கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 2007

Page 1


Page 2


Page 3


Page 4
Type-setting (English, Tamil, Sinhala
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL LSLSL
Binding & Die-Cutting
Sole Agents for Sheet-fed & Web Offset Printing Machines Manufactured by Manugraph India Ltd. Munbai, India
30, Hyde Park Corner, Colombo 2. Sri Lanka Telephone: +94 11 2326482 Facsimile. -94. 11 2422393 E-mail premakumarOmsn.com
 

பெருமையுடன் வழங்கும் Proudly Presents
திகதி 06.10.2007 சனிக்கிழமை நேரம் மாலை 04.30 மணி இடம் நவரங்கஹல மண்டபம்
Date O6.10.2007 Saturday Time 0430 p.m. Venue "Navarangahala Hall

Page 5
Nú
MARU).
NAVEEN CERAMC
With Best Compliments From
* R / T. E. D. DIRECT IMPORTERS OF WALL TILES AND SANTARYWARE
307, George, R. De Silva Mawatha, Colombo-13. Sri Lanka. Tel : 2325406, 2345197/8 Fax: 2335637
E-mail: naveence (GSri.lanka.net.
With Best Compliments From
Nishan Wickramasinghe Sales Executive
ASSOCIATED MOTORWAYS LTD. MARUTI SALES OFFICE
AEC BULONG
No. 40, Vauxhall Street,
Colombo 02.
TEL: 2309366, 23 14308-9
FAX: 5355700
 


Page 6
With Best Compliments From
ROFESSIONAL MAN POWER Stiz RECRITING SERVICES (PTE) LTD.
L.L., 1382 (verseas Manpo ver Consultants
ROYALIST
J|s|Casas), B.E. BTec
No. 529, GALLE ROAD, WELLANAVATTE, COLOMBO -- 06, SRI LANKA Email: pmrs(sitnet. Ik
Telephone: O094. 11 2589141 s 236 1144.
Dree OO. 23 O Fax: 0094. 11 25894.11 2597,945 \ខ្ស $2}}}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SCHOOL OF OUR FATES
(Words & Music by Late. Major H.L. Reed, Principal 1921-31)
Thy spirit first to life awoke, In eighteen hundred and thirty-five, Beneath the sway of Marsh and Boake, Thenceforth did Lanka's learning thrive,
Refrajin : School where our fathers learnt the way before us, Learnt of books and learnt of men, Through thee we'll do the same. True to our WatchWord “Disce Aut Discede” We will learn of books and men and learn to play the game
Within thy shade our fathers trod, The path that leads to man's estate, They have repaid the debt they owed, They kept thy fame inviolate.
And we their loyal sons now bear The torch, with hearts as sound as oak Our lusty throats now raise a cheer For Hartley, Harward, Marsh and Boake,

Page 7
With Best Compliments From
Myra Constructions (Pvt) Ltd.
(B.O.). Approved Company)
25, 1st Chapel Lane, Wellawatte, Colombo - 06.
Telephone : 2595.975
Mobile O777 315590
Fax : 2595.975
E-mail : myracourt(Ostnet, k Website : www.myracourt.com
 
 
 
 
 
 

முறை வீரகொன்ெ

Page 8
With Best Compliments From
R O/L,
ië ہر عمدہکشائع ジ〈不。
International Computer( אי*A: 次入、
Driving Licence)
ICDL FAST FA CTS
World's leading ICT skills certification Global benchmark for computer skills More than 15 milior testS delivered 4+ million participants worldwide Delivered in over 50 countries Walidated by the world's leading computer societies Endorsed by governments, education institutions and leading organisations Certifies essential ICT knowledge and contemporary computer skills Gateway to further ICT studies and CareerS
* Comprehensive program
London institute of Further Education an approved test and training centre for CD.
L IN
F U R T H E R E D U C A T I O N 25A, Hospital Road, Dehiwela, Sri Lanka. T: 011 2715827, 0115518666, 0777 715788 F: 011 551387 W: www.edulifesl. Ek, E: edulisedisltnet.lk Registered under Tertiary andvocational Education conston, Sri
Not Poios16
 
 
 
 
 
 
 
 
 

'கோலமார் பொதிய வரையினிற் பிறந்து, குறுமுனி அருளினால் வளர்ந்து, குலவிடும் வைகை நதியினிற்றவழிந்து, கோதிலாச் சங்கப் பெருமை கண்ட முத்தமிழ்த் தாயின் பாத கமலங்களில் சரணம்’
172 வருட பாரம்பரியம் மிக்க வேத்தியத்தாயின் மடியில் உதித்து 47 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் றோயல்கல்லூரி தமிழ் நாடக மன்றம் "நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்” என்ற தனது மகுடவாசத்திற்கிணங்க 47 வருடங்களாய் பாடசாலை மட்டத்தில் நாடகத்தமிழிற்கு அரும்பணி ஆற்றி வருகிறது. அப்பணியின் ஓர் பகுதியாகவே வருடாவருடம் நாடகத்தமிழுக்காய் இந் நவரசத்தை வெளியிட்டு வருகிறது. உலகளவில் பார்க்குமிடத்து நாடகத்தமிழுக்காய் ஒரு சில நூல்களும் சஞ்சிகைகளுமே வெளிவந்த வண்ணமுள்ளன. அவற்றுள் ஒன்றாக "நவரசம்’ திகழ்வது வேத்தியராய் எமக்கும் பெருமிதமும் பூரிப்பும் தருகிறது.
இவ்விதழின் இதழாசிரியர்கள் என்ற வகையில் இந்நூல் சிறப்புற அமைய உதவிய அனைவருக்கும் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்தவகையில் இவ்விதழுக்கு தமது ஆக்கங்களை அளித்த சான்றோர், அறிஞர், மாணவ சகோதரர்கள், பலவழிகளில் உதவிய ஆசிரியர்கள் அவர்கட்கும், வாழ்த்துச் செய்தியை அளித்த பெருந்தகைகட்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்விதழிலுள்ள குறைகளைப் பொறுத்து நிறைகளை ஏற்பீராக என்று வேண்டி நிற்கிறோம்.
என்.கே. அஷோக்பரன்
து. ராக்கேஷ்
எம்.எம்.எம். சாஜித்

Page 9
- 76e/9(e)/es
7om
J. With ushigan
Grade 2
Best Wishes
from
Forainthra Anandaeaswaran
Grade 2J
r
 

பிரதம விருந்தினரின் ஆசிச்செய்தி.
முத்தமிழும் முகிழ்ந்தும், மகிழ்ந்தும் உலாவரும் வளர்புலம் தமிழ் நாடக உலகம். இருபது நூற்றாண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தில் காலூன்றி, காலத்துக்கு ஏற்ப புதியவைகளை உள்வாங்கி, புதுப் பொலிவுடன் விளங்கும் சிறப்புப் பண்பு அதற்கு உண்டு.
இன்று அது "நாடகமும் அரங்கியலும்” என்னும் கற்கைநெறி ஊடாக மேற்புலத்து நவீன நாடகவியலாளர்களின் கோட்பாடுகளை அடியொற்றி, புதியதொரு தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. எதிலும் புதுமையைக் காணல் வேண்டற்பாலதே! ஆயினும், எச்சூழலிலும் எமது கலைப் பண்பாட்டின் வேர்களும் விழுமியங்களும் பேணப்பட வினைப்படுவது இன்றைய தமிழ் நாடகவியலாளர்கள் மேற் சுமத்தப்பட்டிருக்கும் வரலாற்றுக் கடமையாகும்.
இப்பின்புலத்தின், "நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்” என்னும் விருதுவாக்குடன் பல்லாண்டுகளாக் தமிழை வளர்த்து வரும் றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றம் பாராட்டுக்குரியது! வரலாறு படைத்துக் கொண்டிருப்பது! இவ்வாண்டின் தமிழ் நாடக விழாவின் ஊடாக முத்தமிழுக்கும் பெருமை தேடித்தருவது! இருள் கல்வியிருக்கும் இக்காலகட்டத்திலும் ஒளியை ஏற்றிக் கொண்டிருப்பது!
இவ் விழாவினை முன்னின்று நடத்தும் தமிழ் நாடக மன்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் தமிழ்த்தாயின் பெயரால் வாழ்த்தி நிற்கின்றேன்.
பேராசிரியர் நீ. மரிய சேவியர் அடிகள் திருமறைக் கலாமன்றம்

Page 10
With Best Compliments From P
NGİN
Hotling: 4724811
OOOOOOOOOO Colombo • 12, Sri Lanka.
Tel: 2334197, 2472639-40-41, 4610545, 4610302, Fax: 460260, lonialeng.com
With Best Compliments From With Best Compliments From
ROMAX K.J.J. BROS. HARWARE CENTRE I General Merchants
307 14, Old Moor Street and
Colombo 12 Commision Agents
SriLanka
Tel/Fax : 2329415 No. 112, 114, 14th Cross Street
2335106 Colombo 11, SriLanka 242.1955 Email: romax0sltnet.lk Web: www.romaxgroup.com Telephone
24357.2
2458769 Suppliers to Government Organizations, institutions,
Boards & Defence Forces 3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Message from the Principals
It is a great pleasure to contribute this message to the sovenir 'Navarasan' published by the Royal College Tamil Dramatic Society on their Annuals “Nadaha Vizha 2007”.
This society has successfully organized this annual event almost every year since 1960. We never failed improving dramatic skills not only among Royalists but also among the students of other schools by organizing inter schools competition.
I take this opportunity to express my sincere gratitudes to the teacher in charge and to all Members of the Royas College Tamil Dramatic Society for their hard work to make this event a success.
Goodsuck
Mr. H.A.U. Gunasekara Principas Royas College Colombo 7.

Page 11
With Best Compliments From
V- К. Китая"
077361996.8
編
Dealers in Paper Com ACCESSOries, Tone
Ribbons, Cartridges and all Ipe of Stationery
S| Shié `à_ No. 7. 1/7 (St Floor St. COSS Street, CO 18, 4 361 !,), (17:2870
O
b
O
鬣
With Best Compliments From
'...'...',
*、*、*、*、*
a . ..., స్క్రి
*、 ******** 3. ::::::::::::::::::::::::::: :::::::::::::: 3. ...: 3: kass*\s*:'8838'':'',"8":''; リ。 3. :::::::::::::::::::::::::::::::::::::: *:Şა ჯ:MXX:!::::::::::::::::::: :::::::: :::
::::::::::::::::::::: *、*、*、* ဎွိ ဂြွီး
:::::::::::::::::::::::::::::::::::::::::::: . .................. :2 м 2 - 2:::::::
3:
..
8. .. :::::::::::::::::::::::::::::::::::: *:::::::::::::::::::::::::::::: 3: - ... ........ 3. ::::::::::::::::
*リ s 's ".
888888
%ట్ల
భ
ଽ ... 3. ... 3:
'''* ...' *...*.*.*.* ...,'
"", ...,
... 33.
Showroom; .48, Dickmans Road, Colombo 5. lo 011 450279
:::::::
Service Division, 87, Dickmans Road, Colombo 5. Tel 01255235, 2584060
Far Of 1260820
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Message from the Vice Principals
It is a great pleasure to pen this message to the 'Navarsam 2007 the souvenir published to mark the annuals "Nadaha Vizha" which is an annual event celebrated by the Royal Cos| lege Tamil Dramatic Society.
I believe drama is one of the most important art which have a great potentias in making a man's mind released and flexible which enhance the well being of humanity.
I am very thankfus to the Teacher in charge and to all the members of the Tamil Dramatic Society for their efforts dedication and commitment in achieving this
formidable task.
Thank yои
Mr. Prassanna Upashantha
Vice Principals Royas College Colombo 7.

Page 12
With Best Compliments From
mission Age Wholesale Deal Sri Lanka Produces
No. 198, Prince Street, 臀 2343809 Colombo - 11. 2435278
With Best Compliments From
SANGAR TRADES
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS DEALERS IN LOCAL PRODUCE
NO - 224 PRINCE STREET, COLOMBO . . . .
Tel: 2434175, 2385069
di
 
 
 

மன்றப் பொறுப்பாசிரியரின்
கொழும்பு றோயல் கல்லுரி நாடக மன்றத்தின் ஆண்டு செயற்பாடுகளில் ஒன்றான 'நாடக விழா - 2007 ம் அதன் அடையாளமாக வெளியிடப்படும் "நவரசம் - 2007' ம் இவ்வாண்டு மிகச் சிறப்பாகச் செய்யப்படுவது மகிழ்ச்சியைத் தருகின்றது.
| மாணவர்களிடம் காணப்படும் உள்ளார்ந்த ஆற்றல்களை வகுப்பறைச் செயற்பாடுகளுக்கு
"வெளியாகப் புறக்கிருத்திய இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் பலர் புலப்படுத்துகின்றனர். "காவேட் காடினர்” குறிப்பிடுவது போல் தாய்மொழியிலும், கணிதத்திலும் மட்டுமல்லாது 'பல்துறை நுண்மதிகள்’ மாணவர்களிடம் காணப்படுகின்றது. "ஆடுதல், பாடுதல் ஆயகலைகளில் வல்லவர் பிறர் ஈனநிலைகண்டு பொங்குவர்” என்பான் பாரதி. எனவேதான் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ள மாணவர்களின் பிரதிபலிப்பை நாம் நாடக மேடைகளில் காணலாம் என்கின்றனர்.
எமது கல்லூரி மாணவர்கள் தமது அரிய முயற்சியினால் பாடசாலைகள் மட்டம், சிங்கள / தமிழ் மாணவர் மட்டம், வகுப்பு மட்டப் போட்டிகளை வைத்து தாமும் இன்புற்று மாற்றவர்களையும் இன்புற வைக்க முயற்சிக்கும் பண்பு பாராட்டப்பட வேண்டியது.
புதுமைகளைச் செய்யத்துடிக்கும் இளந்தலைமுறையினர் இம்மன்றங்களால் பெரும்பயன் அடைகின்றார்கள். இத்தகைய நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் பிரதம, கெளரவ விருந்தினர்கட்கு எமது நன்றிகள்.
பண்புடைந் தன்மைகளை மேலும் புடம்போட மாணவர்களுக்கு மன்றங்கள் துணையாக அமைகிறது. அதற்கே அம்மன்றங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது எமது பேரவா!
நன்றி
அன்புடன், பொறுப்பாசிரியர்,
மா. கணபதிப்பிள்ளை.

Page 13
With Best Compliments From
Business E-Mail
Promoteyour domain with a personalized, easy-to-remember address
Calendar with Sims reminder facility Free unlimited Sms GSM specialfacility )
နျစ္ဆ:##က္ကံ Roward EyW2X
雛
Our well trained web technician will visit your office and do " needful settings (Outlook POP3 Web base)
H
ܐ݇ܢ Nܓܲܢܵܟ݂ _ܢ 1 Fraud, Spam Virus Protected Email s?
2GB storage per account Eg: - info@your company.com
Online chat adminoyourcompany.com
Online documentation sales Gyourcompany.com
LE
s:
KRErik
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Message from the Senior Games Masters
We are happy to contribute this message to the souvenir 'Navarasam 2007 which is published to mark the "Nadaha Vizha" the most important function in the calendar, organized by the Tamis Dramatic Society.
The Royal College Tamis Dramatic has been a stepping stone for all aesthetic loving students in this hallowed institution. "Nadaha Vizha" has a rich history e has paved the way for many e) great Royalists to blend into society as gentleman.
Let us take this opportunity of wishing the Tamis Dramatic Society, the teachers and students more strength to carry on the goed work they have began and also for having given us an opportunity of сотtributing a тessаде to your souvenir.
Last but not least letus vish your Association all success and a Bright Future.
Mr. M.T.A. Rauf Mr. Sudath Liyaтадитаиvardата

Page 14
Best Compliments From LE
KARNASTEEL
Importers, Wholesalers & Retailers of General Hardware
No. 369 A, Old Moor Street, Tel : 2392223 2392224 Colombo - 12, Fax : 4/36637 Sri Lanka, E-mail : info(Okarunasteel,COm
es:38, si sangaraja Mawaia, Colombo-10.1el 243295.
With Best Compliments From
w **。。 : గe { }; {{{
8, м
#99, Main Street, Colombo 11. Telephone, 2446023, 2345649 Fax. 2435.364 E-mail. SaritateXCyahoo.com Website www.Saritatex.Com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியையின்
தமிழ் நாடக மன்றத்தின் நவரசம் 2007 மலருக்கு வாழ்த்துச் செய்தி தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
றோயல் கல்லூரி மாணவர்கள் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் மன்றம் அமைத்து ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடும் பண்பினர். நீண்ட பாரம்பரியம் கொண்ட அத்தகைய முயற்சியின் மற்றதொரு மைல்கல் இதுவாகும்.
மன்றங்கள் நல்ல ஆற்றல் உள்ள, சமூகப் பொருத்தப்பாடுள்ள மனிதர்களை உருவாக்கித்தந்துள்ளது. இன்றைய மாணவர்களாகிய நீங்களும் அத்தகைய பண்புள்ளவர்களாக, கல்வியாளர்களாக எதிர்காலத்தில் விளங்க இம்மன்றங்கள் உங்களுக்கு உதவ வேண்டும்.
நல்ல குழந்தைகள், கெட்ட குழந்தைகள் என யாவரும் பிறப்பதில்லை. நல்லவராவதும், தீயவராவதும் பாடசாலையில் நீங்கள் பெறும் பயனால் 960DL6)lgbl. நல்லவற்றை நினைத்து நல்லவர்களாக நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேருங்கள் என வேண்டுகின்றேன்.
இன்றைய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் 2007 செயற்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் எல்லா வெற்றிக்கும் இறையாசியை வேண்டுகின்றேன்.
நன்றி
அன்புடன்,
திருமதி ஆர். பிரேமநாத் தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியை.

Page 15
IZZY ENTERPRISE (PVT) LTD
CLocks, FANS, ELECTRICAL, ELECTRONICs & FArcy Goods
10, Keyzer Street, 155/7, Prince Street, 279, Main Street, Colombo - 11. Colombo - 11. Colombo - 11. Tel: 4713798 -
Arjunkumar Me Dickson
Saroonan Mithursan Mayurajaan Pranavan Senthuran D Azahim Ali
With Best Compliments From
DEALERS IN 3.
head Office: 164/1, Prince Street, Colombo 11. Tel: 5554304 Fax: 2437843
With Best Compliments From
நாடக விழா 2007 சிறப்புற 7R மாணவர்களின் வாழ்த்துக்கள்
Balagajan Saiyaff
Puvilojan
 
 
 
 
 
 
 
 
 

Message from the Sinhasa Dramatic Society
Unlike other schools, Royas College sias 6een able to blend Racias Amity and arts in a very successful manner and the fruits of their hand labour can be seen at Navarangafala to day. This type of function helps not only to pronote Racial Amity, 6ut also to bring out the natural talents of the children, who had a very hard time practicing for today's function. Really speaking Academic qualification alone do not suffice in the challenging competitive world of today and this is why extra curricular activities of this nature have become very important.
Let me conclude my message by wishing all the teachers, parents and students of the Tamil Dramatic Society ass Success for (l Future.
Rathna Lalani Jayakody Teacher in charge Sinhala Drama Society.

Page 16
With Best Compliments From
ঠু
A
&
Property Developes 8. ‘‘ငါ့ဇံfisးëtøရs,{းမှူး}|{{1. WWWVXv. 8 Corri
SUWA
Property Developers & Constructions (Pvt) Ltd. www.suvalk.com
54, Rudra Mawatha, Colombo 06 Te: 01.12552753 Fax: 0112552752
HOTLINES : 0777753957 O777266812
- for all your apartment needs* CONTACTUS NOW
With Best Compliments From
WHOLESALE & RETAL Dealers in Kitchenwares, Hardwares items, ancy (100ds, Gift items, Toys & Stationeries
f
်မွို
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்றத் தலைவரிடமிருந்து.
இலங்கையின் கல்லூரி வரலாற்றில் முதன்மை பெற்று விளங்குவதும் நூற்று எழுபத்திரண்டு ஆண்டுகள் பழமைப் பாரம்பரியம் பெற்றுத் திகழ்ந் திருப்பதுமான கொழும்பு றோயல் கல்லூரியில், 1960ம் ஆண்டு தமிழ் நாடக மன்றம் |மலர்ந்தது. ஆண்டொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் எழிலுற வளர்ந்தோங்கிய எம் மன்றம் இன்று தனது நாற்பத்து ஏழாம் அகவையில் மகிழ்ச்சி கொள்கிறது.
முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை வளர்ப்பதில் தம் பங்கினையும் வழங்குதல் வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கதினால் மாணவத் தோழர்களால் இயங்கும் இம்மன்றத்தின் அச்சாணியாய் இருக்கும் ஆசிரியர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.
நாடகம் என்பது காண்போரைக் கவர வல்லது! அவர்தம் மனக் கவலைகளை மறக்கடிக்கவல்லது. நவரச உணர்ச்சிகளின் கடல் அது! நாடகக் கலை எங்கள் முன்னோர்கள் எங்களுக்குத் தந்துவிட்டுப் போயிருக்கும் ஓர் அரியூ பொக்கிஷம் அந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் வகையில் எம் மன்றம் வருடா வருடம் கல்லூரிக்குள்ளா னதும் பிற பாடசாலைகளுக்கு இடையிலானதுமான நாடகப் போட்டிகளை நடத்துவதோடு, நாடக விழாவை அரங்கேற்றி நாடகத் தமிழின் புகழ் பேசும் நவரசம்' எனும் மலரையும் வெளியிட்டு வருகிறோம். தொடர்ந்தும் நூறாண்டுகள் இம்மன்றம் சிறப்பாக இயங்க இறைவனை வேண்டி நிற்கின்றேன்!
"நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்”
's
சுந்தரமுர்த்தி விஷாகன்
தலைவர்
றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றம், 2007-2008
。
綠

Page 17
溪 *»4*স্থািপ্ল
क्षे 8 88 * 8 綫
&
With Best Compliments From
| SATHANANTHAN | VARATHARAJAH
8
838 8 R R R R
With Best Compliments From
MAetro (CrDUID
WE ARE NERY SOON AT
BAMABALAPITIYA
Off-C6
37G2, 92/92, GALLE ROAD, COLOY1BO Oé T.P. 936 1351 / 936, 1919
\w\/\/w/\W) : Y16ƏTIRCDHCOY16ƏS . Ll-K
 
 
 
 

முத்தமிழில் ஒரு முத்தான நவரசம் தரும் நாடகத் தமிழை வளர்ப் பதில் பெரும்பங்கு ஆற்றிவரும் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் தனது நாற்பத்தேழாவது 6)l(bL| 戏 பூர்த்தியைக் கொண்டாடி
மகிழும் வேளையில் அந்த
மகிழச்சியின் பிரசவிப்பாய் வெளிவந்த 'நவரசம் 2007’ எனும் இந்நூல் உங்கள் கரங்களை அலங்கரித்துக் கொண்டிருகிறது.
எங்கள் வேத்திய நண்பர்களது அயராத உழைப்பினாலும், ஆசிரியப் பெருந்தகைகளின் வாழ்த்துக்களினாலும் பழைய மாணவர்களின் அன்பார்ந்த ஆதரவினாலும் ஆன்றோர்களின் ஆசியினாலும் எங்கள் நாடக விழா இனிதே அரங்கேறுகிறது.
காண்போரைக் கவரவல்ல அவர்தம் மனக்கவலைகளை மறக்கவல்ல நாடகக்கலை எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு தந்துவிட்டுப் போயிருக்கும் ஒர் அரிய பொக்கிஷம். இந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் வகையில் எம் மன்றம் வருடாவரும் கல்லூரிக்குள்ளானதும் பிற பாடசாலைகளுக்கு இடையிலானதுமான நாடகப்போட்டிகளை நடாத்துவதோடு நாடக விழாக்களை அரங்கேற்றி நாடகத்தமிழையும் மெருகூட்டி வருகிறது.
எங்கள் முயற்சிகளையெல்லாம் திருவினையாக்க உதவி நிற்கின்ற அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
'எழுமின், விழுமின், கருதிய
அயராது உழைமின்’
T. Raga van
K.S. Visagan
செயலாளர்கள் றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றம், 2007-2008

Page 18
With Best Compliments From
Dr. A. GANGADHARAN
Attorney - at - Law Justice of the Peace (All Island)
ਜeet ጰ' 011 2473051 Colombo - 12
With Best Compliments From
G Computer classes
No 82, Station Road, | Vairavappulainkulam
Vavunia, SriLanka.
Tet : O24-5681832
 
 

ROYAL COLLEGE TAMILDRAMATIC SOCIETY
ORGANIZING COMMITTEE
PRESIDENT Mr. H.A.U. GunaSekara
SENIOR MASTER IN CHARGE Mr. M. Kanapathipillai
TEACHER-IN-CHARGE
Mrs. S. Magilrajan Mr. B. Shamugarajah Mr. K. Nandakumar Mrs. S. Selvadas Mr. Rasheed M. Hayes Mr. S. Manoharan Mr. G.S. Ragavarajan MrS. K. Srikanthan
STUDENT CHAIRMAN S. Vishakan
SECRETARIES T. Ragawan K.S. Visagan
TREASURERS V. UmeSh P. YaChu Shan
EDITORS N.K. Ashok Bharan D. Raakesh M. M. M. Sajid
SUB EDITORS
U. Ramesh Kumar P. PraSanth
ORGANIZING COMMITTEE MEMBERS
G. Guruparan M. JagatheeSan K.T. DuWaragan A. Vidhushaan J. Divagar R. ThiVarakan
R. Hameelraj

Page 19
With Best Compliments From
COMMISSION - AGENS & IMPORERS
No. 130, 4th Cross Street, Colombo 11, Sri Lanka, Tel. No. 2329676, 2424481, 4740409, 2424500 Εξχ. No. 234 2682
With Best Compliments From
 
 
 
 

|queuneseisara suw sựețelefinujueus gouw : nuesov
oueueųOuess!"Sou W oues euenefie!!! Isoxiouw 'səəÅeHow">', 'ueuunx sepueNoxiouw '(le)sew səueo uoluəS)jne!"V"Low"uw "(ledpuļud ɔɔIA)eųqueųsedn euueseudouw '(ledpuļud)euexlɔseunɔ'n "w"Houw
·"(o'Iow uoluəs)sellsdjupedeuexow'uw '(uəŋsew səueo uoluəs)euepueweun6eueĀŋ iŋefins uw '(unspɔw lluel peəH Ieuoŋɔəs)ųąeuuəudow'suw oueųquexilus'X'suw 'sepeales's'suw suese||16ew's'suw : (w:)
sốộz - zooz siereag asijõ> osoos osseura, Iuue L 3331102.Je4ołI

Page 20
With Best Compliments From
V5 digita the V5 photoShop
ONE stop shop
yours partrieri liri eritertainment l- inaging needs
() Get you images & photos designed & edited
professionally by Our expert graphic designers.
(All graphic designing & photo editing orders undertaken) (We design letterheads, adverts, banners, leaflets etc.) (We design albums, photo CdS and web photo albums) (We give your old photo a new look using Our digital technology)
CALL US ON: O77965 1646 | EMAILUS ON: tamipro@gmail.Com
We pick up your Order
the 懿 pihetsiep is a sti:Sigaty ef W5 digital ente:Siritnert
hBest Compliments FrO
(ഗ്ലൂ -/léu - 6ný4ø
PURE VEGETARIAN RESTAURANT
Catering Service for all occassions
Breakfast Lunch | Dinner
No.256A, Galle Road, Bambalapitiya (Opposite CBT 1 Adjoining Frankfurt Place) 3. Tel: 2590254 || 2500821
 
 
 
 
 
 
 
 
 
 
 

ueuednunɔ sɔ sue6eue wnq'1', 'ueuexsen||ul', 'uebensq'w '(Josipo-qns)ụqueųseudod|-(u-v) woupuz oueusəMenen's seuleuueHow 'uesəəųnefierow "(io) Ipa-qns)ueuunxusəuew'n oueusnupļA'w : (won) wow ast
(loupo)usəweewq '(uoqlpa)ueueųqxiousw'x'N "(leanseəul)usəun'^'(Aue) oubəs)ueñes|^'s"X ---- (ueuuseup)uexeųsia's (sueneroas)uenefied'ı (sounseəul)ueųsnupex'd (uosipa)pıses'w'w'w : (a-n) pones
sooz - zooz »asījujuos uoluas ɔŋɔos os neuue)uueL ɔɓəIIoɔ leÃon kmの CI Isus B.I.II? !程

Page 21
With Best Compliments From
| 433, Galle Road, Tel : 94 114528438 | 5
| Wellawatte, Fax : - 94. 11 4528434
Colombo 06. Email: infotajeyechandrans.com www.jeyechandrans.com
With Best Compliments From
\ CIS
INSTITUTE OF COMPUTING g NFORMATION SYSTEM
27111, Hospital Road, Defini wieħa Tel 014 2721934, O11 4909784 Mobile 0771. 160742
a 0 22 1934.
 
 
 
 
 
 
 
 
 

uenpussy outpuwwiswolleusrs strws oueue unxuell'Assueseq!!!??!!?!!?!!?!!?!!?!!?!. seț¢Â¡isieëenidos, ūēūsenara sueleuuenus w sejuwowwowotwowowowowo
(~~ı) mod puz
peqsww sw usebeldinuw'r 'uesebesųnesovoueneuesas?!?!!?!!?!!?! suesəəųnebes wouẻuủnsusəueu'n oueusnusla^w odlıları ‘ueųouedson'ıoueuenųsụuvod :
- - (uoụps)ụsəblee (od soupa)ueueųquousworn (einseəul)useum'a '(Muese pos), oooo!®(ueuuļeųo)uexeusįA'S -£§§ůėsečevaelodā inseəuijueųsnupewa ‘Goupa)pıses'www.ooooooooo's
LOOG ƯUIZIA touse pe N.

