பல் வேறு கதாபாத்திரங்களை ஏற்றல்) முன்னிற்கின்றனர். பார்வையாளர்களை உணர்ந்து அவர்களை ஒரு மொழியினுள் உட்படுத்தாது எல்லோரும் விளங்கக்கூடிய கலி அலைகளை பயன்படுத்துகின்றனர். நடுவர்கள்,
வெளிப்பாடாக
பார் வையாளர் கள் கதாபாத்திரங்களாக
அறை தொடங்கி
: இடம், புலன் செலுத்துதல் அனைத்தை
: இடம், செவி விழி புலன்கள் மட்டும்
மாற்றி அமைக்கின்றனர். அரங்கத்தின் மேடையை மாத்திரம் பயன்படுத்தப்படும் நுட்பத்தை மாற்றி பாதாள கூரை உச்சிவரை பார்வையாளர்களை உன்னிப்பாக அவதானிக்க வைக்கின்றனர்
முழுப் புலனினுTடாக நாடகங்களை நுகர்தல்.
யுமே அரங்கம் இருக்கும் இடத்திற்கு 4 கொண்டு சென்று நுகர்தல். WKAW
முழுமையாக மாற்றமடைதல். எனவே இவ்வாறு நாடகம் உணரவிரும்புபவர்களின் நோக்கத்தை கதாசிரியர் தன்னை 6Ö) LDUULDTö5 கொண்டே படைப்பினை கொடுக்கின்றார்.
நாடகவியலாளர்கள் கையாள்கின்றனர்.
அனைவரையுமே தமது. நாடக
இவ்வாறான புதிய அணுகுமுறைகள் கற்பனை திறனுடைய 器疫 வளர்ச்சியையே காட்டுகின்றன. இரு சிறுவர்கள் விளையாடும் Rர்?
வேளையில் இடை நடுவில் செல்லும் வயோதிபரை எமது வீட்டினை
2006 قاموالمصري

Page 39
ஏன் உடைத்தீர்கள் என்று, அன்று சிறுவர்கள் கேட்ட கற்பனை காட்சிகள் இன்று மனிதனின் உணர்வுகளை நன்கு ஆராய்ந்து ஏனைய துறைகளோடு பின்னிப் பிணைந்து பார்வையாளனுக்கு இட்டுச்செல்லும் புதிய படைப்புக்களாக மாற்றமடைந்து விடுகின்றன.
கலைஞர்கள் விலக்கப்பட்டு ஏனையோர்கள் உயிர்வாழ்ந்த காலம் தொலைந்து துறைகளை நன்கு கற்றுணர்ந்த கலைஞர்கள் வந்து நாடக அமைப்பிற்கே புத்துயிர் கொடுக்கும் காலம் நெருங்கிவிட்டது. நாடகத்துறை அழிவடைகிறது என ஏங்கியவர்கள் இவ்வகையான தரமான படைப்பாளிகளின் கருத்துக்களுக்கு முகங்கொடுத்தால் நிச்சயம் அவர்களும் உணர்வார்கள் புதிய நாடக அணுகுமுறைகள் இன்னும் நீண்டகாலம் அரங்க நாடகத்தை உயிர்ப்பிக்கும் என்று இக்காலத்துக்காய் நாமும் காத்திருப்போம்.
ஐ. கஜமுகன்
(கலைஞன்)
RegeOS قاموالجصي
 

Direction PVilas
RizMAM
SIM
Namið

Page 40
V/W/K 760/S7
 

நவரசம் தரும் நாடகம்
நாடகம் ஒரு மேடைக்கலை. சமுதாய நிகழ்வுகளைப் பாத்திரங்களின் நடிப்பினாலும் உரையாடலாலும் சிலர், பலர் முன்பு கலைவடிவமாகக்காட்டி நயக்க வைப்பதே நாடகக்குறிக்கோள், ! இந்தக்குறிக்கோளை நிறைவு செய்ய பண்டு தொட்டு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டே வந்துள்ளன என்பதில் ஐயமில்லை. நாடகங்கள் நான்கு வகைப்படும்.
1. பார்க்கும் நாடகங்கள்
2. கேட்கும் நாடகங்கள
3. படிக்கும் நாடகங்கள்
4. நடிக்கும் நாடகங்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் பராமரிக்கும்.
நாடகங்களின் தனித்துவமான அம்சங்களுள் மிக முக்கியமானது அது பார்வையாளருடன் நேரடியாக தொடர்பு கொள்வது. பார்வையாளர் இல்லாவிடில் நாடகம் இல்லை. நடிகர் பார்வையாளர் சங்கமிப்புதான் இக்கலை உருவாவதற்கான மையப்புள்ளி இத்தன்மை ஏனைய கலை வடிவங்களிலே காணப்படுவதில்லை.
நாடகமொரு கட்புலக்கலையாகும். கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற கலை, சிற்பம், ஓவியம் என்பன கட்புலக்கலைகளேயாயினும் அங்கு அவை அப்படியே இருக்கின்றன. ஆனால் நாடகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் இது இயங்கு கலை எனப்படுகின்றது.
நாடகம் மக்கள் முன் நிகழ்த்துகையிலேதான் உயிர்க்கின்ற ஒரு கலை வடிவம்.உருவாக்குபவரின் தொடர்பு விட்டுப்போகாத கலை இது. ஆனால் ஏனைய கலைவடிவங்களில் இத்தன்மை இல்லை. உதாரணமாக சிற்பத்தை சிற்பி செதுக்கிய பின் சிற்பிக்கும் சிற்பத்திற்கும் உள்ள தொடர்பும், சிற்பிக்கும் பார்வையாளனுக்கும் உள்ள தொடர்பும் அறுந்து போய்விடுகிறது.
நாடகம் மதச்சடங்குகளின் அடியாகத்தோன்றியது. புராதன கால மந்திரவாதி அல்லது பூசாரி தன்னுடைய கிரியைகளை
sooG غاحوالہ صوتی

Page 41
செய்கின்றபோது இயற்கை கடந்த சக்தியாக தன்னைக்காட்ட முகமூடி அணிந்துகொண்டு தான் வணங்கும், தன்னை ஆட்கொண்ட தேவதையின் வடிவத்தை பாவனை செய்து செயற்பட்டான். இச்சந்தர்ப்பத்தில் மந்திரவாதி அல்லது பூசாரி நடிகனாக மாறினான். இன்றும் நம்மிடையே உள்ள பல மதச்சடங்குகள் நாடக
பாணியிலேயே அமைந்துள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களில்
பலிப்பூசை, இந்துக்கோயில்களில் சூரன்போர், சிங்கள கிராமவாசிகளினாலே காணப்படும் "தொவில்” சடங்கு ஆகியன இந்த உண்மையை எடுத்துக்காட்டுகின்றன.
மனிதன் தாம் அறியாத, தம் மை இயக் கிய மர்மசக்திகளைப்பற்றிய விளக்கங்கள் பண்டைய மனிதர்களின் கற்பனைக்கு ஏற்ப உருவாகின இவை ஐதீகங்களாயின் இவை பின் கற்பனைக் கதைகளாயின. இக்கதைகள் நாடகங்களுக்குரிய கருக்களாக அமைந்தன. சகல கலைகளும் சங்கமிக்கும் கலை நாடகக்கலையாகும். இதில் கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம் போன்ற அனைத்துக்கலைகளும் இணைகின்றன. நாடகம் (b கூட்டுக் கலையாகும். தனியொரு நடிகனாகலோ, எழுத்தாளனாலோ, நெறியாளனாலோ நாடகத்தை நடத்திவிட முடியாது. நடிகன், நாடகாசிரியன், நெறியாளன், இசையமைப்பாளன். ஒப்பனையாளன் என பல்வேறுபட்டோரின் கூட்டுணர்விலேதான் நாடகம் உருவாகும்.
எஸ். றாகுலன் 12 கணிதப்பிரிவு
拿 ●●●● قاعولدموي
 

சுயசரிதை
காதல் கவிதைகள்
எவளுமே என்னைக் காதலிக்கவேயில்லை. சரியென்று சாய நினைத்தேன். போரியல் வாழ்க்கையின் வெற்றிச்சரிதைகள் பக்கம் பொடா முதல் அவசர காலச்சட்டம் வரை அனுமதி மறுத்து நின்றது.
அய்யகோ. அடியேன் எதைத்தான் எழுதுவது. சிறைக்கம்பிகளுக்குள் சிக்கிக்கொண்ட சிறகொடிந்த சிட்டுக்குருவியாய் சிலகணம் சிந்தித்துப்பார்த்தேன் மானிடனைப்பற்றி. சிந்தையில் சின்னச்சின்ன கேள்விகள் துளிர்விட்டன. 'நீ வாழ்வது மனிதனாகத்தானா?
மனசாட்சி மரிக்கவில்லை புரிந்து கொண்டேன். 'இல்லை" என்று மனம் முணங்கிய போது. உண்மை தான் தவறிவிட்டேன். தூரத்தில் காயும் நிலவை நிலத்தில் நின்று ரசிக்கும் கலை ரசனை கொண்டவன் அல்லன். செடிகளில் மகுடமாய் மலர்ந்திருக்கும் மலர்களைப்
Roog قاعوالمصري

Page 42
பறித்து ரசித்து விட்டு பிய்த்தெறியும் சொல்லப்போனால் "காவாலி" தான் நான்.
சத்திய சோதனை முதல் அர்த்தமுள்ள இந்துமதம் வரை. சாதித்தவர்கள் எல்லாம் கூறிக் கொண்டது
என்றாவது சாதிப்பேன் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். தவழ்ந்து திரிந்த காலம் தொட்டு இன்றுவரை இழைத்த தவறுகளை.
அறிவுரைகள் கேட்ட போதெல்லாம் ஆத்திரப்பட்டிருக்கிறேன்.
ஒரு முறையேனும் சிந்திக்கவில்லை இவனெல்லாம் அறிவுரை சொல்லுமளவுக்கு ஆகிவிட்டேனே என்று.
யுத்தச்சத்தம் கேட்ட போதெல்லாம் கண்ணிர் வடித்திருக்கிறேன். உறவுகள் இடம் பெயர்வதை நினைத்து. உணரத் தவறிவிட்டேன். உடமைகள் இழந்தாலும் உரிமைகள் தான் உயிர்மூச்சு என்று.
அனர்த்தங்கள் நேர்ந்த கணத்திலெல்லாம் உறவுகள் முகங்களைக்கண்டவுடன் நிம்மதியாய் ஒரு பெருமூச்சு. ஏனோ நினைத்ததில்லை. உயிர் பிரிந்தவையும் உடன் பிறவா உறவுகள் என்று
காதலர் தினத்திற்காய் காத்திருந்து. கடைகள் எல்லாம் ஏறி இறங்கி. அலைந்திருக்கின்றேன் மடலுடன் தெருத்தெருவாய். ஏனோ நினைவில்லை
 

அன்னையர் தினம் எப்போது என்று.
சட்டதிட்டங்களை மீறுவதென்றால் சத்தியமாக ஒரு வெற்றிக்களிப்பு. மிதி பலகையில் பயணிப்பது என்றால். நிற்காத வண்டியில் ஓடி ஏறுவதென்றால். பிரதான தெருக்களில் கூட்டமாக பிதற்றித் திரிவதென்றால்.
9JL JLJL JLL JIT......
அப்படி ஒரு ஆனந்தம்.
கோபப்பட்டிருக்கிறேன் பலதடவை. அடிக்கடி வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும் அந்தக் கோபத்தின் மீது. இதுவரை சாத்தியப்படவில்லை கோபத்தை ஜெயிப்பது.
நாகரிகம் என்ற போர்வையில். நடைஉடை மாற்றிக் கொண்டு. அரைவாசி தெரிந்த ஆங்கிலத்தை தவறாமல் பிதற்றிக் கொண்டு அடிக்கடி சொல்லிக் கொள்வேன் நான் தமிழன் என்று எனக்கு நானே நினைவுப்படுத்துவது போல ஒரு முறையும் உறுத்தவில்லை உள்ளம் தமிழுக்கு நான் செய்யும் துரோகம் அது என்று.
கால்கள் தொட்டு
கையேந்திய குழந்தையை கடந்து சென்றிருக்கிறேன் சலிப்புடன். என்றேனும் நினைத்ததில்லை நானுமோர் நாகரீகப் பிச்சைக்காரனென்று.
எதையாவது சாதித்துவிட்டால் என்னை நானே தட்டிக் கொள்வேன். இன்னல்கள் எங்காவது எட்டிப் பார்த்தால் மட்டும். இறைவன் சந்நிதி தேடிச் செல்வேன்
soog ق)حوالحصي

Page 43
இதுவரை தோன்றவே இல்லை இறைவனுக்கே லஞ்சம் கொடுப்பது கொடும்பாவமென்று
இப்படித்தான். தினசரி வாழ்க்கையில் சகஜமாக எத்தனை பாவங்கள். இதற்கு மேலும் எப்படிச் சொல்வது நானும் மனிதன் என்று.
ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். படித்தவர்களுக்கு
புரிந்திருக்கும் இது எனது சுயசரிதை மட்டுமல்ல.
பார்த்திபன்
செயலாளர் தமிழ் இலக்கிய மன்றம் 2005
soe6 غ) حوالہ صوتی
 

O O O மன்னிப்புங்கள் .
எது எதற்காகவா. 2 கேளுங்கள் சொல்கிறேன் ஆனால். நான் சொல்வதில் பல வரிகள் பலருக்கு புரியாமல் இருக்கலாம் சிலறுக்கு புரியலாம். புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு புரியப்படுத்தாதவர்களாகவும் புரியாதவர் புரிந்தவர்களிடமிருந்து புரிந்து கொள்ளாதவர்களாகவும் இருக்கட்டும்
கணிதத்தில் கைதேர்ந்தவர்களைப்போல் கைதட்டி உங்கள் மனதை (வெங்)காயப்படுத்தினோமே - அதற்காக
வரலாற்றில் வரவேண்டிய சந்தேகங்கள் வராது ஸ்.ஸ். என்று வகுப்பை குழப்பினோமே - அதற்காக
ஆங்கிலத்தை follow செய்யுமாறு கூரிய உங்கள் பெயரில் follow செய்தோமே - அதற்காக
சுகாதாரமாக இருக்குமாறு கூறிய உங்கள் வார்த்தையை தாண்டியதற்காக.
கணக்(கீடு) இன்றி "தோது பலாயாய்" இருந்த எங்களையும் கணக்காளனாக மாற்ற எண்ணிய தங்கள் மனம் வருந்த நடந்துகொண்டதற்காக
வணிகத்தில் வந்த சோதினையை வேதனை தருவதாய் நினைத்ததற்காக
பொருளியலில் கவனமின்றி கரு(ட) புராணம் பாடியதாய் கூறியதற்காக
இவற்றுக்கு மட்டுமல்ல இன்னும் பல.பல.பல தற்போது உணர்கின்றோம் எமது பிழைகளை மனம் வருந்துகின்றோம். தலை குனிகின்றோம் எமது சிறுபிள்ளைத்தனமான இப்பிழைகளை தயவு செய்து மன்னியுங்கள் நிச்சயமாக என்றென்றும் நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டவர்களாக உள்ளோம்.
எம். ஐ. எம். இன்பாஸ் 概
தலைவர், தமிழ் நாடக மன்றம் 2006/07
Roo6 غاحوالہ صوتی

Page 44
வாழ்க்கை ஒரு வட்டம்
இதனை அறியாத ஒரு கூட்டம்
நித்தம் பெறுவார் பட்டம் - ஆனால்
வரும் அது உதவாத கட்டம்
இதுவே உலகின் நாட்டம்
வாழ்க்கையில் வரும் வெற்றி
இது நிரந்தரம் இல்லாததைப் பற்றி சொன்னாலும் நம்பமாட்டீர் தம்பி
வாழ்க்கையில் வந்த தோல்வி
நிரந்தரம் என்று நம்பாதே தோழி
உன் வேலையில் ஏற்படும் ஊக்கம்
அது யாருக்கும் கிடைக்காத தங்கம் அதைத்தெரிவிக்க நீ ஏன் பட வேண்டும் வெட்கம்?
ஏ.ஜான்ஸர்கான் 10O
@●●2 قاموالمصري
 
 

