கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 2008

Page 1


Page 2


Page 3


Page 4

பெருமையுடன் வழங்கும் Proudly Presents
திகதி : 04.10.2008 நேரம் : மாலை 04.30 மணி இடம் : "நவரங்கஹல" LDGirl
| Date : 04. I 0.2008 Sat
Time : 04.30 p.m. Venue: "Navarangahala" H

Page 5
origid age 6-O 56
Gần m < safu -
L0LLSMLCCL0LLL LL SSSLLALS AAqMeeSSSSSL00SSSS SLLLLLLLTTLTTATASS HTALTS ALLLLLLLS S SLTLLLLLT AAAAS S TLLtTTTAL L STATLLLLSSS e0eLMLLLLLLLL L SLTLCLLL LLL LLTLLLLLLLS S STTTSS TTTTLLTeS S A0LSLTTTLLL S LLLLL LLLLLL TLLTTTLLLLSS S SSLSLSSSLeLeeLLLLLLLL TTTTAS ATTT SSTLAAAAASSAAAAAAS SL0 S LA TLLLLSAAAAS S SY0 L0LL0 TTALLLAAAAASSAAAAAALLL0 SAAAAAALSS
TTLTTTLL LLLAAAASLLLL0LSLSLLS SSLLLL LLLL SS 00 SS TLLL STAAA SAAAASLLtqSTLSLSLL0LLLL SS SS 0q SS S S LLL TASATTLLLLS
LLAALLLLSLL LLLL LLLLLSSLLLLLSS S SS L0LES S0LLT LLL LLTLLL S LLTLLLLLTTTS AqT HLHHLLCLHTL : "قدره .. " "حده وجنت - SLLTSLLLTTeLALMTLTTTLLLLLLL S LAT ShA0LSTAAS LAAAAAAASSL LLLL SLLLLSS S SSTTTCLLtTS SSALLLTTLS TTTTS SSLSLSLLLLLS LLLLLL LLLLLLLLS S
LLLLSSSLLLSLLLLLLLL S0eSALASATTL LATALLTLT LL ttTA SeTLALASSS S LALSS C LLLLL S LLLLLLLALLLLL S 00 LALAeS S SSLLLLL S LLLLL S LALq LLLLLLLLS LALLLL LLLLLLLLSLSL0LLMeLL SS LLLLL LCLLLSLLLO LLLLSSS SLLLSSSLLLL LLL CLLSSS S S LLLLL LLLCLLL TATtLS S LTLTLLeL0LLS TTSAAAAS SLLLLLLSLLLSLLLL L SAAAAS TSTTeS LTTL LLLLLLLTS S LALALSLSCL LLTLLTLS LL LLS
HH TTLAL0LSASA T A LLLLAAAAS ATTTALLLS TALLSLLLLSLSLSSTLT L LLTLLL TAS ATALTTS ATTLLSAAAAAALLLLLSS TTTLLLLLLLLA qLLC
LLLLLL LLLLS CLLLLL S S SLLLL LLLLLLLT S SSS0TT LLLLLL LL LLLLSSTSSH S0S S SSSTS LCT LLLLL S 0LeLSLLLLLSLHH
S LLLL SS LLLL S SASLLLHLL SS SLLLLSLS0LLLLLLLLALLL S AAAS ALALeS LASAAAAA L L L L SAAS AAA0S LC SLLLSLLL0LLLLL C S LLLLL TLTTLASSSAS S SLALLTLLLLLLL LLLLLL (~ 111 : Ly "RJ 1glio
SL0OL SLLLSAAAS S S TTTLTLLLLiLTLii S0S AAAASAAAASTS SYASS L0SL0SSSSAAAAAS AALe AS TS LLL LLLLSTTT S tLLTLLLLLLLLAALLL0AAAAASLLL LL00 TTL LLLL LL LLAAS 0LLLSLL0L LLLLLL C L SLLLL LLAT AAALLL AAAAAALALL AqeS S 00S S LLLSS SAL0LAAS AASAAASSS S SL0LLLLSAAAAAS LALASSS SLLLSLLLLAAAAS SSLLLTS SS S LL0LSLL LLL0LLL SS
SL0O LL0L AAAAAAS S AAAAS CLL0SLASASAAALLLAASATTLL C LLLLLL LS LLLLJShASAAASSSS S 0S SSCLLLLL LALAL0 S LL0 AAAAS S SALAL AALLLLLSLLSLLSL0LLLL (...". "Japort.J.: P - i r s t 1 e.V.“ E I i.
LLALLLTLL TTTTT S LLLS S 0L STLCSLLLLTTL SAAAAAS LLLSATSAALTLkLk SttA TTAASLLLLL00 qASeLTLLLLLLLLLL LAAAAALLS LAAS TLLLALAL AAAS 0LLLLLLL0SAAASS SLS LL L LLLS SSLLLLL SLi LLLL S S LLLL AAAAS LL AAALLSSLSSLLLLS SLLS LLL LLTAAALLS
0S StLT S LAL CTL S S SLAL AALLLC AAAAS S LALLLLLLL LL LL L TTS S0LL LL0LLLqS
T LSHAALLLLTAS SSYSLtS S SMLSLLL S AJSLLSqASL SqAAAAAAAALLLLLLLLtttt SS LL SSLS0LS L SSS0 SAL
P. t. 1 - J . SLTTS TAASAAS AASS LLLLLSSLLLLS SLLLS S LLLSS 0 LLSS 0 LLLLLLLLS SLLS SL TS CLL
TTLT TCT SLS TLLqS qL MAt S LLLLSLLLTLLLLSS S L SS SLLLS L LLLLLLLLS LL SL LLLLL L LLLSLLLeTT MeAeLLL S CLLLSLLL 00 TL L 000 SSS SLLL LL0LS LLSLLLe SLSLA S
Goi-galaica || G. Jarai
*H WIKIMIK Ks SKH-SIM- M -sh : . »w w*° r; ke*: :•*%ʻx pe , . ~~* » -*.*s---a cars *.3 = "م"
sca a is i dTe أ. : II حة 1 2 مع من نو ه 3 * جمة من جه بج وه
జాత గ**. భ*r s: . ** >جمx جب *
TAAS LLLLLSLLLLLSLLL LLSSS LLLLALATST LLSLLLAAAAALAAAAALLeLeeL 46a
- = حد نجی صے ــــــــــــــے مسحصہ خs-۔ مح**
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும் பிளந்திரும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மனம் வீசி
இசை கொண்டு வாழியவே! வங்கள் தமிழ்மொழிவங்கள் தமிழ் மொழி
வன்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழியோங்கத்
துலங்குக வையகமே! தொல்லை வினை தரு தொல்லையகன்று
சுடர்க தமிழ் நாடே !
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே! வானம் சிறிந்த தனைத்தும் பிறிந்து
வளர் மொழி வாழியவே!
- மகாகவி சுப்பிரமணிய பாரதி

Page 6
With best compliments
Janatha SteelS, 20, Quarry Road, Colombo 12.
Tel: 2421412 Fax: 2345667
 

SCHOOL OF OUR FATHERS
(Words & Music by Late. Major. H.L. Reed, Principal 1921-31)
They spirit first to life awoke, In eighteen hundred and thirty-five, Beneath the Sway of Marsh and Boake, Thenceforth did Lanka's learning thrive.
Refrain:
School where our fathers learnt the way before us, Learnt of books and learnt of men, - Through thee We'll do the same.
True tO Our WatChWOrd "DİSCe Aut DİSCede"
We Will learn of books and men and learn
to play the
Within thy shade Our fathers trod, The path that leads to man's estate, They have repaid the debt they owed, They kept thy fame inviolate.
And We their loyal Sons now bear The torch, with hearts as Sound as Oak Our lusty throats now raise a cheer For Hartley, Harward, Marsh and Boake.
game.

Page 7
With best compliments
From
Myra Constructions (Pvt) Ltd. (B.O.I. Approved Company)
25, 1st Chapel Lane, WellaWatte, Colombo 06.
Tel: 0602158470 E-mail : myracourt Ga) sltnet.lk Website: www.myracourt.com
 

Roma
சமர்ப்பணம்
ஈரொன்பது வருடங்களாக
கல்லூரியின் வளர்ச்சி தனில்
கடமையும் கரிசனையும் கொண்டு
தன்னிலை வழுவாது
எம்மையும் எம் அன்னையையும்
விருட்சமாக்க முன்னின்ற
எமது கல்லுரரியின்
முன்னாள் பிரதி அதிபர் திரு வேலுப்பிள்ளை சிவானந்தநாயகம் அவர்களுக்கு

Page 8
NeWest
Electronic YA Showroom
0% in WellaWatte
Zo
Televisions
'† † !,! " ... """1ታ ... "
: it . . . . . ۔ ۔ ۔ ، DVD Players . . . It is
sAWYo pH Lips , PHILIPS JYC SAMYo
Home Theatre Systems Refrigerators
'' " i is PHILIPS
JYC || || 1 .ت
१ जन्म 鼬 "il
Table Fan Washing Via Air Conditioners
Machines リ ||| .::.1
desial Fail" ". ri i u is
"#1ו, ווזי יtו !".
'ciling Fan ki, lik: 5AWYD side | alio
A-Z Electronics 00S LLLLSSLLLLLL LLLSttLHEHtLLlLLS LELLLLLHHLLSS L LLLLLLat LSLS I'll hyn: [ ] ] ].4 885.1 7 | |titlins: {}77 251 871,
 

இதழாசிரியர்களின் இதயக் கமலங்களிலிருந்து
A 戮 讓
臀 鬣
3.
கல் தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் அத்தகைய தொன்மையும் சிறப்பும் பெற்ற முத்தமிழில் இயலையும் இசையையும் ஒரு பகுதியாக கொண்ட நாடகக்கலையை எமது றோயல் கல்லூரியில் வளர்க்குமுகமாக அன்றொரு நாள் ஆரம்பித்தது தமிழ்நாடக மன்றம். வேத்தியரின் வேதவாக்கான வகுப்பதன் வழிதொடரவே என்பதற்கிணங்க வகுத்து விட்டார்கள் வழிதொடர்ந்து வந்து கொண்டிருக் கின்றோம்.
48 வருடங்களாய் நாடகத்தமிழிற்கு அரும்பணி யாற்றிய தமிழ்நாடக மன்றத்தின் பணியின் ஒரு பகுதியாக வருடாவருடம் வெளியிடப்படும் இந்நூல் இவ்வருடமும் வழமைபோல் பெருமுயற்சியின் பின் உருவெடுத்து, உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகின் றோம். உங்கள் சிந்தனைக்கு நவரசங்களையும், இந்த நவரசம் அள்ளித்தரும் என்பதில் சந்தேகமேயில்லை.
இம்மலரால் ஆடவர்களான நாங்களும் பிரசவ வேதனையை அனுபவித்தோம். அதுவும் இது எமது தலைப்பிரசவம், சுகப்பிரசவமும் கூட என்னதான் இருந்தாலும் இது எங்களுக்கு பொன் குஞ்சுதானே!
எஸ்.எம்.ஜே.எஸ். ஷாகிர் இஸ்மயில் கே.எஸ். பிரணவன் பி.லோகபிரசாத்
வை. இளங்குமரன் பி. அமால் றின்சி றோய்

Page 9
With best compliments
From
Kirishegan Karuneswaran
Grade 7 - E
Thivvyan Karuneswaran
Grade 5 - J
 

பிரதம விருந்தினரின் ஆசிச் செய்தி
கிரேக்க நாடகமரபு கர்தாசிஸ் எனப்படும் கழிவரல் உணர்வைத் தூண்டும் விசைகளின் உட்பொருள்
ஆகியமையை அரிஸ்ரோட்டில் சுட்டிக் காட்டினார். இந்தியநாடாக
மரபின் வழியாக முகிழ்த்தெழுந்த இரசக் கிளர்வினை பரத முனிவர் பொருண்மைப்படுத்தினார். இவ்வாறாக நாடக இயல்பை ஒற்றைப் பரிமாண நோக்கில் ஒரு தனிச்சிறப்புடைமை முன்னெடுக்கப் படுமாயின் நாடக நடப்பியல் பன்முகப்பரிமாணங்களைக் கொண்டது.
தமிழ் மரபில் குரவை, துணங்கை வெறியாட்டு, கலிநடனம், கரணக்கூத்து, பாவைக் கூத்து, வாளமலைக் கூத்து, கழல் நிலைக்கூத்து, துடிக்கூத்து, கபாலக் கூத்து, சாந்திக் கூத்து என்றவாறு நாடகவியல் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக முகிழ்த்தெழுந்தது. கதைதழுவிய முனைப்புடன் எழுந்த கூத்தைப் பிற்காலத் தில் நாடகமாகக் கருதும் அறிவு தமிழர்களது கல்விமரபில் மேலெழலாயிற்று.
இவ்வாறான படிமலர்ச்சியின் வழியாக வந்து பல்வேறு பண்பாட்டு விசைகளுடன் சங்கமித்து நிற்கும் நாடக மரபையும் அதன் வழியாக எழும் கருத்து வினைப் பாடுகளையும் (Discourses) கலைநயப்படுத்தும் கொழும்பு றோயல் கல்லூரித் தமிழ் மாணவ மன்றத்தினரது பணிகள் பாராட்டுதற்குரியவை.
எழுத்துருவடிவில் மாணவர்கள் வெளியிடும் “நவரசம்’ சஞ்சிகை அரங்கியலின் பரிமாணங்களை இயங்கிதப்படுத்தி நிற்றலை உளமாரப் பாராட்டுகின்றேன். இம் முயற்சிகள் அனைத்துக்கும் ஊக்கமளித்து வரும் அதிபர் திரு உபாலி குணசேகரா அவர்களும் பிரதி அதிபர் திரு. மா. கணபதிப்பிள்ளை
அவர்களும் அவர்களின் ஆற்றுப்படுத்தலின்கீழ் எழுச்சிகொள்ளும்
ஆசிரியரும் மாணவரும் பாராட்டுக்குரியவர்கள்.
பேராசிரியர் சபா ஜெயராசா,
ზც,

Page 10
With Best Compliments
from
Mohamed Ajmal
Musadi
Grade II - R
 

Message from the Principal
It is with great pleasure that I Contribute this message to the annual Souvenir Navarasam' published by the Tamil Dramatic Society of Royal College on their
Annual Nadaha Vizha 2008
I am happy to say that Royalists have displayed a marked potential by their substantial Contribution to the field of drama by organizaing drama festivals like this almost every year since 1960. These festivals have paved way to display the aesthetic value not only in it's members, but in other students from other schools as well by organizing Inter-school Competitions.
I take this opportunity to thank the teacher-incharge Mr. M. Kanapathipillai and all its members who had made this day a success.
Mr. H.A.Upali Gunasekara Principal, Royal College

Page 11
ரோயல் கல்லூரியின் நாடக விழாவிற்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்கள்
داورمليا%)ا
li tistika 穹 de citrii astrials.
எம் மக்களுக்கான சஞ்சிகை
பல வகையான சுவையான அம்சங்களுடன் தொடர் கதைகள், துறுக்குகள், #ictur
இலக்கியம் போன்றவற்றைக் கொண்ட
لسقف
சிறந்த சஞ்சிகை
வாங்கிப் படியுங்கள் А .
S StC tHA LAAS StSA0ca raaELLEELE S 000 KS0cKK
- }__۔۔ "مینی۔ء۔۔۔۔۔ بلد، t"ئی۔ tio ': #3 i : « Li iris: 4,...::.41: ...' ?i: .. ii. ; li iri hi:
 

மன்றப் பொறுப்பாசிரியரின்
ஆசிச் செய்தி
உலகத்தின் மூத்த நாகரிகத்தைக் கொண்டிருந்த இனம் தமிழ் இனம். மொழி என்பது ஊடகமாக இருந்த போதும், மொழி அடிப்படையில் தம் நாகரீகத்தைக் கட்டியெழுப்பியவர்கள் தமிழர்கள். தம் தாய் மொழியின் பயன்பாடு நோக்கி இயல், இசை, நாடகம் என முத்தமிழாகத் தமிழை அடையாளப்படுத்தினர். அத்தகைய தமிழ் வடிவங் களுக்கு வரைவிலக்கணமும் தந்தனர்.
நாடகம் என்பது இயலும், இசையும் கலந்தது. “நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து" என்று, தம்மூல தெய்வத்தை கூத்தனாகக் கொண்டு வழிபாடு காணும் இனம் தமிழ் இனம். நடராஜ மூர்த்தியின் வடிவத்தில் உலகத்தின் இயக்கத்தைக் காட்டுவர் தத்துவஞானிகள்,
நாடகம் என்பது தனிமனிதர்களின் புலன்களை தன்பால் ஈர்த்துக் கொள்வது. நாடகத்தால்பல்வேறு புரட்சிகளை, சீர்திருத்தங்களை உலகம் கண்டிருக் கின்றது. நாடகம் என்ற ஊடக வடிவம் தமிழ் மொழியில் மட்டுமல்ல எல்லா மொழிகளிலுமே வலுவுள்ள ஊடகமாக மதிக்கப்ப்டுகிறது.
இலங்கைப் பாடசாலை வரலாற்றில் முதன்முதலில் நாடகத்தமிழுக்கு மன்றம் அமைத்து செயற்படுபவர்கள் றோயல்கல்லூரி மாணவர்கள். “நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பொன்மொழிக்கிணங்க ஏனைய சகோதர பாடசாலை மாணவர்களுக்கும் சந்தர்ப்பம் தந்து நாடகத்தமிழ் நலிவுறாது பாதுகாக்க
னையும் உங்கள் எண்ணத்துக்கு எனது பாராட்டுக்கள். (lp եւվ ததுககு @l

Page 12
தமிழ்நாடகம் தனித்தன்மைவாய்ந்தது. அதன் "மரபு' குறையாமல் அந்நாடகத்தை வழங்க வேண்டிய பாறுப்பு உங்களுடையது. காலதேச வர்த்தமானங் களின் இடைச்செருகல்களை உள்ளே அனுமதித்தால் எம் தனித்துவ நாடகக்கலையின் தூய்மையை இழந்து விடுவோம்.
“கவிகைக்கீழ் தங்கும் உலகு" என்ற வள்ளுவன் சொல்லுக்கு இணங்க நாங்கள் கலை வடிவங்களை உலகுக்குக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஏனையவர்களிடம் இருந்து எடுப்பவர்களாக இருக்கக்கூடாது.
எமது மூத்த தமிழ் நாடக வடிவத்தை நலிவுறாது பாதுகாத்தல் என்பதே எம்பணி. அப்பணியைச் சரிவரச் செய்ய வேண்டும் என்பதே எனது பேரவா.
இன்றைய எமது நாடகவிழாவின் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கும் பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களினதும் அவரது பாரியாரின் வருகைக்கும் எமது மனமார்ந்த நன்றிகள், பல்வேறு வேலைப்பழுவின் மத்தியிலும் எமது அழைப்புக்கு மறுப்புச் சொல்லாது எம்மோடு இந்த இனிய மாலையைக் களிக்கும் தங்களுக்கு எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் நாடக மன்றத்தின் செயற்பாடுகளுக்குப் பல்வழிகளிலும் உதவும் பாடசாலை நிர்வாகத்துக்கும், குறிப்பாக அதிபர் திரு. உபாலிகுணசேகர அவர்கட்கும், உப அதிபர் திரு பிரசன்ன உபசாந்த அவர்கட்கும் எனது பணிவான வணக்கங்கள்.
மாணவர்களே! உங்கள் அயராத உழைப்பே இவ்விழா. உங்கள் அர்ப்பணிப்புக்கும், முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள்.
நன்றி,
அன்புடன், மா. கணபதிப்பிள்ளை. பொறுப்பாசிரியர்
பிரதி அதிபர்.
 

ஆசிகளுடன்.
நாடகம் இரசனைக்கானது, இன்பத்திற்கானது, தமிழர் வாழ்வியலின் அங்கமானது. அழகையும் அதன் உணர்வையும் அணிந்து கொண்டதால் தான், தமிழ் அழகு, இனிமை எனும் பொருளாகி நிற்கின்றது. தமிழின், தமிழரின் வாழ்வெலாம் பொங்கிப் பிரவாகித்துப் பாயும் அழகியல் நதியில், நாடகம் ஒரு ஊற்றுக்கண். இக்கண்ணைத் திறந்த, அவ்வுணர்வைத்தாண்டி, தமிழ் அழகையூட்டி, அதன் வழியே ஒவ்வொரு மாணவனதும் ஆளுமையை வளர்த்து விடுவதில் அறுபது ஆண்டுகள் சளைக்காமல், சலிக்காமல் பணியாற்றும் தமிழ் நாடகமன்றத்தின் அர்ப்பணிப்புக்கு, நான் தமிழுலகம் சார்ந்து தலை சாய்க்கிறேன். வாழ்த்துகிறேன்.
நாடகக் கலையினுரடு மாணவரின் ஆளுமையை அச்சிலிட்டு வார்த்தெடுக்கும் பாங்கினால், கொ/றோயல் கல்லுரரியின் தமிழ் நாடகமன்றம் தனது ஆளுமை முத்திரையைப் பதித்திருப்பதை கடந்த சில வருடங்களாக நான் காண்கின்றேன்.
காலத்தின் மாற்றங்களுக்கும், கலைக்கோலங்களின் புதிய தேடல்களுக்கும் ஈடுகொடுத்து நாடகத்தினூடு தாய்மொழிப் பற்றையும், அதன் அழகுணர்வையும் வளர்த்தெடுப்பதில் கருத்தாயிருக்கும் கல்லூரியின் அதிபர், அதன் ஆசிரியர்கள், குறிப்பாக நாடக மன்றத்தின் பொறுப்பாசிரியர்கள் சிறப்பாக சிரேஷ்ட மாணவர்கள் அனைவரையும் கொழும்பு வலயக் கல்வி அலுவலகம் சார்பாக பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைவான தேர்ச்சிகளை எட்டுவதன் மூலம் தேசிய இலக்குகளை எய்துவதில் றோயலின் இணைக்கவேலைத்திட்டக்களத்தில் தமிழ் நாடகமன்றம் என்றும் இளமையோடு தன் பணிதொடர வாழ்த்துகிறேன். ஆசிக்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
திருமதி. மை. ஜீவராணிபுனிதா உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக் கல்வி) கொழும்பு வலயம்

Page 13
'With Best Compliments F.τοπι
ARABIANJOBLINES
Foreign Enployment Agency
L.L. No. 2247 No. 381, Dambulla Road, Melsiripura, Sri Lanka. Tel: 037-2250207, 037-4923376
'With Best Compliments
From
Seugull Property Developers (Pvt) Ltd. (ABOI Approved Company)
12B, Melbourne Avenue, Colombo 04, Sri Lanka
Tel 011-5642964/2553860 Fax: 011-2504773
Email: SeagullappSGD Sltnet.lk Web: www.seagullonline.com
 

தமிழ்ப்பிரிவு பொறுப்பாசிரியையின் ஆசிச் செய்தி
றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றத்தின் வெளியீடான “நவரசம்" மலருடாகப் பாடசாலை பங்குதாரர்களிடம் கருத்துப் பரிமாறுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இணைப் பாடவிதானச் செயற்பாடுகளின் ஊடாக நீங்கள் முழுமை பொருந்தியவர்களாக, அதாவது தரம் சார் கல்வி விருத்தியும், பண்புசார் கல்வி விருத்தியும் கொண்டவர்களாகத் துலங்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மன்றங்களின் ஊடாக நீங்கள் போதிய பயிற்சியைப் பெற்றுக் கொள்வதுடன் நீங்கள் பெற்ற அனுபவங்களையும், நுட்பங்களையும் உங்கள் இளைய தலைமுறையினருக்குப் பொருத்தமான வகையில் கடத்துதல் வேண்டும். உங்கள் நடவடிக்கைகள் பற்றிய சகல விபரங்களையும் பதிவு செய்து வைக்கும் ஆவணமாக அதாவது உங்கள் வரலாற்று ஆதார ஊடகமாகவே உங்களால் வெளியிடப்படும் “மலர்கள்" அமைய வேண்டும்.
மலர் வெளியிடுதல், விழா நடத்துதல் என்ற அவசர செயற்பாடுகளுக்கு அப்பால் அவற்றில் எத்தகைய தகுதியுள்ளது என்று சிந்தியுங்கள். உங்களால் வெளியிடப்படும் மலர் இன்னும் நூறாண்டு பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுங் கள், வெற்றி பெறுவீர்கள்.
மனமே வெற்றிக்குக் காரணம். நல்ல எண்ணத்தோடும், நேர்மைச் செயற்பாட்டுடனும் நீங்கள் முனையும் எக்காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
மாணவர்களாகிய நீங்கள் பல்வேறு சிரமத்தின் மத்தியில் தான் இம்மலரை வெளியிடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். தங்கள் அர்ப்பணிப்பு வெற்றி பெற இறையாசியை வேண்டுகின்றேன். 2007-2008 ஆம் ஆண்டு நிர்வாகக்குழுவின் பணியின் வெற்றிக்கு எனது பாராட்டுக்கள்.
உங்கள் பணியை முடித்து உங்கள் இளையவர்களை நெறிப்படுத்தினிர்கள் எனில் றோயல்கல்லுரரியில் உங்கள் பெயர் காலத்தால் அழியாத நிலைத்து நிற்கும்.
நாடகமன்றத்தின் செயற்பாடுகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
நன
அன்புடன் ரஞ்சினி பிரேம்நாத் தமிழ்பிரிவுத் தலைவர்.

Page 14
Citale ASIA
CMPORIUM (PVT. LTD.
C\xadhits in GNakdhmí O\limees Vahdnam SK mez & (Ramak Qomento
No : 317, 317A, Galle Road, WellaWatte, Colomb006. Tel: 2504470, 25OOO98. Fax: 2508934
Infoomeasak/wleasak
M. S. T. Haiireen
Dealers For Fresh Fruits, Spices, & Kithul Jaggery
No. 42,43, Central Market, Kandy, Tel: 08-2233994 ReS: No. 21/6E, 2nd Lane, Aruppola, Kandy, Tel: 08 - 2228426 Mobile:O777-843138,0777-492881
 

MESSAGE FROM THE SENIOR GAMES MASTER
I'm glad to Contribute my message to this Souvenir "NaVaraSam 2008" published by the Tamii Dramatic Society of Royal College on their Annual Nadaha Vizha."
Our students always prove their talents and also the unique by many Ways. Tamil Dramatic Society have been Continuing their services to improve the Drama talents in students over 49 years. We are promoting students not only in Our SChool but alsO from Other SChools toO.
I take this opportunity to thank Tamil Dramatic Society and wish them for the success.
Mr. M.T.A. Rauf
Senior GameS Master

Page 15
No.
For Hi
Fifi Sound Syster,
J? Public Address System,
ᏁᎸ Ꭰ.J. System ,
Stage Light System, Jilluminations, J. Disco Light System,
Generators,
R
fe:
Jo Projector, JScreens,
Strobe Lights, J. Pouer can Lights, J. Smoke Machine, J. Wedding Thrones,
Stage & Etc.
Public Address Systems Fos: religious places Social functions Schools, Mobile Publicity Auditoriums.
(8 KARuNASTEEL
Importers, Wholesalers & Retailers of General Hardware
369A, Old Moor Street,
Colombo - 12, Sri Lanka,
Te!
Fax E-mail info@karunasteel.com
2392223 4, 2435124 4736637
No. 372, Old Moor Street, Colomb0 - 12, Sri Lanka.
Te 2434046/2437651 Fax : 4714437 Website. WWW, karusteel,COm
Stores : 388, Sri Sangaraja, Mawatha, Colombo - 10. Tel: 2432950
 

MESSAGE FROM THE SINHALA
DRAMATIC SOCIETY t్క
I have great pleasure in sending this message to the Souvenir Navarasam' to be published in COnnection With the Nadaha Vizha 2008 to be presented by the Tamil Dramatic Society of Royal College.
Although our Royalists are multilingual, they have certain features in Common. They all know how to perform and preserve drama.
The Tamil Dramatic Society has always taken on active interest in promoting the art of acting in our boys. It has effectively done its Work in bringing out the many talents of Our boys on Stage.
I heartily Congratulate the Society on this
achievement and wish their every effort a
SUCCESS. GOOd Luck
Rathna Lalani JayakOdy Teahcer in charge Sinhala Drama Society

Page 16
T.M.B. ENTERPRISE
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS
No. 18, FOURTH CROSS STREET, COLOMBO - 11.
Phone: 2338239
NEW SANUGAS
137. 5th CROSS STREET, COLOMBO - 11. Tel: 2344990
With Best Compliments from
K. Abishek Bharen
Grade 5 - H
 

MESSAGE FROM THE ENGLISH DRAMATIC SOCIETY.
Life's but a Walking shadow, a poor player that struts and frets his hour upon the stage, and then is heard no more...." So says William Shakespeare, the greatest English dramatist of all times, in his most celebrated tragedy
Macbeth.
We are all players upon the stage. We all play Our parts and leave the stage and then are heard ΠΟ ΥΠΟΘ.
But our presence must not be erased off the memory of Our audience immediately after the play. If We Could be heard and remembered even after our departure We are fortunate.
Soletus play our limited role in the best poSSible manner and depart honourably.
I hope the Tamil Dramatic Society will strive to Convey this message in all its endeavourS.
C.L. Attygalle T.I.C. English Dramatic Society Deputy Principal Teacher-in-charge

Page 17
With Best Compliments from
N. Rajkhanth B. Harish K. Gourthaman A. Sanjayan G. Anojan R. A agashiraj N. Proveen M. Archuna N. Shafran S. Sabeer P. Raguwaran S. Arullrarunan S. Lakshan R. Hanoj M. Lathis Kumar N. Yudhistren S. Varnasuthan
TAMIL DRAMATIC SOCIETY
Director - N. Rajkhanth
SRI THIRUPPATHY (PVT) LIMITED
General Merchants, Commission Agents & Importers Dealers in All Kinds of Local Produces
130, 4th Cross Street, Colombo 11. Tel: 2424481, 2329676, 2424500 Fax: 2342682 E-mail: stplGslt.lk
With Best Compliments from
IndSri Industrial Coporation Pvt Ltd
No. 461 Old Moor Street, Colombo 12.
 

மன்றத் தலைவரின் மனதிலிருந்து
வீரத்தமிழர் வழக்கினின்று விலகிடாது, எதிர்கொண்ட இடர்களையெல்லாம் தவிடுபொடியாக்கி வெற்றிப்பாதையில் வீறுநடைபோடும் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் 49வது நாடகவிழாவினில் முத்தமிழையும் ஒரே மேடையில் அரங்கேற்றிக் கொண்டிருக்
கும் இத்தருணத்தில் விழா மலரான
நவரசம் 08 இனுரடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
எமது பாடசாலையின் பல்றுே கலைஞர்களும் மொழி, மத, இன பேதங்களின்றி ஒன்றுகூடி நன்றே நடத்தும் இவ்விழாவின் சிறப்பு உங்கள் கைகளிலே தங்கியுள்ளது. சிறியரெம் சிற்றறிவுக்கெட்டாத விடும் தவறுகளைப் பெரிதுபடுத்தாது, இவ்விழாவின் ஒரு இனிய பிரதியை உங்கள் உள்ளங்களில் சிறைப்பிடித்துச் செல்வீர்கள் என்றே நம்புகின்றோம்.
றோயல் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தாயின் கொற்றம் வெல்லத் தாமாயணர்ந்த நாடகப்பணி புரிந்து அருந்தமிழையும் வளர்ப்போம்.
உணர்வுள்ளவரை வேத்தியர் தமிழ்ப்பணி தொடரும்.
பி. பிரசாந் தலைவர்

Page 18
'I1'il si "Best Compliments 'From
HAND TOOLS
Mitutoyo
PRECISION
ORIENTAL ENG. EQUIPMENT & SERVICE
Importers, Stockiost and Dealers in Engineering Tools Equipment and General Hardware Merchants
DEWAL
high Perkmance indusia Tool
() BLACKSDECKEN
412, Sri Sangaraja Mawatha, Colombo 10 Te: 2430060 Fax: 2390460 Mobile : 077-3073743
'With Best Comptinents from
ʻVʼazfuqa ʻValamudan Դ/nՀhցd Valgգgam
Om Saravana CO.
Importers General Merchants & Commission Agents (Dealers in Sugar & Flour)
No. 229, 5th Cross Street, Colombo 11 Tel: 2433864, 2435168 Fax: 24351.89 e-mail: athy52Ghotmail.com.
'With Best Compliments from
(3) Aasfiiya Impex
(Exporters & Gem Merchants) Export of: Sharkfins, Conch Shells & Sea Cucumber
No. 85 1/1, 1st Floor, 2nd CrOSS Street, Pettah, Colombo II Sri Lanka
Tel: 2345050/2345060 ReS: 247 1830 Cell: 0777882.558/9 Fax: --94 2394.668
'With Best Compliments from
M.M.M. Sabry ()77789.7742
{t} GALLE CATERERS
The Big Buriyani Buriyani for Wedding our speciality Everyday (Including Poya Day) Kiduwe for Lunch we undertake Buffet Style meals.
Te: 4949222, 27284.80,
4200926 Fax: 272848O
No. 122, Kadawatha Road, Kalubowilla, Dehiwala
 

செயலாளரின் செயல் மனதிலிருந்து.
முத்தமிழுக்கும் மும்மன்றங்கள் வைத்து மூவிழா காணும் றோயல் கல்லூரியில், "நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்!’ எனும் மகுட th வாக்கியத்திற்கமைய கடந்த ஐந்து தசாப்தங்களாக நாடகத்தமிழைப் ཏེ་ பேணி வளர்த்துவரும் றோயல் 须 கல்லுரரி தமிழ் நாடக மன்றம், நாடகத் في نه
தமிழுக்கு மணிமுடிசூட்டு முகமாக நடாத்திக் கொண்டிருக்கும் நவரசத்தில் உங்களைச் சந்திப்பதிலே பெருமகிழ்வெய்துகிறேன்.
தடைகளை கண்டு சோர்ந்த எங்களைப், பின்னின்று ஊக்குவித்த பொறுப்பாசிரியர்கள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.
நாடகத்தமிழுக்கு மணிமகுடம் சூட்டி, யாம் நடாத்திக் கொண்டிருக்கும் நாடகவிழாவை கண்டுகளிக்க வந்த தமிழ்ப் பெருமக்களே! வருங்காலத்தில் எம் மன்றம் தொடரவிருக்கும் தமிழ்ப்பணிகளுக்கு உங்கள் ஒத்துழைப்பை நல்குவீர்களாக!
உ. ரமேஸ்குமார்
செயலாளர்

Page 19
VM)
'With Best Compliments from 'With Best Compliments from
Bodhiraja Aluminium M.M.M. Sabry
Proprietor Importers & General Merchants O777 897.742
Wholesale & Retail Dealers in Aluminium Ever silver, Brass,
Copper Materials, Buckets, Cotton
Ropes, Plastic ware, Glassware, 9M29RINE GRAENGD
Polithene & Fancy Goods etc.
Banquet Hall
No. 230, Bodhiraja (Balle Caterers Group)
Mawatha 41, Station Avenue, Marine Drive,
9
(Gasworks Street) O well:་པ་ཤང་ i Station Colombo 11 , Sri Lanka pp. y y
Tel: 011-4443833, Tel./Fax: 011 Tele: 2422999, 2342208 4443834
'With Best Compliments from “With Best Compliments from
IAjeevan
O Sundaralingam Sivanathan
Sијат
M. Seyon
Mahendran
3H
Sundaralaingam Aravinth
 

Royal College Tamil Dramatic Society Office Bearers
President Mr. H.A.U. GunaSekara
Senior Master in Charge Mr. M. Kanapathipillai
Teacher in Charge
Mr. S. Magilrajan Mr. K. Nandakumar Mr. B. Shanmugarajah Mrs. V. Ilayathamby Mr. Rasheed M. Hayees Mrs. S. Selvadas Mr. G.S. Ragavarajan Mrs. K. Srikanthan
Mrs. S. Manoharan
Student Chairman P. PraShanth
Secretary U. Rameshkumar
Treasurers R. Brahalathan M. Shiyamalan P. Ubenthira.
Editors
S. M.J.S. Shakir ISmail P. Logaprasath Y.Ilankumaran P. Amal rixyrOy
K.S. BranaVan

Page 20
'With Best Compliments From
R. Indraprasath
13 COm. "T
'With Best Compliments from
Seogull Property Developers (Pvt) Ltd.
(ABOI Approved Company) 12B, Melbourne Avenue, Colombo 04, Sri Lanka
Tel 011-5642964/2553.860 Fax: 011-2504773 Email: Seagullapps @Sltnet.lk Web: www.seagullonline.com
'Mw'ith Best Complinents 'From
Ajantha Liyanage, J.P. (Whole Island) Member of Council Chairman, The Standing Committee on Traffic, Highways and Transportation
No. 22A, Sanchiarachchi Watta, Colombo 12 Office Tel:2693436, 07797997 10 Residence
Tel. 2421604, 2421602, 2421609
'With Best Compliments from
JAFFERJEE BROTHERS
EXPORTS (PVT) LTD.
Head Office 150, St. Joseph's Street, Colombo 14, Sri Lanka Tel: 94-74-606200 Fax: 94-1-447675, 446085 E-mail: info (a)ib.st.lk
Factory: 350, Avissawella Road, Wellampitiya, Sri Lanka Tel: 94-1-572412, 532312-3 Fax:94-1-532314,
E-mail: brbfaeureka.k.
MANUFACTURES OF MOULDED & EXTRUDED RUBBER PRODUCTS
 

2FCE BEARERS 2008 - 2009
Marinmuth Kamapathipilla
Senior ice President N

Page 21
繆 ae_) __, ... :) %
sae. Organizing Committee - 2008)
淄圈
Sitting RowPAmal Rincyroy (Editor), PUbenthira (Treasurer), R. Brahalathan (Treasurer), PPrashanth (Chairman), U.Rameshkumiecretary) K.S. Branavan (Editor) P. Logaprasath (Editor), S.M.J.S. Shakir Ismail (Editor), Y Ilankumaran (Editor)必 Standing 1“ Row, M.M.A. Ashir, M.S.M. Atheef, M.A.C.Murshid Shariq, J. Senthuran, A.R. Sathyagajan, E.Arjunar, S. Mayuran, H.M.M. Mustag, M.S.M. Mafaiz, R. AnishgobyStanding2“Rom U.Prashan, A. Senduran, P. Amrishwaran, A. Sakthiyenthiran, V. Nareshwar Raju, V.R. Marino Dushantha.
 