Page 22
With Best Compliments From 8. LCLS G \{\* 1 = GL
Specialist for Repairs & Services of All kind of Electronics & Electrical items
TV, VCD, DVD, HiFi Set, Amp, Monitor, Digital Video & Still Cameras, All kinds of Mobile Phones, Fax MAchines, Micro Wave Ovens, Electric Ovens, Washing Machines, Grinders, Mixies, and Fans..., etc.,
55F, Manning Place, Wellawatte, Colombo - 06, SriLanka. Tel: 5754416 / 5663309
HOT INE
Diploma & Advanced in Computer Courses
Master institute of --- information technology Web Developing Service
No. 6-111, 37th Lane, Spoken English and IELTS Wellawatte, Colombo :06 Stilänkä
Spoken Sinhala & Spoken French Te: 07.3867497
0.1575296
Diploma in Mobile Phone Repairing Emmäi miit master20070yahoo.com
Local AIL & OIL Classes
BRANCH London AIL & OIL Classes No.82, Station Road,
Wirawa Puliyam Kulam,
Wavuniya, SriLanka. aat, CiMA Classes
Te: 0773867497
Master institute of information Technology I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

贏 !
W =-
-usəueuvoa ”ueųoueaebeurssuenenos 'deepeudellnbox odsuaueųseudeAsuoosos oueuexseunuvos (ueunseəul)ueųoueus.nsod sueueuopunueusemarn (zueneuses)ựaisempura (einseesi)soon w = (a-n). Posos
(Aueneuoəs)11v geųąjv
Soozÿ - LOOZ. 3311 sústsso2)øgespəuuu.onui (

Page 23
With
Tel: 0112364216, Mob: 0785 (near the Wellawatte Market)
r !, DEAU Students
255/10, 2nd Floor, Galle Road, Weltlawatte,
184381
Best Compliments From
E TS
With Best Compliments From
Cf. NOU : 0777 222 333
ATR TORS
EDUCATIONIEVE
ເພ0 10 ເ (OIL) 6.0CE... (AVL) B0, MAES, COMMERCE, ARIS IONDONOL SA PROFESSIONALEVE GAO, 8A, AWENTRANCE CLASSES etc. aat (MACHARTED, abelUK), BBA'pura|| ACHIEVEMENT OFLANGUAGE .
SPOKEM
TO
Technology of High Electronics of a quipments
Euro
English Sinhał3 iffcf; bitch
184, Galle Road, Colombo 06.
※
Office 2582978,236.3796,2360797 2a Res. 250264.72586376,2502882,
Hot Lina OT77-222333
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2
w
O
O o GN
o o es 69
> E E O u9
O iyo

Page 24
ே
Inquiries :
O.C.
Show Room State Timber Corporation Galle Road Ratmalana
Tel 011.2624381
Snr, Regional Manager State Timber Corporation Ampara
Te O63-2222053
O63.222243
CHARMAN
STATE TIMBER CORPORATION
This page is Sponsored by:
STATE TIMBER CORPORATION MINISTRY OF ENVIRONMENT & NATURAL RESOURCES
PIONEERS OF QUALITY WOOD WORK INDUSTRY
IN SRI LANKAN SOIL,
Household furniture & Office furniture made of preserved high quality timber is available at reasonable prices at State Timber Corporation
Orders are undertaken.
Manager (Kaldemula Complex) State Timber Corporation Kaldemula Road
Ratmalana
e : 0 1-2638268 011-2637,192
Marketing Manager State Timber Corporation Sampathpaya, Battaramula.
Te : O 1.28666.36
E
r

hLÓ FYL6 yiNingp
என்.கே. அஷோக்பரன் உயர்தரம் 2008 கணிதப்பிரிவு
தா.ராகவன் உயர்தரம் 2005 - வணிகப் பிரிவு
திமிழர் நாடக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உழையும், நடிப்பும், என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப் பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடகத் தோற்றம்
66
மோனத்து இருந்த முன்னோன் கூத்தில் உடுக்கையில் பிறந்தது ஒசையின் குழலே ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
99 ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே நாட்டியம் பிறந்தது நாடக வகையே
(கூத்து நூல்-தோற்றுவாய்)
இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும் ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின என உள்ள பின்வரும் பாடல் வரிகள்

Page 25
விளக்குகின்றன. இவ்வாறு பிறந்த நாடகம், தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பண்ணை
66
பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
99
கண்ணிய புறனே நானான் கென்ப தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலில் உள்ள முதலாம் நெறியாகும். இப்பாடல் வரிகள், பண்ணை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது விளையாட்டு ஆகும். உள்ளதில் உவகையூட்டுதலின் காரணத்தினால் நாடகம் பண்ணை என அழைக்கபெற்றது. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் கூறும் பின்வரும் உரை விளக்கத்தினால் பண்ணை என்னும் சொல்லின் மெய்ப்பொருள் மெய்ப்பொருளினை அறியலாம்.
பாடல்கள்
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்:
66 こ s
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
99
பாடல் சான்ற புலனெறி வழக்கம் என தொல்காப்பியர் தனது வாழ்நாளினிலும் முற்பட்ட இலக்கிய மரபினைப் பற்றி விளக்குகையில் பாடல் சார்ந்த என பொருள்படும் பாடல் சான்று என கூறுகின்றனர். இவ்வரியில் குறிப்பிட்டதனை ஆராய்ந்தால் தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட கால கட்டங்களிலேயே தமிழில் நாடகமும், நாடகங்களில் பாடல்களும் இடம்பெற்றிருந்ததும் என்பதனை அறியலாம்.
சுவைகள் நாடக வழக்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும்
நூற்பாவானது
66
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
99 அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்பர்
 
 

நாடக வழக்கென்பது சுவைபட வருவதையெல்லாம் ஓரிடத்தில்
வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல் என விளக்குகின்றது இவ்வரிகள். மேலும் இச்சுவைகள் தோன்றும் நிலைக்களன்கள் (பொருள்கள்) மூலம் முப்பத்திரண்டு சுவைகள் அடங்கும். இப்பொருள்கள் இரண்டு வகைப்படும் அவையாவன பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி, வடிவம்
உணர்த்ப்படாதது ஒன்று மற்றொன்று பொருளின் தன்மையினையும்
உணர்த்தி வடிவத்தினையும் உணர்த்துவதாகும். இவ்விருவகையில் பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி வடிவம் உணர்தப்படாதது ஒன்று மற்றொன்று பொருளின் தன்மையினையும் உணர்த்தி வடிவத்தினையும் உணர்த்துவதாகும். இவ்விருவகையில் பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி வடிவம் உணர்த்தப்படாதனவை: காமம், வெகுளி (சினம்), மயக்கம், இன்பம், துன்பம் முதலியனவாகும். வடிவங்கள் இல்லாத இப்பொருள்களை, பொறிகளின் வாயிலாக மனங் கொள்வதற்கு மெயப்பாடுகள் காரணமாக அமைகின்றது. இம் மெய்ப்பாடானது கண்ணி, மெய்மயிர் சிலிர்த்தல், வியர்வுதல், நடுக்கம் முதலியன புறக்குறிகள் கொண்டு ஒருவரது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே, காண்போர்க்கு புலனாகும் தன்மையே மெய்ப்பாடு எனப்படும். இவ்வகைச் சுவைகளே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக உலகின் அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழி நாடகம், திரைப்படம் இத்தகு நாடகச்சுவைகளினைப் பற்றி தொல்காப்பியர் அவர் காலத்தில் குறிப்பிட்டுள்ளதனால் அவருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர் நாடகக்கலை பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமென்பதுமாகக் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மூன்று வகையான திரைகள் பண்டைக்காலந் தொட்டு உபயோகத்தில்
இருந்து வந்தன அவையாவன:
ப் ஒருமுக எழினி (ஒருபடம்) ஒரு பக்கமாகக் சுருக்கிக் கட்டப்பெற்ற திரையாகும். (இவ்வகைத் திரைகள் இன்றளவிலும் கூத்து மேடை, சென்னை மாநகரின் சில நாடகக் குழுக்களாலும், சிற்றூர்கள் மற்றும் பயிற்று முறை’ நாடக மேடைகளிலும் பயன்படுத்தப்பெற்று வருகின்றன. v: % , , , , •',
0 பொருமுக எழினி - ஒரு திரை இரண்டாகப் பிரிக்கப்பெற்று ஒன்றோடொன்று சேரவும், பிரிக்கவும் கூடியதாக அமைந்த திரையாகும். (இவ்வகைத் திரைகள் தமிழில் தட்டி' என அழைக்கப்படுகின்றது. மதுரை, கோவை ஆகிய பெரு நகரங்களிலுள்ள பயிற்று முறை நாடகக்குழுக்கள் மற்றும் அரங்க அமைப்பாளர்கள் போன்றவர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

Page 26
0 கரந்து வரல் எழினி - மேற்கட்டிலிருந்து கீழே விரிந்து விடவும் பின்னர் சுருங்கிக் கொள்ளவும் கூடியதாக தொங்கும் திரையாக அமையப் பெற்றிருக்கும் திரையாகும்.
66
தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த
பூதரை எழுதி, மேல்நிலை வைத்து: தூண் நிழல் புறப்பட, மாண்விளக்கு எடுத்து, ஆங்கு ஒரு முக எழினியும், பொருமுக எழினியும், கரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்து - ஆங்கு ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி, விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து??
(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 106-113 வரிகள்) என சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இடைக்காலத்தில் தோற்றம் பெற்ற பெருங்கதை’ என்னும் நூலில் அரங்கத்தில் தொங் விடப்படும் ஏனைய திரைச்சீலைகளைப் பற்றி இவ்வாறு விளக்கம் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
"கொடியும் மலரும் கொள் வழி எழுதிப்”
அரங்கம் அரங்க அளவு கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தோற்றம்பெற்ற சிலப்பதிகாரத்தில் நாடக அரங்கத்தின் அளவுகளைப் பற்றி இப்பாடல் வரிகள் விளக்குகினற்ன.
66
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலளவு இருப்பத்து நல்விர ராக எழுதுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒரு கோல் உயரத்து உறுப்பின தாகி உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற்கோ லாக ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
99
தோன்றிய அரங்கில்
(சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதை 99-106 வது வரிகள்)
 
 

அரங்கம் அளக்கப்பயன்படும் கோள் கோளானது, கண்ணிடை ஒரு சாண்கொண்ட மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவரின் பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர். அதுவே அக்கால அளவு கோலாகும்.
எட்டு அணுக்கள் கொண்டது ஒரு தேர்ந்துகள். எட்டு தேர்ந்துகள் கொண்டது ஒரு இம்மி எட்டு இம்மிகள் கொண்டது ஒரு எள். எட்டு எள் கொண்டது ஒரு நெல். எட்டு நெல் கொண்டது ஒரு பெருவிரல்.
இவ்வகை அளவு முறையினையே பணி டைக்க்ாலத் தமிழர் பயன்படுத்தினர். சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும், நீளம் எட்டு கோலாகவும் குறட்டின் உயரம் (அடைக்கல்) ஒரு கோல் ஆகவும் அமைத்து அரங்கின் மேற்பகுதியில்
பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்தரப்பலகைக்கும்
இடையே நான்கு கோல் உயரம் இருக்கச் செய்து அரங்கத்தினுள் செல்லவும், வெளியேறுவதற்கும் இரண்டு வாயில்கள் அமைத்து தூண்களின் நிழல்கள், ஆடும் இடத்தில் (நாயகப்பத்தியில்) விழாமல் ஒளிவிடும் (மாண்சுடர் காந்தும்) நிலை விளக்குகளையேற்றினர்.
திரைகள்
66
பிடியும் களிறும் பிறவும் இன்னவை
99 வடிமாண் சோலை யொடு வகைபெற வரைந்து
என உஞ்சைக்காண்ட வரிகளான 63-65 ஆகியவனற்றில் விளக்கங்கள்
உள்ளன.
திரைச்சீலைகைளினைத் தொடர்ந்து பண்டைத்தமிழர் சித்திர விதானம் விரித்து முத்து மாலைகள், பூமாலைகளினை வளைவாகத் தொங்கவிட்டு நாடக அரங்கத்தினை அலங்கரித்தனர்.
அரங்கம் பயன்படுத்தப்படும் முறை இன்று காணப்படும் நாடக மேடைகளில், காட்சி ஒன்றில் நாடக நடிகர் வீட்டின் உள்ளே செல்லுவதற்கு மேடையின் வலது புறம் மூலமாகவும் வெளியே' செல்வதென்றால் மேடையின் இடதுபுறத்திலும் செல்வது வேண்டும். இவ்வகை விதியினை சிலப்பதிகாரத்தில் உள்ள இப்பாடல் வரிகளில் காணலாம்.

Page 27
66
இயல்பினின் வழா அ இருக்கை முறைமையின் குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப வலக்கால் முன்மிதித்து ஏறி, அரங்கத்து வலத்துரண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி இந்நெறி வகையால் இடத்துரண் சேர்ந்த
99 தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
(சிலப்பதிகாரம்-அரங்கேற்றுக்காதை 129-134 ஆம் வரிகள்)
என எவரும் இப்பாடல் வரிகள் குயிலுவர் (யாழ், குழல், இடக்கினி போன்ற கருவிகளினை வாசிப்பவர்கள்) நிலையிடம் ஒரு கோல் என்ற ஒழுங்குப்படி தொழிலாளர் நின்றனர். அனைத்தும் ஒழுங்கானதும், மாதவி வலக்காலை முன் வைத்துப் பொருமுக எழினியுள்ள வலத்துரண் பக்கம் சேர்ந்தாள். ஒரு முக எழினியுள்ள இடத்துரண் பக்கம் தோரிய மடந்தையர் என்ற ஆடி மூத்தவர்; நாட்டியத்திற்குத் துணை செய்பவர், மாதலி வந்தேறியபடியே வலக்காலை முன் வைத்தேறி வந்து நின்றனர்” என இப்பாடல் வரிகள் விளக்குகின்றன.
* நடிப்பும் - இசையும்
66
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து பதினோர் ஆடலும், பாட்டும் கொட்டும், விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும். கூடிய நெறியின் கொளுத்தும் காலைபிண்டியும், பிணையலும், எழில் கையுமத், தொழில்கையும், கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை கூடை செய்த கை ஆடலில் களைதலும், ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும், குரவையும் வரியும் விரவல செலுத்தி
99 i. ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னோடும் '' . . . . 懿 (சிலப்பதிகாரம்-அரங்கேற்றுக்காதை 12-25 வரிகள்)
( . ایی", "
viv (, , , ,
இப்பாடல் வரிகளின் பொருட்களாவன பின்வருமாறு: '
 
 

கூத்து வகைகள்
கூத்துவகை - கூத்துவகை இருவகைப்படும். அவையாவன
1. அகக்கூத்து - அரசருக்காக ஆடப்படும் 'வேத்'தியலை அகக்கூத்து
என்றழைப்பர்.
2. புறக்கூத்து - பிறருக்காக ஆடும் பொதுவியலை புறக்கூத்து
என்றழைப்பர். -
நாடகம்-நாட்டியம் ஆகிய இரண்டும் 'கூத்து’ என்றே அழைக்கவும் பெற்றது. அகக்கூத்து இருவகையினைக் கொண்டிருந்தது சாந்திக்கூத்து மற்றும் விநோதக்கூத்து அவ்விருவகைகளாகும்.
சாந்திக்கூத்து நால்வகைப்படும் அவையாவன:
0 சாக்கம் - தாளத்தினை அடிப்படையாகக் கொண்ட கூத்தாகும். 0 மெய்க்கூத்து - அகச்சுவையினை அடிப்படையாகக் கொண்ட
கூத்தாகும். . ا "، راية * * 0 அபிநயக்கூத்து - பாட்டின் பொருளினை அபிநயித்து கதை தழுவாது
பெரும் கூத்தாகும். 0 நாடகக் கூத்து - கதையினைத் தழுவி நடிக்கும் கூத்தாகும்.
. . . .
விநோதக்கூத்து பொழுது மக்களின் பொழுது போக்கு கூத்தாக ஆடல் பெற்றது. விநியோகக்கூத்து ஏழு வகைப்படும். அவையாவன:
0 குரவைக் கூத்து - ஒன்பது கலைஞர்கள் காதல் அல்லது வெற்றிப்
பாக்கள் பாடி கை கோத்து ஆடும் கூத்தாகும். 0 கழாய்க்கூத்து - கலைநடனம் என அழைக்கப்படும் கூத்து 0 குடக்கூத்து - கரகம் என அழைக்கப்படும் கூத்து 0 கரணம் - பாய்ந்து ஆடப்படும் கூத்து 0 பார்வைக்கூத்து - கண்களினால் நோக்கப்படும் கூத்து 0 வசைக்கூத்து - நகைச்சுவை உணர்வுகளினை மையமாகக் கொண்ட
கூத்தாகும். 0 சாமியாட்டம் அல்லது 'வெறியாட்டம்’
வென்றிக் கூத்து - மாற்றான் ஒடுக்கப்படுதலும் மற்றும் மன்னனின் உயர்ச்சியினைப் பற்றியும் வெளிக்காட்டக்கூடிய கூத்தாகும். வசைக் கூத்து, விநோகக்கூத்து, ஆகிய கூத்துக்கள் பாட்டின் உறுப்புக்களிற்கேற்ப

Page 28
பானைகள் எடுத்தாளப்படும் கூத்துக்களாகும். இவ்வுறுப்புக்கள்
விலக்குறுப்புக்கள் என அழைக்கப்படும். விலக்குறுப்புக்கள் என : அழைக்கப்படும். விலக்குறுப்புக்கள் பதினான்கு விகைப்படும்
960)6)ILLIIT6)607:
0 நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு 0 யோனி - உள்ளவர்க்கு உள்ளது. இல்லாதவர்க்கு இல்லாதது, உள்ளவர்க்கு இல்லாதது, இல்லாதவர்க்கு உள்ளது எனக் கற்பனையானது. 0 விருத்தி - தேவர், வீரர், நடன் (கூத்தன்), நடி (நாடகக்கணிகை)
இவரைத் தலைவராகக் கொண்டாடப்படுவது. 0 சந்தி - பயிர்முளைத்து, நாற்றாகி, பூத்துக்காய்த்து, கதிர் செறிந்து, !
அறுவடை செய்து துய்ப்பது (புசிப்பது உண்பது) போல பொருட்சுவை காட்டுவது) 0 வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, இன்பம், அவலம், நகை, சினம்,
நடுநிலை ஆகிய ஒன்பது வகைச் சுவைகள். 0 நாடகம் - தாளத்திற்கேற்ப இசைந்து நடிக்கப்படுவது. 0 குறிப்பு - ஒன்பது சுவைகளைக் காண்பிப்பது. 0 சத்துவம் - நன்மையே நோக்கும் தன்மையும் சுபாவம் என்ற சாத்வீகக் குணமுமாகும். உள்ள நிகழ்ச்சிகளை வெளிப்படத் தோன்றுதலும் ஆகும். விறல் (வீரம்) எனவும் அழைக்கப்படும் சத்துவம் பெருமை ! எனவும் பொருள்படும். 0 வெகுளி, சோம்பல், ஐயம், உவப்பு, பெருமை, இன்பம், மயக்கம், தெய்தாவேசம், உறக்கம், உடன்பாடு, துயிலுணர்ச்சி, நாணம், வருத்தம், கண்ணோவு, தலைநோவு, நஞ்சு, சாவு, மழை, வெயில், பனி, தீ, குளிர், வெப்பம் ஆகியவற்றால் உண்டாகும் கேடுகள், இருபத்துநொன்கு வகை நடிப்புகளை உள்ளடக்கிய அவிநயமாம். 0 வகைச்சொல் - உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் ஆகிய
மூன்று சொற்களை உடையது வகைச் சொற்களாகும். 0 நான்கடி - எட்டடி, பதினாறடி, முப்பத்திரண்டடியாக வரும் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் ஆகிய நான்கு சொல் வகைகள் 0 வண்ணம் சந்தப்பாட்டு 0 இசைப்பாட்டு 0 சேதம் - நடனத்திற்கேற்றாற்போல் கதையினை சேதிக்கப்படுவது,
ஆடல் வகைகள் 'கடையம், அயிராணி மரக்கால்விந்தை, கந்தன், குடை, துடிமால், அல்லியமல், கும்பம், சுடர்விழியால் பட்டமதன் பேடுதிருப் பாவை அரண் பாண்டரங்கம் கொட்டியிவை காண்பதினோர் கூத்து’
 
 

ஆடல்வகை பதினொரு வகையாகும் அவையாவன:
மாயவனாடும் அல்லி விடையோனாடும் கொட்டி ஆறுமுகன் ஆடும் குடை குன்றெடுத்தோன் ஆடும் குடம் முக்கண்ணன் ஆடும் மாண்டரங்கம் நெடியோன் ஆடும் மல்லாடல் வேல்முருகன் ஆடும் துடியாடல் , , அயிராணி ஆடும் கடையம் , காமன் ஆடும் பேரு
துர்க்கை ஆடும் மரக்கால் திருமகள் ஆடும் பாவைக்கூத்து
இவ்வாடல் வகைகள் சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் குறிப்பிடுவனவாகும்.
ஆடல் இலக்கணம்
0 பிண்டி - இற்றைக் கைக்குறியாற் காட்டுவது 0 பிணையல் - இரண்டு கைகளாலும் குறித்தல் 0 எழிற்கை - அழகு பெறக் காட்டும் வகை 0 தொழிற்கை - தொழில்பெறக்காட்டுவது தொழிற்கை 0 குடை ஒற்றைக் கைக்கும், குவித்த கைக்கும் குடை எனப் பெயர்
பிண்டி மற்றும் பிணையல் இரண்டும் புறத்திற்குரியன. எழிற்கை மற்றும் தொழிற்கை இரண்டும் அகத்திற்குரியன மேலும் அகக்கூத்தில் ஒற்றையிற் செய்யும் கைத்தொழில் மற்றும் இரட்டையிற் செய்யும் கைத்தொழில் போன்றனவை முரண்படாமல் இருத்தல் அவசியமாகும். ஆடும் பொழுது அபிநயம் இருத்தல் கூடாது. அபிநயிக்கும்பொழுது ஆடல் கூடாது. குரவைக் கூத்திற்கும், வரிக்கூத்திற்கும் உரியபடி கால்களை எடுதுது வைத்தல் வேண்டும் என்பது குறிப்பித்தக்கது.
பாடகன்.
சிலப்பதிகாரக் கதை நடைபெற்ற காலத்தில் தனித்தமிழ் இசை வழங்கி வந்திருப்பது வரலாறு.

Page 29
0 யாழ், குழல், தாளம், சீர், வாய்ப்பாட்டு, மெல்லிய குரலுடனான அமைப்பாக வாசிக்கப்படும் மத்தளம், இவற்றுடன் கூத்து வகைககள் ஆரம்பிக்கப்படும் வேளை இசைந்த பாடலினை இனிமையாக, தாளக்கட்டுடன் பொருந்தப் பாடுதல் வேண்டும். 0 வரிப்பாடு மற்றும் ஆடல் போன்றவற்றிற்குரிய பொருளினை விளக்கி இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வேற்றுச்சொற்களின் ஒசைகளைச் சுத்தமாகக் கடைபிடித்தும் அவ்வோசைகளின் இலக்கணங்களினை பிழையின்றித் தெரிந்த அறிவாளியாகப் பாடகர்கள் இருத்தல் வேண்டும். 0 பாடலாசிரியர்களின் மனக்குறிப்பு, கருத்து போன்றவற்றினை உணர்ந்து
பாடல் வேண்டும். 0 ஆடலின் தொகுதியினை அறிந்து பகுதிகளிற்குப் பொருத்தும்
பாடல்களைப் பாடல் வேண்டும். 0 ஒன்பது சுவை குறித்த நடனங்களில், சுவைக்கேற்றபடி பாடல்
வேண்டும். 0 கூத்து நடைபெறும் வேளையில் ஆடலாசரிரியரின் மனம் அறிந்து
பாடுதல் வேண்டும். L இசைப் பயிற்சி மட்டும் இன்றி, இசை நூல்களிலும் மாசற்ற பயிற்சி பெற்று, பாட்டிலக் கணத்தினை விரிக்க மற்றும் வகுக்க போன்றவற்றில் வல்லவர்களாக பாடகர்கள் இருத்தல் வேண்டும் என பின்வரும் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் விளக்குகின்றன.
66
யாழும், குழலும், சீரும், மிடறும் தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின் இசைந்து பாடல் இசையடன் படுத்து, 3. வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி ་་་་་་་་་་་་་ தேசிகத்திருவின் ஓசை எல்லாம்`. ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி, கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும், ( பகுதிப்பாடலும் கொளுத்தும் காலை - வசை அறுகேள்வி வகுத்ததன் விரிக்கும்
99 அசையா மரபின் இசையோன்
(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுககாதை 26-36 வரிகள்)
 
 

இசைக்கருவிகள் இசைக்கருவிகளின் பயன்பாடானது இலக்கண எல்லைக்குள் நின்று. ஏந்திழையாளின் இனிய நடன அரங்கேற்றத்திற்கு இனிமையான சத்தத்தினால் இசைக்கப் பெற்றது. அவளும், நாட்டிய இலக்கணங்களை நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் தன் திறம் என பின்வரும் பாடல் வரிகள் விளக்குகின்றன. "குழல் வழி நின்றது யாழே; யாழ்வழித்
66
தண்ணுமை நின்றது தகவே; தன்னுமைப்
பின்பழி நின்றது முழவே; முழவோடு
99
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.
(அரங்கேற்றுக்காதை 139-143 வரிகள்)
66
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து
99
காட்டினள் ஆதலின்
(அரங்கேற்றுக்காதை 158-159 வரிகள்)
கடைச்சங்க காலத்தில் நாடகத்தமிழ்
66
கழைவளர் அடுத்தகத்து இயலி யாடுமயில்
அத விளைவுகள் விறலியிற் தோன்று நாடன்
என்ற கபிலரின் அகநாநூற்றுப்பாடல் வரிகளான (82) 9-10 வரிகள் “மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலாவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன்' என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.
திருப்பரங்குன்றத்தில் பாணரும், கூத்தரும், விழாக்கள் கொண்டாடி ஆடல்பாடல் நிகழ்த்தியதற்குச் சான்றாக,
66
படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும்
99 களிநாள் அரங்கின அணி நலம் புரையும்

Page 30
என்ற பரிபாடல் 16:12-13 வரிகளில் ஆடல் அரங்குகள் பற்றிய சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடைச்சங்க காலத்தில் தமிழ் நாடகம் செழுமைபெற்று விளங்கியதும் குறிப்பிடத்தக்கது.
வீழ்ச்சிக்காலம்
கடைச்சங்க காலம் வரை எழிலோடு இருந்த நாடகக்கலை, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் காலப்பகுதியல் எவ்வித செழிப்புமற்ற நிலையில் இருந்தது. தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்படும் நிலையில் இருந்தது. தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்படும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பின்காஞ்சி காஞ்சியில் புத்த, சமண சமயங்கள் பரப்பப்பட்டன. அச்சமயம் இருந்த நாடகக்கலை சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது' என்ற கருத்தினை வலியுறுத்தி நடைபெற்றன. மேலும் இக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள், வடமொழி நூல்களினைப் போற்றி பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தம் கருத்துக்களினை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இக்காரணங்களினால் தமிழ் நாடகக் கலை தழைக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. இக்கால கட்டத்திலேயே தோற்றம் பெற்ற தமிழ் இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பதினொரு நூல்கள் அற இலக்கியங்கள், இந்நூல்களிலில் நாடகக்கலையின் சிறப்புகள் பற்றித் தகவல்கள் குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் செல்வம் செல்வத்தின் இயல்புகளைக் குறிப்பிடும் பின்வரும் பாடல் வரியானது.
66
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
99 போக்கும் அதுவி எரிந் தற்று
(அறத்துப்பால் 332 ஆம் பாடல்) (திருக்குறள்)
கூத்தாட்டு அவையினை உவமையாகக் கூறுகின்றார் திருவள்ளுவர். நாடகம் சிற்றின்ப நாட்டத்தினைத் தரும் காரணத்தினால் ஒதுக்கப்பட வேண்டும் எனப் புத்த மதத்தினார் புத்தரின் கொள்கையினைப் பரப்பும் பொழுது மக்களுக்குத் தெரிவித்தனர். புத்தர் தனது சீடர்களிற்கு உரைத்த பத்து விதிகளில் ஒன்றான நுண் கலைகளில் நாட்டம் கொள்ளக் கூடாது என்பதன் காரணத்தினால் புத்த மதத்தினர் இவ்வாறான நாடகக் கலையினை பின்பற்றவேண்டாம் என மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
 
 

மணிமேகலையின் சிறைசெய்தாகையின் 43 மற்றும் 65 ஆம் வரிகளில்
66
காவிரி வாயிலிற் ககந்தன் சிறுவன் நீலா வென்ன நேநிழை கலங்கி மண்டினி ஞாலத்து மழைவளந் தரு உம் - சரு (45)
பெண்டி ராயிற் பிறர் நெஞ்சு புகா அர் புக்கேன் பிறறுளம் புரிநூன் மார்பன் முத்தீப் பேணு முறையெனக் கில்லென மாதுய ரெவ்வமோடு மனையறம் புகா அள் பூத சதுக்கம் புக்கனன் மயங்கிக் - ருரு (50)
தெய்வ நீயெனச் சேயிழை யாற்றலும் மாபெரும் பூதந்தோன்றி மடக்கொடி நீகே ளென்றே நேரிழைக் குரைக்கும் தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள். பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் - சாரு (60)
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் பசியு நொடியும் பிறர்வாய்க் கேட்டு விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக் கடவுள் பேணல் கடவியை யாகலின்
99 மடவர லேவ மழையும் பெய்யாது - சாரு
இவ்வாறு அமைந்துள்ள இப்பாடல் வரிகளானது மருதி என்ற அந்தணர் குலத்தைச் சார்ந்த பெண் காவிரி ஆற்றில் நீராடிவிட்டுச் செல்லும் வழியில் கந்தன்’ என்ற அந்நாட்டு இளவரசன் அவளழகில் மையல் கொண்டு காதல் மொழி பேசுகின்றான். மருதியோ அவனிடமிருந்து தப்பியோடி சதுக்கம்பூதம் சதுக்கம்பூதத்தினிடம் முறையிட்டு நீதி வேண்டுகின்றாள். சதுக்கம்பூதம் அவளைக் குற்றமற்றவள் என்று கூறி அப்பெண்ணிற்குத் தண்டனை எதுவும் வழங்காது நின்று வேளை மருதியும் மழை வளத்தைத் தரும் பத்தினிப் பெண்களாய் இருப்பவர் மாற்றான் மனதிற்கு மயக்கம் தரும் மங்கையராவதில்லை. ஆனால் நானோ இவ்விளவரசன் உள்ளம் புகுந்தேன். கொண்டவனுக்கு யாதொரு குற்றமும் செய்யவில்லை. நான் செய்த தவறு இன்னதென்று எனக்கே புலப்படவில்லை என சதுக்கப்பூதத்திடம் எடுத்துரைத்தாள். சதுக்கப் பூதமோ பொய்க் கதைகளினையும், நகையை விளைவிக்கும் மொழிகளையும் பிறார் வாய்மொழிகளையும் கேட்டு, நடனம், பாடல்,

Page 31
தாளக்கருவிகள் முழங்கும் விழாக்களை விரும்பித் தெய்வங்களை வழிபடும் நியமத்தை மேற்கொண்டிருந்தாய், ஆதலில் உன் ஏவலால் மேகம் மழையைப் பெய்யாது : உத்தம பத்தினிப் பெண்டிரைப் போலப்
பிறருடைய மனத்தைச் சுடுந்தன்மையும் உனக்கு இல்லாது போயிற்று'
எனக் கூறியது சதுக்கப்பூதம். இக்கதையின் மூலம் தமிழர் நாடகக்கலை இக்கால கட்டத்தில் பிரசித்திபெற்றிருக்கவில்லை என்பதனை அறியலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நிலைகொண்டிருந்த சமயம் நாடகக்கலை சிறப்புப்பெறலாலேயே இருந்தது. வடமொழியில் பற்றுக்கொண்ட பல்லவ மன்னமானன மகேந்திர வர்மன் மத்த விலாசப் பிரகசனம்’ என்னும் வடமொழி நாடகத்தினை எழுதினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுமலர்ச்சிக்காலம் கி.பி. 900 முதல் கி.பி. 1300 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்சிபெற்றன. கிபி 846ஆம் ஆண்டு விசயாலய சோழனால் எழுச்சிபெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது. கி.பி. 1246முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் இராசேந்திரன் சோழன் காலத்தில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிபெற்றது.
கி.கி. பதினேழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றவற்றில் நடத்தப்பெற்ற நாடகக்கலை மக்கள் மன்றங்களில் மீண்டும் நடத்தப்பட்டன. சங்க காலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துக்கள் போலவே பதினேழாம் நூற்றாண்டுக் கால நாடக்கலை மக்களின் கலையாக வளர்ச்சி பெற்று பின் பள்ளு, குறவஞ்சி, நொண்டி போன்ற நாடகங்கள் தோன்றின.
kiri: , இன்றைய தமிழ் நாடகக்கலைக்குவித்திட்டோர் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் தெருக்கூத்து' என்ற நாடக வடிவம் தோற்றம் பெற்றது. தெருக்கூத்து என அழைக்கப்பட்டிருந்த நாடகக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டவராக"கோவிந்தசாமி ராவ் விளங்குகின்றார். நாடகத்தின் நேர அமைப்பின்ை இக்காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தவரும் ஆவார். கோவிந்தசாமி ராவ் கிபி 1891ஆம் ஆண்டளவில் பயின்முறை நாடகக்குழுவினைத் தோற்றுவித்த 'நாடகத் தந்தை" என அழைக்கப்பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழ் உரை நடை நாடகங்கள் தமிழ் நாடக மேடையினுள் அறிமுகம்" செய்யப்பட்டது. குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மூலம் நாடக
 
 

மேடைகளில் அமைக்கப்பெற்ற கட்டடம் போன்ற செயற்கையில் செய்யப்பட்ட அமைப்பு மேடையில் மேலும், கீழும் ஏறுவதும் இறங்குவதுமான புதிய யுத்திகளினை அறிமுகமும் செய்தார் பம்மல் சம்பந்த முதலியார் கி.பி. 1891 ஆம் ஆண்டு தனது 24ஆம் அகவையில் நாடகத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தமிழ் நாடகத் தந்தை' தமிழ்நாடகத் தலைமையாசிரியர் போன்ற பட்டங்களினைப் பெற்ற சிறப்பினை உடையவர் தவத்திரு சங்கரதாச சுவாமிகள். கி.பி. 1872 ஆம் ஆண்டு பிறந்தவரான சி. கன்னையா தமது பதினேழாவது வயதில் இந்து வினோத சபா' என்ற நாடகக் குழுவொன்றில் சேர்ந்து தனது 26ஆம் வயதில் பரீகிருஷ்ணவினோத சபா' என்ற நாடகக்குழுவொன்றினை தோற்றுவித்தார். மின் விளக்கு ஒளிகளால் வண்ணத்திரைகளுடன் புதிய வடிவங்களினை மேடையில் தோற்றுவித்த முதல் நாடக அமைப்பாளர் என்ற பெருமையினை உடையவர். மேலும் இவரது நாடகங்களில் உயிருள்ள மான்,காளை, பசு, யானை போன்ற விலங்கினங்களை நடிக்க வைத்துப் புதுமை நிகழ்த்தினார். சி. கன்யைாவிற்கு முற்பட்ட நாடக அரங்குகள் மேடைகளாக இருந்து வந்தன. இதனை மாற்றி முக்கோண கனபரிமாண அமைப்பு மூலம் அரங்குகளை அமைத்து ஒரு அரங்கில் காட்சி நடந்து கொண்டிருக்கும் வேளை அடுத்த அரங்கில் அடுத்த காட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப்பட்டிருக்கும் இவரது நாடகங்களில் நாடகங்களின் காட்சியமைப்புக்களின் வழிகாட்டி சி. கன்னையா என பலராலும் கருதப்படுகின்றவர். நவாப் ராஜமாணிக்கம்’ என அழைக்கப்பெற்ற டி.எஸ். இராசமாணிக்கம் என்பவரால் நாடகம் ஒரு மக்கள் இலக்கியம் என்ற பொருளால் அழைக்கப்படும். மேலும் இவர் தமது நாடக மேடையினை இயங்கு உலகமாக மாற்றியமைத்தவர் என்ற பெருமையினை உடையவர். நவாப் ராஜமாணிக்கத்தின் அனைத்து நாடகங்களும் ஏறத்தாழ எட்டாயிரம் முறைகள் மேடையேறியதும் குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஐம்பதாண்டு காலம் தமிழ் நாடகக்கலைக்குப் பெரும்பங்காற்றியவர்கள் தி.க. சங்கரன், தி.க. முத்துசாமி, தி.க. சண்முகம், தி.க. பகவதி, ஆகிய தி.க. சண்முகம் சகோதரர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழ் மரபுவழி நாடகங்க சீரான வளர்ச்சியினை எட்டியபொழுது தி.கெ. சண்முகத்தின் இராஜராஜசோழன் என்ற நாடகத்தின் மூலமும், நாடகக் காவலர் என அழைக்கப்பெற்ற ஆர்.எஸ். மனோகரின் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தின் மூலமும் தமிழ் நாடகக்கலை மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.
உசாத்துைை தமிழ் மரபு வழ நாடக மேடை, கவிஞர் ஜீவன், நர்மதா பதிப்பகம் (நவம்பர் 2000)

Page 32
Zeർ 3ed (ീഷé
Ashwin Ganesh
3J
 
 


Page 33
INTERSCHOOLS
O RMNNMMMN OCONM PETITI OD NJ E2GED GEOP
1st Place : Colombo Hindu college, Ratmalama *நெஞ்சு பொறுக்குதில்லை?
2nd Place : Methodist College, Colombo ()3
யார் இவர்கள்
3rd Place : Hindu college, Bambalapitya அவலங்களி
Best Stage Setting &fnofb5 (GLD60)Luu6OLDŮLI - Michelle Marcelline (Methodist College)
Best Make-Up forbab plugosor - I,Urmila (Methodist College)
Best costume Design diois 9 solugotiarryi - S.Thanushan (Hindu college Ratmalana)
Best Stage Management folia, Gidol parodigant - Ando Anthappan (Methodist college)
Best Music Direction forö5 6609'u6OLDÜL1 - UJ.M.Vaish Mavi
(Srishankar (Hindu College Rathalama) K.Prasannah
Best Supporting Actor foibs plgogoOT (Bladsit-S, Danushan (Hindu college Ratmalana) Best Supporting Actress forbs logo, Blagoa - SAbilesha (Methodist College)
Best Actor forba Blg.85s -PAjanthan (Hindu College-Bambalapitya) Best Actress forbs JBL6085 -Serah Sebastian (ladies College) BestScript சிறந்த நாடகப்பிரதி -N.Sangeethan (Hindu college Ratmalana) Best Director சிறந்த இயக்குனர் -KYashinthini (Methodist College)
This page is Sponsored by :
VIENA DES AVARA
il napoRTERS GENERAL ZZY S LLeSLSYY SLSLS ZLL SS SeSSeSSeSSeSLzZzZLeL LeLeeLLLLLLLS
SeSeSeeS ZSLSSY ee SDSZe S S SeeeSYSZS Y ee SDSLSSSSSSLSSSSSLSSSSeeeSeeSYSZ eS L eSSYSYYJZDS
XX, X2 Roxxi. S. XX", భీభ}}ళ్ళళ్లభభ? x , E. : 233 (SO2, 24484
പ-b
 
 
 

நாடக மேதை
() () Κ) வில்லியம் ஷேக்ஸ்பியர்
Itflag சிறந்த ஆங்கில நாடக ஆசிரியரும், சிறந்த ஆங்கில கவிஞருமாகிய இவர் எழுதிய நூல்கள் உலகப் புகழ் பெற்றவை ஆகும். உலகின் பல மொழிகளில் அவை மொழி பெயர்க்கப்பட்டும் உள்ளன. அத்தோடு உலகின் பல பல்கலைக்கழகங்களில், இவை, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு இலக்கிய மாணவர்களுக்கும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
இவரது காலம் 1564-1616 இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகருக்கு 160 கிமீ தூரமுள்ள ஸ்டராட் போர்டு' என்ற சிற்றூரில் பிறந்தவர். இந்த இடம் மிகப் புகழ் பெற்ற இடமாகவும், பல ஆயிரம் பார்வையாளர் வந்து தரிசிக்கும் இடமாகக் கருதப்படுவது, இவருக்கு உலகில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் எனலாம்.
இவர் தந்தை ஜான் ஷேக்ஸ்பியர், கையுறை தைத்து விற்கும் ஒரு வணிகர் தாயார் பெயர் ஆடென் ஷேக்ஸ்பியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 12ம் வயது வரையில் லத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியம் கற்றார். தந்தையின் தொழில் இலாபகரமாய் நடக்கவில்லை. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், ஷேக்ஸ்பியர் தொடர்ந்து கல்வி கற்க முடியாது போயிற்று தந்தைக்கு உதவியாய் சில காலமும், பள்ளி ஆசிரியராக சில காலமும் பணி புரிந்தார். தனது 19வது வயதில், 27 வயதுடைய ஒரு பெண்ணை 1582ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
ஷேக்ஸ்பியர் 1587ம் ஆண்டு தன் சொந்தக் கிராமத்தில் இருந்து, புகழ்பெற்ற லண்டன் நகர் சென்றமையே இவரது வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. லண்டன் நகரம் அப்போது பிரசித்தி பெற்ற இடமாக இருந்தது. நிரந்தரமாக நாடகக் கொட்டகையும் அதில் தினமும் நாடகம் நடைபெறும் பலரும் பல இடங்களில் இருந்து குதிரை வண்டியில் நாடகம் பார்க்க வருவார்கள். முதலில் ஒரு நாடகக் கொட்டகையில், குதிரை வண்டிகளைக் காவல் பார்க்கிற சாதாரண தொழிலாளியாகவே பணியில் சேர்ந்தார்.