நானும் ஒரு நழகன்தான்
முகமூடி அணிந்திங்கு வாழும்
முகங்களையே காணுகின்றேன் நாளும் அகம் நாடி வருபவரும் யாரோ..?
அன்றாடம் தேடுகிறேன் நானும் நகமோடு இருக்கின்ற சதையாய்
நேசமுடன் நிற்கின்ற போதும் செகமீது எல்லோரும் இங்கே
செம்மையாய் நடிக்கின்றார் பாரும்
உறவென்று கைகளையே நீட்டி
உதவிகள் பெற்றபின் பலரும் பறவையை போலவே பறந்து
பார்க்காது போகின்ற போது இறந்தே தான் போகுது மனது
இழி செயல் தன்னையே கண்டு சிறந்தே தான் நடித்தார்கள் என்று
சிந்தைக்குள் புழுங்குது துவண்டு.
அவரோடு நானும் தான் சேர்ந்து
அவனியிலே நடிகன் என ஆனேன் எவரோடு நான் சேரும் போதும்
அவருக்காய் என் முகத்தை மாற்றி தவறேதும் இல்லாது நடித்து
தரணியிலே திரிகின்றேன் நானும் அவனியும் தான் மாறுகின்ற போது
அதனோடு நான் மாறுவேனோ
ரஷித், எம்.
spoofs قاموالمصير

Page 45
அழுகை
இருவிழி இணைந்திட நடுவில் கருவிழி இரண்டிலும் சோகங்கள் மறந்திட சந்தோஷம் நிறைந்திட விழிகள் இரண்டின் அழுகை
நெஞ்சில் ஏற்படும் பாரங்கள யாவும பெரிதும் குறைந்திட விழிகளில் வடியும் இருதுளி நீரே அழுகை
வாழ்க்கை
வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா!
அதை வாழ்ந்து பார்த்தால் தெரியுமடா! எத்தனை துன்பம் இருந்தாலும்
அதை எதிர்த்து நிற்றல் வாழ்க்கையடா
குன்றும்குழியும் ஏற்றத்தாழ்வும் வாழ்வில் என்றும் சகஜமடா வாழ்வோ சாவோ ஏற்பட்டாலும்
அதை துணிந்து நிற்பவன் மனிதனடா
கு. ஸ்வாகதன் :
 

பகிர்ந்திடவும், இன்னார் நாம் என்று இனம் பிரித்து
காட்டிடவும், புதுமைகள் பல படைத்து புரட்சிகள் செய்வதற்கும் ஆறாம் அறிவை அளித்தான் இறைவன். எழுத்தறிவை ஆயுதமாய்க்கைக்கொண்டு ஆக்கினான் பாருங்கள் அந்த இறைவனையே அசர வைத்து.
( ]းနှီး” ခြီး நடத்திடவும், சோகங்களை
அவ்வாறு என்னதான் செய்தான் இந்த மானுடன்?.
முத்தமிழ் ஒரு பிரிவாய் நாடகமே இருந்தாலும் மூவகை தமிழையும் ஒரு கூட்டாய் ஒன்று சேர்த்து (இயல், இசை, நாடகம்) தம் முகங்களிலே நவரசம் காட்டி ஆடிப்பாடி அலுப்பின்றி, ஆரவாரிக்க அறிமுகமாகிறது இங்கு ஓர் கூத்து.
கூத்து..!?
ஆம். கலைகளின் ஆரம்பம்.
மிருகமாயிருந்தவன் வேடனாகி பின் மனிதனாக உருவெடுத்ததும் தோன்றிய முதற்கலையே இந்நாட்டுக்கூத்து. அப்படியென்றால். (மூளையிலே ஓர் ஒளிக்கிற்று)
பறவைகள் கண்டான் விமானங்களமைத்தான்; கால்களின் அமைப்பிலே பாவங்கள் உருவமைத்தான்; நீரில் நழுவும் மீன்களை கண்டு நீர்மூழ்கிக்கப்பல்தனையும் அமைத்தான். என்றால்!. கூத்து..!?
ஆம். கூத்துகளாடி பாமரர் கவர்ந்து, பண்டிதர் முதற்கொண்டு பாமரர் கவர்வதற்கு நாடகம் தனையும் கண்டான். நாடகம் வந்து சில நாட்கள் நகரையிலே, நுட்பங்கள் வளர்ந்து தொழில் முறை வருகையிலே புதிய தொழில்நுட்பமாய் சினிமா எடுத்தான். சினிமாக்கள் சில்லறைக்காய் விலைபேசி., விபச்சாரமாகையிலே மறுவாழ்வு கொண்டுவர சின்னத்திரை யுரேகா. யுரேகா.
இத்தனை புதிர் விடுத்து என்ன இவன் செப்புகிறான் என ஆவலுடன் காத்திருக்கும் அன்புக்கினிய நெஞ்சங்களே.அண்மையில் : ஒரு நாள் ஒரு மாணாக்கன் தனையழைத்து வினவினேன் ஒரு வினா. \
நண்பா!. நாடகம் என்றால் என்ன?
2006 قاعوالمصري

Page 46
அவை பற்றிய நின் கருத்துக்கள் தான் என்ன?
பதிலங்கே வருகிறது கவிதையாய், நீங்களும்தான் படியுங்களேன்
நண்பன்: நல்"முகூர்த்தம்” பார்த்து தனக்கு
"மெட்டிஒலி" சொல்லி தந்த "கணவருக்காக" "வாழ்க்கை”யை "கோலங்கள்” போறல் "நிம்மதி"யாய்; "ஆனந்தமாய்; வைத்திருக்க தெரியாத "குடும் ப" "மனைவி'களும் "அகல்யா’க்களும் "கண் மணி”களும் இன்றும் அழுகிறார்கள். "அண்ணாமலை”, "கல்கி” பார்த்து!!! (என்று சொல்லிய பின் அவன் அழுதானா? சிரித்தானா? இன்னுமெனக்கு தெரியவில்லை).
இவையாவும் சில சோற்று பதங்களே.இனியும் தாமதியாது சிந்திப்போம், செயற்படுவோம். இனியொரு விதி செய்தாவது உயிருள்ளவரை தமிழ் வளர்த்து நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்.
ஜெ. நிரோஜன் மாணவ தலைவர் 05/06 பொருளாளர், இந்துமன்றம் 04/05 செயலாளர், தமழ்விவாத கழகம் 05/06
தவரஇே996
 
 

றோயக் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தினால் பாடசாலைக்குள் நடாத்தப்பட்ட மேடை நாடகப்போட்டியில் கீழ்ப்பிரிவில் 1ம் இடம்பெற்ற
நாடகத்தில் பங்குபற்றியவர்கள். இ
பி. இந்திரஜித் அதிவர்மன் என். டிலுக்ஷன் பர்வதம்மாள் எஸ். ரீ குணேசன் மதினேசன் என். பிரவீன் தளபதி பிஅஜன் கனசித்தர் ஈ.பிரகலாதன் கேசவன் கே.சசிபாவன் அமைச்சர் டி. ரகுராம் TT29(2)(5 ஜி. அருள்மொழி காவலாளி எச்.எம். சாதிர் காவலாளி எஸ். அருணோதயன் தூதுவன் கே. ஷான் காவலாளி கே.ஆர். ரமணன் மந்திரி எம். இமாஸ் இம்தியாஸ் : ஒற்றன் எம்.டி. ஆக்கில் அமைச்சர் ஆர். விவேக் i g|T85.16) T67f7
இயக்குனர் பிஇந்திரஜித கதாசிரியர் ரீ குணேசன் இசையமைப்பாளர் எம். இமாஸ் இம்தியாஸ் மேடை ஒழுங்கமைப்பு : என். டிலுக்ஷன்
கலை இயக்குனர் என் பிரவீன்

Page 47
With best compliments from:
LARK TRADING
Importers and Wholesale Dealers in Fancy G000s, Cosmetics, Toys, Flowers and Electronic Items.
73-1/1, Princess Gate, Tel/Fax. 2424678 Colombo-12 Mobile. 0777 423991
E-mail. hasana misf(a)Vahoo.com aathifl992. najeeb(alyahoo.com
With best compliments from:
Mina Jewel Mart & Trading (Pvt) Ltd.
Manufactures amò Dealers of Jewelries
138/31B, Sea Street, Te: 2334011 Colombo-11, Fax: +9411 2399811 Sri Lanka. Mobile: (+94) 0777 380384
O777 588330
 

பாடசாலைகளுக்கிடையில்
நடாத்தப்பட்ட நாடகப்பிரதியாக்க போட்டியில்
மத்திய பிரிவில் முதலாமிடம் பெற்ற நாடக பிரதியாக்கம்.
உன்னால் முழயும்
கதாபாத்திரங்கள் :
கந்தன்
பூரீனிவாசன் - நூலாசிரியர் சிறுவயது சிறுவனாக பூரீனிவாசன்.
கந்தன் - மேடைவரவேற்புரையாளர். (கந்தன் நூல் கற்பனை நிலையை முகாமையாளர்) டாக்டர்.டி.என். ராஜதுரை - பிரதம விருந்தனர். பங்கஜம் - மாணிக்கம்பிள்ளையின் மனைவி. மாணிக்கம்பிள்ளை - அரச தபால் உத்தியோகத்தர். பாரதி - மாணிக்கப்பிள்ளையின் மகள்
(சிறுமியாகவும், இளம் பெண்ணாகவும்) விக்னேஷ் - மாணிக்கப்பிள்ளையின் மகன். (சிறுவனாகவும், இளம் ஆணாகவும்). டாக்டர், நளினி - (வைத்தியர்). தாதிமார் சிலர் மக்கள் சிலர், சில பொலிஸ் அதிகாரிகள்.
காட்சி - 01
(மேடை அலங்கரிக்கப்பட்டு ஒரு பாரிய வைபவ இடம்போல் காட்சியளிக்கின்றது. சில முக்கிய பிரமுகர்கள் அமரும் ஆசனங்களும் இருக்கின்றன. மேடையில் நல்ல மஞ்சள் விளக்குகள் ஒளிர்கின்றன.)
வருகை தந்திருக்கும் அனைத்து மக்களுக்இ கும், முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் கந்தன் நூல் விற்பனை நிலையத்தினர்
GOOGS 2 قاعي لمصري

Page 48
டாக்டர் ராஜதுரை :
பூரீனிவாசன்
சார்பாக எமது மனமார்ந்த காலை வந்தனங்களை தெரிவித்து கொள்கிறேன். இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக் கும் பிரபல சிறுகதை எழுத்தாளர் பூரீனிவாசன் அவர்களை நன்றாகத்தெரியும், ! அவருடைய பத்திரிகை, சிறுகதைகள் அதிகம் எல்லோரினாலும் விரும்பி படிக்கப் பட்டுவருகின்றன. இன்று இவ்விழாவில் பிரபல சிறுகதை எழுத்தாளர் றுரீனிவாசனின் "உன்னால் முடியும் தம்பி” என்ற நாவல் வெளியிடப்படவிருக்கிறது. திரு றுரீனிவாசன் நூலாசிரியர் அவர்களை, டாக்டார். டி.என். ராஜதுரை அவர்களிடம் அவருடைய முதல் வெளியீட்டு நூலை கையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (பூரினிவாசன் அவர் களால் நூலானது ராஜதுரையிடம் கையளிக்கப்படுகிறது. நூலைப்பெற்ற பிரதம விருந்தினர் உரையாற்றுகிறார்)
அனைவர் களு க கும் வன கி க ம 1 உங்களுக்கு நான் கூறி எதுவுமே தெரிய வேண்டியதில்லை. திரு ரீனிவாசன் அவர்கள் ஒரு புகழ்பெற்ற பத்திரிகை, சிறுகதை எழுத்தாளர். இது அவருடைய முதலாவது நூல் வெளியீட்டு வைபவம். அவர் வெளியிடும் இம்முதல் நூலை முதலாவதாக நான் பெற்றுக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தயவுசெய்து இந்த மேடையில் நான் பேசுவதைவிட நூலாசிரியர் பூரீனிவாசன் அவர்களே அவருடைய நூலைப்பற்றி கூறுதல் சிறந்த தாகும். (பூரினிவாசன் கால் ஊனமானவர். இருக்கையில் அமர்ந்தபடி பேசுகிறார்)
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவ்வளவு ஆனந்தமாக இருக்கின்றேன். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இந்த நூலைப்பற்றி கூறும்படி திரு. ராஜதுரை ஜயா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
Roods قاموالمصي
 

மாணிக்கம்பிள்ளை:
மாணிக்கம்பிள்ளை:
உண்மையில் இன்று இவ்வளவு தூரம் நான் உயர்வாக இருக்கக் காரணம் என் வளர்ப்பு அப்பா அரச தபால் உத்தியோகஸ்தர் திரு. மாணிக்கப்பிள்ளை அவர்கள்தான். கூட்டத் ஜீ தில் எங்கோ அமர்ந்திருக்கும் அவரை :
மேடைக்கு அழைக்கின்றேன். (மாணிக்கம் இ பிள்ளை மேடைக்கு வருகிறார். அவர் உரையாற்றுகையில்)
எல்லோருக்கும் வணக்கம். இவ்வளவு பெரிய மேடையில் எல்லாம் பேசி எனக்கு பழக்கமில்லை. உண்மையில் என் மகன் அவனின் உயர்ச்சிக்கு காரணம் நான் என்று கூறினான். ஆனால் உண்மையிலே என்னு டைய குடும்பம் இச்சமூகத்தில் இவ்வளவு உயர்ச்சி பெற்றிருக்கக் காரணம் இவரென்றே குறிப்பிடவேண்டும். அதற்கு முதலில் இச்சபையோர் முன்னிலையில் என் மகனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். (கைகூப்பல்) (உடனே பூரீனிவாசன் இருக்கையில் இருந்து கீழே விழுந்து மாணிக்கம்பிள்ளையின் கால் களில் வீழ்கிறார். அப்போது அனைவரும் பூரீனிவாசனை இருக்கையில் அமர்த்துகின்ற னர். தொடர்ந்தும் மாணிக்கம்பிள்ளை உரை யாற்றுகிறார்)
ஜயா சபையோர்களே! இன்று என் கால் களில் விழுகின்ற என்மகனின் பாதங்களில் நானே மார்த்துவி அர்ச்சிக்க வேண்டியவன். இன்று நான் உயிரோடிருக்கக் காரணமே இவன்தான். உண்மையில் கூறப்போனால் நான் பெற்ற என் மகன்கூட என்னை இப்படி கவனித்ததில்லை. இந்த பூரீனிவாசனுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன். சில ே வருடங்களுக்கும் முன் நடந்த அந்த : சம்பவத்தை என் வாழ்வில் என்னால் மறக்க థ్రో முடியாது. (மாணிக்கம்பிள்ளை ஒரு பெரிய சம்பவத்தைப்பற்றி கூறுகிறார்).
£2oo6 قاموالمصري

Page 49
மாணிக்கம்பிள்ளை:
ரீனிவாசன்
மாணிக்கம்பிள்ளை:
தாதி
காட்சி - 02 நாடக அரங்கு வைத்தியசாலையைப்போல் அலங்கரிக்கப்படுகிறது. சிவப்பு, மஞ்சள் நிற விளக்குகள் ஒளிர்கின்றன. மத்தியில்
ஒரு கட்டில் அதில் ஒரு நோயாளி, !
வைத்தியர், தாதிமார் சிகிச்சையளிக்கின் றனர். அவ்விடத்தில் ஒரு சிறுவனை அந்தக் கட்டிலில் படுக்கவைக்கின்றனர் மாணிக்கம் பிள்ளை அவனுக்கு அருகே செல்கின்றார்.
ஐயோ தம்பி யாரப்பா நீ? என்னுயிரை காப்பாற்றப்போய் உன்னுடைய கால்களை இழந்துவிட்டாயே உன்னுடைய பெற்றோர் களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். இந்த இளம் வயதில் உன்னுடைய வாழ்வை வீணடித்துக்கொண்டாயே நீ இன்றும் இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியவை எத்தனையோ உண்டு. யாரப்பா நீ?
நீங்கள் வருத்தப்படாதீர்கள் ஐயா! நான் ஒரு கேட்பாரற்ற அனாதை. இந்த உலகில் எனக்கு உற்றார், உறவினர் என்று கூற யாருமில்லை. அந்த வகையில் என்னால் ஒரு உயிர் காக்கப்படுவதையிட்டு நான் மன மகிழ்ச்சியடைகின்றேன்.
தம்பி (ரீனிவாசனை கட்டித்தழுவுகிறார்) இந்த சிறுவயதிலேயே எவ்வளவு பெரிய பரந்த மனப்பான்மை. நீ அநாதையில்லை. இன்றுமுதல் நீயும் என் குழந்தைகளில் ஒருவன். வைத்திய சிகிச்சைகள் முடிந்து நீ என்னுடன் என் வீட்டுக்கே வந்துவிடு நான் உன்னை கல்வி கற்க வைக்கின்றேன்.
ஐயா! உங்களுடைய நேரம் முடிந்து விட்டது. நோயாளியை தொந்தரவு செய்யா தீர்கள். (மாணிக்கம்பிள்ளை பூரீனிவாசனி டம் விடைபெற்றுச் செல் கிறார்
soo6 ق)عوالمصري
 