 
 

*
ouesnoox -
-oousuew (I ouereaqsuurvivoueunpuəS vínfelieaeqsəIeN Aoueusqueáųnxes (v oupuess won 淞-"Kqoãųstuv , !ĶĪĻA L LLLL L LLLLLL L LLLLLLLL LLL LLLLLLL L LLLL LLLLLLL LLL LLL LLLL LLLL LLLLYLLL辩
·LLLLL LLLLLLL L LLLLLLL LLLL LLL LLLL LLLLLLLLL LLLLLLSLLLLLL LL LLL LLLLLLLS
) {supuseiåas “(Io InseəIL) uescueĀŋS W ‘(1ɔInseəIL) ueųneseqeug (H ‘GeinseəIL) eusquəqn är*(Josipa) Koos Kousuteurva

Page 22
引 s E.
WHERE FRIENDS
No. 4 Collingwood place CsHER。
Oor do 5 இ
 

இயல்பான பிழகியவில் நாடகம்
பி. லோகபிரசாத் 2009/உயர்தரம் உயிரியல் பிரிவு
ரஷ்ய அறிஞர் செர்னி வேடிவ்ஸ்கி “அழகே வாழ்க்கை" என்றார். அதாவது அழகிய பொருள் என்பது மனிதனுக்கு வாழ்க்கையை நினைவுபடுத்துவதாக அமைவதாகும். எனவே அழகியல் என்பதற்கு மனிதநாகரீகம், மரபு, கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதாக அமைவதாகும் எனச் சிறியதொரு விளக்கத்தைக் கொடுக்கலாம். அழகியலில் இயல், இசை, நாடகம் எனப் பரந்து விரிந்த வெளி காணப்படுகின்றது.
ஆர்னல்ட் டாயின்பி குறிப்பிடும் இருபத்தாறு நாகரீகங்களில் மேலைநாகரிகம், சீன நாகரிகம், இந்திய நாகரீகம் என்பனவே கலையுணர்வு மிக்கவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இயற்கையில் இன்பத்தைத் துய்த்த மனிதன் தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தவும் கலைகளை உருவாக்கிக் கொண்டான். நாகரீகத்தில் பின்தங்கிய மனிதர்களே கலையின்பால் கவரப்படுவதில்லை. எனவே குறித்த சமூகத்தின் வளர்ச்சியை அவர்களின் கலா இரசனையின் மூலம் அளவிட்டுக் கொள்ளலாம்.
உலகில் தொன்மையும் பழைமையும் பெருமையும் மிகுந்த இந்திய நாகரீகமே கலைத்துறையில் பல்வேறு பரிணாமங்களையும் பன்மைத்துவத்தையும் கொண்டது. இவ்வளவு தூரம் இந்திய நாகரீகம் வேர்விட்டு வளர்ந்ததற்குக் காரணம் அதில் காணப்படும் அழகியலின் இயல்பான தன்மையாகும்.

Page 23
விரிந்தவானே வெளியே - எங்கும் விளைந்த பொருளின் முதலே திரிந்த காற்றும் புனலும் - மண்ணுைம் செந்தீயாவும் தந்தோய் தெரிந்த கதிரும் நிலவும் - பலவனச் செறிந்த உலகின் வித்தே புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம் புதுமை! புதுமை ! புதுமை !
எனும் பாடலில் பாரதிதாசன் இயற்கை அழகை இறைவனுடன் இணைக்கின்றான். வானம், காற்று, நீர், மண், தீ, சூரியன், நிலவு என்பவற்றோடு உலகை இணைக்கின்றான்.
அங்கு பக்தியில் ஓர் இயல்பு காணப்படுகின்றது. எல்லோராலும் கற்பனைக்கு எய்திப் பார்க்கக்கூடிய தன்மை காணப்படுகின்றது. பாமரர்முதல் படித்தவர் வரை இலகுவில் விளங்கிக் கொள்ளும் தன்மை காணப்படு கின்றது. இதுபோலவே நாடகங்களும் இயல்பான வாழ்நெறியைப் பிரதிபலிப்பது அவசியமாகும். அத்தோடு தமிழ் நாடகத்துறையானது தனது தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் இழந்துவிடாமல் காப்பதும் முக்கியம் வாய்ந்ததாகும்.
நாடக வழக்கினைப்பற்றி தொல்காப்பியம் கூறும் நூற்பாவானது.
நகையே அழுகை இனிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
θιά ισΘ6υά ( σώ Θωρώιμά (σΘω Θόσω(ό.
அதாவது நாடக வழக்கென்பது சுவைபட வருவதை யெல்லாம் ஓரிடத்தில் வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல் எனலாம். நாடகத்தில் மெய்ப்பாடுகள் முக்கியமனாவை
 

யாக விளங்குகின்றன. பார்வையாளருக்குப் பொறிகளின் வாயிலாக மனங்கொள்வதற்கு மெய்ப்பாடுகள் காரணமாக அமைகின்றது. இம் மெய்ப்பாடானது கண்ணிர், மெய்மயிர் சிலிர்த்தல், வியர்வுதல், நடுக்கம் ஆகிய புறக்குறிகள் கொண்டு ஒருவரது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே காண்போர்க்கு புலனாகும் தன்மையாகும். இம்மெய்பாடுகளை எழுப்புவதற்கு திறமை, எளிமை ஆகிய இரு குணாம்சங்களும் நாடகங்களுக்கு இருப்பது அவசியமாகும்.
வீதியில் சும்மா கிடக்கும் கருங்கல்லானது சிற்பியின் கையில் கிடைத்தவுடன் வியக்கத்தகு சிற்பமாகின்றது. தன்னையறியாத நற்பண்புமிகு மாணவனொருவன் நல்லாசிரியன் ஒருவனிடம் சிக்குவானேயானால் அவனின் தரம் ஒளிமயமானதாக உயர்த்தப்படுகின்றது. குளக்கரை யில் கிடக்கும் களிமண்ணானது நற்குயவன் ஒருவன் கையில் விழுந்ததும் மட்பாண்டங்களாக உயர்ச்சியடை கின்றது. அதுபோலவே திறமை மிகுந்த கலைஞன் ஒருவனால் வெறுமனே கிடக்கும் விசயங்களைச் சுடர்விடச் செய்ய முடியும்.
எழில் மிகவுடைய தீங்கணிப் பரூஉம் திறவோர் செய்வினை அறவதாகும்.
என்கிறார் சேந்தம்பூதனார். அதாவது திறன்படைத்தோர் செய்கின்ற திங்கனி போன்ற நல்ல செயல்கள் எழில்மிக உடையன என்பதாகும். எனவே நாடகத்துறையில் வித்தியாசமானதிறமைகள் தேவைப்படுவனவாக உள்ளன. இதன் மூலம் நல்ல பல விசயங்களை இலகுவாக மக்களிடத்தில் எடுத்துச் செல்லவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும். அதனை இயல்பான வெளிப்படுத்துகை மூலமே சாத்தியமாக்க முடியும். செயற்கையாக ஒன்றை உருவாக்கி நடிப்பதைவிட உள்ளதை உள்ளவாறே நடிப்பதற்கு அதிகளவு திறமை அவசியமானதாகும்.
శిక్ష్యా

Page 24
ஒருநாடக அரங்கை எடுத்துக் கொண்டால் அரங்கைச் சூழப் பலநூறு பார்வையாளர்கள் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசனை இருக்கும். சிலர் சோகத்தை இரசிப்பவர்களாக இருப்பர். சிலர் நகைச்சுவையை விரும்புவர். சிலர் பிரமாண்டங்களையும் வித்தியாசங்களையும் விரும்புவர். ஒரு நாடகமானது மேடை ஏற்றப்படும் போது அது, அங்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பார்வையாளரதும் வாழ்க்கையில் நடந்த ஏதாவதொரு சம்பவத்தையாவது நினைவுபடுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அவர்களது உணர்வுகளைத் தட்டி எழுப்பக்கூடியதாக இருந்தால் மட்டுமே அந்நாடகம் ஏற்றப்பட்டதன் பயனை அடையும். இதற்கு இயல்பான
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்
“நாடக வழக்கினும் உலகியல்வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்."
எனத் தொல்காப்பியர் தனது வாழ்க்கைக் காலத்துக்கு முற்பட்ட இலக்கிய மரபைப்பற்றிக் கூறுகின்றார். பாடல் சார்ந்த எனப் பொருள்படும் வகையில் பாடல் சான்று என்கின்றார். இவ்வரியில் குறிப்பிட்டதை ஆராய்ந்தால் தொல்காப்பியர் வாழ்ந்த காலகட்டங்களுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழில் நாடகமும் நாடகங்களில் பாடல்களும் இடம் பெற்றிருந்தன என்பதை அறியலாம். இது தமிழ்நாடக மரபின் தொன்மைக்கு ஒரு சான்றாகும்.
அத்தகைய தொன்மை வாய்ந்த தமிழ் நாடகக்கலையை அதன் தரங்குன்றாமல் வளர்த்தெடுக்க வேண்டியது தமிழர்களுடைய கடமையாகும். அதனைச் செயற் படுத்தும்போது மொழி வளர்ச்சியையும் கருத்திற் கொள்வதே நீடித்து நிலைபெறும் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும்.
 

அரங்கை ஆளுகை செய்வோம்
கு. ராகவராஜன் (ஆசிரியர்) றோயல் கல்லுரரி - கொழும்பு
அறுபத்து நான்கு கலைகளிலும் நாடகக்கலை யானது தன்னுள் பல கலைகளை உள்ளடக்கியுள்ளதால் அது கூட்டுக்கலை எனவும் அழைக்கப்படலாம். எனவே நடிப்புக்கலை மிகவும் பெருமையாகப் பாராட்டுக்குரிய தாகின்றது. நடிப்புக்கு அமையும் நாடக அரங்கும் மிகவும் தூய்மையான இடத்தில் அமைய வேண்டுமென்பது இலக்கணம். இங்ாவனமாக பெருமைப்படுவதாயின் அத்தகைய நாட்டியத் திறன்களை காண்பது ஒரு நற்பேறேயாம். இப்பயனை இலங்கையில் உள்ள பாடசாலைகள் மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வளப்பற்றாக்குறையினைக் கொண்டிருந்தாலும் எமது றோயல் கல்லூரி மாணவர்களுக்கு நவரங்கஹல மண்டபம் பிரதான மண்டபம் என்ற இரு அரங்குகளுடன் லிட்டில் தியேட்டர் போன்ற சிறிய அரங்குகளும் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரங்கு என்ற திறந்த வெளி அரங்கும் அரங்கு பயன்பாட்டினை எம்மாணவர்க்கு பெற்றுக்
கொடுகின்றது.
“பண் சுனியப் பருகிப் பயன் நாடகம் கண் கனியக் கவர்ந்துண்டு"
என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளில் பயன்நாடகம் எனவும் கண் கனியக் கவர்ந்துண்டு எனவும் வருவது எவ்வளவு மதிக்கத்தக்கதாயிருக்கின்றது. நாடகக்கல்வி மிகவும் நுட்பமானது. அது கருத்துக்களை நடிப்புக்களால் இயக்கி புலப்படுத்துவது. அச் செயல் எவ்வளவு அருமையானது. அதற்கு எவ்வளவோ நுண்ணறிவு மிக்க பழக்கமும் வேண்டும். மனத் தூய்மையும்வேண்டும். இயற்கையை கூர்ந்து அறியும் ஆற்றலுள்ளவர்கள் கலையுணர்வில் மிக்க

Page 25
வரானார்கள். இவர்களின் திறனினால் நாடகக்கலை வரவர இவ்வளவு விரிவுக்கு உயர்ந்தோங்கலாயிற்று.
நாடகம் சம்பந்தப்பட்ட பலவற்றையும் எடுத்துக் கூறும்பதமாக அமைவது அரங்காகும். இதனுடைய பூரணத்துவத்துக்குப் பல்வேறு கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து உதவுவதன் மூலமே வெற்றிகரமான அரங்குச் செயற் பாட்டைப் பேணமுடியும். அதாவது நடிகர், நாடக ஆசிரியர், நெறியாளர், காட்சி விதானிப்பவர், உடையலங் கரிப்பாளர், ஒலி,ஒளிஅமைப்பாளர், எனப் பலர் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒருவர் செய்வதை மற்றவர் வெளிப்படுத்திக்காட்டுகின்ற வகையில் தொழிற்பாடு நடக்கும் போது தான் நாடகம் என்ற வடிவம் பூரணத்துவத் துடன் அதனுடைய பொலிவுடன் விளங்கும். மேலும் முன்பு கூறியதுபோல நாடகத்தில் ஒவியம், நடனம், இலக்கியம், இசை என பல்வேறு கலை வடிவங்களும் இவ் வரங்கினுரடாக வெளிப்படுத்துவதினாலும் இதனை கூட்டுக்கலை என அழைக்கலாம்.
நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டுகின்ற ஒரு விடயப் பொருள் எனக் கொண்டால் அரங்கு என்பது அது சம்பந்தப்பட்ட முழுவதையும் இணைத்துக்காட்டுவது எனக் கொள்ள முடியும். எவ்விடத்தில் எவ்வாறு யார் முன்னே, எந்த சூழலில் போன்ற அனைத்தையும் உள்ளடக்குவதால் அரங்கினை தியேட்டர் என்று அழைக்கிறார்கள். தியேட்டர் என்றால் கிரேக்க சொல்லான தியேட்ரோன் என்கின்ற “பார்க்கின்ற இடம்” எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. எனவே, அரங்கு என்பது குறியீடாக நாடகம் சம்பந்தப்பட்ட பலவற்றையும் எடுத்துக்கூறுகின்ற ஒரு பதமாக அமைகின்றது என அரங்கு ஓர் அறிமுகம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
எனவே அரங்கை சரியாகப் பயன்படுத்தி நாடகத்தை வினைத்திறனாக்க நாடக நெறியாயளர்களும் நடிகர்களும், ஏனைய கலைஞர்களும் முயற்சிக்க வேண்டும். இதற்கான வாய்ப்புக்கள் எமது கல்லூரியில் உண்டு. அதனைப் பயன்படுத்துவோம் நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்.
 
 

நவீன நாடகங்களின் நடப்பியல்
க.சி. பிரணவன் உயிரியல் பிரிவு "09 மேலை நாட்டார் நமக்குத் தந்த இலக்கிய கொடை ‘நவீன இலக்கியம்’, ‘நவீனம்” என்ற சொல் பழமையின் நிராகரிப்பு என்று பொருள் கொள்ளாமல், புதிய சமூக மாற்றத்திற்கான புதிய கூறுகளின் தோற்றம், பழைய கூறுகளின் உதிர்வு என்று பொருள் கொள்ள வேண்டும். இது காலத்தின் சிருஷ்டி, கலை இலக்கியங்கள் அனைத்துமே அவ்வக்கால வாழ்வின் சித்தரிப்புக்கள் என்பதால் நாடகமும் அது தோன்றும் கால வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும் என நவீன நாடக ஆசிரியர்கள் கருதுகின்றார்கள்.
அவர்கள் வாழ் வின் போலித்தனத்தையும் , அதீத கற்பனைகளையும் வறுப்பது, அவற்றை மேடையேற்றுவது, அவற்றை பார்வையாளருக்கு உணர்த்திக் காட்டுவது. இம்முயற்சியில் உறுதியாக இருக்கின்றார்கள். நாடகத்திற்கு மேடை, ஒப்பனை, வண்ண விளக்குகள், காட்சி நிர்மாண மேடைப் பொருட்கள் போன்ற அவசியமற்ற ஆராய்ச்சிகளில் இறங்குவதில்லை.
நடப்பியல்:-
நடப்பியல் இயக் கம் இலக் கியத் தை மரபாகிய அடிமைத்தனையின்றும் விடுவிப்பதற்காகத் தோன்றியது. அன்றாட வாழ்க்கை அனுபவங்களை விளக்கி, இயற்கைத் தன்மையை வலியுறுத்துகின்றது என்பர். நடப்பியல் படைப்பில் மிகை நவிற்கி அளவாகவே பயன்படுத்தப்படும். ஏதாவது ஒரு உணர்ச்சியையோ, பாத்திரத்தின் தன்மையையோ, அழுத்தமாக பதிய வைக்க இந்த உத்தி பயன்படுத்தப்படும்.

Page 26
தனிமனித உணர்வு மாற்றங்களைச் சித்தரிப்பது மட்டுமல்லாமல், சமுதாயத்தை மாற்றவல்ல, சமுதாய உணர்வு மாற்றங்களை சித்தரிப்பது சோசலிச நடப்பியலின் தொடக்கம். நடப்பியல் உலகைச் சித்தரிப்பதற்கு நிகழ்காலத்தில் காலூன்றி நின்று உலகை நோக்க வேண்டும். வருங்கால வளர்ச்சியை நாடிட மனித குலத்தின் கனவுகளில் இருந்தும், காட்சிகளில் இருந்தும், கலைக் கூறுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை நடப்பியலை விட்டு விலகுவதாகவோ கற்பனை உலகில் சஞ்சரிப்பதாகவே எண்ணக் கூடாது.
நடப்பியலும் குறிக்கோள் கலையும் :-
இவ்விரண்டும் கவிதை, நாடகம், காவியம், புதினம் முதலிய பல இலக் கிய வகைகளோடு தொடர் புடையன. கலைப்படைப்பின் இயல்பிற்கு ஏற்ற வண்ணம் இவை மிகுந்தோ, குணந்தோ காணப்படும் என்கிறார் ரா. பிச்சமுத்து. நடப்பியலின் பிறப்புத்தன்மை என்று வரும்போது
1. சுவையாகப் படைக்க முயலுதல்
2. நடைமுறை வாழ்வின் பல பகுதிகளையும் சுவையாக்கிக்
கொண்டு விளக்குதல் 3. நிகழ்கால நிலையைக் காட்டுதல் எனக்கூறலாம்.
தமிழ் நவீன நாடகங்களில் - நடப்பியல்
தமிழ்க்கலைகளை - தமிழ்மாயை - அந்தக் காலச் சமூக பொருளாதார பின்னணியில் புரிந்து கொண்டு, மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்பத் தமிழ் கலைகளை வளர்ப்பதும், அதை நவீனப்படுத்துவதுமான ஒரு பார்வை தமிழுக்குத் தேவைப்படுகின்றது. அது இன்று நவீன நாடகத்துறையில் உணரப்பட்டிருக்கின்றது.

நீதித்துறை விமர்சனம் :- "ராணி’ அவர்கள் எழுதிய ‘’ பலூன்’ நாடகத்தில் நீதித்துறையில் ஏற்படும் முறையற்ற விசாரிப்புக்களை முன்வைத்து தன் கோபத்தை வெளிக்காட்டி இருக்கின்றார். ‘'வேலியே பயிரை மேய்ந்த கதையாக” இதை கருத நேரிடுகிறது. மக்களின் அடிப்படை உரிமையைக் கோரும் போராட்ம் நடக்கின்றது. அதில் காவலரின் கட்டு மீறிய அடக்கு முறையால் கலவரத்தைத் தூண்டியவர்கள் இவர்களே என சிங்காரம், ரகு, சத்யம், ஆனந்தன், சபாபதி, உஷா ஆகியோர் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்படுகின்றார்கள். இங்கு கேட்கப்படும் வினாக்களுக்கு நேரடியான விடைகளைத் தராமல் தங்கள் அத்துமீறிய கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் ஒரு சான்று.
தனி மனிதக் கொடுமை
சென்னை கலைக்குழுவால் ‘கண்ணகி’ என்னும் நாடகம் உருவாக் கப்பட்டது. உண்மை கதையை வைத் து எழுதப்பட்டது. இந்நாடகம் ஒரு காவல் நிலையத்தில், காவல் நிலைய அதிகாரிகளாலேயே கற்பழிக்கப்பட்ட ஒரு அவல பெண்ணின் வாழ்க்கையையும், அதற்கு பின் அவள் ஒரு புரட்சி பெண்ணாக மாறிய எழுச்சியையும், இந்நாடகம் உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட சமூகம் இன்று தன்முகம் காட்ட தயங்கியுள்ள நிலையில், அவர்களின் உள்ளக்குமுறல்கள் நவீன நாடகங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஞானியின் பலூன் கதையில் தாழ்த்தப்பட்ட இனம் தொடர்பாக அதாவது 'சுரண்டப்பட்ட வர்க்க சார்பினை விளக்குவது” என்ற தலைப்பில் கோட்பாட்டை இங்கு முன்வைக்கிறார்.

Page 27
மக்கள் நலனைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், தமக்குள் தாமே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, அரசியலை ஒரு பொழுதுபோக்காக்கி, அவரவர் வெற்றி தோல்விகளையே குறிக்கோளாகக் கொண்டு அப்பாவி மக்களை ஒட்டுப் போடச் சொல் லி, அவர்களைப் பலிகடாக்களாக்கும் அரசியல் வாதிகளின் இயல்பினைச் சுட்டும் வகையில் ந.முத்துச்சாமி அவர்கள் ‘நாற்காலிக்காரர்” எனும் நாடகத்தில் கதைப் பொருளாக்கி இருக்கின்றார். இவ்வாறு அழுக்கடைந்த சமுதாயத்தைக் காட்டுவது நடப்பியலிற்கு ஒத்தது. அனைத்துலகப் பார்வை இங்கு அமைவதைக் காணமுடிகின்றது.
இந்திரா பார்த்தசாரதியின் 'கொங்கைத் தீ’ எனும் நாடகம் பெண்ணின் கதையைப் பற்றி பேசுகின்றது. இதனைச் சொல்லும் போது
'இச் சமுதாயத்தின் போலிதர்மத்தைச்
சுட்டெரிக்கும்
பெண்மைக் கனல்தான்
கொங்கைத் தீ” எனக் கதைப் பொருளாக தெளிவுபடுத்துகின்றார். கோவலனைப் பற்றி தேவந்தி சொல்லும் போது
‘‘ அவரவர் குணமே அவரவருக்கு விதி. இது வாழ்க்கையின் சட்டம்.
மாற்ற இயலாது.
நிலை கொள்ளாத உள்ளம், கோவலன் இயல்பு” என்கிறார். இறுதியில் ‘கண்ணகி மதுரையை எரிப்பதோடு கதை முடிகின்றது. மீட்டுருவாக்கம் செய்து நவீன இலக்கியப் பாங்கில் இதனை அமைத்திருக்கின்றார். இது போலவே பிரமிற் ‘நட்சத்திர வாசிகள்’ எனும் நாடகத்தில் பெண்ணியம் பற்றிச் சொல்லிக் கொள்கின்றனர்.
 
 

‘நகர வாழ்க்கை - நரக வாழ்க்கை”
சென்னை கலைக்குழுவின் ‘மாநகரம்’ என்ற நாடகத்தில் சென்னை வாழ்க்கையின் சீர்கேடுகளை கோர்வையாக்கி நிகழ்ச்சிகளாக மாற்றியிருக்கின்றனர். நகர வாழ்க்கையில் போதிய வசதியில்லாமல் அவதிப்படும் ஏழை மக்களின் அவல நிலைகளை நாடகம் உள்ளடக்கமாக கொண்டு அமைகிறது. அது போல் இவர்களின் ‘உரம்” எனும் நாடகம் ஒரு ஏழை விவசாயிக்கு விவசாயத் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள், அவனுக்கு உதவுகிறோம் என்று வரும் அரசாங்கத்தால் ஏற்படும் தொல்லைகள் பற்றி நாடகம் பேசுகின்றது. இங்கு அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சினைகளும் நிகழ்வுகளும் விளக்கும் நடப்பியல் தன்மை பேசப்படுகின்றது.
சுற்றுப்புறச் சூழல்
மதுரை நிஜநாடக இயக்கத்தினரின் ‘சுற்றுப்புறச் சூழல்” என்ற நாடகம் நகரங்களில் வாழும் மக்கள் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளால் என்னென்ன அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் என்னென்ன நோய்கள் வருகின்றன என்ற கருத்தை நாடகம் புலப்படுத்துகின்றது. குறிப்பாக நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள், சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஆகியவை வெளியேற்றும் புகை மண்டலங்களால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள் என்பதைச் சொல்கின்றது. இது நவீன உலகம். இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாகும். இங்கு சமூக நிகழ்வு இந்நாடகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவீன நாடகங்களில் கதைப்பொருள்கள்
நிகழ்கால வாழ்வில் மக்களிடையே ஏற்படும் தற்கொலை,
விரக்தி, நோயாளி, தனிமை, நோய், துன்பம், மன உலைச்சல், தியாகம், அறிவுத்தாகம், பெண்ணுரிமைப்போர், நம்பிக்கை,
මීඝ්‍ර

Page 28
ஒற்றுமையுணர்வு, அரசியல் போன்றவைகள் இன்றைய நாடகங்களின் கதைப் பொருட்களாக திகழ்கின்றன. நவீன நாடகக் குழுக்கள் எடுத்துக்கொள்ளும் கதைப்பொருட்கள் என்று எடுத்துக்கொண்டோமானால்
1) மனித வாழ்க்கையிலுள்ள அபத்தங்களை
வெளிக்கொணர்தல்
2) சமகாலப் பிரச்சினைகளைப் பேசுதல்
3) தற்கால அரசியல் - சமூகச் சீர்கேடுகளைச் சொல்லல
4) தனிமனிதம் சமுதாயப் போராட்டங்களைப் பற்றிப்
பேசுதல்
5) மனநோயாளிகளின் பிரச்சினைகளிற்கு தீர்வு காணல
6) பழைய புராண, இதிகாச வரலாற்றுக் கதைகளைச்
சமகாலப் பிரச்சினையோடு ஒப்பிடல் என்று அமைகிறது.
காலத்தின் தேவையறிந்து மக்களின் விழிப்பிற்கும் மேம்பாட்டிற்கும் எது உதவுவதாக இருக்கின்றதோ அது அக்காலத்தில் நவீனமாகிறது. நடப்பியல் நெறி நவீன நாடகங்களின் வரப்பெறத் தொடங்கிவிட்டன. யதார்த்தம் தாழ்ந்த காலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இருப்பதால் இதுவே இன்றைய நவீன தழிழ் நாடகமாக இருக்கின்றது. இங்கு இயங்குதல் குழுக்களை தங்களுக்கென்று கருத்துக்களை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் நாடகங்கள் நடிக்கப்பட்டு வருவது போற்றுதலுக்குரியது.
 

நாடகக் கலைஞர் கெளரவிப்பு
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது வேத்தியர் கெளரவிப்பாய் ஒவ்வொரு வருடமும் ஈழத்தக் கலைஞர்களை கெளரவித்து வருவதற்கேற்ப,
இவ்வருடம் பிரபல மேடை நாடக, வானொலி நாடகக்கலைஞரும், தமிழ் மட்டுமன்றி சிங்கள மூல நாடகங்களிலும் தன் திறமையை
2தின்றோம்.
リエー ट li (少 5/ அவர் தம் கலைப்பணி ஈழத்திரு நாட்டிற்கு W?
தொடர்ந்து கிடைப்பதோடு அவர் தம் வாழ்வு சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். நன்றி.
செயற்குழு 2008/2009 றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம்.
پڑتیرے
A முத்திரை பதித்த திரு. காளிமுத்து சந்திரசேகரன் அவர்களை கெளரவிக்

Page 29
SHIRE WAANE TRADERS
| importers, General Mercharts & Corn i tission Agents
*JC. 1 2 Y, 5 thĩ Cr{xss Str e: cat, To 2-1388. 18 C o 4 çor i to o 1 1 . 2ᏊᏎ 3Ꮽ383[X83
COMTYCYwakazione is to a Frante Finnur
`1`ቲ1 : !!! | -1 °ነሢ፤ .'' ' ` ; Nist E: : 1 - 4.5 Ži Labe Ë-nail , ish.: qe mbi tri yt i iki.ci 11 ti YYITITy
Je1uSham TradeS
importers, General Merchants a rhi Conn minission M^v, gent5
İı ı" ("2.tr ı çırı" 55 - 14 th (Crço SS St Geet. to!ջ:Silhւ ք հծl Lգ' 51: Լ- հl է: C Col Corrin bco do 1 1
ජෙනුෂන් ෙට්‍රිඩීස් Tel 53.54.234
ÿECHANPRANS
سے تیبتسعی جمعیشمسیحیتیں --کشتی
No. 433, Galle Road, Tige ; + 94 *1 452843& 5 Weeka watte, Fax -- 94 452843.4 Colornbo – O 6. E-mail : infoğjeye charı Çdrams.ccarın
 

றோயல் கல்லூரியும் தமிழ் நாடகமன்றமும்
திருமதி. சாந்தினி செல்வதாஸ்
(ஆசிரியர்) றோயல் கல்லூரி
இலங்கையின் பாடசாலைகள் வரலாற்றிலே பழமை வாய்ந்ததும் முதன்மை பெற்று விளங்குவதுமான கொழும்பு றோயல் கல்லூரி இற்றைக்கு நூற்று எழுபத்து மூன்று ஆண்டுகள் பாரம்பரிய வரலாறு கண்டதாகும். இக்கல்லூரியிலே தமிழ் நாடகமன்றமானது 1960ம் ஆண்டு முதல் மலர்ந்து இன்றுவரை பல்வேறு பரிணாம வளர்ச்சியினைக் கொண்டு விருட்சமாக ஓங்கி நிற்கின்றது.
முத்தமிழ்களை வளர்க்கும் ஓர் அரிய நற்பணியினை இவ்றோயல்கல்லூரி தமிழ் மொழிப் பிரிவு ஏற்படுத்தி இருப்பது மிகப்பெருமை வாய்ந்ததாகும். நாடகம் வளர்க்கும் நற்பணியிலே தமிழ் நாடகமன்றமானது பல புதிய செயற்பாடுகளை ஒவ்வொரு வருடங்களிலும் தன்னகத்தே புகுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத் தமிழ் நாடகமன்றமானது றோயல் கல்லூரியில் ஏனைய நாடக மன்றங்களுக்கு மூத்த மன்றமாகும். இந்நாடக மன்றத்தின் செயற்பாடுகளை பார்த்தே சிங்கள நாடகமன்றம், ஆங்கில நாடகமன்றம் என்ற மும்மொழிக்கு தனியான நாடகமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இவை மூன்றும் சேர்ந்து (மும்மொழிகளிற்குமான) தனியாக ஒரு நாடக விழாவை வருடந்தோறும் நடத்தி வருவதும் அதற்கென ஒரு சஞ்சிகையை வெளியிட்டு இல்லங்களுக்கிடையே மூன்று மொழிகளிலும் நாடகப் போட்டிகளை நடாத்தி மாணவர்களின் நாடகத் திறன்களுக்கு பரிசளித்து வருகின்றமை பெருமைக்குரியதாகும்.