Page 34
அப்போது, தினமும் நடக்கும் நாடகத்தை, இவர் வெளியில் இருந்தபடியே ரசித்துக் கேட்டார். நல்ல நினைவு சக்தி இவருக்கு. வசனங்களைக் கேட்டு, கேட்டு எல்லாப் பாத்திரங்களும் பேசுகிற வசனமும் இவருக்கு மனப்பாடமே ஆகிவிட்டது. அப்போது கற்பனையில் இப்படி இருக்கலாம்-அப்படி இருக்கலாம் என தன் மனதளவில் நினைப்பதுண்டு.
இச்சமயத்தில் ஒருநாள் நாடகம் ஆரம்பிக்க வேண்டிய நேரம். எல்லா ரசிகர்களும் டிக்கட வாங்கி, ஆவலுடன் எதிர்பர்த்து இருந்த நேரம். திடீர் என, அன்று நடக்க வேண்டிய நாடகத்தில், முக்கிய பாத்திரமேற்று நடிக்கும் நடிகருக்கு நடிக்க இயலாது போயிற்று. நிர்வாகி பயந்தார். என்ன செய்வது என்று குழம்பினார். அவர் இல்லாது நாடகம் நடத்த முடியாது. நாடகம் நடக்கவில்லை என்றால், நஷ்டம் ஒருபுறம். அத்தோடு ரசிகர்களின் கோபம் அதிகமாகும், என்ன செய்வது என்று தெரியமல் மிக மிகத் தவித்தார்.
அப்போது, ஷேக்ஸ்பியர் தானாக முன்வந்து அப்பாத்திரம் ஏற்று நடிப்பதாகக் கூறினார். யாரும் நம்பவில்லை. நாடக அனுபவம் இல்லாத, குதிரைவண்டிக் காவலர் நடிப்பது என்பது நம்ப முடியாததாகவே இருந்தது. வேறு வழியில்லை. அவசரம் அவசரமாக ஷேக்ஸ்பியருக்கு ஒப்பனை செய்யப்பட்டது. நாடகம் ஆரம்பமாகியது.
எப்போதையும்விட, அந்தப் பாத்திரம் அன்று மிகவும் நன்றாக அமைந்தது. ரசிகர்களின் ஏகப்பட்ட பாராட்டுதல், கைத்தட்டல், வசனத்தை மனப்பாடம் செய்திருந்ததால் சிறப்பாகப் பேசினார். அத்தோடு முக்கிய காட்சிகளில், இவரே சொந்தமாக வசனம் பேசினார். அதற்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது. இதுகண்டு மகிழ்ந்த நாடக நிர்வாகி இவரைத் தொடர்ந்து நடிக்க வைத்தார். அத்தோடு சில நாடகங்களை, அந்த கம்பெனிக்காகவும் எழுதிக் கொடுத்தார். இதுவே மிகப்பெரிய நாடக ஆசிரியர் ஆவதற்கான திருப்புமுனையானது.
இந்த சமயம் 1592இல், லண்டனில், மிகமிகக் கொடிய நோயான பிளேக் நோய் பரவியது. இது பல பேரைப் பலிகொண்டது. இதன் காரணமாக ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் லண்டனில் நாடகக் கொட்டகைகள் மூடிக் கிடந்தன. இதுவே ஷேக்ஸ்பியருக்கு ஒரு வகையில் நல்லதாய் போயிற்று. இக்காலத்தில் இவர் நிறைய நாடகங்கள், கவிதைகள் எழுதினார். இவரது கவிதைகள் சானட்’ என்ற புதுவகையில் எழுதப்பட்டது. இதற்கு இலக்கிய உலகில் நிறைய வரவேற்பும் கிடைத்தது. இவரது நாடக வசனம் மிகவும் கூர்மையானது. கேட்போர் மனதில் பதியும் தன்மையுடையதாய் இருந்தது.
 

இவரது நாடகங்கள் 1594முதல், நூலாக வெளிவர ஆரம்பித்தது. இவையும் பரவலாக வரவேற்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
இவர் மொத்தம் 37 நாடகங்கள் எழுதினார். சமூகம், வரலாறு என இதனைப் பிரிக்கலாம். அதோடு முடிவில் (கதையின் end) இதனை துன்பியல்' - இன்பியல்’ எனவும் இரண்டாக வகைப்படுத்தலாம்.
இன்பியல் நாடகத்தில் நடுவேனில் கனவு (A mid summer nights dream) 6)fl(blbLÎu 16)I(T)}I (As you like it), 9ILIBl5TLILÎLITifl60)ul 9ỊLd5(35,356ů (The tamning of the shraw) '(0)6)160f6mü 6),ligjö35&56ör (Merchant of Wenice) முதலிய நாடகங்கள் மிகச் சிறப்பானவை என இன்றளவும் கருதப்படுகின்றது.
அதுபோல துன்பியல் நாடகங்களில், "ரோமியோ அண்ட் ஜூலியட்' மிகப் புகழ்பெற்ற காதல் கதையாகும். சோகத்தில் முடிந்த அழியாக் காதலை அற்புதமாய்க் கூறிடும் சோக காவியம் இது. ஹாம்லெட், ஒத்தல்லோ, லீயர்அரசன் (King Lear), ஜூலியஸ் சீசர், ஆண்டனி அண்ட கிளியோபாட்ரா போன்றவை தனிச்சிறப்பு மிக்கவை. சீசரும், ஆண்டனியும் அற்புத வரலாற்றுக் காவியமாய் அமைந்தது.
ஜூலியஸ் சீசர், செனட்டில் கொலை செய்யப்படும் காட்சியில், புரூட்டசைப் பார்த்து You too Brutus? எனக் கேட்கும் ஒரு வரி வசனம் இன்றளவில் வியந்து பேசப்படும் வசனமாகக் கருதப்படுவது ஷேக்ஸ்பியரின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். இவரது நாடக வசனங்கள், உலகின் மிகச் சிறந்த பொன்மொழிகளாகவும் ஏற்கப்படுகிறது.
"காலத்தில் செய்வதை தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்” இது இரவது ஒரு வசனச் சான்று.
"எந்தக் கணமும் சாகத் தயாராய் இரு. இப்போது இறந்தாலும் இன்பம், இருந்தாலும் இன்பம்’ (ஓர் தத்துவமாய் அமையும் வசனமிது)
"புகழ் என்பது பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்தது. தகுதி இல்லாமல் அது கிடைத்துவிடும். எந்தக் காரணமும் இல்லாமல் அது போய்விடவும் கூடும். (மற்றுமோர் அரிய வசனம் இது.)
ஷேக்ஸ்பியரின் எல்லா வசனமும், கேட்போர் மனதில் ஆழமாகப் பதியும் இயல்புடையவையே. 1610இல் இவர் நாடகத்தில் இருந்து ஒய்வுபெற்று. இறுதிவரை நிறைய எழுதினார். இவரது மகள் சூசனா என்பராவார்.
இவர் 1616இல் காலமானார். நாடக ஆசிரியர்களில் மிகப்பெரிய இலக்கிய அந்தஸ்து இவருக்குக் கிடைத்தது.
38
3:

Page 35
(With Best Compliments P
from
Rishihesaan Navaretnam A Grade 2J
lat/3at Cuņluots
leavez
MOM
MEERASABO SONS
Wholesole DeClers in Aluminium, Endmel, PloStic & Ever Silver KitchenWOre
STOCKSTS 8 DISTRIBUTORS FOR: Heavy Duty Aluminium Souce Pons
25/ll, DOm Street, ColombO 12 PhOne : 4722722-2337976-2342O77 FOX: 2342724
 

- கு.ழீராகவராஜன் - ஆசிரியர்
விமர்சனம் மூலம் எதைப் பற்றி எழுதுகின்றோமோ அதில் உள்ள நிறை
குறைகளைச் சுட்டிக்காட்டி மேலும் அத்துறையை எவ்வாறு வளர்த்தெடுக்கலாம் என்பதையும் மேலும் ஏற்கனவே விட்ட குறைகைகளை தவிர்த்துப் புதிதாகப் படைக்கவிருக்கும் படைப்பை லுேம் எவ்வாறு சிறப்பாக்கலாம் என்பதையும், அப்படைப்பை தந்தவரை உற்சாகப்படுத்தி மேலும் அவரிடமிருந்து இவ்வாறான படைப்புக்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் இவ் விமர்சனத்துறை மூலம் நாம் சாதித்துக் கொள்ள முடியும்.
இங்கு நாடக விமர்சனத்தை எழுத முற்படும்போது முதல் அந்த நாடகத்தை தொடக்கம் முதல் இறுதிவரை சுயாதீன கண்ணோட்டத்தில் நோக்குவது அவசியமாகும். தன் மனதில் ஒன்றைக் கற்பனை பண்ணி அந் நாடகத்தை பார்ப்பவர்கள் தமது கற்பனையை நாடகப் பாத்திரங்களோடு பின்னிப் பிணைந்து இது அதுவாகத்தான் இருக்கும் என எண்ணுவதால் தற்போது படைக்கப்படும் குறியீட்டு வடிவிலான நாடகங்கள் வேறு பொருள்பட்டு வேறு அர்த்தம்
கற்பிக்கப்படுவதையும் நாம் காணலாம். நாடகத்தைப் பாத்த பின் தன் மனதுக்குள் பொதுவாக சூப்பர், நன்றி, பார்க்கலாம் நல்லதல்ல, படுபோர் போன்ற வகைகளுள் ஒன்றை நாடகத்திற்கு ஏற்ற தரத்திற்கு வழங்கலாம். இதை வைத்துக் கொண்டே விமர்சனம் எழுதத் தொடங்க வேண்டும்.
விமர்சனத்தில் கதைக்கரு, மேடை அமைப்பு, நடிகர்களின் இயல்பான நடிப்பு, இசையமைப்பு ஒப்பனை, நேரப்பயன்பாடு, மேடைப் பயனபாடு, புதிய உத்திகளின் தன்மை, ஜனரஞ்சகத் தன்மை, ஒலி, ஒளிப்பாவனை, சமயோசிதம், போன்ற விடயங்களை கவனத்திலெடுத்தல் இருக்க வேண்டும். ஏனெனில் கல்வியிலே நாடகத்திற்கு மிகமுக்கியமான ஒரு

Page 36
பங்குண்டு சிறந்த ஆசிரியர் ஒரு வகையிலே நல்ல நடிகரைப் போலவே தமது பாடங்களை நடாத்துவார். மாணவரும் நாடகத்தைப் பார்ப்பது போலவே வகுப்பில் நடந்து கொள்வர். இங்கே மாணவர்கள் இடையிடையே ஆசிரியராகிய நடிகரோடு கலந்துரையாடித் தமக்கு வேண்டிய விளக்கத்தைப் பெற்றுக் கொள்வர். இதன் போது விமர்சனத்துறை கற்பித்த கோடு ஒன்றிணைத் திருப்பதைக் காணலாம். மாணவர்கள் என்ற பாத்திரங்களின் குறை நிறைகள் சுட்டிக்காட்டப்பட்டு சரி செய்யப்படுகின்றது.
பாடசாலை நாடகங்களில் இரு பெருங் குறைகளைக் காணலாம். அதாவது மாணவரின் அனுபவங்களுக்கும், உளவளர்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஒவ்வாத நாடகங்களைத் தெரிவது முதற் குறையாகும். மற்றும் மாணவரின் கல்விக்கு நேரடியாகப் பயன்படாத புராண இதிகாச, சமூகக் கதைகளைக் கருவாகக் கொண்ட நாடகங்களை நடிப்பது மற்றொரு குறையாகும். இத்தகைய நாடகத்தை வேண்டுமானால் மாணவர்கள் பார்க்கலாம். ஆனால் பாடசாலை நாடகம் தனித்தன்மை பெற்றிருத்தல் வேண்டும் அதற்கு மாணவர் தமது சொந்த முயற்சியால் இக்காலச் சமூக நிலையை எடுத்துக் காட்டும் வகையில் நாடகத்தைப் படைப்பதே வேண்டற்பாலது. மாணவர்கள் முயற்சிக்கு ஆசிரியரும் வேறு நாடகக் கலைஞர்களும், நாடக மன்றங்களும் வழிகாட்டியாக உதவ வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

With Best Compliments From
THE MANAGEMENT & STAFF OF
No. 20, Quarry Road, ColombO 12, SriLanka.
T.P : 0112 421412 Fax: 0112345667

Page 37
With Best Com
ints who successfully completed the CARNÁ, AAT, feierab. We Jobtain exceptions for
liments From
B, C.S. AB
top tip Degrees,
 
 
 
 

எப்போதுமே) தோற்பதில்லை
சிகரங்களால் சிருஷ்டிக்கபட்டவன் நான்! மேகங்களுடன் தவழ்ந்து கொண்டிருக்கையில் தட்டுப்பட்டேன்!! தட்டுப்பட்டுத் தவறிய என்னைப் பார்த்து. கற்களும். காய்ந்த மரங்களும். சிரித்தன.
எழுந்து கொண்டு என்னைத் தேற்றிக்கொண்டேன் இத்தனை தூரம் அடிபடாமல் வீழ்ந்திருக்கிறேனே என்று!
இன்னும் தட்டுப்படுவேன் தவறிக் கீழ்வேன்! என் தவறல்கள் - பூமியின் அடிவரை தொடரும்.
எனக்குத் தெரியும் நான் நதிகளைப் போன்றவன்! அடிவரை பாய்ந்து ஆழக்கிடங்கெடுப்பேன்! என் ஆணிவேர் அண்டத்தைத் தாண்டும் போது.
சிகரங்கள் மேலெழும் என்னைப் பார்க்க. நான் எப்போதும் தோற்பதில்லை.!!!!

Page 38
貂
.
独
豹 t
உலகம் பேரழிவுக்கு
ரினங்களின் ஒவ்வொரு ಆಶ್ಲೆ:赣 ாய் புதிய ملعب مع
醬 ை ழக்க
எனக்கும் அந்த ஆளுக்கும்
அடிக்கடி சண்டை வந்ததாலே கொன்னுட்ே
எனக்கு மட்டும் ஜோடி இல் ty. இப்ப நான் என்ன பண்றது?
N
 
 

உலகை வென்றுவர கிரேக்கத்திலிருந்து புறப்பட்ட மகா அலெக்ஸாண்டர் திரும்பும் வழியிலேயே நிமோனியா 6/1 aŭ ó, óf Gynaio Lup/r6ŝisr (3) (Blum 687 nr 6 kv.
* ரோம் நகரம் தீப்பற்றி 6thaybGLIIIgy utcáratát நீரோ பிடில் வாசித்துக்
| கொண்டிருந்தானாம்.
நிமோனியாவுக்கு பச்சிலை வைத்தியம் செய்யணும்னா நீ ஜெயிச்ச நாடுகளைப் பூராவும் எங்க 'assy (Byrregri"

Page 39
  

Page 40
With Best Compliments From
GSIVA TRADDINGS
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS
COLOMBO - 11. EL : 0112422
With Best Compliments From
@_リ?????--
importers, exporters, commission Agents, Uhofestalde of tory Fish, Maldivre Fish & Spices
179, Prince Street, Pettah, Colombo - 11.
e : 2393390 Fax; 2321258
J. it
 
 
 
 
 

The Ritualistic Origins of Tamil Drama by Karthigesu by Sivathamby
at First International Tamil Conference - Seminar Kuala Lumpur, Malaysia, 1823 April 1966
Introduction The richness of the cultural tradition of the Tamils is expressed in the concept of Muttamil, which classifies Tamil into three sections - Iyal (Literature), Isai (Music) and Natakam (Drama). Scholars are of opinion that this classification, which traditionally is believed to have been there from times immemorial, is not mentioned prior to 5th century A.D. (1) But the late date of this classification should not be taken to mean that activities in each of these spheres were not there earlier.
Source - the Problems in Handling the Source
Cankam literature teems with references to the dramatic activities of the Tamils. But the form in which these collections are existing, and the order in which they are referred to, do not enable us get a historical view of the development of any one institution, let alone Tamil drama.
Cankam literature is found in two anthologies - Ettuttokai and Pattupattu. The Ettuttokai poems are generally collections of single poems into anthologies and eight Such anthologies form that collection. But all the anthologies do not reflect the same age. The culture depicted in Kalittokai is definitely of a later period.
Within each anthology, the poems are not placed chronologically. Pattuppattu works, eulogies on chieftains and kings, reveal an advanced political, economic and social background. All the works have been written with the consciousness of a literary convention which the poet dared not overstep. . . .
Insofar as the history of drama goes, Pattuppattu poems, which are acknowledged to be of a later period than most of the Ettuttokai poems, contain references to a phase in the development of drama which is definitely much anterior to the phase depicted in Ettuttokai poems.

Page 41
Patirruppattu the eulogistic poem which often mixes fact with fiction, and Tirumurukaaruppatai which mingles the Subrahmanya cult of North India with the indigenous cult of Murukan, the lord of the hilly tract, contain references which reveal the origins of Tamil drama much better than Narrinai and Kuruntokai which contain poems of a much earlier phase.
It therefore becomes essential to have a clear idea of the evolution of drama as seen in other countries and cultures before we interpret the references in Cankam literature and trace the history of Tamil drama from its origin to its early development.
Origins of Drama
It is generally accepted by all, that drama had its origins in the religious rituals of the primitive communities. "It bears on the face of it the marks of its origin in magic." "Imitation, mysterious identification of imitator with the being initiated, assimilation of the individual experience into the collective experience of the group; these distinguishing features of the primitive magic dance contain in germ the essence of theatrical art.”
Lord Raglan, in his study of the emergence of the hero in the traditional narratives, marks out the component units of ritual drama. Ritual drama, he shows, is based on a myth, and that myth must be in a narrative form. There is personification. "The chief actor in a ritual drama pretends to be a god or hero in order that he may be able to exercise that power which that God or hero is believed to have exercised.”
Religious ritual, which has within itself all the characteristics of drama, is thus pracitised, and out of its emerges the popular drama. The transition from the stage of ritual of that of art is well explained by Jane E. Harrison in her study of the emergence of Greek Drama as a popular entertainment from rituals. "We know from tradition that in Aathens ritual became art, a dromenon became the drama, and we have seen that the shift is symbolised and expressed by the addition of the theatre of spectator-place tot he orchestra or dancing place. There seems, at Athens, to have been two main causes why dromenon passed Swiftly, inevitably into the drama. They are, first, the decay of the religious faith; second, the influx from abroad of new culture and
 

new dramatic material.” (5) With the change in the life of the people who performed these rituals, comes the change in the meaning and function of the ritual. After the change only the ritual mould remains.
Akam, Puram Divisions in Tamil Literature
The references in Tamil literature relating to the origins and early development of Tamil drama should be read in the light of the general principles Outlined above. In employing Cankam literature as a Source for any study, we must take into count its chief characteristic, viz. the division into Akattinai (poetic tradition which deals with subjective experience love and family life) and Purattinai (poetic tradition which deals with subjective experience live and family life) and Purattinai (poetic tradition which deals with the objective experience - military exploits, raids, royal achievements etc.) Poems which deal with these themes are called Akam poems and Puram poems respectively. There Was also the grammatical prescription - done SO, after an exhaustive study of the texts - of what should form the background of the poems of each of these divisions. The references relating to Tamil Drama are seen in both divisions.
Ritual Drama in Puram Tradition
Puram denotes the political organisation of the early Tamils. The further classification of the Puram activities in relation to the five ecological units (hill country, parkland adjoining forests, arable tracts, un cultivable semi-desert areas and the littoral tract) reveals to us the gradual emergence of Tamilnadu from tribal units into well-knit monarchic States.
There are references to many dances in this division.
The most important of these dances is the Tunankai. Tivakaram a later day lexical work, defines Tunankai, as "a kind of dance in which the arms bent at the elbows are made to strike against the sides.' The details of this dance are given in Patirruppattu, a poem of the Ettuttokai collection, dealing with the military exploits of the early Cera kings. Tunankai is there described as the dance which is executed with the movement of the shoulders, on the fall of asking, and the dance that is executed, with the movement of the shoulders, in the battlefield which is heaped with corpses.”

Page 42
The detailed description of the dance shows that it was danced by all
nent place.
Tunankai dance arose out of the belief in a myth. It was believed in ancient Tamilnad that female devils ate the corpses of the dead soldiers and they danced with glee at the sight of such corpses, bending their arms at their elbows and striking against their sides, feeling immensely grateful to the one who killed those soldiers. This Tunankai dance of the victorious leader and his men is the ritualistic imitation of the dances of the female devils.
It is clear from Dr. U.V. Caminata Iyer's commentary on the 26th verse of the Purananuru that this dance was performed to appease those female devils which they thought would give them more victories. There are references to such dances of the female devils in the Purananuru. (14) These dances are also indicative of cannibalism, which arises due to the magico-religious belief "that a man who eats part of another man's body will immediately come to possess some of the qualities that belonged to him when he was still alive.”
Variations or advanced forms of this dance are referred to in the chapter on Purattinai in Tolkappiyam, and in Purapporul Venba-malai. The dances are Munterkkuravai, and Pinterkkuravai. The former is explained as that dance performed by the leader on the seat plank of the chariot, after he had won other kings and the latter as the dance of the Goddess Korravai, performed after drinking the gruel prepared with the dead bodies.
These two dances bring out the individual heroism of the leader of the army as against the former in which the leader is one among the other soldiers. It can therefore be safely assumed that Tunankai, which started as a cannibalistic ritual must have emerged as the ritual dance of the warrior hero performed to maintain the solidarity of the group. Such type of dances are characteristic of the "heroic age.'
With the coming of Vedic myths into South India (it was y a time when there was an advanced system of established monarchy at which stage an all-out effort is always made to forget the tribal past of the office of kingship) we find this ritual being used to glorify the deeds of
ቃ
 
 
 
 
 
 

a god. Tirumurukaarrupatai, which is assigned to post-Cankamperiod, says that, Tunankai was performed by the female devils in praise of Lord Subramanya, when he defeated the Avunar.
Tunankai at that stage becomes far removed from the world of reality and was assimilated into the Vedic mythology. With the diffusion of this once cannibalistic ritual into the Vedic myth we find its slow disappearance as a popular dance form. The assimilation takes place somewhere about A.D. 5th-6th centuries and by that time the Akam and Puram tradition, which is characteristic only of primitive living, disappears too. The militaristic myths of the Tamils are revived only during the time of the Imperial Colas and that too only in literature. Kalingattuparani depicts that revival.
Ritual Drama in the Akam Tradition
The ritualistic origins of Tamil drama is well seen in the dances mentioned in the Akam tradition. Akam literature of the Cankam age refers to various dances which were enacted with piety and devotion.
Veriyattu
The most conspicuous of all such rituals is the Veriyattu, the dance of the priest possessed by Murukan. The great number of references to this dance in Cankam literature reveals the importance it had in that culture. In order to appease the God, the Murukan priest or priestess is invited to offer the sacrifices of the blood of rams, roasted rice, grains, and red flowers to the accompaniment of a vigorous and frenZied ritual. The priest or priestess generally entered into a trance and sang as he danced in the open space of the village common or before the temple of Murukan.” The contexts described in the poems indicate that Veriyattu was performed by the Velan to find out the ailment of the lady love whose body lost its lustre because of her anxiety regarding her lover. The ritual has not yet lost its significance. This also arises from the myth that one falls sick when one is possessed by a spirit. In the village of Karaveddi in the Jaffna district of Ceylon, we can see even today the procedure detailed above, being adopted to cure persons of their illness. With the elevation of Murukan as a high god, Skanda,

Page 43
the deity worshipped is either Kali or Vairavar (Skt. Bahirama) or any other village deity. The deity very often is said to reside in the trees.
The Yakum Natima prevalent among the Sinhalese is a similar ritual. It is performed to cure diseases supposed to have been inflicted by the demons, Yakkas (Skt. Yaksa, Pali-Yakka). The main aim of the ceremony is to drive away the evil spirit that has possessed the patient.
The Peykkoothu (devil dance) performed by the Pariahs of South India reveals how fervently this ritual is carried on at present. "Among them, when an individual is attacked by some malignant spirit (the spirit can be identified as some disease), the headman who officiates as priest performs a ceremony to exercise the spirit from the victim's body.” Thus we find this ritual yet meaningful. Veriyattu has not become a dramatic form. It is yet religion. But there are certain other rituals mentioned in the Akam poems which have lost their ritualistic character.
Magico-Economic Ritual Dance of the Fisher Folk
One Such dance is the group ritual performed by the people of the littoral tract, when their catch is low. Commenting on the Sutra which speaks of the five different regions and then guardian deities of those regions, Naccinarkiniyar says that 'when the fisher folk found their nets did not provide sufficient reward for their toils, the fisher women assembled and danced around the horn of a shark that is planted for the purpose. This dance form is referred to as Kuravai dance. We shall soon see how this Kuravai (the ritual mould) soon becomes an entertainment form.
Vatavalli
Tolkappiyar refers to yet another dance which seems to have been a fertility rite. The ritual referred to is Vatavalli literally meaning the plant (Convodulus Butatis) that will never wither away. The fact that it is a ritual dance is clearly brought out in the 370th stanza of PerumPanarrupatai. It is explained as a dance in which both men and Women took part. Naccinarkiniuyar in his commentary States that it had become a dance from seen only by the low and uncivilised.
 
 
 
 

Valli is the creeper plant which is often taken to denote fertility. The name of the hill country girl whom Murukan wooed and married is also Valli. In view of these associations, one wonders whether this dance could have been a ritual of Sexual character. Briffault in his contribution to Encyclopaedia of Social sciences on "Fertility Rites' says that “Sexual license is a prominent feature of agricultural festivals of seed and harvest times.” The mention of the fact that it was danced by men and women and the comment that it could be witnessed only by the low ones seem to indicate the sexual licentiousness of the dance. Whatever its character might have been, it is clear that it never become an entertainment.
Tai Neeratal
269th poem in Akananuru refers to a group dance of females performed during the last days of the month of Tai. This dance comes at the end of a month long fast observed with the aim of getting the husbands of their choice. This ritual later emerges as the Tiruppavai and the Tiruvempavai, and at the time of mingling with the Sanskrit cults, it was considered to be a ritual done in the honour of the Goddess Katyayam. *
But at that stage it becomes only a religious observance. The original
dance ritual is yet retained in the Tiruvatirakkali of Kerala. This ritual,
which is referred to as one which was observed by girls with the
motive of getting the husbands of their choice, seems to have origi
nated as a fertility rite. Analysing the character of the festival as it is
celebrated today in Kerala, Raghavan says the following:
"As a festival Tiruvatira belongs to the class of spring festivals, the maidens welcome the Spring season of Kerala in Songs and dances. A well known fertility cult with the early people was the dance of the maidens, they young Virgin being considered representative of the 繼 community and credited with particular magical powers. Tiruvatirakkali, or the dance play of the maidens may thus well have been a fertility: rite in intention and origin. The exclusively feminine character of the play also supports the idea of the fertility rite in which women are the only participants in cultures predominantly feminine as are the matriarchal Societies of Kerala." All these could be said of the Tai-neeratal

Page 44
too. The intention of the ritual, viz. getting the husbands of their choice, may also indicate its origin as a fertility rite. These are some of the ritualistic dances, out of which we see the emergence of later dance forms.
Festivals
A study of the festivals and the dance plays performed in those early festivals forms an essential part in the reconstruction of the history of drama. This si true of Tamil drama too. Festivals are defined as “Collective rituals often centering round magical operations. Festivals propably Spring from the early communal feast and its attendant sacriffice.”
Briffault explains the way in which festivals give rise to entertainment forms. "Festivals originally intended to promote the activity of nature by sympathetic exertion on the part of the participants have tended to be valued for their own sake as dances, athletic contests and sports.'
Prof. Thomposon has shown how the initiation ceremonies of early Greece led to the rise of Olympic festivals. Thus festivals become the important point of departure from ritual to entertainment. In Cankam literature we find references to festivals which have not lost their ritualistic character and festivals which have lost their significance and were taken as occasions for Social gathering. Dances were performed at both the instances.
Intiravila
Of the festivals the most important was the Intira festival. Intira festival is referred to in the 62nd poem Ainkurunuru. This festival later emerges as the national festival of the Tamils. Cilappatikaram and Manimekalai testify amply to the fact that it was a festival connected with fertility rite. Intira, the Lord of Clouds, was worshipped. Both the works referred to earlier give detailed descriptions of the many dances and dramatic performances that were conducted during the festival.
 
 

, Onam Festival
Maturakkanci (590-596) speaks of the celebration of the festival celebrated on the Onam day, the day on which Mayon, the deity of the Mullai region, was born. An important feature of that festival was the sham fight put on by the Mallar. It must have been rituals of this type that led to the later day exhibitions of physical skill. Onam day is not celebrated in Tamilnad today. It is an important day of festivity in Kerala. Special dances are performed to mark this festivity.
Agricultural Festival
336th poem in Akunanuru and the 364th poem in Kuruntokai refer to a dance of the agricultural region in which the hero dances with his concubine. It is well indicated in these poems that this dance was once performed by women of the courtesan class (hetaera) in which the landed proprietor also joined. But he 31st poem in Kuruntokai, gives the details of that dance. The dance is referred to as one in which the women embraced others. Who were these 'others'? There are different interpretations. One view is that the dancing women embraced each other. But Mahavidwan Raghavaiyengar takes it as the dance in which the maidens embraced their respective Mallars. The fact that it had been an agricultural festival, lends credence to Raghavaiyangar's explanation. But the references indicate that the original agricultural significance had been forgotten.
The Term “Tunanki’
The interesting thing about these dances is that they are referred to as Tunankai dances. Tunankai, was the term used to denote the War dances too. This naturally raises the problem of nomenclature. What does the term Tunankai, mean? Does it mean the physical movement involved in the dance or the content that was sought to be expressed in the dance?
Tamil Lexicon derives the word Tunankai from Tulanku' meaning, “to move; to sway from side to side.” Thus it becomes clear that the word refers to the physical movement. Further, the word tulanku itself may be derived from the word “tullu’ - leap or jump. It will be interesting to note that the word "tullal' denotes dance in Malayalam.