வைத்தியரை சந்திக்கும் போது)
டாக்டர் நளினி வாங்க திரு மாணிக் கம்பிள்ளை. பூரீனிவாசனின் நிலை ரொம்ப மோசமாக உள்ளது. அநேகமாக அவருடைய ! பாதநரம்புகள் பாதிக்கப்பட்டமையினால் இனி அவரால் நடக்கவே முடியாது. அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே இருக்கின்றன. (மாணிக் கம்பிள்ளை மனமுடைந்து வீடு செல்கிறார். காலங்கள் சில கடந்தன. மாணிக்கம்பிள்ளை வீட்டில் ஒரு புதிய விருந்தினர் வரவிருப்பதாகக் கூறிவிட்டு வருகிறார். வீட்டில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.)
காட்சி - 03
ஒரு வீட்டினது வரவேற்பறையில் அமைப்பு, ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. மாணிக்கம்பிள்ளையின் மனைவி, மகள், மகன் அனைவரும் அமர்ந்திருக்க மாணிக்கம் பிள்ளை பூரீனிவாசனோடு வருகிறார். தந்தையைப்பார்த்தவுடன் மகள் ஓடிச்சென்று தந்தையை அனைத்துக் கொள்கின்றார்.
மாணிக்கம்பிள்ளை; பாரதிகுட்டி . இங்கு பார்த்தாயா? இவர் தான் பூரீனிவாசன் உன்னுடைய அண்ணா. பூரீனிவாசா இது உன் தங்கை பாரதி, அது உன் தம்பி விக்னேஷ், அது உன் அம்மா பங்கஜம். (பூரினிவாசன் அவர்களை புன்னகைத்துக்கொண்டு கைகூப்புகிறான்)
பாரதி யாரப்பா இது? அண்ணாவா?
மாணிக்கம்பிள்ளை; ஆம். அம்மா அது உனக்கு புதிதாக கடவுள்
மிடுகிறாள். உடனே விக்னேஷ் பாய்ந்து பாரதியை இடிக்கின்றான். பங்கஜம்
socG قاموالمصير

Page 50
விக்னேஷ்
பங்கஜம்
மாணிக்கம்பிள்ளை:
பங்கஜம்
ரீனிவாசன்
பாரதியை அடிக்கிறாள். அப் போது
இந்த நெண்டியா என் அண்ணன், கேவலம் இனி என் நண்பர்கள் முகத்தில் நான் ! எப்படி முளிப்பேன்.
யாரப்பா இது? உங்களுக்கென்ன பைத்தியமா? யாரோ முகம் தெரியாத வனை அழைத்துவந்து உறவு கொண்டாடு கின்றீர்கள்.
வாயை மூடு விட்டால் எல்லோரும் அளவுக்கு அதிகமாகப் பேசுகிறீர்கள். இவன்தான் என் உயிரைக் காப்பாற்றியவன் இவன் இனி இந்த வீட்டில்தான் இருப்பான். யாராலும் அதை தடுக்க முடியாது.
உயிரைக்காப்பாற்றினான்தான். ஏதாவது அநாதை ஆச்சிரமத்தில் சேர்த்துவிட்டு பணம் கொடுக்க வேண்டியதுதானே. குலம் கோத்திரம் தெரியாத அநாதையை அழைத்துவந்து தங்கவைக்க இது என வீடா இல்லை சத்திரமா? (ரீனிவாசன் மாணிக்கம்பிள்ளையின் கால்களில் வீழ்ந்து பேசுகிறான்)
ஐயா! நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. என்னால் உங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்பட வேண்டாம். யாரும் இல்லாத அநாதைக்கு இப்படியொர் உறவை அளித்தமைக்கு நன்றிகள். நான் வருகிறேனர். (மாணிக்கம் பிள்ளை பூரீனிவாசனை கட்டித்தழுவி அவனை
உள்ளே அழைத்துச் செல்கிறார். அந்த இத்
வீட்டில் மாணிக்கம் பிள்ளையையும் பாரதியையும் தவிர வேறு யாரும் இ ரீனிவாசனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. காலங்கள் பல உருண்டோ
996 قاعمالمصير
 

பொலிஸ் அதிகாரி :
மாணிக்கம்பிள்ளை:
பொலிஸ் அதிகாரி:
பூரீனிவாசன்
பொலிஸ் அதிகாரி
பங்கஜம்
டின. வருடங்கள் பல மாறின. பூரீனிவாசன் வளர்ந்து ஒரு பெரிய எழுத்தாளனாக மாறினான். பாரதியும் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கின்றாள். இந்த இரு குழந்தைகளாலும் மாணிக்கம்பிள்ளை ஜீ மனமகிழ்ச்சியடைகின்றான். இருப்பினும் \ விக்னேஷ் தீய பாதையில் செல்வது அக்குடும்பத்தின் நிம்மதியைக் குழைக்கின் றது. இப்படியிருக்க ஒரு நாள் மாணிக்கம் பிள்ளையின் வீட்டில்.
காட்சி - 04
வீட்டினுடைய அமைப்புக்காட்டிப்படுகிறது. பூரீனிவாசன் அமர்ந்து என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறார். மாணிக்கம்பிள்ளை வேலைக்குச்செல்ல தயாராகிறார். பாரதியும் பல்கலைக்கழகத்திற்கு செல்ல தயாராகி றார். விக்னேஷ் பரபரப்பாகக் காணப்படுகி றான். வீட்டினுள் பொலிசார் வருகின்றனர்.
இங்கு யார் மாணிக்கம்பிள்ளை?
நான்தான் என்ன வேண்டும்?
உங்களுடைய மகன்தானே விக்னேஷ். அவரை நாங்கள் கைதுசெய்ய வந்திருக்கி றோம்.
ஏன்? என்ன காரணம்?
அவர் போதைப்பொருள் விற்பனையில்
ஈடுபடுவதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
ஐயோ! கடவுளே! என் மகனை நான் அப்படி வளர்க்கவில்லை. ஐயோ! தலை சுற்றுகிறது.இ கடவுளே! என்ன கொடுமையிது. (மயக்கம் அடைகிறார்)
2006 قاعوالمصير

Page 51
டாக்டர் ராஜதுரை :
ரீனிவாசன் விக்னேவுை குறைந்தபட்ச தண்டனை மூலம் காப்பாற்றுகிறான். அதுமட்டுமல்லாது ஏற்கனவே போதைக்கு அடிமையான விக்னேஷ"க்கு வைத்திய
சிகிச்சையளித்து குணமடையச்செய்கிறான். !
பாரதியையும் பட்டப்படிப்பு முடித்து ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கிறான். விக்னேஷ் வெளிநாடு சென்று வேலை செய்கிறான். பங்கஜமும் பூரீனிவாசனை அன்போடு கவனிக்கிறாள். இவ்வாறிருக்க ரீனிவாசனின் நூல் வெளியீட்டு வைபவம் நடக்கிறது. அம்முன்றலில் அனைவர் மத்தியிலும் மாணிக்கம்பிள்ளை தன் மனச்சுமைகளை இறக்கி வைக்கிறார். அனைவரும் மாணிக்கம்பிள்ளையையும் பூரீனிவாசனை யும் சிறந்த தந்தை, மகன் எனப் போற்றுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் டாக்டர். டி.என். ராஜதுரை அவர்கள் ரீனிவாசனுக்கும் மாணிக்கம்பிள்ளைக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்து கண்ணிர் மல்க சில கருத்துரைகளை தெரிவிக்கிறார்.
- 05
மீண்டும் ஒருமுறை வைபவ இடத்தைப் போல மேடை அலங்கரிக்கப்படுகிறது. ராஜதுரை உரையாற்றுகிறார்.
உணி மையிலேயே பூரீனிவாசனும் , மாணிக்கம்பிள்ளையும் போற்றுதற்குரியவர் கள். திரு ரீனிவாசன் அவர்கள் "உன்னால் முடியும் தம்பி” என்று தன் நூலிற்கு மட்டும் பெயரிடவில்லை. தன் வாழ்விலும் அதை நிலைநிறுத்திக்காட்டியுள்ளார். தான் உடல்
ஊனமுற்றவராக இருந்தாலும் மனம் இஜ்
ஊனமுற்றவரில்லை என்று காட்டியுள்ளார். இன்று இச்சபை முன்னிலையில் ஒரு
జాతికి శిeed
 

சாதனை வீரராகத் திகழ்கிறார். மனிதன் சாதிக்க நினைத்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
(கதை நிறைவு பெறுகிறது. அனைத்துஇ கதாபாத்திரங்களும் மேடைக்கு வருகின்ற னர். அனைவரும் ஒருமிக்க சேர்ந்து "உன்னால் முடியும் தம்பி” என்று கூறி தலைசாய்க்கின்றனர்.
யோகேஸ்வரன் சுகன்யா
விவேகானந்தா கல்லூரி, கொழும்பு - 13.
Roog طاحو المصري

Page 52
With best compliments from:
2572P A7 ZE SZAPB727
Аbaсиs аид Braiидyии Prograитие
OY
24/2, Pathiba Road, Colombo-05 Tel: 2368157, 0785 170491
With best compliments from:
KS, TRADING COMPANY
GENERAL HARDWARE MERCHANTS
413A, Old Moor Street, Colombo-12 Tel: 2432293, 4714197. FaX: 2337375 E-mail: cityhwct(asltnet.lk
 

வெறலன் குமாரியுடனான சந்திப்பின்
போது
ஹெலன் குமாரி அவர்களுடனான ஒரு சந்திப்பின் போது நாடகத்தறை, சினிமாத்தறை சார்ந்த தனது அனுபவங்களையும், சாதனைகளையும் பற்றி மனம் திறந்து பேசுகையில்.
நான் சிறுவயதிலிருந்தே கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தேன். 8வயது இருக்கும் போது "மனோ ரஞ்சித காகசபா" என்ற சபையில் எனது நடனத்தை பார்த்த ராஜேந்திர மாஸ்டர் அவரது தயாரிப்புக்களிலும் என்னை சேர்த்துக் கொண்டார். ராஜசபையில் நடனப்பெண்ணாக தோற்றமளித்
தமையே எனது கலைத்துறைக்கான முதல் அறிமுகமாகும். நாடகம் என்றபோது 8வயதில் "சாம்ரோட்டா அசோக" நாடகத்தில் வீரமரணமடைந்த ஒரு மகனின் தாயாக அதாவது மயானத்தில் அழுது புழம்பும் தாயாக நடித்தேன். நான் பெரிய பிள்ளையானபின் நடித்த முதல் நாடகம் எம்.எம்.மகின் அவர்களின் 'Dial Mfor Murder" என்ற நாடகத்தில் நடித்தேன். அதைத்தொடர்ந்து பல நாடகங்களில் நடித்திருந்தேன்.
கிங்ஸ் லி எஸ்.செல்லையா அவர்களின் ஆனந்தா
soog قاموالمصري

Page 53
புரொடக்ஷனில் நான் பணியாற்றினேன். அதில் பல நாடகங்கள் நடித்திருந்தேன். என்னுடைய கணவரை திருமணத்துக்கு முன் சந்தித்த போது "வெள்ளி நிலா கலாலயம்" என்ற நாடகத்தின் தலைவியாகவும் என் கணவர் செயலாளராகவும் கடமையாற்றி பல வெற்றி நாடகங்களை மேடையேற்றினோம். இன்னும் மேடை ஏற்றிக்கொண்டுதான் இருக்கின்றோம். பல கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றோம்.
36 சிங்களப்படங்களில் நடன டைரக்டராகவும், நடனமாடியும், நடித்தும் பணிபுரிந்திருக்கின்றேன். 7 தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். குறிப்பாக மஞ்சள் குங்குமம், 'ஏமாளிகள்", "தென்றலும் புயலும்” படத்தில் பழைய இந்திய நடிகரான ரீகாந்துடன் நடித்திருந்தேன். அண்மையில் "Lion Club" நிதிக்கான "ஒன்று எங்கள் ஜாதியே" என்ற நாடகத்தை டவர் மன்றத்தில் மேடையேற்றி நிதி திரட்டிக் கொடுத்தோம்.
இதுபோக் அரச ரீதியாக என்னை கலைமானிப் பட்டம் கொடுத்து கெளரவப்படுத்தியிருக்கிறார்கள். கலையரசி, நடனமயில், குணச்சித்திர நடிகை, நடிகையர் திலகம், நவரச நாயகி என பல பட்டங்கள் எனக்குக் கிடைத்துள்ளன.
எனது 25வருட கலைச்சேவையை பாராட்டி முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் திரு செல்லையா ராஜதுரை அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டேன். திரு. ஜயப்பசாமி
நகர2ே008
 
 
 
 
 

சாம்பசிவ குருக்களின் சாஸ்திரி பீடத்தால் மறைந்த மாண்புமிகு முன்னாள் ஜனாதிபதி J.R. ஜெயவர்த்தனா அவர்களால் எனக்கு "குணச்சித்திர நடிகை" என்ற பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
மணிக்கண்ட சேவா பீடத்தின் மணிக்குருக்கள் அவர்கள் ஏற்பாடு செய்த ஒரு விழாவில் காலஞ்சென்ற முன்னாள் நடிகை தேவிகா அவர்களினால் "நவரச நாய
என்ற பட்டம் வழங்கி
கெளரவிக்கப்பட்டேன்.
இது போக அரசரீதியாக அரச நாடகப்போட்டிகளில் 1994ம் ஆண்டு வெள்ளிநிலா சலாயத்தின் 'ஆராரோ ஆரிரரோ" என்ற நாடகத்தின் சிறந்த அறிக்கைக்காக எனது கணவர் ராஜசேகருக்கும் சிறந்த நடிகைக்காக எனக்கும் பரிசில்கள் கிடைத்தன. 1998ம் ஆண்டு அரச நாடகப்போட்டிகளில் "கவ்வாத்துகத்தி" என்ற நாடகத்துக்கு அவ்வருடத்தின் சிறந்த
நாடகம் என்ற விருது கிடைத்து பல பாராட்டுக்களை பெற்றோம். :
இன்னும் வெள்ளி நிலா கலாலயத்தின் தலைவியாக இருந்து பல நாடகங்களை தயாரித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். சிறுவயதிலிருந்து கலைத்துறையில் ஆர்வம் இருந்ததால்
empete 2008

Page 54
என்னால் அதைவிட்டு விலக முடியாதுள்ளது.
இக்கலைத்துறைக்கு வரவிரும்பும் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் இளைஞர்கள் தொழிலில் நேரமுகாமையையும் மனித ஒழுக்கத்தையும் வேண்டும் என்பதாகும்.
நேர்காணல் : இம்ரான் ஷன்பாரி செயலாளர்
தமிழ் நாடக கழகம்
2006/07
Roog غ) عوالمصير
 
 
 
 
 
 
 
 