Page 30
அத்துடன் மும்மொழிகளிலும் நாடகக் கலையில் துறைபோன கலைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெறுகின்றமை இக்கல்லூரியின் முன்மாதிரியான செயற்பாடுகளில் ஒன்றாகும். தமிழ் நாடக மன்றமானது மேற்படி விழாவில் பங்கேற்று நடாத்துவதோடு மட்டுமல்லாது தமிழ் நாடகமன்றம் என்ற வகையில் வருடந்தோறும் அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நாடகப்போட்டிகள், நடிப்பு, நாடகப் பிரதி எழுதுதல் போன்ற போட்டிகளை நடாத்தி வருகின்றது. அத்துடன் வருடந்தோறும் நடைபெறும் தமிழ்தினப் போட்டிகள், பல்கலைக்கழகங்கள் நடாத்தும் போட்டிகள் போன்றவற்றில் பங்குபற்றித் தமது நாடகத் திறன்களை வெளிப்படுத்தியும் வருகின்றனர். -
அத்துடன் தமிழ் நாடகமன்றமானது பாடசாலையில் மாணவர்களின் நாடகத் திறன்களை வெளிக்கொணரும் முகமாக பல போட்டிகளை நடாத்தி வருகின்றது. ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு தனிநடிப்பு ஒப்பனை, என்ற போட்டிகளையும் தரம் ஆறு தொடக்கம் 12 வரையிலான மாணவர்களுக்கு தரங்களுக்கிடையிலான நாடகப் போட்டிகள் நடாத்தி வருகின்றது. தரங்களுக்கிடையில் போட்டிகளை நடாத்தும் போது ஆரம்ப காலங்களில் குறைந்தளவு வகுப்புகளே பங்குபற்றி இருந்தார்கள். ஆனால் கடந்த இந்த வருடங்களில் ஒரு வகுப்பில் இரண்டு நாடகங்கள் போட்டியிடும் அளவிற்கு போட்டியிடும் நாடகங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இது மாணவர்களின் நாடகத்தில் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும்.
இந்நாடகங்களையும் சரி வெளியில் கொண்டு செல்லும் நாடகங்களையும் சரி மாணவர்களுக்கு நாடக ஆசிரியரோ, நாடகத்துறை பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லாத போதும்
 

அவர்களால் முயற்சி எடுத்து, இயக்கி அரங்கேற்றப்படுவது அவர் களை ஊக் கப் படுத் தும் ஆசிரியர்களே பாராட்டுக்குரியவர்களாவர். இக்கல்லூரியில் நாடகத்திற்கென இதுவரை ஆசிரியர்கள் இல்லாதபோதும் பாடசாலைகளுக் கிடையிலான போட்டிகளையும் தரங்களுக்கிடையிலான போட்டிகளையும் வருடந்தோறும் நடாத்தி வருகின்றமை பாராட்டுக்குரிய ஒரு செயலாகும்.
இவ்வாறு தமிழ் நாடகமன்றம் வருடந்தோறும் நிறைவேற்றிவரும் தமது செயற்பாடுகளுடன் நவரசங்களும் நாடகத்தில் அடங்கும். நாடகம் சமுதாய வாழ்க்கை ஓட்டத்தைக் காட்டும் ஒரு கண்ணாடி என்பதற்கிணங்க மன்றத்தால் வருடந்தோறும் வெளியிடப்படும் சஞ்சிகையும் ‘நவரசம்” என்று பெயர் சூட்டப்பட்டு முன்னோர்களால் இத்தலைமுறைக்கு விட்டுச் சென்ற ஒரு பெரும் செல்வமாகும். இந் நவரசம் வருடந்தோறும் பல நாடகத்துறை சார்ந்த ஆக்கங்களை தாங்கி வருவதோடு பல்வேறு விதமான தரங்களில் விசேட தன்மைகளைக் கொண்ட சஞ்சிகையாகவும் வெளிவருகின்றமை மாணவர்களின் புறச்செயற்பாட்டு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் ஒரு சாதனமாகும்.
இதனைத் தவிர இத் தமிழ் நாடக மன்றமானது 2004ம் ஆண்டு முதல் பல புதிய விடயங்களை உள்ளடக்கி நாடகத் துறையின் வளர்ச்சியில் தமது பங்களிப்பையும் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் நாடக விழாவில் நாடகத்துறை சார்ந்த கலைஞர்களை கெளரவித்தல் என்ற ஒரு நிகழ்வையும் சேர்த்துக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஒரு கலைஞர் கெளரவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவ் 2004ம் ஆண்டிலேயே நாடகத் துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் நாடகத்துடன் திரைப்படம்
ల్కే

Page 31
ஒன்றையும் தாமாகவே இயக்கி தயாரிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த வகையிலே 2004ஆம் ஆண்டு நீ. நிசாந்தன் தலைமையிலான மாணவர்கள் ‘அரங்கம்” என்ற திரைப்படத்தையும், 2005ஆம் ஆண்டு சூ. சூரியப்பிரசாத் தலைமையிலான மாணவர்கள் ‘பாரதி” (நவீன பாரதியின் சிந்தனைகள்) என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தையும் தயாரித்திருந்தமை நாடகத்துறையில் றோயல் கல்லூரி கண்ட ஓர் உச்ச வளர்ச்சி என்றே கூறவேண்டும்.
இது தவிர மாணவர்களுக்கு நாடகத்தில் இருந்த ஆர்வத்தையும் அவர் களுக்கு கடல் போன்று பரந்து இருக் கும் நாடகத்திறன்களில் ஒரு துளியேனும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இம்மன்றத்திற்குப் பொறுப்பாசிரியராக இருக்கும் திரு. மா. கணபதிப்பிள்ளை (பிரதிஅதிபர்) அவர்களால் இவ்வருடம் நாடகப் 'பட்டறை” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களைப் பங்கேற்கச் செய்து பயன் பெறச் செய்தமை. இந் நாடக மன்ற செயற்பாடுகளில் பாராட்டப்பட வேண்டியதாகும். இப்பட்டறையை நடாத்தி இம்மாணவர்கள் பயன் பெறச் செய்த ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர்(மேல் மாகாணம்) திருமதி. புனிதா
"வராணி அவர்கள் நன்றிக்குரியவராவார்.
இவ்வாறு பல செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டு வளர்ச்சியடைந்துவரும் தமிழ் நாடக மன்றமானது நாடகத்துறையில் மேலும் பல தூரங்களை கடந்து செல்ல வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
நன்றி!

'With Best Compliments Fron
P.L.M.Musthafa Proprietor
Overseas Manpower Recruitment Travels & Tours Operators Labour Licence #1650
No. 79/1, 15' Floor, S. Mahinda Mawatha, Colombo 10 Tel: 5765348/5765667, 2694698 Fax: 0094-11-2690364
'With Best Compliments from
P.L.M. Musthafa Proprietor
ே طيلهن هي فور DELMONMANPOWER SERVICES Overseas Manpower Recruitment Travels & Tours Operators Labour Licence #1650
No. 79/1, 1st Floor, S. Mahinda Mawatha, Colombo 10 Tel: 5765348/5765667, 2694698 Fax: 0094. I-26903.64
With Best Compliments
from
Rishaikha eShaana Navaratnaanna
Grade 3 - J
With Best Compliments from
Amirthan Shri Ram
Grade 1 - J

Page 32
With Best Compliments
from
É| SANERGY
PVT Ltd.
 

Organizing Committee’08
Chairman
ASSt. Chairman
Secretary
Asst. Secretary
"
Treasurers
Asst. Treasurer
P. PraShanth
E. Arjunar A.R. Sathyagajan
U. Rameshkumar
M.A.C.Murshid Shariq S. Mayuran
P. Ubenthira R. Brahalathan M. Shiyamalan
J. Senthuran A. Sakthiyanthiran
Editors P. Logaprasath
Y. Ilankumaran K.S. Brana Van S.M.J.S. Shakir Ismail P. Amal rincy roy
Sub. Editor P. Amrishwaran
Commitee Members
A. Senduran R. Anishgoby
M. S.M. Atheef M.M.A. Aashir
M.S.M. MafaiS B. Kogulan
V. Nareshwar Raju R. Marino
H.M.M. Musthaq

Page 33
With Best Compliments from
Amith Gems (Pvt) Ltd.
644, Peradeniya Road, Kandy, Sri Lanka.
TV - f * * * i = i + 1 SManaging Oirectuf |= WEW مجسمہ : حخ سمر R-S-R- RAUERS Y
Dealers in Bath rooth Fittings. CEr Earthic Tiess Er lrnport Ed Goods
IBF. Abdul Jahhar Mawatha, Calornba 12
Te: 561771 1, Mobile: O785 443337
SRI RANGAN TRADING COMPANY q.mfồ ரங்கன் ட்ரேடிங் கம்பனி ශ්‍රී රoඟන් වේ.ඩි.o cෙකාමිපගැනි
අරිතාපල් ගෙන්වීම සහ කොමිස්පිට විකිණීම
200, 202, 4th CROSS STREET,
COLOMEBO -1 1 . Phone : 2325464s 2441401
· වැලිගම ස්ටෝර්ස් வெலிகம ஸ்டோர்ஸ் WECLIGAMLA STORIES
139, 4th CROSS STREET, COLOMBO - 11
 

*్క চলিচ্চত্রr":"ষ্ট্ৰীড়ািপ্ল"? همه به بیسمس مصممAలీలాr ቪdሀገ
Huff in auflümw
பி லோகபிரசாத்
都
மறக்கமுழயாத கேள்விகளும்
அழிக்கமுழயாத நினைவுகளும் என்னுள்
y அழக்கழ வந்து போகும்
அன்றும் அவள் ஏன் வரவில்லை?
f
தேரோட்டத்தில் பார்த்த \ புன்னகை பூத்த முகமும் புதுமொழி சொல்லும் s ஒற விழிப்பார்வையும் காலழப் பதிவுகளைக் கவிதைகளாக்கிப் போகும் \மெல்லிய
கொலுசுச்சிணுங்கலும். தீர்த்தம் முழந்து பூங்காவனத்தில் f காத்திருக்கின்றேன்.
கிடைத்தது
<ഴ്സ&ിങ്ക്ന്ദ്രഗ്രഞ്ഞg) " <9ാറഖുറഞ&&ിങ്ക്ന്ദ്രങ്ങ്) مینانS"”من“”تنقــلم

Page 34
ఖుj"కోఫీణ్యభ* ཁས་ ལྟ་ مجھا بلبھبي* * "تيوم يوܬܕܚܲܗ݈ܪܐ: ܢ̣ܘܼ ܪ¬” :ܬܼܵܐ*కళ:భణిజ్యఖ్య
t్మ* གང་། །
魏
{{{O ք மண்ணின்
பெண்ணின் குணம்
இது தானோ. என்றாவது ஒருநாள். எங்கேயோ பார்ப்பது போல. எனை நோக்கி வெட்டுகின்ற
அவள் கண் இமைகள்
என்மேல் கோடை வெயிலிலும் கொட்டுகின்ற பனித்துளிகள்
அன்றும் அவள் ஏன் வரவில்லை? -
பரீட்சை எழுதும் போது கூட நான் இவ்வளவுக்கு யோசித்ததில்லை தேரழயில், அவள் வயதை ஒத்த அவள் நண்பர்கள்
இரு டசினிருக்கும்
6986): $്യduകബ്ര نفسي
நான் அவ்விடத்தைக்
கடந்த போது s நீசப்தமாயின.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

颖
dt
ஏதோ ஒரு குரல் o_b0L- ಲಿàGTQ.
புயலுக்குப் பின்னான அமைதிக்கு பின் வந்த பூகம்பம் போல மீண்டும்
சிரிப்பலை.
அவளுக்கு சங்கடமாய்
இருந்திருக்க வேண்டும்
ஆனால் அவ்வளவு நாளும் எனை நோக்கிய
(ισόGO)ΘιέξΘε56υ 6υσώ
அர்த்தம் தான் என்ன? பெண்மனம் புரியாது
என்பார்கள்.
சத்தியமாய் எனக்கு
9 ώσωGοτώ ((δι((Θί6υω6υμφ
நதியில் நாரை கொத்தினாலும் மாறாது நிலவின் விம்பம்
என் மனதில் கூட.
ዘiff!• -اهی بیبیسی
- །ག་ཁ་སྡོད་ཁང་ལས་ཀ།། ","

Page 35
With Best Compliments
from
S. Prashanth
 

யார் இவள்?
கே.எஸ். பிரணவர்
9 u7f7uvaj 7f7ay o 9
விண்ணிலிருந்து இறங்கி கோதுமை நிற பாதங்களாய் நீதியெத்தம் கடிஆரும் தேவதையா. தேமை நிற இருளை முத்த மிரும் மின்மினிகளின் பின்னாள் ஒருகின்ற சிறுமியா
ஊரறிய சரகு கட்டிய துணைவர் பரிசளித்த முத்தங்களின் ஈரத்தை வருருகின்ற மளைவியா கிழித்து தொலந்தம் ஆடைகள் பற்றிய கவின்புகளின்றி ஒவ்வொரு பேருந்தீர் சன்னயூர்க்கும் நட்டை உயர்த்தி பிடிக்கும் அவளின்
உறக்கத்தில் இவளையொத்த ஆயிரம் கனவுகள் தலும்புள்ளமையாய் மலர்கிறது.

Page 36
  

Page 37
கல்வெட்டு
பி. லோகபிரசாத்
காலத்தின் பதிவில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் கனவுகளை நிஜமாக்க நினைந்தருகியவர்கள் கல்வெட்டில் பதியப்பட வேண்டியவர்கள்.
தொண்ணுரற்றைந்தில் யாழை கிளப்பிய இடப்பெயர்வு தொண்ணுரறிலேயே தீவகத்தில் கைவரிசையை காட்டியத.
கூடிவாழ்ந்த குடும்பங்களும் குடிமக்களும் குலைந்துபோன குவியல் நெல்லாய்
சிதறிப் போயின. கும்பிட்ட சாமி. திண்ணைக் குந்துகள். ஊர்கோடிப் பிள்ளையார். அணில் கடித்த கொய்யாக் காய் . ஓடித்திரிந்த வயல்வெளி. காக்காய் கடி கடித்துண்ட நண்பன் வீட்டு தோட்டம் காலம் வரும் என்றே கண்ணிரோடு
பிரிந்தனர்.

காலமும் அழைத்ததாய் தெரியவில்லை காத்திருந்தும் பயனில்லை ஊரதீவில் எரிக்க வேண்டும் என்றவர்கள் கனவான்களின் மலர்சாலைகளில் காலத்தை நொந்தவாறு கனவுலகம் சென்றனர்.
நம்மவர் எதிலும் சளைக்கவில்லை. எதிர்நீச்சலில் எட்டியது எல்லாம் வெற்றிகள் எண்ணிப்பார்க்காத உயரம் தொட்டனர்.
அதற்கு கல்வியிலும் கலையிலும் ஆளுமையிலும் அறிவிலும் அடித்தளமிட்டவையும் அடித்தளமிட்டவரும் அதிகம் அதிகம்.
எண்ணங்கள் எனதல்ல
என் தந்தையின் தந்தையினது. ஏனெனில் அவரும்
ና፰
என்னைப் பொறுத்தவரை 总 கல்வெட்டில் | r
பதியப்பட வேண்டியவர். .
a's

Page 38
With Best Compliments
From
Class 4H
A.B.A. Faraj J. Nitharshan T. Rishi Keshean K. Janagan S.A. Ajithesh S. Siranjiv T. Thuvaraka S. Sanjuan MA.M. An Saf B.ASwin Pragash A. Haswin Sellasamy M.S.M. Shaill

பாடசாலைகளுக்கிடையிலான நாடகத்திறன்
காண் போட்டிகளில் முதலிடம் பெற்ற நாடகம் “கனவாகிய நிஜங்கள்”
பாடசாலை - மெதடிஸ்த கல்லூரி
பங்குபற்றியோர்.
O இயக்குனர் - கெளதமி கதிரேசன்
O நாடகப் பிரதி
O இசை - ருத் அன்கிடேல்
O மேடை அமைப்பு - ஷாமின் நியாஸ்
O மேடை முகாமைத்துவம் - ஹம்வடிாயணி
கதிர்காமத்தம்பி O ஒப்பனை - ஹெலனி
பங்கேற்ற நடிகர்கள் -
O பிருந்தா எம். o கெளதமி கே
O வழிவாந்தி என். O கெளவடில்யா பீ 0 ருத் மத்யூஸ்
O ஷொரின் ஆர். O மீரா ஆர்
O நயோமி ஐ
O லொஷேன் ஆர்
O ஹம்வடிாயனி ஏ
O ரெபேக்கா எஸ்
O டில்ஷா ஜே.
அபினயா கே. ஷாமலி ஈ. ஜவின் ஒ அஜந்தனி எஸ். ஜெசிக்கா எம். தெபோரா எஸ் ஷமீனா வை ரூத் அன்கிடேல் நிரோஷினி ஏ டிலானி ஆர் ஜோயனா எஸ்
இவோன் ஆர்.
తీg

Page 39
VA CoMPUTERS & ELECTRONICS(PWT)RTD 44.2/3 FIRST CROSS STREET ( SPENCER. HoU SE O 2ND FLocoR - - - - - COLOMBO 27.
Gaiety Joblines Service
( c I x I u I t H I 1 t N AR, A, ir l ... in et vs Ticketing
LLS00 SLLSLLLLLLaLLS LLLLLLLAL AS LSLLLS LLLLLLLHHLaLLLLS LL LLLLaLSCHaLLLLLL S00 LaL S S LLLL AAAA
Tal D 1 - .: 3905Ա * {} 1 1 - A : 1 88ց Լ}3 f 3 • Ա, 1 - :h 3 Ս5 Ը2 E Trna i 4 : g a kety obígiờe u rek a k.
ticCS
تصـــــ۔
Partner
wE-TEAM CELLULAR (PVT) LTD
萤 No : 47.02, Grandpus as Road, Colombo - 14, Sri 1 lanka. TE Tele Fax : 0 1 12-38426-4, 0.722-446644 ()722-233255
E-mail : weitearn:celtellnet.lk Tigo : 0722-252425
OTARA AEEL CETRE importers in Gontral hardware Merchants Speciality Lubricants, Maintanance and Corros lon Protection
No. 333. 218, TE L : 2470738, 2470739 OLO MOOR STREET HKO TIL NE : 23906352 FAX : 232 O 1 OS С. С. - С. М. В. С. - 1. 2. E-rThail : Thomara.333GStnet. Ik
 

பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்
போட்டியில் விருதுபெறுவோர்
சிறந்த நடிகர் - கனவாகிய நிஜங்கள்
அபினயா குலரஞ்சன் - மெதடிஸ்த கல்லூரி சிறந்த நடிகை பாதை
பைரவி ஆர். பிஷப் ஸ்கல்லூரி சிறந்த துணை கனவாகிய நிஜங்கள் நடிகர் பிருந்தா முத்துக்குமார்
மெதடிஸ்த கல்லூரி சிறந்த துணை பாதை - விஷப்ஸ் கல்லூரி, நடிகை ரொவழிதா. க சிறந்த - எமக்கினி ஏதுபயம் - இசையமைப்பாளர் இரத்மலானை இந்துக்கல்லூரி சிறந்த - கனவாகிய நிஜங்கள் - மேடையமைப்பாளர் மெதடிஸ்த கல்லூரி
ஷாமின் நியாஸ் சிறந்த ஒப்பனையாளர் - எமக்கினி ஏது பயம் -
இரத்மலானை இந்துக்கல்லூரி சிறந்த மேடை களவாடிய நிஜங்கள் முகாமைத்துவம் மெதடிஸ்த கல்லூரி
ஹம்வடிாயணி கதிர்காமத்தம்பி சிறந்த நாடகப்பிரதி - கெளதமி கதிரேன் - களவாடிய
நிஜங்கள் - மெதடிஸ்த கல்லூரி சைவமங்கையர் வித்தியாலயம் சிறந்த இயக்குனர் - கனவாகிய நிஜங்கள் -
சிறந்த வரைகலை
மெதடிஸ்த கல்லூரி, கெளதமி கதிரேசன் கனவாகிய நிஜங்கள் - இயக்குனர் மெதடிஸ்த கல்லூரி
சிறந்த குழந்தை நடிகன் - எமக்கினி ஏது பயம் சிறந்த குழந்தை நடிகை - இரத்மலானை இந்துக்கல்லூரி

Page 40
cHSA colo NIAL HARDWARE STORES
STRE FI GTH III C LJALIT f
HEADCFFICE: 427, Cillsilt5.h sé taifinto ':
Tel 354' 2391-3-83.24.455. F2314,234.9
AMARKETING OMSON: 473.7334,473.7336, 47: 734 f. if -68.893,0714-26778
E-mal. carra; † 4. rk:33:kgräfwor: Wg nye Of Poy Cott
* * LLLLSSSLSSSSSSLLLS LS LSS KS SSSSSS ser li li ma' kull livell lllllll'' - 'Ittri
eczercareer
------------- an Area AeS. III rrrrrrr
-
SH AN RANN
W E L L E FRS
NO. 275A, is sir Road ''': it is site. 0SLLLLLLLLSLS S LLL Sa0 S S S LSSL sc its 1'.' EEtLJSqqqqqq S 0LS SSJSJSSS SSAS SS000SSJSK LS L LS SS SLLL LLLLLES LLS0SKSs0L S uuuLLSLLLL JJSLLLLS LLLS LL LLLLL SeMLL SLLLS SLLLLLA SLLLLL LSLLLLLLSS SL SatLLLLLLS
 
 

புறப்படு இளைஞனே! ஏழ்மை கண்டு ஏன் ஏங்குகின்றாய் இறைவனின் அருளால் பெற்ற அறிவு உன்னிடத்தில் நிறைந்தே கிடக்கிறதே;
பயணப்பாதையில் பள்ளம் மேடு கண்டு செல்லும் பயணத்தை முடித்து விடலாமா..? இன்னும் எத்தனை மாற்றுப்பாதைகள் உன் இலக்கிற்கு எட்டுத் திசைகளிலும் திரும்பிப்பார்!
குளம் வற்றும் என்று கொக்குக் கூட கரையில் தவம் நிற்க நீ ஏன் சவம் ஆக வேண்டும் என்று துணிவு கொண்டாய்..? முன்னோர் வாழ்க்கையே நீ முன்னோக்கவில்லையா! அவர்களும் வறுமையை ஆண்டோர்தானே...!
புயல் கண்டு விருட்சங்கள் அஞ்சினால் உலகில் இப்போது பசுமை ஏது? தினமும் பறிக்கிறார்களே என்று மலர்கள் அஞ்சினால் இப்போ தோட்டத்தில் வனப்பு ஏது?
தோல்வி கண்டு துவண்டு விட்டால் வெற்றி தான் படைக்கப்படுவது ஏது? மாய்த்திடும் மரணம் கண்டு மாந்தர்கள் அஞ்சினால் இப்போது இங்கு நாம் ஏது?
இன்னும் உன் குடிசைக் கூரையினால் வரும்
கதிரவனின் ஒளி உன்னைச் சுடவில்லையா?
உன்னிடம் அறிவுக்கணை உண்டு அதைத் தொடுத்து
நாளைய பொழுதை புத்தம் புதிதாய் மலரச்செய்ய
இன்றே துணிவுடன் புறப்படு.!
— S. M. J. S. Shakir Ismail 13 ST

Page 41
இரத்த உறவு
கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த நான் எதிரே இருந்த மாமாவின் மாடி வீட்டை ஏக் கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாமாவின் புத்தம் புதுக்காரை வேலைக்காரப் பையன் குணபால கழுவித் துடைத்துக் கொண்டிருந்தான். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த மாமா பளபளக்கும் காரைப் பார்த்துத் தன்னையறியாமலே சிரித்துக் கொண்டார். தொடர்ந்து அப்பக்கம் பார்வையை செலுத்த விரும்பாத நான் உள்ளே போய் சாக்குக் கட்டிலில் சாய்ந்துக் கொண்டேன். குசினியிலிருந்து வெளிப்பட்ட அம்மாவின் ஒலி என் செவிப்பறையில் வந்து மோதியது.
மாமா புதுக்கார் வாங்கிவந்த நாள் என்நெஞ்சில் இன்றும் நிழலாடுகின்றது. அன்று எனது அம்மா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
‘‘தம் பி கார் வாங்கியிருப்பது எங்களுக்கும் பெருமைதானே..! விதானையார் தவிர வேறு யாரிட்ட இந்த ஊரில் கார் இருக்கு.? இந்தத் செய்தியறிந்தால் விதானையார் தூக்குப்போட்டுத்தான் செத்துப்போவார்.”
இவ்வாறாக அக்கம் பக்கத்துச் சனங்களிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் உடன்பிறந்த சகோதரன் என்ற முறையில் அம்மாவிடம் வெளிப்பட்ட பாச உணர்வு மாமாவிடம் கிஞ்சித்தும் இருக்கவில்லை. அக் காவுக் கும் எனக் கும் மாமாவிடம் ஒரு வித வெறுப்புணர்ச்சியே மேலோங்கியிருந்தது. ‘மில்ஹவத்த’ வழக்கின் பின் அப்பாவும் மாமாவின் சுயரூபத்தை தெரிந்து
 

வைத்திருந்தார்!
‘உனக்கு தம்பியின் மேலிருக்கிற அன்பு உனது தம்பியிடம் இருந்தால்தானே. நீதான் தம்பி தம்பி என்று சாகப் போகிறாய். இல்லாவிடால் கால்முறிந்து இத்தனை நாள் நீ மூலையில் முடங்கி கிடக்கிறாயே. உன்னை ஒரு நாளாவது பார்க்க வந்தானா..?
அப்பா மாமா மீது தனக்கிருந்த ஆத்திரத்தை கொட்டிக் கொண்டார். அம்மா அதற்கு பதில் ஏதும் பேசவில்லை. தன்னோடு உடன்பிறந்தவனிடம் தனக்கு எவ்வித குரோதமும் இல்லை என்பதை அவளது முகம் காட்டியது.
கிணற்றடியில் வழுக்கிவீழ்ந்து, முறிந்த அம்மாவின் வலது கால் இன்னும் குணமாகவில்லை. ‘‘கொடிகமுவ நாட்டு வைத்தியரிடம் வைத்தியம் செய்த முதலிரு வாரங்களிலும் அவளால் கட்டிலை விட்டு இறங்கக் கூட முடியவில்லை. சிறிசேனாவின் மாட்டு வண்டியில் வைத்தே அவளை நாட்டு வைத்தியரிடம் எடுத்துச் சென்றோம். மலைவீட்டு வில்பர்ட் நானா மாமாவின் காரை நினைவூட்டிய போது அப்பா அதை வன்மையாக எதிர்த்தார்.
“அவன்ட கார் எங்களுக்கு வேண்டாம். சிறிசேனாவின் மாட்டுவண்டியில் கூட்டிப் போகலாம்” என்றார். அம்மாவிற்கு நேர்ந்துள்ள கதிபற்றி மாமா ஓடிவந்து பார்ப்பார் என நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர் ஒரு கல் நெஞ்சம் படைத்த 'மிருகம்’ என்பதை அன்றே புரிந்து கொண்டேன்.
அன்று அம்மாவை சுமந்து சென்ற மாட்டுவண்டி கம்சபா' வீதியைக் கடந்து முன்னோக்கி ஓடியது. மருந்து எடுத்துக் கொண்டு மீளத்திரும்பும் போது வாசலண்டை நின்ற மாமாவும் மாமியும் எங்களை கண்டு மறைந்து கொண்டதை நான்

Page 42
அவதானித்தேன். அம்மாவின் காலுடைந்த செய்தியறிந்து ஊரே திரண்டு வந்த போது மாமாவும், மாமியும் எங்கள் வீட்டுபக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை.
மாமாவின் திருமணத்தை ஏற்பாடு செய்த எனது அம்மா அடைந்த சிரமங்கள். மாமாவுக்கேற்ற ஜோடிதான் மாமியும் என்பதை அன்றே தெரிந்து கொண்டேன்.
* மில்ஹவத்த காணிப் பிரச்சினையை எங்களுக்கும் மாமாவுக் கும் இடையிலான உறவை முறிக் க காரணமாயிருந்தது. காணியின் ஒரு பகுதி அம்மாவுக்கும் சொந்தமாயிருந்தது. ஆனால் மாமா முழுக்காணியும் தனக்கே சொந்தம் என வாதிட்டார். வழக்கு விசாரணையில் அம்மாவுக்குரிய பங்கு கிடைத்த போது மாமா எங்களுடனான தொடர்பை அறுத்துக்கொண்டார். ஆனால் அம்மாவோ தொடர்ந்தும் குடும்ப உறவை வளர்த்துக் கொள்ளத்தான் முயற்சித்தார்.
அப்பாவிச் சனங்களை ஏமாற்றி சொத்துச் சேர்ப்பதே மாமாவின் நிரந்தரத் தொழிலாயிருந்தது. அவரிடம் மருந்துக்குக் கூட இரக்கச் சுபாவம் இருக்கவில்லை. மற்றைய நாட்களைவிட நேரத்துடன் வயலிலிருந்து வந்த அப்பா மண்வெட்டியை மூலையில் வைத்த பின் கஹட்ட குடிக்க குசினிப் பக்கம் செல்வது தெரிந்தது!
அம்மாவின் குரல்கேட்டு கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்த நான் வீட்டுள்ளறையினுள் சென்றேன். பல வாரங்களாக பழகிப்போன மருந்தெண்ணெய்யின் வாசனை மூக்கைத் துளைத்தது.
99
é é.
என்னம்மா..?
 

‘இன்று பின்னேரம் போய் வைத்தியரைச் சந்திக்கிறது நல்லது. கால் திரும்பவும் வீங்கியிருக்கு. பொறுக்க முடியாத வேதனையாயிருக்கு.” அம்மா முனகிக்கொண்டே சொன்னாள். அப்போது அக்கா ஒருவித பட்டைக்களிம்பைக் கையில் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
‘’ எப்படி போறது. சிறிசேனாவின் வண்டில் மாட்டைத்தானே முந்தநாள் யாரோ களவெடுத்துக்கொண்டு போட்டாங்கள். வேறு யாரிட்டை இங்க மாட்டுவண்டியிருக்கு. எனச் சென்னேன்.
‘எப்படியாவது சந்திவரைக்கும் போய்க்கொண்டால் போதும். அங்கிருந்து நாலுமணி பஸ்ஸில் ஏறி வைத்தியரிடம் போகலாம்.”அக்கா இப்படிச் சொல்லும் போது அப்பாவும் அறைக்குள் வந்தார்.
’ ‘தம் பிக் குச் சொல் லி அனுப்பினால் கார் அனுப்புவாரே..!” அப்பாவின் பேச்சில் ஏளனம் தொனித்தது.
‘' சொன்னால் அனுப்புவாண் தான். எண் றாலும் என்னத்துக்கு. எனக்கு சந்தி வரைக்கும் நடந்து செல்லலாம்.” அம்மாவும் விட்டுக் கொடுக்காமல் கட்டிலில் சாய்ந்து கொண்டு எங்களைப் பார்த்துச் சொன்னாள்.
“எனக்கு மாமா மீது அப்போதெழுந்த ஆத்திரத்தை அம்மாவின் மனம் வருந்துமே என்பதால் அடக்கிக் கொண்டேன்.”
நானும், அக்காவும் கைத்தாங்கலாக அம்மாவை அணைத்துக்கொண்டு சந்திவரை நடத்திச் சென்றோம். அவள் பெருமூச்சோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தாள். சில வேளை அவள் ஒரு பக்கம் சாய்ந்து விழப் பார்த்தாள்.