Page 45
In Tamil too, as tamil Lexicon shows, tullal refers, beside many other things to 'dance'. Thus it could safely be assumed that Tunankai denoted the movement peculiar to that dance and certainly not the muth or narrative which the dance aimed to communicate.
The Term “Kuravai’
The same problem is seen in the case of the term of Kuruvai' too. Dances which have been described as Kuravai, are recorded to have been performed for both ritual and recreational purposes. As is already seen, Veriyattu dances and Tai-neeratal dance have been referred to as Kuravai dances. But there are many Kuravai dances which were recreational and non-ritualistic in character. The definitions given to Kuravai prove that the term too meant the mode of dancing. Atiyarkunallar's definition of Kuravai in terms of musical terminology shows that it was a group dance.
The definition given in Tivakararam says that it is choral dance. In his commentary on Tirumurukarruppati, Naccinarkkiniyar, quotes a verse to say that Kuravai depicts love and victory. That is a vague definition. It leaves us with the only acceptable explanation that Kuravai was "a group dance performed in a circle.”
The origin of the Kuravai form could be seen in the description of the ritual dance forms of South Indian tribes given by Krishna Iyer and Balaratnam. "The ritual encircling dance is perhaps the commonest of sacred dance. The object around which it takes place is a sacred one, an idol, an altar, a sacrificial victim, a holy tree or a well.'
Kuravai is also an encircling dance at its ritualistic level. We find it being danced around the horn of shark and the altar of Murukan. It must have later referred to all circle formation dances.
But one important observation should be made. Kuravai is a group dance and is performed by those whose Society has not lost its collectivistic character. Cilappatikaram will bear out the truth that Kuravai as a ritualistic dance was formed only among those communities like that of the herdsmen and the hunters, which retained their tribal form or collective character. In both the ritual and recreational
 
 
 
 
 
 

forms, all the members of the community take part. It is really significant that Kuravai was not a popular dance in Marutam - the agrarian region, where through property there were class divisions. The Kuravai dances we hear of in the Marutam are the ones performed in the festivals. Even the recreational Kuravai, in Kurinji, Mullai and Neital show group participation.
Thus we find the dances which were originally ritualistic in character turning out to be recreational. We also note that as Society developed, dancing Was becoming the activity of one class of Women, viz. the courtesans.
Dramatic Performances
It is in that stage that we see dramatic performances being staged by a class of people called the Panar and their women counterparts called the Viralis. No study of the origins of the Tamil drama is complete without a complete knowledge of their activities.
Viralis
Heroic age produces bards, and in Tamilnadu, during that age bardism had developed itself into an organised institution. The bard had a troupe which consisted of himself and young female dancers. This female dancer was called Virali because she could exhibit the Various emotions and sentiments in her dances in a very telling manner. Viralis danced to songs sung by the Panars. They were such a draw in every court that there arose a form of poetry called the "guide poem of Viralis” (Viraliyarrupatai) Malaipatukatam, one of the poems in the pattuppattu anthology is the best example of this genre.
Emergence of Natakam
The Virali expressed in dance from what was sung by the Panan (bard). Heroic ballads speak of heroic incidents. Thus the dance depicted the incidents. In this we see the birth of Natakam, which as defined by Atiyarkkunallar is the dance that describes a story. But Soon this entire art of drama came into the hands of this class.

Page 46
Feudalsim and the Displacement of the “Heroic' Bardic Tradition
Heroic age is only a transient age. It marks the transition from tribalism to feudalism and the transition is always fast. Heroic age leads to Well defined territorial settlements, with proprietary rights and Security of those rights. Militaristic exploits do not have a place in that economy. War at this stage means destruction of the means of SubSistence. And it was quite natural that the bardic tradition, the finest artistic flower of that age too suffered with the change. The character and function of art changed.
In the new society they had to perform for the delectation of an audience. Cankam literature shows that many such performances were held. Such ones as rope-walking too became performances of art. This ear marks the fall in the social status of the artist. Along with the art, the artist too becomes a commodity and the Viralis who danced, now become concubines and hetaerae. Panan, the male member of that caste group becomes the pimp.
Conclusion
That brings us to the end of the Cankam Period. Collective rituals had now become artistic forms. Performances has come to be confined only to a class of people. Post Cankam age reveals that all the dances were performed by tis caste and that vedic myths have replaced the indigenous myths. Ilanko Atikal's description of Matavi and her eleven dances shows this change.
With TBest Wishes from
SEAGULL PARTY CREATIONS
for your kid's next birthday celebration, visit us (α)
SEAGULL PLAZA,
Level 5, 11 Arthur's Place Bambalapitiya, Colombo-4 Hotline: +941 14542342–6 Web: www.seagullsolutions.com
 
 
 

l
With Best Compliments From
TRR5[NG CCIT\f=GRN=
NO : 29, St.John's Road, Colombo - 11 SriLanka Telephone: 0112321197

Page 47
With Best Compliments From
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS
No. 77,4th CROSS STREET, COLOMBO. 11, T'PHONE: 2447.556, 2331664
වීනස් ටේඩ් வீனஸ் டிரேட்
with Best compliments From
Jesus Saves
AYENBROTHIER DRY FISH & GENERALMERCHANTS 183, PRINCESTREET,COLOMBO. 11,
T'Phone: 2435253, 4714706
Resi : 2434030
。
-
象
8
 
 
 
 
 

றோயல் கல்லூரி
தமிழ் நாடக மன்றம்
இதழாசிரியர்கள்
ஆண்டு மலராசிரியர்கள்
1978 R. சாந்தகுமார் 1980 K. சிவரஞ்சன், M. குகானந்தா 1987 V. சுரேஸ், A அல்போட்டின் பீரிஸ் 1996/7 R ஞானசேகரம் 1998 C. I. அஸ்ஸியன் 1999 A.R. sab|T6). 2000 A. சன்பர் 2001 S. நிமல்ஷன், S. கீர்த்தன் 2002 M. அம்சராஜ், S. சித்தார்த் 2003 S. குமணன் N. ரொஷான் 2004 S. நிமலபிரகாஷன், S. அருணன்
V விமலாதித்தன், N. நிஷாந்தனன் 2005 செயற்குழு 2005 2006 என். எம். ரஸா,
எம்.எச் ரஹ்மான் 2007 N.K. 9 (36)2TébUJ60T
D. ராகேஷ் M.M.M. 6m)T935

Page 48
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம்
O O O தலைவர், செயலாளர்கள்
ஆண்டு மன்றத் தலைவர்கள் Qöu6ùT6TF
1974 D. பிருத்விராஜ் 1976 S.G.M. JTLD3i JL. 1978 P.S. தேவரஞ்சன் K. ஷியாம் சுந்தள் 1980 S. வெங்கடேஷன் K. வசீகரன் 1987 R 12 ഖുറ്റTങ്ങ| T சுதாகரன் 1991 A.U.5il M. 5) 6OLUTI 1992 K. சுரேஷ்குமார் S. நமேஷ் 1993 S. நமேஷ் நொட்னி பாலசிங்கம் 1994 நொட்னி பாலசிங்கம் K. சதீஸ்குமார் 1995 K.M.C. ULLIT6ï) M.M.M. Qij69, IT 1996/7 D.R.S. செல்வேந்திரா A, ஹரிதரன் 1999 M LDLJT6ii) (p60TT6i) C. சுபாஷகரன் 2000 S. ருக்மன் K. கெளதமராஜ் 2001 B. காண்டீபன் S. விக்னேஷ்குமார் 2002 K. Jig35 N. முதல்வன் 2003 J. ஜெயராகசிங்கம் A.R.M.றனிஸ்
Y திருச்செந்தூரன் 2004 P. சுந்தரகுமார் V.T. 2 (36OTG)).
R, முரளிஜோன் 2005 S. சூரிய பிரதாய் C. சதானந்த் K.M. B9366 2006 M.I.M. இன்பாஸ் எம்.ஏ.எம். இம்ரான்
எம்.ஆர்.எம். ரயிஸ் 2007 S. விஷாகன் T ராகவன்
K.S. 6).5 TE6óT
 
 
 


Page 49

e» og snuno, elinpqvis
£
uesnųļeW

Page 50
E
C/O O C) E cy
O
نہN
'5- (Vy (U C-- H "O O) E CUS ک۔
O
 

Wysg
DysSN
仁 (υ
()
Y.
"O O) E Ου
O
تسم. (U C GUS
ܐܠ Co
C/D
CD

Page 51
pms |uesas
ueleųsae» sexusvuleuun pəuuvi
"Kuueseồuə×
 
 
 
 
 
 
 
 
 
 
 

With Best Compliments From
A 2, N2D2 ISS
Manufacturers of Yarns & Thread for Industrial use
No. 18, New Chetty Street, Colombo - 13, Sri Lanka, Te:00942-438573 Fax: 0.094112.478865 Mobile:0773596897,0777311333 E-Mail: arentG sitnet. Ik
With Best Compliments From
EURELKAA Institute of Personality Development 41, 5/642nd Lane Wellawatta
Colombo - O6 O-303

Page 52

மா College CUrug | National Antinen

Page 53
0óé Ló. Nay
கிரேக்க நாட்டில் நாடகம் கிபி 534 ஆம் ஆண்டளவில் தோற்றம்
பெற்றது. கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டில் டயோனிசஸ்’ என அழைக்கப்பட்ட வசந்தம் மற்றும் வளம் போன்றவற்றின் அடையாளமாக கிரேக்க தெய்வத்தின் வழிபாடு நடைபெற்றது. கி.மு. ஏழாம் எட்டாம் நூற்றாண்டு கால கட்டங்களில் அத்தெய்வத்திற்குத் திருவிழா கொண்டாடப்படும் அவ்வேளை அத்தெய்வத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக குழு நடனங்களின் போட்டி நடைபெறும். அந்நடனங்கள் நடைபெறும் சமயம் தமிழ் நாட்டில் நடைபெறும் வெறியாட்டுப் பாட்டு போன்று, பக்திப் பரவசத்தினால் பக்திப் பாடல்கள் பாடப்படும். இவ்வாடல்-பாடல்களிலிருந்தே நாடகம் பிறந்தது என கிரேக்க மேதையான அரிஸ்டாட்டில் குறிப்பிட்டுள்ளார். டயோனிசஸ் தெய்வத்திற்கு டிசம்பர், ஜனவரி, மார்ச், மாதங்களில் கொண்டாப்படும் இத்திருவிழாக்களில் மார்ச் திங்கள் நடைபெறும் திருவிழா குழு நடனங்களின் போட்டி’ என்பதற்குப் பதிலாக, துயரக் காட்சிகளின் போட்டி’ என மாற்றியமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது.
கிரேக்கத்தின் முதல் நாடக நடிகர்
இக்காலத்தில் வாழ்ந்துவந்த நாடக நடிகர்களில் ’தெஸ்பிஸ்’ என்பவரின் பெயர் மட்டும் சான்றாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நடிகரே முதன் முதலில் நடைபெற்ற சிறந்த துயரக் காட்சியின் போட்டியில் வெற்றி பெற்றவராவார். கிரேக்கர்கள் அறிந்த முதல் நடிகருமான இவரின் பெயராலேயே கிரேக்கக் கலைஞர்கள் இன்றளவிலும் ’தெஸ்பியன்ஸ்' என அழைக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. தெஸ்பிஸ் நடத்திய முதல் நாடகத்தில் அவரே ஒரு நடிகராகவிருந்து மாற்றி மாற்றி முக முடியணிந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். ஒப்பனை மாற்றத்திற்கு அவர் எடுத்த நேரத்தினை பாடும் குழுவினர்
நாடகத்தின் இடைவெளியினை நிரப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

பலமான நாடக அமைப்பாளர்கள் கி.மு. 525 முதல் 456 காலப்பகுதியில் வாழ்ந்த 'எஸ்கைலஸ்
ன்வரினால் ’தெஸ்பிஸ் அறிமுகப்படுத்திய ஒரு கதாபாத்திரமே நடிக்கும் வலச்சுவை நாடக வடிவத்திற்குப் பதிலாக இரு கதாபாத்திரங்கள் டிக்கும் நாடகக் கதைகளினை எழுதினார். இவரின் பின் கி.மு 496 காலப்பகுதியில் வாழ்ந்த "சோபகரிளஸ்' என்பவரால் மூன்று கதாபாத்திரங்கள் நடிக்கும் நாடகக் கதைகளினை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. -
கிரேக்க நாடக அரங்குகள் டயோனிசஸ் தெய்வத் திருவிழாக் காலங்களில் அத்தெய்வத்தின் கோயில்களின் மேற்பகுதியில் கோட்டை போன்ற அமைப்பின் சரிவான பகுதிகள் நாடக அரங்குகளாகப் பயன்படுத்தப்பட்டது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப்பகுதியல் பார்வையாளர்கள் மலைச்சரிவுகளில் இருக்க அச்சரிவுகளின் அடிவாரத்தில் நாடக நடிகர்களின் அரங்கம் இருந்தது. காட்சிக்கான பின்னணி (திரைச்சீலை) அக்கால கட்டத்தில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
காட்சி வீடு கி.மு. ஐந்து-நான்காம் நூற்றாண்டு காலப்பகுதியில் நடனமாடும் இடம் என அழைக்கப்பெற்ற காட்சி வீடு போன்ற அமைப்பிலான அரங்கம் பார்வையாளர்கள் அமருவதற்கு வசதியாக மலைகளில் கற்களால் கட்டப்பெற்றன. வட்ட வடிவமான தளத்தினைச் சுற்றி வளைவாகக் கட்டப்பெற்ற இவ்வரங்கத்தின் குறுக்களவு 65 அடிகளாகவும் 14,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கட்டவும் பெற்றது. இக்காட்சி வீடானது ஆரம்ப காலங்களில் நடிகர்கள் உடைகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நாடகக் காட்சிக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மன்னர் இடி.ட்பஸ்’ என்ற நாடகம் அரங்கேற்றப்பட்ட வேளை இருபுறம் அமைந்த செவ்வக வடிவத்தினை உடைய கட்டிடம் பின்னணியாக அமைக்கப்பட்டது. இவ்வடிவமைப்பே பின்னாட்களில் அனைத்து நாடகங்களிலும் பயன்படுத்தப்பட்டதென்பது பல அறிஞர்கள் கருத்தாகும். ஆனாலும், சிலரது கருத்தின்படி இவ்வரங்கேற்றத் தளமானது ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாடகத்திற்கேற்றாற்போல் மாற்றி அமைக்கப்பட்ட தெனவும் கருத்து நிலவுகின்றது.

Page 54
திறந்த வெளிநாடகங்கள்
பெரும்பாலான கிரேக்க நாடகங்கள் திறந்த வெளியிலேயே நடந்தவைகளாகக் கருத்து நிலவுகின்றது. இதற்கு எடுத்துக் காட்டாக நாடகங்களில் வரும் மரணக் காட்சிகள்' மேடைக்குப் பின்னால் நிகழ்த்தப்பட்டு, இறந்தவர்களினைப் போன்று அமைக்கப்பெற்ற கதாபாத்திர உடல்கள் இறுதியில் மேடைக்குக் கொண்டுவரப்பட்டு காண்பிக்கப்பட்டிருக்கின்றது என அமெரிக்க நாட்டு நாடக நூலாசிரியரான ஆஸ்கார் ஜி பிராக்கெட்' தனது "தி எசென்ஷியல் தியேட்டர்’ என்னும் நூலில் இயல் - 2இல் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரேக்க நாடகங்களின் எளிமை முறை சோபகிள்ஸ்’ என்பவர் படைத்த நாடகமொன்றில் மூன்று ஆண்கள் மட்டுமே பங்குபெற்று நடித்தனர். இவர்களில் சிலர் பெண் வேடமிட்டும் நடித்தனர். எவ்வித வரையறையின்றி அவர்கள் நடித்ததன் காரணம் அந்நாடக முறையே அம்முறையானது அழுவது தரையில் வீழ்வது, போன்ற எளிமையான பாணியை உடையனவாய் விளங்கியதே இதற்குக் காரணம் என ஆஸ்கார் ஜி பிராக்கெட் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
கிரேக்க நாடகத்தின் வீழ்ச்சி கிமு மூன்றாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ரோமானியப் பேரரசன் மாவீரன் அலெக்ஸாண்டரின் படையெடுப்பிற்குப் பின்னர் கிரேக்க நாடகம் பெரு வீழ்ச்சியினை அடைந்தது. கி.மு. 200ஆம் ஆண்டளவில் கிரேக்க நாடகம் முற்றிலுமாக மறைந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ဂျို့
imports & Exhorts General Merchants & Commission Agents for Local Products

Page 55
With Best Compliments From
MAGILRAJAN :
 
 

ஈழத்தமிழ் நாடகங்கள்
*ழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள்
என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிய பின்னர் எழுந்த நவீன பாணி நாடகங்களும் நவீன நாடகங்களாகும். &
மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூற முடியாது விடினும் ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு, குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமாக 15ஆம் 16ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிறோம். கணபதி ஜயரே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிரியர் என்பர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதனார். இதுவரை கவிடைத்த பல வேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத்தாள 200க்கு மேற்பட்ட மரபுவழி நடாக நூல்கள் இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் ஏட்டுருவிலோ அன்றி அச்சுருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே.
போத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினால் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தோன்றின. "என்றிக் எம்பரதோர் நாடகம்", "ஞானசவுந்தரி நாடகம்’ என்பன இதற்கு உதாரணங்களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ካ& , w: ‰...'ኳዎ” “”
ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே

Page 56
பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஓரிடத்திலுருவாகி பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு இம்மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும்.
பார்ஸி வழி நாடகக்காரரது வரவினால் 18ஆம் நூற்றாண்டில் விலாசம் என்றொரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அரிச்சந்திர விலாசம், மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம். கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கானாடக சங்கத இசை இடம் பெற்றமையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்ட முறைகளை விட்டு கர்னாடக இசையுடன் மேற்கத்திய, இந்துஸ்தானி இசைகளும் கலந்து சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களும் 19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிப்பான
கதையோட்டமும் இந்நாடகங்களின் பிரதான அம்சங்களாகும்.
கலியுகத்தில் பாரதியார்
M.M. அப்துல் ரஹற்மான் C. அருண் திவாகள் S. ஜோயல் J. ஹர்சாந்த் V. சதானந்தன் P. கோகுல்ராம் S. diLJT6) M. ஜெயப்பிரதாப் கரன் ஜேசன் AT அருண் J. அருஷன் A, கஜேந்திரன் A. ஜோன்போல் L. நிப்ராஸ் N. இந்திரஜித் S. அனந்தன்
N M
S.F. 60)ug|T6) வசாந்த் P.M. நிமலன் தமிழேந்தி
 
 
 

SENIOR DIVSION BEST DRAMA
KARAITHE DUMALAIZHAL
Director - M.N.M. Afsar Script - S. Mierunalan Stage Management - S. Hariram
Stage Decoration Music
Make up Costume Designer
- M.A.M. Amanulla - S. Ragaventhan - M. Duwaragan - S. Gowitharam
S. LaVan S. Ragaventhan S. Mierunalan M.N.M. Afsar S. Sugierdhan K. Piriyankan M. SheZan T. Heshoban S.M. Suhail A.F.A. Abbad M.A.M. Amanulla R. Dhanushan S. GOWtharam P. Sree Ramanan N. Nishantharaj S. Venushaian M.I.M. Shaheem T. Thiyakeshan N. Sanjeew

Page 57
With Best Compliments From
& CO.,
General Merchants & Commission Agents
94, FOURTH CROSS STREET, COLOMBO - i.
Consultation Daily 4.30 PM - 8.00 PM Sunday 8.00 A.M - 8.00 P.M.
 
 

SOLO ACTINGRESULTS
JUNOR DIVISION 1. Y. Santhoshkanna
St. Thomas College
2. K. MennuShaa - Hindu Ladies College 3. K. Kumara TheeSan St. Thomas Colelge 3.
N. Chandra Wathani - St. Anne's Girls Tamil Vidyalaya
INTERMEDIATE DIVISION 1. G. KeniStaS - St. Anthonys Boys Maha Vidyalaya 2. B. Mathura - Hindu Ladies College 3. K. Kajanan . - Bambalapitiya Hindu College
SENIOR DIVISION 1. S. Sangeevan - Bambalapitiya Hindu College 2. R. RUbin - St. Anne's Girls Tamil Vidyalaya 3. P. Ajanthan - Bambalapitiya Hindu College 3. G. Rajeev - Bambalapitiya Hindu College
SCRIPT WRITING RESULTS
INTERMEDIATE DIVISION 1. K. Sinthuja - Hindu Ladies College 2. T. Madhuranthiny Hindu Ladies College
SENIOR DIVISION
1. R. Diban - St. Anthonys Boys Maha Vidyalaya 2. J. Ramya - St. Annes Girls Tamil Vidyalaya 3. S. Mary Carmel - St. Annes Girls Tamil Vidyalaya

Page 58
(With Best Compsiments P
from
A One Ceronics
Mporters Of Sanitraruare, Wall tiles, floor tiles, PUC DOOrs, 6lass blocks e. fill Bathroom ficcessories
No. 99, Nawala Road, Nugegoda Tel: O11 2820518, 0714319450 Fax: 0112820518
We sincerely thank our
Advertisers & Sponsors
thank you for your kind support
Royal College Lamil TDramatic Society
Senior Committee 2007
 

SENIOR DIVSION BEST DRAMA UVAMAIALLAUYIRGAL
Director
Script Stage Management Stage Decoration
Music
Make up Costume Designer
- Y. Thirukumaran - V. Suabrashan - G.K. Vethapriyan - J. Karthigan
A. Nithursshan V. Thirukumara M. RUShChUn - Aswin Shanmugalingam
R. SenthUran - A. Umair - R. Jeyanath
V. SudarShan l. Kishathanan A.A. Hashimi S. Aswin M. Sajeer Ahmed M. Rushdun J. Karthigan A. Umair Jeyanath Y. Thirukumaran H.B. ASmath Azard M.I. Shajoour Rahuman M.A. M. Afzal R. SenthUran N. Kapilash R. P. ShaideV S. Ruthratshan R. Divyanath U.B.M. Riskan J. Abiram S. Nishanthan Y. Prasath Rajeev A. Ronny K. Vethapriyan

Page 59
- E
With Best Compliments From
MICHELIN
HARDWARE CENTRE
With Best Compliments From
Wish the Royal College Tamil Dramatic Society Success in all its endeavours" - Mamun Rakeem
Join our ENGLISH class & learn to SPEAKENGLISH
SPOKEN ENGLISH BY MAMUN RAKEEM
(Eng.Tr. Dip,in.Eng. Teaching)
Brilliant Sangam Colombo 13 Colombo 06
D
di
 

With Best Compliments From
图
- No VISA INTERVIEW. >k 100% guaranties for visa.
-k ALL FIELD OF STUDIES AVAILABLE
மலேசிய அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள. (Dr.Raj: 0.06.0122256494)
விசாவின் முன்னரோ பின்னரோ எக்கட்டணமும் அறவிடப்படமாட்டாது
NHoTLINE: o717763564
ET JOLUTION
S3 527, GALLE המסה coule:Macroe * 2551148, 2361951, 2551548, 27212
ঠু
40
স্থািপ্তস্থঃ
S
雛
With Best Compliments From
雛
接
எந்தையர்க்கும் முந்தையர்கள் வளர்த்துவிட்ட நாடகம் செந்தமிழர் வந்தவழி சொல்லும் தமிழ் நாடகம் அந்தவழி றோயல்மைந்தர் காத்துவந்த நாடகம்
என்றுமே இத் தொண்டைச் செய்ய இறைஞ்சுகின்றோம் இறைவனை!
அம்பலவாணர் செந்தாரன் - 7R
elipuuvulITGDDTissijsUIsi – 5J
kBZZS ZzzS BB BGkzSkBzSzBSBBSBSBB SkSkz BSBSzzeSzSBBSBzB BzzSzB zzzeSZBBSzZzSBBZS

Page 60
ஷேக்ஸ்பியரின் அந்தோனியும் கிளியோபாட்ராவும்
(ANTONY AND CLEOPATRA)
- து. ராகேஷ் - உயர்தரம் 2008 கணிதப்பிரிவு
ee9/liš6 62sluu6mö ferir (Actavius Caesar), uDITřeš SÐyö65/T6øfil (Mark
Antony), 61%noulon) 66) îl 6n) (Aemilius Lepidus) egaluJ (2760ii /762g/ மூவர் குழு (Second Triumwirate) ரோமாபுரியை ஆண்டுவந்த காலம் அது கி.மு. 43ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கி.மு. 37ஆம் ஆண்டில் மறுபடியும் நீடிக்கப்பட்டது. இம்மூவருள் அந்தோனி வீரமிக்க தளபதி எகிப்து நாட்டின் மீது படையெடுத்த அவன், அந்நாட்டின் அரசி கிளியோபாட்ராவின் (Cleopara) காதல் வலையில் விழுந்தான். அவனுக்கு முன்ஜுலியஸ் சீசர் (Julius Saesar) கட்டுண்டு கிடந்தது போல், காதல் காமமாய் மாற, அவன் தாய்நாட்டையும் கடமையையும் ஏன், எகிப்தின் மீது படையெடுத்து வந்த நோக்கத்தையும் மறந்துவிட்டான். அந்தோனியின் ஆற்றலுக்காகவும் வீரத்திற்காகவும் . அவனிடம் பெருமதிப்புக் கொண்ட ரோமானியப் படைவீரர்களும், மக்களும் இந்நிலை கண்டு அவனை வெறுக்கலாயினர். சீசரும், லெபிடஸ்'ம் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அந்தோனியும், கிளியோபாட்ராவும் அன்றாடம் காதல் மயக்கத்தில் கொஞ்சு மொழி பேசி, சூழ்நிலையையே மறந்து, இன்ப உலகின்' எல்லையை எட்டிக்கொண்டிருந்தனர். அன்றொரு நாள், ரோமாபுரியி லிருந்து தூதுவன் ஒருவன் அந்தோனியைப் பார்க்க வந்தான். கிளியோபாட்ராவோ துடிதுடித்துப் போனாள் எங்கே அந்தோனி தன்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவானோ என்ற ஏக்கம் அவளை வாட்டியது தன் ஏக்கத்தை அவள் வார்த்தைகளால் கொட்டினாள். அந்தோனியும் தூதுவனைப் பார்க்கச் செல்லாமல் தட்டிக் கழித்தான். கிளியோபாட்ரா 62söör (GB/tysaluu T607 F'Tiruíólu JT6ơi (Charmian) 9/6lovaš6mv/Tomờ (Alexas) ஆகிய இருவரும் அந்தோனியின் நண்பனாகிய எனோபார்பஸ் (Enobarbus), ஒரு ஜோதிடன் ஆகியவர்களுடன் வேடிக்கையாகப் பேசி மகழிந்துகொண்டிருந்தனர். அந்தோனியும், சில வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான் தூதுவன், தான் கொண்டு வந்த செய்தியைச் சொன்னான்.
 
 

அந்தோனியின் மனைவி புல்வியா (Fulvia) அவன் சகோதரன் லுளயியஸ்"க்கு (Lucius) எதிராகப் படையெடுத்தாள். போர் விரைவில் முடிந்து அவர்களிருவரும் ஒற்றுமைப்பட்டு அக்டேவியஸ் சீசருக்கு எதிராகத் திரும்பினர். ஆனால் சீசர் அவர்களை வெகு எளிதில் வெற்றி கொண்டான். இந்நேரத்தில் மற்றொரு தூதுவன் அந்தோனியைச் சந்திக்க வந்தான். அவன், புல்வியா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள் என்னும் செய்தியைத் தெரிவித்தான். அதிர்ச்சியடைந்து வருத்தத்தில் மூழ்கிய அந்தோனிக்கு ஆறுதல் மொழிகள் பல கூறி தேற்றினான், அவனது உயிர் நண்பன், எனோபார்பஸ், தன் மனைவி இறந்த காரணத்திற்காகவும் அரசியல் நெருக்கடி கரணமாகவும் உடனே ரோமாபுரிக்குச் செல்லத் தீர்மானித்தான் அந்தோனி கிளியோபாட்ராவிடம் எப்படி விடைபெற்றுச் செல்வது? இதுதான் அந்தோணி முன் எதிர்ப்பட்ட பிரச்சினை.
புல்வியாவின் எதிர்பாராத மரணம் பற்றியும், ரோமில் இருந்து வரும் அரசியல் சூழ்நிலைகளையும் கிளியோபாட்ராவிடம் கூறி, உடனே ரோமுக்குச் செல்ல அனுமதிக்குமாறு அவளிடம் கோருகிறான், அந்தோனி எகிப்தின் அரசியோ எளிதில் மசிவதாய் இல்லை. பிரிவுத் துன்பத்தை எண்ணிக்கூட அவளால் பார்க்க முடியவில்லை. புல்வியாவின் மரணம் அந்தோனியை அப்படி ஒன்றும் பாதித்து விடவில்லை என்றும், அவளிடம் அவன் கொண்ட அன்பு ஆழமிக்கதல்ல என்றும், அதேபோல்தான் அவன் தன்னிடம் கொண்ட காதலும் என்றெல்லாம் கூறி அந்தோனியை மனம் தடுமாறச் செய்கிறாள். நடிப்புக் கலையில் வல்ல கிளியோபாட்ரா, மிகுந்த சிரமத்தின் பேரில் கிளியோபாட்ராவை சமாதானப்படுத்திவிட்டு ரோமுக்குப் புறப்பட்டுச் செல்கிறான், அந்தோனி
ரோமில், சீசரின் அரண்மனையில் சீசரும் லெபிடஸ்'ம் அந்தோனியைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தோனி சதாசர்வகாலமும் கிளியோபாட்ராவின் ஆதிக்கத்தில் கட்டுண்டு, கடமை மறந்து கண்ணியம் துறந்து, எப்பொழுதும் விருந்திலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டு, நாட்டையும், தன்னையுமே மறந்து நிற்கிறான் என்று குற்றம் சாட்டுகிறான். சீசர், லெபிடஸ் அந்தோனியின் குறைகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அவனுடைய சிறந்த குணங்களையும் பாராட்டிச் சீசரின் மனப்போக்கை மாற்ற முயற்சி செய்கிறான். அப்பொழுது தூதுவன் ஒருவன் அங்கு வந்து சேர்கிறான். செகஸ்டஸ் பாம்பேயஸ் (Sextus Pompeius) கடலில் தனி ஆதிக்கம் பெற்று விளங்குகிறான் என்றும், சீசருக்கு அஞ்சியவர்கள் யாவரும் அவனை ஆதரிக்கிறார்கள் என்றும் கூறுகிறான் அவன் நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றித் திட்டமிட ஆரம்பிக்கிறார்கள், சீசரும் லெபிடஸ"ம்.