அமைதிக்கு வழி சமைக்கும் ஆற்றுகைக்கலை
கலைகள் வாழ்வது. வளர்வது தமக்காகவா, இல்லை, தமக்கு அப்பாலுள்ள நோக்கங்களுக்காகவா? இக்கேள்விக்கு கலைஞர்கள் ஆண்டாண்டு காலமாக வேறுபட்ட பதில்களை தந்திருக்கிறார்கள். கலை கலைக்காக என்று ஓர் அணியும். கலை கலைக்காக அன்று, மாறாக அது தனது உயர் பண்பை தனக்கு புறத்தேயுள்ள நோக்கத்தை உள்வாங்கி இயங்குவதன் மூலம்தான் அடைகின்றது என பிறிதோர் அணியும் மாறுபட்ட கருத்துக்களை முன் வைத்து வந்துள்ளன.
நாடகக்கலையைப் பொறுத்த மட்டில் இத்தகைய முரண்பட்ட கருத்து நிலைகளிலேதான் கலைஞர்கள் காணப்படுகின்றனர். க்றொட்டொவ்ஸ்கி என்ற நாடக மாமேதை, தமது இறுதிக்காலத்தில் நாடகத்தில் நம்பிக்கை இழந்து அத்துறையிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். மாறாக, பேர்த்தோல்ட் ப்றெ.'ற், அகுஸ்தோ போல் போன்றவர்கள் நாடகம் சமுதாய மாற்றங்களைகொண்டு வரும் சக்தியாக விளங்க வேண்டுமென்பதற்காக உழைத்தனர். ப்றெ.'ற், நாடகப் பார்வையாளர்களை சிந்தனையாளர்களாக மாற்ற விரும்பினர். அகுஸ்தோ போல் உடைய ஒடுக்கப்பட்டவர்களின் அரங்கு இன்றும் உயிர்த்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் அரசியல் அரங்காக இருப்பது பலரும் அறிந்ததே.
நமது நாட்டை பொறுத்த மட்டில் சிங்கள, தமிழ் நாடக மன்றங்கள் பலவும் சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்குடன் இயங்கி வருகின்றன.
இன்று நமது நாட்டிற்கு மிகவும் தேவைப்படுவது அமைதி. நாடகக்கலை மூலம் இவ்வமைதியை கொடுத்து விடலாம் என்று எண்ணுவது சரிபோல்படவில்லை. ஆயின் இக்கலை மூலம் அமைதிக்கான உள்ளப்பக்குவத்தையும் சூழலையும் ஏற்படுத்தி வெவ்வேறு பண்பாட்டுப்புலங்களில் வாழும் கலை ஆர்வலர்கள் மத்தியில் புரிந்துணர்வையும் தம்முடைய பண்பாடில்லாத
"மற்றயதை" ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் வளர்க்க முடியும். /ே வேறுவிதமாகக் கூறின் நாடகக்கலை மனிதத்தைத்தேடிய இ
பயணமாக இருப்பின் உயர்ந்த மனித விழுமியங்களையும், நட்புறவையும், உரையாடலையும் வளர்க்கும் கலையாக மாறும்.
Roog قاح والمصري

Page 55
இவ்வுண்மையைத்தான் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் பணிபுரியும் நாம் பட்டறிவாக உணர்ந்து கொண்டது.
எமது திருமறைக்கலாமன்றத்தில் பல்மொழி, பல்லின, பல்சமய, பல்புலம்சார் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நாட்டில் 4 இருபது நகரங்கள் அல்லது கிராமங்களில் நாம் செயற்பட்டுக் கொண்டு வருகிறோம். "நாம் ஒரே குடும்பம்" என்ற குறிக்கோளுடன் வேற்றுமையில் ஒற்றுமையைக்கண்டு ஆயிரக்கணக்கான சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் மூலம் புதியதோர் உலகை உருவாக்க முனைகின்றோம். இப்பணியில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள். கலை ஆதரவாளர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர். கலைமூலம் அமைதிக்கு வித்திடும் எமது பணியின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை: எமது சிங்கள நாடக பங்காளர்களான சரச்சந்திரா, சுபசிங்க என்பவர்களுடைய மனமே, சிங்கமாகு, விகுர்த்தி போன்ற நாடகங்கள் இருபத்தைந்து ஆண்டுகளின் பின் யாழ்நகரில் மேடையேற்றப்பட்டு பலருடைய பாராட்டுக்களையும் பெற்றன.
நாம் வாழும் சமுதாயம் நமக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட, நாம் நமது சமுதாயத்திற்கு இதைச் செய்வோம் என மன உறுதியுடன் ஒரு குழுவாக இயங்கின் சாதிக்கக் கடினமானவற்றையும் நாம் சாதிக்க முடியும். நாடகக்கலை ஒரு குழு முயற்சிதானே!
றோயல் கல்லூரி, கல்விக்கும் விளையாட்டுக்கும் மட்டும் இன்றி, பல்லின இளைஞர்கள் மத்தியில் புரிந்துணர்வையும், சகிப்புத்தன்மையையும், உடன்பிறப்பு உணர்வையும் ஏற்படுத்த முனைந்து செயற்படுகின்றது என்பதை உலகறியும். அம் முயற்சிகளில் இவ்வாண்டின் நாடக விழாவும் ஒருபகுதியாக அமைகின்றது என்பதில் கலைத்துறையில் ஈடுபடும் அனைவரும் பெருமையடைய வேண்டும்.
பேராசிரியர் நீ மரிய சேவியர் அடிகள் இயக்குனர் திருமறைக் கலாமன்றம்
goes 2 تفاعیلہ صوتی
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதைப்பற்றி.
எதைப்பற்றி எழுதுவது? காதலைப்பற்றி என்றால், “அட பாரடா வயதுக்கோளாறு” என்றனர்.
நம் நாட்டைப்பற்றி என்றால், ‘காணாமல் போனோர் பட்டியலில் சேர்ந்து விடுவாய்” என்றனர்.
இயற்கையைப்பற்றி என்றால், தம்பி கொஞ்சம் யதார்த்தத்துக்கு வாங்க” என்றனர்.
தமிழைப்பற்றி எழுதலாம என்றால், "உனக்கென்ன தகுதி உண்டு’ என்றனர்.
நண்பர்களைப்பற்றி என்றால். ‘எங்களை ஏன் விட்டுவிட்டாய்? என்றனர்.
சரி முடிவாய் என்னைப்பற்றி எழுதலாம் என்றால், தம்பி தம்பட்டம் அடிக்கவேண்டாம்” என்றனர்.
இறைவா! நான் எதைப்பற்றித்தான் எழுதுவது? ஆக, எதுவுமே எழுதாமல் என் கன்னிக்கவிதைக்கு வைக்கிறேன் முற்றுப்புள்ளி.
டி. றாக்கேஷ் கணிதப்பிரிவு
sRoog قاعوالمصري

Page 56
பேச நினைக்கிறேன்.
பேச நினைக்கிறேன். ! பேச்சுக்கள் வரமறுக்கின்றன உதடுகளின் அசைவுக்கேற்ப பேச நினைக்கிறேன். !
உதடுகள் உறுமுகின்றன பற்களின்
சிரிப்பிற்கேற்ப பேச நினைக்கிறேன். . . . . . . . !
பற்கள் நறுக்கின்றன முச்சுக்களின். . . . . வாயிலால். . . . . . . பேச நினைக்கிறேன். . . . . . !
பேச்சுக்கள் வரமறுக்கின்றன
ഥ. 1്യൺ") ബ്രഥൺ
8 Q
soo6 غ) عوالمصري
 

நாடகக்கலை
கலைகளில் ஒன்றாம் நாடகக்கலையாம் அகம் நாடும் உணர்விற்கு ஆறுதலை அளிக்கின்ற முத்தமிழிலொன்று நாடகக்கலையாம்.
தளம், காலம் எனும் இரண்டும் அடித்தளமாய்த் தனக்குள் கொண்டு பாமர மானிடர் மனங்களையே பரவசமாக்கும் நாடகக்கலையாம்.
கூத்து நாடகமாய் குறியீட்டு நாடகமாய் நாட்டிய நாடகமாய் கேள்வி நாடகமாய் தனக்குள் பல பெயர் கொண்டமைந்தது தன்னிகரில்லா நாடகக்கலையாம்.
இலக்கிய நாடகம் ஈடிணையற்றது சமுக நாடகம் சான்றோர் போற்றுவது சிறுவர் நாடகம் சிந்திக்க வைப்பது. சீர்தூக்கிப்பார்ப்பின் இக்கலையே சிறந்தது.
டி. றாக்கேஷ் கணிதப்பிரிவு
தவyஇே966

Page 57
419, Old Moor Street, Colombo-12. Tel: 2472964, 2472965 Fax: 2471,228
witl, best coирtiиеиts froии:
Standard Steel Centre
importers Suppliers Stockists General Hardware Merchants
LLLS S S SS0S0SSS0SSSLSS Sa S S SSLS LS LSSS SLLLS SSSSSS0SSS LLS LLSS LLLLLL S SY0 YY0 S0 S L S L LSLSL SSSS SSS SS SSLLL LSLS LSLS LLL LLL SLS SSSSY0000S00YZSY00000S000YS S S 0 000 0 0000S
ena Standard Grince
 
 
 

றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்றமானது இலங்கை திரு நாடு ஈந்த வாழும் திறமை வாய்ந்த நாடகக்கலைஞர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவித்து வருவது யாவரும் அறிந்ததே.
இவ்வருடமும் அத்திட்டத்திற்கு அமைவாக யாம் பிரபல நடன கலைஞரும் வெள்ளிநிலா கலாலயத்தின் தலைவியும் நாடகத்துறையிலும் சினிமா துறையிலும் பல விருதுகளைப் பெற்றவருமான திருமதி. R. ஹெலன் குமாரி அவர்களை கெளரவிக்கின்றோம்.
அவர் தொடர்ந்தும் நாடகத்துறை, சினிமாத்துறை வளர்ச்சிக்கு தனது பூரண பங்களிப்பினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் அவரின் பணிகள் தொடர்ந்தும் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறோம்.
செயற்குழு 2006 தமிழ்நாடக மன்றம்

Page 58
With best compliments froии:
SANCIGA MOTOR
Spare Parts, Dealers in Motor Cycle Spare, Water pump Spare, Kubota Land Master Spare & AllSpares.
சஞ்சிகா மோட்டார் No. 86, 1st Cross Street, 8
Vavuniya. Tel: O24-2220317, 2221974
With best compliments from:
BATARA & O.
(Tax & Accounting Consultants)
No. 27A, Soosaipillayur Kulam Road, VavUniya.
Tel: O24 458852 E-mail: bathrocoCDyahoo.com
 

நாடகம் பற்றிய ஓர் ஆய்வு
Z ΕΣ
பண்டைய காலம் முதல் இலக்கியங்களில் இயல் இசை ஜி. நாடகத்தின் சாயல் இருந்தே வந்துள்ளது. இதனை ஷிே ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் N காணமுடிகின்றது. சிலப்பதிகாரம் "உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" என்ற சிறப்பிற்குரியது இதற்கு உரை எழுதிய அடியார்க்கு
B6)6)TU,
"நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகிய உள்ள தொன் நூல்களும் இறந்தன.”
என்பதன் மூலம் இக்கருத்து உறுதியாகின்றது.
அடியார்க்கு நல்லார் நாடகத் தமிழ் இலக்கணத்தை விளக்கும் போது,
(1) இசை நுணுக்கம்
(2) இந்திர காவியம்
(3) பஞ்ச மரபு
(4) பரத சேனா பதியம்
முதலிய நூல்களை துணைக் கொண்டு நாடக வரலாற்றைக் கூறியுள்ளார். ஆனாலும் தமிழ் இலக்கியமே ஆங்காங்கு விரசம் நிறைந்ததாகவும் GE5 s TLD இச் சையை ஊட்டுவனாகவும் இருந்தமையினால் இதற்கு நாடகப்போக்கு மேலும் மெருகூட்டுவதை உணர்ந்து பிற்பட்ட காலத்தினர் நாடக இலக்கியத்தைக் கைவிட்டார்கள்.
ஆனாலும் நாயகர் காலத்தில் LITLDU மக்களையும் தம்வசப்படுத்துவதற்காக தமது கருத்துக்களை மக்களிடையே புகுத்துவதற்காக
இராம நாடகக் கீர்த்தனை
குற்றாளக் குறவஞ்சி முக்கூடற் பள்ளு
என்பனவும் தொடர்ந்து வந்த காலத்தில் இசை வடிவிலும் ミ器多 கீர்த்தனை வடிவிலும் வெளிவந்தன, நாயகர் காலத்தை தொடர்ந்து
தவy2ே006

Page 59
அரிச்சந்திரன் நாடகம் கிருஸ்ணன் தூது நாடகம் மார்க்கண்டேயர் நாடகம் சிறு தெண்டர் நாடகம் அல்லி அர்ஜூனா நாடகம் பவளக்கொடி நாடகம் காத்தவராயன் நாடகம் பூதத்தம்பி நாடகம்
போன்ற பல நாடகங்கள் தமிழில் தோன்றின. பின்னர் ஐரோப்பியர் வருகையுடன் ஈழத்திலும் இந்தியாவிலும் நாடக இலக்கியம் மேலும் மெருகூட்டப்பட்டது. மக்கள் மத்தியில் நற் கருத்துகளையும் நற் போதனைகளையும் ஊட்டுவதற்காக நாடகம் ஓர் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. ஐரோப்பியர் தமது சமயக் கருத்துக்களை நாடகத்தின் மூலம் வெளிப்படுத்த, இந்துக்கள் தமது கருத்துக்களை இதிகாசப்புராண விழுமியங்களுக்கூடாக வெளிப்படுத்தினார்கள். மனித விழுமியங்கள் நாடகங்கள் வாயிலாக மக்களை சென்றடைந்தன.
ஆங்கிலேயர் வருகையின் பின்னர் ஆங்கில மொழியில் நாடக இலக்கியங்கள் தோன்ற தமிழ் மொழியில் செய்யுள் நாடக வடிவிற்கு வடிவமைத்து, பேராசிரியர் சுந்தரம்பிள்ளையினால் "மனோன்மணியம்" எழுதப்பட்டது. "மனோன்மணியம்" ஆங்கில மொழியின் செந்நெறிப் பாங்கை விரவி நின்றது - இதன் சிறப்பம்சமாகும். ஈழத்து நாடகத்துறை 19ம் நுாற்றாண்டைத் தொடர்ந்து வளர்ச்சி பெற்றுள்ளது. இவ் இலக்கியம் அன்று அண்ணாவிமார்களாலும் வரகவிகளாலும் எழுதப்பட்டு நடிக்கப்பட்டன. இவர்களது நோக்கம் சாதாரண மக்களும் "அறத்தை வாழ வைத்து மறத்தை அழிக்க வல்லவர்” என்பதை வெளிப்படுத்துவதே ஆகும்.
ஆறுமுகநாவலரின் தந்தையார் கந்தப்பிள்ளை பல நாடக இலக்கியங்களை எழுதினர். இவர் விட்டுச் சென்ற பல நாடகங்களை
ஆறுமுகநாவலரே. எழுதிப் பூரணப்படுத்தினார். இதே நாவலர் 概 பிற்காலத்தில் நாடகத்தையே வெறுத்தார். தனது கண்டனப் 恩多
பிரச்சாரங்களில் நாடகத்தை வன்மையாகக் கண்டித்தார்.
sooof غاعyلہ صوتی
 

நாடகத்தை பேணாமல்விட்டமையினால் கையெழுத்துப் பிரதியாகவே
தமிழிற்கும் சமயத்திற்குமாக அரும்பாடுபட்ட நாவலர் பிற்காலத்தில்
பல நாடகங்கள் அழிந்து விட்டன.
இலங்கையில் பிரதேச வழக்கு நாடக இலக்கியங்களில் இழையோடுவதைக் காணலாம். இசை நாடகம் நாட்டுக் கூத்து என்பன நாடகத்தைப் பின்பற்றியவையே. இசை நாடகங்கள் பிரதேச வழக்கு சார்ந்தவையாகவும் நாட்டுக் கூத்துக்கள் இலங்கையின் தென்மோடி வடமோடி கூத்து வகைகள் என இரு வகைப்பட்டவை யாகவும் காணப்பட்டன.
இலங்கையில் மலையக மக்கள் தமக்கென சில கூத்து வகைகளை நாடகப்பாங்கில் அமைத்து மலையக கலை கலாசார விழுமியங்களை இவற்றின் மூலம் வெளிப்படுத்தினார்கள்.
நாடக வளர்ச்சி பற்றிய ஆய்வினைத் தொகுத்து நோக்கும் போது சங்ககாலம் முதல் இன்று வரைக்கும் இலக்கிய வடிவங்களை தொகுத்து ஆய்வு செய்யும் போது காலத்திற்கேற்ப மொழிக்கேற்ப விழுமியங்களுக்கேற்ப பக்கத்தாக்கங்களின் பிரதிபலிப்புடன் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதே முதன்மையான ஆய்வாக அமையும் இங்கு அதனை ஆய்வு செய்வது கடினமானதாகும்.
பூம்புகாரின் புதல்வி இந்திராணி விமலேஸ்வரன் B. A
soog غاعوالہ صوتی