Page 43
ஒருவாறாக கொஞ்சத் தூரம் நடந்து சென்று அம்மா, ‘ஐயோ! எனக்கு இதுக்குமேல நடக்கேலாது’ எனச் சொல்லியவாறே பாதையோரமிருந்த நிழல் மரத்தடியில் குந்திக் கொண்டார்.
‘தம்பி இப்ப என்ன செய்கிறது.?’ அக்கா தான் கேட்டாள்.
பார்வைக்கெட்டியவரை ஒருவரையும் காணோம். பாதை வெறிச்சோடிக் கிடந்தது. சிலமணி நேரம் நிசப்தத்துடன் கழிந்தது.
திடீரென்று கார்ச்சத்தம் ஒன்று எங்கள் காதைத் துளைத்தது. எனக்கோ இனம் புரியாதோர் மகிழ்ச்சி. கார் எம்மை நெருங்கும் போது அதை மிகவும் கூர்ந்து நோக்கினேன். அது மாமாவின் மோரிஸ் மைனர் கார். என்னுடலெங்கும் புதியதோர் உணர்வு பொங்கிப் பிரவகித்தது. பல நினைவுகள் நெஞ்சில் ஊன்றெடுத்தன.
‘எங்களை கண்டால் மாமா காரை நிறுத்துவார். கோபத்தை மறந்து அம்மாவைக் காரில் ஏற்றி வைத்தியரிடம் கூட்டிச் செல்வார்.’ இவ்வாறாக எனது மனம் அலைமோதியது!
G
‘அம்மா அங்க மாமாட கார் வருது...!
கார் எங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. நான்
ஆவலோடு கையை நீட்டி மறித்தேன். மாமா எங்கள் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் காரை வேகமாகச் செலுத்திச் சென்றார். முன் ஆசனத்தில் மாமாவுக்குப் பக்கத்தில் மாமி இருந்தாள். கார் கிளப்பிச் சென்ற தூசித் துகள்கள் எங்கள் கண்களில் வந்து ஒட்டிக் கொண்டன. கார் தொலைவில் போய் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த அம்மாவின் முகத்தை நான் வேதனையோடு நோக்கினேன். அவளின் கணி களில் இருந்து கணிணிர்த் துளிகள் வடிந்துக் கொண்டிருந்தன. துக்கம் தொண்டையை அடைத்தது. அக்கா எவ்விதப் பேச்சுமின்றி மெளனமாகத் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எஸ். மபாயிஸ்
விஞ்ஞான பிரிவு
13 ST
 

அகநானூறு ల్కే
கே.எஸ். பிரணவன்
9 lužá7uvoj vý7á7y Ó9 காதல் உணர்வில் ' 9_u%2/ vaếu/7uỷ பறிஃ/ாகின்ற வேதனையை சிந்தாமல் சிதறாமல் அள்ளியெருத்த அழகாய் கோர்த்த பாமாலையை
அகநானூறு
சிலைவடிக்கும் சிப்பியின் கவனமும் சில நொடிகள் சிறகடித்துப் பறக்கமுடியும் கதவோரம் சாய்ந்து கால்கருக்க காத்து கண்ணிமைகள் இமைத்தால் கண்ணாளன் வருகின்றான் வழிதனை மறைந்திருமென கண்ணிமைக்காமல் கிடக்கும் 67/ண்ணவள் உணர்ச்சியே
அகநானூறு
பிரிவென்பது நினைப்பவருக்கு t7f7u/(75 w607/7c5éé உணர்வென்பது உடனிருக்க பிரி?67வன்ற 7ெ/ாuப்7ெயதற்கு காதலில்
காதலெனும் ஊடலில் vý7á76y 67v(7uýuv(7607 76ý பிரிவென்னும் பொய்யை மீண்ரும் மீண்டும் கூறுவதே அகநானூறு
ஆனால் சின்னதொரு குழப்பம் ஈருடலும் ஒரு யிருமே இப் பின்னிப்பிணைந்த ஊடல்பற்றி உரைப்பதே அகநானூறு

Page 44
●
敏
தாய்மண்
பெரிய ஒரு பேருந்து சாலையோரம் நிற்கின்றது. அதில் ஏற நிற்கும் சனங்களின் வரிசையில் தானும் போய் சேர்ந்து கொண்டான் சரவணன். அதிகமாக அறுபதும் அறுபது வயதிற்கு மேற்பட்டோரையுமே கொண்ட அக்கூட்டத்தின் இறுதியில் மெதுவாக அவர்களோடு தானும் ஊர்ந்து ஊர்ந்து கடைசியில் பேருந்தில் ஏறிவிட்டான். ஒரேயொரு ஆசனம் மட்டும் வெறுமனே இருக்க, உடனே அதில் இருந்தான். பேருந்து புறப்பட்டது.
ஒரு பெருமூச்சு விட்டவாறே ஆசனத்தில் சாய்ந்தான் சரவணன். மடியில் வைத்திருந்த பயணப்பை சற்றே கனத்தது. எனினும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் யன்னலோரம் முகத்தை திருப்பினான். அப்போது தனக்குப் க்கத்தில் இருந்த பெரியவைரப் பார்த்தான். புப்பெரியவரைப் பார்க்க கிட்டத்தட்ட தனது அப்பா மாதிரி ருந்தது சரவணனுக்கு. அவரும் என்ன நினைத்தாரோ, ரவணனைப் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்தவாறே கேட்டார். தம்பி, நீங்கள் எங்க போறியள்.
இதென்ன விசர் கேள்வி. நாங்க எல்லோரும் அங்கதானே போறம். என்று மனதிற்குள் நினைத்தாலும், பதிலிற்கு சிரித்தவாறே, நானும் யாழ்ப்பாணம்தான் என்று சொன்னான் சரவணன். பெரியவரும் தலையை ஆட்டியவாறே தம்பி கவனமாய் இருக்க வேண்டும். தெரியும்தானே? என்று சொல்ல, ஒமோம் என்று தானும் தலையாட்டினான் சரவணன்.
சிறிது நேரத்தில் பேருந்து விமானநிலையத்தை அடைந்தது. செக்கிங், பாஸ் எடுத்தல் என்று ஒரு முக்கா மணித்தியாலத்தின் பின் யாழ்ப்பாணம் செல்லும் விமானத்திற்குள் ஏறினான். தனக்குரிய ஆசனத்தை தேடி

அமர்ந்தான். இம்முறையும் பக்கத்தில் அதே பெரியவர் பத்துநிமிடங்கள் சென்றன. விமானம் ஒடத் தொடங்கி விட்டது.
விமானம் பறந்து கொண்டிருக்கிறது. சரவணனுக்கு இலேசாக நித்திரை வருகிறது. எண்டாலும் அதை வரவிடாமல் பெரியவருடன் பேச்சுக் கொடுத்தான். “தரைப்பாதையும் திறந்தா நல்லாயிருக்கும்தானே’ பெரியவர் “ம் அது திறந்தா ஏன் நாங்கள் காசு செலவழிச்சு இந்த பிளேனில் வாரம் ஆன திறக்கவேணுமே. ஏன் திறக்கும்தானே. எப்பவாவது ஒரு நாள் சமாதானம் செய்து 2002 மாதிரி திறப்பாங்கள்தானே’ என்று விசனம் கூறிய சரவணனை பெரியவர் ஒரு தடவை பார்த்து ஒரு விரக்திச்சிரிப்பை உதிர்த்தார். "சமாதானமும் மண்ணாங் கட்டியும் அதுநாங்கள் மறந்து எவ்வளவோ வருசங்களாச்சு.
“ என்று கூறிவிட்டு திரும்பிவிட்டார்.
விமானம் பறந்து கொண்டிருக்கிறது. சரவணனும் தனது எண்ணங்களில் மிதந்துகொண்டிருக்கிறான்.
-
சரவணன் ஒரு கனடாவாசி. ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தாய் மண்ணான தென்மராட்சியிலுள்ள ஒரு கிராமத்தில். உயர்தரப் பரீட்சைஎடுத்துவிட்டு நாட்டுப் பிரச்சினை காரணமாக வெளிநாடுகளில் வயிற்றுப் பிழைப்பு நடத்தச் சென்றவர்களில் அவனும் ஒருவன். சென்றவுடன் வேலை கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அவனது உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் மூலம் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றில் அவனிற்கு வேலை கிடைத்துவிட்டது. அப்படியே வீடு, கார், பிரஜாவுரிமை என படிப்படியாக எல்லாவற் றையும் கனடாவில் பெற்றுவிட்டான். ஆனால் அவனதுஒரே குறை, அவனது அப்பாவும் தன்னோடு இல்லாதிருப்பது தான்.
எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்துவிட்டான். அம்மாவைக்
లేg

Page 45
கூட கனடாவிற்கு கூப்பிட்டு வரச்செய்தும்விட்டான். ஆனால் தாய்மண்ணை விட்டு வேறெங்கும் போகமாட்டேன் என்று தனக்கேயுரிய பிடிவாதத்தோடு சரவணனின் அப்பா தில்லைநாதன் நின்றார். அதன் விளைவு, சரவணனும் அவனின் தாயும் கனடாவிலும், தந்தை ஊரிலும் வாழவேண்டிய நிலை. அவர்களின் ஒரேயொரு தொடர்பு, தொலைபேசி. விமானம் தரையிங்கிவிட்டது. பலாலி விமானநிலையத்தில் செக்கிங் இன்னும் அதிகம். அதைவிட அதிகமான கேள்விகள். இப்படி எல்லாவற்றையும் சுமூகமாக எதிர்நோக்கி வெளியேறுகின்றான். பின் நிமிர்ந்து பார்க்கின்றான்.
அறுபத்தைந்து வயதானாலும் இளமை போகாத தோற்றமும் வலிய உடல்வாகும், எப்போது அவரை கடைசியாக சரவணன் பார்த்தானோ அதைப்போலவே இருந்ததலும் ஒன்றிரண்டு வித்தியாசங்கள் தில்லைநாதனில் இருக்கத் தான் செய்தன. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பூரித்து நின்றனர்.
ஊர் வெறிச்சோடிக் கிடந்தது. மனிதர்களைவிட வெறும் வீடுகளே கூடவாக இருக்கும் என்று நினைத்தான் சரவணன். அப்பாவிடம் திரும்பிக் கேட்டான். ஆனால் அவன் கேட்கமுதலேயே இவன் எதைப்பற்றி கேட்கவருகின்றான் என்று தில்லைநாதனுக்கு விளங்கிவிட்டது.
தம்பி, நீ என்ன சொன்னாலும் நான் எங்கட ஊரைவிட்டு வரப்போறதில்ல. எண்ட ரெண்டு தாய்கள்ள ஒரு தாய் மேலே போயிட்டா. அடுத்ததாய் கீழே இப்ப என்னோடவே இருக்கிறா. என்னால் என்ட தாயைப் பிரிஞ்சு வாழ ஏலாது. என்று உருக்கமாக சொல்லி முடித்தார். தில்லைநாதன். சரி ஏன் அந்த பழைய விவாதத்தை திரும்பி தொடங்குவான். வா சாப்பிடுவம். என்று சமையலறைப்பக்கம் தில்லைநாதன் செல்ல எத்தனிக்கவும். இல்லை அப்பா எனக்கு பசிக்கேலை. நான் ஒருக்கா ஊரைச் சுற்றி பாத்துவிட்டு வாறன் என்று சரவணன் சொன்னான். சரியடா ஆனா கெதியண்டு வா.
 

இஞ்ச எத்தனை மணிக்க கேர்பியூ போடுவாங்கள் என்டு திட்டவட்டமாக சொல்ல ஏலாது. என்று விடையனுப்புகிறார் தில்லைநாதன். கிளம்புகிறான் சரவணன்.
ஊர் மக்களில்தனக்கு தெரிந்த ஒருவரையும் அவன் வீதிகளில் செல்லும்போது காணவில்லை. மாறாக ஒவ்வொரு சந்தியிலும் ஆமிக்காரன் செக்போஸ்ட் மட்டுமே அவனுக்கு தெரிந்த ஒன்றாக காணப்பட்டது. பின் ஏதோ ஒன்று அவனை உந்தவே, அவன் தான் படித்த பாடசாலைக்கு நடந்து சென்றான்.
பாடசாலையின் கட்டடங்கள் பெரும்பாலும் இடிந்து விழுந்திருந்தன. பதினைந்து வருடங்களாக அந்த வளவுக்குள் கால் வைக்கவேயில்லை என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டே பாடசாலை வளவிற்குள் சென்றான் சரவணன். உயர்தர பிரிவுகட்டிடம் மட்டும் உடையாமல் அப்படியே இருந்தது. அதன் பக்கத்திலுள்ள வேப்பமரமும் அப்படியே இருந்தது. முன்பு சரவணன் ஆண்டு 5 படிக்கும்பேலாதெல்லாம் அடிக்கடி தண்டனை கிடைக்கும். தண்டனை வேப்பமரத்தின் முன் முழங்காலில் நிற்பது. வேப்பமர நிழல் குளிச்சியாகவும் இதமாகவும் இருக்க முழங்கால் நின்றபடியே குட்டித்தூக்கம் போடுவது ஞாபகத்திற்கு வரவே, சிரித்துக்கொண்டு தனது உயர்தர
வகுப்பறைக்குச் சென்றான்.
கதிரைகளில் அரைவாசி, மேசைகளில் அரைவாசி இப்படி எல்லாம் அரைவாசியாகவே இருந்தன. ஒரு வாங்கு இருந்தது. அதில் போய் அமர்ந்துகொண்டான். உயர்தரம் படிக்கும்போது கனகாம்பரம் சேரிற்கு பெயர்கள் வைப்பது ஞாபகத்திற்கு வந்தது. கனகாம்பரம் சேர் கட்டை, மெல்லியவர் ஆனால் அவர் வைத்திருக்கும் பிரம்பு அவரது நெஞ்சளவு வரும். அவரை கண்டவுடன் எல்லாரும் டேய், பேக்குஞ்சு வருதுடா. எல்லாம் கதிரல இருங்கோ என்று கத்தியபடி ஒடுவது, வாயிற்காப்பாளரான மணியத்திடம் அடிக்கடி என்ன மணியண்ணே பெஞ்சாதியைப்

Page 46
பாத்துக்கொண்டு நிக்கிறயளே- என்று அடிக்கடி சேட்டை விட்டு மணியண்ணவின் கோபத்திற்குள்ளாவதும் இப்படி எத்தனையோ ஞாபகங்கள் புடைசூழ மறுபடி பாடசாலை வளவிற்குள் வந்தான். பின், திரும்பி நின்று பாடசாலை கட்டடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
எவ்வளவு நேரம் நின்றானோ தெரியவில்லை. பின்னால் ஏய் என்று ஒரு குரல் கூப்பிடவே சற்று திடுக்கிட்டு பின்னர் திரும்பினான். கூப்பிட்டது ஒருஆமிக்காரன். “என்ன பண்ணுறே?"
“படிச்ச ஸ்கூலை பாத்தனான்."
“அதுக்கு என்னா இவ்வளோ நேரம்?"
“ஐ.சி.யை எடு." உடனே தனது பர்சில் வைத்தருந்த பதினைந்து வருடம் பழைய அடையாள அட்டையை எடுத்துகொடுக்கிறான். ஆமிக்காரன் அதை பார்க்கிறான். இவனும் பார்க்கிறான். கடைசியாக ஆமிக்காறன் அடையாள அட்டையை அவனிடமே நீட்டி “உன்மேல எனக்கு சந்தேகம். விசாரணை செய்யபோறன். வா பொலிஸ் ஸ்டேஷனுக்கு" என்று அவனை நடத்திச் சென்றான்.
சரவணன் சிரிக்கின்றான். மனதிற்குள் சிரிக்கின்றான். காரணம்? எம் தமிழர்கள் ஒவ்வொருவரும் சந்தேக நபர்களாவே உள்ளனர் என்பதை நினைத்து வந்த விரக்திச் சிரிப்பா? அல்லது எம் தாய்மண்ணில் பிறந்து வளர்ந்தவர்களே அந்நியர்களைப்போல் நடத்தப்படு கின்றனர் என்பதை நினைத்து வந்த சிரிப்பா? அது அவனிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
யோ. இளங்குமரன் உயர்தரம் 2009 விஞ்ஞானபிரிவு

றோயல் கல்லூரி
தமிழ் நாடக மன்றம்
இதழாசிரியர்கள்
ஆண்டு இதழாசிரியர்கள்
1978 ஆர். சாந்தகுமார் 1980 கே. சிவரஞ்சன், எம். குகானந்தா 1987 வி. சுரேஸ், ஏ. அல்போட்டின் பீரிஸ் 1996/7 ஆர். ஞானசேகரம் 1998 சி.ஐ. அஸ்ஸியன் 1999 ஏ. ஆர். ரிகாஷ் 2000 ஏ. சன்பர் 2001 எஸ். நிமல்ஷன், எஸ். கீர்த்தன் 2002 எம். அம்சராஜ், எஸ். சித்தார்த் 2003 எஸ். குமணன் என். ரொஷான் 2004 எஸ். நிமலபிரகாஷன், எஸ். அருணன் வி. விமலாதித்தன், என். நிஷாந்தனன் 2005 செயற்குழு 2005 2006 என்.எம். ரஸா,
எம்.எச். ரஹ்மான் 2007 என்.கே. அஷோக்பரன்
டி. ராகேஷ் எம்.எம்.எம். லாஜித் 2008 வை. இளங்குமரன்
கே.எஸ். பிரணவன் எச்.எம்.ஜே.எஸ்.சாஹிர் இஸ்மயில் பி. லோகபிரசாத்
歇

Page 47
தகப்பன்
பாசத்தில் பனிமலைதான் மானியிலே உயர்ந்திருவான் கோடையிலே உருகிருவான் - மீண்டும் Io.srf?6/98 austsid2b6)/S6ir
தகப்பன் என்ற சொல்லுக்கு தந்தைauலன் ஈடாகான் கடமையிலே கண்ணாயினும் கடைசி வரை உனை மருவான்
தாயின் கணவனவன் தங்கைக்கும் தகப்பன்தான் தத்தளிக்கும் நேரத்திலும குரும்பத்தின் தலைவன்தான்
தந்தையவன் இல்லையேல் தாயிற்கு நிறமில்லை தங்கைக்கு தகப்பனில்லை உனக்கென்ற எதுவுமில்லை
உச்சத்தில் ஒளிர்ந்திருவன், உனக்காக எச்சத்தை தாங்கி நிற்பான் எல்லோரையும் எதிர்த்திருவான் - உனக்கா உயிரையும் தறந்திருவான்
மகனொருவன் இல்லையெனில் இந்துவாக நீதியிருப்பின் உன் பண்டைக்குக் கொள்ளிலைப்பான் இஸ்லாமாக நீயிருப்பின் - உன் சடலத்தை கழவிருவான்
உண்மையை அறிந்தவன் உலகத்தை உயர்ந்தவன் உனக்களிக்கும் உபதேசம் உன்வாழ்வை உயர்த்திருமே
தாரம் ஒரு புறம் தாயும் மறு புறம் போர்க்களத்தில் உன்னருகில் தகப்பனவன் தலைவன்.
6lor U. 6OU96ó 9(álag)
 
 

ஆண்டு மன்றத் தலைவர்கள்
றோயல் கல்லூரி
தமிழ் நாடக மன்றம்
தலைவர், செயலாளர்கள்
செயலாளர்
1974 1976 1978 1980
1987 1991 1992 1993 1994 1995 1996/7 1999 2000
2001
2002
2003
2004
2005
2006
2007
2008
D. பிருத்விராஜ் S.G.M.JITLD.J., 'il PS. தேவரஞ்சன் S.வெங்கடேஷன்
R, டிஷான்
A. யூசுப் K. சுரேஷ்குமார் S. நமேஷ் நொட்னி பாலசிங்கம் K.M.C. Liu IITG) D.R.S. செல்வேந்திரா M. மபாஸ் முனாஸ் S. ருக்மன் B. காண்டீபன்
K. Jinggi,
J ஜெயராகசிங்கம்
P சுந்தரகுமார்
S. சூரிய பிரதாப்
M.I.M. (963TLITGiu
S. விஷாகன்
P fygTjö
K. வழியாம் சுந்தர்
K. வசீகரன் T சுதாகரன் M. உடையார் S. நமேஷ் நொட்னி பாலசிங்கம் Kசதிஸ்குமார் M. M. M. (9)řGog To A, ஹரிதரன் C. சுபாஷகரன் K கெளதமராஜ் S. விக்னேஷ்குமார்
N. முதல்வன் A.R.M. pGofaň) Y திருச்செந்தூரன் V.T. Ly (360T6) R, முரளிஜோன் C. சதானந்த K.M. கஜிபன் எம்.ஏ.எம்.இம்ரான் எம்.ஆர்.எம்.ரயிஸ் T ராகவன் K.S. விசாகன் U.ரமேஷ்குமார்

Page 48
தமிழின் சிறப்பு
கல்தோன்றி மண் தோன்றா காலங்களுக்கு முன் தோன்றிய எம் மூத்த தமிழின் சிறப்புத் தான் என்னே! தமிழுக்க அமுது என்று பெயர். இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நிகர். தமிழே அமுதே அழகிய மொழியே என்னுயிரே என்றெல்லாம் தமிழின் பெருமையினை சிறப்பினை கவிஞர்கள் வர்ணித்துள்ளார்கள். மொழிகளுள்ளே சிறந்த மொழியென எட்டுத்திக்கும் ஒளிபரப்பி மணம் வீசும் எம் முத்தான, எம் சொத்தான தமிழினத்தின், தமிழமொழியின் சிறப்பிற்கோ எல்லை இல்லை. தமிழ் தாயின் கருணைக்கோ அளவில்லை.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் பாமரராய் விலங்குளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மைகேட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாாந்திடுதல் நன்றோ சொல்வீர். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். என்று எம் தமிழி வள்ளல் பாரதி பாரினிற்கு
புகட்டியுள்ளார்.
முன்னைப் பழைைமக்கும் பழைமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் காலம் பல கடந்தும் தன் சீளெமைத் தன்மை குன்றாமல் நின்று மிளிர்வது கன்னித் தமிழாகும். பல நூற்றாண்டு காலமாக ஒரு முறையான வரலாற்றினைக் கொண்டு மிளிர்வது தமிழ மொழியாகும். தமிழ் மொழியின் பழமை, புதுமை, பெருமை எல்லாம் இந்த பார் அறிந்தவையே.
தமிழ் மொழியின் சிறப்பினிலே பாரதி காட்டிய பாப்பாப்பாட்டு முக்கியமனாது. இதில் சொலலின் உயர்வே டதமழ்ச் சொல்லாகும். அதைத் தொழுது படித்திட்டட பாப்பா அடுத்து, வாழிய செந்தமிழ் வாாக நற்தமிழர, வாழிய பாரத மணித் திருநாடு. மேலும் அவர் அடைக்கலாந்த தமிழ் மொழியின் அரும் பண்புகளைப்
 

பேசுகையில் தமிழ் மொழி வாழ்த்து என்ற பகுதியில் வானம்
அறிந்தனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே எனக் கூறியுள்ளார் இதைவிடநாட்டு வணக்கம் என்ற பாடலிலே ஒவ்வொருவரின் தாய் மொழியில் கிளர்ந்து எழும் எண்ணமும் வளர்ந்த சிறக்கிறது.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி, முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடித்ததும் இந்நாடே அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே. எனவே தான் அவருக்கு செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாய்கிறது காதினிலே, அவர் தந்தையர் நாடென்றள பேச்சினிலே ஒரு சக்தி பிறக்கிறது மூச்சினிலே இப்பழம் பெருமை வாய்ந்த தமிழ் மொழியினை ஆதிசிவன் பெற்றெடுத்து உள்ளானாம். முத்தமிழால் தமிழ் நிலம் முழுதாண்ட வேந்தர்கள் நித்தம் தமிழ் மொழியை பேணி வளர்த்தார்கள். இவ்வாறு பாரதி இதன் மூலங் காட்டினார்.
எமது தமிழ் மொழியின் பெருமைக்கும், செழுமைக்கும் காரணமாக இருப்பவர்கள் எத்தனை எத்தனை புலவர்கள், கவிஞர்கள், கவிச்சக்கரவர்த் திகள், தமிழ ஆண்ட மன்னர்கள், தமிழ் நாட்டில் பெரிதும் தமிழ் வளர்க்கப்பட்டது. தமிழ் நாட்டை தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள். வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை வரலாறு படைத்தது எம் தமிழ் மொழிஆகும். இவ்வாறு அருமையானதமிழை வளர்த்தெடுக்க அரும்பாடு பட்டவர்களுள் குறுநில மன்னர்கள், புலவர்களில் கபிலர், பரணர், நக்கீரர், அகத்தியர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இக்காலத்திலே தான் அகத்தியம் என்னும் முத்தமிழ் இலக்கண நூலினை எமக்கும் இப்பாரிற்கும் பரிசாகத் தந்தார்.
தமிழின் தொன்மை, செழுமை, பொறுமை என்னும் முத்திற மேன்மைகளுக்கும் ஒன்றுசேர அமைந்த தன்மையினை சங்கச் செய்யுள்களில் காணலாம். சங்கச் சான்றோர்தாம் பாடிய செய்யுட்களிலே பாடும் பொருளாய்க் கொண்டு பாடியவை நிலமும் பொருளுமல்ல. மாறாக

Page 49
அன்பிலே முகிழ்ந்தது, மனத்தால் மலர்ந்து உள்ளுணர்வால் அனுபவிக்கப்பட்டு பிறருக்கு இத்தன்மையினகைக் கூற இயலாததாய் காதலாய்க் கனிந்த இன் ஒழுக்கத்தினை அகத்திணை என்றும், வீரம், கொடை முதலியவற்றை புறத்தினையாகவும் கொண்டு செய்யுட்கள் அமைத்தனர். இதன் மூலம் தமிழ் மொழியின் சிறப்பு வீரம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது என எமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெட்டத்தெளிவாக இயம்பிநிற்கிறது.
தமிழ் மொழியினிலே எல்லா வகையான நூல்களும் எழுந்துள்ளன. இதிலே பக்திக்கு இலக்கணமாக திகழ்வது பன்னிரு திருமுறையாகும். தமிழிலே தோன்றிய தொண்ணுற்று ஆறு பிரபந்தங்களுள் ஒன்று பரணி ஆகும். போர்க்களத்திலே போர் நிகழ்த்தி ஆயிரம் யானைகளை வென்ற வீரன் மேல் பாடும் கடவுள் வாழத்து, கடைத்திறப்பு முதலிய உறுப்புக்களை அமைத்து கலித்தாழிசையினால் பாடப்படுவதாகும். ஈதுவும் தமிழின் சிறப்பம்சங்களில் ஒன்று.
அடுத்து ஒவ்வொரு காலப் பலவர்களையும் உற்று நோக்ககையில் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த உமறுப் புலவர் இஸ்லாமிய தமிழ்ப்புலவர்கள் வரிசையில் முதலிடம் பெறுகின்றார். நாயக்கர் காலப் பகுதியிலே சிறப்பிடம் பெறத்தக்க புலவர்களுள் குமரகுருபரர், சிவப்பிரகாச சுவாமிகள், படிக்காசுப்புலவர் முதலிய கலித்துவம் கைவரப் பெற்ற புலவர்களை குறிப்பிடலாம். அவர்களைவிட பாரதிதாசன், பாரதியார், முத்தமிழ் வித்தகர் எனத் தமிழ் உலகு போற்றும் விபுலாந்த புலவர், புலவர்மணி, பெரிய தம்பிப்பிள்ளை, சமகால சக்கரவர்த்திகள் ஆன திரு. உருத்திரமூர்த்தி, சி. வி. வேலுப்பிள்ளை, போன்றோர் சமகால தமிழ் கவிதைகளில் புகழ்பெற்றவர்கள். இவ்வாறு மேற்குறிப்பிட்டவக்தரள் தமிழ் மொழியின் சிறப்பிற்கும் ஆணிவேராக திகழ்ந்தவர்கள் திகழ்ந்து வருபவர்கள்.
இவ்வாறு தமிழின் சிறப்புத்தனை கூறுவதென்றால் எத்தனை யுகம் சென்றாலும் உலகில் நம்மால் இயம்ப
 

முடியாது. எம் தமிழ் மொழிக்கு நிகரானது வேறொன்றும் இல்லை. விலைமதிப்பு அற்ற முத்தானது சுவையானது, இனிதானது, புகழானது. இவ்வாறான சிறப்புடைய தமிழினைநாம் கட்டிக் காத்து வளர்த்து அதனை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களதும் உரிமை. கடமையாகும். ஒருவன் ஆக்கியதை அழிக்கும் உரிமை எமக்கு இல்லை. எனவே தமிழின் சிறப்பினை இவ்வையகம் வியந்து போற்றிதமிழன்னைக்கு அனைவரும் தலைசாய்த்து மிளிர வைக்க வேண்டும்.
எமது தமிழ்த்தாய் பெற்றிட்ட தமிழ் மொழியினை அதன் சிறப்பினை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எம் மொழியின் பெருமையில் அனைவரம் பங்கெடுத்து, சேரசோழ பாண்டியர் ஆண்ட தமிழ், கம்பன் கண்ட தமிழ், கலித்துவம் நிறைந்த தமிழ், இளங்கோவின் இன்பத் தமிழ், பாரதி பாடிய தமிழ், வள்ளுவன் வகுத்த தமிழ், எம் புலவர் கண்ட தமிழ், செவிச்சுவை, கலைச்சுவை, முத்தமிழ் சுவை என்பவற்றை கொண்டமைந்த தமிழ். இப்படியாக புகழ்பெற்று, சிறப்புற்று, ஆறாத ஊற்றெடுத்து, அறிவாக ஒளி வீசி, பூவாக மணம்பரப்பி, பக்தியாக அருள் பரப்பி இன்பமயமூட்டும் எம் தமிழின் சிறப்பினை கூறுவதற்கு நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் இயலாத ஒன்று ஆகும்.
வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ தேசம் ஓங்குக தமிழ மனம் போற்றுக தமிழ் அன்னையை
நன்றி.
ப. கஜஹரன் (8கியூ)

Page 50
LADJSI TIL JITI JJ5LŽD
மகாபாரதம் ஒரு பெரிய கதை. ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் வடமொழிப் பாடல்களை உடையது. வேத, வியாசர் என்ற முனிவர் சொல்ல, வினாயகப் பெருமானால் எழுதப்பட்டது. ஐந்தாம் வேதம் என்று இந்துக்களால் போற்றப்படவது. இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்குவது. உலக இதிகாசங்களையும் ஒன்றாக வைத்து எண்ணப்படுவது. இந்திய மக்களை பல வகைகளிலும் அறிந்து கொள்ளக்வடிய உபகதைகளின் தொகுப்பு மகாபாரதம் எனலாம். இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளிலும் வேறுபல உலக மொழிகளிலும் எழுதப்பட்ட நூல்களில் மகாபாரதம் மிகவும் சிறந்ததாகும். பல ஆண்டுகளில் இந்தியாவுக்கு பாரத நாடு என்னும் பெயருண்டு. பழைய காலத்திலே இந்தியா பல பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது என்றாலும், பரத வம்சத்து அரசருடைய கதையைக் கூறும் நூல் மகாபாரதம் எனப் பெயரால் வழங்கப்பட்டது.
பரத வம்சத்திலே சந்தனு என்ற மகாராசா இருந்தார். அவருடைய தலைநகரம் அஸ்தினாபுரம். அவருக்கு கங்கா என்ற தேவப் பெண்ணிடத்தில் பிறந்தவர் வீட்டுமர் ஆவார். சந்தனுவின் இரண்டாவது மனைவி சத்தியவதி. அவருடைய பிள்ளைகள் அரசர்களாவதற்கு வீட்டு மறுவிவகாஞ் செய்யவில்லை. சத்தியவதியின் பிள்ளைகள் சித்திராங்கநாதன், விசித்திரவிரியன் ஆகியோர் காசி அரசன் புதல்விகளான அம்பா, அம்பிகை, அம்பாவிசை, வீட்டுமரால் விசித்தர விரியனுக்கு மனைவிகளாவதற்கு கொண்டு வரப்பட்டனர். அம்பா வீட்டுமருடன் முரண்பட்டு அவரைக் கொல்வதாகச் சபதம் செய்துபிரிந்து போய்விட்டான். அம்பிகையிடத்து திருதராட்டினனும் அம்பாலிகையிடத்தில் பாண்டுவும் பிறந்தார்கள். திருதராட்டினதும், பாண்டுவும் இளவரசர்களாக
 

வீட்டுமரால் வளர்க்கப்பட்டனர். அவர்களுடைய இளைய தம்பியாக விதுரர் வளர்ந்தார்.
திருதராட்டினருக்கு கண்கள் தெரியாது. பாண்டு சந்திர வம்சத்துக்கு அரசனானான். திருதராட்டினன் மனைவி காந்தாரி. பாண்டுவின் முதல்மனைவி மாத்திராதேவி. காந்தாரி நூற்றொரு பிள்ளைகளைப் பெற்றாள். இளமையில் குந்தி பாண்டுவை விவாகஞ் செய்ய முன், கர்ணனைப் பெற்றாள். கர்ணன் தேர்பப்பாகனால் வளர்க்கப்பட்டான். குந்திக்குதருமர், வீமன், அர்ச்சுணனும், மாந்திராவுக்கு நகுலன், சகாதேவனும் பிறந்தார்கள். இவர்கள் ஐவரும் பஞ்சபாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றொருவருக்கு மூத்தவன் துரியோதனன். அவருடைய ஒரு தம்பியின் பெயர் துச்சாதனன். கடைசித் தம்பியின் பெயர் விகர்ணன். பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனுடைய நூற்றொருவரும் வீட்டுமராலும் விதுரராலும் நன்கு வளர்க்கப்பட்டனர். பாண்டு அரசன் இறந்ததனாலும் திரதராட்டினருக்கு கண் குருடானதாலும் அவர்களுடைய பிள்ளைகள் அரண்மனையில் இளவரசர்களாக வாழ்ந்து வந்தார்கள். கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார் என்ற இரு ஆசிரியர்கள் அவர்களுக்கு வில்வித்தை, வாள்வித்தை முதலியன கற்பித்து வந்தார்கள். அவர்களுடன் துரோணருடைய மகன் அசுவத்தாமலும் படித்து வந்தான். இளவரசர்களுடைய அரங்கேற்றம் நடந்தபொழுது அர்ச்சுனன் வீரனாக விளங்கினான். அவனுக்குப் போட்டியாக அங்கு கர்ணன் தோன்றினான். துரியோதனன் கர்ணனைத் தனது தேழனாக்கினான். பஞ்சபாண்டவர் களுக்கும் துரியோதனன் ஆகியோரும் பகைமை உணர்ச்சி வளர்ந்தது. துரியோதனை வீமனைக்கொல்ல முய்றிகள் செய்தான். கர்ணனை அர்ச்சுனனுடன் பகைமை கொள்ளச் செய்தார்ன். தகப்பன் திருதராட்டினனுக்கு பலகதைகள் கூறித்தன்பக்கம் சேர்த்துக் கொண்டான். தனது தாய்மாமனான சகுனியின் ஆலோசனைகேட்டு, பாண்டவர்களுக்குப் பல கெடுதிகள் செய்தான். வீட்டுமர்,

Page 51
விதுரர், திருதராட்டினன் ஆகியோர் கூடி ஆலோசித்து தருமருக்கு முடிசூட்ட எண்ணினர். துரியோதனன் மிகவும் ஆத்திரம் அடைந்தான். தகப்பன் திருதராட்டினருக்கு தருமனான உதிர்டிரனித்தில் அன்பும், நம்பிக்கையும் இருப்பதையும் அறிந்தான். சகுணியின் உதவியுடன் ஊர்நிலமைகளைத் திருதராட்டினனுக்கு விளக்கினான். வீட்டுமர் அரசு ஏற்க விரும்பிார். நடுநிலை வகிப்பார் கிருபர், துரேணார், அசுலத்தாமன், கர்ணன் முதலிய பெரியோர் வீரர்கள் தனது பக்கம் சேருவார்கள் விதூரர் வெளிப்படையாக எதர்க்கமாட்டார். ஆகையால் பாண்டவர்களை நகரத்துக்கு வெளியே உள்ள வாரணர்வதம் என்ற இடத்துக்கு அனுப்புவோம் அவர்கள் அங்கு இருக்கும்போது நாங்கள் எங்கை ளபலப்படுத்திக் கொள்ளலாம் என துரியோதனன் பலவும் தகப்பனாரிடம் கூறினான். அவரும் ஒருப்பட்டார்.
சகுனியின் புத்திமதிப்படி, அவர்கள் சூதாட்டம் ஆடத்தூண்டப்பட்டனர். திருதராட்டினனும் சம்மதித்தான். விதுரன் பலநல்ல எண்ணங்களைக் கூறியும் ஒருவரும் கேட்கவில்லை. உதிட்டிரனுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. அரச வழமையாகையாலும், அதில் விருப்பமிருந் தமையாலும் காலவித்தியாசங்களிலும் தருமரும் சம்மதித்தார். துரியோதனனுக்காகச் சகுனி விளையாடி னான். கோடிக்கணக்கான டமக்களும், படைகளும், அரசர்களும் இந்த மகா யுத்தத்தில் பதினெட்டு நாள் பங்குபற்றினர். கர்ணன், அர்ச்சுணனும், துரியோதனை, வீமனும் வீட்டுமறை சிகன்டியும் கொன்ற கதைகள், சிந்தனைகுரியவை. கிருஷ்ணனுடைய சகாயத்தால் பஞ்சபாண்டவர்கள் வென்றார்கள். பேரரசனாகியும் தருமர் அதிககாலம் அளவில்லை. இமயமலைச் சாரளுக்கு சென்று தவஞ்செய்தனர். மகாபாரதம் கதை மக்களுக்குநல்ல அறிவு வழங்கும் கதை.
நன்றி. வி. கெளசிகன் 8R
 

நண்பனுக்கோர் மடல்
அன்பு நண்பன பசுமை நிறைந்த நினைவுகளுடன் நாம் பிரியும் வேளை வந்திழனும் பழகிப்பரிமாறிய எண்ணங்கள் நாம் பிழத்த சண்டைகள் எமக்குள் மறைந்திருந்த உயர்வுகள் மறந்தே சென்றிருமோ - தோழா காலத்தின் ரீப்பில் - எம் கணக்கு ஒப்புவிக்கப்பட்டாலும் வாழ்வின் எல்லையில் நாம் இல்லையடா தொழ என்றென ஒருநாள் நாம் சந்திக்கும் வேளையில் எம் கடநத்கால நினைவுகள் வந்த மலருமடா - தொழா பண்பான மனிதனாக பழுத்த கல்விமகளனாக புத யுகம் படைப்போம் புத்த லீவிகளாக தளிர்விட்டு பூத்துக்காய்த்த மரமாகி பலன் கொருப்போம் - தொழா
ஆக்கம் றோயல் அபிலாசன் மகிழ்ராஜன் (தரம் 11ஆர்)

Page 52
ஆரம்ப பிரிவு தரம் 4, 5
மாணவர்களிடையே நடாத்தப்பட்ட
V
நாடகத்திறன் போட்டிகள்
பாண்டியன் முதலாமிடம் 1st Place
Sudar Shaviesh Kantha Captain Suddar Shavien Nath Suganthan Vidyagar Illenchellian Thuvaragan Ganasingan Sabesan Nel Kumar Arunesh Mohamed Fazloon Mohame Zaheer Halid Alliar Isthaffa
Reezkeen Afzal
சேரன் 2ம் இடம் 2nd Place
M.IN. Abudul Malik M.V.V. Musharraf S.Harivarshan S. Hilmy Marrikar A. A. A. Al banna S.Abishek Kumar R. Gajanan J.Dinushan Diwagar A. Aamirul Farzan Yakoob M. Rizkan
 

சோழன் 3rd Place
Murali Mayooran Captian Thavendra Mayooran Mahathava Vasigharan Fazil Baasith Kumaragurparan Abishekbharen Arulanandan Arushan Azhar Anees M. Ziyard M. Azard Shafwan Thasleem
Nahean Annan
ஒளவையார்
5ஆம் வகுப்பு
Karuneswaran Thivvyan Mohamed Akaram Aflal Mohamed Hassan Pathmanathan Kailasn
Pragash Ragul
Ragunathan Sivaventhan
Abdullah Azmy
Swarnaraja Swabinash Rajkumar Rajeevan Raveendran than Krishian
Azees Adhil

Page 53
లేఖ
தரம் நான்கில் நடாத்தப்பட்ட நடாகத்திறன்
போட்டிகளில் பங்குபற்றியோர்.
Grade 4K Grpi C
1st Place
1. 2 3
4 5. 6
7 8 9
P., Shas Verthan . M.Imran . R. PraVeen . M. Seyon
I.M. IZyaan S. Kohulan . K. Abishek S. Amesh M. Anshaff Ahamed
10. R. Aanshary 11. S. Steven Henry 12. N. Mohamed RaVShan
Second Place
1.
10.
12.
K. Lathurshanan J. Sauruthan K. Praveenshan M.S. Chenthuran S. Abith Layeek B.G. ASwin Mohamjed Shad M.A. Afshan Ali M. Ayoof Mohamed S. Abitharan N.M. Athief Munas K. Saumyan

1
2 3 4
5. 6
7 8
9
10.
11. 12. 13.
14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30.
31.
32
33
Grade 1 K
. B. Losan . N. I. Akmalulsam . A. Abdul Musaw wir . M.N. Ahmed Nizaaq
A.L. Mohamed Afqif
. G.C. Thavisha Dilhan
R. Nikesh N. Senthuran A. Roderick Vigilius J. Adcharan N. Maohady Abdullah K.Balavan
A.R.Omar S.K. Sooriya Praveen V. Venugan S. Branavan S. Amirthan M.F. Mohamed Rizni B. Validhesh R. PrahatheeS K. Anaff Ahamed S. Thuvarakan M.R.Rushdy Al Hakeem T. Sathushan M.R. Mohamed Zeid S. Mathulan M. F. Arkam M.R..Mohamed Fikry M.Haridhayal J.B. Rahul M.R. Amhar Ahamed . K. Piriyarathan . P. Vijyabishek

Page 54
34. M.Thanujan 35. G. Pragatheeswaran 36. M.I.Mohamed Amjah 37. A. Anuruthen 38. M.N. Mohamed Naveedh 39. M.R. Abdullah 40. P. Shashank 41. N.Shihab Ahamed
2J 1. M. Thaqub Rafi 2. M. Irfan Mahadfdeen
R. Francis Bernard Chandrakumaran Veespathip 9. Arunassalam M. Kumaran 10. Sivabalasundram Nitharshanan 11. Karthiguesu Sriharan 12. Krishnakumar Vidooshan 13. Rajakumar Yadurshan 14. M. Shuhaib Rizvi 15. Sivadasan Kreshaan 16. Moonali H. Ramana Gokula 17. M. Zumri Zuhri 18. M. Imath Imtiza 19. M. Aman MarZOok 20. A. Farhad Feroze Noon 21. Ainkaran Lavanan 22. Loganathan Abishanth 23. A. Adheeb M.I. Thow feek 24. Rajan Prasanna
3. Yunus M. Zubair 4. Navaratunam Nisok 5. Vasudevan ThiVakar 6. Ketheson Kabinaath 7.
8.
 