Page 61
அலெக்ஸாண்ட்ரியாவில் அந்தோனியின் பிரிவு தாளமாட்டாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள், கிளியோபாட்ரா, தான் முதலில் காதலித்த ஜூலியஸ் சீசரைக்காட்டிலும் அந்தோனியை பன்மடங்கு அதிகமாய் விரும்புவதாகத் தன் தோழி சார்மியானிடம் கூறிக் கொண்டிருந்தாள் :
elo)16.T.
புரட்சிக்காரன் பாம் பேயஸ் தன் துணைவர்கள் மெனக்ராட்ஸ் (Menecrates), மெனாளில் (Menas) ஆகிய இருவரிடமும் தங்கள் தற்போதைய நிலைபற்றி விவாதித்து கொண்டிருந்தான். ரோம் யுத்த நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்தோனி தன்னை மறந்து எகிப்தில் இருப்பது இவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்தச் சமயம் வேரியஸ் (Warrius) என்னும் பாம்பேயஸின் நண்பன், அந்தோனி எந்த நிமிடமும் ரோமுக்கு வந்து சேரலாம் என்னும் தகவலைத் தந்தான். இது கேட்டுத் திகைப்பில் ஆழ்ந்தான் பாம்பேயஸ்.
அந்தோனி ரோம் வந்தடடைந்தான். அந்தோனி, சீசர், லெபிடஸ், எனோபார்பஸ் ஆகிய நால்வரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அந்தோனியும் சீசரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். ரோம் நாட்டு நிலையம் பற்றிச் சற்றுக் கூடச் சிந்தியாமல் எகிப்தில் அந்தோனி இருந்து வருகிறான் என்றும், தன் மனைவி புல்வியாவையும், தன் சகோதரனையும், சீசருக்கு எதிராகக் கலகம் செய்யத் துரண்டினான் என்றும் அந்தோனி மேல் குற்றம் சாட்டினான். சீசர், அதை மறுத்துத் தன் மேல் எந்தவிதக் குற்றமும் இல்லை என்று அந்தோனி வன்மையாகக் கூறினான். மேலும், தான் பல வகைகளில் பாதிக்கபட்டிருக்கும் போது படை உதவியும் ஆயுத உதவியும் செய்வதாகக் கூறியிருந்த அந் தோனி, சரியான சந்தர்ப்பங்களில் அந்த வாக்குறுதியிலிருந்து மீறிவிட்டான் என்று சொற்களால் தாக்கினான். சீசர், அந்தோனி தன் தவறுக்காக வருந்துவதாகக் கூறவே இருவர் வாக்குவாதத்திலும் வேகம் குறைந்து அமைதி தொனிக்க ஆரம்பித்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் கணவனை இழந்த சீசரின் சகோதரி அக்டேவியாவை (Octavia) அந்தோனிக்கு மணம் செய்துவிக்கும்படி அக்ரிப்பா (Agrippu) சீசரிடம் வேண்டிக் கொள்கிறான். அதன் மூலம் சீசருக்கும் அந்தோனிக்குமிடையே இருந்துவரும் பகைமை நீங்கி நெருக்கம் அதிகமாகும் என்று நம்புகிறான். அக்ரிப்பா, அந்தோனியும் அக்டேரியாவை மணக்கச் சம்மதித்தான். சீசருக்கும் அதில் விருப்பந்தான். புரட்சித் தன்லைவனாய் விளங்கும் பாம்பேயஸ்"க்கு எதிராகப் போர் தொடுக்கும் எண்ணத்தைத் தவிர்த்து நேரில் பேச்சுவார்த்தை நடத்தத் தன்னைச் சந்திக்க வருமாறு அவனுக்குச் செய்தி அனுப்பினான் அந்தோனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்தோனிக்கும், அக்டேரியாவுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அந்தோனி அகட்டேவியா, சீசர் ஆகியோர் பேசிக்கொண்டே வந்தனர். சகருக்கு அருகில் அந்தோனி இருப்பதால், புகழ் யாவும் சீசருக்கே கிடைத்தது என்றும், அந்தோனியை யாவரும் ஒதுக்கி இருப்பதாகவும் ஜோதிடன் ஒருவன் கூறினான். அவன் கூறியதன் பொருளை உணர்ந்த அந்தோனி மறுபடியும் எகிப்து நாட்டிற்குச் செல்லத் தீர்மானித்தான்.
அலெக்ஸாண்ட்ரியாவில் கிளியோபட்ரா அந்தோனியின் பிரிவினால் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள். இத்தாலியிலிருந்து தூதுவன் ஒருவன் அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தான். அவன் தயங்கித் தயங்கித் தான் சொல்ல வந்ததைத் தெரிவித்தான். அந்தோனி, சீசகரின் சகோதரி அக்டேவியாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளான் என்பது தான் அவன் தெரிவித்த விஷயம். கிளியோபாட்ராவோ கோப மேலீட்டினால் தூதுவனை அடித்து நொறுக்கினாள்.
சீசர், அந்தோனி, லெபிடஸ், செக்ஸ்டஸ் பாம்பேயஸ் ஆகிய நால்வரும் தங்களுக்கிடையே போர் மூள்வதைத் தவிர்க்கும் பொருட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினர். சிசிலி, ஸார்டீனியா ஆகிய பகுதிகளைப் பாம்பேயஸ்"க்கு அந்தோனி தரவேண்டும், பதிலுக்கு பாம்பேயஸ் கடற் கொள்ளையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அவன், ரோமுக்குக் கோதுமை அனுப்ப வேண்டும். இவைதாம் உடன்படிக்கையின் ஷரத்துக்கள். பாம்பேயஸ் தன் கப்பலில் விருந்தொன்று அளித்தான். மூவர் குழுவுக்கு. கிளியோபாட்ரா
அந்தோனியின் உறவு பற்றித் தளபதிகள் பேசிக் கொண்டனர். அந்தோனி - அக்டேவியாவின் திருமணம் அரசியல் காரணமாகவே முடிவு செய்யப்பட்ட ஒன்று எனவும், ஆகவே அந்தத் திருமணம் சீசரையும் அந்தோனியையும் இணைக்கும் ஒற்றுமைப் பாலமாய் வெகுகாலம் திகழாது என்றும் பேச்சு அடிபட்டது. பாம்பயேஸ"டன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை நிலையான பலனைத் தராது என்றும் நம்பப்பட்டது. பிறகு, அந்தோனி தன் மனைவி அக்டேவியாவுடன் ஏதென்ஸ்"க்குத் தனிக்குடித்தனம் நடத்தப் புறப்பட்டான்.
அந்தோனி - அக்டேவியாவின் திருமணம் கிளியோபாட்ராவிடம் பொறாமை உணர்ச்சியைத் துண்டியது. அவள், அப்படி அந்தோனியை மீண்டும் தன் வசப்படுத்திக் கொள்வது என்னும் சிந்தனையிலேயே ஈடுபட்டாள். சீசர் தன்னை நன்கு மதிக்கவில்லை என்றும், பாம்பேயஸுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை வேண்டுமென்றே மீறுகிறான் என்றும் அக்டேவியாவிடம் குறைப்பட்டுக்கொண்டான், அந்தோனி சகோதரன், கணவன் ஆகிய

Page 62
இருவருக்குமிடையே ஏற்பட்ட பிளவை நீக்கிச் சமாதானம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அக்டேவியா ரோமுக்குப் புறப்பட்டுச் சென்றாள்.
இதற்கிடையில், செக்ஸ்டஸ் பாம்பேயஸ் மீது தொடுத்த போரில் சீசரும், லெபிடஸ"ம் வெற்றி பெற்றனர். பாம்பேயஸ் தோல்வியுற்ற பிறகு கொல்லப்பட்டான். லெபிடஸின் மீது குற்றம் பல சாட்டி, முடிவில் : அவனுக்கு மரணதண்டனை அளித்தான், சீசர், தான் பெற்ற வெற்றியின் விளைவாகக் கிடைத்த செல்வத்தை அந்தோனிக்குப் பங்கு அளிக்கத் தான் தயாராயிருந்தும், அந்தோனி போரில் தனக்குக் கிடைத்த சில நாடுகளைக் கிளியோபாட்ராவுக்கு வழங்கியிருக்கிறான் என்று குற்றம் சாட்டினான், சீசர். தன்னிடம் தூது வந்த தன் சகோதரி அக்டேவியாவிடம் எல்லா விஷயங்களையும் விளக்கிக் கூறினான், சீசர். மேலும், தன்மீது போர் தொடுக்க எல்லா ஏற்பாடுகளையும் அந்தோனி செய்து
கொண்டிருக்கிறான் என்று சகோதரன் சகோதரியிடம் கூறினான்.
அந்தோனிக்கும் அக்டேவியஸ் சீசருக்குமிடையே போர் மூண்டது. நிலத்தில் சண்டை செய்தால் வெற்றி பெறுவது உறுதி என்று பலவாறு தன் படைத் தளபதிகள், வீரர்கள் கூறியதை ஏற்றுக் கொள்ளாமல் கடற்போரைத் தொடங்கினான், அந்தோனி கடற்போரில் வலிமை மிக்கவன், சீசர். போரின் ஒரு கட்டத்தில் கிளியோபாட்ரா தன் கப்பலைத் திருப்பிக் கொண்டு பின்வாங்கி ஓடவே, தன் வயமிழந்து அந்தோனியும் அவளைப் பின்தொடர்ந்தாள். முடிவு, ஆக்டியம் கடற்போரில் அந்தோனிக்குப் படுதோல்வி ஏற்பட்டது. அந்தோனியிடம் வெறுப்புற்ற படை வீரர்கள் பலர் சீசரின் படையில் சேர்ந்தனர்.
தன் தோல்விக்குக் காரணமான கிளியோபாட்ராவிடம் கடுங் கோபங் கொண்டான், அந்தோனி, வெற்றி வாய்பை இழந்துவிட்ட தன்னை விட்டு நீங்கிச் சீசரின் படையில் சேர்ந்துவிடுமாறு தன் படைவீரர்களைக் கேட்டுக் கொண்டான் அந்தோனி. தன் சாகஸங்களினால் மறுபடியும் அந்தோனியை மயக்கித் தன் மோக வலையில் வீழ்த்தினாள், கிளியோபாட்ரா, வேறு வழியின்றிச் சீசரிடம் சமாதானம் பேசத் தூதுவனை அனுப்பினான் அந்தோனி அவனுக்கு மன்னிப்புத் தரத் தான் தயாராயில்லை என்று வெளிப்படையாகக் கூறிய சீசர் கிளியோபாட்ராவைப் பொறுத்தவரை ஒன்று அவள் அந்தோனியைத் தன் நாட்டிலிருந்து துரத்த வேண்டும் அல்லது அவன் உயிரைப் பறிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் அரசுரிமை அளிக்கத் தான் தயாராயிருப்பதாகக் கூறின்னான். சீசர், இதுபற்றித் தொடர்ந்து பேசத் தன் தூதுவன் தைரியஸை (Tyrius) கிளியோபாட்ராவிடம் அனுப்பினான் சீசர்.
 
 

அந் தோனியைக் கிளியோபாட் ராவிடமிருந்து பிரிப்பதுடன் கிளியோபாட்ராவுக்குச் சலுகை அளிப்பதாக ஆசை காட்டிவிட்டு அவளைச் சிறைப் பறவையாக ரோமாபுரிக்கு இழுத்துச் செல்வதுந்தான் சீசரின் உள்நோக்கம், தன் எஜமானனுடைய கட்டளையின் பேரில் இச்சில வார்த்தைகள் பல பேசினான். கிளியோபாட்ராவிடம் தைரியஸ், உணர்ச்சி மேலீட்டினால் ஒரு சமயம் கிளியோபாட்ராவிடம் கையை முத்தமிட்டு
விட்டான் அவன். அப்பொழுது அங்கு ஏனோ பார்பஸ"டன் வந்து
கொண்டிருந்த அந்தோனி இக்காட்சியைக் கண்டதும் திடுக்கிட்டான். கடுங்கோபங்கொண்ட அந்தோனி தைரியஸைச் சவுக்கால் அடித்து நொறுக்கும்படி தன் பணியாள்களுக்கு கட்டளை பிறப்பித்தான். அவனது ஈனச்செயலுக்காகக் கிளியோபாட்ராவின் மீது வசைமாரி பொழிந்தான் அவன். கற்பைக் கைகழுவிட்ட வேசி என்று அவளைத் தூற்றினான். மறுபடியும் கிளியோபாட்ராவின் சாகசமே வென்றது. தான் யாதொரு குற்றமற்றவள் என்று பசப்புமொழிகள் பலகூறி அந்தோனியை மயக்கினாள், அவள். அந்தோனி மறுபடியும் கிளியோபாட்ராவின் வசப்பட்டான். சீசரைத் தாக்கி வெற்றி கொள்ள உறுதி கொண்டான் அவன். சவுக்கடிபட்ட தைரியஸைப் பலவாறு தூற்றிப் பின், அவன் பட்ட பாட்டைச் சீசரிடம் விவரிக்குமாறு கூறி அவனை அனுப்பினான்.
மறுபடியும் சீசர் போரைத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்தான். அந்தோனியைச் சிறைப்பிடிப்பதே அவனது உள்நோக்கம். போருக்குச் செல்லும் அந்தோனிக்கு கவசம் அணிவித்து, அவன் வெற்றி பெறத் தன் நல்வாழ்த்துக்களைக் கூறி அனுப்பினாள், கிளியோபாட்ரா கடற்போர் செய்யாமல் நிலப்போரில் மட்டும் தான் ஈடுபட்டிருந்தால் மிகச் சுலபமாய்ச் சீசரை வெற்றி கொண்டிருக்கலாம் என்று அந்தோனியின் மனம் மறுபடியும் சஞ்சலத்துக்குள்ளாகியது. போகும் வழியில் அந்தோனி வீரன் ஒருவனைச் சந்தித்தான். எனோபர்பஸ் அந்தோனியை கைவிட்டுவிட்டு எதிரிப் படையில் சோந்துவிட்டதாக அந்தப் படைவீரன் தகவல் அறிவித்தான். எனேபார்பஸ்"க்கு உரிய பொருளை எல்லாம் அவனுக்கு அனுப்பி வைத்தான் அந்தோனி தான் செய்த துரோகச் செயலையும், தன் தலைவனுடைய பெருந்தன்மையையும் எண்ணியெண்ணி வருந்தி எனேபார்பஸ் கடைசியில் தற்கொலை செய்து கொண்டான். மறுபடியும் போர் தொடங்கியது. ஒரு சமயம், அந்தோனி வெற்றி பெற்று வீடு திருழ்பினான். ஆயினும் அந்த வெற்றி வெகு காலம் நீடிக்கவில்லை. தர்ை கடல் ஆகிய இரண்டின் மூலமாகவும் அந்தோனியைத் தாக்கத் தயாரானான். சீசர். கிளியோபாட்ராதான் தன்னைக் காட்டிக் கொடுத்து விட்டாள் என்று அந்தோனி நம்பினான். மறுபடியும் அவன் கிளியோபாட்ரா மீது சிற்றம் கொண்டான். செய்வதறியாது திகைத்து நின்ற அரசியிடம்,

Page 63
நினைவுச்சின்ன சமாதிக்குச் சென்று அங்கு தன்னை அடைத்துக் கொண்டு தான் இறந்துவிட்டதாக அந்தோனிக்குத் தகவல் தெரிவிக்குமாறு யோசனை கூறினாள். கிளியோபாட்ராவின் தோழி சார்மியான். அவ்வாறே செய்தாள், கிளியோபாட்ராவும். தோழி ஒருத்தி சென்று கிளியோபாட்ரா இறந்துவிட்டதாக அந்தோனியிடம் கூறினாள். பச்சாதாபத்தினால் பலவாறு புலம்பித் தான் இறந்துவிடுவதே நல்லது என்று எண்ணுகிறான். அந்தோனி
யுத்த களத்தில் அந்தோனியின் படை முறியடிக்கப்பட்டது. தன்னைக் கொன்றுவிடுமாறு தன் நண்பன் ஈராஸை வேண்டினான் அந்தோனி அவ்வாறு செய்ய அவன் மறுக்கவே, வாளை நிறுத்தி அதன்மீது பாய்ந்து மரண காயமுற்றான், அந்தோனி. அதைக் கண்டு அந்தோனியின் நண்பர்கள் யாவரும் கண் கலங்கி நிற்கின்றனர். அந் நேரம் கிளியோபாட்ரா அனுப்பிய டயாமேட்ஸ் (Dianedes) அங்கு வந்து சேர்ந்தான். அவன் கிளியோபாட்ரா உயிரோடு இருப்பதாகக் கூறினான். தன்னைக் கிளியோபாட்ராவிடம் தூக்கிச் செல்லுமாறு தன் வீரர்களைக் கேட்டுக் கொண்டான் அந்தோனி மரணத்தின் வாயிலில் அந்தோனி கிளியோபாட்ராவைச் சந்தித்தான். சீசரோடு சமாதானம் செய்து கொணர் டு தனி னைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கிளியோபாட்ராவிடம் கேட்டுக் கொண்டான் அந்தோனி ஆனால் அந்தோனிக்குப் பின், தான் உயிர் வாழப் போவதில்லை என்பதை மறைமுகமாகக் கூறினாள் கிளியோபாட்ரா, அந்தோனியின் உயிர் பிரிந்தது. மயங்கி விழுந்தாள் கிளியோபாட்ரா, சீசரின் முகாமிற்கு வந்து சேர்ந்தான், டெர்செடாஸ் (Dercetas) என்னும் அந்தோனியின் நண்பன். அவன் அந்தோனி இறந்துவிட்ட செய்தியைச் சீசரிடம் கூறினான். அந்தோனியைப் போன்று மாவீரனையும் நண்பனையும் இழந்தது சீசரை மிகவும் பாதித்தது. அவனது மரணத்தை எண்ணி மிகவும் வருந்தினான் சீசர் கிளியோபாட்ராவைச் சந்திக்கத் தன் நண்பன் புரொக்கியூலியஸை (Proculeius) அனுப்பினான். சீசர், அவன் ஒரு சிறு கத்தியால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற கிளியோபாட்ராவை தடுத்து நிறுத்தினான்.
அந்தோனியைப் பற்றிய இனிய கற்பனைகளில் தன்னை மறந்த நிலையில் நின்றாள் கிளியோபாட்ரா. அந்நிலையில் சீசரே கிளியோபாட்ராவை நேரில் சந்திக்க வந்தான். அவளை மன்னித்துக் கெளரவமாய் நடத்தத் தீர்மானித்திருப்பதாகக் கூறினான் சீசர். ஆனால் சீசரின் உள்நோக்கம், கிளியோபாட்ராவைச் சிறைப்படுத்தி ரோமுக்குக் கொண்டு செல்வதே என்பதை சீசரின் நண்பன் டோலபெல்லா
 
 
 
 
 

(Dolabela) கிளியோபாட்ராவிடம் கூறினான். அந்த அவமானத்தைத் தவிர்க்கும் பொருட்டுத் தன்னை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்தாள் கிளியோபாட்ரா,
அத்திப்பழங்கள் கொண்ட ஒரு கூடையைக் கொண்டு வந்தான் கிளியோபாட்ராவிடம் வேலையாள் ஒருவன். நைல் (Nile) நதிக் குகைகளில் கிடைக்கும் விஷப்புழுக்களும் அக்கூடையில் இருந்தன. கடும் விஷம் கொண்ட அந்தப் புழு தீண்டினால் மரணம் விரைவிலேயே ஏற்பட்டுவிடும். அரச மணிமுடி, பட்டாடை முதலியவற்றால் தன்னை நன்கு அலங்கரித்துக்கொண்ட கிளியோபாட்ரா அந்த விஷப்புழுவைப் பலமுறை தன் உடல்மீது பதித்துக் கொண்டாள். அடுத்த கணம் விஷம் தீண்டப்பட்டு இறந்து விழுந்தாள் கிளியோபாட்ரா, அதேபோல், அவள் தோழிகள் இராஸ், சார்மியான் ஆகிய இருவரும் அந்த விஷப்புழுவைத் தங்கள் மேல் பதியவிட்டுத் தாங்களும் கீழே விழுந்து இறந்தார்கள். வேகவேகமாய் வந்த சீசர், இந்த கோர முடிவைக் கண்டு திகைத்து நின்றான். அந்தோனி - கிளியோபாட்ரா ஆகிய இருவரின் காதலையும் மனமாரப் பாராட்டிவிட்டு அவர்களுக்குச் சகல மரியாதைகளுடன் இறுதிச் சடங்கை நடத்தத் தீர்மானித்தான் சீசர்.
Antony : There's beggary in the love that can be reckon'd
Cleopatra . I'll set a bourn how for to be beloved
Antony : Then must thou needs findout new heaven new
earth.
அலெக்ஸாண்டிரியாவில் எகிப்து நாட்டு அரசி கிளியோபாட்ராவின் அரண்மனை. அந்தோனியும் கிளியோபாட்ராவும் காதல் மொழிகள் பேசிக்கொண்டே நுழைகின்றனர். எவ்வளவிற்கு தன்கை காதலிக்கிறான் என்று அவனிடம் கேட்கிறான் அரசி.
அந்தோனி காதலுக்கு ஒரு அளவுகோல் இருக்கிறதென்று நாம் முடிவுகட்டினால் அந்தக் காதலில் பெருமை இல்லை. பிச்சைக்காரத் தனந்தான் இருக்கிறது, அத்தகைய
காதலில், கிளியோபாட்ரா: காதலுக்கு ஓர் எல்லைக்கோடு வகுக்கப் போகிறேன்
நான். அந்தோனி அப்படியா! அப்படியானால் நீ புதியவானம், புதிய
பூமியைத்தான் சிருஷ்டித்தாக வேண்டும். நாடகத்தின் ஆரம்பித்திலேயே அந்தோனி-கிளியோபாட்ராவின் காதல் எவ்வளவு ஆழமானது என்று கோடி காட்டுகிறார் ஆசிரியர்.

Page 64
2. Antony
Let Rome in Tiber melt and the wide arch Of the ranged emire fall. Here is my space. Kingdoms are clay . Our dungy earth alike. Feeds beast as man, the nobleness of life Is to do thus, when such a mutual pair (embracing) And such a twain can dot in which I bind, On pain of punishment, the World toweet We stand up peerless.
அந்தோனி ரோமாபுரி டைபர் நதியில் கரையட்டும், ரோம சாம்ராஜ்ஜியமே அடியோடு சரிந்து பாழாகட்டும். நான் எகிப்தைவிட்டு ஓர் அடிகூட நகரமாட்டேன். ராஜ்ஜியம் என்பது என்ன? மண்ணாலான ஒரு கோட்டைதான். மனிதன், மிருகம் ஆகிய இருவரையும் சமமாகத்தானே இந்தப் பூமி நடத்துகிறது. வாழ்க்கையின் இன்பமே இதில்தான் இருக்கிறது. (கிளியோபாட்ராவை ஆரத் தழுவிக் கொள்கிறான்). என் கருத்தை நான் சொல்லத்தான் போகிறேன். யாருக்கும், எந்த தண்டனைக்கும் அஞ்சப் போவதில்லை. இப்பூவுலகில் நம் காதலுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை.
நாட்டுப்பற்றையும் மீறிவிடுகிறது கிளிபோபாட்ராவிடம் அந்தோனி கொண்ட காதல். காதல் மயக்கத்தில், ஒரு கரவேகதில் வெளிப்படுகிற இந்த வார்த்தைகளில்தாம் எவ்வளவு வெறி, எவ்வளவு சக்தி நாடகத்தின் முடிவு. அந்தோனியின் இந்த வார்த்தைகள் வெறும் ஆரவாரச் சொற்கள் அல்ல, வெறும் பேச்சல்ல என்பைைதத் தெள்ளத் தெளிவாய் எடுத்துக் காட்டுகிறது.
3. Enobarbus
I have seen her die twenty times up for poorer moment.
புல்வியாவின் மரணச் செய்தியை அறிவிக்கிறான். ரோமாவிலிருந்து வந்த தூதுவன். அந்தோனி ரோமுக்குப் புறப்பட ஆயத்தமாகிறான். அப் பொழுது அந் தோனியின் நண்பனாகரிய எனோபார்பஸ் கிளியோபட்ராவின் போக்கு எவ்வாறு இருக்கும் என்று கூறுகிறான்.
அந்தோனி எகிப்தைவிட்டு, தன்னைப் பிரிந்து செல்ல விருகிறான் என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில்தான் அக்கணமே இறந்துவிடப் போவதாகப்
 
 

பாசாங்கு செய்கிறாள் கிளியோபாட்ரா, மிகமிக அற்பக் காரணங்களுக் காகக்கூட இவ்வாறு நடிப்பதை நான் பல முறை கண்டிருக்கிறேன்.
அந்தோனியிடம் கிளியோபாட்ராவுக்கு உள்ள ஈடுபாடு வெறும் வார்த்தைகளால் கூறக் கூடியதல்ல. அந்தோனியின் மறைவுக்குப் பின் தயக்கம் சிறிதளவுமின்றித் தன் உயிரைப் போக்கிக் கொள்கிறாள். கிளியோபாட்ரா என்பதை நாம் அறியும் பொழுது, இந்த வார்த்தைகள் எவ்வளவு அர்த்தமற்றவை என்பதை நாம் உணர்கிறோம்.
| 4. Lepidus
His fauls in him seem as the spots of heaven, More fiery by night's blackness, heredity Rather than purchased
அந்தோனி எகிப்தில் கிளியோபாட்ராவின் மோக வலையில் கட்டுண்டு கிடக்கிறான். ரோமில் அவளது போக்கைப் பற்றி அக்டேவியஸ் சீசரும், லெபிடஸ"ம், சர்ச்சை செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்தோனியின் நடத்தையை மட்டமாய் அப்பழுக்கற்றதன்று. இருளின் கருமையில் அந்தோனியின் குறைகள் பளிச்சிட்டுத் தெரிகின்றன. வேண்டுமென்றே அவன் தவறுகள் செய்யவில்லை. அவனது சில குறைகள் பிறவியிலேயே உள்ளன. அவை அவனாகத் தேடி வளாத்துக் கொண்டவையல்ல. பிறவிக் குணங்களை அவனால் முற்றிலும் மாற்றிக் கொள்ள முடியவில்லை.
. . . ."
அந்தோனியின் குறைகளை மிகைப்படுத்தக் கூறக் கூடாது: அனுதாபத்துடன்தான் அவற்றைக் காணவேண்டும்; அவனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறான். லெபிடஸ், அவனிடம் ஒரு நியாய உணர்வு இருப்பதைக் காண்கிறோம் நாம்,
5. Cleopatra
And, as i draw them up, I'll think then everyone an Antony And say ‘oh ha!' you're caught
கிளியோபாட்ராவை விட்டுப் பிரிந்து தற்காலிகமாக ரோமுக்குச் சென்றிருந்தான், அந்தோனி பிரிவுத் துன்பம் கிளியோபாட்ராவை வாட்டி எடுக்கிறது. அவள், துன்பத்தை மறந்து மகிழ்ச்சியைத் தேடி மீன் பிடிக்கச் செல்ல விரும்பிகிறாள். அப்பொழுது கூறுகிறான். அவள்

Page 65
தனது தூண்டிலில் விழும் மீன்களை ஒன்றன்பின் ஒன்றாய்த் தன்
கூடையில் நிரப்பிக் கொள்ளும் சமயம், ஒவ்வொரு மீனையும் அந்தோனியாகவே அவள் பாவித்துக் கொள்வாளாம். “வசமாக
என்னிடம் மாட்டிக்கொண்டாயே, அந்தோனி’ என்று ஒவ்வொரு மீனிடமும் கேட்பாளாம்.
அந்தோனியிடம் எவ்வளவு பிரமை கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா என்பதை எவ்வளவு அழகாக ஆசிரியர் படம் பிடித்துக் காட்டுகிறார்,
நம்முன்னே.
6. Cleopatra
Though it be hones, it is never good To bring bad news, give to a gracious message An host of tongues, but till tidongs tell themselves when they be felt.
தூதுவன் ஒருவன் ரோமிலிருந்து கிளியோபாட்ரர்வுக்குச் செய்தி
கொண்டு வருகிறான். அந்தோனி, சீசரின் சகோதரி அக்டேவியாவை மணம் செய்துகொண்டான் என்பதே அந்தச் செய்தி. அதிர்ச்சியைத்
தாங்கமாட்டாத கிளியோபாட்ரா ஆவேச மிகுதியால் அவனை அடித்து நொறுக்குகிறாள். அவன் யார் என்று அறிந்திருந்தும், மேலும்
விவரமறிந்து கொள்ள அந்தத் தூதுவனை மறுபடியும் வரவழைக்கிறாள். அந்ந சமயம் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள்:
"கொண்டுவரும் செய்தி முற்றிலும் உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அது கெட்ட செய்தியாயிருக்குமானால், அந்த செய்தியைக் கொண்டுவராமலிருப்பதே நல்லது. நல்ல செய்தியாய் இருக்குமானால், அதற்கு அழகு சேர்த்து, தன் பேச்சுத் திறமையையெல்லாம் காட்டி,
உரியவரிடம் சொல்லலாம். தீய செய்தியைத் தாமாகவே மற்றவர்
காதுக்கு எட்டும்படி விட்டுவிடுவதே சிறந்தது புத்திசாலித்தனமுமாகும்’
சமாசாரம் தெரிவிக்க வரும் தூதுவன் எப்படிச் சாதுரியமாய் நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறுகிறாள். கிளியோபாட்ரா,
| 7. Enobarbus
The barge she sat in like a bournished throne, . Burnid on the water; the poop was beaten gold purple the sails and so performed that The winds were love, Sick with then the oars were silver
 

Which to the time of the flutes kept stroke and made The water which they beat to follow faster; As amorsus of their strikes.
எனோபார்பஸ்:
கிளியோபாட்ரா ஸிப்னஸ் நதியில் தன் படகில் அமர்ந்திருக்கிறாள். தண்ணில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் அற்புதமான ஓர் அரியனை போல் தோற்றமளித்தது அந்தப் படகு, படகின் ஒரு பகுதி தங்கப் படைகளினால் வேயப்பட்டிருந்தது. பாய் மரங்களோ ஊதா நிற வண்ணத்தில் ஜொலித்தன. எங்கும் நறுமணம் வீசியது. மணத்தினூடே இழைந்து சென்று காற்று காதலித்தது. அப்பாய் மரங்கள். வெள்ளிடையிலான துடுப்புகள் புல்லாங்குழலின் ஒசைக்கேற்பத் தாள மிட்டாற்போலத் தண்ணில் இங்குமங்கும் அசைந்தன. துடுப்புகள் ஊடுருவும் சமயம், தண்ணில் அந்த அசைவுகளைக் காதலிப்பது போல் வேக வேகமாயப் படகை உந்தித் தள்ளின.
கவிதையை ரசித்து மகிழக் கவிதைச் சுவையை அள்ளித் தருகிறார் ஷேக்ஸ்பியர், இந்த வர்ணனையில்.
8. Pompey
In met is villacy: In theet had been good service,
சீசர், அந்தோனி, லெலிடஸ் ஆகிய மூவருமே பாம்பேயின் கப்பலில் இருக்கிறார். அவர்களை அந்தச் சமயத்தில் வெட்டி வீழ்த்தி வெற்றி பெறுவது சுலபம் என்று பம்பேயிடம் தன் கருத்தைக் கூறுகிறான், மெனாஸ் (Menas) என்னும் அவன் நண்பன்.
"நான் இவ்வாறு செய்தல் பச்சைத் துரோகம், நீ அப்படிச் செய்திருந்தால் அது நீ எனக்குச் செய்யும் சேவை,” என்று பதிலளிக்கிறான் பாம்பே.
எதிரிகளுடன் போரிட்டு வெற்றி கொள்வதிலும் ஒரு தருமம், நேர்மை இருக்க வேண்டும் என்று நப்புகிறவன், பாம்பே. வஞ்சகமாய் எதிாகளை வெற்றி பெறுவதில் தனக்கு உடன்பாடில் லை என்பதைத் தெளிவாக்குகிறான் அவன்.

Page 66
9. Enobarbus
Age cannot wither her, nor costom stale Her infinite variety; other women cloy The appetites they feed, but she makes hungry Where most she satisfies for villest things Become themselves in her; that the holy priests Bless her when she is riggish
கிளியோபாட்ராவின் கவர்ச்சி பற்றி கூறுகிறான், எனோபார்பஸ்.
"முதுமை என்பதே அவளுக்கு இல்லை. கால வெள்ளத்தை வென்று நிற்பது அவள் கவர்ச்சி மற்ற அழகிககள் விஷயத்தில் காதலர்களுக்கு இன்பம் தெவிட் டிவிடுகளிறது. ஆனால் கிளியோபாட்ராவோ இன்பத்தை அள்ளி அள்ளி தரத் தயங்குவதில்லை. அதே சமயம் இன்னும்இன்னும்’ என்று காதலர்களிடம் ஒரு தீராப் பசியை, திகட்டாச்சுவையை அடங்கா வேட்கையை ஏற்படுத்திவிடுகிறாள். அவள் கையாளும்பொழுது இழிவான குணங்களும் புனிதத் தன்மை பெற்றுவிடுகின்றன. அவள் செய்யும் குறும்புகள், தூய மத குருக்களின் ஆசிகளைப் பெற்று விடுகின்றன’
இதர பெண்களிடம் இல்லாத, மற்றவரைச் சுண்டி இழுக்கும் ஒரு கவர்ச்சி கிளியோபாட்ராவின் ஒரு தனிச்சொத்து என்பதை அவள் பாத்திரப் படைப்பின் மூலம் உலகுக்குத் தெரிவிக்கிறார் ஆசிரியர்.
10. Cleopatra
It'sdst thou narcissus in thy face, tome Thou would'st appear most ugly,
அந்தோனி, சீசரின் சகோதரியான அக்டேவியாவை மணந்து கொணர் டான் என்னும் செய்தியைத் தயங்கரித் தயங்கரிக் கிளியோபாட்ராவிடம் கூறுகிறான், இந்தாலியிலிருந்து வந்த தூதுவன். கோபத்தில் அவனை அடித்து நொறுக்குகிறாள் கிளியோபாட்ரா, பிறகு சிறிது சமாதானமுற்றுத் தூதுவனை மறுமடியும் தன் முன்னே அழைக்கிறாள். அவனும் அதே செய்தியை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறான்.
அப்பொழுது கிளியோபாட்ரா அந்தத் தூதுவனிடம் கூறுகிறாள்: "அழகான நர்சியஸ் போன்று நீ பார்வைக்குத் தோற்றமளித்தாலும் சரி என்னைப் பொறுத்தவரை நீ காணவே சகிக்க முடியாத ஒரு குரூபியே’
 
 
 

கிரேக்க புராணத்தில் நர்சியஸ் ஓர்அழகான இளைஞன். தன் அழகின் காரணமாக மிகுந்த கர்வம் கொண்ட அவன், எக்கோ (Echo) வின் காதலை அலட்சியப்படுத்திப் புறக்கணித்து விட்டான். எக்கோ, தன் காதல் ஈடேறாமையினால் வாடிவதங்கலானாள். தன் நிழலையே காதலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அவனுக்கு. தன் நிழலை அடைய முடியாமல் ஏங்கி ஏங்கி அவன் உயிர் விட்டான். நர்சியஸ் என்னும் பூவாய் மாறினான்’
11. Pompey
At land, indeed, Thou dost o'er - count me of my father's house But since the cuckoo builds not for himself Remain in 't as thou may it.
சீசர், அந்தோனி, லெபிடஸ் ஆகிய மூவரும் பாம்பேயுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள ஒன்று கூடிய நேரம் அது. தரை, கடல் ஆகிய இரண்டிலுமே பாம்பேயை எதிர்த்துப் போராடும் ஆற்றல் பெற்றவர்கள்தாம் தாங்கள் என்று கூறுகிறான். அந்தோனி, தன் தகப்பனாரின் வீட்டை ஏலத்தில் வாங்கி, பிறகு அதற்குப் பணம் கொடுக்காமல் அதை அனுபவித்து வந்தவன், அந்தோனி அதை ஜாடையாகச் சொல்லிக் காட்டுகிறான் பாம்பே. குக்கூ’ என்னும் பறவையின் உதாரணத்தின் மூலம், சாமர்த்தியம் மிகுந்த அந்தப் பறவை தனக்கென்று கூடு கட்டிக் கொள்ளாமல், மற்ற பறைவகளின் கூடுகளிலேயே முட்டையிடுமாம்.
“„êሽ
12. Enobrabus
I am alone the villain of the earth, And feel I am so most. O Antonyl Thou nine of bounty, how would thou have paid My better service, when my turpritude Thou dost so crown with gold. This blow my heart If swift though break it not, a swifter mean Shall not strike thought, but thought will dot, I feel I fight aginst thee.
சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாய் அந்தோனியைக் கைவிட்டு விட்டு அவன் எதிரி சீசரின் பக்கம் சேருகிறான், எனோபார்பஸ். அங்கு சீசரால் அவன் நன்கு நடத்தப்படவில்லை. ஆனால் அந்தோனியோ,

Page 67
தனக்குத் துரோகம் செய்துவிட்டு எதிரிப்படையில் சேர்ந்த தன் நண்பன் எனோபார்பளயின் நன்றிகொன்ற தன்மையை மறந்து அவனை மன்னித்ததோடு மட்டுமன்றி அவனுக்குச் சேரவேண்டிய பொன், பரிசுகள் யாவற்றையும் ஏவலாளி மூலம் அனுப்பி வைக்கிறான். அந்தோனியின் அந்தப் பெருந்தன்மை எனோபார்பஸைத் திக்குமுக்காட வைக்கிறது. அவனது மனசாட்சியைக் குத்திக் குதறுகிறது. அப்பொழுது கூறுகிறான் அ6)/607
"இந்தப் பூமியிலேயே என்னைப் போன்ற துரோகி ஒருவன் இருக்க LD/TLL/T60f. அந்தோனியே! என்னுடைய இந்த இழிகுணத்திற்கே இத்தனை பொருளை வாரி வழங்கிய நீ நான் மட்டும் உன்னிடம் இன்னும் விசுவாசமாய் நடந்து கொண்டிருந்தால் எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்திருப்பாயோ? அதை எண்ண எண்ண என் நெஞ்சம் விம்முகிறது. துக்கத்தினால் என் நெஞ்சம் நொறுங்கி வெடிக்காவிடில் என் வாழ்நாளை உடன் முடித்துக் கொள்ள வேறு வழியொன்றைக் கையாள நேரும்’
அந்தோனியைக் கைவிட்ட மாபெரும் பாதகத்திற்கு உடனடியாகத் தற்கொலை செய்துகொண்டு தன் மனத்திற்கு அமைதி தேடித்தர உறுதி கொள்கிறான். எனோபார்பஸ்.
 