Page 60
with best compliments from:
SNUVAYASANGE
Bogamuwa D/( Mills yakkala
Manufacturers of Desiccateo Coconut
Te: 0332288419. F(X: 0332287||4
With best compliments from: வாழ்த்துக்கள்
இலங்கையின் தமிழ் வரலாற்றில், முத்தமிழாம் இயல், இசை நாடக வளர்ச்சிக்கு அயராது நீவிர் வழங்கும் ஆற்றல் கண்டு அகமகிழ்வதால் தமிழர் நாம் தலை நிமிர்கின்றோம்.
அன்புடன் 85. 856)|Tablj6ör B.B.A(Hons) Dip.In. Edu. (Merit) பொருளியல் ஆசிரியர்
 

கனவுலகில் நானும்.
கண்ணில் வடித்த காதல் கவிதை. மையில் பதிக்க மார்க்கமில்லை.
உள்ளத்து உணர்வுகள் உனக்கும் உரைத்திட. மனக்கதவுகள் ஏனோ
தாழ் திறக்கவில்லை.
புன்னகைத்த போது புதுப்பிறவி கண்டேன். கண் பார்த்த கணத்தில் கவிதையாய் விரிந்தேன்.
உதடுகள் அசைய உள்ளத்துள் பூரித்தேன். விரல்களின் அசைவில் வீணையாய் இசைந்தேன.
ஒரவிழிப்பார்வையிலே கோடி விடியல்கள் கண்டேன். பேசிய மொழிகளிலே பெண்மையை வியந்தேன்.
பூவை உன்னைப்பார்த்த பின்னே புதுயுகம் கண்டேன். கனவிலே தினமும் கானும் காதலெனும் கற்பனை உலகில்.
மு. சினாஸ் அலீம் :
13 வர்த்தகப்பிரிவு
soo6 غ) عوالمصري

Page 61
With best compliments froии:
Chand see
| iad Ware
IMPORTERS AND
Stor(S GENERAL HARDWARE MERCHANTS
No. 3 Abdul Jabbar MaWatha, Colombo-12, Sri Lanka. Tel: O09411 2423636, 2435312 FaX: 00941 12434.115 E-mail: prasath 1@itmin.com MOboje: 0094777356478
 

என்று முடியும் இந்நாடகம்?
ஷேக்ஸ்பியர் தொடங்கி சண்முகம் வரை இங்கிலாந்து தொடங்கி இலங்கை வரை கண்டம் கடந்து அகிலம் தாண்டி எங்கோ செல்கிறது நாடகம். !
ஏன்.? உலகம் எனும் நாடக அரங்கில் நடிகனாய் நாம் வாழ்க்கை எனும் சுயசரிதையை நடிப்பில் வெளிப்படுத்துகின்றோம்.
அரசியல் எனும் நாடக அரங்கில் அரசியல் வாதி வேடத்தில் நடிகன் வாக்குறுதி எனும் துண்டுச்சீட்டை விலை கொடுத்து வாங்கி நாடகம் பார்க்க நாம்.
குடும்பம் எனும் நாடகத்தில் அளவாய் நான்கு வேடங்கள் கடவுள் எழுதிய நாடகத்தில் நடிகர்கள் மாந்தர்தான்
€25 நாடகம், நாடகமாய் அமையாது மனித வாழ்வே நாடகமாய். ! சிரிக்கிறான் ஒருவன் என்று முடியும் இந்நாடகம். . . .?
L.D. (8b/Tuj6)
9Q
Roog قاعوالمصري

Page 62
With best compliments from:
(GT
J sci-. Global Info Tech
Tamil Medium classes for all subjects up to Montessori to O/L, are taught by experienced cc talented teachers. Very special attention will be paid to each student. Monthly test will be conducted for all subjects.
Sinhala as a second language subject also available for Grade 1 to O/L students.
All subjects in English medium for Grade 1 & Grade 2 Students.
Now Computer Studies Courses available for Grade 1 to O/L Students' based on school syllabus with world recognized certificate from our institute. We are introduced Diploma level Computer programs to your children with reasonable cost structure.
8 Very special attention will paid to Grade 5 scholarships. Model
question papers are given.
8 Limited students are admitted (15 students)
Attendance should be important.
V.Ruby
Global Info Tech
82, 1/1, Hospital Road, Dehiwala. (Close to Galle Road.)
Tel: 0714872152
"Winners Never Ouit, Ouitters Never Win"
 

நேற்றைய கனவு
கோரங்கள் அரங்கேறும். கொலைவெறியில் சபைகூடும். ஈரங்கள் இல்லாமல் எங்கள் மண் கிடந்தாடும். எழுதாத கவித்துளிகள்! அதில் ஆறும் வேதனைப்புண்? வரலாறு கறைபடியும். வசந்தத்தின் சிறகுதிரும். கருவான சிசு கலைய கனவாகி விழி சிவக்கும். நமக்கான விலங்குடைத்தல் நாளைக்கே நடந்தேறும், எனக்கூறும் மனக்குரலால் ஏக்கங்கள் இனிக்குறையும்.
முடிவான முடிவுகளில் முளாதோ தீ வந்து? வடிவாளைச்சுழற்றுகையில் வீழாதோ விலங்கின்று? வெளிவானம் விடியாதோ? வெள்ளிவந்து விளையாதோ? இனியிந்த இனம் கண்ட இன்னல்களும் ஒழியாதோ? களவொன்றும் போகாமல், கருத்துணிகள் கட்டாமல், விலையொன்றும் சொல்லாமல் விடியலொன்று விடியாதோ? மிதிபட்டு வதைபட்ட
2eog غحوالہ صلی

Page 63
மிச்சப்புண் ஆறாதோ? கதியின்றிக் கதறாமல் கண்மணியும் தூங்காதோ?
பழசான இளங்காலம் பழையபடி வராதோ? இளங்காலம் வரும்நேரம் இன்னல்மழை தீராதோ? குளிரூறும் கேணிகளில் கும்மாள நீச்சலிட்டு, களிகூர்ந்த காலமெல்லாம் கடுகதியில் வராதோ? சந்நிதியான நெடுந்தேரை சீக்கிரத்தில் பாரப்போமோ? அன்னதானச்சோற்றுக்காய் ஆள்விழுங்கி ஆவோமோ? அரியாரம், பணியாரம் ஆச்சி வந்து அட்டவடை சரியாகக் களவெடுத்து சளைக்காமல் தின்போமோ?
குமரிகளின் மனக்கதவை குரல்கொடுத்தே உடைக்கோமோ? எமனாகும் அப்பருக்கு ஏளனங்கள் விடுக்கோமோ? புலம்பெயர்ந்த உறவெல்லாம் புயலாக ஓர் நாளில் மனங்கவர்ந்த மண்தேடி மாலையில் பார்க்கோமோ? கல்யாணத்தோரணங்கள் கட்டுமொரு காலம் வர, இல்லாத பணிவோடு
Roots ق)عوالمصري
 

அன்றுமட்டும் இருப்போமோ?
கட்டினவள் உயிரோடு காதலினால் ஒட்டுகையில் முட்டிவரும் விழிநீரை முன்விரலால் துடைக்கோமோ? கண்திறந்த ஓர் மழலை காற்றினிலே கலந்து வர, பொன்நிலவாய், புதுமலராய் பூரித்துக் கிடப்போமோ?
நிலவோடு ஓர்நாளில் நீங்காத குளிர்காற்றில் கனவோடு கைகோர்த்து கவலையின்றித் திரியோமோ?
பனையோடும் வேம்போடும் பண்பாடித் திரிந்தோர் நாள் நிறைவாக எம் மண்ணில்
நிம்மதியாய்ச் சாவோமோ?
வி. விமலாதித்தன் கல்லூரி மாணவர் தலைவர் 2004-2005.
empt6 బిeండి

Page 64
With best coирliиеиts froии:
MATCHING JEWELERIES
STITCHING SAREE BLOUSES
*函_签、 n
STITCHING SAREE FOLDS
KALANJALIS are es
- SSTçŞFISAN SHOWROOM: ○Y○ 30 1/14, High Street Center Building, BRANCH: W.A. Silvei Mawatha, 169, Ramanathan Road, Wellaward, Colombo -06. Thirunelvely Jafna. Mobile: 0777-309983 fel: 077-31 64399
 

தமிழ் நாடக வளர்சிக்கான
களங்கள்
முத்தமிழ் கலைகளில் ஒன்றாகத்திகழும் நாடகக்கலை சங்ககால வரலாற்று காலத்திலிருந்தே வளர்ந்தவொரு கலையாகும். நாடகம் என்பதை பிரிக்கும் போது நாடு அகம் என வருகிறது. " எனவே LD60TLD தேடும் கலையுணர்வினை நாடகமென குறிப்பிட்டார்களென்பதை உணரமுடிகிறது. கலைகள் காலத்தின் கண்ணாடியாக, இருப்பதால் நாட்டின் நடப்புகளை மனதிற்கும், சிந்தனைக்கும் தொட்டுக் காட்டும் 2D6IIL-65LDTT5 நாடகம் விளங்குகின்றது,
நல்ல கலைகள் என்றும் மக்களால் வரவேற்கப்படும். ஒரு சிவப்புச்சூரியனை சுட்டுவிரலைக் கொண்டு அழித்துவிட முடியாது, எனவே திறமையுள்ள நாடகக் கலைஞர்கள் வெற்றியின் இலக்கை தொடுவதற்கு தடைகள் 61ഞഖu|ഥ போடப்படுவதில்ல்ை கலைஞர்கள் பலரும் இணைந்து தமது திறமைகளை ஒருங்கே வெளிப்படுத்தும் போது அது சாதனையாக பரிணமிக்கும். இலங்கையில் காணப்படும் சகல கலைஞர்களிடையே ஏற்படும் காழப்புணர்வுகளும், பிரதேச வேறுபாடுகளும் நாடககலை வளர்ச்சிக்கும் தடைகளாக இருந்தபோதும் அண்மைக்காலத்தில் அத்தடைகள் உடைத்தெறியப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இலங்கையின் நாடக வளர்ச்சியில் புதிய முகங்கள் பல முற்போக்கு சிந்தனையுடன் செயற்படுவதை காணமுடிகிறது. நவீன நாடகப்பாணி, நாடகம் பற்றிய கல்வி அறிவு, தொழில் நுட்பபாவணை, புதிய மேடை என்பவற்றுடன் ஒரு எதிர்காலத்தை நோக்கி நகர்வது வரவேற்றத்தக்க அம்சமாகும். இனி, நாடக கலை வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்துள்ள களங்களை அடையாளப் படுத்தி நோக்குவோம். இவை இருபது வருடங்களுக்கு முன் தமிழ் நாடகத்துறை நினைத்தும் பார்க்க முடியாத அம்சங்களும் அடங்கியுள்ளன என்பதை மூத்த நாடக கலைஞர்கள் நன்குணர்வார்கள். (1) நுண்கலை பீடம் - நாடக கலையை ஒரு பட்டப்படிப்பு பாடமாக
கொண்டுள்ளது.
empete £994

Page 65
(2)
(3)
உதாரணம் கிழக்கு பல்கலைக் கழகம்.
வருடாந்தம் அரச நாடகவிழாவில் கலைஞர்கள் கெளரவிக்கப் படுகிறார்கள்.
பிராந்திய சாகித்திய விழாக்களில் நாடகங்கள் 8
அரங்கேற்றப்படுகின்றன.
(4) அரசாங்க தேசிய விழாக்களில் நாடகங்கள் இடம் பெறுகின்றன.
(5)
(6)
(7)
(8)
(9)
உதாரணம் தீபாவளி தேசியவிழா 2006 - பதுளை நகர் தமிழ் மொழித்தினப் போட்டிகள் மூலம் பாடசாலை, வலயம், மாவட்டம், தேசிய ரீதியில் கலைஞர்கள் உருவாக்கப் படுகின்றனர்.
பாடசாலை நாடக விழாக்கள் பெருவெற்றி பெறுகின்றன. உதாரணம், றோயல்கல்லூரி நாடகவிழா 2006. அமைச்சுக்கள் பக்தி நாடகங்களை அரங்கேற்றுகின்றன, உதாரணம் நவராத்திரிவிழா - கல்வியமைச்சு.
தொலைக்காட்சி நாடகங்கள் - கைவிரல் அடையாள நிகழ்ச்சியில் புதிய கலைஞர்கள் அறிமுகம் வானொலி நாடகங்கள்.
உதாரணம் சூரியன் FM
(10) சிறந்த நாடக நூல்கள் சாகித்திய விழாவில் பரிசில்களை
பெறுகின்றன.
(11) தெரு நாடகங்கள் மக்கள் மனங்னளை கவர்ந்துவருகின்றன.
(12) நாடக கலைஞர்கள் கெளரவ அந்தஸ்து பெருவது.
உதாரணம். பிரதம அதிதி - மரிக்கார் ராமதாஸ் அவர்கள்! எனவே நல்ல ஒளிவெள்ளம் வீசும் ஒரு காலகட்டத்தில் இலங்கை நாடகக்கலை நகர்ந்து செல்வதனால் வளர்ச்சியில் நெகிழ்ச்சி காணப்படும்.
என்.நித்தியஜோதி,
ஊடகச்செயலாளர் : O
(பிரதிக்கல்வி அமைச்சர் WS
6.Roo قاموالمصي
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தால் நடாத்தப்பட்ட நாடகப்பிரதியாக்க போட்டியில் மேற்பிரிவில் முதலாமிடம் பெற்ற நாடகம்
விடியும் வேளை
மேல் இடது. மேல் மத்தி. மேல் வலது
| இடது. மத்தி வலது
| கீழ் இடது. கீழ் மத்தி. கீழ் வலது
>> மேடையில், இடது பக்கம் வீடு ஒன்று, ஒரு பலகையில் கீறப்பட்டு, வீடு ஒன்று இருப்பது போல காட்சிப்படுத்தப்படுகிறது.
>> மேடையின், வலது பக்கம் அலுவலகம். ஒன்று இருப்பது போல, அதற்காக மேசை ஒன்றில் அலுவலகத்திற்கு தேவையான பொருட்கள் சில வைக்கப்படுகிறது.
> அத்தோடு அதனருகே. சில ஆசனங்களும் இடப்பட்டுள்ளது.
>> மேடையில், மத்திய பகுதியில் பாதை ஒன்று இருப்பது போல
பலகையினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காட்சி -01
பாத்திரங்கள்:
தாய் பார்வதி தந்தை JIFT6ODL Du JT LD&B6öf கண்ணன் LD&B6i சீதா.
இடம்: வீடு.
காலம்: காலை 8.00 மணியளவில்.
பார்வதி : (சபையின் இடது பக்கத்தில் இருந்து வந்தவாறு)
கண்ணா, சீதா சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள், ! மணி 8.00 ஆகிறது.
UsT60)LDust: யேன்டி, காலங்காத்தாலேயே கத்துகிறாய்?
பார்வதி: மணி 8.00 ஆகிறது, இன்னும் பிள்ளைகள்
Roog قاعوالمصي

Page 66
JIT6ODLDu JIT:
கண்ணன்:
சீதா:
பார்வதி:
சீதா.
UIT60)LDu J|T:
கண்ணன்:
பார்வதி:
J T6ODLDu JIT: பார்வதி:
JIT6ODLDu JIT:
பார்வதி:
எழும்பவில்லை, இனி கத்தாம வேற என்னத்தான் செய்ய சொல்றீங்க. (நன்கு சக்கர வண்டியில் இருந்தவாறு). சரி, சரி, இனி உன்புராணத்தை ஆரம்பிக்காதே, (படுக்கை அறையில் இருந்து எழுந்து வந்தவாறு) சரி, சரி அப்பா இனி உங்கள் சண்டையை ` ஆரம்பிக்காதிங்க. (என்று குளியல் அறைக்கு செல்கிறான். பார்வதி மகளை வேலைக்கு அனுப்பு வதற்காக உணவை சமைத்து அதனை கட்டுக் கொண்டிருக்க, சபையின் வலது பக்கமிருந்து, குளித்து விட்டு, வேலைக்கு செல்வதற்காக சீதா சமையலறைக்கு வருகிறாள்). அம்மா, நேரமாகிறது, சீக்கிரம் சாப்பாட்டை கட்டித் தாருங்கள், சரி, சரி, அவசரப்படாதே. (என்று உணணைவ கட்டி விட்டு) இந்தா சாப்பாட்டு பார்ஷலை பிடி. சரி, அம்மா, அப்பா போய்ட்டு வாரன். (என்று சபையின் மேல் இடது பக்கமாக தனது செல்வதற்காக செல்கிறாள்) கவனமா, பார்த்து போம்மா, அம்மா, சரி, நானும் போய்ட்டு வாறேன் சரி, கவனமாக போய்வாப்பா. (இவ்வாறு கண்ணனும், சீதாவும் சென்றுவிட, சபையின் இடது பக்கத்தில் இருந்து, ராமையாவும், பார்வதியும் சபையின் மத்தியப்பகுதிக்கு வந்து) கண்ணன் போட்டானா? பார்வதி. ஆமாங்க, இப்பத்தான் போரான். பாவம், பிள்ளை, படித்த படிப்புக்கு அவனாலே ஒழுங்கான ஒரு வேலையை தேடிக்கொள்ள முடியலையே. அரனுடைய தலைவிதி, யாராலத்தான் மாற்ற முடி யும். (என்று சமையறைக்கு செல்கிறாள் பார்வதி) (இவ்வாறு கண்ணன், அலுவலகம், அலுவலகமாக, ஏறிச் சென்று, வேலை கேட்டும், அவனுக்கு: யாரும் வேலை கொடுக்கவில்லை, இந்நிலையில். இ2 அவன் ஒரு அலுவலகத்தை நோக்கிச்செல்கிறான்)
snøy»ö soos
 