25. Sanmuganaan Vithyasakar 26. Srikumar Rishigeshan 27. M.T. Mujeebur Rahman 28. M. Akaash Azardeen 29. M. HarOon Hamza 30. M. Rehan Ahasan R. Razick
31.
M. Mushthak M. AZhar
32. Ashraq Ahamed M. Rifaz
33.
Aaquil Ahamed Nizar
34. Ramar Vishwan Abinash
35.
A. Aaminalzazim Yakoob
36. A. Zakee M. Mohideen
37. 38. 39. 40.
M. Nuly M. Nizar M. Yakoob Ahamed ASnab Simak M. Silmi Mohamed Rashid M. Kaushall
2H
1
2 3 4 5. 6
7 8. 9. 10 11 12 13 14 15
16 17
. N. Inamul Islam . M. Abdul Rahman . N. Rohith
S. Sathyan V. Tharanesh R. Vidusan
. R. RukShan
R. Abudul Razak
L. Rishi Kartik . S. Abdullah Younus . B. Kalki .. B. Kajendran . M.N.M. Musharraf . S. Anojman . M.A. Rashid . S. Soriya Prasanna . V. Oshigan

Page 55
1
O
. M.M. Anojan . M.T.A. Inshiraf . M.S.H. Shuhaib HaSSen . S. Shangeeth . Y. Kowmaran . K.M. Lyadh . L.I.Lafri Suhood . A. ASwinsai . M. Alifdeen Abudllah . M. Dilshad Abdullah . N. Adhil . R.M. Ganesh Kumar . H.I.M. Ammar
M.F.M. ThaSreff . S. Deepan Mathusan . R. Krisho Sanjeiv . V. Avon Arnold . S.M.T. Shakir . M.F. Shamri Mohamed . Mohamed Naveed Nawaz . M.I. Ishaq Ahmed . F. H. Mohamed Salman
M.M.M. Suhaib K. Janarthenan
M. Lenin
N. Amershanan V. Kabilayan\Birul Hathee\ M.I.M. Thaaqub\ P. Yugenthira G. Mayoran\V.Thilukshan A. Arulvibooshan
. M.R.M. Luckman 11. 12. 13.
A. Anshath Ahamed A. Ritheesh Kumar U. Nivedan
 

. A.Ritheesh Kumar . U. Nivedan
M. NimrOn
. S. Ajeevan . V. Udarshan . P. Ahileshwaran . Ahmed Umair Ashker . A. Brainthra . R. Gaiaventhan . T. Issaq
. R. Kavitharan . M.A.N. M. Athieb . M. Fauzaan Fazlul Haq . M. Eihsaan Ikram . K. Piranavan . Ragul Ganeshan . K. Sabeshan . M. Seyon . N.S. Sirageewe . G. Thulasithan . A. Abdulla Afreei . A. Arkash . R. Shene Diwan . Abdullah Thahir
8. I.F. Shifaq Ahamed 9. Y. Karthik Akash
. I. Naveed Ahamed
f44. an Road, Grandpass. ezaugarrakasu, Z

Page 56
தரம் 4H இல் நடைபெற்ற போட்டி
(DL96 1st Place
Group B
A.B.A.Faraj T. Thuvarakan M.M. Sajyaaf Ahamed K. Senthoor Arumugam S.A. Ajitesh A. Haswin Sellasamy K. Janagan B.A. M. Mazin D.N. Rathanakumar G. Devprasad Rao S.Siranjiv
2nd Place Group A T. Rishkeshen M.N.M. Sulaiman G. ThilakSan J. Nitharshan M.Sam Shadhir S. Midurshanan Y. Naccash Mohamed K.B. Arjun M.A. Fareed P. Yohan Dulip A.A.Abdulla
3rd Place Group C B. Aswin Pragash L. Kaveeshan R. Pradeepan S.C. Yabos M. Aravindhanai M.F.M. Fahad MI.M. Azhara Ali S.Sanujan M.A.M. Osanig
P.S. Prana,Van
 

தரம் 5H இல் நடைபெற்ற போட்டி முடிவு
2nd Place M.N. Abdulmalik M.V.V. Musharraf S. Harivarshan S. Hilmy Marriker A.A. Slbanna S. Abishekkumar R. Gajanan J. Dinushan Diwagar A. Aaminl Farzan Yakoob M. Rizkan
3rd Place
M. Mayooran T. Mayooran M. Vasiharan F. Baasith K. Abishekbarer A. Arushan A. AZhor Anee M. Z. AZard T. Shaf war N. Annan

Page 57
British College
Business
ನಿಸಿ BCS
O/L
L T LGLGLLGG TCT LLL LLTLTL LCLaL LLTLLL TrLLL LTLLLLLTLaLLTLLT 00 LLLTtLLLLLLL LT T LLL LLLL LLLTLT TTSS
LLLLLL LLLLLL LLL LLLLLLLGLLLLL LL LLLLLL LLLLLL
EDUCATION, CUALIFICATION
INTERNATIONALLY
Fundation au "*
BOSM OTY
Carηρυ και A/2 Passes っ
OUR COURSES
y T Studies W. Management Studies Y Vocational Studies V Language Studies
Catada.
INQUIRIES
CITY CAMPUS-BC
Study in UK, USA, Canada & Australia
 
 
 
 

நிகழ்ச்சி நிரல் figendo
பாடசாலை கீதம் தமிழ்த் தாய் வாழ்த்து மங்கள விளக்கேற்றல் வரவேற்புரை வரவேற்பு நடனம் (ஆண்டு -2) நவரசம் நூல் வெளியீடு சிறுவர் நாடகம் (தரம் 3) கலைஞர் கெளரவிப்பு அதிபர் உரை விபரீதம் நாடகம்(தரம் 8) பிரதம விருந்தினர் உரை பரிசளிப்பு நாடகம் (தரம் 10) நடனம் நாடகம் (தரம் 12) நன்றியுரை தேசிய கீதம்
Of 96)

Page 58
மங்கையரசி
சிறந்தரை தெரிவுசெய் விட்டுவிடு மற்றவரை சோதிக்காதே ஆனால் ஆர்வத்தை வெளிப்படுத்து சிறந்தது எல்லா அடி நிற்கும் மற்றயன சுவர்க்கத்தில் எதிர்பார்த்தல்
மூவெடுக்கதே! நாங்கள் யார் என்பதற்கு? இறைவன் உள்ளான் எல்லாவற்றிற்கும்! எதுவும் பூரணமற்றதர் என்னையும் சேர்த்து! கடந்தகாலம் இறந்தது எதிர்காலம் திறந்தது!
என் முத்து என் கா ல் வேறு எப்படி நான் இனிய
الحسرا واة ؟
66)6O)6) உணர்வுபுரண்டு காலையும் இரவும் என்
மலர்ந்த முகம் பார்க்க ஆசை! இனிய முறுவல்கேட்க ஆசை ஆகுதல் வார்த்தை தேடினேன் இவற்றபெற சோர்ந்தேன் அன்போ!
th இங்கும் அங்கும் என் கனவுகள் நகர்ர் ஆசையும் விருப்பும் என் நடத்தை இன்மையாகவும் மென்மையாகவும் என் உணர்ச்கிள் வளர்தன! இன்னும், தெளிவற்று மங்கி என்நோக்கு சென்றது.
"HITTA
இதயமற்ற பிராணிகளே! எண்ணமற்ற மனதே! கொஞ்சும் பாலைக
மங்கையரின் அரசியை அறிவீரே! விலைமிக்க முத்துகளிட்ை
அழகிய பூவே என் காதல் புகழ் மனடி வரவேற்பு! அவள் நகர்ந்தால் அவளது பொன்
னான இலக்கிற்கு
அவள் துதிர்தால் உதவியற்ற உயிர்களுக்காக!
என் இதயம் கண்ணிர்கிட்டது, ஆனால் அருகில் யாருமில்லை என்வரைசுற்றியது பெரும்வலியால் என் உயிர் சோர்ந்தது- என் அழகியது என்னை கவனிக் காததால்.
S.M.J.S. Shakir Ismail 13 விஞ்ஞானப் பிரிவு (13 St)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலவுப் பயணம்
நட்சத்திரங்களுக்கிடையேயும் வானத்து நீலக்கருமையோடும் வெளியெங்கும் நிரப்பிக் கிடந்த காற்றினோடும் இரவுப் பறவைகளின் பசிக் கூக்குரலோடும் கூடி உயிர்த்துக் கிடந்த அத்தனை உயிர்களோடும் தான் என் நிலவுப் பயணம் என்றும் தன்னந்தனிமையில் பலநேரம் சுகந்தமாக சிலநேரம் கசப்பாக எனக்கு ஒளி தந்து போவதாய் சில சூரியன்கள் என் ஒளி தின்று விடத் துடிக்கும் பூமிகள் யாரும் தீர்மானித்து புரிந்து தீர்த்து விட முடியாது போகும் என் தனிமை வாழ்வு உன்னிடமில்லா என் வார்த்தைகளுக்கு அகராதியில் மூழ்கி வந்தும் முத்தை எடுத்து தொலைத்து விட்ட மூச்சாய் அர்த்தங்கள் அர்த்தங்களாகிப் போகப் போவதில்லை உனக்கு கட்டிய கண்களுக்கிடையில் துாண்களாக நீ தீர்மானித்திருந்த என் கால்கள் நகர்ந்து மிதிக்காத வரை கண்களின் கட்டவிழ்க்கப் போவதில்லை நீ
இ.அர்ஜுனர் உயிரியற்பிரிவு

Page 59
ஆனென்ன பெண்ணென்ன சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று சொல்வதால் தானோ
மின்னல்கள்
ப.ஐ பேந்திரா உயிரியற்பிரிவு (1)
இன்று யாரும் சேலை கட்டுவதில்லை
முழு மதியாம் முகம் தவிர முழு உடலையும் மறைக்கத் தான் மேகம் போல சுடிதார் உடுத்தி
தேகம் வெளியே தெரியாதபடி
இருக்கவே சால்வையால் மறைச்சாச்சு,
ஆணுக்கு பெண சமம்
என்பதால் தானோ இன்று இருவரில்
கால்சட்டையும் மேல்சடடையும ஒரே மாதிரியாய் உள்ளனவே?
ஆனுக்குப் பணிந்து சென்ற காலம் போய் ஆணுக்கு சமமாய்ப் பெண்ணும்
பணிபுரியும் காலம தான் இது
 
 
 
 
 
 
 
 

ஆற்றல் இல்லையென்று காட்டுவதேன்
க.சி.பிரணவன் உயிரியற்பிரிவு 09
பிச்சைத் தலங்களை விட்டுவிடும , தலிப் பிடிருந்தால் அதைக் கட்டிவிடும்
பச்சைப் படைப்புகள் கொட்டுவதேன் பயன் பாாத்ததுண்ட அவை வார்த்ததுண்டா? ஏதும் எழுதிட வேண்டுமென்று அற்ப எச்சங்களின் மிச்சங்கள் நோண்டிவந்தே ஏதமுடன் தரும் பாண்டல்களால் இங்கு ஏதுபன் அட போதும் விடும் பச்சைப் பிழைப்படைப் பெத்தனையோ அவை முச்சை கட்டிவிடும் பத்திரிகை கச்சை கட்டிநின்று கத்திவிட்டால் பிழைக காரியம் வீரிய மாகிடுமா? சேற்றிலிற சிந்தையை மாட்டுவதேன் வெறும் சில்லறைக் குப்பைகள் கூட்டுவதேன்? - ஆற்றல் இலலையென்று காட்டுவதேன் கொண்ட ஆவலிலே இருள் மேவுவதேள்?
சில்லக் குழந்தைக்கு மல்கலையேல் - கண்கள்
செத்தவ ருக்கொரு பொற்சிலையேல்? பென்னம் பெருமர வினாகிளைததேன் நடை பெற்றிலல் எப்படிப் பெற்றிடுவான்?
(

Page 60
சிந்திப்பதற்கு சில விஷ்யங்கள்
பணத்தைவிட அறிவு இடயர்ந்தது அறிவைவிட ஒழுக்கம் இடயர்ந்தது.
இடண்மைக்காக வதையும் தியாகம் செய்யலால் ஆனால் வதற்காகவும் இடண்மையை தியாகம் செய்யக்கூடாது.
ஒரு காரியத்தை செய்யுமாறு வற்புறுத்துவதைவிட அதனைச் செய்யத்தூண்டக்கூடிய இடற்சாகத்தை இளட்டுவதே சரியாகும்.
மனிதன் என்ன செய்தான் என்பதைச் செல்வது வரலாறு. விதை இடணர்ந்தான் என்பதைக் காட்டுவது இலக்கியம். நம்பியதற்குச் சான்று மதம், விண்ணியதைக் காட்டுவது தத்துவம்.
நல்லவன் உயர்ந்த நிலையிலிருந்த கீழே சிணுவழுந்து விடலாம். அவன் விழுவது பந்து போலத்தான். கீழே விழும் பந்து மேலே விழுவதுபோல் விழுந்து விடுவான். தீயவன் விழுந்தால் களிமண்ணைப்போல் மண்ணோடு மண்ணாகி விடுவான்.
தனக்கு ஒன்றும் தெரியாது வன்பவனுக்கு கொஞ்சமாவது புத்தி இடண்டு. தனக்கு வல்லாம் தெரியும் வன்பவன் சித்தமுட்டாள்.
சுல்லைச் செதுக்கி இடருவாக்குவது போல மனிதனை உருவாக்க முடியாது. தனக்குத்தானே இடருவாக்கும்படி கற்பிக்கத்டிருதான் முடியும்.
முன்னேற்றப்படிகளில் ஏறும்போது வழியில் சந்திப்பவர்களிடுடம் அன்பாய் இரு. ஏனென்றால் இறங்கும்போது வழியில் அவர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும்

கடுமையாக உழை. அளவோடு விளையாடு. பிறர் உன்னைப் tg பற்றிவின்ன சொன்னாலும் கவலைப்படாெேத. யாருக்கும் கேடு செய்யாதே. வது பற்றியும் கோபம் கொள்ளாதே. வாழ்விலே திருப்தி அடை. ஆனால் இடன்னிடம் ஒரு போதும் திருப்தி கொள்ளாதே. இதுவே வாழும் வழி.
உண்மையே மனிதனை தூய்மையுள்ளவனாகவும், துணிவுடைய வனாகவும், சிந்திப்பவானாகவும், சீலம் இடள்ளவனாகவும் ஆக்குகிறது.
ஒருவனுடைய திறமை சிவனுடைய தனிமையில் தான் நன்றாக வளம் பெறுகின்றது. ஒருவனுடைய இடயர் பண்பு இடவசுத்தின் பிலைமோதல்களுக்கு இடையே தான் சிறப்பாக இடருவாகிறது.
மேல் நிலையில் இருப்போரும் தாழ் நிலையில் இருப்போரும் ஒருங்கே செய்ய வேண்டிய கடமை ஓன்று இடண்டு. ஓயாமல் தம்மைத் திருத்திக் கொள்வதே பிது.
அறிவு 9ற்றைப் போன்றது. வவ்வளவுக்கு ஆழமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு சந்தடி இன்றி பிமைதியாக இருக்கும்.
செய்யவேண்டியது வன்னவென்பதே என் கவலையாக இருக்கட்டும். மற்றவர்கள் வன்ன நினைக்கிறார்கள் வன்று
கவலைப்படாதே.
எதுவும் வேண்டாம் என்று விட்டுக் கொடுப்பவனே, வல்லாத் துக்கத்தையும் தொலைக்காகக் கூடியவன்.
பலவீனர்களுக்குப் பாறையில் கிடக்கும் சுருங்கல் தடையாக இருக்கலாம். அதுவே உள்ள இடறுதி படைத்தவர்களுக்கு முன்னேற்றப் படிகல்லாக பிமைகிறது.
வம். நவமில் லத்தீப் தரம் 3 (ஆர்)

Page 61
அமைதிப் புறாவுக்கு ஒரு அழைப்பு
அழைத்து அழைத்து களைத்துப் போனோம் - ஆனாலும். நீ வரவில்லை! வெண் புறாவே எங்கு சென்றாய்? என்னவானாய்?
எல்லோரும் அழைத்தால் - நீயும் எங்கென்று தான் செல்வாய்?
செச்னியா உனக்குச் செங்கம்பள வரவேற் பளிப்பதற்காய் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றது!
பொஸ்னியா உனக்குப் பொன்னாரஞ் சூட்டிக் கெளரவிக்கக் காத்திருக்கிறது!
பாலஸ்தீனம் உன்னைப் பார்த்து மகிழ்வதற்குப் பல்லாண்டுகளாய்ப் பரிதவித்திருக்கிறது!
குரோஷியாவும் சேர்பியாவும் குரோதங்கள் நீங்கி உந்தன் குரல் தன்னைக் கேட்பதற்காய்க் - கண்கள் குளமாகக் காத்திருக்கின்றன!
பர்மாவின் பக்கமுன்றன் பார்வை படாதாவென்று பலரும் பரிதவித்துப் பார்த்திருக்கின்றார்! காஷ்மீரில் உன்னைக் காணத் துடித்திருப்போர் கணக்கற்றோர்!

குர்திஸ்தான் குருதி ஆற்றிற் குளித்தபடி
V
உனைக் கண்டு குஷிப்படக் காத்திருக்கிறது!
ஈழத்திலும் இன்னல் படும் இதயங்கள், இன்னும் நீயேன் வரவில்லை என, இமைக்காது, வானமதை வைத்தகண் வாங்காது, பார்த்திருக்கின்றன!
எல்லோரும் ஏக்கத்துடன் அழைத்த போதும், எட்டியும் பார்க்காமல் நீ, எங்கே சென்று விட்டாய்?
உலகம் முழுவதுமே, உன்னை வரவழைப்பதாகக் கூறிக் கொண்டுதான், உக்கிரமான யுத்தங்கள் நடக்கின்றன!
உன் வரவு காணாது,
உலகம் முழுவதுமே தவித்திருக்கும், உள்ளங்கள் பலகோடி.
உன் பெயரால் அரங்கேறும் யுத்தக் கொடுமையினால், மனையிழந்தோர் எத்தனை பேர்? - பெற்ற மக்களை இழந்தோர் எத்தனை பேர்? மனைவியைக் கூட,
மாற்றான் ஒருவன், கண்முன்னே இரையாக்க, மறுபேச்சுப் பேசாது பார்த்திருந்தோர் எத்தனை பேர்?
தாய் முலையைப் பற்றி இழுத்தபடி தாயின் உயிர் பிரிந்ததையும் அறியாமற் தன் பாட்டிற்
தவழ்கின்ற குழந்தைகள்!

Page 62
சேயை இறுக அணைத்தபடி தாய்! தாயை இறுக அணைத்தபடி சேய்! ஒரே குண்டிலர் ஈருயிரும் பிரிந்து உடல் விறைத்துப் போனதனால் இரு உடல்கள் புதைகின்றன, ஒரு குழியில்!
தாயின் வயிறு பிரிந்து முழுதாக வளராத முளையமொன்று எட்டாம் மாதமே வெளியே எட்டிப் பார்க்கிறது! - மூச்சிழந்து!!
வண்டிலிலே முடிவில்லாப் பயணம்! ஊர் விட்டு ஊர் தாண்டி, நாடு விட்டு நாடு தாண்டி, அகதிப் பயணம்! பசிக் கொடுமை தாங்காது வண்டில் மாடே வயிற்றுக் கிரையாகும் காட்சி!
குண்டுக்குப் பயந்து குலை நடுங்க ஓடிவந்து பறறை புதருககுள் பதுங்கி இருக்கையிலே - அங்கு படுத்திருந்த பாம்பு தீண்டிப் பரலோகஞ் செல்லும் பரிதாபப் பிறவிகள்! இவையெல்லாம், உலகம் முழுவதையும் ஆட்கொண்டு விட்ட, அகோர யுத்தத்தின், சிற் சில முகங்களே!
இப்போது எனக்கு விளங்குகிறது! ஏன் நீ எந்த நாட்டுப் பக்கமும் எட்டியும் பார்க்கவில்லை என்று!
 

அங்கெல்லாம் போனால், இந்த யுத்தத்தின் மரணப் பிடியிலிருந்து தப்பி, மாளாது மீள்வதற்கு வழியில்லை என்பதா, உனது மனப் பயம்?
அங்கே, இலவசமாய் அனைவருக்கும் வழங்கப் படுவது, மரணம் ஒன்று தான்!
‘சுப்பர் மார்க்கட்டில்” பொருட்களைச் பண்ணுவது போல, வித விதமான மரண வழிகளில், ஏதாவது ஒன்றை
நீயும், ‘சூஸ்” பண்ணிக் கொள்ளலாம்!
உலகத்தின் உயர்வுக்கு உழைப்பதனால் - தமது உயிர்கள் பறிபோவது உறுதியென்று உணர்ந்த பின்னும் உழைத்திட்ட உத்தமர்கள் உண்டிந்தப் பூமியிலே உனக்கெதற்கு மனப்பயம்?
இவ்வளவு கொடுரங்களின் மத்தியிலும், மரணத்திற்கு அஞ்சாது - நீ அங்கெல்லாமத் சென்றுதான் ஆகவேண்டும்.
மரநிழலே மனைகளாக, மானங்காக்க ஓர்
‘சூஸ்”

Page 63
மாற்றுத்துணி கூடி இன்றி
மனம் வெதும்பி
மாயும் இந்த மனிதர்களை மணிப்புறாவே! இன்னுமா நீ காணவில்லை?
மரணத்தின் விளிம்பில் நின்றபடி மன முடைந்து தவிக்கும் மக்கள் தம் குரல்கேட்டு மணிப்புறாவே! மனங்கனிந்து செல்!
நாடுகள் தோறும் நாடிச் சென்று நீ சமாதானப் பூவை, மலர்ந்திடச் செய்!
உனக்குத் தான் உலகமெங்கும் சுற்றிவர இலவசமாய் இரண்டு இறக்கைகளைத் தந்துள்ளான் இறையவன்!
துள்ளிச் சிறகடித்துப் பறந்துவா! வெண்புறாவே! எம் துயரம் தீர்த்திட நீ துள்ளிச் சிறகடித்துப் பறந்து வா!
நிலக்ஷன் சுவர்ணராஜா கல்லூரி மாணவர் தலைவன்
தண்ணிர் விட்டா வளர்த்தோம் சர்வேசா. இப்பயிரைக் கண்ணிராற் காத்தோம். கருக்கத் திருவுளமோ?

காற்றடைத்த காயமது அடங்குவதெப்போ சொல்லலையே
பூக்கும் பூவிற்கும் ஓசை கண்டு டெசிபல் என்றான் பூமியதிர்விற்கும் எல்லை கண்டு ரிச்டர் என்றான் கருவில் குழந்தையை ஸ்கான் பண்ணிக் கண்டு சொன்னான் - அவன் கடைசிவரை எந்தன் ஆயுளினைச் சொல்லலையே!
காவிய நிலவினிலே வா காலாற நடப்போம் என்றான் கானல் நீரெல்லாம் கதிர்களின் முறிவே என்றான் குரங்கிலிருந்துதான் எய்ட்ஸ் வந்ததெனக் கண்டு சொன்னான் - அவன் குற்றமற்ற உள்ளங்களைக் கண்டுதான் சொல்லலையே!
இயந்திர மனிதன் கண்டு இயலாது இல்லை என்றான் இன்டநெட் இயக்கங்கொண்டு வேண்டாம் நேரவிரயம் என்றான் காதலிக்கும் வழிகூட கண்டு சொன்னான் - அவன் காத்திருந்தேன் முடிஎப்போ நரைக்குமெனச் சொல்லலையே!
குப்பை மேனி கூட குணமாக்கும் மருந்து என்றான் குளோனிங் முறை கொண்டு காட்டிடலாம் வித்தை என்றான் முதலுயிர் தோன்றியதை கொள்கையாய் கண்டு சொன்னான் - அவன் முழுதாக நோயில்லா மனிதன் யார் சொல்லலையே!
கண்ணில் பழுதென்றால் கண்ணாடி போடும் என்றான் கனத்த உடல் என்றால் போதுமினி நொறுக்குத்தீனி என்றான் இரத்த அழுத்தம் கூட குறையும் வழி கண்டு சொன்னான் - அவன் இதயம் இயங்குவது எப்போ நிற்குமெனச் சொல்லலையே!
ల్యే

Page 64
முன்னூறு மில்லியன்தான் ஒளியினது வேகம் என்றான் முழுவுட்தெறிப்பால் தான் வைரம் ஜொலிக்கும் என்றான் அன்டவெளியில் உள்ளதைக் கண்டு சொன்னான் - அவன் அந்த வெளியதனை ஆக்கியது யார் சொல்லலையே!
அணுவில் சிறிதான துணிக்கை பலவுண்டு என்றான் அலைமோதும் கடல்களிலே மரியானா ஆழம் என்றான் தாவரங்கள் இனப்பெருக்கும் வித்தையினைக் கண்டு சொன்னான் - அவன் தாளாத வறுமையது தணியும் வழி சொல்லலையே!
தாயின்றிக் கருவாக்கிக் குழந்தை பெற முடியும் என்றான் தானாக இயங்குகின்ற ஆயுதங்கள் உண்டு என்றான் அறுவை சிகிச்சையினால் நோயாறும் வழி கண்டு சொன்னான் - அவன் அன்றாடம் நிம்மதியாய் வாழும் வழி சொல்லலையே!
அளவற்ற வித்தைகளைப் புரிகிறோம் நாம் என்றான் அவற்றினிலே சரிபாதி நன்மைதான் பயக்கும் என்றான் பூமிக்கு மாற்றாகப் புதிய கோள் கண்டு சொன்னான் - அவன் பூமிக்குச் சீற்றம் எப்போ வருமெனச் சொல்லலையே!
பூலோகக் காப்பிற்காய் ஓசோன் அழியாது பேணும் என்றான் பூவாசம் கூடப் பூவின் தற்கவர்ச்சிதான் என்றான் காய் கூடக் கனியாகும் காரியத்தைக் கண்டு சொன்னான் - அவன் காற்றடைத்த காயமது அடங்குவதெப்போ சொல்லலையே!
- இ. அனிஸ்கோபி 13S Biology.
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் வழங்கும் தரங்களுகிடையிலான போட்டியில் வேத்திய விருது பெறுவோரின் விபரம்
கீழ்ப்பிரிவு
வேத்திய விருதுகள்
சிறந்த நடிகர் கடமையில் பூரீ பூரீசுபத்சன்
கண்ணாயிரு (அரசன்)
சிறந்த நடிகை அப்பன் அருமை ஜெ. பிரவீன்(அம்மா)
சிறந்த துணைநடிகர் விபரீதம் செ. லதுர்ஷன்
(குடுகுடுப்பைகாரன்)
சிறந்த துணை நடிகை தமிழ்ப்பற்ற கே. கிரிஷிகேஷன்
(ஒளைவாயர்)
சிறந்த இசையமைப் புதுயுகம் படைப்போம் இ. செந்தூரன் шпотi
சிறந்த மேடை விபரீதம் எம். சாருஜன் யமைப்பாளர்
சிறந்த ஒப்பனையாளர் கடமையில் கண்ணாயிரு ச.சதீஸ்
சிறந்த மேடை குருதி என்ன நிறம் எம்.எஸ்.மின்ஷாப் முகாமைத்துவம்
சிறந்த நாடகப்பிரதி அப்பன் அருமை ஜே.பிரவீன
சிறந்த இயக்குனர் விபரீதம் எஸ்.ஏ.ஏ.அஸாஹிம் அலி
சிறந்த நாடகங்கள்
1ம் இடம் விபரீதம் 2ம் இடம் அப்பன் அருமை 3ம் இடம் புதுயுகம் படைப்போம். 3ம் இடம் அக்கினிக்குஞ்சு

Page 65
நாடகப் பிரதியெழுதுதல் முதலாம் இடம் மேற்பிரிவு கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானை. சுவரில்லா சித்திரங்கள்
1. பெயர் நா. சங்கீதன்
11. நாடக மாந்தர்கள்/பாத்திரங்கள்
(1) கால் இழந்த சிறுவன்
(2) போதைப் பொருள் பாவிக்கும் இளைஞன் (3) மகனை தேடும் முதியவர் (4) வறுமையில்வாடும் தாய் (5) வசியில் துடிக்கும் சிறுமி (6) ஆயுதம் ஏந்திய மனிதன் (7) சிரிப்பை மறந்த மனிதன் (8) உரைநர் - 1 that (9) ஞானி - 01 (1) குடிபோதையில் திளைக்கும் ஆடவன்
காட்சி அமைப்பு - CCல் வறுமையில்வாடும் தாய், பசியில் துடிக்கும்சிறுமி ஆகிய இருவரும் காணப்படுபவர். CL கால் இழந்த சிறுவனும் CRல் குடிபோதையில் திளைக்கும் ஆடவனும் காணப்படுவர். UL ல் மகனை தேடும் முதயவளும் UR ஆயுதம் ஏந்திய மனிதனும் காணப்படுவர். சிரிப்பை மயந்த மனிதன் இடைஇடை மேயிைல் உலாவுவர். பாடல் ஒலிக்க ஆரம்பிக்க. () இருந்து ஞானியும் () இருந்து உரைநரும் வருவர்.
(திரை திறந்த பிற்பாடு. ) மேடையில் இருள் சூழ்ந்து காணப்பட றம் ஓங்கி கொட்டப்பட வேண்டும். ஐயோ அம்மா . காப்பாத்துங்கோ என்றவாறு
அலறல்களும் முனகல்களும் கேட்க மீண்டும் றம் கொட்டப்பட வேண்டும். பின் மெல்லிய ஒளி மேடையில்
 
 
 

பரவ வேண்டும்.
(ஆ. 2کےb.................................. eb... என முகாதி இராகத்தில் பாட பின்னணியாய் சோகத்தை பிரதிபலிக்கும் விதமாய் வயலின் போன்ற நரம்பு கருவியை மீட்டல் நன்று)
பாடலுக்கு ஏற்றவாறு பாத்திரங்கள் மெல்லிய அசைவுகளுடன் தம் கருவை (பாத்திர கருவை) பிரதிபலிக்கும் விதமாய் அசைவர்.
(சோக ஒசையில் அசையும் பாத்திரங்களை பார்த்தப்படி ஞானியும் உரைஞரும் வரவர்)
பாடல் நிறைவுக்கு வர.
ஞானி - இறைவ! நீ படைத்த படைப்புக்கள் இன்று படும் பாட்டை பார்த்தாயா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான துன்பத்தை தழுவி துடிதுடிக்கின்றன.
உரைநன் - சந்திர மண்டலத்தில் காலடி வைத்து சரித்திரம் படைத்த இவர். சாபம் பெற்றது போல
சலிப்படைவது ஏது?
பசியில் வாடும் தாய் குழந்தை, குடிபோயிைல் இருக்கும்
ஆடவன் நோக்கி உரைநர், ஞானி திரும்பல் )
வறியவள் (தாய்) - எத்தின தரம் உங்களுட்ட சொல்லிப்
போட்டன். உழைச்ச காசை குடிச்சு கரியாக்காதையுங்கோ எண்டு சொன்னா கேட்கிறியளோ?
குடிபோ/ஆ. ச்சு. உன்னால. பெரிய தொந்தரவாய் போச்சு . நான் குடிச்சா என்ன. 2کےb...........................
சொல்லு?