 

With Best Compliments From
F83. თოთი დოზა ლოგო. «ვ COLOMBO 6, Too MTF 507
With Best Compliments From
ESTD 1948 is PApER MERchArs, CoRVERIORS & Offset Pain rERs
ce - Factory No. 50, New Moor Street, No. 253, Ferguson Road,
Colombo • ? Colombo 8, Phone 234 1990/91,2432861 Phone 2520300, 26270 2342303/04, 2440220 252,68,2527317 ' *: *', 232.0, {x 886
E-mail : yunus estinetik

Page 68
-
With Best Compliments From
M Natwest Internet Café
- internet browsing Centre -
| ***, l*' i oer, , aroe, Colombộ • ôô | x | | X 3 x | x | x, y, tixxix | x | | | | * 8.33.2: *** Mås i : ***************** 3 ******* is assissa is is tracks
With Best Compliments From
R
SQUARE
COMMUNICATION & AIRTICKETING
358, Galle Road, Colombo - 06 Tel: 2505537/8
HOTLINE : O777328279
 
 
 
 
 
 
 
 
 
 
 

chaman . Tamboranale у Vice Captain - Tamil Debating Team Editor - Tamil literary Association
onal Achievements:
G.C.E. ordinary level Exams: 7A & 1.
Advanced Diploma in computer Application Diploma in English as a second Language
at Talents:
Three Times Best Actor Award Winner. Two times Best Drama Director Award W. Professional Poet, and has won many awar

Page 69

Thamnotharampilai Ragavan °* All 2008 - Commerce secretary-Tamil Dr Ey Member - Tamil Debating Team
Editor - Tamil Literary Association
G.C.E. ordinary level Exams: 7A & 1s Diploma in Computer Programming Diploma in Computer Applications
An excellent short story writer. A Romantic stage Play writer Emotional Actor.
Usted Words: Hello, Hi, English, Society, Please 5 tint Excuse rune
சொன்னன்தானே.
பாவிக்கும் சொற்கள் போடா ஐயோ
இப்ப பாரு சொறி

Page 70
ουμ of Compon
கும் வசதி.
னைத்து நாடுகளுக்கும் விமானம் மூலமாக அனுப்பும் வசதி
ல் மார்க்கமாக அனைத்து நாடுகளுக்கும்
வாங்கம = வேலு **Russiaetha Keanerante
 

Subramanian Visagan ES = O8 – 1989 (LB =
All 2008 - Maths secretary - Tami Dramatie society
Member - Tamil Literary Association
onal Achievements:
G.C.E. Ordinary level Exams: 9
An excellent Short story v A Serious Actor
Most Used Words: Bike, TVS, Class, Chemistry, Physics, Exam, Scene
திகம் பாவிக்கும் சொற்கள்: வீட்டில சீண்டா, யோசிச்சு பாரு ஓய்,
Class Cut urgjigj GJ GJIT, Gönü UT
mibitions: Engineer, TVS Bike
ழ்க்கை வர் இருட்டிற்குள் இவன் வாழ்க்கை (பகலிலும்

Page 71
ecce i Kosov |||||||||||
இ
IDM Foundation Programmes BTEC - Diploma in Business Management BTEC. Diploma in Electrical & Electronic Engineering BTEC - Diploma in Multimedia BTEC - Diploma in Computer & Network Technology - BTEC - Diploma in ICT
BTEC - Diploma in Teacher Education
Internationally Recognized BTEC Edexcel Diplomas
Absolute i ODS) e-goog e7ere Beginners CT Skills for tho Information Age
(O/L or A/L) on Çorapleton yol alsow" got
-BTEC (UK) Diploma in ICT Skills
|DM Computer Studie se (Vi) Ltd LGL0SS00LLLLLLSSSLLLLLLLGLSSSLL0L LLLS0 L0000 E-mail ldmWelaWatte GDidn'Ik Web:WWWidnik, WWWidmedU
 

Perumal Yadhurstan
AV 2008 - Mans Treasurer - Tarni Dramatic society Asst.Secretary - Tamil Literary Association
Achievements :
in Computer Studi in Mobile Phone T.

Page 72
With Best Compliments From
WIWIWIONOVOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOONG MEDOCHEMIE NovWooo
MAEDOCHEMA IE LTD.
TED LABORATORIES LIMIT OND FLOOR, AEC BUILDING NO. 140, VAUXHALL STREET
E
 
 
 
 
 

Society secretary - Tamil Literary Association
A Brill Co
led words விக்கும் ெ
சுகமில்லடா, இப்ப Accounts ஐயப்பன், பொய் சொல்லமாட்
what ever. I want to go to ITALY
கும்பாபிஷேகத்துடன் இவன் வாழ்க்கை

Page 73
羲
With BestCompliments. From
இiyடுice Colomb)
36 WAJDIRagnanayake Mawacha
Të 3 00:234 333/ fax: 02341331 Enlaig ingra@siek Website; Windrata
Nego.jpg|Bang);
879) nomboRoad,
Vëll: 0312222766 03:123/0706
237, Katugastota Road, Kandy.
e : 081223/072
ND RATRADERS
Jinporters and Dealers in Brand New & Re
HEAD OFFICE.
Road, Kandy
 
 
 
 
 

Captain - Tamil Debating Team Co-Convener - Discussion forum
ty
Three Times Best Actor Award Four Times Best Drama Director v. Professional (Born) Orator, and h
re You, Okay, Fine, Be Serious
ஜோக் சொல்லேலை, முeட்டு போ,
Ambitions: Lawyer, Businessman........
ாழ்க்கை வரி இவன் வாய்க்குள் இவன் வாழ்க்கை

Page 74
WOWN
 

Moha Others A/L 2008 - Mathis
reasurer - Tamil Literar
G.C.E. ordinary level Exams: 10A Diploma in Computer Studies
- Superb Actor
Very Talented Drama Director
- Sweet singer
Viri
= Used Words: Ho, Sorry அதிகம் பாவிக்கும் சொற்கள் கன்
=e ==yntصsorry ur = c=nn ۔ پھیعیب 2 +

Page 75
With Best Compliments
from
Mahendran Seyon
H
Best Compliments
from
D. Shri Kumaralayam (An exclusive Shalwar Showroom)
No. 77, E & F Manning Place, COlOmbDO 6 Te: O6O 2158058 e-mCill : rkOnesh (CDhOtmCil. COm
 
 

ushyanthan Rakesh 11 - 12 - 1989 (18yrs)
A/L 2008 - Maths
cretary - Tamil Literary Editor - Tamil Dramatic society
tional Achievements:
G.C.E. Ordinary Level Exams : 10A Diploma in English Higher Diploma in Computer Studies
la Talents
wVery Talented Actor
stageplay Writer Espert Short Story Writer
PRA E 3 CONFIDENTA.
ost Used words: Oh!, Hello, Resign A
திகம் பாவிக்கும் சொற்கள்: அடோ, சொல்லே ,ெ வெது
எப்படா?, செய்யலாம் ம்மா பேசுவா.

Page 76
- /o/,
K.F. CERAMIC
(A Member of Miyako Group)
DIRECT IMPORTERS AND DISTRIBUTORS Wall Tiles, Floor Tilers and Sanitaryware PVC Door, Glass Block, Accessory & Etc.
3 1/27, First Floor, Tel: 537211 NordhenpifCROOC, NCWOld. FOX 5330717
% ശ്യ Óoweve.
/row.
u2 CERAMIC
EXCLUSIVE WALL TILES AND FLOOR TILES SANITARYWARE 8 FITTINGS
No. 22, Nawala Road, Nugegoda.
* Te| : 4949473 MObile : O779706426 |
 

- எஸ். சுஜன்உயர்தரம் 2009 கணிதப்பிரிவு
94வயது வரை எழுதி நோபல் பரிசு பெற்று, உலக இலக்கிய
வரலாற்றில் ஒரு பெயரை தனக்கென தக்க வைத்துக் கொண்ட ஆங்கிலப் படைப்பாளர் ஜியார்ஜ் பர்னாட்ஷா, இவர் ஒரு மேதை' எனப் பலராலும் புகழப்படுகிறார். ஷா என்று ஒற்றை எழுத்தால் உலகெல்லாம் அறியப்பட்ட அற்புத மனிதர். இவரது காலம் 18561950, ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் வரை வாழ்ந்த சமகால அறிஞர், மிகச் சிறந்த நாடக ஆசிரியர், நாவல் ஆசிரியர், திறனாய்வாளர், நகைச்சுவையாளர், விமர்சகர், புத்தி கூர்மைமிக்க நகைச்சுவைக் கிண்டல்காரர், பேச்சாளர் என்று இவர் திறனை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அயர்லாந்தில் உள்ள, டப்ளின் என்ற நகரில் இவர் பிறந்தார். பள்ளிக் கல்வியில் இவர் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. தனது வீட்டில் தாமாகவே படித்து இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தனது பதினைந்தாம் வயதில் முதலில் ஓர் அலுவலகத்தில் வேலைக்குச் சென்றார். ஆனால், இவரது எண்ணம் ஓர் எழுத்தாளர் ஆவது என்றே இருந்தது. இதற்காகவே இவர் 1879 இல் புகழ்பெற்ற லண்டன் சென்றார்.
இசை, நாடகம் பற்றிய திறனாய்வுகளை, தொடர்ந்து லண்டன் பத்திரிகைகளில் எழுதி வந்தார். அதன்மூலம் புகழும் பெற்றார். இவரது எழுத்து, முறை, நடை பலரையும் கவர்ந்தது.
1879-1883இல் இவர் 4 நாவல்களை எழுதினார். இதில் சிறந்த சிந்தனைகள் இடம்பெற்றன. இருந்தும் இந்நாவல்கள் வெற்றிபெற்றன என்று கூறிட முடியாது.
இக்காலத்தில், காரல்மார்க்ஸின், பொதுவுடைமைத் தத்துவம் இவரைப் பெரிதும் கவர்ந்தது. 1884 இல் பேபியன் கழகம் என்ற அமைப்பில் சேர்ந்து, சோஷலிசக் கருத்துக்களைப் பரப்பினார். விரைவில் அதில் ஒரு முக்கிய தலைவராகவும் ஆனார்.
அடுத்து இவர் நாடகத்துறையில் கவனம் செலுத்தினார். இத்துறையே இவருக்கு பெருமையும் புகழும் தந்தது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதினார். ஆங்கில இலக்கிய வரலாற்றில்

Page 77
ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு அடுத்து, புகழ்பெற்றது இவரது நாடகங்களே.
இவர் தனது நாடகங்களில், சமூகத் தீமைகளைச் சாடி, மனித வாழ்வின் உண்மைகளை வெளியிட்டு எழுதினார்.
இவை கருத்துக்கள் அடங்கிய நாடகங்கள் (Drama of ideas) என்று கூறப்படுபவை. படிப்பதற்கும் நாவல் போல சுவையானவை எனக் கூறலாம்.
நாடகத்தில் சிரிப்பு கேலி, கிண்டல் உணர்வுகள் பிரதிபலித்தன. இப்படி எழுதுவது இவரது பாணி (Stle) எனக் கருதப்பட்டது. சொந்த வாழ்விலும் அப்படியே பேசுவார். ஒருமுறை இவரை ஓர் அழகான நடிகை சந்தித்தார். இவரிடம், நீங்கள் அறிவில் சிறந்தவர், நான் அழகில் சிறந்தவள். நாம் திருமணம் செய்து கொள்ளலாம். நமக்கு ஒரு குழந்தை பிறந்தால், உங்களை மாதிரி அறிவிலும், என்னைமாதிரி அழகிலும் சிறந்து பிறக்குமே என்றார். அதற்கு பெர்னாட்ஷா அவர்கள், சரி அழகில் என்னைப்போலவும், அறிவில் உன்னைப்போலவும் பிறந்து விட்டால் என்ன செய்வது என்று சிரித்தபடி கூறினாராம். இவ்வாறு சமயோசிதமாக, கிண்டலாகப் பேசுவதிலும் இவர் வல்லவர்.
வாரன் அம்மையார் தொழில் (Mrs Warren's Profession) ஆயுதங்களும் LD6öfg569)ILô (Arms and the man), coạgüLÎ6iĩ 6)160ốIIọ (The Apple Cart), புனித ஜோன் (St. John) இவருடைய படைப்பில் சிறப்பானவை. அதுபோலவே டாக்டர்ஸ் டைலமா மருத்துவத்துறை விஷயங்களை நயமுடன் சாடும் நாடகமாகும். தற்காலத்தில் இவை பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலமொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கபட்டுள்ளன என்பது இவரின் எழுத்தாற்றலுக்கு ஓர் சான்றாகும். நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பாகும்' என்பது இவர் தந்த நற்கருத்து. மாற்றம் இல்லாது முன்னேற்றம் ஏற்பட முடியாது’ என்று கூறி மாற்றங்களை வரவேற்றவர் இவர், செல்வர்களின் ஆடம்பர வாழ்வு கண்டு மற்றவர்கள் ஏமாந்து போகக் கூடாது' என்று எச்சரித்தவர் இவர், தனக்குக் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச் ஆரம்பித்தால் உலகில் முழு அமைதி நிலவும் இவர் கூறிய வித்தியாசமான கருத்து, பல அழகான, அற்புதமான கருத்துக்களை நயமாகச் சொல்லிச் சென்ற சாதனையாளர் இவர் எனலாம்.
 
 


Page 78
With Best Compsiments from
Retinanstitute of Business Studies
University e College Placement
11 Singapore, Malaysia, UK, Australia, USA New Zealands
CONfOCf HOilinE : 250,778 ] 294 GOlle ROOC, COlOmbDO 4,
(With Best Compsiments
V. Kurishanthan Grade 11 V. Pauith ran Grade 8 Vo. Kogulan Grade 4
Royal College Tamil Dramatic Society
d

என் கிராமத்தில் துளிாத்த ஐம்பது கிலோ அமிர்தம் நீ!
விழுந்து புரண்டு காயங்களானாலும்
கன்னக்குழி ஒன்றும் கசத்துப் போகவில்லை!
வினாடி முள் வியர்க்கும் பக்குவப் பார்வையும் பிரசவ ரதனத்தைப் பிச்சை போடுகிறாய்
தினம்
கண்ணைக் குருடாக்கும் ரகசசிய மின்னல்.
இரைப் பைக்குள் நிறைந்து வழியும் நினைவு.
இரவின் நிசப்தம்
இதயத்து சில்மிசம்.
t
கண்ணீரின் ஈரப்பதனுள் காதலின் பரிணாமம்.
காற்று
காணமற்போயும் ஆழமாய் வீசும் உன் தாவணி வாசம்
இப்படி சொல்லிக்கொண்டேயிருக்கலாம்
இன்றைய இராக்கால தென்றலையாவது சுவாசித்துப் UTT ஒவ்வொரு துகள்களிலும் உன் தாவணி வாசமும் என் காதலும் நிறைந்திருக்கும்.

Page 79
காலக்கூத்து
کصے
பூர்த்தியான நாடகத்தின் தொடச்சியாக
பூவழகாய் பிறந்தபோதும் அழுதவாறே, ஈர்த்தெடுக்கும் பாசமோடு தாய் கொடுக்கும்
இன்னமுதப்பால் அருந்திச் சிரித்துறங்கும் வார்த்தெடுத்த செம்பிலான சிலையைப்போலே,
வளர்பிறையாய் வளர்ந்தோர் நாள் தேயப்போகும் நேர்த்தியான நாடகத்தை அறிந்திடாத
நிலையினிலே, வயதுகூடி இளமையாகும்!
இளமையுடன் செழுமைநிறம் வந்துசேர,
இடிமழையாய் உணர்ச்சிகளும் காலைவார, முழுமையில்லா முடிவுகளை நெஞ்சு நாட,
முன்னவர்கள் சொன்னமொழி ஏற்றிடாது புலமைமிகு கள்வ நதி, பாயப்பாய,
புன்மைமிகு தோல்விகளில் வீழ்ந்தெழும்பும் பழமைமிகு காட்சிஇது நாடகத்தின்
பரிதவிப்பும் துடிதுடிப்பும் இன்னும் நீளும்!
நீளுமொரு வாலிபத்தின் துணையைத்தேடி,
நிம்மதியை அடகுவைத்து, சுகத்திலூறி, சூழும்பல உறவுகளின் புகழ்ச்சிக்காக
சுற்றியுள்ளோர் பலரறிய உதவிசெய்து, வாழும் வரை வசதிகளைச் சேர்ப்பதற்காய்
வால்பிடித்து, வாய்அடைத்து உழைத்தவாறே, மீளுகின்ற வாழ்க்கை எனும் நாடகத்தில்,
மின்னலென இன்பநிலை வந்து ஓடும்!
 
 

ஓடுகின்ற காலமெனும் சக்கரத்தில்,
அடுத்தடுத்து குழந்தை மலர் வந்து பூக்க, சூடுகின்ற பூக்களுடன் முட்கள் குத்த,
சூழ்நிலைக்கு கைதியாக மாற, மாற மூடுகின்ற சுயநலத்தின் போர்வைக்குள்ளே
முகம் மறைத்து, வஞ்சகங்கள் நெஞ்சகத்தில் கூடுகின்ற, நிலைகளிலே நாட்கள் போகும்!
கூத்து, கால மேடையிலே காட்சி மாறும்!
மாறுதலில் உடல்தளர்ந்து முதுமை கூட,
மனதுமட்டும் தளர்ந்திடாமல் ஆட்டம் போட, சீறுதல், சினத்துடன் சக்தி போக,
சிரித்தபடி வதிகொடுத்த ஆயுள் தேய, கீறுதல், கிறுக்கலாக வாழ்ந்த வாழ்வு
கணத்தினில், காலக்கூத்தில் கந்தலாகும்! ஆறுதல் இழந்த நெஞ்சில் துன்பங்கொட்டும்!
அகன்றுபோகும் குழந்தைகளின் அன்புவற்றும்!
வற்றிவிட்ட ரத்தநதி, கிழடுதட்டி,
வாழ்ந்துகெட்ட நினைவில் கண்ணிர் வந்துமுட்டி, முற்றிவிட்ட பழம் உதிரும் காலம் என்று,
முன்பு வந்து பார்க்கும் மரணவேளை எட்டி! உற்றதொரு உறவுகளும் அருகில் வாரா!
உள்ளிருக்கும் ஆசைகளும் இன்னும் சாகா! குற்றுயிராய் துடிதுடித்து ஆவிபோகும்!
கருமையுடன் நாடகமும் பூர்த்தியாகும்!
- V. விமலாதித்தன் - கல்லூரி மாணவர் தவைர் 2004-2005 உபதலைவர், தமிழ் விவாத அணி 2004-2005 செயலாளர், இந்து மாணவர் மன்றம் 2003-2004

Page 80
dh
E
Luxme Wegetarian Cafe
With Best Compliments From
A, Station ROOd,
DØhiuJOlO
With Best Compliments From
திதியூது இடமுஜ்(ேUஇ அேWஅரி
198, DOm Street, COlOmbDO 2.
D
 

பாடசாலைகளுக்கிைைடயிலான நாடகப் பிரதியாக்கப் போட்டியில் மேற் பிரிவில் முதலிடம் பெற்ற பிரதி
O OCN O O தர்மத்தின் வாழ்வுதனை 不 不不 ilib
மேடை அமைப்பு
மேல் இடது மேல் மத்திய மேல் வலது
/ இடது மத்திய வலது \
/ கீழ் இடது கீழ் மத்திய கீழ் வலது \
* மேடையில் மத்திய பகுதியில் அரசனுக்கு உரிய ஆசனம்
வைக்கப்பட்டு, அரச சபை மேலே காட்சிப்படுத்தப்படுகின்றது.
* மேடையில் இடது மற்றும் வலது பகுதியினூடாக புகை விடப்பட்டு (மேகம்போல) மேடையில் மத்திய பகுதியில் வானுலக அரச சபை அமைக்கப்படுகின்றது.
* மேடையில் மத்திய பகுதியில் நீண்ட ஆசனம் வைக்கப்பட்டு இடது மற்றும் வலது பகுதிகளில் அரண்மனை ஒன்று காணப்படுவதற்கான ஏனைய பொருட்கள் வைக்கப்பட்டு அரச சபை போல காட்சிப்படுத்தப்படுகின்றது.

Page 81
ኅ`
பாத்திரங்கள்
இடம்
காவலன் :-
காவலன் :-
அமைச்சர்:-
அரசர் ;ー
அமைச்சர்:-
அரசர்
அமைச்சர்:-
அரசர் " - அமைச்சர்:-
மேடையில் இடது பகுதியில் ஒரு குடிசை வீடு போல ஒரு வீடு அமைக்கப்படுகிறது. மத்தி மற்றும் வலது பகுதியில் அரண்மனை அமைக்கப்படுகிறது. (குடிசை வீடு-அரசனின் வறுமை காலத்திற்கு ஏற்றது போல (காட்சி - 05) -
- அப்படியா? இவர்களின் குழப்பத்திற்கு என்ன காரணம்,
காட்சி - 01
அரசன் - கொன்றை வேந்தன் அமைச்சர் - திருமாவளவன் அரசி - சகுந்தலா தேவி திருடன் - இள நாகன்
காவலன்
9|T3F F60)LI
அரசர். கொன்றைவேந்தன் வருகிறார், வருகிறார். (என்று முத்தமிட்டவாறு அரச சபைக்குள் வருகிறான்) அரசர், வருகிறார், அனைவரும் எழுத்து நில்லுங்கள், எழுந்து நில்லுங்கள், (என்று காவலன் கூற, அனைவரும்) (சபையோர்) எழுந்து நிற்கின்றன). (அரசர் அரச சபைக்குள் வருகிறார்) அரசே, இந் நாட்டின் மன்னனே, அமருங்கள், அமருங்கள் (என்று பணிவுடன் கூறுகிறார்) அமைச்சரே, இன்று என்ன அரச சபை பெருங் குழப்பத்தில் காணப்படுகின்றது. ஏன், ஏதும் பிரச்சினையோ, (என்று அரசர் கொன்றைவேந்தன் வினவ,) ஆம், அரசே தாங்கள் சொல்வது சரிதான், இன்று அரச சபையே பெரும் குழப்பத்தில் காணப்படுகின்றது.
அமைச்சரே (அருகில் நிற்கும் இள நாகனை சுட்டி காட்டி (திருடனை) அரசே, இதோ, நிற்கிறானே. இவன் தான் இளநாகன் சரி, இவனால் ஏதும் பிரச்சினையோ ஆம், அரசே இவனால் தான் இந்த சபையே குழப்பத்தில் சூழ்ந்துள்ளது. இவன் வெகு நாட்களாக இந்த ஊரிலுள்ள பண்ணைகளில் இருந்து ஒடுகளையும், மாடுகளையும் திருடி வந்துள்ளன. ஆனால் இன்றோ இவன் கையும்
 
 

அரசி
அரசன் :-
அரசன் :- இளநாகன்:- அரசர் இளநாகன்:- அரசர்
இளநாகன்:-
அரசர்
இளநாகன்:-
அரசர்
அமைச்சர்:-
இளநாகன்:-
அரசர்
H
களவுமாக வசமாக அகப்பட்டுக் கொண்டான். அதனால் இவனுக்கென்ன தண்டனை வழங்குவது என்று இந்த சபையே யோசிக்கின்றது.
- (கோபத்துடன்) அப்படியா, இவன் போன்ற திருடன்களை
இந்த ஊரிலே வைத்திருக்கக் கூடாது. இவனுக்கு சரியான தண்டனை நானே கொடுக்கிறேன். (குறுக்கிட்டு) அரசி சகுந்தலா, நீ அவசரப்படாதே, அவனை நானே விசாரிக்கிறேன். (என்று அவனிடம் விசாரிக்கிறார் அரசன்)
தம்பி, உன் பெயர் இளநாகனா? (பயத்துடன்) ஆம் அரசே,
- இந்த அமைச்சர் சொல்வது உண்மையா?
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - (மெளனமாக நிற்கிறான்)
- தம்பி, இளநாகா சொல், இவர்கள் சொல்வது உண்மையா?
(என்று மீண்டும் கேட்கிறார்) (தயக்கத்துடன்) ஆம், அரசே, இவர்கள் சொல்வது உண்மை தான், ஆனால் என்ன தயவு செய்து மன்னியுங்கள்.
:- தம்பி, நீ செய்தது பிழையான காரியம், அவ்வளவு எளிதில்
மன்னிப்பு வழங்குவது சரியான முடிவல்ல அரசே, நான் இந்த செயலைச் செய்தது எனக்காக அல்ல, என்னை நம்பி இருக்கும் என் குடும்பத்திற்காக, வறுமையில் வாடும் என் குடும்பத்தை காப்பாற்றவே நான் இதனை செய்தேன்.
- வறுமையை ஒழிப்பதற்காக திருடுவதா! சீ. வெட்கம்,
அதைவிட நீ உன் குடும்பத்துடன் இறப்பது எவ்வளவோ பரவாயில்லை. அரசே இவனை போன்றோருக்கு தகுந்த தண்டனை அளிப்பதே சிறந்தது. (பயத்துடன்) ஐயோ, அரசே என்னை மன்னியுங்கள். நான் செய்தது தவறுதான். இனிமேல் இது போன்ற கரியத்தை (olaFuiu ILDITL (3 6ð7.
- (மனமிரங்கி) எந்த குற்றவாளியும் தான் செய்தது தவறு
என்று, என்று உணர்கிறானோ, அன்றே அவன் திருத்திவிட்டான் என்று அர்தம், அதனால், இளநாக நீ செய்த பிழைக்கு புண்ணியம் பெற, இந்த ஊரில் நீ திருடிய வீடுகளுக் கெல்லாம் உன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இனியும் இந்த ஊரில்

Page 82
நீ திருடினாய் என்றால் என்னால் உனக்கு தகுந்த
தண்டனை தரவேண்டிய நிலை வரும், இளநாகன்:- ஐயா, அரசே தாங்கள் தெய்வம், இனி நான் இவ்வாறான
பிழைகளை செய்யமாட்டேன்
அரசன் - யாரங்கே! (என்று கைதட்டி அழைத்து, பொற்காசுகள் நிறைந்த பணப்பையை கொண்டு வருமாறு கூறுகின்றார்) அரசர் - சபையோரே, நான் சொன்ன தீர்ப்பு சரியானது தானே.
இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? சபையோர்:- ஆம், அரசே, இதை நாங்கள் முழுமனதுடன் ஏற்றுக் g
கொள்கிறோம் (பொற்காசுகள் வருகின்றது) அரசர் :- இளநாக, இதோ இதை வைத்துக் கொள், இதை கொண்டு
உன் குடும்பத்தை காப்பாற்று, இளநாகன். நன்றி, அரசே, நான் வருகிறேன். இனி இதுபோன்ற
தவறுகளை செய்யமாட்டேன்.
அரசர் :- இத்துடன் சபை கலைக்கின்றது. (என்று அரசர் செல்கிறார்)
காட்சி - 02
பாத்திரங்கள் : அரசன் - இந்திரன்
முனிவர் . - வாமன முனிவர் அமைச்சர் - தேவராயன்
இடம் வானுலகம்
(வானுலகத்தில் நடக்கும் சம்பவம்) (கொன்றை வேந்தனின் தீர்ப்பினை கண்ட வானுலக தேவன் இந்திரன் கூறுகிறான்)
இந்திரன் - ஆச்சரியம். ஆச்சரியம், இப்படியும் ஒரு மன்னனா. இவனை
போன்ற ஒரு மன்னனை நான் கண்டதில்லை அமைச்சர்:- ஆம் மன்னா, இவன் ஒரு நீதி வழுவா ஆட்சி நடத்தும்
ஒரு நீதியே உருவான மன்னன். w இந்திரன் :- அப்படியா, இவன் ஒரு மன்னனாக இருக்க வேண்டியவன் அல்ல. இவன் இந்த வானுல ஆட்சி பீடத்தில் ஓர் அங்கம் வகிக்க வேண்டுமே.
 
 

முனிவர்
இந்திரன் :-
முனிவர்
அமைச்சர்:-
முனிவர் :-
இந்திரன் :-
முனிவர் :-
பாத்திரங்கள்
இடம்
காவலன் :-
அரசன்
- என்ன, அரசே சொல்கிறீர் இவன் போன்றோரை நம்பவே
:- இல்லை அரசே இல்லை. நான் சொல்வது உண்மை,
(கோபப்பட்ட வாமன முனிவர்)
முடியாது, இவர்கள் எல்லாம் பொய்வேடம் போடும் சுயநல வாதிகள். என்ன வாமன முனிவரே சொல்கிறீர்! இவன் சுயநலவாதியா, இதை என்னால் நம்பவே முடியவில்லை. இது முற்றிலும் கட்டுக்கதை
இவன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும், அதை தனக்காகவே நிலைத்துக்கொள்ள வேண்டும் என்று தனது நலத்துக்காகவே பாடுபடும் ஒரு துரோகி இல்லை, அரசே இல்லை, முனிவர் சொல்வது பொய் வாமன முனிவர் தனக்கு தரவேண்டிய ஆட்சி பீட அங்கத்தினை நீங்கள் இந்த கொன்றை வேந்தனுக்கு கொடுத்துவிடுவீர்கள் என்று அவரில் சுயநலத்துக்காவே இவ்வாறு கூறுகிறார். (கோபத்துடன்) (குறுக்கிட்டு) இல்லை, இவர் சொல்வது பொய், அந்த கொன்றை வேந்தன் ஒரு சுயநலவாதி என்று நான் நிரூபிக்கிறேன். சரி, முனிவரே அவன் ஒரு சுயநலவாதி, பொய்யன் என்று தாங்கள் தகுந்த சாட்சியுடன் நிரூபியுங்கள். நான் நம்புகிறேன். சரி அரசே இப்போதே நான் பூலகிற்கு செல்கிறேன். அவன் ஒரு துரோகி என்று நிரூபிக்கிறேன். (என்று சபதம் இட்டுவிட்டு முனிவர் பூலகிற்கு செல்கிறார்.)
காட்சி - 08
அரசன் - கொன்றை வேந்தன் அரசி - சகுந்தலா தேவி முனிவர் - வாமன முனிவர்
காவலன்
அரண் மனை
(அரண் மனைக்குள் வந்து) அரசே, தங்களை காண ஒரு முனிவர் வந்துள்ளார்.
- அப்படியா, உடனே அவரை வரச்சொல்

Page 83
காவலன்
முனிவர்
அரசன்
அரசி
முனிவர் அரசன்
முனிவர்
அரசன்
முன்வர்
அரசன் முனிவர்
அரசன் முனிவர்
அரசன் முனிவர்
அரசன்
- (அரண்மனை வாயிலிற்கு வந்து) முனிவரே தங்களை
அரசர் வரச்சொன்னார்
- சரி நன்றி (என்று அரண்மனைக்குள் முனிவர் வாமனன்
செல்கிறார்)
- வாருங்கள் முனிவரே வாருங்கள்.
தங்கள் பொற்பாதங்கள் இந்த அரண்மனையில் பட நான் முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ,
- வாருங்கள் முனிவரே (என்று முனிவரின் காலில்
விழுகிறாள்) என்னை ஆசரிவதியுங்கள்.
- மங்களம் உண்டாகட்டும், எழுந்திடு மகளே - இத்தனை காடு,மேடு, குன்று, குழி, கடல், நதி என
எல்லாவற்றையும் கடந்து இந்த அடியனின் அரண்மனைக்கு தாங்கள் வந்ததன் நோக்கம் என்னவோ? அதை நான் அறியலாமோ, தாராளமாக அறியலாம். அதை உனக்கு கூறவே நான் இத்தனை தூரம் வந்தேன். அப்படியா? முனிவரே தாங்கள் என்ன கூறவந்திர்களோ அதை தாராளமாக கூறுங்கள்.
- கொன்றை வேந்தா இப்பூலகில் பிறந்த எந்தவொரு
மனிதனுக்கும் ஒரு முற்பிறபவி என்று ஒன்று உள்ளது. அதை நீ அறிவாயோ
1- ஆம், முனிவரே ஆம் அதை நான் நன்கு அறிவேன்.
- மிக்க நல்லது.
இது போல் ஒரு முற்பிறவியும் மன்னனான உனக்கும் உண்டு.
- அப்படியா? (என்று ஆச்சரியத்துடன்)
- கொன்றை வேந்தா, நீ உன் முற்பிறவியில் ஒரு
பிச்சைகாரனாய் வழி நெடுங்கில் கிடக்கும் ஒரு ஊனமுற்றவனாய் இருந்தாய்."
- அப்படியா பிறகு முனிவரே (என்று சற்று சுவாரஸ்யத்துடன்) - இவ்வாறு ஒருநாள் கடும்மழை பெய்தபோது நீ குளிரால்
ஒதுங்குவதற்கு இடம் இல்லாமலும், உடலில் ஒரு கிழிந்த கந்தை துணியுடன் நடுங்கிக் கொண்டு கிடந்தாய். அப்போது அவ்வழியில் சென்ற என்னிடம் நீ பிச்சை கேட்டாய். உன் பரிதாப நிலை கண்ட நான் என் ஆடையில் பாதியை உனக்கு தந்தேன். அதை வாங்கி உடுத்திய நீ அப்போது எனக்கு ஒரு பதில் சொன்னாய்.
- (ஆச்சரியத்துடன்) அப்படியா? நான் என்ன சொன்னேன்
முனிவரே, தயங்காமல் சொல்லுங்கள்.
 