 
 

காட்சி -02
பாத்திரங்கள்:
வேலைதேடி வந்திருப்பவன் கண்ணன்
பியூன் சோமு மேனேஜர் ராமச்சந்திரன்.
இடம் அரச அலுவலகம் ஒன்று, காலம் காலை 10 மணியளவில்
(கண்ணன், சபையின் 6)16Ù35] பக்கம் இருக்கும் அலுவலகத்திற்கு வந்து, அங்கு காணப்படும் ஆசனத்தில் அமர்கிறான்).
கண்ணன்: (பியூன் சோமுவைநோக்கி) சாரை பார்க்க
(36)160öT(BLÓ, சோமு: சார் பார்க்கவா, அப்பாய்மன்ட் எல்லாம் இருக்கா, கண்ணன்: அப்பாய்மன்டா? நான் வேலை கேட்டு
வந்திருக்கேன். சோமு: வேலையா, சரி கையில எவ்வளவு இப்ப இருக்கு, கண்ணன்: நீங்கள் பேசுவது ஒன்றுமே எனக்கு புரியல்ல, சோமு: (மனதுக்குள் பாவம், அப்பாவி. ஒன்னுமே புரியாம இந்த, கம்பனிக்கு வந்திருக்கானே) சரி, சரி, உள்ள போப்பா, கண்ணன்: ரொம்ப, நன்றி.
(கண்ணன் உள்ளே செல்கிறான்) கண்ணன்: சார், உள்ளே ளவரலாமா? ராமச்சந்திரன் சரி, சரி, உள்ளே வா, கண்ணன்: வணக்கம் ஐயா. ராமச்சந்திரன்: வணக்கம், சரி, உட்காரு,
சரி, அப்புறம் என்ன விஷயம். கண்ணன்: சார் நான் கணித பாடம் எடுத்து, அதில் உயர் சித்தியும் பெற்று, இப்போ இஞ்சினியருக்கும் படித்திருக்கேன், ராமச்சந்திரன் சரி, இப்ப அதுக்கென்ன? கண்ணன்: இந்த கம்பனில, என்னமாதிரி, இஞ்சினியருக்கு இது
படிச்சவங்களுக்கு, நல்ல பயிற்சி அளித்து,
sRoog قاموالمصري

Page 67
அவங்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புகளையும் தருவீங்கள், என்று கேள்விப்பட்டேன். -
ராமச்சந்திரன் ஆமாம் தம்பி, இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே, பிறகு ஏன் சும்மா, இந்த கதையயெல்லாம்
சொல்கிறாய்.
கண்ணன்: (மனதில் சிறு தயக்கத்துடன்) , சார், எனக்கும் Nక్టోజ్
அதுமாதிரி ஒரு வாய்ப்பு தரனும்னு கேட்கத்தான் ” வந்தேன்.
ராமச்சந்திரன் சரி சரி, இப்பத்தான் எனக்கு விஷயமே புரியுது (கண்ணன் மனமகிழ்ச்சியுடன், தனக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைக்கப்போகின்றது என்று எண்ணிய வாறு நிற்கிறான், அச்சந்தர்ப்பத்தில் அவனின் முகத்திற்கு நேராக மஞ்சள் நிற மின்குமிழ் ஒளிரவிடப்படுகிறது).
ராமச்சந்திரன்: தம்பி, நீ நினைப்பதெல்லாம் சரிதான், ஆனால்
அதற்கு நீ முற்பணமாக ஒரு. 500000 கட்டவேண்டும்? (திகைத்து நிற்கிறான்? கண்களில் கண்ணிர் சொரிய, தனது கனவு, வெறும் பகல் கனவாகிவிட்டதே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, அவனுடைய முகத்திற்கு நேராக சிவப்பு நிற மின்குமிழ் ஒளிரவிடப்படுகிறது?
கண்ணன்: ஐயா, அவ்வளவு பணமா! இதற்கு நான் எங்க போவது, எனது குடும்மமே, என் தங்கையின் சம்பத்தியத்தில் வாழ்கின்றது. இந்நிலையில் நான் எப்படி இவ்வளவு பணத்தை கட்டுவது, "ஐயா தயவு செய்து கருணை காட்டுங்கள்.
ராமச்சந்திரன்:- கருணை காட்டுவதா! உன்னை மாதிரியானவர் களுக்கு கருணை காட்டினால் எங்கள், புலப்பு, அதோ கதிதான் அதனால தம்பி தய வு செ ய து வெளிபோய்விடு பணத்தோட வா, உனக்கு நல்ல வாய்ப்பு. தருகிறேன், இல்லையென்றால் இந்தப் பக்கமே வராதே, (கண்ணன், தனக்கு கிடைக்கும் என்று எண்ணி இருந்த இறுதி வாய்ப்பும், (AS
சென்று கொண்டிருக்கும் வேலையில் அவன் சுனிலை காண்கிறான்.)
Roog غاحوالہ صوتی
 
 
 

காட்சி - 03
பாத்திரங்கள், கண்ணன் கண்ணனின் நண்பன் - சுனில். இடம் L IIT60)ξ5. காலம் மதியம் 2 மணியளவில்.
சுனில்: யார் அது? நம்ம கண்ணன் மாதிரி இருக்கே, சரி அருகே சென்று பார்ப்போம். (என்று கண்ணனின் அருகே வருகிறான் சுனில் கண்களில் கண்ணிர் ஆறாக தேங்கி நிற்க, கைகள் எல்லாம், பதைபதைக்க, வாட்டமுற்று சோர்வடைந்தவனாக கண்ணன்
காணப்பட்டான்).
சுனில்: (கண்ணனை மேழும், கீழுமாகப்பார்த்துவிட்டு) கண்ணா, இது என்ன. கோலம், உனக்கு என்ன நடந்தது?
கண்ணன் சுனில், அதை ஏன் கேட்கிறாய், கடவுளுக்கு என் மீது
கருணையே இல்லை.
சுனில்: என்ன சொல்கிறாய் கண்ணா?
கண்ணன்: சுனில், நான் இப்போ, ஓர் கம்பனிக்கு சென்று வருகிறேன். அங்காவது எனக்கு ஒரு நல்லவாய்ப்பு கிடைக்குமென்று போய் வேலை கேட்டால், அங்கு அவர்கள் முற்பணமாக 500000 கட்டினால்தான் வேலை என்று சொல்கிறார்கள்.
சுனில்: (திகைத்தவாறு) 500000 லட்சமா! அவ்வளவு
பணத்தை எங்கிருந்து கட்டுவாய் நீ.
கண்ணன். அதைத்தான், நானும் யோசிக்கிறேன்.
எனது குடும்பமே எனது தங்கை சம்பாத்தியத்தில் வாழ்கிறது, இதை சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. நான் சம்பாதித்து, அதில் என் தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கனும், ஆனால் எனக்கு நடப்பதே எல்லாம் தலைகீழாக
சுனில்: சரி கவலைப்படாதே கண்ணா எனக்கு தெரிந்த ஒருவர்
இருக்கிறார், அவரிடம் உன்நிலைமை சொல்கிறேன்.
கண்ணன் எனக்கு மட்டும் இவ்வுதவியை நீ செய்தால் உன்னை
என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்.
●●●愛 قاعوالمصري

Page 68
சுனில்: சரி நான் உன்னை பிரகொருநாள் சந்திக்கிறேன்
இப்போது நான் போகிறேன்.
கண்ணன். சரி போய்வா சுனில். (இவ்வாறு, இருவரும் செல்கின்றனர் சில நாட்களின் பின், சுனில் கண்ணனின் வீட்டிற்கு ஏதோ ஒரு செய்தியுடன் வருகிறான்.)
காட்சி -04
பாத்திரங்கள்,
தாய் பார்வதி. தந்தை ராமையா. மகன் கண்ணன். நண்பன் சுனில்
இடம் வீடு. காலம் காலை 10.00 மணியளவில்.
சுனில்: (மேடையில். இடது பக்கம் வந்து நின்று) கண்ணா,
கண்ணா? பார்வதி: யார்? அது கண்ணனை கூப்பிடுவது. (என்று வீட்டு
வாசலுக்கு வந்து). சுனிலா, இது கண்டு எவ்வளவு நாளாகிறது, சரி உள்ள வாப்பா
கண்ணன்: சுனிலா, வாடா உள்ளே.
(அறையில் இருந்து வரும் ராமையா).
UIT60)LDUT: சுனிலா, எப்பொழுது வந்தாய் உன்னை பார்த்து
எவ்வளவு நாளாகிறது,
சுனில்: கண்ணா உனக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி.
கண்ணன் என்னடா, அது சீக்கிரம் சொல்லு
(அறையில் இருந்து வரும் ராமையா)
ராமையா: சுனிலா எப்பொழுது வந்தாய் உன்னை பார்த்து
எவ்வளவு நாளாகிறது.
சுனில்: (எழுந்து சென்று) அங்கல் எப்படி உங்களுடைய
கால்கள் எல்லாம் இப்பொழுது நடக்க முடிகிறதா?
JT60)LDUIT: 6I (ßI 85['JLJT ! நடக்க முடிகிறது, நாட்டுக்காக
எல்லைகளில் நின்று, எதிரிகளோட சண்டை பிடித்து, ! அதனால் அன்றைக்கு நடக்க முடியாம போன நான், N இன்றைக்கு வரைக்கும் என்னால நடக்கவே
9nlyతి £99డి
 

சுனில்:
பார்வதி:
சுனில்:
கண்ணன்:
சுனில்:
JIFT6ODLDu JIT: சுனில்:
கண்ணன்:
LJITjJ6)lg5:
சுனில்:
கண்ணன்:
சுனில்:
கண்ணன்:
சுனில்:
ராமையா :
கண்ணன்:
பார்வதி:
JIT60)LDU IT:
முடியவில்லையே. சரி, கவலைப்படாதீங்க, எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்ளுவார். (அச்சமயத்தில் தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.
பார்வதி) இந்தாப்பா, சுனில். (என்று தேநீர் கோப்பையை கொடுக்கிறாள்.)
ரொம்ப நன்றி அன்டி, (என்று தேநீரை வாங்குகிறான்). சரி, சுனில் நீ ஏதோ ஒரு விஷயம் சொல்ல வந்தியே? ஆம் கதையில் மறந்தே போய்ட்டேன், என்ன சுனில் என்ன விஷயம். நம்ம கண்ணனுக்கு நல்ல இடத்தில வேலை கிடைச்சிருக்கு (மகிழ்ச்சியுடன்), என்ன எனக்கு வேலைகிடைத்து விட்டதா? இனி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. (சுனிலை பார்த்து) உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு புரியவில்லை, பரவாயில்லை அன்பு, என் நண்பன் தானே, அவனுக்கு தானே செய்கிறேன், இதில் என்ன நன்றி சொல்ல இருக்கு. இருந்தாலும், உன்னுடைய இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். சரி கண்ணா வருகின்ற திங்கட்கிழமை, இந்த காட்ல இருக்கின்ற முகவரிக்கு சென்று, "சுனிலின் அங்கள் கேசவன் அனுப்பினார் என்று சொல்" உனக்கு உடனே வேலை கிடைக்கும். (அந்த அட்டையை வாங்கிக்கொண்டு) சரி, ரொம்ப நன்றி சுனில். சரி, நான் வருகிறேன் அங்கள், ஆண்டி பார்வதி கவனமாக போய்ட்டுவாப்பா, (இவ்வாறு சுனில் கூறிவிட்டு செல்கிறான்). இனி எங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது அம்மா, (மகிழ்ச்சியுடன்) இந்த வேலையை ஒரு ஏணியாக வைத்து, எப்படியாவது வாழ்க்கையில் முன்னால் : வரப்பார். சரியாக சொன்னாய் பார்வதி.
శాతీ లిeed

Page 69
கண்ணன் எப்படியாவது இந்தப்பயிற்சியை முடித்து விட்டி, நல்ல
வேலைக்கு போவதே, என்னுடைய நோக்கம். (என்று கூறிவிட்டு, மறுநாள் சுனில் கூறிய அலுவலகத்திற்கு செல்கிறான் கண்ணன்).
காட்சி -05
பாத்திரங்கள்
வேலை கேட்க வந்திருப்பவன் கண்ணன். மேனேஜர் UsTLDgbl60)(13. வேலையாட்கள் சாந்தி
விஜய் இடம் அலுவலகம். காலம் நேரம் 10.00 மணியளவில்).
(கண்ணன், சுனில் கூறிய அலுவலகத்திற்கு வந்து, உள்ளே செல்கிறான், அங்கு மேடையின் வலது பக்கம் இரு மேசைகளில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சாந்தி, விஜயிடம் சென்று)
கண்ணன்: மேடம், சார பார்கலாமா. (என்று சாந்தியை பார்த்து
கூறுகிறான்)
F[[Bg5): உங்களிடம், அப்பாய்மன்ட் இருக்கிறதா?
கண்ணன் ஆம், இதோ, (என்று சுனிலின் அங்கள் கொடுத்த
காடை காட்டி அனுமதி பெற்று உள்ளே செல்கிறான்)
விஜய்: (கண்ணன் அறைகுள் சென்றவுடன்) ஏய், சாந்தி, யார்
இவர் புதிதாக,
சாந்தி: நம்ம பயிற்சி முகாம்ல பயிற்சி எடுக்க வந்திருப்பவர்
போல,
விஜய்: நல்லா, படிச்சவர் போல
சாந்தி: ம் ம்! பார்க்கவே தெரிகிறதே. (கண்ணன் அறைக்குள்
செல்கிறான், அங்கு) கண்ணன் சார், உள்ளே வரலாமா? ராமதுறை: தாரளமா வாருங்கள். கண்ணன்: ரொம்ப நன்றி! ராமதறை என்ன விஷயம் (தான் கொண்டுவந்த காடையும்,
சுனிலின் அங்கள், அனுப்பியவர் என்று கூறுகிறான்.) VN ராமதுறை: கேசவன் அனுப்பியவரா நீங்கள்?
2oo dS قاعوالمصري
 
 

ராமதுறை: அப்பசரி, வருகின்ற கிழமையே நீங்கள், எங்கள் பயிற்சி முகாமில் சேரலாம் அங்கு உங்களுக்கு, ஒரு இஞ்சினியர் கட்டிடங்களை கட்ட எப்படியான இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், எவ்வாறான முறைகளை கையாள வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கப்படும்.
கண்ணன்: இது போன்றதொரு முகாமைத்தான் இவ்வளவு நாளும் நான் தேடிக் கொண்டிருந்தேன் எனக்கு இங்கு ஒரு இடம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி
ராமதுறை: உங்களை போன்ற இஞ்சினியர்களை உருவாக்கத் தான் நாங்கள் இப்படி ஒரு முகாமை நிறுவியிருக் கிறோம்.
கண்ணன் சரி, நான் வருகிறேன் சார்,
ராமதுறை: சரி, (இவ்வாறு கண்ணன் இந்த முகாமில் சேர்ந்து ஒரு இஞ்சினியர் ஆக வேண்டுமென்றால், அதற்காக பெறவேண்டிய தகுதிகள் எல்லாவற்றையும் பெற்று, பிற்காலத்தில், பல கட்டிடங்களை கட்டும் ஒரு இஞ்சினியராக திகழ்கின்றான் அச்சமயத்தில்,
கண்ணன்: ஆமாம!
asTild - 06.
பாத்திரங்கள
தாய் பார்வதி தந்தை JT60)LDUIT மகன் கண்ணன்
ᏞᏝéᏐ56iᎢ சீதா
கண்ணனின் நண்பன்: சுனில் விடுதி கட்ட வந்திருப்பவர்கள்; ராமநாதன்.
கண்ணையா. இடம் வீடு. காலம் காலை 10.00 மணியளவில்
(தனது வீட்டிற்கு வந்திருக்கும், சுனில் மற்றும் விடுதி கட்ட வந்திருப்பவர்களுடன் கண்ணன் பேசும் போது).
Roots ة)حوالحصي