Page 66
பிள்ளை/குழந் - அம்மா பாசிக்குதம்மா வயிறெல்லாம் புகையுது சாப்பாடு தா அம்மா. மயக்கம் வாற மாதிரி இருக்குது. அம்மா. (குழந்தை அழல்)
வறிய தாய் - இனிமே உங்களை நம்பி பிரியோசனம் இல்ல பச்ச பாலகன் பட்டினியால் துடிக்குறான். நீங்க குடிச்சு போட்டு கும்மாளம் போடுறியள். இப்ப நான் எப்பிடி என்ற பிள்ளைக்கு சோறுபோடுவன் (அழல்)
(பாண்ட் ஒலி ஓங்கி எழுப்பல்)
ஞானி அன்னமிட துடிக்கிறாள் அன்னை அவள் ஆனால் அவள் கையோ அன்னமில்ல வெறும்
-
உரைஞர் - பெண்ணே விழித்தெழு! ஆடவன் இவன் காலில்
மண்டி இடாது ப்ெணனே துணிந்தெழு.
ஞானி கலகலத்த நகை ஒசை போனதிசை தெரிய வில்லை முகம் நிறைந்த மலர்ச்சி மருந்திற்கும் காணவில்லை தேடல், தேடல். தேடிக் கொண்டே வாழ்வு தொலைகிறது.
உரைஞர் - தேடித்தேடி தொலையும் இவர்கள் தேடல் என்ன?
(பழையபடி சோக ஒலி எழுப்பும் விதமாய் மெல்லியதாய்
இசைக்கரவிகளின் ஒலி எழுப்பல் வேண்டும்)
(உரைநர், ஞானி இருவரும் () ல் இருக்கும் கால் இழந்த
சிறுவனின் அருகிற் செல்லல்)
 

ஞானி என்னப்பா? உனது கால்கட்கு என்னப்பா நடந்தது.
சிறுவன் - யுத்தத்தில் தாத்தா என்ற இரண்டு காலும் ஷெல் பட்டு இல்லாம போட்டுது. எனக்கு அம்மா அப்பா யாருமே இல்ல என்னால் ஒடி விளையாட முடியேல்ல தாத்தா, ஷெல் படுறதுக்கு முதல் எனக்குதான் ஸ்போட்ஸ் மீற்ஸ் () பெஸ்ட் டபிளேஸ் () கிடைச்சது. என கூறியவாறு தேம்பித் தேம்பி அழுதல்.
(பான்ட் ஒலி ஒரு முறை ஓங்கி ஒலித்தல்)
உரைஞர் - விளையும் பயிரை ஊனமாக்கிய டவிந்தை மிகு மனிதர் வாழும் சீலம் மிகு உலகமிது. சீலம் மிகு உலகம் இது 1 (பழிக்கும் விதமாய் கூறல் வேண்டும்)
படல் ஒலித்தல் - பெண்ணே துணிந்தெழு பெண்ணே
துணிந்தெடீ பாரினில் உன்னிடமும் திறன் உண்டு தடைகளை தகர்த்தெறி பெண்ணே தனிவழி காண்பாய் பெண்ணே
(உரைஞர் / பாடம் விதமாயும் அமையலாம்)
ஞானி - இன்மையின் இன்னாததது யாதெனின்
இன்மையின் இன்மையே இன்னாததது எனும் வள்ளுவன் வாக்கு பொய்யில.
(() ல் மகனை தேடும் தாய் () () இடையே டேல்)
ஞானி - அம்மா யாரை பற்றி உன்தேடல்?
முதியவன் - ஐயா என்ற மகன் அமெரிக்காவில் பெரிய

Page 67
படிப்பு படிக்க போட்டான். ஐயா இந்த மாசம் லீவில் வாற எண்டு பாக்கியத்துக்கு தபால் போட்டவன் என்டு பாக்கிய்ம சொன்னாள். அதுதான் என்ற ᏞᏝ0ᏪᎭᏏ ᎶᏡ) ᏛᏡᎢ பார்த்து கொண்டிருக்கிறன். பிள்ள எப்பிடி இருக்கிறானோ? பாக்க ஆசையாய் கிடக்குது.
உரைஞர் - தேடுகிறாள். தேடுகிறாள். நொந்து சுமந்து பெத்த பேதை, இவள்தனையனை காண்பதற்கு ஏங்கித் துடிக்கிறாள்.
(சிரிக்க மறந்த மனிதன் மேடை முன் பக்கம் வந்து இயந்திரம் போல் பரபரப்பாக வேலைக்கு தயாராபகின்றான்)
சிரிக்க மறந்த மனிதன் ஒ மை கோட் () சே ரைய்ம்
போட்டுத() (பான்ட் ஓங்கி ஒலித்தல்) (என்று கூறியவாறு விரைவாய் நகர்கின்றான்)
உரைஞர் - இயந்திர உலகினுள் இயந்திரமாய் இயங்கும் இவனிடத்துள் எங்கு உண்டு பாசம், கருணை, அன்பு. தாய்பற்றிய ஏக்கம்.
ஞானி - ஏதோ ஒரு இயந்திரமாய் அவன் இயக்கம்
தன்பாட்டில் இயங்குகிறது.
திடீரென . வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன ஆயுதம் ஏந்திய மானிடம் முன்னோக்கி நகர்ந்து பார்வையாளரை நோக்கி சுடுகின்றான்)
(இந்நேரத்தில் பல வகையான மின் குமிழ்களை ஒளிர
செய்து இறுதியாக சிவப்பு நிற ஒளிக்கற்றை விட்டுவிட்டு ஒளிர செய்ய வேண்டும்)
 

(சுட்ட மனிதன் தான் சூடு பட்டு அம்மா என கதறிய படி
வீழ்கிறான்)
ஞானி - விண்ணை முட்ட கோபுரம் கட்டி என்ன? வியக்க வைக்கும் விநோதம் செய்தென்ன? தன்னை தானே மாய்த்துக் கொள்கிறான் மனித தன்மை இல்லா மானிடன்
് "
உரைஞர் - அன்பு, மனிதநேயம், கருணை இவை எதுவும் இல்லா ஒவியங்கள் இவை வெறும் ஒவியங்கள் சுவரெல்லாம் சித்திரங்கள்! மொளனகாவியங் d5Girl
ஞானி - யுத்தத்தின் கொடுமையால் ஊனமான சிறுவன்.
உரைஞர் -பசியிற் துடிக்கும் பேதைகள். ஆயுதம் ஏந்திய ஆடவன். இவர்கள் நடுவே. இவன்
யார் இவன்?
போஜப்.இளை - (போதை பொருள் பாவிக்கும்
இஞைன் நடமாட வேண்டும்)
உரைஞர் நாட்டின் தூண் இங்கு போதை வசப்பட்டு அத்திவாரம் இல்லா கட்டிடமாய் உயிர் உண்டு என்ற சுவடு இன்றி ஏதோ தம்மாபாட்டில் இயங்குகிறான்.
ஞானி இளைஞனின் சீரிய சிந்தனை எல்லாம் போதை
எனும் பேயால் சிதைக்கப்பட்டு.
உரை - வறுமையின் கொடுமை, போரின் இழப்பு, போதையின்தாக்கம் இப்படி எத்தனை. எத்தனை
எம்சமுதாயம் எனும் பயிரில் களையாய்.

Page 68
ஞானி - களைகளை களைந்திடல் எம்கடன் வாரீர்
மானிடரே. வாரீர் மானிடரே
உரை - சுவரில்லா சித்திரமாய் பரிதவிக்கும் எம் உறவுகள் கலமேற் சித்திரமாய் மானிடரே வாரும். எம்வாழ்வை எம் உலகை வளம் படுத்துவோம். (பான்ட் ஓங்கியிருத்தல்)
(அனைத்து பாத்திரங்களும் அரை வட்டவடிவாய் சூழ்ந்து நிற்றல் வேண்டும். பாடல் ஒலிக்க கைஉயர்த்த எழுச்சி கொள்ளல் வேண்டும்)
மானிடரே மானிடரே வாரும் மாநிலத்தை ஜாத்திடல் வேண்டும் யுத்தம் இலா யுஜம் படைப்போம் புவனத்தை அன்பு செய்வோம்.
வறுமைகளை அகற்றிடுவோம் வானத்தில் விடமைப்போம் போதை வழக்கை போக்கிடுவோம் பொறுமை உடன் வாாந்திடும் மானிடரே.
(மானிடரே வாரும். மானிடரே . வாரும்)
(கவிதையாகவோ/பாடலாகவோ பாடலாம் / வாசிக்கலாம்)
திரை
 

மத்திய பிரிவு நாடகப் பிரதியெழுதுதல் முதலாமிடம் கொழும்பு விவேகானந்தா கல்லூரி
கிடுகு வேலி
பெயர் வி. சுகன்யா
பகுதி 1 பகுதி 2
பகுதி 1, 2 பார்வையாளர்களின் நிலையிலிருந்த அமைக்கப்பட்டு உள்ளது.
குதி - 1 சுந்தரத்தின் வீடு நடுத்தர குடும்பத்தை சேந்ரத்துபோல அமைக்கப்பட வேண்டும். ஒரு மேசையும் அதனை சுற்றி 4 கதிரைகளும் போடப்பட்டு இள மஞ்சள் நிற ஒளி வீசப்பட
வேண்டும்.
குதி - 2 ஒரு உணவகம் போல வட்ட மேசையம் 3 கதிரைகளும் மேசையின் நடுவே ஒரு பூச்சாடியும் வைக்கப்படவேண்டும். இளம் சிகப்பு நிற ஒளி வழங்கப்படுதல் நன்று.
கதா பாத்திரங்கள்
சுந்தரம் - நடத்தர குடும்பத் தலைவன் கமலம் - சுந்தரத்தின் மனைவி பிரியங்கா - சுந்தரத்தின் பிள்ளைகள் சுரேஷ்
வினோகி - சுரேஸினுடைய நண்பன்.

Page 69
சுந்தரம் -
காட்சி - 01 இடம் - சுந்தரத்தின் விடு
பாத்திரங்கள் - சுந்தரம் - கமலம்
(வீட்டிற்குள் நுழைந்தவாறே) கமலம் . மலம்.
கமலம் - (சமயலறைக்குள்ளிருந்து) இதோ வாரேன்.
கொஞ்சம் அப்பிடி உட்காருங்களேன்.
(தனக்குள்ளே) வந்ததும் வராததுமாக இந்த மனுசனுக்கு
சுந்தரம் -
கமலம் -
சுந்தரம்
சுரேஸ் -
சுந்தரம்
சுரேஸ் -
கமலம்
என்னைக் கூப்பிறதுதான் வேலை. எத்தின தரம் சொல்லியிருப்பன் ஞஉஉங்கட வேலையை நீங்களே பாருங்கவெண்டு கேட்டாத்தானே.
கமலம் என்ன செய்யிற இவ்வளவு நேரமா கூப்பிட்டு எவ்வளவு நேரம். உன்னைக் கூப்பிறதுக்கு நான் சும்மாவே இருக்கலாம்.
இருங்களன் ஆர் வேணாமெண்டது.
- சரி கமலம் பிள்ளையனின்ர கார்சத்தம் கேக்குது கதையை இதோட நிப்பாட்டு பாப்பம்.
(வீட்டிற்குள் வந்தவாறே) என்னப்பா ஏதோ காரசாரமா பேச்சு நடக்குமாப்போல் இருக்கு
- அதொண்டுமில்லை மகன் எல்லாம் உங்களைப் பற்றித்தான்.
(ஆர்வமாக) என்னப்பா எங்களைப்பற்றி
தங்கச்சியின்ர கலியாணம் உன்ர வெளிநாட்டுப் பயணம் பற்றித்தான்.
 

சுரேஸ் -
சுந்தரம்
சுரேஸ் -
சுந்தரம்
என்னம்மா இதெல்லாம் இப்ப அதெல்லாம் தேவலை,
- சுரேஸ் இன்னும் ஒரு மாசத்தில் நீ வெளிநாடு போற
அப்பா இப்ப அெதல்லாம் வேணாமப்பா.
- முடியாதுன்னா என்ன செய்யப்போற
இங்கிருந்து ஆ என்னமாதிரி வருஷம் பூராவும்
உழைச்சுக் கொட்டிட்டு வேணாம்டா நீ போ.
(சுரேஸ் கோபத்தோடு வெளியேறுகின்றான்)
கமலம்
சுந்தரம் -
எப்படியப்பா எப்படி ? உங்களிற்ற இப்படி ஒரு திறமை இருக்குதென்டு எனக்கு தெரியாமல் போயிற்றே அதான் சமாளிச்சியளே.
சமாளிக்கல்ல கமலம் நான் அவன் வெளிநாடு அனுப்பத்தான் போறன் போய் அவனிற்றபேசி நாளைக்கு என்னோட எம்பசிக்கு வரச்சொல்லு சரியா?
(சுந்தரம் உள்ளே போகிறார். கமலம் திகைத்து
சுரேஸ்
விதா -
நிற்கிறாள்)
அவங்கள கூட்டிட்டு போய் நாம என்னத்த செய்கிறது. தங்கச்சியை ரூர் போறதா சொல்லி அவளோட லவ்வரோடயே அனுப்பிட்டேன் அவ திரும்பி வரமாட்டா?
அம்மா, அப்பாவுக்கு தெரியுமா சுரேஸ்?
சுரேஸ் தெரிஞ்சா விட்டிருப்பாங்களா?

Page 70
அவ திரும்பி வாறதா சொன்ன ஒருகிழமை முடியமுன்னமே நாம் அமெரிக்கா போய்டு வோம்?
விதா சுரேஸ் இது ரொம்ப பாவமான வேலை சுரேஸ்,
பெற்றோரை கண்ணிர் சிந்த வைக்கக்கூடாது.
சுரேஸ் - கவிதா இப்பிடி சென்டி மென்ட் எல்லாம்
பேசாதே. நமக்கு நம்மடலைப் தான் முக்கியம் புரியுதா?
விதாத- ஒ.கே. சொரி சுரேஸ்ஐஆம் அஜிஸ்ஷாட்லி சொரி
சரேஸ் ஓ.கே. கவி ஷொப்பிங் வேலை இருக்கு நாம்
கிளம்பலாம்.
காட்சி 02 இடம் - சுந்தரத்தின் வீடு கதாபாத்தரம் - சுந்தரம்
(வீட்டு வாசலில் பிரியங்கா காரிலிருந்து இறங்குகின்றாள். அவள்பின்னே ஓர் வாட்டசாட்டமான இளஞைன் ஒருவனும் இறங்குகின்றான்)
ரேஸ் - ஹாய் வினோத். ஹவ் . ஆர் யூ?
மனேத் - ஐஆம் பைன். சுரேஸ் ஒரு முக்கியமனா விஷயம் நான் உங்கட பேரன்ஸ்ட்ட சொல்லிற்று பிரியங்கவை ஒன் வீக் ரூர் வட்டிட்டு
போப்போறன். எங்கே உங்க பேரன்ஸ் சுரேஸ்?
லம் - (வந்து கொண்டே) யாரது சுரேஸ் வாசலிலே
வைத்து பேசுறாய். உள்ள கூட்டிட்டு வா.
 

வினோத் - ஆன்ரி ஒரு நிமிஷம் நான் பிரியங்காவோட
நண்பன் எங்களுக்கு ஈவினிங் ஐஞ்சு மணிக்கு ப்ளைட் உங்களிட சொல்லட்டு பிரியங்காவை கூட்டிட்டுப் போலாமெண்டு.
ந்தரம் - நல்லாயிருக்கு அவன் இந்த வீட்டுக்கு
சுரேஸ்
வலம் -
சுரேஸ் -
வரும்போதே நினைச்சனான். ஏன் சுரேஸ் அவன் உன்ரநண்பன் தானே உனக்கே துரோகம் பன்றான். பாத்திட்டு சும்மா இருக்கியே நீயெல்லாம் ஒரு அண்ணனா,
சும்மா கத்தாதிங்கப்பா எனக்கு எல்லாமே முன்னாலேயே தெரியும். அவ இந்தகால பொண்ணு அனுபவிக்க வேண்டிய வயசு அனுபவிக்கட்டுமே. ஒ. அப்ப இதெல்லாம் உனக்கு முன்னமே தெரியுமா? ஏன்டா ஒரு அண்ணன் செய்யிற வேலையா இது நீயெல்லாம் எப்பிடி என் வயதித்தில வந்து பிறந்தியோ,
வினோத் ப்ளைட்டுக்கு நேரமாகுது கிளம்புங்க. எல்லாம் பழைய பஞ்சாங்கம். கலியாணம் கட்டப் போறவனோட நீர் போற தொண்டும் பிழையில்லையே.
லம் - என்னது? சுரேஸ் திரும்பிச் சொல்லடா?
(சுரேஸ் மெளனமாக நிற்கின்றான். பரியங்காவும்
விநோத்தும் செல்கின்றனர்)
(சுந்தரம் திகைத்து அதிர்ச்சியடைந்து நிற்கின்றார்)
சுரேஸ் - அம்மா, நான் வெளியே போய்ட்டு வாறேன்.
(கமலமும், சுந்தரமும் அப்படியே கதிரையில்
செய்வதறியாது அமருகிறார்கள்)

Page 71
காட்சி - 03 இடம் - ரெஸ்ரொறன்ட் கதாபாத்திரம் - சுரேஸ் கவிதா.
சுரேஸ் நீங்க எப்ப அமெரிக்காவுக்கு போப் போறிங்க
நான் இன்னும்ஒரு வாரத்தில் போயிடுவேன்.
என்னை மறந்துடுவிங்களா. இல்லை
கனவில கூட நான் உனக்கு அப்பிடிச் செய்யமாட்டன் கவிதா, ஏன்னா நீதான் என்னோட உயிர் உன்னை விட்டுட்டு நான் ஒரு
மிமிஷம் கூட இருக்கமாட்டேன்.
அப்பிடின்னா எப்படியாம் வெளிாநட்டுக்கு என்னை விட்டுவிட்டு போப்போறிங்க
உனக்கு சர்ப்பிரைசா இருக்கட்டுமென்னு நினைச்சேன் சரி இப்பவோ சொல்லிடுறேன்.
(ஆர்வமாக ) ப்ளிஸ் சொல்லுங்க என்ன அது?
சுரேஸ் அதுவா அதுவா நான் வெளிநாடு போகும்போது
உன்னையும் கூட கூட்டிற்கு போறேன் ஏற்பாடு எல்லாம் செய்து முடிந்து.
பிதா - அப்படியாக சுரேஸ் அப்ப உங்கட அப்பா, அம்மா
எல்லாம்?
 

காட்சி 04 இடம் சுந்தரத்தின் வீடு கதாபாத்திரிங்கள் - சுந்தரம்
கமலம், சுரேஸ்
(சுரேஸ் தனது பயணப் பொதிகளை காரில் ஏற்றிக்
கொண்டிருக்கின்றான்) கமலம் சுரேஸ் என்ன இது இன்ணைக்கே கிளம்பணுமா?
பின்னேரம் தங்கச்சிவ்ந்திபுறம். சுரேஸ் டியாதும்மா நான் டிக்கெட் புக்பண்ணிட்டேன்.
ன்ண்ைக்கோ நான் போயாகணும். சந்தரம் சுரேஸ் அம்மால சொல்றதை கொஞ்சம் கேள்.
சுரேஸ், இங்கபாருங்க தங்கச்சி இனிமேல் வரமாட்டிாநானும்
வரமாட்டன் எங்களை நீம்மதியா போக் விடுங்களேன்.
சுநத்ரம் என்னப்பா சொல்ற
சுரேஸ் ஆமாம்மா என்னால் இனிமேல் உங்களோட இருக்க
முடியாது. அதுதான் ப்ோறேன்.
கமலம் ஏம்பாநாங்க உனக்கு என்ன கெடுதல் செய்தோம்.
சுரேஸ் அம்மா, அப்பா வேலையைவிட்டுட்டா கேள்விப்பட்டேன் என்னால் உங்க ரெண்டு பேருக்கும் உழைச்சு கெடாட்ட முடியாது.
கமலம் சுரேஸ் உன்ன பெத்த வளத்ததுக்கு நான் சும்மா இருந்து
இருக்கலாம்.
உன்னை எவ்வளவு கண்டப்பட்டு படிக்க வைச்சோம்.
சுரேஸ் அம்மா, அதுக்குத்தான் இரண்டு லட்சம் அந்தப் பெட்டில
Hಲ್ಲೆ:
வைச் கன்ஸ்ண்ன விட்டுடங்க கமலம் ు பெத்தவங்க சாபத்தை வாங்கிக்காதே சொன்னால்
95GT, சுரேஸ் டியாதும்மா நீங்க எப்பிடி தடுத்தாலும் நான் போயே
ருசூவன்.
என்னால் ம். ங்கென்ன ம்ப வேலியா எனக்
ಹೊ$à: ன பிடுங்கி @ (குமுறிவிட்டு செல்கிறான் சுரேஸ்)
(சுந்தரமும் கமலமும் செய்வதறியாது நிற்கின்றனர்)
(திரை)

Page 72
றோயல் கல்லூரிதமிழ் நாடக மன்றம் வழங்கும் தரங்களுக்கிடையிலான போட்டியில்
வேத்திய விருது பெறுவோரின் விபரம்
வேத்திய விருதுகள்
சிறந்த நடிகர்
சிறந்த நடிகை
சிறந்த துணை நடிகர்
சிறந்த துணை நடிகை
சிறந்த இசையமைப் பாளர்
சிறந்த மேடையப் LITGTif
மேற்பிரிவு
நாடகத்தின் பெயர் மாணவரின் பெயர்
அ.செ.ஒளரங்கசீப் (கேசவன் பாத்திரம்)
கிறுக்கல்கள்
உண்மைகள் ந. டிலுக்ஷன் உறங்குவதில்லை (முனியம்மா)
இதுதாண்ட உலகம் எஸ். லவன் (சோமு)
தீராத தாகம் பி.என்.அமலன் (காதலி)
தீராத தாகம் வி. விபூஜிதன்
காலத்தின் கீறல்கள் ஆர். பிரணவன்
சிறந்த ஒப்பனையாளர் (ιρLη 6)! எம்.ஏ.எம்.ரிப்தி
சிறந்த மேடை உண்மைகள் வி. விதூசன்
முகாமைத்துவம் உறங்குவதில்லை
சிறந்த நாடகப்பிரதி தீராத தாகம் ஆர். அருணோதயன்
சிறந்த இயக்குநர் உண்மைகள் பி. இந்திரஜித்
உறங்குவதில்லை
சிறந்த நாடகங்கள்
1ம் இடம் உண்மைகள் உறங்குவதில்லை
2ம் இடம் தீராத தாகம்
3ம் இடம் காலத்தின் கீறல்கள்
 

பாடசாலைகளுக்கிடையிலான நாகடத்திறன் காண் போட்டிகளில் மேடைநாடகப் போட்டியில் சிறந்த நாடகப் பிரதி
கனவாகிய நிஜங்கள்
மேடையில் சிறுவர்களும், பெரியவர்களும் கூடி அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். (பின்னணியில் இசைக்கருவிகள் ஒலிக்கப்படுகின்றன.) திடீர் என்று ஒரு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்க அனைவரும் சிலை ஆகின்றனர்.
பின்பு அனைவரும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அகதி முகாமிற்கு வருகின்றனர். (பின்னணியில் ஒரு பாடலும் இசைக் கருவிகளும் ஒலிக்கின்றன.)
6 மாதங்களின் பின் காட்சி 1 (மேடையின் பிற்பகுதியில் அகதிகள் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள்)
பாத்திரங்கள் பொன்னம்பலம், சுரேஷ், நசீம், டேவிட், தனுஷ், அகதிகள் (நான்கு பேரும் ஓரளவு மங்கிய உடையும் சான்றிதழ் கொண்ட அட்டையையும் கையில் வைத்திருக்கின்றனர்)
பொன்னம்பலம் - (உள்ளே வருகின்றார் மேலே பார்த்து)
அப்பனே பிள்ளையாரப்பா எல்லாம் நல்ல படியா நடக்க வேண்டும்) (அந்நேரத்தில் கவலையாக நடந்து வருகிறான் சுரேஷ் சென்று ஒரு மூலையில் அமர்கின்றான்)
பொன்னம்பலம் - என்ன சுரேஷ் என்ன நடந்தது? வேலை. (அந்நேரத்தில் இன்னொரு பக்கத்தால் நசீம் வருகின்றான்)
తీ

Page 73
(கவலையாக சென்று இன்னொரு மூலையில் அமர்கின்றான்)
பொன்னம்பலம் - (நசீமை திருப்பிப் பார்த்த வண்ணம்)
என்னடா நசீம் என்ன தான் நடந்தது? (அதே போன்று சிறிது நேர இடைவெளியில் டேவிடும், தனுஷ்சும் தனித்தனியாக வருகின்றார் கள். அப்படியே ஒவ்வொரு மூலையில் சென்று நிற்கின்றார்கள்) ܐܢܬܬܐ
பொன்னம்பலம் இப்படி ஆளுக்கொரு மூலையில் போய் இருந்தால் என்ன அர்த்தம்? அப்படி என்னதான் நடந்தது? எவ்வளவு சந்தோஷமாக காலையில் சென்றிங்க, இப்ப இப்படி கவலையாக திருப்பி வந்து ஒரு வார்த்தை கூட பேசுfங்க இல்லையே ஏன் வேலை விஷயம் என்ன ஆயிச்சு? -
சுரேஷ் -நாங்களெல்லாம் அகதிகள். (கவலையுடனும், விரக்தியுடனும்) ஏழையென்றால் அவ்வளவு இளக்காரமா? می گیر
நசீம் ஏழைகளுக்கு திறமையில்லையாம் ! அறிவாவதுமா
இல்லை? (கவலையாக) .
i կարել
a
டேவிட் இந்த ஏழையிடம் சிபாரிசு கடிதம் கேட்கின்றார்கள் இந்த அகதியை யார் சிபாரிசு செய்வார்?
தனுஷ் ஒன்றுமில்லாவிட்டால் இலஞ்சம். அகதிகளிடம் கூட இலஞ்சம் கேட்கின்றார்கள். கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லை. எல்லா இடங்களிலும் பொய்யும் பித்தலாட்டமும்.
சுரேஷ் வீட்டை இழந்து சொந்த பந்தங்களை இழந்து, அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி எங்கு
 

இருக்கின்றார்கள் என்று கூட தெரியாமல். சொந்தகாலில் நிற்பதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா? இதற்கெல்லாம் யுத்தம்தான் காரணம்.
பொன்னம்பலம் (தொடர்ந்து விடாமல் பேசிக்
கொண்டிருந்த இவர்களை பார்த்து) என்ன இந்த முறை வேலை கிடைக்காட்டில் என்ன? தொடர்ந்து முயற்சி செய்வோம். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்.
நசீம் எவ்வளவு முயற்சி செய்திட்டோம் எத்தனை கம்பின. ஏறி, இறங்கிட்டோம். திறமை, பட்டம் இருந்து
என்ன பிரயோசனம் பணமும், வசதியும் இல்லையே.
தனுஷ் நான் இந்த முகாமில் என்ட குடும்பம் இன்னொரு முகாமில். என்ட சின்ன தங்கச்சி எவ்வளவு கஷ்டப்படுறாளோ! சுகமில்லாத அப்பா, அம்மா தனியே எவ்வளவு பாடுபடுகிறாவோ என்ட குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு எனக்கு அவசரமாய் வேலை தேவைப்படுகிறது. எனக்கு எப்ப வேலை கிடைச்சு எப்ப நான் என் குடும்பத்தை காப்பாற்றுவது? சொல்லுங்க பொன்னம்பலம் ஐயா,
பொன்னம்பலம் இங்க பாருங்கோ பிள்ளைகள் ஒரு நாளும் முயற்சியை கைவிடக்கூடாது. என்றாவது ஒருநாள் உங்கள் எல்லோருக்கும் வேலை நிச்சயம் கிடைக்கும்.
சுரேஷ் அந்த நம்பிக்கையில் தான் 29 இன்டவூவிற்கு ஏறி இறங்கிட்டேன் இனியும் நம்பிக்கை இல்லை.
டேவிட் எமது திறமைக்கும், பட்டத்திற்கும் தகுதிக்கும் கீழுள்ள வேலையும் தேடிவிட்டோம். இனியும் நம்பிக்கையில்லை.

Page 74
பொன்னம்பலம் மனிதராக பிறந்தால் முயற்சியும், தன்னம்பிக்கையும் அவசிய்ம. எல்லா இடங்களிலும் பொய்யும், பித்தலாட்டமும் இல்லை. மனசாட்சி உள்ளவர்களும் இருக்கின்றார்கள். நீங்க வேண்டுமென்றால் பாருங்கவென் ஒருநாள் நீங்கள் எல்லோரும் நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தோட சந்தோஷமாக இருப்பீங்க. வேலை கிடைக்கும் வரை உங்களுக்கு நான் இருப்பேன் உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் என்னைக் கேளுங்கள்.
நசீம் என்னவோ பொன்னம்பலம் ஐயா உங்கட ஊக்குவிப்பாலதான் ஏதோ ஒரு சிறிய நம்பிக்கையில் வாழுறோம்.
பொன்னம்பலம் சரி, சரி பசியில் இருப்பீங்க வாங்கோ சாப்பிடுவோம் இன்றைக்கு அந்த உயர் அதிகாரி வருவாங்கள் என்று நினைக்கின்றேன்.
சுரேஷ் ம். ஐயா! கடைசியா 5, 6 மாதம் முன்னர் வந்திருப்பார்களா? வந்து என்ன செய்யப்போகின் றனர். சும்மா அங்கும் இங்கும் நடந்து சாப்பாட்டு பாசலை கையில்கொடுத்துவிட்டு போயிடுவாங்க.
பொன்னம்பலம் ஏ ன்டா தம்பி அலட்சிக்கிறாய்.
சுரேஷ் பிறகு என்ன ஐயா? இங்க நாங்குபடுகின்ற கஷ்டம் அவர்களுக்கு தெரியுமா? குடிக்க தண்ணிர் இல்லை மலசலகூட வசதி இல்லை, சாப்பிட ஒழுங்கான சாப்பாடு இல்லை. இதனால் வேற நோய் நொடி அந்த கணேஷக்கு ஒரே வயிற்றோட்டம் ஆனால் இவங்க சும்மா வந்துட்டு மட்டும் போவாங்க.
(சுரேஷ் போய் அமர அதிகாரிகள் வருகின்றனர்.)
 

சுரேஷ் ஐயா 5, 6 மாதம் முதல் எங்களை பார்த்துவிட்டுப்
போயிருப்பீர்கள் நாங்க இங்க படுகின்ற கஷ்டம் உங்களுக்கு புரியுமா? இங்கு ஒவ்வொரு நாளும் எங்களை பார்த்துவிட்டுச் செல்கின்றார்கள் ஆனால் ஒன்றும் நடந்தபாடில்லை
இந்த நாட்டு அரசாங்கத்திற்கூட எங்கள் மீது ஒரு துளி
கூட அக்கறையில்லையே.
(இன்று கூறிவிட்டுச் செல்கின்றார்.)
காட்சி-2 பாத்திரங்கள் - சுரேஷ், டேவிட், நசீம், தனுஷ்,
பொன்னம்பலம், தபாற்காரன், மற்றைய அகதிகள். (முகாமில் நால்வரும் தங்கள் வேலைகளை செய்து
கொண்டிருக்கின்றனர்.)
(சுரேஷ் - படம் வரைந்து கொண்டிருக்கிறான். நசீம், டேவிட்டுடன் செஸ் விளையாடிக் கொண்டிருக் கின்றான்)
தனுஷ் - வானொலி ஒன்றை முகாமிற்கு செய்வதற்கு
முயற்சி செய்து கொண்டிருக்கின்றான்.
நசீம் (தலையைதுக்கிசுரேசின் சித்திரத்தை பார்க்கிறான்) டேவிட் உன்னிடம் நல்ல வரையும் திறமை இருக்கு பேசாம நீ ஒரு விளம்பர கம்பனியில் வேலை தேடு நிச்சயமாய் வேலை கிடைக்கும்.
டேவிட் (நக்கலாய்) ஓம் கிடைக்கும். கிடைக்கும்
(திடீரென நசீமும் டேவிட்டும் பேசி முடிந்தவுடன் தனுஷ் சந்தோஷத்துடன் கத்துகிறான்.)
தனுஷ் டேய் இங்க பாருங்கடா வானொலிவேலை
செய்கிறது.