 
 

முனிவர்
அரசன்
முனிவர் அரசன்
முனிவர்
அரசி
அரசன்
அரசன்
முனிவர்
அரசி
அரசன்
- ஐயோ மன்னா, இது என்ன கொடுமை தங்களுக்கு ஏன்
- சொல்கிறேன் கேள், குளிரில் நடுங்கும் இந்த பாவிக்கு
ஒரு துணித்துண்டை தந்து நல்கிய உங்களுக்கு, என் அடுத்த பிறவியில் என் உடலோடு ஒட்டிக் கிடக்கும் ஒன்றை தருவேன் என்று எனக்கு வாக்களித்தாய்.
- அப்படியா, நான் அன்று கொடுத்த அந்த வாக்கை என்றும்
மதிப்பேன், அதேபோல் நான் அந்த வாக்கையும் மீற மாட்டேன். முனிவரே கேளுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? என் கழுத்தில் கிடக்கும் இந்த சங்கிலியா இல்லை நான் அணிந்திருக்கும் இந்த ஆபரணங்களா? என்ன வேண்டும் முனிவரே கேளுங்கள்.
- இவை ஒன்றும் எனக்குத் தேவையில்லை. - (ஆச்சரியத்துடன்) பிறகு என்ன வேண்டும், தயங்காமல்
கேளுங்கள்.
- கொன்றை வேந்தா, அரசற்கு அழகான, அதைவிட
கம்பீரமான உன் உடலில் பொருந்தி இருக்கும் உன் உடற் கவசத்தை நீ எனக்கு தரவேண்டும்.
- (ஆச்சரியத்துடன் பதற்றத்துடனும்) என்ன இது, முனிவரே
தாங்கள் வேறு எதனையும் கேட்கக் கூடாதா, மன்னா, தாங்கள் இதை ஒரு போதும் கொடுக்கக்கூடாது சகுந்தலா, நீ சொல்வது தவறு நான் என்றும் கொடுத்த வாக்கை மீற மாட்டேன். அதுமட்டுமல்லாமல் முற்பிறவியில் எனக்கு உதவி நல்கிய இந்த முனிவருக்கு நான் இப்போது கைமாறு செய்வேன். முனிவரே சற்று பொறுங்கள் (என்று அறையினுள் சென்று உடலோடு கிடக்கும் தனது கவசத்தை அறுத்து கொண்டுவந்து முனிவனிடம் கொடுக்கிறான். மன்னன்) இதோ தாங்கள் கேட்டது, என் வாக்கை நான் காப்பாற்றி விட்டேன்
(ஏமாற்றத்துடன்) நன்றி கொன்றை வேந்தா, நான் வருகிறேன் (என்று செல்கிறார்)
இந்த நிலை. சகுந்தலா, நான் என்றும் கொடுத்த வாக்கை மீறமாட்டேன், கேட்பவருக்கு இல்லை என்று கூறக் கூடாது. இதுவே என் தந்தை எனக்கு காட்டி வழி. (அரசி சகுந்தலா வேதனையுடன் அழுகிறாள்)

Page 84
(அரசன் ஒரு சுயநலவாதி பொய்யன் என நிரூபிக்க முனிவர் வாமனன் இட்ட முதல் சதி வீணாகி போனதால் மீண்டும் அவர் ஒரு சதியுடன் வருகிறார்)
காட்சி - 04
பாத்திரங்கள் : அரசன் - கொன்றை வேந்தன்
அரசி - சகுந்தலா தேவி அமைச்சர் - திருமாவளவன்
காவலன் முனிவர் - வாமன முனிவர்
(பிராமண வேடத்தில்) (மாறு வேடத்தில்)
இடம் : SS9||JUTGF 3F60DLI
(மாறுவேடத்தில் ஒரு கிழப்பிராமணர் வேடம் கொண்டு, முனிவர் வானன் வருகிறார்)
காவலன் - அரசே, தங்களை காண ஒரு பிராமணர் வந்துள்ளார்.
அரசன் :- என்ன, பிராமணரா, யாராக இருக்கும் (என்று யோசித்துவிட்டு)
சரி வரச்சொல். (அரசன் வரச்சொல்லி பிராமணர் வேடத்தில் முனிவர் வருகிறார்)
பிராமணர் - "நீதிக்கு இலக்கணமாம் இவன்,
நீதியை நல்வழிப்படுத்துபவனாம் இவன், தர்மத்தின் தவைனாம் இவன், தன்னை நாடி வந்தவனுக்கு தன்னை கொடுப்பவனாம் : இவன்” (என பாடல் பாடிக்கொண்டு பிராமணவேடத்தில் முனிவர் வருகிறார்)
அரசன் - ஆகா, என்ன அருமையான வரிகள், எத்தனை இராகமுள்ள
குரல் இது,
பிராமணர் - நன்றி, அரசே நன்றி
அரசன் - பிராமணரே தாங்கள் யார்?
நீங்கள் வந்த விடயம் என்ன? எதற்காக என்னைப் போற்றி பாடுகிறீர்கள். பிராமணர் - மன்னா, நான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன்.
 
 

அரசன்
அமைச்சர்:-
பிரமாணர் :-
அரசன்
அரசன் பிராமணர் :- அரசி
அரசன்
அமைச்சர்:- அரசன்
அரசி リー
அரசன்
அமைச்சர்:- அரசன்
பிராமணர்
- (ஆச்சரியத்துடன்) அப்படியா, என் அரண்மனைக்கு
இறைவனின் தூதுவன் வந்திருப்பதா, கடவுளே நான் என்ன புண்ணியம் செய்தேனோ, சரி, பிராமனரே தாங்கள் வந்ததன் நோக்கம் என்ன என்று இன்னும் அரசர்க்கு கூறவில்லையே?
கூறுகிறேன். இறைவன் எனக்கு இட்ட கட்டளைப்படி நான் இந்த அரசனை காணவந்தேன். அவரின் அருள் நிறைந்த வாக்குகள் பொறிக்கப்பட்ட இந்த கட்டளையை நான் அரசர்க்கு தர விரும்புகிறேன். (என்று ஒரு கட்டளை பொறிக்கப்பட்ட துணியை கொடுக்கிறார்)
:- தாருங்கள் பார்ப்போம் (என்று அதை அரசர் வாசிக்கிறார்)
(பின் ஆச்சரியத்துடனும், அதிசயத்துடனும்)
- பிராமனரே, இதில் பொறிக்கப்பட்டது உண்மையா?
ஆம், அரசே இவை அனைத்தும் உண்மைதான்.
- மன்னா, என்ன ஏதும் நடக்கக் கூடாதா விடயங்களா? :- இல்லை, அரசி இல்லை, இறைவன் எனக்கு ஒரு கட்டளை
இட்டுள்ளார். அப்படியா, அது என்ன கட்டளை மன்னா,
- (முனிவரின் சதி முயற்சியை அறியாத மன்னன்) நான்
இந்த நிமிடத்தில் இருந்து இந்த பிராமணருக்கு அடிமையானவனாம், என் சொத்துக்கள், அரச போகங்கள் என் வீடு, உடமை, என் ஆட்சி உள்ளிட்ட அனைத்தும் இந்த பிராமணருக்கே உரியனவாம். கடவுளே. இது என்ன கொடுமை, எமக்கு மட்டும் ஏன் இத்தனை, நீதிவழுவாமல் ஆட்சி செய்யும் என் கணவனுக்கா இந்த நிலை, கேட்பவருக்கு இல்லை என்று கூறாத என் கணவனின் நெஞ்சத்திற்காக இந்த நிலை, கடவுளே.
- சகுந்தலா, நான் முற்பிறவியில் செய்த தீவினைகளில்
ரூபம்தான்இது, அதனால் நான் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வா நாங்கள் செல்வோம். அரசே, எங்களை மன்னியுங்கள்.
- அமைச்சரே நீங்கள் என்ன பிழை செய்தீர்கள் நீங்கள்
இங்கேயே இருக்கலாம். அரசே செல்லாமா?
。

Page 85
அரசன் - அப்படியே ஆகட்டும்.
சகுந்தலா மகன் அருச்சுனனையும் அழைத்துக் கொள். (என்று அரசன் முனிவனின் சதிதிட்டத்தை நம்பி, அந்த பிராமண வேடத்தில் உள்ள முனிவனுடன் செல்கிறார்)
காட்சி - 05
பாத்திரங்கள் : அரசன் - கொன்றை வேந்தன்
அரசி - சகுந்தலா தேவி மகன் - அருச்சுனன் பிராமணர் - (முனிவர்) வாமனன் இந்திரன் - வானுலக அரசன்
(பிராமண வேடத்தில் உள்ள முனிவர்)
பிராமணர் - டேய் அருச்சுனா அந்த விறகுகளை அள்ளி வா,
போடா, விரைவாக போ, இல்லை என்றால் மதிய சாப்பாடு போடமாட்டேன்.
அருச்சுனன்:- ஐயா, நான் காலையில் இருந்து வேலை செய்கிறேன்.
உண்பதற்கு ஏதும் உண்டோ?
பிராமணர் - உனக்கு, நேரத்திற்கு நேரம் சாப்பாடிற்கு நான் எங்கு செல்வது சொன்ன வேலையை செய் இல்லை என்றால் அடிவாங்குவாய். (அரசனின், மகன், விறகுகளை அள்ளுகிறான். அரசியோ, மாட்டு சானத்தை சேகரிக்கிறாள். அரசன் பிராமனின் கால்களையும் கைகளையும் கழுவுகிறான்) (இதை எல்லாம் கண்ட வானுலக மன்னர் இந்திரன், இந்த கொடுமையை நிறுத்த பூவுலகம் வருகிறார்)
இந்திரன் :- முனிவரே உங்கள் அராஜகத்தை நிறுத்துங்கள்.
(பிராமணர், உடனே முனிவர் வேடத்தில் மாறுகிறார்)
அரசன் - முனிவரே தாங்களா (என்று ஆச்சரியத்துடன்)
அரசி :- இது என்ன கொடுமை, முனிவர் வாமனர் தானே இவர்,
இந்திரன் :- முனிவரே உங்களில் விளையாட்டுக்கும் எல்லை உண்டு.
உங்களில் அனைத்து வித தந்திர உபாயங்களையும்
தவிடுபொடியாக்கும் விதத்தில் இந்த மன்னன் நடந்து
கொண்டான்.
இவன் ஒரு சுயநலவாதி அல்ல,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவன் ஒரு பொய்யன் அல்ல, இவன் தர்மத்தின் வழியாக வாழ்கின்றவன், நீங்கள் தான் ஒரு சுயநலவாதி, ஒரு பொய்யன் முனிவர் - அரசே (இந்திரனை நோக்கி) என்னை மன்னியுங்கள். ஒரு நல்லவனை சோதித்தது என் தவறுதான். என் பிழையை மன்னியுங்கள். இந்திரன் - கொன்றை வேந்தா, நீ இந்த நிலைக்கு வருவதற்கு காரணம் இந்த முனிவர்தான். இவரின் சதிகளில் நீ அகப்படுவாய் என இவர் நினைத்தார். ஆனால் நீ அவற்றை கடந்து நீ ஒரு தர்மத்தின் தலைவனாக வாழ்கின்றவன் என உணர்த்திவிட்டாய். இனி இந்த மூவுலகும் உன்னை போற்றும், இந்த தரணி எங்கும் உன் புகழ் பரவட்டும், இனிமேல் நீ வானுலக ஆட்சி பீடத்தை ஏற்று முடி சூட்டிய மன்னனாக திகழ்வாய். (என்று வானுலக மன்னர் இந்திரன் கொன்றை வேந்தனை
வாழ்த்தினார்) அரசன் - நன்றி இந்திர மன்னனே, என்னை தங்கள் ஆட்சி பீடத்திற்கு
தலைவன் ஆக்கியமைக்கு மிக்க நன்றி. முனிவர் - கொன்றை வேந்தன் அரசே என்னை மன்னியுங்கள்.
உங்கள் தர்மவழியிலான வாழ்வுதனை இடையூறு செய்து பங்கம் விளைவித்த என்னை தாங்கள் மன்னியுங்கள். அரசன் - என்று ஒருவன் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்கிறானோ, அன்றே அவன் திருந்திவிட்டான் என்பது என் தந்தை எனக்கு கூறிய வார்த்தைகள். ஆதலால் முனிவரே நான் உங்களை மன்னிக்கிறேன். இந்திரன் - கொன்றை வேந்தா நீ உன் மனைவி மக்களுடன்
என்னுலகம் வர நான் உனக்கு அருள் புரிகிறேன். (என்று அருள்பாலித்துவிட்டு இந்திரன் மறைகிறார்)
"புலகிலும் தர்மவாழ்க்கை வாழ்ந்து வந்த
Ա Ա) ԱքՈ5 ֆl
கொன்றை வேந்தன்
விண்ணுலகிலும் அவ்வழியிலான தர்தம்தில்
y
வாழ்வுதனை தொடர்ந்தான்.

Page 86
d
Secretarial Services (PVt
With Best Compliments From
No. 46, Lauries Road,
Colombo O4. Tel: O11259.5017
Fax O112 5036O1
 
 
 
 
 
 
 
 
 

OWes CWishers
JMohamed Zakie K. UAbishekbaren
9 P. Kailash
WolLWisher
Dr. Wickrama Wijenaike & Mr. Romesh L. Wijenaika
d

Page 87
நெஞ்சு பொறுக்குதில்லையே
கதை ஆக்கம் இசையமைப்பு
பங்குபற்றுவோர்
மேடை அலங்காரம்
" நாடகப் பிரதியாக்கம்
இயக்கம்
தயாரிப்பு
செல்வன் சங்கீதன் செல்வி VJ.M. வைஷ்ணவி செல்வன் K. பிரசன்னா செல்வன் C. பூரீசங்கள்
முதிர்ந்த ஞானியாக செல்வன் சங்கீதன்
வயோதிபர்களாக செல்வன் T. தனுஷன் செல்வன் M. சுஜீவன் செல்வன் S. தர்மேந்திரா செல்வன் P. வேலானந்தம் செல்வி செல்வமதி செல்வி ஜான்சி
அகதிகளாக செல்வன் K. அட்சயன் செல்வன் தனுஷன் செல்வி T. புஸ்பமதி செல்வி ஜெயந்தி செல்வன் R. அருண்
தமிழ்த் தாயாக செல்வி R. கெளதமி
K. ÚNEJJ6öT60|| T தர்மேந்திரா N. சங்கீதன் K. அட்சயன் M. சுஜீபன்
N.சங்கீதன் M. வைஷ்ணவி
S. தர்மேந்திரா
K. 91 & LLJ65T
 
 
 

மறத் தமிழா. :
கண்ணிலே எங்கள் தமிழினத்திற்கான ஏக்கம் நாட்டுக்கு கிடைத்ததாம் சுதந்திரம் எம்மவருக்கு கிடைத்ததுதான் என்ன? தாய்மண்ணிலே தாய் மண்வாசத்தை அறிவோம் கடலோரமாய் எம்மவரின் கால்சுவடுகளின் தடயங்கள் தான் எங்கே?
வெடித்தது யுத்தம் சிதறியது உடல்கள் காலத்தால் அழிந்த எம் உறவுகளின் நினைவில் மறக்கமுடியாத நினைவலைகளின் ஏக்கத்தை புரிந்து கொள்பவர்தான் யார் இத்தரணியிலே பறிபோயின உடைமைகள் - என்றும் இந்த விண்ணும் மண்ணும்தான் எம் அடைக்கலமாம்
இடிமுழக்கமாய் முழங்கிய ஷெல்வீச்சுக்களை கண்டு உயிரை மாத்திரம் கையில் பிடித்துக் கொண்டு ஒடினோம் விடியலுக்கா. என்றுதான் அது எங்கள் கண்ணுக்கு கிட்டுமோ! இலைமறை காய் போன்ற எம்மவரின் திறமைகள்
முடக்கப்படுவது காலத்தின் விதியா அல்லது சதியா?
இரு சகாப்தமாக எத்தனை உயர்களை காவுகொண்டது இம்மண் இம்மண்ணை ஆளப்பிறந்தவர்களாம் நாம் இன்று இம்மண் எம்மை ஆண்டுக் கொண்டிருக்கிறது இது காலத்தால் அழியாத தமிழினத்திற்கான அவமானமா அல்லது இது எம் இனத்தவருக்கான வெகுமானமா?
பொறுத்தது காணும், எம்மவரின் வீரத்திற்கான தருணம் பிறந்துவிட்டது. உங்களுக்காய் எழுதிடுங்கள் ஓர் இலக்கணம். தோள் தட்டி மார்பு தட்டி நிற்கும் வீரத்தமிழர்களே விடியலுக்காய் எழுந்திருங்கள் இன்றைய பயணம் நாளை சரித்திரமாய் அமையட்டும்.

Page 88
With Best Compliments From
தலை நிமிர்கின்றோம்!
நாம் அறிந்தவரை தலைநகரிலே மன்றமமைத்து
w A k A அ/ன் ! リ நாடகம வளாககுபn -ീര്JLര്
நாuகர்கள் நீங்கள்! ó கலாகரன் உங்கள் தலைசிறந்த BBA (Hons) Dipin, Edu (Merit) விருதுகளை வென்ற பொருளியல் ஆசிரியர் இந்து மைந்தர்களும் இந்துக் கல்லூரி உங்களை வாழ்த்துகின்றனர்!
क्षं
With Best Compliments From
NYashwanthan
 
 

ஆடவந்த மேடையிலே அமைதியைக் காணோம் இனவாதப் போரினால் நிம்மதியைக் காணோம்
OOO
உயர்வென்றும் தாழ்வென்றும் மொழி உண்டோ? இனம் உண்டோ? பல்லினமும் எம்மொழியும் நல்றென்று எண்ணுதல் சிறப்பன்றோ?
O Ο Ο
அறிவானா மொழி என்றும் அன்பான இனம் என்றும் உறவாடும் உள்ளங்கள் இறவாமை வேண்டும்
OOO
மொழியாலும் மதத்தாலும்
போர்செய்வோர் பாரில் இல்லாதிருக்க வேண்டும் போர் இல்லாத பூமி வேண்டும் அகதிகள் இல்லாத அகிலமே வேண்டும் !!!
O Ο Ο
- M. நவாமில் லத்தீப் - றோயல் கல்லூரி 70

Page 89
With Best Compliments From
awatta, Colombo 06. (ABOI approved comp
96 Sri Lanka Tel94071452848
rameprovisis com .
sixcity
with Best compliments From
also
%:భ• .x. : śsń gry - 3 37 sysSurruccisau TTS0LCLC LSLeS0 S TeqyL LLLSLLLeeeLLL ey SLSATTiuTT ATLLLLSSSCkeTeLS 0SLLL STTeueeS
SOFTWAFFRE 3 HAFRO WAAFRE o Soare 8 AFăgp3, puť 94, ir R.G.C. við LLS00 zOOTkTS AsLTASLLALkk ATguOeO OuYL00Aee TT0S0LOLkk
- N SAc LALSATTLLLLLLL eeeS SeeeS LLLeLLL LSASLLLS 0LLALLLLLLLS
E: yn c'ది : Sysy acKS C மாற்றும் முறை, 39ates மாற்றும் முளற A 62R.XVI C» LL LLLL g LLz 0 000LLLLLLL OOLSLLA0SrelkeOkO LASLL SlMSY0SY Scd FWARE cd
---. . tiyakakiki ?:ärgi ಒಂಖ್ಖಟ್ತ' ಕ್ಲಿಕ್ವಿಟ್ಟte Ftar: £೪೪೩ಟಿ ಟ್ವಿಟಟ# F-w LLLLLL LCLLg LaaLLg TJke kBG TSMMMMSL LLeyLy S L0LrLaa
- 39 z W3ftżf. Mpx. EtLLYS eee 0LzLtLD MLSS0Y0Me S ClSLDyL LLLllmleggS #:'ñ Eł8:
L TS OTSLOkOO TeT000S0ke z SS SSLLLaLLLL00a00LL S SS SL MMMTLTS حكم مرة s S LLL kke0eLLLaSLLTSYz SzTMMTO OTTOL zTS ALAS L00 LLEtLtL LCkLJJLE TALALLSYMkTL LLLLLLL cS లృశ్య
tLLtttLL S S LLLLLLLLSLLgttg SttLLL eOtOtlLELEStyyggtL YSAcLSttLLYYS م ته "سم ممي“
SLLDSS E 0000LmLLLSSSLaLLLLLLLSS LDD0G GGGLLLLL L0LLLLLLLLtekS SLkS خلالهمج "مسر L LSL00kC LS ccSYYTkSLLOuLLL gLLSLkLLLSL LTuyySSOkL00LLLLL L0 LOuLtLSLLLSS భ స్తోలో
LLL0 g00S ugLSS 0LLSLLLLLS OO 0L0 OLSL eeLeMrrryk TLLsrMT TAAkk T TMMlS TTA డ000
tlLTLTeLe ATqTTtlttT S SLLSLS LS LSLSLLLLLLeeLLLLLLLS
భ a ka SAAP G H I Liter G e attre SDC Šepinnont 59, Garmianipuara Exickoya Road, Hatton 379-12, Galle Roxed, Cokorratxo B. Tel: Sl. 22:2-44 GS8, COSIl-56571664 SGGLSL0LL0S00L0LLL0LS LLL0S0000L00aL00S LEELLL LLLL LL LLLLLS 0LL 0LLS00SL00SLL0LL0 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடசாலைகளுக்கிைைடயிலான நாடகப் பிரதியாக்கப் போட்டியில் மத்திய பிரிவில் முதலிடம் பெற்ற பிரதி
- x .ميممم
(ந வீன நாடகம்)
- K. SinthujaHindu Ladies College
காட்சி 01
மாலாவின் அம்மா மாலாவை வீட்டு வேலைகள் செய்வதற்கு அழைக்கிறாள்.
இடம் :- வீட்டின் உள்
(மாலாவின் அம்மா) மா.அ - மாலா விட்டின் முற்றத்தில் உள்ள இலைகளையெல்லாம்
கூட்டி சுத்தம் செய் மாலா - (டி.வியை பார்த்துக்கொண்டு இருந்த மாலா) ஏன் அம்மா எப்பபார்த்தாலும் அக்காவை வேலை வாங்காமல் என்னையே வேலை வாங்கிறீங்க. மா.அ - உண்ட அக்கா உயர்தர பரீட்சைக்காக விடிய காலையிலே யே எழுந்து படிக்கிறா. அவளை தொந்தரவு செய்யக்கூடாது தானே. மாலா - அதற்காக என்னை மட்டும் வேலை வாங்கலாமா? மா.அ - நீயும் உன் அக்காவை போா காலையில் படித்தாள் நான் உன்னிடம் வேலை வாங்க மாட்டேன். ஆனால், நியோ காலையில் எழுந்தவுடனேயே டி.வியை போட்டு பாக்கிறாய் மாலா - அப்படியென்றால் நானும் படிக்கப்போகிறேன் தயது செய்து
தொந்தரவு செய்யாதீர்கள். (என்று கோபத்துடன் கூறி எழுந்து செல்கிறாள்)

Page 90
அறையுள் சென்ற மாலா படிப்பதாக பொய் கூறி விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடுகிறாள். அவன் விளையாடிக் கொண்டிருந்த பந்து அவளது விட்டுச் ஜன்னலை உடைத்து விட்டது.
LDIT. 29|
LOIT6)IT
LDIT. 9
LDIT6)IT
LDIT. 91
LDIT6)IT
பகல் நேரத்தில் மாலாவின் அம்மா, (கமலி) பக்கத்துவிட்டு நளினியைப் (நவீனுடைய அம்மா) பார்க்கச் செல்கிறாள்.
நளினி
கமலி
நளினி
கமலி
நளினி கமலி
காட்சி 02
அம்மா. elg.......... 6)l|bჭნl............ அடக்கடவுளே யாரு இந்த ஜன்னலை உடைத்தது? 3. (மாலா கீழே விளையாடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு பையனை பார்க்கிறாள்) 8 அம்மா, நான் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்து விட்டு நவீன் தனது பந்தை அடித்தான். அந்தப்பந்து நமது வீட்டு ஜன்னலை உடைத்து விட்டது. (என்று மாலா தனது அம்மாவிடம் பொய் கூறுகின்றான்) செய்வதையும் செய்துவிட்டு, எவ்வளவு தைரியாக விளையாடுகிறான் என்று பார். உனது அப்பா வந்தால் நான் என்ன கூறுவேன். (என்று கூறி கவலையுடனும் கோபத்துடனும் கீழே இறங்கி செல்கிறாள்) (மனத்தினுள்) அப்பா, எப்படியாவது தப்பிச்சிட்டேன்.
காட்சி 03
வா. கமலி இப்பொழுதுதான் எனது வீட்டிற்கு வர வழிதெரிந்ததோ. (கோபத்துடன்) வழி தெரிந்ததோ வழி உன்னுடன் சண்டையிடுவதற்குத்தான் வழி தெரிந்தது. (ஒன்றும் புரியாதவளாய்) ஏன் இவ்வளவு குதர்க்கமாய் பேசுகிறாய்? பேச வேண்டிய சூழ்நிலை இருப்பதால்தான் பேசுகிறேன். என்ன நடந்தது என்று விபரமாக சொல் (நடந்தவற்றை கூறுகிறாள்) பாரேன். இப்பொழுது நான் என்ன செய்வேன். கணவரோ வெளியூருக்கு சென்று
 
 
 
 
 

இருக்கிறார். எனக்கோ இந்த ஊரில் எது எங்கே இருப்பதென்றே தெரியாது (என்று அழுதுபுலம்புகிறாள்) ளினி - கவலைப்படாதே நளினி. இந்த நவீன் வரவர சரியாக தொல்லை தருகிறான். போன மாதம் கூட எதிர் வீட்டு சுஜாதாவின் ஜன்னலை பந்தடித்து உடைத்தான்.
நி
கமலி - பார்த்தாயா உனக்கே தெரிகிறது உனது மகனின்
நிலையைப் பற்றி
நளினி - பொறு கமலி அவனையே கூப்பிட்டு விசாரிப்போம். நவீன்
இங்கே வா! (விளையாடி முடித்த களைப்புடன் வருகிறான்)
நவீன் :- ஏன் அம்மா?
நளினி - உனக்கு உன்னுடைய அப்பா அடித்தும் உரோஷம்
6936ö60D6)u IT?
நவீன் :- என்னம்மா கூறுகிறீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
கமலிவ - செய்வதையும் செய்துவிட்டு எவ்வாறு நடிக்கிறான் என்று
LITÍ.
நளினி - ஏன் நவீன் கமலி ஆண்டியின் ஜன்னல் உடைத்தாய்? நவீன் :- நான் உடைக்கவில்லை அம்மா. (பயந்தவாரு) நளினி - பொய் சொல்லாதே, அப்பொழுது ஏன் அவர்கள் அவ்வாறு
கூறுகிறார்கள். நவீன் - ஏதோ தவறு நடந்து விட்டது. ஆண்டி யார் நான்தான்
ஜன்னலை உடைத்ததாக கூறியது? கமலி - எனது மகள் மாலாதான் கூறினாள். அவள் நீ பந்தால்
அடிப்பதை நேரில் பார்த்துள்ளாள். நளினி - அப்படியென்றால் நாளை அவளை அழைத்து வா கமலி கமலி - சரி (என்று கூறி நளினியிடம் இருந்து விடைபெற்று
செல்கிறாள்)
காட்சி 04
கமலி யோசித்தவாரே கதிரையில் அமர்ந்து இருந்தான். இதனை கண்ட மாமாவின் அக்கா பார்வதி அருகில் சென்றான்.
பார்வதி - ஏன் அம்மா கவலையாக இருக்கிறீர்கள். என்ன நடந்தது?
கமலி நடந்தவற்றை கூறினாள்.) பார்வதி - யார் உடைத்தது என்று தெரிந்ததா? கமலி - அதுதான் தெரியவில்லை. நவீனோ நான் உடைக்கவில்லை என்று கூறுகிறான். மாலாவோ நவீன் பந்தை அடித்து
劃

Page 91
உடைத்ததை பார்த்தேன் என்று கூறுகிறாள். நாய் யாரை
நம்புவது என்று தெரியவில்லை. பார்வதி - நான் வேண்டுமானால் மாலாவிடம் கேட்டுப்பர்க்கிறேன்.
(என்று கூறியவாறு பார்வதி மேல் மாடிக்கு செல்கிறாள்)
காட்சி 05
பார்வதி அறையுள் நுழைந்ததும், தனது தங்கையான மாலா இறைவனிடம் வேண்டுவதை மறைமுகமாக கேட்கிறாள்.
மாலா - இறைவனே! என்னை எப்படியாவது இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாத்து. நான் தான் ஜன்னலை உடைத்தேன் என்று தெரிந்தால் நிச்சயம் எனது அம்மா என்னை அடிப்பாள். அதனால் தான் நான் நவீன் உடைத்ததாக பொய் கூறினேன். பார்வதி - நன்றாக இருக்கிறது தவறு நீ செய்துவிட்டு பாவம் அந்த அப்பாவி நவீன்மேல் பழியை போடுகிறாய். இரு நான் இதை போய் அம்மாவிடம் கூறுகிறேன். மாலா - (பயந்தவளாய்) அக்கா, நீங்கள் என்ன கூறுகிறீர்கள். எனக்கு
ஒன்றும் தெரியவில்லை. பார்வதி - நடிக்காதே நீ இறைவனிடம் வேண்டிக்கொள்வதை நான்
மறைமுகமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
மாலா - அக்கா நான் தெரியாமல் செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். தயது செய்து இவற்றை அம்மாவிடம் கூறிவிடாதீர்கள்.
பார்வதி - நீ என்னத்தான் கூறினாலும் நான் இதை அம்மாவிடம்
கூறாமல் இருக்கப்போவதில்லை. (பார்வதி இதை அம்மாவிடம் சொல்வதற்கா திரும்பும் பொழுது அம்மா கதவிற்கு பின்னால் நிற்பதை
பார்க்கின்றாள்) பார்வதி :- அம்மா. கமலி - நீ ஒன்றும் சொல்லாதே என்ன நடந்தது என்று எனக்கு
தெரியும். மாலா - அம்மா என்னை மன்னித்து விடுங்கள். கமலி - ஏன், மாயா இவ்வாறு பண்ணினாய்? உன்னால் நவீனை
நான் கடுஞ் சொற்களால் திட்டிவிட்டேன். பாவம் அவன் என்னை பற்றி என்ன நினைப்பானோ, (அழுதவாறு) அம்மா நான் இப்ப என்ன செய்ய வேண்டும்.
 