Page 70
கண்ணன்:
சுனில்:
ராமநாதன்:
கண்ணையா:
கண்ணன்:
சுனில்: பார்வதி:
JT60)LDuJIT: பார்வதி:
கண்ணன்:
சுனில்:
கன்னன்: ராமநாதன்:
கண்ணையர்:
இன்றைக்கு இந்த நிலைமைக்கு நான் வரக்காரணம், என் நண்பன் சுனில் தான். இல்லை கண்ணா, இது உன்னுடைய முயற்சியினால் நடந்த சம்பவமே!. சரி சேர், உங்களுடைய இத்தனை திறமைகளை பார்த்துவிட்டுத்தான் நாங்களும் வந்துள்ளோம். சரியா, சொன்னீர்கள் ராமநாதன், என் இத்தகைய வளர்ச்சிக்கும் காரணமான என் நண்பன் சுனிலுக்கு நான் ஒரு பரிசு தரப்போகிறேன். பரிசா கண்ணன் ஆம், பரிசேதான் அதை நான் சொல்கிறேன். சரி நேரத்தை கடத்தாமல் சீக்கிரம் சொல். என் மகள் சீதாவை இந்த சுனிலுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நாங்கள் எண்ணியுள்ளோம். (சுனிலை பார்த்து) சுனில் இதற்கு உனக்கு சம்மதம் தானே. எனக்கு சம்மதம் தர்ன். ஆனால் என் தாய், தந்தையிடமும் கேட்டுக் கொள்ளுங்கள். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் சரி, சரி, அப்ப நாங்கள் உங்க தங்கையோட கல்யாணத்துக்கு வருகிறோம், இப்ப போய்ட்டு வாரோம். சரி, நானும் வருகிறேன் கண்ணன் சார். (என்று இருவரும் செல்கின்றனர்) (இவ்வாறு கண்ணன் தன் தங்கைக்கு, சுனிலை திருமணம் செய்து வைத்துவிட்டு, யுத்தத்தினால் நடக்க முடியாமல் போன தனது தந்தையின் கால்களையும் குணப்படுத்துகிறான். இவ்வாறு கஷ்டத்தில் இருந்த கண்ணனின் குடும்பத்திற்கு இதுவே ஒரு விடியும் வேலை ஆகும்.
முயற்சியை தணையாக கொள்:- அத உனக்கு முதுகெழும்பாக நிற்கும் வாழ்க்கையை ஜெயித்து வாழ். அப்பொழுது உனக்கு விடியும் நல்ல வேளை, !
ராமமூர்த்தி திலீபன் புனித அந்தோணியர் ஆண்கள் ம.வி.
தவதசக் இலைே
 
 
 
 
 
 
 
 
 

இல்லங்களுக்கிடையிலான நாடகப்போட்டிகள் 2006 ஒரு பார்வை
வழமையான செயற்பாடுகளுக்கு மேலதிகமாக இல்லங்களுக்கிடையிலான மேடைநாடகபோட்டிகளையும் நடாத்தி வருகின்றது. அந்த வகையில் இவ்வருமும் கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி நவரங்கஹலவில் ஐந்து இல்லங்களையும் பிரதிபலிக்கும் வகையில் ஐந்து நாடகங்களுடன் இப்போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்தோம். இப்போட்டியில் மேடையேற்றப்பட்ட 5 நாடகங்களும் அவற்றின் இயக்குனர்களும் பின்வருமாறு.
BOAKE இல்லம் - விடியலை நோக்கி - M. இம்ரான் ஷன்பாரி. HARTLEY இல்லம் - ஐக்கியப்படுவோம் - M.S.A. M சினாஸ் அலீம. HARWARD இல்லம் - நட்பின் சோதனை - M.H. ரஹற்மானி.
MARSH இல்லம் - முற்றுப்புள்ளி - T. கபிலன்
REED இல்லம் - புரியாத புதிர் - M. I. M. g6óTufrost).
&
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவுகள் அத்தருணமே வெளியிடப்படாமை போட்டியாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்த போதும் நாம் ஏற்கனவே தெரிவித்தற்கமைய முடிவுகள் யாவும் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில நாடக மன்றங்களால் ஒழுங்கு செய்யப்பட்டு ஜூலை மாதம் 14ம் திகதி நவரங்கஹலவில் பிரமாண்டமாக நடாத்திய "இல்லங்களுக்கிடையிலான நாடக விழா 2006" இன் போதே அவர்களுக்கான விருதுகளை வழங்கி கெளரவித்தோம் ஐந்து நாடகங்கள்
శాశీ విeed

Page 71
With best compliments from:
wrap youи
se luxury
*4蕊、
ea are or of
4 :T 羲 雲霄 蔓4
2(gjaygachagidr25COffr A
O DDAD RAAK
 

மேடையேற்றப்பட்ட இப்போட்டியின் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன
சிறந்த நாடகம் - முற்றுப்புள்ளி - MARSH 36)6 ob
2Lb QLLb - புரியாத புதிர் - REED 96)6Ob 3Lib QLLb - ஐக்கியப்படுவோம் - HARTLEY g6)6OLD
மேடை நாடக போட்டியில் சிறப்பு விருதுகள் பெற்றவர்கள்
சிறந்த நடிகர் E. அர்ஜூனன் (முற்றுப்புள்ளி) சிறந்த துணைநடிகர் M. A. W. M. LIDIĊI BIT6rù (Lqfu JITgb Lg5j) சிறந்த நடிகை J. மயுரேஷ் (விடியலை நோக்கி) சிறந்த இசையமைப்பாளர் G. தேசிகன் (விடியலை நோக்கி) சிறந்த கதையாசிரியர் T கபிலன் (முற்றுப்புள்ளி) சிறந்த ஒப்பனையாளர் M.H. ரஹற்மான் (நட்பின் சோதனை) * சிறந்த மேடை அமைப்பாளர் M.சினாஸ் அலீம்(ஐக்கியப்படுவோம்)
சிறந்த கலை இயக்குணர் E. அர்ஜூனன் (முற்றுப்புள்ளி)
சிறந்த ஆடை அலங்காரம் M.I.M. இன்பாஸ் (புரியாத புதிர்)
மேலும் பலர் வெவ்வேறுபட்ட திறமைகளின் அடிப்படையில் சிறப்பு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவின் போது நாம் சிங்கள, தமிழ், ஆங்கில நாடகத்துறையில் மூத்த கலைஞர்களை தெரிவு செய்து கெளரவித்தோம். அந்த வகையில் தமிழ் நாடகத்துறையின் மூத்த கலைஞரும் பேராசிரியருமான திரு. மெளனகுரு 3u IsT அவர்களை தமிழ்நாடகமன்றத்தின் gങ്ങബഖj பொன்னாடை அணிவித்து நினைவுக்கேடயத்தை வழங்கியும் கெளரவித்தமை இவ்விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில நாடகமன்றங்களால் நடாத்திய இவ் வைபவம் இனிதே இராப்போசன நிகழ்வுடன் நிறைவுற்றது. இவ்வைபவத்தை சிறப்புடன் நடாத்தி முடிப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய எமது அதிபர் திரு. உபாலி குனசேகர ஐயா அவர்களுக்கு எமது மன்றப்பொறுப்பாசிரியர் மா. கணபதிப்பிள்ளை ஐயா அவர்களுக்கும் அதுபோன்று இவ்வைபவம் சிறப்புடன் நடைபெற முக்கிய காரணமாக இருந்த சிங்கள நாடகமன்றம் பொறுப்பாசிரியை ரத்னலாலின ஆசிரியை அவர்களுக்கும் திரு. சுகத் லியனகுணவர்தன ஆசிரியர் அவர்களுக்கும் நவரசத்தினுாடக நன்றி தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
Roog قاعوالمصري

Page 72
With best compliments from:
RA-GAN TRAVELS & TOURSPVT. LTD
|-BN ILI ENTEPSES PT. LTI) RA-GAN ENGINEERING DEVELOPMENT PVT. LTD
Home: Tel : 2581696, No. 54, Vivekananda Road, 2360905 Wettawatta, Colombo-06, Mobile: 0777 358627 Sri Lanka.
With best compliments from:
NJADS
Casio. Impex
Dealers in Watches, Raoios, Electronics Items & Etc.
No. 148A, Main Street, Colombo-11 Tel: 0112436072
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Þ0- Fiqis)11330) og TnQ91|In($$i[9 IGGI đì Jī£ 1,91|Insígi sēņ9Ħ ÇI- Fiqis)11330) “qirnQ91|In($$[9 logi 1,9@1909’sẽ smų911@g)ąsię gĒĻ9Ħ 90- Fiqis)11330) olýIIĞQ998 QL9||Tm||1999, GĒĢIJĀ, GĒĻ9ff ÇI- FiqiỒI ĐO) (ÁIĞQ9Ð LIGÊqĪ109||GBR99)Ų9 OL- Fiqiō)Loog) ‘ÚIIĞq9o II (19ĪĞIQų9 'QITnQ91|In($$[9 logi InsĒĢĒJI 1,91|QIQI109199f@ ĢĒĻ9H/11330) ‘ÚIIĞQ9@@@@@ őIȚIȚITIQ9ȚIQITI qITnQ91|In($$[9 đì Jī£ (1,9 ps@ ÍTIQO91|$))/1330) £(Q9QQ9QE “LÁIĞQ99Ð 199[9]|JILGĦg) 'sı qITnQ91|In($$Į9 logi điŲIĢĒ TQ91||Go@gog)ĶĪ CO-FIQIĜī)Loog) ‘ÚIIĞQ9QE GÊQų9őIGĖGIŲ) †0-Ħqis)11330) olýIIĞq9o GDIỆTig) gĒĻ9Ħ 90-Fiqiō)]]?[0) “qī£điq? (Ing?(991ĝIGT Roo(09
CS - CN గ wneud work Yank versiwn
- CN CY5 is ur 5 \c5 N od oŇ
·ıyooooooollo-Turi mƆUQŪTI@ņırı Qojlooởi Jung) 1909 uolọ90ū@@o-Tugi 1091109)n-Too)??@soooooo uso-Turi -TIITIĶĒĢII-ıgı Qouloos@@@ū199ơı o-TugĪ đìgi@ JisīēQ9oq9rnuQJ3) Q9@ 900z -01-20
See6 قاعوالمصري

Page 73
With best compliments from:
Wheels Lanka (Pvt) Ltd. IMPORTERS OF NEW AND RECONDITIONED MOTORS VEHICLES. WHOLESALES & RETAL DEALERS.
COLOMBO KANDY 214, High Level Road, Colombo-06 223/2, Katugasthota Road, Kandy Tel: 011 2852994, 2815175-9 Tel: 081 2236085, 2201404-7 Fax: 01 15544554 Fax: 08 222O1408 & E-mail; colombo (G) wheels.lk E-mail: kandy Gwheels.lk
Web: WWW, Wheels, k
 

பாடசாலைகளுக்கிடையிலான நாடகத்திறன் போட்டிகளின்
மேடை நாடக ஆற்றுகைப் போட்டி
முதலாமிடம் : பாடு பாப்பா பாடு (மெதடிஸ்த கல்லூரி, கொழும்பு - 3)
இரண்டாமிடம் : நாடகமாடிய நாடகங்கள் (புனித பேதுரு கல்லூரி, கொ- 4)
மூன்றாமிடம் : பொன்னியின் தீரம் (கொ/தொண்டர் அரசினர் தமிழ் வித்தியாலயம்)
எப்பொழுது விழிக்கும் (பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி)
மேடையேற்றப்பட்ட ஒவ்வொரு நாடகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர்
1. புதியதொரு உலகம் செய்வோம் (சைவமங்கையர்கழகம்)
சிறந்த நடிகர் - கு.சாருஜா சிறந்த துணை நடிகர் - இ.தேவிகா
2. நாடகம் ஆடிய நாடகங்கள் (புனித பேதுரு கல்லூரி) சிறந்த நடிகர் - ஜே. எரிக்தொம்சன் சிறந்த துணை நடிகர் - தோ.ஜவின்
3. பாடு பாப்பா பாடு (மெதடிஸ்த கல்லூரி)
சிறந்த நடிகர் - ம.மைக்கல் சிறந்த துணை நடிகர் - ச.சுதர்ஷணா
4. அந்த ஒரு ஜீவன் (நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயம்)
சிறந்த நடிகர் - அதிபரின் மனைவி சிறந்த துணை நடிகர் - அதிபர்
5. தொடரும் மர்மம் எதற்காக? (பரி. தோமாவின் கல்லூரி)
சிறந்த நடிகர் - ந.டிஷான் சிறந்த துணை நடிகர் - ஜெ. பா. கவின்
6. பொன்னியின் தீரம் (தொண்டர் அரசினர் தமிழ் வித்தியாலயம்)
சிறந்த நடிகர் - தே. சிந்துஜா சிறந்த துணை நடிகர் - வ.குமாரி
7. எப்பொழுது விழிக்கும் (பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி)
சிறந்த நடிகர் - தாய்
சிறந்த துணை நடிகர் - அஜந்தன்
8. எதிர் நீச்சல் (கொ/புனித அன்னம்மாள் ம.ம.வி) சிறந்த நடிகர் - சு.நிலோஜினி சிறந்த துணை நடிகர் - நா. ஷாமிலா
soods قاعوالمصي

Page 74
With best compliments from:
Euraka’’S
ShOe Palace
Dealers in Importe) and Local Laoies & Gents Footwear.
455, 2nd, Division Maradiana, Colombo-10, Sri Lanka. Te: 2686550
With best соиpliиеиts froии:
Ranyas Graphics
(S) Dí nt Type Setting, All Kino of Printing
& Weooing Caros Dealing
255-C, Galle Road, CollOmbO-06. Tel: O777 734.458
 

. LITTLEFIT60D6D36(Solis 3S6ODLuf6MDT60T (BID6JDL Jb1TL36
ஆற்றுகை போட்டியில் சிறப்பு விருது பெறுபவர்கள்
1. சிறந்த நாடகம்
I LJT(B LIITŮJLJT LITT (B I நாடகம் ஆடிய நாடகங்கள் I பொன்னியின் தீரம் எப்பொழுது விழிக்கும்?
2
சிறந்த கதை:
ஜே. எரிக்தொம்சன் (புனித பேதுரு கல்லூரி, கொ-4)
3. சிறந்த நடிகர் :
ம.மைக்கல் (மெதடிஸ்த கல்லூரி, கொழும்பு - 3)
4. சிறந்த துணை நடிகர்
ஜே.எரிக் தொம்சன் (புனித பேதுரு கல்லூரி, கொ- 4)
5. சிறந்த இசையமைப்பாளர்:
அன்ன ரட்னராஜா, செளமியா சிவகுமார்
(மெதடிஸ்த கல்லூரி, கொழும்பு-03)
6. சிறந்த மேடை அமைப்பு:
ந.துவழித்தனா (புனித பேதுரு கல்லூரி, கொழும்பு-3)
7. சிறந்த கலை இயக்குனர்:
சு.வடிர்மிளா (சைவ மங்கையர் கழகம்)
8. சிறந்த இயக்குனர்
கஸ்தூரி தர்மலிங்கம் (மெதடிஸ்த கல்லூரி, கொ-3)
తాతి విeed

Page 75
With best compliments from:
()
key to Success
Colons International (Pvt) Ltd.
168, W.A.Silva Mawatha, WellaWatha, Colombo-06.
Tel : +94 11 2500983
Fax : +94 11 2500984 Colons International (Pvt) Ltd. E-mail colons@collonsint.com SILBPE, LIC NO. 1868 Web : WWW. CollOnSint.Com
 