Page 75
டேவிட் ஒமடா தமிழில் ஏதோ பேசுகின்றார்கள்
நசீம்
சுரேஷ்
ஓம் சக்தி எப். எம்டா (பொன்னம்பலம் உள்ளே வருகின்றார்) சுரேஷ், நசீமிடமிருந்து வானொலியை வாங்கி காதில் வைத்து கேட்டுவிட்டு பொன்னம்பலம் உள்ளே வரும் போது கீழுள்ளவாறு கூறுகின்றார்.
பொன்னம்பலம் ஐயா, இங்க பாருங்கோ தனுஷ் செய்த வானொலி வேலை செய்கிறது. (சுரேஷ்ன் கையிலிருந்த வானொலியை கேட்டு வாங்கி காதில் வைத்து ரசித்துவிட்டு கீழுள்ளவாறு பேசுகிறார்)
பொன்னம்பலம் உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு
திறமையிருக்கு தனுஷ் உண்ட திறமைக்கு நீ கண்டிப்பாக முன்னுக்கு வருவாய்.
இந்த முகாமில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் ஆனால் நீங்கள் நான்குபேரும் தான் உழைச்சு முன்னுக்கு வரவேண்டுமென்று விரும்புகின்றீர்கள். (எல்லோரும் சந்தோஷத்துடன் தனுஷை பாராட்டி
தனுஷையும் வானொலியையும் பார்க்கின்றார்கள்)
தீடீரென தபால் வருகின்றது.
தபாற்காரன் - சேர் தபால்.
(பொன்னம்பலம் தபாலை வாங்கி முகவரியை
பார்த்துவிட்டு கூறுகின்றார்)
பொன்னம்பலம்- தனுஷ் உனக்கு தான் கடிதம்
தனுஷ்
எனக்கு வருவதென்றால் அம்மாவாக தான் இருக்கும் (தனுஷ் கடிதத்தை மனதிற்குள் வாசிக்கிறான்)
 

குரல்
அன்புள்ள தனுஷ், அம்மா எழுதிக் கொள்வது நல்லா இருக்கிறியா? கடவுள் தான் உனக்கு துணையாக இருக்கணும் இங்கு ஒருவேளை சாப்பாடு கிடைக்கிறதே பெரிய விஷயம். குடிக்கிறதற்கு நல்ல தண்ணிர் கூட கிடைப்பதில்லை இதையெல்லாம் சொல்லி உண்டமனதை கஷ்டப்படுத்துவதாக நினைக்காதே. அப்பாவிலும் ஒரு முன்னேற்றமும் இல்லை. கூடிய சீக்கிரம் உனக்கொரு வேலை கிடைச்சு விட்டது என்றால் நாங்கள் எல்லாம் கஷ்டப்படாமல் ஒன்றாய் இருக்கலாம்.
நான் இப்ப சொல்லப்போகின்ற விஷயத்தை உன்னால் தாங்க முடியுமோ தெரியவில்லை. ஆனால் சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை தங்கச்சிக்கு . தங்கச்சிக்கு குண்டடிபட்டு வைத்தியசாலையில் சேர்த்திருக்கினம். கடவுள் தான் எல்லாரையும் காப்பாற்ற வேண்டும். இப்படிக்கு அம்மா.
தனுஷ் கடிதத்தை வாசித்துவிட்டு அதிர்ச்சியுடன் கீழே விழுகின்றான் அந்த சத்தத்தை கேட்டுவிட்டு அருகில் இருந்த நண்பர்கள் ஓடி வருகின்றனர். நிலத்தில் கிடந்த கடிதத்தை வாசித்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
பொன்னம்பலம் - இங்கப்பார் தனுஷ் எங்கட மக்களுக்கு
தனுஷ்
இதுதான் நிலை இப்படி எத்தனையோ குடும்பம் கஷ்டப்படுது. சீனி ஒரு கிலோ 500 ரூபாமா 1 கிலோ 700 ரூபா என்றைக்காவது ஒருநாள் விடிவுகாலம் வரும். கவலைப்படாத தனுஷ்.
(அதிர்ச்சியிலிருந்து மீளாமல்) ஐயா, எல்லோரும் என்னை கொஞ்சம் தனியே விடுங்கோ,

Page 76
சுரேஷ் தனுஷ் யோசிக்காத உன்ட குடும்பத்திற்கு
எதுவும் நடக்காது.
தனுஷ் தயவு செய்து என்னக் கொஞ்சம் தனியா
விடுங்கோ.
பொன்னம்பலம் சரி, அவன் தனியே இருக்க விரும்புகி
றான் எல்லாரும் வாங்க எல்லோரும் உள்ளே சென்றவுடன் தனுஷ் நன்றாக அழுகின்றான் அவ்வாறே நித்திரைக்கு சென்று கனவு காண்கின்றான்.
கனவு காட்சி 3 0 கதையில் இக்காட்சிகனவு என்று காட்டப்படுவதில்லை. (பொன்னம்பலம் தனுஷை சந்தோஷத்துடன் அழைக்கின்றார்)
பொன்னம்பலம் : தனுஷ் உன்ட அம்மாவிடமிருந்து காயிதம் வந்திருக்கு உன்ட தங்கச்சிக்கு குண மாயிட்டாம். அப்பாவுக்கும் எவ்வளவோ சுகமாம்.
தனுஷ் : அப்படியா? நல்ல விஷயம் சொன்னிர்கள்.
கடவுள் என்னை கைவிடவில்லை. (சுரேஷ், நசீம், டேவிட் எல்லோரும் சந்தோஷத்துடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.)
பொன்னம்பலம்: அதுமட்டுமல்ல உங்கள் எல்லோருக்கும்
இன்னுமொரு சந்தோஷமான செய்தி
டேவிட் அப்படியா? என்ன செய்தி
பொன்னம்பலம் : சொல்றன், சொல்றன்
முதலாவது டேவிட் உன்னுடைய வரைதற்திறமை
 

பற்றி விளம்பரம் கொடுத்தேன் அப்படியே பிரபல விளம்பர கம்பனியில் வேலை கிடைச்சிருக்கும்.
டேவிட் அப்படியா என்னாலா நம்பவே முடியவில்லை
சந்தோஷமாக இருக்கும்!
பொன்னம்பலம் ம். அடுத்தது தனுஷ் உன்ட தொழில்நுட்ப அறிவை பார்த்து நான் எத்தனையோ நாள் ஆச்சரியப்பட்டுள்ளேன். உன்ட திறமையை வெளிப்படுத்த முடியாமல் இருக்க கவலையும் அடைந்திருக்கேன். ஆனால் உனக்கு ஏற்ற வேலை தொழில்நுட்ப ஆய்வு கூடத்தில் கிடைச்சிருக்கு. என்ன சந்தோஷம் தானே?
தனுஷ் ஐயா இதைவிட சந்தோஷமான விஷயம்
இருக்குமா
பொன்னம்பலம் நசீம் உனக்கிருக்கும் தமிழறிவின் காரணமாக பக்கத்துரில் அரசாங்க உத்தியோகம் கிடைச்சிருக்கு
நசீம் என்ன அரசாங்க உத்தியோகமா?
பொன்னம்பலம் ஓம் ஆசிரியராக எங்கட மக்களுக்கு சேவை செய்வதற்காக கடவுள் உனக்கு இந்த புனிதமான தொழிலை தந்திருக்கின்றார். அடுத்து டேவிட் நாட்டில் நடக்கின்ற அநியாயங்களை எந்நேரமும் சுட்டிக் கொண்டே இருப்பாய். உனக்கேற்ற வேலை தான்! ஊடகத்துறையில் வேலை கிடைச்சிருக்கு.
டேவிட் எங்கட விருப்பத்தையும் தகுதியையும் அறிந்து
எங்களுக்கேற்ற வேலையை எடுத்திருக்கிறீங்க.

Page 77
சுரேஷ் நீங்க கொடுத்த ஊக்குவிப்பும், உற்சாகமும்தான் எல்லாவற்றிற்கும் காரணம். மனம் தளரும் போதெல்லாம் எங்களால் முடியும் என்று நம்பிக்கையூட்டிய உங்களை போல ஒருவர் கிடைப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பொன்னம்பலம் சரி, சரி என்னை பற்றி கூறியது போதும் உங்கட, விடா முயற்சியும், மன உறுதியும் தான் காரணம். சரிதனுஷ் நீநாளைக்கே வேலையில் சேர வேண்டும். அதனால் அதற்கு தேவையான ஆயத்தங்களை செய்வோம்.
(வேலையில் சேர்ந்து ஒரு மாதத்திற்கு பின்) பொன்னம்பலம் அப்ப எப்படி வேலையெல்லாம் தனுஷ்?
தனுஷ் கடவுளின் அருளாலும் உங்கட ஆசீர்வாதத்
தாலும் நல்லாப் போகுது ஐயா
பொன்னம்பலம் ஒரு மாதரி மற்றவர்களும் வேலையில்
சேர்ந்து நல்லா இருக்கிறாங்க அடுத்து உன்ட திட்டம் என்ன?
தனுஷ் அம்மாவை போய் பார்த்தனான், எல்லாரும் நல்லா இருக்கினம். என்னை பார்த்து அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டா. நான் இந்த நிலைக்கு வர காரணமாயிருந்த உங்களை பார்க்க வேண்டும். என்று ஆசப்பட்டவ வீடு ஒன்று பாக்கிறன் கிடைத்தவுடன் குடும்பத்தோட நான் ஒன்றாய் இருக்கலாம். என்ன சொல்றிங்க ஐயா?
பொன்னம்பலம் ரொம்ப சந்தோஷம், நீநல்லா இருந்தாலே போதும் வீடு கிடைத்தவுடன் சொல்லு நான் அம்மாவையும், அப்பாவையும் வந்து சந்திக்கிறேன்.
 

அது சரி அது என்ன அவ்வளவு பெரிசா கொண்டு வந்திருக்கிறாய்.
தனுஷ் அதுவா, உங்களுக்காக இந்த முகாமிற்கு நான்
கொண்டு வந்தது. இது என்ட புதிய படைப்பு
பொன்னம்பலம் அப்படியா? எனக்கு தெரியும் இந்த
முகாமை நீ மறக்கமாட்டாய் என்று (தனுஷ் அந்த உபகரணத்தின் அருகே சென்றான்)
தனுஷ் இது சூரிய சக்தியை சேமித்துவைக்கும் கலம். இதன் மூலம் எமது முகாமிற்கு மினச்தி ஏற்படப்போகிறது. இதன் மூலம் எங்கள் எல்லோரின் வாழ்க்கையும் வெளிச்சமாக
மாறப்போகிறது.
பொன்னம்பலம் அடேயப்பா என்ன ஒரு கண்டுபிடிப்புநீ கெட்டிக்காரன்டா. இந்த முகாமிற்கு உன்ட கண்டுபிடிப்பு உதவுகிறது. எவ்ளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா?
தனுஷ் இந்த முகாமிற்கு வந்திருக்காவிட்டால் எனக்கு
இந்த வாழ்க்கையே கிடைச்சிருக்காது.
பொன்னம்பலம் சரிடா அடிக்கடி வந்திட்டுப்போதனுஷ்
தனுஷ் சட்டாயம் வருவேன். வாரன் ஐயா
காட்சி 4 - கனவு முடிவு திடீரென மேடையில் மூலையில் வைத்திருந்த தனுஷின் கண்டுபிடிப்பு வெடித்து கீழே விழுந்து உடைகிறது. அந்நேரத்தில் மேடையின் பின்புறத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் தனுஷ் இந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு எழும்புகிறான். கண் விழித்து பார்த்த பொழுது

Page 78
\ളു நடந்த அனைத்தும் கனவென்று அவனுக்கு தெரியவந்தது. அம்மாவின் கடிதத்தை வாசித்த வுடன் மனம் சரியில்லாமல் தனியே சிறிது நேரம் இருக்க வேண்டும் என்று பொன்னம் பலத்திடமும் மற்றைய நண்பர்களிடத்லும் கூறிவிட்டு மனவருத்தத்துடன் அழுதுகொண்டு நித்திரைக்கு சென்றது அவனுக்கு ஞாபகம் வந்தது. அதிர்ச்சியுடன் எழுந்துநின்று அவனைச் சுற்றிப்பார்த்தான் தனது அம்மாவின் கடிதத்தை நிலத்தில் கண்டு கையில் எடுத்தான் கடிதத்தை நன்றாக திருப்பி திருப்பி பார்த்தான்.
குரல்; கழுத்தில் டை கட்டி
கைப்பையும் பைக்குமாய் வீதியிலே விசுக்கென்று
வேலைக்கென செல்லும் நாட்கள்
நோய் துன்பத்தில் நொந்து நூலாய்ப்போன தங்கச்சிக்காய் நிஜமான நிம்மதியுடன் நோய்தீர்க்க வழி செய்யும் அந்நாட்கள்.
அன்பு கொடுத்த அம்மாவின் பாசம் மேலிட அவன் கனவு ஆயிரம் மடங்கு நிறைவேறும் முகாமாய் நான் நிஜத்தில் வரும் அந்த நாட்கள்.
தனுஷ் (மெல்லிய குரலில் அதிர்ச்சியுடன்)
அப்ப நான் கண்டதெல்லாம் கனவா? (உரத்த குரலில்) தங்கச்சிக்கு சுகமானது எனக்கு வேலை கிடைச்சது.
 

இந்த முகாமிற்கு மின்வசதி ஏற்படுத்திக் கொடுத்தது எல்லாமே கனவா? (உரத்த குரலில்)
கடவுளே எப்ப வேலை கிடைச்சு, எப்ப நான் என்ட குடும்பத்தை காப்பாற்றுவது (அழுது கொண்டே சொல்கிறான்)
என்னை போன்ற எல்லா அகதிகளுக்கும் வேலை என்பது எட்டாக்கனியா? என்னைப் போன்ற வேலை தேடுகின்ற இளைஞர்கள் சந்தோஷத் தையும் இலட்சியத்தையும் கனவில் மட்டும்தான் அடையலாமா? யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்த எமக்கு கனவுமட்டும் தான் காண உரிமையுண்டா? இல்லை, இல்லை. அதிக ளாலும் வாழமுடியும். மீண்டும் பழைய நிலையை அடைய முடியும். நிச்சயம் என் கனவெல்லாம் ஒரு நாளைக்கு நிறைவேறும் நிறைவேற்றிக் காட்டுவேன். அந்தநாள் வரும்வரை மன உறதியை யும், தன்நம்பிக்கையும் முயற்சியையும் ஒருபோதும் கைவிடமாட்டேன். என் கனவுகள் நனவாகும்வரை தொடர்ந்து முயற்சி செய்வேன். தன்னம்பிக்கையை இழந்து, வாழ்க்கையில் பிடிப்பில்லாமல், வறுமை யிலே கஷ்டப்பட்டு வேலை தேடுகின்ற எல்லா அகதிகளுக்கு நான் ஒரு நல்ல உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் இருப்பேன்.
என் முயற்சி கட்டாயம் திருவினையாக்கும்.
இவ்வாறு தனுஷ் பேசிக்கொண்டிருக்கையில் நித்திரை கொண்டிருக்கும் சுரேஷ் எழும்பி டேவிட்டையும், நசீமையும், சில அகதிகளையும் எழுப்புகின்றார். எல்லோரும் தனுஷ் பேசும் உண்மையை ஒரு முகமாக காட்டுகின்றனர்.

Page 79
ల్వే
பாடசாலைகளுக்கிடையிலான நாகடத்திறன் காண் போட்டிகளில் மேடைநாடகப் போட்டியில் சிறந்த நாடகப் பிரதி
எழுதப்படாத தீர்ப்புகள்
இந்து மகளிர் கல்லூரி
தலைப்பு - எழுதப்படாத தீர்ப்புகள்
நாடகவகை சமூக நாடகம்
கதைகரு பணம்தான் இந்த சமூகத்தின் உயிர்நாடி என்பது இன்றைய மானிடர்கருத்து. அதையும் தாண்டி சில விடயங்கள் மனிதருக்கு பிரதானமாய் உள்ளது. அது அவர்களுக்கே தெரியாத சில விடயங்கள்
மானிடன் தன் பலம், பணம் போன்றளவற்றின்
மூலம் சகநிகழ்களை தீர்மானித்து எழுதினாலும், இறைவனின் இறுதி தீர்மானமே மஉண்மையானது.
ஆயிரம் தீர்ப்புகள் மனிதனால் எழுதப்பட்டாலும் ஆண்டவனின் தீர்ப்பே இறுதியானது.
0 பாடசாலைபெயர் - சைவமங்கையர் வித்தியாலய்ம e இசையமைப்பு - மைதிலி. சிவப்பிரகாசம் 0 மேடையமைப்பு - பவனிதா லோகநாதன் 9 மேடைமுகாமைதுவம் - சரண்யா செளந்தர்ராஜா 0 ஒப்பனை - பிரியதர்சினிலுவேந்திரன் 0 நாடகப்பிரதி - பவனிதா லோகநாதன் o இயக்குனர் - பிரியதர்சினிலுவேந்திரன்
பவனிதா லோகநாதன்
 
 

ീട്ടു
கதாபாத்திரங்கள் - நடிகர்கள்.
நீதிபதி - அம்சலேகா சந்திரசேகரன் வழக்கறிஞர் சாரதா - காயத்ரி சுப்ரமணியம் டாக்டர் சிந்தியா - பவனிதா லோகநாதன் வழக்கறிஞர் ஹரிசந்திரன்- பிரியதர்சினி லுவேந்திரன் அஸிஸ்டெண்ட்
சங்கரநாராயநம்பி - வடிாமினி நர்ஸ் வித்யா - சுப்பிரமணியம்
- கஜனிபா பவளராஜன்
பிரகாஷ் - சுபத்ரா சதாசிவம் சஞ்சுதா - அகல்யா சண்முகவடிவேல் Ա5 டாக்டர் கணேசலிங்கம் - அருந்திகா சுப்ரமணியம் (6) நீதிதேவதை - திவ்யா விதி - மதுரா அற்புதலிங்கம் மருத்துவமனை
உதவியாளர்கள் - சகானா தேவராஜ் ஷிகாசினி
இசைக்குழு 2 இசையமைப்பாளர் - மைதிலி சிவப்பிரகாசம் O
G8
மடை உதவிக்குழு
மேடை முகாமைத்துவம் - சரண்யா செளந்தர்ராஜா உதவியாளர்கள் - சகானா தேவராஜ்
மேடை அமைப்பு
இந்த நாடகத்தின் மேடை மூன்று பாகமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மையப்பகுதியில் ஒரு வழக்கு நடக்கிறது. அந்தவழக்கில் சில முக்கியமான சாட்சிகள், காட்சிகள் இடது வலது நடு பக்கத்தில் நடித்துக் காட்டப்படுகின்றது.
வழக்கின் சாட்சிகளே நடு-வலது-இடது நடிப்பிலும் தேவைப்படும் போது, அவர்கள் அங்கேசென்று கலந்து

Page 80
கொள்வார்கள். அரங்கத்தின் ஒளிஅமைப்பு இதற்கு ஏற்றபடி இருக்க வேண்டும்.
நடுப்பகுதியில் நீதிமன்ற காட்சி நடக்கையில் அப்பகுதி பொதுவாக ஒளிபெற்றிருக்கும். அப்போது, மற்ற பகுதிகள் இருட்டிற்கு மிக அருகே இருக்க வேண்டும்.
இந்த நாடகத்தை செட்டுக்கள் எதும் இன்றியே ஒளியால் பிரித்தும் நடிக்கலாம்.
நாடகத்தில் நடிப்பவர்கள் அதிக ஆடம்பரமற்ற உடைகளை பயன்படுத்துவது நல்லது.
காட்சி - 1 திரை திறக்கையில் நாடகத்தின் இறுதிகாட்சியில் ஒர்பகுதியை நடித்துக்கொண்டே நடிகர்கள் சிலையாக நிற்கிறார்கள்.ள அவர்களின்ள மத்தியில் கறுப்பு ஆடையணிந்த விதி கதாபாத்திரம் நின்று பேசத் தொடங்குகின்றது.
விதி நாம் மனிதனில் மகத்துவம் எங்கே? எங்கே? எங்கே ? பாசம் உலாவிய கண்கள் எங்கே? தேசம் அளாவிய கால்கள் எங்கே? பூமியில் மனிதன் என்பவன் எங்கே?
மறங்களில் மனம் ஒன்றிவிட்டானே! மனிதத்தை துணிந்த துறந்துவிட்டானே! நிலையற்ற தேடல்களுள் தொலைந்துவிட்டானே! தீர்ப்புக்களை தானே எழுத ஆரம்பித்துவிட்டானே!
நாடகத்தின் நடுவில் நீதிமன்ற அலுப்புதட்டும் வகையில் ஓர் சூழ்நிலையை காட்டுவது நன்று. மேடைமேல் ஒளி அதிகரிக்க முன்பக்கத்தில் மேசைபோட்டு உட்கார்ந் திருக்கும் அரசுதரப்பு வழக்கறிஞரும் மருத்துவர்
 

சிந்தியாவும் (கதையின் நாயகி) தெரிகிறார்கள்.
நீதிபதி - மிஸஸ். சாரதா கணேசலிங்கம், இன்று என்ன வழக்கு? (சிந்தியாவை பார்த்துவிட்டு) இவங்கதான் குற்றம் சாட்டப்பட்டவரா? இவர் செய்ததாக சொல்லப்படும் குற்றம் என்ன?
சாரதா கனம் நீதிபதி அவர்களே, இங்கு குற்றவாளி கூண்டில் நிற்கும் இப்பெண், ஒருபிரபல மருத்துவர். படித்து பலபட்டம் பெற்றவ்ர. பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் இப்பெண் செய்த குற்றம் என்ன தெரியுமா? கொலை!
நீதிபதி இதைக்கேட்டதும் டாக்டர் சிந்தியாவை நிதானமாக பார்க்கிறார். டாக்டர் சிந்தியா நீதிபதியை நோக்கி சிரிக்கிறாள்.
சாரதா டாக்டர் சிந்தியா, சென்றவரும் டிசம்பர் மாதம்செய்த குற்றத்தை சுருக்கமாக விபரிக்க விரும்பு கின்றேன். டாக்டர் சிந்தியா செய்த முதல் குற்றத்தை விபரிக்க, உங்களை சென்றவருடம் டிசம்பர் மாத இறுதிக்கு, அறை எண் 108 ற்கு அழைத்து செல்ல விரும்புகின்றேன்.
மேடையின் மையப்பகுதி இருள்கிறது. நிதிபதியும் அரசுதரப்பு வாக்கறிஞரும் பார்வையாளர்களைபோல் ஒளிபெறும் இடதுபக்கத்தை பார்க்கிறார்கள். ஒரு படுக் கையை சுற்றிலும் சக்கரதிரை மறைத்துள்ளது. படுத்திருப்பவரின் உடல்வெள்ளைதுணியால் மூடியிருக்கிறது.

Page 81
சாரதா பேசிக்கொண்டிருக்கையில் டாக்டர் சிந்தியா மெதுவாக தன் கூண்டை விட்டுவிலக, அந்த காட்சியில் சேர்ந்து கொள்கிறார். வெள்ளை கோட்டும் ஸ்டெதஸ்கோப்பும் அணிந்து கொண்டிருககிறார். அவர் உடை அமைப்பில் ஏதும் மாற்றம் தேவிையல்லை. அங்கு நிற்பவரிடம் சென்று
கை. இறந்துட்டா டாக்டர்
G. TóÖT6ð ட்டு போயிட்டா டாக்டர்.
3) டாக். சிந்தியா என்ன செய்றது? ரியாக்ஷன் கொஞ்சம்
அட்வான்ஸா ஆகிடிச்சி
இறந்திட்டா உங்களுக்குத்தான் வேறு தங்கச்சி இருக்காங்களே.
g" - "gro பிரகாஷ் என்ன டாக்டர் இப்படி சொல்றிங்க?
'{3}'); டாக்சிந்தியா என்ன செய்றளது? குணமாயிடும்னு நம்பிக்கையோடதான், கொடுத்தேன். சில வேளைகளிலே சில மருந்துகள் நோயாளகிளுக்கு வேறமாதிரியான விளைவை ஏற்படுத்துகின்றது. உங்க தங்கை இறந்ததை ஒரு அக்சிடெண்டா எடுத்துக்கங்க.
காட்சி முடிகையில் சாரதா தன்வாதத்தை தொடர்கிறாள்.
சாரதா சமூகத்தில் உயிரைகாக்க வேண்டியவரின் பதிலா
 
 
 
 
 
 

இது? (இளைஞனை காட்டி) இவரது தங்கையை உடல்நலமில்லாது டாக்டர் சிந்தியாவிடம் கொண்டு சென்றவோது அவரது தவறான தடைசெய்யப்பட்ட சிகிச்சையின் விளைவால் துர்மரணம் அடைந்து விட்டாள். இதற்கான முக்கியசாட்சியாக நர்ஸ் வித்யா சமர்பிக்கப்படுவார்.
ల్యే
பேசிக்கொண்டிருக்கும் இளைஞன் செல்ல நர்ஸ்வித்தியா டாக்டர் சிந்தியாவிடம் பேசத்துவங்குகின்றாள்.
வித்தியா ஏன் டாக்டர் இப்படி செய்தீங்க? பாவம் அவர்
டாக்சிந்தியா அதுக்கு இப்ப என்ன செய்ய சொல்ற? என்னோட் ஆராய்ச்சிக்கு நான் அவளை பயன்படுத்திகிட்டேன். உயிர் பிழைக்காததால் என்ட ஆராய்ச்சிதான் நஷ்டம் போ. போய் வேலைய பாரு சாரதா தன் வாதத்தை தொடர, டாக்டர் சிந்தியாகூண்டிற்கு செல்கிறான் வழக்கு தொடருகிறது.
சாரதா என்ன குருரபுத்தி பார்தீர்களா? காக்க வேண்டிய ஊசியே உயிரை போக்கியிருக்கிறது.
நீதிபதிடாக்டர் சிந்தியா உங்கள் வழக்கறிஞரின் வாதத்தை
சொல்ல அவரை கூப்பிடங்கள்.
டாக். சிந்தியா எனக்கு வழக்கை நீங்களே வாதாட
போகிறீர்களா?
டாக். சிந்தியா இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.
சற்று முன் கூறப்பட்ட குற்றத்தை நானே புரிந்தேன். எனக்கு தண்டனை கெடாடுங்கள்.

Page 82
நீதிபதி அது முடியாது. கண்டிப்பாக வழக்கறிஞர்,
தங்கள் வழக்குக்குத் தேவை.
டாக்.சிந்தியா எனக்கு வழக்கறிஞர்கள் மீது நம்பிக்கை யில்லை. இந்த வழக்கே ஒரு பாசாங்கு, ஓர் நாடகம் இந்தவழக்கின் தீர்ப்பு எழுதப்
பட்டுவிட்டது.
ཁྱོད་ཚོས་ நீதிபதிஎங்கள் நேர்மையை சந்தேகிக்க வேண்டாம். உங்களுக்கான வழக்கறிஞரை நானே ஏப்ாடு ச்ெயகின்றேன். (பைலை எடுத்து படார்த்து)
மிஸ்ரர்' ஹரிசந்திரன் அவருக்குதான் இப்படியான்வழக்குகள் பொருந்தும். அவருக்கு தகவல்சொல்லுங்கள்.
t
இப்பொழுது, மேடை ஒளிபெறுகிறது. ரனின் அறை என காட்ட
வேண்டும். ஹரிமேசையில் மும்முரமாக எதையோ படித்துக்கொண்டிருக்க அவனது
ஜூனியர் சங்கர் வருகின்றான்.
O. O. :أسهم " ۹ ھ......... ?)*سر پیٹ o FIF55 என்ன்சேர் னை தடவைசொல்றது?
கேஸ்களை ஒத்துக்க
( bl, .
சான்னபின் முடியாதுனு சொல்றது
ஹரி நீதிபதியே சொ
நல்லதில்லை."
சங்கர் நாளைக்கு அப்படியே அவர்பதவி
தரப்போறார்தானே. அவர் சொல்றத செய்றதுக்கு போங்கசேர். நீங்களும் உருப்படமாட்டீங்க. என்யுைம் உருப்படவிடமாட்டீங்க. என்ன
கொடுமை சார் இது?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹரி இதுரொம்ப முக்கியமான வழக்கு
சங்கர் அப்படி என்ன வழக்கு?
ஹரி
சங்கர் -
சங்கர்
சங்கர்
டொக். சிந்தியாவாம். ஒரு இளம்பெண்ணுக்கு அனுமதிக்கப்படாத மருநதை கொடுத்து ஆராய்ச்சி பண்ணதால் அந்த பெண் இறந்துட்டதா அரசுதரப்பு வாதம் சொல்லுது.
*。 ஒ சரி எதிர்த்து வாதாடறது யாருசேர்?
برلنگ );
CS
அவங்களா? சேர் ஏன் சேர் இப்படி- அவங்கநம்ம சினியர். பேமஸ் லாயர்வேற. இதுக்கு முன்னாடி நீங்க எடுத்த வழக்கெல்லாம் உருப்பட்டதே இல்லை. இதுவும், முறைக்காதீங்க சேர்
உண்மையதானே சொன்னேன்.
இந்த வழக்குல, சிந்தியாமேல உள்ள குற்றம் ரொம்ப தீவிரமானது. சிந்தியாவுக்கு
வழக்கறிஞர்மேல நம்பிக்கையில்லாதது நமக்கிருக்கிற பெரிய பலவீனம்.
a அதெப்படி? எனக்குகூடதான் டொக்டர் மேல நம்பிக்கை இல்லை. கொள்ளை அடிக்கிறாங்கணு அபிப்பிராயம். அதுக்காக எனக்ஊகுநானே ஆபரேஷன் பண்ணமுடியுமா? கோர்ட்ல வாதாடறது என்ன அவ்வளவு லேசா? சிந்தியா அழைத்து வரப்படகின்றாள். ஒரு நாற்காலியில் சிந்தியா அமர்ந்து எங்கோ வெறித்தபடி இருக்கிறாள். ஹரி பேசத் தொடங்குகின்றான்.

Page 83
ஹரி ஹெலோ, சிந்தியா, நான் ஹரிச்சந்திரன் உங்களக்காக வாதாட போறேன். இது என் அஸிஸ்டன் சங்கரநாரயணநம்பி. மிஸ் சிந்தியா, உங்க வழக்கை பத்தி சொன்னாங்க பெண்
ஹிட்லரா இருந்திருக்கீங்க போல?
டொசிந்தியா (கோபாமாய்) என்னைபத்தி உங்களுக்கு என்ன தெரியும்? எனக்கு எந்த வழக்கறிஞரும் தேவையில்ல. என்னபத்தி தெரியாம, நான் யார்ணு.?
ஹரி தெரியும். உங்களபத்திதெரியும். நிறைய படிச்சிருங்கீங்க. ஜெனரல் மெடிசின் எம். டி.எம்.ஆர்சி பீ. எடின்பரோலே. ஸ்டான்லி லேடிகிரி இப்படி எத்தனையோ. அமெரிகால கிடைச்ச வேலையை மவிட்டுட்டு, இங்க இந்த இலங்கையில் கொஞ்ச சம்பளத்துக்கு வேலை செய்றிங்க. இப்ப என்முன்னால கொலை குற்றம் சுமத்தப்பட்ட கைதியா உட்காந்திருக்கீங்க. கல்யாணம்கூட செய்யாம மருத்துவத்துறைக்கு வந்து சேவை செய்றிங்க. அப்படிப்பட்ட நீங்க ஏன் இப்படி ஒரு குற்றம்? பிளிஸ் உண்மை என்ன எண்டு சொல்லுங்க.
டொ.சிந்தியா என்ன சொல்லனும்? அவங்க
சொன்னதெல்லாம் நிஜம்தான்.
சங்கர் அப்ப நீங்க எந்த தரப்பு?
டொக்சிந்தியா சஞ்சுதா என்னோட சிகிச்சையின் விளைவாலதான் இறந்தா, அந்த சிகிச்சை என்னால் வழங்கப்பட்டது. மரணமும் என்னால வழங்கப்பட்டதுதான்.
 

ஹரி ஏன் இப்படி செய்தீங்க?
டொக்சிந்தியா செய்ய விரும்பின்ே. செய்தேன் அவ்வளவுதான் எனக்கு தேவைதண்டனைதான். அதுக்கு ஏற்பாடு செய்யுங்க.
சங்கர் இப்படி நீங்க செய்ய காரணம் என்ன?
டொசிந்தியா எல்லோருக்கும் நல்லது செய்யநினைச்சேன். செய்தேன். நீங்கள் எல்லோரும் ஒரே கட்சி உங்க எல்லோரையும் விலைக்கு வாங்கலாம். என் வழக்கை. பொறுத்தவரை எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விட்யங்கள்தான். கடைசி தீர்ப்பு
வரை. T 3' リ、 ஹரி சங்கர் என்ன அது? ஒரே குரலில்
\ நீதிபதி(குரல் மட்டும் பிண்ண்ணனியில் ஒலிக்கிறது)
9 Jor தரப்பு வாதங்களையும் எதிர்தரப்பு வாதகங்களையும் பாரபட்சமின்றி வகுத்து பார்த்ததில் ட்ொ சிந்தியா மிகதீவிரமான மருத்துவமீறல் குற்றங்கள் புரிந்துள்ளார். என்பது சந்தேகத்துக்கிடமின்றி தெரிகிறது. மருத்துவதொழிலுக்கே இழுக்காக இருக்கும் டொக். சிந்தியாவின் மருத்துவ அனுமதி நிராகரிக்கப்பட்டு அவருக்ளுகு 6 வருடம் கடுங்காவல் தண்டனையும் 5 வருட சிறைதண்டனையும் விதித்து இரண்டு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் நிறைவேற்றும்படி தீர்மானிக்கின்றேன்.
டொ.சிந்தியா இதுதான் என் எதிர்காலம்
ஹரி எப்படி அவ்வளவு தீர்மானமா சொல்றிங்க

Page 84
டொக், சிந்தியா எல்லோரும் இணைந்து என்மேல்
நடந்தும் நாடகமீது. இது ஒரு நாடகம். நாடகம் (சொல்லிக்ஞனூடண்டே செல்கிறான்)
சங்கர் கண்டிப்பா நளைக்கு நமக்கு சங்குதான்
கண்டிப்பா இந்த வழக்கு ஜெயிக்காது சேர்.
ஹரி யோசனையோடு சிந்தியா சென்றவழியையே
பார்க்கின்றான்.
{t: '}}', டொக், சிந்தியா குற்றவாளி கூண்டில் நிற்க, நீதிபதி
வருகிறார் வழக்கு தொடர்கிறது)
நீதிபதி மிஸஸ் , சாரதா உங்கள் வாதத்தை
தொடங்குங்கள் 17݂ܝܼܪ ܐܸ ,
8
சாரதா என் முதல் சாட்சி G டாக். கணேசலிங்கம் டொக். கணேசலிங்கம் சாட்சிகூண்டில் வந்து நிற்கிறார்.
சாரதா உங்கள் பெயர்?
டொக். கணேச கணேசலிங்கம் கருணா மூர்த்தி
சாரதா சிந்தியாவை தெரியுமா?
டொ.கணேச சிந்தியாவும் நானும் ஒரேமருத்துவ
மனையில் பணிபுரிகிறோம்.
சாரதா ஒரு மருத்துவரின் கடமை என்ன?
டொக். கணேச நோயாளியின் உயிரை தன் உயிருக்கு மேலாக நினைத்து தன் உயிரை கொடுத்து
 
 
 
 

காப்பாற்றுவது. மேலும் மருத்துவமனை விதிமுறைகளுக்கு கட்டுப்படுவது.
சாரதா ஒருநோயாளிமீது புதியமருந்துகளை பரீட்சிப் பதற்கு உங்கள் மருத்துவமனையில் அனுமதி உண்டா?
டொ. கணேச இல்லை.
சடாரதா அப்படி செய்பவர்கள்?
薯。 டொ. கணேச இத்தொழிலுக்கே இழுக்கானவர்கள் மருத்துவம் எனும் மகத்தான தொழிலுக்கு ஊறு
விளைவிப்பவர்கள்.
சாரதா சரி. டொக், சிந்தியாதொழில்ரீதியாக எப்படிப்
பட்டவர்?
,ே
GLT. 35(860OTa. GLT. சிந்தியா ஒர் அரக்கி மனித ரூபத்தில் உள்ள பிசாசு தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம் மருத்துவ விதிமுறைகளுக்கும் மனிதாபிமானத்துக்கும் களங்கம் ஏற்படுத்தியவள். யாரையும் மதிக்கமாட்டா. சஞ்சுதாக்கு சுவாசபைல கேன்சர் அதுக்கு ஏதோ புதுசா சிகிச்சை செய்து அபயா மருந்தை கொடுத்தா, நாங்க எவ்வளவு சொல்லியும் கேக்கலை. குற்றம் செய்துவிட்டு வந்து என்னிடமே சொல்லி சிரிச்சா
சாரதா டொக். கணேசலிங்கத்தின் கூற்றுக்களில் இருந்து டொ, சிந்தியா எவ்வளவு கேவலமான பெண்மணி என தெட்டதெளிவாக தெரிகிறது. இதற்கமைய டொ, சிந்தியாவுக்கு எதிகபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன். நீதிபதி மிஸ்ரர் ஹரிசந்திரன் உங்கள் குறுக்கு