 
 

கமலி - நாளை என்னுடன் வந்து நவீனிடம் மன்னிப்பு கேட்க
வேண்டும். இப்பொழுது அழாமல் படுத்து தூங்கு, (மாலா அழுதுகொண்டே படுக்கச் சென்றாள். பார்வதி அம்மாவுடன் கீழ் மாடிக்கு செல்கிறாள்)
காட்சி 06
மறுநாள் காலை கமலி மாலாவை அழைத்துக்கொண்டு நளினியின் வீட்டிற்கு செல்கிறாள்.
நளினி - வா கமலி, வா. மாலா, கமலி - நவீன் எங்கே? நளினி - அவன் மேலே படிக்கிறான். ஏன் ஏதாவது முக்கியமான
விஷயமா? கமலி - நவீனைக் கொஞ்சம் பார்க்க வேண்டும். நளினி - நவீன் இங்கே வா?
(நவீன் வருகிறான்) நவீன் - (கமலியை பாத்தவாறு) வணக்கம் ஆண்டி கமலி - வணக்கம் நவீன்
(கமலி தனது கண்களால் மாலாவிடம் மன்னிப்பு கேட்கும்படி கூறுகின்றாள்)
மாலா - என்னை மன்னித்துவிடு நவீன் நவீன் :- ஏன் என்னிடம் மன்னிப்புக் கேட்கிறாய்? என்ன நடந்தது? மாலா - நளினி ஆன்டி நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள்.
நான்தான் எனது வீட்டு ஜன்னலை உடைத்தேன். இந்த விஷயம் தெரிந்தால் எனது அம்மா அடித்து விடுவார்கள் என்ற பயத்தில் பழியை நவீன் மேல் போட்டுவிட்டேன் என்று அழுதவாறு கூறினாள்)
கமலி - நீயும் என்னை மன்னித்துவிடு நளினி. உண்மையை
அறியாமல் நவீனை கடுமையாக திட்டிவிட்டேன். நளினி - பரவாயில்லை கமலி மன்னிப்பதுதான் மனிதர்களிடம்
உள்ள மிகப் பெரிய குணம். கமலி - உனது பரந்த எண்ணம் வேறு யாருக்கு வரும். நளினி - எப் படி யோ, எனது மகன் உனது ஜன ன லை
உடைக்கவில்லை என்று தெரிந்ததே அதுவே எனக்கு போதும், நாங்கள் உண்மையை எப்பொழுதும் மறைக்க

Page 92
முடியாது. அது புகை போன்றது நாங்கள் எவ்வளவுதான் மறைத்து வைத்தாளும் அது ஒருநாள் வெளியே வந்து
தரும். கமலி - நீ சொல்வது சரிதான். உண்மையை நாம் மறைக்க
முடியாதுதான்.
மாலா - நான் இனிமேல் எக்காரணத்திற்காகவும் பொய் சொல்ல
மாட்டேன் அம்மா. இது சத்தியம். நளினி - இது போதும் மால7 இனிமேல் நீ பொய் சொல்லாமல்
நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்.
கமலி - அப்பொழுது, சரி நளினி பிரச்சினை தீர்ந்து விட்டது
அப்படியென்றால் நான் வருகிறேன்.
நளினி - கமலி உனது ஜன்னலை செய்வதற்கு நான் ஒரு கூலி
ஆளை ஏற்பாடு செய்கிறேன்.
கமலி - மிகவும் நன்றி நளினி
கமலியும் மாலாவும் மிகவும் சந்தோஷமாக தமது வீட்டை அடைந்தனர்.
“இந்த நாடகத்தின் முலம் உண்மைகள் உறங்குவது இல்லை என்ற உண்மை வெளியாகின்றது”
 

With Best Compliments From
६५
PRIVATE LIMITED
403 112, Galle Road, Wellawatte Colombo 06 Tel (011) 2362766, 236 1937, 236 1672 Fax (011) 236 1888 E-Mail meetroGstnetik
With Best Compliments From KWKamaleswaren
chairman & Managing Director
(Director Co-opfed SriLanka) :
RA-CAN TRAVELS TOURS Pvt LTD RAGAN MULTIENTERPRISESPVT. LTD RAGAN ENGINEERING DEVELOPMENT PVT. LTD
OFFICE : HOME: NO : 130, 2nd Floor, NO: 54, Vivekananda Road, Main Street, Wellawatte, Colombo 06, Colombo - 1 1 SriLanka Tel: 2446497, 24347O4 Tel: 2581696, 2360905
2335346, 2324876 Mobile : O777358627

Page 93
நாடகமும் ஊடகமும்
- எம். தேவகெளரி - விரிவுரையாளர் இலங்கை ஊடகவியல் கல்லூரி
66
நாடகம்” என்ற கலையை பெருந்திரளான மக்கள் தொடர்புக்கான
ஒரு கலையாகக் காணலாம். அது ஒரு மொழி. (ஊடக சாதனமாக அல்ல) இந்த கலையை வெறுமனே மக்களை மகிழ் விக்க பயன்படுத்தலாம். அல்லது அதையும் தாண்டி சில கருத்துக்களை, சரிந்தனைகளை, கலாசார மாறுதல் களை, நரியாயங்களை வெளிப்படுத்துவனவாகவும் இருக்கலாம்.
இந்திய சுந்திர காலகட்டங்களில் மிகப் பெருந்திரளான மக்களைத் தொடர்பு கொள்ள நாடகத்தை உபயோகப்படுத்தினர்கள். 'விடுதலை என்ற கருத்தாக்கத்தைப் பல்வேறு வழிகளிலும் மக்கள் மனதில் தோற்றுவிக்க நாடகம் உகந்த கலையாக இருந்தது. இன்னும் வீதி நாடகங்களை நாம் பாக்கின்ற போது, மக்களைத் தேடிச் சென்று கருத்துக்களை முன் வைக்கின்ற, சிந்தனைகளை அசைக்கின்ற ஒரு கலையாக அது இருக்கின்றது. தொடர்பு சாதனங்களின் வருகைக்கு முன்னர், அல்லது தொடர்புசாதனங்கள் பரவலாக்கம் அடைவதற்கு முன்னர் தொடர்பு சாதனங்களின் இடத்தை மேடை, தெரு நாடகங்கள் தான் எடுத்திருந்தன. இந்த சிந்தனையினூடாக தொடர்பூடகங்கள் பற்றி சில குறிப்புக்கள்.
'ஊடகம்' என்பது ஏதாவது, ஒன்றைக் கடத்துவதற்கானது 'தொடர்பு ஊடகம்’ அல்லது தொடர்பு சாதனம் என்று சொல்கின்ற போது பெருந்திரளான மக்களை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்வதற்கான சாதனம் எனலாம். அந்த அடிப்படையில் தொடர்பு சாதனங்களாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என வகைப்படுத்தி அறிய முடிகிறது. ஒரு தனிநபர் இந்த தொடர்பு சானத்தினூடாக ஒரு குறித்த நேரத்தில் பெருந்திரளான மக்களுக்கு தகவலை, செய்தியை முன்வைக்கிறார். அவை அறிவூட்டும் சிந்திக்கவைக்கும், மகிழ்விக்கும் (எல்லா உணர்விற்கும் ஆட்படவைக்கும்)
 

ஆனால் நாம் இந்த ஊடகங்களை வெறும் பொழுதுபோக்கு சாதனங்காளத்தான் பார்க்கிறோம். ஆழமாக சிந்தித்தால் அவை எம்மில் பாரிய தாக்கங்களை விளைவிப்பதை அறிய முடியும்,
கலை, கலாசாரம், அரசியல், பொருளியல் விடயங்களில் எம்மைச் சிந்திக்க வைப்பதும் செயற்பட வைப்பதும் இந்த ஊடகங்களே என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும். இன்று பலரும் சொல்வது "இனப் பிரச்சினையின் இன்றைய நிலைக்கு ஊடகங்களும் மிக முக்கிய காரணம்’ என்பதாகும். எனவே தொடர்பு ஊடகங்களில் வெளியாகின்ற தகவல்கள் சமூகத்தின் சிந்தனை நகர்விலும் தொழிற்பாட்டிலும் பாரிய தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய தாக்கமிக்க ஊடகங்களினுTடாக ஆரோக் கரியமான கருத்துக் களும் , அபிவிருத்திக்கான சிந்தனைகளும் வரவேண்டுமாயின் ஊடகங்களில் பணிபுரிபவர்கள் எவ்வளவு ஆளுமையானவர்களாக இருக்க வேண்டும்!? துறைசார்ந்த அறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்!? ஒரு சமூகத்தின் சிந்தனையை கருத்துருவாக்கம் செய்பவர்கள்.
இந்த இடத்தில் இணையம் இதற்கு விதவிலக்காக இருக்கும். ஏனெனில் இணையத்தில் யாரும் எப்படியும் தகவலை வெளியிட்டு விடும் வாய்ப்பு உண்டு. உண்மைக்கு புறம்பான தகவல்களும் அதிகம் உலாவரும் வாய்ப்புகள் அதிகமாகவே இணையத்தில் உள்ளன. அதே நேரம் பலரும் அறிய முடியாத உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வாய்ப்புக்களும் உள்ளன. எனவே இணையம் 'ஊடக நடுநிலைமை, நம்பகத்தன்மைக்கு பெரிய சவால் அதைக்கூட நன்கறிந்து சரியான மூலங்களாக பயன்படுத்த முடியுமா, முடியாதா என்று தீர்மானம் எடுப்பதற்குரிய ஆளுமையை ஊடகத்துறையினர் கொண்டிருக்க வேண்டும். ஊடகத்துறையினருக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு, அந்த ஊடகங்களின் செயற்பாட்டுத் தன்மையால் வாய்த்தது. நாடுகளில் நெருக்குதல் காலகட்டங்களில் தணிக்கையும், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், கொல்லப்படுவதும், சமூகத்தில் தொடர்பு ஊடகங்களின் தாக்கம் எவ்வளவு வலிமையானது என்பதை உணர்த்துகின்ற மறு பக்கங்கள்.
2001 செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்ததை பலரும் தொலைக்காட்சியில் பார்த்தோம். அதன்பின் அது பற்றி வெளியான பல்வேறு தகவல்களினூடாக அமெரிக்கா பற்றியும், ஈராக் பற்றியும் நாம் சில கருத்துக்களை வளர்த்துக் கொண்டோம். அது தொடர்பூடகங்களால் எமக்கு வாய்ந்தவைதான்.

Page 94
அதற்கு முன் அமெரிக்கா பற்றியும், ஈராக் பற்றியும் எமக்கிருந்த எண்ணங்கள் வேறுபட்டவையாக இருந்திருக்கலாம். இவ்வாறான எண்ணமாற்றங்களை நாம் எப்படிப் பெற்றோம்? உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களின் வாயிலாக வெளிவந்த கருத்துக்களால்தான்.
எனவே, தொடர்பூடகங்கள் மக்கள் மனதில் கருத்துருவாக்கத்தை மேற் கொள்ளவல்லன. இத்தகைய தாக்கமிக்க ஊடகங்களை வெறும் பொழுதுபோக்கு சாதனங்களாக பார்க்காது ஜனநாயகத்தின் 62ცIb தூணாக நாம் பார்த்தால் தொடர்பு சாதனங்களின் பெறுமானம் நன்கு புரியும். எனவே பெறுமானம் மிக்க தொடர்பு சாதனங்களை நன்கே பயன்படுத்தித் தகவல்களை வெளிக்கொண்டுவர ஆளுமையுள்ளவர்கள் ஆர்வத்துடன் இணைந்து செயற்படுவதுடன் பாடசாலை மட்டங்களில் ஊடகவியல் கற்கைநெறி பரவலாக்கப்பட வேண்டும்.
 

With Best Compliments From
COLONIAL GROUP OF COMPANIES
COLONIAL HARDWARE (Pvt) LTD. 00S0S SL LS0L LLLLLS S SLmttSeSS0SS L S00SSS eO0S0000S t S S0S000S000S0000O000
COLONAL MARKETNG (PV) LTD.
428, Ofici Meier Street, Color:Nibe, * 22. rei și 8-1 -2438 980,
COLONAL MARKETNG (PV) LTD. e0S SLL LSL SO LOS SLLLLLLLLeeSS SS SS eeeeSSS000m0SLL eS0000S0S000000
COLONIAL ENGINEERING (PV) LTD.
SBS SLS SL LSLLSLLLeO SBBeLe LSSSSS SLLLLL SS SSee eeSS0S0e00S S S S eeeSL0LL COLONIAL ELECTRICAL EQUIPMENT. eeeee 0SS SLL SLLLSmLLLOBO LeeeLeSLmSS S eSeLeLeee SSS SS L SS eeeS S00e00SS eeLS S000LL0S0
CO ONIAL ENGINEERING (PVT) LTD.
mS Sg tmLS L SeSLeSSeLemeLeS00S LSA eS 0S00SO000S 00S00000
With Best Compliments From
குமரனர் புற்றும் @66]
i. i. Kumaran Book House
361 1/2 Dam Street, Colombo 12, Sri Lanka 3 Meigai Vinayagar Street Tel/Fax. 24.21388, Mobile:077 1446663,071.4103489 Kumaran Colony E-mail; kumbhostnettk Chennai. 26, India
www.kumaranbookhouse.com Tet: 2362.2680
Towards Wider and Deepat Knowledge

Page 95
Dr. C.R. Krishnamurti in Thamizh Literature Through the Ages
தமிழ் இலக்கியம் - தொன்று தொட்டு இன்று வரை - நாடகத்தமிழ் டாக்டர் சி.ஆர். கிருஷ்ணமூர்த்தி
Of the three divisions of Thamizh literature (upg55Lóp) the one which had undergone radical changes in its format and contents since ancient times is the Stage in Atakat Thamizh, (BTL355L6p) As in so many other facets of their literary pursuits, the ancient Thamizh people had stipulated specificatins for the physical Set up of the State g)|U stil(g) 960)6].) Thiruval Luvar has used the analogy of people thronging tot he Stage (and disappearings aS SOOn aS the dance is Over to emphasize the fleeting nature of Wealth.
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிந் தற்று
The Stages were used for different types of dances (Jinggil) specific for the regions, e.g., Aychiyar Kuravai (elujó fluft (5 Jó06))) Kuravaik Kutthu (J5 J60D6) ljöginjög5), KoRrravaik (GabsTiBr360D6) läb3fnġ5g5) The dances were, in essence an enactment of mythologicallegends. They were also used for conveying thanks to the deities for good rains and CropS or paying homage to the Valour or patronage of Kings and chieftains. Ilango atikal. (3)6TrÉ1(35T 9|L9856T) had potrayed various kinds of dances performed int he different regions (560600T) in Several chapters (அரங்கேற்று காதை, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை)
The dancers for whom dancing was a hereditary avocation were called ViRailar (6365uft) and Kutthar. (Jingg.fr) The singers who accompanied them were called PANar (JT6001 T)
Even at this early point in history, there was a distinction between the high form of dancing performed before the elites and those meant for the recreation of the rural folks. (36) (66) 6 if), When the Bhakthi movement was at its peak, stories pertaining to the godheads were played on the stage. Up to the medieval period, the Thamizh stage was used mainly as a forum for dances.
 
 
 

This tradition continued till the 18th or 19th century when dance dramas Aman Atakam (ராமநாடகம்-அருணாசலகவி, நத்தனார் சரித்திரம், கோபாலகிருஷ்ணபாரதியார், அழகியர் குறவஞ்சி-கவிகுஞ்சர பாரதி, குற்றாலக் குறவஞ்சி- திரிகூடராசப்பகவிராயர்) Were performed On the Stage.
Other kinds of dance dramas included the Pal Lun Atakam (Lugit (65 BTL35b) which is the dance drama performed by those in the agriculatural sector describing themes specific to agrarian conditions e.g., MukkUdal pal LLU ((Upd|535n Lgï3 U6îr (65) by emnaying AP pulavar (6T6ÖT60Tuî60TİTÜLGMD6JÍT), nondip pallu (GobĩT60ÖTLọŮ U6ÍTGIb) by Marimutthuppulavar (LDTiscupg5g)|IL6)6 ft) is a humorous political Sat
11Ꮎ .
With the arrival of the Europeans into the subcontinent, the definition of stage began to assume a different meaning. By tis time, Shakespearean plays became popular throughout the English speaking World.
Following this trend, Thamizh authors began to imitate English poets (Shakespeare, Sheridan) in writing plays in verses involving fictional themes and characters.
Sun tharam PiLLai's (gi Bg5 Juf f git 60) 6T) Man OnmaNiam (LD(360TT6öTLD600sub) made history in this regard, though the play was difficult to enact as a play on the stage.
Pammal Sampantha Muthaliy Ar. (LJ.GlbLib5 (pg56Öu III's) considered to be the doyen of the Thamizh stage, wrote the famous play, ManOhar A (LD(360TTg5JIT) which later appeared as a film with Siv Aji Gan Esan (f6 Tg3 a5(86OOTƏF6ổT) playing the role of ManOharan.
Sampa^tha Muthaliy Ar was the founder of the SuguNa VilAs Sabha (gig56OOT6îGOT6moƏFLUIT) which fostered the growth of the Thamizh stage in the years to come.
Others who have made tremendous contributions to the Thamizh Stage in recent times include: Naw Ab Arjam Anickam (b6). T' ராஜமாணிக்கம்) T.K.S. Brotehrs (டி.கே.எஸ். சகோதரர்கள்) R.S.

Page 96
Man Ohar (ST.6T6Imù. LD(860T/TabsT) ChOrAmas Ami, ((83FiT. JITLDƏFTLÓ) K.A. Thanga Velu, (g5 15 ab (86 g) Si V Aji Gan Esan, and S.V. Sekhar (எஸ்.வி.சேகள்)
Several Shakespearean plays and Snaskrit dramas were translated into Thamizh and readers interested in additional details would find a series of very interesting articles in "The Heritage of Thamizh people published by the International Institute of Thamizh Studies (1983)
The introduction of cinemas in the third decade of the twentieth century brought about some remarkable changes in the field of n^Atakat thamizh. Though the stage is still surviving with expositions of plays with mythological, social, historical or political themes, the films are now dominating the scene. The film industry has become one of the most powerful and influential industries in Thamizh n^Adu. Many estimates indicate that more films are made in Thamizh n^Adu than in many parts of the world.
The growth of the film industry with reference to the literary contents has been reviewed(560) J 66Tirib55 6, g5b). In addition to providing a huge industrial base and job opportunities to a large number of talented artists, the film has become a very powerful medium for the propagation of social, educational and political messages which the previous generations were unable to accomplish. The free flowing literary prose style introduced by C.N. aNNAthurai (g)Imỹì(65 ff அண்ணாத்துறை) and M. KaruNAn^ithi ,(கலைஞர் மு.கருணாநிதி) the brand of lyricds popularized by Bharathi DhAsan (UTUg5 g5 Tg 6ö) and KalNNa DhAsan (5606U6bs (up.85(b600ITÉgó) aptly supported by the histrionic talents of N.S. KrishNan (6T661.66m).d5(56.600T66) Siv Aji Gan Esan (f6) ITFĝ 35(86OOTƏF6ởT) and M.G. rAmachandran (LDä5356řT SIGNOBELb 6TLb23.9.T) and the musical experise of T. M. Soun^darar Ajan (12.6TLb. (0)3F6Tb5J Tg6ÖT) and P. SusilA (Lî. Jf6MOIT) are some of the more memorable milestones of the film industry.
in Order to document properly all the actors, directors, musicians, and technicians who have made significant contributions to teh development of the film industry, it is necessary to devote a book exclusively for the purpose. It is gratifying to note that critical analyses of the literary style used in the mass media have been the subject of several
 
 
 
 
 

doctoral theses in many Indian and foreign universities (ArOkian^ Athan, 1982).
The advent of high technological innovations, the impact of western culture and the increase in the migration of people from the rural tot he urban centers are to a alrge extent responsible for the radical changes in the format and content in the films one encounters today. In the assimilation of these modern concepts, one would hope that our own cultural identity which has survived for centuries upto this time is not surrendered.
With TBest Wishes
from
SEAGULL PARTY CREATIONS
for your kid's next birthday celebration, visit us
(α)
SEAGULLPLAZA, Level 2, 11 Arthur's Place Bambalapitiya, Colombo - 4 Hotline: +941 1 250 1901,077386 7000

Page 97
ഗ്ലൂർ P‘ محرابر سنبر کے اکبر بربربر
ഗ/
| Cae) ceneMic
Special in SonitoryWore Fittings, Woll Tiles, Floor Tiles, Qudlity Shower, Cubides, PVC DOOrS & BOfhrOOm ACCeSSOries AluUuminum WOrk
75B, Nawala Road, Nugegoda. Tel: O776 358 109, O112817473
ZZ.ഴ്ച ‘ഗ്ലൂർ
ഗല്ല Tile Lanka Enterprises
Importers of Sanitaryware, Wall tiles, Floor tiles PVCDOOrs, Glass blocks & All Bathroom accessories
No. 129, NoWOld ROOd, NugegOCdO
Te: O 1 2811 689 |
 
 

lith 5Best Camptiments
fuam
浏
DAIZUTRADE
(IMPORTERS/INTERNDING/TRADING HARDWARE MERCHANTS)
333 1/16, OIC MOOr Street, COlOmbOO - Il 2, Sri LCnkC.
E-mail: infoG)daizutrade.com Tel : OO94-11-2333096 salesG)daizutrade.com Fax : 0094-11-2333097 Web : WWW.daizutrade.Com Mobile :OO94-777-766O74
With (Best Compsiments
from
ඉන්ද්‍රා ජූවලටි
No-154, 1 Floor, 2" Shop, Sea Street, Colombo-11. Te:011 2541819 MObaile :0777 371.032

Page 98

나
With Best Compliments
from
ARS Cortons (Pvt) Ltd.
STOCK-LOD FABRIC
48 2/5,2nd Cross Street, Colombo 1 1, Sri Lanka.
Tel: 4528166 Tele/Fax:2328877 Mobile : O777 345722, O77 3161935 E mail : rajenthiranasltnet.lk
-—

Page 99
CWith (Best Compsiments E
from
ACA ACADAMY OF COMPUTING AND ACCOUNTING
55, St. Lucia's Street, Colombo-13 Telephone: 2335287
W77 EBEST (20AA2LA57N73
FROAMA
Student : V. Kurish OnthO T TR Tomil Dromotic Society
Royol College t
 

(With (Best Compsiments
from
RightWay
The Right Way To Do Business
/ിരelര//leരaിമdelധ്രീർ
62ብ/(ሥ፳ሥ ീലg/ിഴലa് രലീലി(/me്വരർ
VIRTUAL OFFICE OWN AN OFFICE IN LONDON FOR YOUR BUSINESSHERE IS THE GREAT OPPORTUNITY FOR MANUFACTURERS,
EXPORTERS, IMPORTERS AND GLOBAL MERCHANDISERS TO HAVE YOUR OWN OFFICE IN UK
k A Prestige Central London PhoneNumber
(answered in your Company Name)
UNITED KINGDOM TP-0044-2O7-808-733
FAX-OO44-2O7-8O8-734 Wrightwoy-uk.com
k A prestige central London fax Number k No fuss setup, ready within 1day
k Free email acCOunt
k Hot desk Services
k Mail Service
k PhOne Call Services RIGHTWAY UK LTD., k Fax Services 1.18 ELLIOT HOUSE
Virtual Work Space Capabilities :" x Online Contact Management LONDON-SWIE 5ER
E
D

Page 100
With Best Compliments
from
*・&*** 。総 M.J.M. Sharthar
N CEO سمبر
NUHACONSULTANTSPVT) LTD
are: 2717632
4GA 3/1, HILL STREET, DE HIWALA, SRI LANKA.
TEL : +941 1 2717632
: H-94 6O2 1 72432
Web : WWW. nuha Consultants.Com
 
 
 

Vita Best Complimuerats
frons
Duro Pipe Industrial (Pvt) ltd
LL0LLGLLGLGLL LLL LLLLL LHHLLLLLLL LLLLL S LL0LLS LGLLLLLLLLGLG L S SLLLLGLLLLL LLLLLGGG GLLLLLcL0LLLGLLLLL LL S
307, George R. De Silva Mawatha, 2nd Floor, Colombo 13 Tel; 2440759-2440760-2432454, 2335636
Vita fest Commapliminerats
froma t; 2.4%4. Agn:
སྨ་ 怒、 Leaders for all type of Beai 1ழில் Seals, SpPockets, Rollë!
Earth moving equipment, Engine, Generators? Mac *** Koyo NSK :
I
>ീ8 ( Mou ທີ່ ra *
SKF Distributor for Bearings & maintance ffoducts, Authorized Distributor for SKF Bearings & Maintance Products, e. # Padaha 1st floor, Kumarage Building, Colombo. 2, Sri Lanka. ଧ୍ମା; 0 |႕ဖုံဖုံပြိုးဇံီ 2332928, fax: 0112459780 E-mail: bile isltmet,Ik
SiRSho Mahi
dala Ma, Colombo 13, Tel 0112389970, O11.24842 Fax: 91232,5)
|

Page 101
一 E
()/w, പ്ര6്യ/ ി//
NOVEL TEX
Wholesale 8, Retails Textiles Quality Imported Sale Readymade Garment Sale
No: 128, 2" Croos Street, Colombo - 11. Tel : 2392.792
 

( 2/7 ശ്യ Gow/or e//,
/۶۸٫۷
DEMONFORD GLOBAL AGENCIES
Customs House Clearing & Forwarding Agent
GENERAL IN1PORTS & EXPORTS
No. 56/2-, Front Street, Colombo II. Sri Lanka. Tel: 0II-2348359,0 ||-4953948, Fax: 0 I-2343729, Mobile:0777-233244 E-mail:demonfordGDsltnet.lk
0% இதே 6ama/mene,
٫۶۶۶۶ر
Y. Ilankumaran
din

Page 102
Zമല്ല, മഗ്ലൂർ
Zല്ല
Anusha Jewellers
'8,
'აოx «» 88:
(Jeuellery & Paun TBrokers)
for genuine 22ct gold Jeruellery of
excellent Craftmanship §
No. 8E, Baudhaloka Mawatha, 锡
Averywatta, Katunayake. Tel: 2260164
With Best Compsiments
from
Ambiga Jewelers
(Jewellery 8, Pawn Brokers) Orders executed promptly dealers in 22ct Jewels
No. 39/4, Baudhaloka Mawatha,
Averywatha, Katunayake Tel: 2255383
 
 
 
 
 

WithTBest Compliments t
from
M.T. TrOnspOrt Servici
༼་་་༡༨་་
Government Transport Contractors Customs Cleaning, Forwarding Agents & Civil Constractors
230 & 232, Wolfendhol Street, COOmbO - 13, Sri LOnKO, TelephOne: 2451716, 2470465, 46.18687, 2451558,5365.66, 5363923 FOX: 2342138 E-moi| CmftOWSer(Ostnet. Ik CimffhOnUG)stnet. Ik
r
H

Page 103
With Best Compliments from
&
The Best Environment for "ART"
"JK - ENGLISH LEARNING"
Office
366/33, Munamalgahawatte Road,
Hendala Road, Wattala.
Te: 2934817
Education With a Difference Branch
42, Deanstone Place, Colombo 3 Te: 011-2573457 Mobile : O785 179561
(With Best Compliments
from
COLONIAL GROUP OF COMPANIES
LION. S.MAHENDRAN J.P
C.E.O
COLONIAL HARDWARESTORES
427, Old Moor Street, Colombo-12. Mobile : +94 77776O 132 Sri Lanka. Email colonialCDslt.lk Tel: +94-11-2431950, Website: WWW. Colonial.Com
Fax. 2334090,2387826
 
 
 
 

2eae 2/ea4ea stame
Grace AH
:~
MA. Abdullah N M, N, AbCdul mCalik ) J. VishnuveCinkot ހާހި
జజి
Wrfh €3esf Compliments
(from
New Lonko Enterprises
WhOleSOile 8 RetOilerS Dealers in: Office and School Stationery, Wedding Card, Printing Ink, Bags items, Gift items, Fancy good & School Requireinents
# 6, New Bus Stand Complex, Voivuniyo. Tel: O24-2220249, O77-3601305

Page 104
With Best Compsiments
GENERAL MERCHANTS 8 COMMISSION AGENTS DEALERS IN LOCAL PRODUCE
NO - 224 PRINCE STREET, COLOMBO - 11.
Tel: 24341752385O69
r
 

E
With (Best Compsiments
from
Nilamdeen Electricals
Quality Sound & Lighting Specialist For Hire: Amplifiers, Microphones, Horns, Wedding Thrones, Disco Light, Illuminations, Generators etc. PUBLIC ADDRESS SYSTEMS For: Religious Places, Social Functions, Schools
No. 43, MeWS Street, ColombO O2. Tel: O777-797876, O777-767745 4913139
r

Page 105
-
With Best Compsiments
See as Saitation
Wholesole Dedler & Distributor for Milim, Dolphin & Foucef Sanitarywores
# 176, Bandaranayake Mawatha, Colombo l2. Tel: 2380304, 2382144, 2435876
Fax: 2435877 E-mail:elpGDsierra.lk
 
 

10.
11.
12.
13.
அக்கர இலக்கணம்
லிகிதம் (இலிகிதம்)
கணிதம்
வேதம்
புராணம்
வியாகரணம்
நீதி சாஸ்திரம்
சோதிடம்
தரும சாஸ்திரம்
யோகம்
மந்திரம்
சகுனம்
சிற்பம்
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
25.
26.
உருவ சாஸ்திரம்
இதிகாசம்
காவியம்
அலங்காரம்
மதுர பாடனம்
நாடகம்
நிருத்தம்
சத்த பிரமம்
ഖങ്ങിങ്ങ്
வேனு
மிருதங்கம்
தாளம்

Page 106
27.
28.
29.
30.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
அகத்திர பரீட்சை
கனக பரீட்சை
இதர பரீட்சை
கஜ பரீட்சை
அசுவ பரீட்சை
இரத்தின பரீட்சை
பூ பரீட்சை
சங்கிராம இலக்கணம்
மல்யுத்தம்
ஆகள்ஷணம்
உச்சாடனம்
வித்து வேஷணம்
மதன சாஸ்திரம்
மோகனம்
வசீகரணம்
இரசவாதம்
காந்தள்வ விவாதம்
பைபீல வாதம்
தாது வாதம்
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55.
56.
57.
58.
60.
61.
62.
கெளுத்துக வாதம்
காருடம்
நட்டம்
.وا"UDL)
ஆகாய பிரவேசம்
ஆகாய கமனம்
பரகாயப் பிரவேசம்
அதிரிச்யம்
இந்திர ஜாலம்
மகேந்திர ஜாலம்
அக்னி ஸ்தம்பம்
ஜல ஸ்தம்பம்
வாயு ஸ்தம்பம்
திட்டி ஸ்தம்பம்
வாக்கு ஸ்தம்பம்
சுக்கில ஸ்தம்பம்
கன்ன ஸ்தம்பம்
கட்க ஸ்தம்பம்
அவத்தை பிரயோகம்
 
 
 
 

நீ கண்ணுறங்கு
இனவாத விஷமழையில் குருதி வெள்ளம்!
வேற்றுமைப் போதையில் மனித சுவாசம் மயானத்தை நோக்கி..!
冰冰米
சுதந்திரம் சோகமாகக் கிடக்க எங்கள் உரிமைகள் உருத்தெரியாமல் அழியும்
米米米
எங்கள் சந்தோஷம் ஒட்டை விழுந்த படகாக வாழ்க்கைக் கடலில்!
米米 水
குண்டுகளின் கீறல்களிலும் ஷெல்களின் சிதறல்களிலும் கிராமங்களிலும் கசாப்புக் கடையாக!
米米米
LDIT6LLD அன்பில் விழத் தவறியதால் வாழ்க்கை நதி நீண்ட வேதனை
சுமந்து
நரகத்தை நோக்கி!
米米米
உயிரை மரியாதைப் படுத்த இந்தத் தேசம் தயாராகும் வரை சமாதானமே கண்ணுறங்கு
- M. நிப்றாஸ் லத்தீப் - றோயல் கல்லூரி 80

Page 107
எமது அழைப்பை ஏற்று பல சிரமங்களுக்கு மத்தியிலும் கூட பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்த வண. பேராசிரியர் என்.எம். சவரி அவர்கட்கும்,
"நாடக விழா 2007” ஐ மேடையேற்றுவதற்கு பேருதவியளித்த எமது அதிபர் திரு. உபாலி குணசேகர அவர்களுக்கும், எப்பொழுதும் தமது ஒத்துழைப்பை வழங்கி எமக்கு துணையாய் நின்ற பொறுப்பாசிரியர் மா. கணபதிப்பிள்ளை ஐயா அவர்கட்கும், உதவிப்பொறுப்பாசிரியர்களுக்கும், ஏனைய ஆசரியர்களுக்கும்.
நமக்கு நல்வழிகாட்டி வழி நடாத்திய பழைய மாணவர்களுக்கும், மறுப்பேதுமின்றி எமது கெளரவிப்பினை ஏற்ற "வானொலி மாமா” திரு. P சரவணமுத்து ஐயா அவர்கட்கும், எமது அழைப்பை ஏற்று பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளின் போது நடுவராக கலந்து கொண்டவர்களுக்கும், வெளிப்பாடசாலை மாணவர்களுக்கும்,
எமக்கு இணை அனுசரணை வழங்கிய IDM மற்றும் Maharaja Foods ÉmBJ6l6OTġ5660T(bä5(g5b,
அல்லும் பகலும் எமது அச்சக வேலைகளை சீராக செய்து தந்த A Prints நிறுவனத்தினருக்கும், நூலுருவாக்கத்திற்கு உதவிய செல்வி பாத்திமா ஸவ்மியா, செல்வி வழிரானி மற்றும் செல்வன் நிரங்க ஆகியோருக்கும்,
ஒலி வசதிகளை செய்து தந்த Nilamdeen Sounds நிறுவனத்துக்கும்,
சே எமக்கு பலவழிகளிலும் உதவிய பெற்றோர்களுக்கும்,
மேலும் இவ்விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
செயற்குழு நாடக விழா - 2007
 

3irst of all let us shou our gratitude to Reu. N.M. Saueri (TDirector-Centre for performing arts) for spending his precious time to grace this occasion & our Trincipal Mr. H.JA.'u. gunasekara for giving
the fullest support & encouragement for this event. 3.
Our “Uice CPrincipal ЛИr. CPrasanna Ulpashantha Our Master-in-charge Mr. VM. Kanapathi pillai & JAsst. Leachers-in-charge for their support. TDeputy Principals, JAsst. Trincipals & teachers for the encouragement given. The Old boys uho have cleaned many obstacles in
Our tapay “Uanoli JMama” JMr. P. Saravanamutu for accepting our honour the Judges & participants of the Jnter Schools
Competitions The Judges & participants of the Onter grade Competitions
Lhose who contributed articles for Navarasam 2OO7
JAO Prints (Tut) std for having printed the requirements
Lo Shirani, Sawmiya & Niranga for excellent 2
typeseting and designing of Navarasam 2007." Lhe Co-sponsors OTDM & Maharaja goods Mr. Karunestuaran for sponsoring the refreshments Nilamdeen sounds for the excellent sound system JAll Tarents uho have granted their support slast but not least to all auho have been here to grace this Occasion. Organising Committee -N daha “Uizha 2OO7
} Ross

Page 108
- With Best Compliments from l
A ONE CREAT STUDY CENTRE
(Our Credition is to o Great Future)
Tamil, English & Sinhald Mediums
5 to ll (Local & London) Spoken English Spoken English O/L (Local & London) Spoken Sinhala Spoken Sinhala A/L (Local & London) Spoken Tomil Spoken Tamil
yes, But if they* like they*’ll learn it No. 18, 42nd Lane, WellaWatte, Colombo 6
Tel: O115671739, 0716434455, O718248055 E-mail : agstudiesGDyahoo.com
With (Best Compsiments
from
M. Nipras Latheef M. Na Wimil. Latheef
- D

கொடி வருடிப் பூந்தென்றல் /குலவுகின்ற - தென்பொதிகை
மழவருடிப் பூத்த - முத்தமிழின் ஒன்றாம் நாடகத்தமிழ்! அந் நாடகத் தமிழின் சிறப்புரைக்கும் சிற்றேடாம் இந்நவரசத்ததை - குறைகளைந்து ஏற்றிடுவீர்!

Page 109
: 3 び、 地 少
 
 
 


Page 110
as 2007
莓2007 芋
,ി
鲑2007
 

劇 澳
'),
PADA ADA 2007
ΙΚΟΙΟΙ " OO7 .
〔2007
38.009 2007

Page 111
Nimalga Matrix Residencies MATRIC Re. No: 12, Nimalka Garden, No: 7 FRomo kris Colombo 03, Sri Lanka Colombo o 6, Sri
C Matrix CC
പ്റ്റ/سميسر No. 20, Pereira M1 \| 16:* 1236 या__--- Email: infoOma
Modalitig of goue direann
 

www.matrick.com
Hotlines H-94 777 276044 +94777,742069
E S Fernando M ở Vợ ch
PAST PROJECT
SD6 NC6S MATRIX MANSION
hno Terrace, No 320, Pereiro Lone Konko. C. Cocos") bolo 6, Srij Onko,
Dnstruction (Pvt) Ltd.
| Lane, Colombo-06, Sri Lanka.
2655 Fax : +94. 112362656 trixlk.Com
COVERDESIGMAW5digitalentertainmens
ky PR蕾E隼A.具 prints, station RD, DEHIMVALA.TLP:2Z2B202