கீழ்ப்பி
முதலாமிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம்
மத் திய பிரிவு
முதலாமிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம்
மேல் பிரிவு
முதலாமிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம்
தனிநடிப்பு போட்டி முடிவுகள்
சிவப்பிரியா சிவகுமாரன் (சைவ மங்கையர் கழகம்) கு.வைணவி (புனித சாந்த கிளேயர்ஸ் கல்லூரி, கொ- 6) ந. ராகுலரூபன் (புனித பேதுரு கல்லூரி, கொழும்பு-4)
பவனிதா லோகநாதன் (சைவ மங்கையர் கழகம்) ப.சுதர்ஷன் (புனித பேதுரு கல்லூரி, கொழும்பு- 4) க.காயத்ரி (விவேகானந்தா கல்லூரி, கொழும்பு - 13)
பே. அகிலவானி (விவேகானந்தா கல்லூரி, கொ. -13) அ. விஸான் (புனித அந்தோனியார் கல்லூரி) நிரோஜா சற்குணராஜா (சைவ மங்கையர் கழகம்)
நாடகப்பிரதியாக்க போட்டி முடிவுகள்
Dódu. If
முதலாமிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம்
மேல் பிரிவு
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
யோகேஸ்வரன் சுகன்யா (விவேகானந்தா கல்லூரி,கொ13 சிந்துஜா சண்முகநாதன் (சைவ மங்கையர் கழகம்) ம.ரம்யா முறி (புனித சாந்த கிளேயர்ஸ் கல்லூரி, கொ. 6)
ராமமூர்த்தி திலீபன் (புனித அந்தோனியர் ஆண்கள் மகா
வித்தியாலயம்) ப.டிலோய்ட்சன் (புனித அந்தோனியர் ஆண்கள் மகா வித்தியாலயம்) யோ. சாட்சாயினி (புனித சாந்த கிளேயர்ஸ் கல்லூரி,
கொழும்பு - 6) போ. தேவிஷாலினி (கொ.புனித அன்னம்மாள் ம.ம.வி.) C
6.Roo قاموالمصي

Page 76
With best compliments from:
జా
இ
ECO HOMES LANKA (PVT) LTD
499, Fife Road, Colombo 05, Srí Lanka -
Tel : +94 11 250 226, 2503979 Еах : +94 11 2585 293 Email sujeewaaechohomesianka.com sales Gechohonesianka.com
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தால் தரம் 4 மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட ஒப்பனை குழு இசைப்போட்டியின் இறுதிமுடிவுகள்
முதலாம் இடம்:- ஏ.இ.எஸ்.சதீஸ். (குழுத்தலைவர்) ஜே.அபிஷேக் பி.ஹரிகிரிஸான் எஸ்.ராகுரகாக்கவன் பி.மிதுாஷன் ஆர்.சுவாமிராஜ் ஆர்.ஆகாஸ்ராஜ் 6T6slo.6J.6T6sb.gjLDIT டி.விசாகன் எம்.அர்ஜூனா
இரண்டாம் இடம்: அ.அவிநேஷ் (குழுத்தலைவர்) ச.பிரணவன் சி.ஹரிதக்ஷன் சி.ஹரிகேஷன் பி.ரகுவரன் எஸ்.லக்ஷன் பி.ஹரீஷ் எம்.எப்.எச்.ஆகிப் எம்.வித்வசாகரன் எம்.ஹாசிக்ஷா
மூன்றாம் இடம் : எஸ்.சுபத்ஷன் (குழுத்தலைவர்)
எஸ்.ஆர்.கர்ணன் என்.ஹினுஷிகார் ஏ.எம்.அம்ஜாத் எம்.அப்லாம் ஹலீம் வை.சர்வேஷ் எஸ்.வர்ணசுதன் ஏ.கெளதம் செல்லசாமி எம்.ஐ.எம்.இக்ரிமா குமரேசன் நவீன்
2006 قاعوالمصي

Page 77
With best соииpliиеиts froии:
நாடகவிழா 2006
இனிதே நடைபெற
OTOOIgђl
மனமாரிந்த வாழ்த்துக்கள்
FAZNA
 

கே.கெளதமன் எஸ்.மிதுாஷன் எம்.நப்லி அஹமத் வை.தினேஷ் என்.ஸப்றாஸ் அஹமத் எம்.அயாஸ் அஹமத் என்.பிரவீன் எஸ்.சூரிய பிரதீப் ஜே.மனேஷ் ஜே.ஹரீஸ்
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தால் தரம் 5 மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட ஒப்பனை குழு இசைப்போட்டியின் இறுதிமுடிவுகள்
முதலாம் இடம்: எஸ்.பிரசாந்த் (குழுத்தலைவர்)
கே.ஹிரிஷேகன் எஸ்.துவஷ்யந்தன் டி.ஹரிசுதன் பி.பிரிந்தாபன் எம்.மொஹமட் முஸாப் வி.நெலான் கிரினாத் ஜே.கவின் ஹஷ்வன்த் ஜி.ஹரினாத் எஸ்.கெளரீசன்
இரண்டாம் இடம்: வி.துவாரகேஷ் (குழுத்தலைவர்)
என்.துவாரகேஷ் ബൺ.ബി.ബഴ്ചങ്ങ് ஆர்.கோகுலன் ஆர்.மிதுாசன் இ.எடிக் ஹரிஷன் ஆர்.மிதுவடின் எம்.ஐ.எம்.இன்ஸாப் விழரீவத்ஸன் ஏ.ஆசிப் அலி டி.கன்தரூபன்
Roog غاحوالہ صوتی

Page 78
With best compliments from:
SATHIAPALA - SATHEES
4J
With best compliments from:
NEW Nadeem's
Dealers in Textiles & Readymades.
135F/2, Second Floor, Tel: 0112335077 Keyzer Street, Fax: 0112 4-33656 Colombo-11 Mobile: 0777 743755
 

மூன்றாம் இடம்:
எம்.ஏ.எம். இன்ஸாப் சன்பாரி (குழுத்தலைவர்) ஆர்.உதிஸ்த்ரன்
பி.மகிலன்
எம்.எச்.எம்.நதீம்
பி.பாலமுரளி
இ.பிரஹற்மானந்தன் ஏ.ஹிபாஸ் ஹிஸ்புள்ளாஹற்
டி.ஆதிக் ஷங்கர்
பி.ஹிரன்ஜன்
ஐ.இன்ஸமாம் அஹமட்
பி.சரோந்தன் (குழுத்தலைவர்) ஆர்.ராகுல் ஜே.மொஹமட் ருஸைக் எஸ்.மொஹமட் சப்ரான் கே.மொஹமட் ஸைத் யு.எஸ்.துவஷ்யந்தன் எஸ்.ஹரிஸ்மன் என்.அர்பாக் ஹமூல் என்.இமாத் ஆதில் ஆர்.முஷாரப் அஹமட்
Roog قاعوالمصري

Page 79
With best compliments from:
會 關
| Vee aaR Developers
70/8, Peterson Lane Colombo-06
With best соиpliиеиts from:
| Suthakar Prashanth
 

நாடகம்
விஷேட திறமை கொண்ட விந்தையடா - நாடகம்! மழலை முதல் மனிதன் வரை LDujës5 Lb LDİTLDLDLIT - 5TL5Lib! வஞ்சகமற்ற நீயும் ஒருநாள் வசீகர நடிகன் தான் இவ்வுலகில்
DTaofib
வஞ்சகமற்ற நீ வாழவேண்டும் நாற்றாண்டு! புரிந்து கொள்ள உணர்வுகள் புதைய வேண்டும் இன்றோடு சாதனை படைக்கும் மானிடா சலித்துவிடாதே
எஸ்.நந்துகோபன்
తాతికి £008

Page 80
With best compliments from:
WESTERN TRADERS
334, Old Moor Streer, Specialist in all kinos of botls & Colombo-12 Nuts, Hook Bolts & Nuts & T'Phone: 2434288
wacher General Haroware Fax: 2424237 Merchants & Importers Mobile: O777660734
With best compliments from:
D.M. JEEWAN (PWT) LTD.
DUTY FREE SOP
Importers of Electrical Electronic & Householo Appliances
No. 17A, Arrival Terminal, Bandaranaike International Airport, Katunayake, Colombo,
Sri Lanka.
Tel: 01 1 2251270
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்ற கடந்தகால தலைவர், செயலாளர்கள்
ஆண்டு
1974
1976
1978
1980
1987
1991
1992
1993
1994
1995
1996/7
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
மன்றத்தலைவர்
D பிருத்விராஜ்
S.G. M. TITLD&#iLiL |
PS தேவரஞ்சன்
S. வெங்கடேஷன்
R, டிஷான்
A யூசுப்
K. சுரேஷ் குமார்
Sநமேஷ்
நொட்னி பாலசிங்கம்
K. M.C. I ju JIT6m)
D.R.S.0æ6ö(36)|bgsluT
S பவன் பிரியதர்ஷன்
M. LDLIT6m) (p60TT6m)
S ருக்மன்
B. d5(T600ilal J607
K. diglië
J ஜெயராகவசிங்கம்
P சுந்தரகுமார்
S சூரியப்பிரதாப்
68tuguTGT
K வழியாம் சுந்தர்
K வசீகரன்
T சுதாகரன்
M. 2 60Lu IITj
S நமேஷ்
நொட்னி பாலசிங்கம்
K. சதீஸ்குமார்
M.M.M. (3).j6g/TL
A, ஹரிதரன்
M பிரசாந்தன்
C சுபாஷகரன்
K. கெளதமராஜ்
S விக்னேஷ்குமார்
Nமுதல்வன்
A. R. M. sp6ofomið Y திருச்செந்தூரன்
VITT LQG360762 R முரளிஜோன்
C சதானந்த் M. diggil 16i
జాతి £998

Page 81
Sunil Motor Traders (IPV) Ltd.
Importers and Dealers in all type of Motors Vehicles
No. 236. e 2598044, 2.598045, 2505 || 65 HaVelock Road. F4X:2505100 Colombo-5. Mobile (0/12/32153
E-mail: sunt r(a) Stef||||
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்ற கடந்தகால இதழாசிரியர்கள்
ஆண்டு
1978
1980
1987
1992
1996/7
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
மலராசிரியர்கள்
R. சாந்தகுமார்
K. சிவரஞ்சன், M.குகானந்தா
V சுரேஸ், A அல்போட்டின் பீரிஸ்
R ஞானசேகரம்
C.I. அஸ்ஸியான்
R சசிதரன்
A. R. ரிகாஷ்
A. சன்பர்
S. நிமல்ஷன், S கீர்த்தன்
Mஅம்சராஜ், S சித்தார்த்
S குமணன், N, ரொஹான்
S நிமலபிரகாஷன் S அருணன் V விமலாதித்தன் N நிஷாந்தனன்
செயற்குழு 2005
Roog قاموالمصي

Page 82
|2Xჯ48&%!
It cultin WAKE ARESMOBILESSESIAlons
WITHUNIQUEFEATURES
HYT. Is ISO 9001. FCC & CE approved
Vöxvibratón. Messag Playback. Bitiiixi M
spoilerogen ag, Chinese Polic ilës Deist, Bangladesh, eSasky Polics, Korean Air Force Armed Forces in Philippines, chi Police. China Railway China Ports, American Post office, DHL Hong Kong.
sole Agent Et Authorized Distributor for sale and Service in Sri Lanka.
Dynatec Holdings (Pvt) Ltd
122, Dawson Street, Colombo 00200, Sri Lanka. Tel:24.54351, 24.54352. Fax: 24.54350. E-mail: holdings(a)dynatec.lk. Web: dynatecholdings.lk
 

With best compliments from:
Pizza Spaghetti Fried Rice Sanòwitch || BMrger
THE PIZZA
1O6 A, Galle Road), Wella watba, Collowabo-O6. Teί. 25533I2, 495IISI

Page 83

DSOINC
囊。 எமது அழைப்பை ஏற்று எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் ப சிரமங்களுக்கு மத்தியிலும்கூட எம்விழாவிற்கு பிரதம விருந்தினராய் வருகை தந்து சிறப்பித்
மாண்புமிகு பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தன் ஐயா அவர்களுக்கும்.
நாடகக்கலைக்கு மகுடம் சூட்டும் நாடகவிழா 2006 ஐ இன்று மேடையேற்றுவதற்கு பேருதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய எமது அதிபர் உயர் திரு. உபாலி குணசேகர ஐயா அவர்களுக்கும். எமது திறமைகளை வெளிக்கொணர என்றும் எம்முடன் துணையாய்
நிற்கும் எமது பொறுப்பாசிரியர் மா.கணபதிப்பிள்ளை ஐயா உட்பட ஏனைய பொறுப்பாசிரியர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும்.
* நாம் செல்லும் பாதையில் உள்ள கற்களையும் முட்களையும் ஒதுக்கி எமக்கு நல்வழிகாட்டும் பழைய மாணவர்களுக்கும்.
நாம் சேர்ந்து போனபோதெல்லாம் அல்லது சோர்ந்து போகமுன் எம்மை உற்சாகப் படுத்தும் எம் பெற்றோர்களுக்கும்.
鷲 மறுப்பேதும் தெரிவிக்காமல் எமது கெளரவத்தை ஏற்ற மூத்த நாடகக்கலைஞர் ஆர். ஹெலன் குமாரி அவர்களுக்கும்.
நாம் நடாத்திய (பாடசாலக்குள் மற்றும் பாடசாலகளுக்கிடையிலான) போட்டிகளின் போது நடுவர்களாக கலந்து சிறப்பித்தவர்களுக்கும்.
எமது அழைப்பை ஏற்று வருகை தந்து பாடசாலைகளுக்கிடையிலான நாடகத்திறன் காண் போட்டிகளில் பங்குபற்றிய பிறபாடசாலை மாணவர்களுக்கும் அவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும்.
நவரசம் 2006 விழா மலருக்கு ஆக்கங்களை தந்துதவிய ஆன்றோர்க்கும், சான்றோர்க் கும். விழாவிற்கு ஊடக அனுசரனை வழங்கி இவ் விழாவை நாடறியச் செய்த சக்தி TV, நிறுவனத்திற்கும்
எமக்கு இணை அனுசரனை வழங்கிய Seagul Residencies நிறுவனத்திற்கும், விளம்பரங்கள் மற்றும் நன்கொடைகள் தந்துதவி விழாவை சிறப்புறச்செய்தவர்களுக்கும் துணை நின்றவர்களுக்கும்.
li 9, Vol. பகலென்று வேறுபாடின்றி "நவரசம் 2006 உட்பட எமது அனைத்து அச்ச
வேளைகளையும் சீராக செய்து தந்த A, J. Pris நிறுவனத்திற்கும்.
விழாவிற்கு ஒலி, ஒளி அலைகளைத்தந்து விழாவை மேலும் சிறப்புறச்செய்த பிர Danii Dolino) jępiń.
an அழைப்பை ஏற்று நாடக விழா 2006க்கு வருகை தந்த அனைத்து ாக்கும் மேலும் நாம் குறிப்பிடத்தவறிய அனைவருக்கும்,
ான்றியனை நன்றியுடன் நவில்கின்றோம் நன்நெஞ்சத்தினால்."
செயற்குழு -2006/2007
றோயல் கல்

Page 84
In First of all set us show other gratitute to the Deputy Minister of Boucati Mr. M. chachchithлиаиtһаи for Sреидіид 际赛 precioustieto grace this OCCasion, OMr. Principal, Mr. Upali GIÁMesekera, gives the Fullest Support a Mò encouragement for OMr. VeMtAre,
o Our Vice principal ano Assistant principal a MÒ Teachers, 3: Op. teacher i. charge Mr.M.Ka Mapathipillai atíð other Assistant Teachers in -
charge Uho always belp MS EO bring OM t bіддеи allents,
攤 The of boys who have cleared many obstacles or our way),
韃 OMr. Si Cere thanks 90 to the grate artist Mr. Helain KMMMCari, In The Participants of the intergrade Competitions,
The participants of the invited schools and the Judges,
Those Mpho contributeð article for NCAUCITraISOIMA 2 OO6,
* Τίρ Μεδία 8080 of S|hakt/yi T. V. Mulhiclb is enlighterfið the whole COMM try), ж. тbe co-Sроиsor of Seадиll ResiôeMcies, * * тhe адuertisersаид иеII- Wishers Mpho ha Ue ContributeÒ to NCIUCYCSCIP,
A. J. Prints for baZving Printe?) Eble reagiWire MentS, DIE TO A. M. Barakathullah for his Excellent Type setting, w To Praba AIM Mah for his excellent Lighting a Mò SOLAMÒ Systein, I Al Patrors who have COMe to grace this Occasion,
All Parents who have graиiед their support to organize such an event.
"Our Feeling of gratit MÒe is fиииииerable Оитіииеиse Feeliиg of gratitиде.
Оrдаиizіиg Coииииittee 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 85
, , , , ,
|-
|-