Page 85
ஹரி
விசாரணையை தொடரலாம்.
டொக். கணேசலிங்கம் உங்களுக்கு மருத்துவ துறையில் எத்தனை வருட அனுபவம் உள்ளது.
டொக். கணேச பன்னிரண்டு வருடங்கள்
ஹரி
சாரதா
ஹரி
அப்பொழுது நீங்கதானே சீனியர். ஆனால் உங்களைவிட ஜூனியரான டொக், சிந்தியாவை ஏன் தலைமை மருத்துவரக தேர்ந்தெடுத்தாங்க?
பதவி உயர்வு என்பது அனுபவ அடிப்படையில்
அல்ல என்பது எதிர் தரப்பு வழக்கறிஞருக்கு தெரியாத? இதெல்லாம் வழக்கிற்கு எவ்விதத்தில் சம்பதப்படுகிறது?
சம்பந்தம் உண்டு நீதிபதி அவர்களே.
டொ.கணேச சிந்தியா பதவி உயர்வுபெற்றது பற்றி
ஹரி
எனக்கு எதுவும் தெரியாது.
அப்படியா? ஆச்சரியம்தான். இது சம்பந்தமாக, நேர்முக தேர்வு உங்கள் இருவருக்கும் தானே நடைபெற்றது. சிந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டதை எதிர்த்து மருத்துமனை நிர்வாகிக்கு நீங்கள்கூட ஒரு புகர் கடிதம் எழுதியுள்ளிர்கள். ஒருபைலை எடுத்துக்காட்டி அதை நீதிபதிக்கு சமர்பிக்கிறான் ஹரி
டொக். கணேசநலிங்கம் இப்புகாரில் சிந்தியாவுக்கு 6 வருட அனுபவமே உண்டு. இலங்கை மருத்துவமனைகிளன் போக்கு தெரியாது என பற்பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால் சற்றுமுன் சாட்சி
 

சொல்கையில் டொக், சிந்தியாவின் அராஜகங்கள் என்ற தலைப்பில் பட்டியலிட்ட எந்தவிடயங் களும் இப்புகாரில் கூறப்படவில்லை.
டொக். கணேச அதெல்லாம் பிறகு நடந்தது.
ஹரி
பிறகா? நீதிபதி அவர்களே இவ்வழக்கின் குற்றங்கள் நடைபெற்றதாக கூறப்படும் காலவரையறை கடந்த வருடம் டிசம்பர்மாதம் நேர்முகதேர்வு நடைபெற்றது மார்ச் 3ம் திகதி இப்புகார்கடிதம் மார்ச் 15 ஆம் திகதி எழுதப்பட்டுள்ளது. டொக். கணேசலிங்கத்துக்கு இப்படி ஒரு மறதியா?
டொக்.கணே, அக்கடிதம் எழுதுகையில் இதுபற்றி எனக்கு
ஹரி
ஒன்றுமே தெரியாது.
ஒரு மருத்துவமனையில் ரெவ்யூ சந்திப்புகள் நடக்கும் போது ஏன் இவ்விடயங்கள் சொல்லப்படவில்லை. குற்றம் செய்துவிட்டு என்னிடமே வந்து சொன்னாள் என ாெசல்லும் நீங்கள் ஏன் அதை நிர்வாகியிடமோ காவல்துறையிடமோ சொல்லவில்லை.
டொக். கணசே ஏதோ சொல்லவில்லை அவ்வளவுதான்
ஹரி
அதுதான் ஏன் சொல்லவில்லை
டொக்.கணே. அது. எது.
ஹரி
நீதிபதி அவர்களே, மருத்துவம் என்பது மகத்தானது. அதிலே நடக்கும் எல்லா முறைகளும் சிகிச்சைகளம் வெற்றி பெறுவதில்லை. எத்தனையோ போர் அறுவை

Page 86
நீதிபதி
சிகிச்சைகளளில் மருந்து விளைவுகளில்உரிய உதவிகள் கிடைக்காமல் இறந்து போயுள்ளார்கள். இதற்கெல்லாம் மருத்துவர்கள் தான் காரணம் என கூறி தண்டித்துவிட முடியாது. அப்படி தண்டிப்பதானால் நம் நாட்டில் மருத்துவர்களே. இல்லாமல் போய்விடுவார்கள். என்கட்சிகாரர் தன்னாலான மட்டும் தன் நோயாளியை காப்பாற்றவே முயன்றுள்ளார். இந்த டொக். கணேசலிங்கம் தனக்கு கிடைக்க வேண்டிய பதவி க்கு கிடைத்தால் ஏற்பட்ட மயாலும் கோபத்தாலுமே இன்று என் ாரருக்கு எதிராக சாட்சி சொல்கிறார். ச்சாட்சியம் முழுக்க முழுக்க என்பதை தாழ்மையுடன்
தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த வழக்கு வருகின்ற 17 ஆம் திகதி
ஒத்திவைக்கப்படுகின்றது.
காட்சி 4
ஹரிச்சந்திரனின் அலுவலக அறை. ஹரி,
சட்டப்புத்தகத்தை பார்த்துக் கொண்டிருக் கிறான். அப்பொழுது பிரகாஷ் வருகின்றான்.
உட்காருங்க பிரகாஷ் இந்தவழக்கை பற்றி ஏற்கனவே சங்கர் சொல்லியிருப்பான்.
எல்லாம் சொன்னார். டொக்டர் ரொம்ப நல்லவ. அவங்களுக்கு இப்படியொருநிலைமை எண்டா
ரொம்ப கஷ்டமாயிருக்கு
அப்படியா? ஆச்சரியமாஇருக்கு உங்க தங்கை
 

பிரகாஷ்
பிரகாஷ்
சஞ்சுதாவை கொன்ன டொக்டர் மீது இப்படியொரு அபிமானமாக?
இல்லசேர் அவங்கள் கொலையெல்லாம் செய்யல. தன்னால ஆண்மட்டும் வைத்தியம் தான் செஞ்சா
நடந்தது என்ன? விவரமா சொல்லுங்க
என்ட தங்கை சஞ்சுதாவுக்கு வெறும் 15 வயசுதான்நல்ல புத்திசாலி படிப்பில் கெட்டிகாரி அடிக்கடி நெஞ்சுவரி வந்து ஒதுடிப்பா ஸ்கூல மயக்கம் போட்டு விழுந்துட்டா. அப்புறம்தான் எங்களுக்கு இதுபெரிய நோய்ணு புதியவந்தது. அதனாலதான் சஞ்சுதாவை டொக்டர் சிந்தியாட்ட காட்டினேன்.
மீண்டும் இடதுபக்கம் ஒளிருகிறது. அங்கு சஞ்சுதா கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். டொக்டர் சிந்தியா சஞ்சுதாவை பரிசோதித்து கொண்டிருக்கிறாள்.
டொக், சிந்தியா (அவள் கண்களை விளக்கிப்பார்த்து)
சஞ்சுதா
ரொம்ப அனிமிக்கா இருக்கீங்களே
ஒருவேளை சிக்குன் குனியாவோ?
டொக். சிந்தியா இல்லையில்லை. அதுக்கான சிம்டம்ஸ்
இது இல்லை
சஞ்சுதா - டொக்டர், அடிக்கடி எனக்கு நெஞ்சுவலி வருதே.
ஹாட்ல ஏதும் பிரச்சினை இருக்குமா?
டொக், சிந்தியா எதுக்கும் ரிப்போட்ஸ் வரட்டும். உங்க

Page 87
அண்ணன் எங்கே?
சஞ்சுதா அவர் நேர்தி வைக்க ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிருக்கார், நர்ஸ் வந்து ரிபோட்ஸை டொக்டர் சிந்தியாவிடம் கொடுக்க சிந்தியா அதை படிக்கிறாள். பிரகாஷ் பேசதொடங்கு கின்றான்.
பிரகாஷ் ரிப்போர்ட் வந்தது. என்ட தங்கைக்கு சுவாசை பல கேன்சர் சஞ்சுதாக்கு வெறும் 15 வயசுதான். அதுக்குள்ள அவளுக்கு கேன்சர் எண்டு சொன்னதை எங்களால் தாங்க முடியேல்ல. கொஞ்சம் கொஞ்சமா அவ மரணத்தை நெருங்க ஆரம்பிச்சா. சாப்பிட முடியாம போச்சு, நடக்க (polqu u TLD போச்சு, சரியா பேசக்கூட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டா அவளை எந்த மருந்தாலயம் குணப்படுத்த முடியேல்ல. அவ சாகுறதுக்கு ஒரு மாசம் முன்னாடி, டொக்டர் சிந்தியா என்னிடம் வந்தாங்க.
இடதுபுறம் ஒளிருகிறது டொக்டர் சிந்தியா அங்கு நிற்க, பிரகாஷ் அங்கு சென்று கலந்து கொள்கிறான். காட்சி தொடருகிறது.
டொக். இந்தியா இனிமேலும் சிகிச்சை செய்யுறதுல பிரயோசனமில்ல. இன்னும் சில மாதம் உயி ரோட வாழலாம். நீங்க சஞ்சுதாவ வீட்டுக்குக்
கூட்டிகிட்டு போங்க
பிரகாஷ் (சிந்தியா காலில் விழுந்து) டொக்டர் என்தங்கை
சஞ்சுதாவ காப்பாத்துங்க டொக்டர்.
டொக்டர் சிந்தியா எழுந்திருங்க, பிரகாஷ்
பிரகாஷ் எப்படியாவது சஞ்சுதாவ காப்பாத்துங்க
 

டொக்டர் எண்ட தங்கச்சி உயிரோட வேணும் அதுக்கு ஏதாவது செய்யுங்க?
டொக், சிந்தியா இப்ப நடைமுறையில் இருக்கிற சிகிச்சையதான் நான் கொடுக்கிறேன். நான் அமெரிக்காவுல இருந்தபோது நான்படிச்ச யுனிவர்சிட்டில இதற்கு ஒரு சிகிச்சை முறைய கையாளுவாங்க. உடல்ல இருக்கிற மொத்த இரத்தத்தையும் வெளியேற்றிய பிறகு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யனும்,
பிரகாஷ் செய்ங்க டொக்டர்
டொக், சிந்தியா அதுல நிறைய சிக்கல் இருக்கு பிரகாஷ் இந்த மாதிரி சிகிச்சை முறை இங்க வழக்கத்துல இல்ல. ரொம் கஷ்டமான சிகிச்சை இது. இதற்கு ரொம்ப செலவாகும். இதில் சிலபேர் குணமாயி ருக்காங்க இறந்தும் இருக்காங்க. சில நேரம் இந்த சிகிச்சையேடாட் விளைவு விபரீததமா ஆகலாம்.
பிரகாஷ் பரவால்ல டொக்டர் சாகப்போறவள காப்பாத்த செய்த கடைசி முயற்சியா இருக்கட்டும். ஆனா
டொக், சிந்தியா இலட்சக்கணக்குல ஆகும். கவலைப் படாதீங்க் உங்க ளபொருளாதார நிலைமை எனக்கு தெரியும், அதற்கான செலவை நான் ஏற்பாடு பண்றேன். அமதிக்கப்டபாத சிகிச்சை இது. இதுக்கு உங்க ஒப்புதல் எனக்கு முழுமையாக வேணும். சிலவேளை இந்த சிகிச்சை ஆபத்தாவும் முடியலாம். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். ரகசியமாய் இருக்கட்டும். இதுல உங்களுக்கு முழுமையா
சம்மதம் தானே?

Page 88
●
பிரகாஷ் கண்டிப்பா டொக்டர்
டொக், சிந்தியா சஞ்சுதா மாதிரி இளைய சமுதாயம் இந்தநாட்டுக்கு ரொம்ப தேவை. நீங்கவேணா பாருங்க, சஞ்சுதா நிச்சயம் உயிர்ப்பிழைப்பா, படிச்சி பெரிய உத்தயோகம் பார்ப்பா. கண்டிப்பா சஞ்சுதாவ காப்பாத்திலாம். அப்பகுதி இருள, பிரகாஷ் வலதுபுறம் வந்து சேர்ந்து கொள்கிறான் ஹரியிடம் பேசத் தொடங்குகின்றான்.
பிரகாஷ் சிந்தியாவோட கண்ல தெரிஞ்சது கொலைவெறி இல்லை. கனவு சஞ்சுதா உயிர்பிழைப்பா என்ற கனவு. அறை எண் 108 இல் சஞ்சுதாவை பார்க்க டொக்டர் சிந்தியா வருகிறாள்.
டொக், சிந்தியா எதுக்கு சஞ்சு கவலைபடற? இப்பநான் கொடுக்க போற இன்ஜக்ஷன்ல நிறைய வெற்றியாவப்பு இருக்கு. உன்னோட இதயம் நாளை இருந்த சரியா துடிக்க போகுது.
சஞ்சுதா டொக்டர், பிளிஸ். என்னை காப்பாத்துங்க. ஏதாவது செய்து எனக்கு சரியாகும்படி செய்யங்க. எனக்கு சாக மனமில்லை டொக்டர்.
நான் படிக்கணும் டொக்டர் வாழனும் என்னை
காப்பாத்துங்க டொக்டர் (அழுகிறாள்)
டொக்டர் சிந்தியா எதுக்கு சஞ்சு கவலைபடற? இப்பநான் கொடுக்கபோற இன்ஜக்ஷன்ல நிறைய வெற்றிவாய்ப்பு இருக்கு. உன்னோட இதயம் நாளைல இருந்து சரியா துடிக்க போகுது.
சஞ்சுதா - டொக்டர், பிளிஸ். என்னை காப்பாத்துங்க.

ஏதாவது செய்து எனக்கு சரியாகும்படி செய்யுங்க. எனக்கு சாகமனமில்டிலை. டொக்டர் நான் படிக்கனும் டொக்டர் வாழனும் என்னை காப்பாத்துங்க டொக்டர் (அழுகிறாள்)
டொக், சிந்தியா கண்டிப்பா நான் உன்னை
காப்பாத்துவேன் சஞ்சு
பிரகாஷ் சொன்னபடியே சிந்தியா சிகிச்சை செய்தாங்க. என் சம்மதம் இருக்கா எண்டு திருப்பதிருப்ப
கேட்டாங்க. யாருக்கும் இதைபத்தி சொல்லக்கூடாது எண்டு சொன்னாங்க சிகிச்சை முடிஞ்ச பிறகு." . அறுவை சிகிச்சை முடிந்து சஞ்சுதா அறையில் வைக்கப்பட்டுள்ளாள். சிந்தியாபார்க்க
வருகின்றாள்.
டொக். சிந்தியா சஞ்சுதா உனக்கு ஆபரேஷன் முடிஞ்சுது உன் உடம்புல புதுரத்தம் புது இதயம் இப்ப சந்தோஷமா?
".
சஞ்சுதா டொக்டர், நான்குணமாயிட்டேனா? எனக்கு
சரியாகிரச்சா?
டொக், சிந்தியா ஸ்ரெயின் பண்ணிக்காதசஞ்சு, உனக்கு ரொம்ப றெஸ்ட் தேவை. உன் இதயம் நல்லா பலப்படனும்,
சஞ்சுதா டொக்டர் எனக்கு உங்க ஸ்டெதஸ் கோப்பை தாங்களேன் என் இதயததுடிப்பை கேட்கனும் போல இருக்கு.
டொக்.சிந்தியா (அவள் காதில் மாட்டிவிட்டபடியே) ஒகே
இந்தா நீ இனிமே எப்பவும் கேட்கலாம்.
சஞ்சுதாதன் இதயத்துடிப்பை ரசிக்கிறாள்.

Page 89
சஞ்சுதா டொக்டர் என் இதயம் துடிக்குத டொக்டர் (சந்தோஷப்படுகிறாள்) டொக்டர் என்னமோ தெரியலை எனக்கு என்னவோ செய்து டொகட்டர்கண் இருண்ட, ஏதோ மூச்சுல அடைக்கிறமாதிரி.
டொக்.சிந்தியா இல்ல சஞ்சு. பயப்படாத, உனக்கு
தேவை றெஸ்ற்
− சஞ்சுதா என்னோட இதயம் வேகமா துடிக்குது டொக்டர்
வேகமாக துடிக்குது. t டொக், சிந்தியா இல்ல சஞ்சு உனக்கு ஒண்ணுமில்ல. リー لي"; * சஞ்சுதா என்னோட இதயம். (இறந்துவிடுகிறாள்)
அதைக்கண்டு அதிர்கிறாள் சிந்தியா, எழுது புலம்புகின்றாள்.
་་་་་་་་་་་་་་་་་་་་་་
டொக் சிந்தியா சந்சுதா. சஞ்சு. "
முதல் காட்சியின் மறுபிரதி இது. இக்காட்சியில் நடிக்கையில் சிந்தியாவின் பேசும் தொனியில் அனுதாபம்தான் பிரதானமாக இருக்க வேண்டும். முதல்காட்சியின் இதே சம்பாஷனை அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்படும்போது, சிந்தியாவின் குரலில் கண்டிப்பும் அலட்சியமும் பிரதானமாக காட்டியிருக்க வேண்டும்.
பிரகாஷ் என் தங்கை. இறந்துட்டா டொக்டர் என்னைவிட்டு போயிட்டா டொக்டர்
டொக்.சிந்தியா என்ன செய்யுறது ரியாக்ஷன் கொஞ்சம்
அட்வான்ஸா ஆகிடிச்சி
 

பிரகாஷ் சரியாகிடும்னு சொன்னிங்களே டொக்டர்
டொக், சிந்தியா அப்படி நினைச்சிதான் நானும்
பிரகாஞ்
கொடுத்தேன் ஆனால் பிரயேடாசனமில்ல இறந்திட்டா உங்களுக்குத்தான் வேறு தங்கச்சி இருக்காங்களே.
என்ன டொக்டர் இப்படி சொல்றிங்க.
டொக், சிந்தியா என்ன செய்றது? குணமாயிடும்னு
பிரகாஷ்
நம்பிக்கையோடதான் கொடத்தேன். சிலவேளை களிலே சிலமருந்துகள் நோயாளிகளுக்கு வேறுமாதிரியான விளைவை ஏற்படுத்துகின்றது. உங்க தங்கை இறந்ததை ஒரு அக்சிடெண்டா எடுத்துக்கங்க. என்னால் முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சு பார்த்துட்டேன். எனக்கு இது பெரும் தோல்வி. கடைசி வரை போராடிபார்த்தேன். இதை உங்களை ஆறுதல்படுத்த சொல்லல. கடைசி முயற்சி வரை என்னால முடிஞ்சஅத்தனையும் நான் செஞ்சேன்.
ஓகே டொக்டர் நான் சொந்தக்காரங்களுக்கு சொல்லனும் போயிட்ர வாரேன் (செல்கிறான்)
டொக்.சிந்தியா நான் அந்த சிகிச்சையை செய்திருக்கக்
கூடாது. நான் செய்தது பெரும் குற்றம். திமிர்ல செஞ்சது. நிச்சயம் உயிர்பிழைப்பா என்ற அபார தன்னம்பிக்கையால், இதுவரைக்கும் என் மருத்துவாழ்வில்தவறே பண்ணாத திமிர்னாலும் செஞ்சது. எனக்கு ஒவர் கான்பிடன்ஸ் ஐயோ. அநியாயமா ஒரு உயிர் போச்சே - (கதறி அழுகிறாள் பிண்ணனியில் சஞ்சவின் இறுதிகுரல் காப்பாற்ாவிறுங்க டொக்டர்
ஜே

Page 90
கேட்கிறது மீண்டும் ஹரியின் அறை காட்டப்படுகிறது)
ஹரி இந்த வழக்கு ஒருநாடகம், நாளைக்கு உங்க சாட்சி மூலம் தீர்ப்பே மாறப்போகுது. வெற்றி நமக்குதான் உண்மைக்குதான்.
பிரகாஷ்
יאן டொக்டர் சிந்தியா ظ கூண்டில் நிற்க எதிரேசாட்சி
*то бђ пЋії துநிற்கிறாள். சாரதா பம். நீங்கள் எத்தனை கிறீர்கள்? (சிந்தியாவை
சாரதா -
வித்தியா சஞ்சுதாவு கு ର சிந்தியாதான் சிகிச்சை செய்தாங்க. அவ இறந்ததும் அலட்சியமா நடந்துகிட்டாங்க. தன்னோட ஆராய்ச்சிகாக தான் சிகிச்சை செய்ததா சொன்னாங்க. சாரதா தற்ஸ் ஒல் யுயர் ஆனர்
நீதிபதி
மிஸ்ஸரர் ஹரிசந்திரன் சாட்சியை நீங்கள் குறுக்கு விசாரணை செய்யலாம்.
டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம். இப்போ
 
 
 
 
 
 
 

பலமாதம் ஆகிடுசே, சரி, மிஸஸ், வித்யா போன வெள்ளிக்கிழமை ரூம் நம்பர் 67 இல் இறந்த போஷண்ட சதாசிவத்துக்கு என்ன நோய்?
வித்யாஞாபகமில்லை சேர்
ஹரி
நீதிபதி
பலமாசத்துக்கு முன் நடந்த சம்பவம் ஞாபகமிருக்கு. ஆனால் வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் ஞாபகமில்லை. ம். சரி, உங்கள் மீது மருத்துவமனையில் நிறைய புகார்கள் இருக்கே:s (பதட்டமாகிறாள்) அது.
அந்த புகார்களுக்காக விசாரணை நடந்ததும் தண்டிக்கப்பட்டதும் உண்மையா?
it, th" ' * 幫 இவ்விடயம் வழக்கின் குறிக்கோளுக்கு அப்பாற்பட்ட சம்பந்தமில்லாவிடயம்.
சம்பந்தம் உண்டு மிஸஸ் வித்யா அந்த புகார்களை கொடுத்தது டொக்டர் சிந்தியா, இதனால் நீங்கள் ஒருமாதம் வேலைநிறுத்தம் செய்யப்பட்டீர்கள் இதனால் ஏற்பட்ட கோபமே இன்று, இப்படி பொய்சாட்சி சொல்கிறீர்கள்.
உங்கள்மீது விசாரணை நடந்ததா? எதற்காக?
வித்யாதாமதமாக வந்ததற்கு நடந்தது. மற்ற தெல்லாம் ஞாபகமில்லை
என்னவேடிக்கை பார்த்தீர்களா? செய்த குற்றமே ஞாபகமில்லாத மிஸஸ் வித்தியா ஆறுமாதங் களுக்கு முன்நடந்த நிகழ்வுகளை நினைவு
கூறுகிறார்கள்ாம்.
*

Page 91
வித்யாநான் குற்றம் செய்யவில்லை.
ஹரி
நீதிபதி
சாரதா
நீதிபதி
அப்படியா? மருத்துவமனையின் மருந்துகளை திருடி விற்றது. அனுமதியில்லாத ஓர் பெண் ணுக்கு கருக்கலைப்பு செய்தது. கடமை நேரத்தில் நிற்காதது. பணத்தை வாங்கி திகொண்டு ஒருவரது மருத்துவ தகவல்களை அடுத்தவரிடம் கூறியது இப்போது நினைவிருக்கிறதா?
(வித்தியா அழ ஆரம்பிக்கின்றாள் ஹரி
ஆதாரங்களை நீதிபதியிடம் கொடுத்து)
நீதிபதி அவர்களே இப்பெண் வித்யாவின் வாக்கு மூலங்கள் யாவும் போலியானவை. என் கட்சிக்காரர். டொக்டர் சிந்தியா எந்த குற்றங்களும் புரியவில்லை என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்துகின்றேன். டொக்டர் சிந்தியா அனுமதியற்ற சிகிச்சையை செய்தடார் என்பதே குற்றச்சாட்டு, அப்பொழுது தன்செயலை யாரும் வெளிப்படுத்த மாட்டார்கள். அப்படியிருக்கையில் எப்படி சிந்தியா நர்ஸ் வித்யாவுக்கு மட்டும் சொல்லி யிருப்பார்கள். இருவருக்கும் நட்புகூட இல் லையே. வித்யாவின் சாட்சி ஜோடிக்கப்பட்டது. அதில் உண்மையில்லை என்பதை தெளிவு படுத்துகிறேன்.
மிஸஸ் சாரதா தங்கள் சாட்சியங்கள் முடிந்ததா?
ஆமாம் நீதிபதி அவர்களே
மிஸ்ரர் ஹரிச்சந்திரன் உங்கள் வாதத்தை தொடரலாம்.
 

எதிர்தரப்பில் என் சாட்சி பிரகாஷ் (பிரகாஷ் சாட்சி கூட்டிற்கு வருகிறான்)
உங்கள் பெயர்?
பிரகாஷ்
32
. . உங்கள் குடும்பம்?
-F
േീ ീ' அப்பா, அம்மா இரண்டுபேரும் சுனாமில இறந்துட்டாங்க. ாண்டு தங்கைகள் மட்டும் இருந்தாங்க. இப்ப ஒ த்தி மட்டும்தான் இருக்கா,
颚s”*
ཡོའི་
உங்கள் இற்நத தங்கை பெயர்?
* சஞ்சுதா ன்
"(.
உங்கள் தங்கை சுவாசபை புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது யார் சிகிச்சை அளித்தது?
"." أركاديمية டொக்டர் சிந்தியா ནི། டொக். சிந்தியா இச்சிகிச்சைக்கு பிரத்தியேக முயற்சிகள் எடுத்தார்களா? ஆமாம்
இதற்காக புதிய சிகிச்சை முறையும் மருந்தும் பயன்படுத்தியது தெரியுமா?
ஆமாம் தெரியும்

Page 92
பிரகாஷ்
அந்த சிகிச்சை செய்யப்படமுன் உங்களிடம் அனுமதிபெற்றப்பட்டதா?
இல்லை.
பிரகாஷ். கேள்வியை சரியா புரிஞ்சுக்கங்க. அந்த சிகிச்சைய செய்றதுக்கு முன்னாடி டொக்டர் சிந்தியா அதைப்பற்றி விளக்கமாக சொல்லி, அதிலுள்ள சிக்கல்களை எடுத்துக்கூறி, உங்களிட்ட அனுமதி வாங்கிய பிறகு தானே சிகிச்சை செய்தார்.
இல்லை
ஹரி ஏன் இப்படி உளறுகிறீங்க?
பிரகாஷ்
i t
அவ என்ட தங்கைய (டொக்டர் சிந்தியாவை காட்டி) கொன்னுட்டா அபாயமான மருந்தை என்தங்கைமேல பரிசோதனை செய்து கொண்னுட்டா அவளுக்கு தண்டனை கொடுங்க.
மிஸ்ரர் ஹரிச்சந்திரன், இவர் அரசுரதரப்பு சாட்சயிா? எதிர்தரப்பு சாட்சியா?
என்னிடம் இவர் வேறுமாதிரி சொன்னார்.
நீங்கள் சாட்சியை சரியா கையாளவில்லை
எல்லோரும் மாறிவிட்டார்கள்
வேறு சாட்சிகளுண்டா?
இல்லை
 

நீதிபதி அடுத்து யாரையாவது சாட்சியாக விசாரிக்க
விரும்புகிறீர்களா?
ஹரி (சற்று யோசித்து) நான் டொக்டர் சிந்தியாவையே
என் சாட்சியாக விசாரிக்க விரும்புகின்றேன்.
நீதிபதி சரி விசாரணை தொடங்கட்டும்
ஹரி டொக்டர் சிந்தியா உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை எல்லாம் கேட்டீர்கள். அவற்றைப் பற்றிய விளக்கத்தை கூறங்கள்.
டொக்சிந்தியா சரி
ஹரி சஞ்சுதாவுக்கு நீங்கள் சிகிச்சை மேற்கொண்டீர்
g5GTIT?
டொக்டர் சிந்தியா ஆமாம்
ஹரி அந்த சிகிச்சை தடைசெய்யப்பட்டதா?
டொக், சிந்தியா இல்லை அந்த சிகிச்சைக்கு முழுமை யான அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் தடைசெய்யப்படவில்லை.
ஹரி அந்த சிகிச்சையாலே குணமாயிருக்காங்களா?
டொக்டர் சிந்தியா ஆமாம் அதை மெடிகல் மிராகிள்னு சொல்லுவாங்க குணமடைஞ்சவங்க இருக்
காங்க.
ஹரி சரி, இந்த நிகழ்வில் உங்கள் மனசாட்சி.

Page 93
ზც
டொக்டர்.சிந்தியாதெளிவாய் இருந்தது சஞ்சுதாவை காப்பாற்ற நிறைய முயற்சி செய்தேன். ஆனால் முடியல. இன்னும் ஒரு சமச்யம் மறுபடியும் இதே சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பா இதைதான் செய்வேன்.
ஹரி தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.
நீதிபதி மிஸஸ். சாரதா உங்கள் குறுக்கு விசாரணையை
தொடங்கலாம்.
சாரதா டொக்டர் சிந்தியா ஒருமருத்துவரின் முதல்
கடமை என்ன?
டொக்ட சிந்தியா மருத்துவரின் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரின் முதல்கடமையும் மனாசட்சிக்கு
உண்மையா இருப்பதுான்.
சாரதா ஒரு மருத்துவரின் முதல்கடமை உயிர்களை
காப்பதுதான் அதை நீங்கள் செய்யவில்லை.
டொக்டர் சிந்தியா அப்படியா? -
சாரதா சரி சஞ்சுதாவிற்கு கொடுத்த சிகிச்சையில்
இறந்தவர்கள் இருக்கிறார்கள் இல்லையா?
டொக்டர். சிந்தியா ஆமாம் உயிர்பிழைத்தவர்களும்
இருக்கிறார்கள்.
சாரதா வெளிநாடுகளில் இச்சிகிச்சைக்கு அனுமதி
இருக்கா? இல்லையா?
டொக்டர் சிந்தியா இல்லை
 

சாரதா
அவ்வளவு அபயாமான சிகிச்சையை ஆபத்து என தெரிந்தும் உபயோகபடுத்தினிர்கள் இல்லையா?
டொக்டர் சிந்தியா இல்லை. இது ஒரு கடைசி முயற்சி.
சாரதா
வேறவழியில்லை. இறந்த போகபோகிறாள் என தெரிந்து, அவளை காப்பாற்ற செய்த கடைசி முயற்சி.
இது மருத்துவ மீறலல்லாவா?
டொக்டர் சிந்தியா ஒருவரின் துயர்துடைக்க எதையும்
சாரதா
நீதிபதி
மீறலாம்.
நீதிபதி அவர்களே, டொக்டர் சிந்தியாவின் குற்றங்களில் இருந்து வெளிப்படையாக தெரிவது அவளது அரக்கதனம் சஞ்சுதாவி:ன் மேல் நடத்தப்பட்டது மிகப்பெரிய விஷப்பரீட்சை சஞ்சுதாவை சோதனைகூட எலியாக எண்ணிவிட்டார். வாழவேண்டிய பெண் என்பதை மறந்துவிட்டாள். பெற்றோரின், பாதுகாவலரின் அனுமதியின்றி சிகிச்சை செய்வது மருத்துவ மீறல் தடைசெய்யப்பட்ட சிகிச்சையை பிரயோகித்து கொன்றுவிட்டார். இதற்கான தண்டனை மரணதண்டனைதான். ஆனால் நம்நாட்டு னுாசட்டத்தில் அதற்கு இடமில்லை. ஆகவே அவரது பதவியை பறித்து சிறைதண்டனை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிஸ்ரட் ஹரிசந்திரன் உங்கள் கருத்தை கூறுங்கள்.
கனம் நீதிபதி அவர்களே. டொக்கடர் சிந்தியா பல குற்றங்களை செய்துள்ளார். படித்து

Page 94
நீதிபதி.
பலபட்டம் பெற்று அமெரிக்காவில் செய்த வேலையையும் இலட்சகணக்கில் கிடைத்த சம்பளத்தையும் வளமான வாழ்வையும் விட்டுவிட்டு இலங்கை வந்து நம் மக்களுக்காக சேவை செய்ய வந்தது முதல் குற்றம் வேலையில் கண்டிப்பாய் நேர்மையாய் நடந்துகொண்டு தலைமை மருத்துவர் பதவிக்கு காத்திருக்கும் மூத்த மருத்துவருக்கு முன் அப்பதவியை பெற்றது இரண்டாவது குற்றம். LG) இலட்சங்களை கொட்டி சிகிச்சை செய்து சாகபோகும் ஓர் இளம் பெண்ணை காப்பாற்ற முயன்றது எப்பேர்ப்பட்ட குற்றம்? அதற்கு தண்டனை கொடுக்கதான் வேண்டும்.
நீங்கள் சொன்னதில் ஒன்றைகூட நிருபிக்க வில்லையே?
til
நிரூபிக்க முடியவில்லை
ஏன்?
காரணம் இந்த சமூகம்தான். லஞ்சம், ஊழல், பொய் இதுதான் இந்த சமூகத்தின் அடையாளம் பணத்தால் எல்லாவாற்றை நிரூபித்துவிட முடியும். சாரதா, கணேசலிங்கம், வித்யா, பிரகாஷ் இப்படி பட்டியல் ரொம்ப நீளம். இதற்கெல்லாம் காரணம் யார்? யார் இதன் சூத்திரதாரி? ஏய் (விதியைகாட்டி) விதி நீயா? உனக்கு வேடிக்கை பார்க்க மட்டும்தானே தெரியும். பணம் அதுக்கு முன்னாடி நீதி செத்துபோச்சு. செத்துபோச்சு (அமேசையில் குத்துகிறார்)
நீங்கள் சொல்வது இந்த வழக்கிற்கு அப்பாற்பட்டது. சரி, இந்தவழக்கின் தீர்ப்பு 4.00 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
 

காட்சி 6 நீதிமன்றத்தின் வெளிப்புறம் - சங்கர் ஹரியை
சமாதானப்படுத்த முயல்கின்றான்.
சங்கர் சேர், கவலைப்படாதீங்க சேர். வெற்றியாருக் கெண்டாலும் நீங்க நேர்மையாவாதாடினிங்க. சிந்தியா உங்க ஹெல்த் கண்டிசன் தெராம்ப மோசமா இருக்கு வாங்க போய்ட்டு கொஞ் சத்துவ வருவோம்.
டொக்டர் சிந்தியா தேவையில்லை, சுஞ்சுவை சாகடிச் சதுக்கு எனக்கு கண்டிப்பா தண்டனை தேவை. அந்த குற்ற உணர்ச்சி கடைசி வரைக்கும் என்னைவிட்டு போகாது. அதுவரைக்கும் என்வாழவு ஒரு சமண துறவி மாதிரிதான் அமையும். சாரதாவும் கணேசலிங்கமும் மகிழ்ச்சியுடன் வருகின்றார்கள்.
ஹரி நில்லுங்க, பிரகாஷ்க்கு என்ன கொடுத்தீங்க?
சாதரதா பணம், இலட்சக்கணக்கான பணம். என்ன, சிந்தியா? மனசாட்சி மனிதாபிமானம் அப்படினு ரொம்ப பிரசங்கம் செய்தீங்களே. இப்ப என்ன ஆச்சு பாத்தியா?
டொக்டர்கணேச் சஞ்ச்தா எப்படியும் சாகப்போறவ நீ சிகிச்சை செய்தபின் செத்துட்டா, அதுவே உன்தலை எழுத்தை மாற்றிடுச்சி. சின்ன விஷயம், கொஞ்சம் பெரிய திரைக்கதை அவ்வளவுதான். உன்பட்டம் பதவி எல்லாம் பறிபோச்சு. நீஇனி டொக்டர் இல்ல. என்ன ஹரி
உண்மைதானே?

Page 95
ஹரி சிந்தியா சொன்னதுபோல் எல்லோரும் பணப்பைத்
தியங்கள்தான். பணத்தால் எல்லாத்தையும் தீர்மானிக்க முடியும். இந்த வழக்கே ஒருநாடகம்
நாடகம். நாடகம் முடிஞ்சுது. திரையை போடுங்க (பார்வையாளர்களை பார்த்து) நாடகம்
முடிஞ்சுது எழுந்து போங்க. போங்க.
சங்கர் சேர் இன்னும் தீர்ப்பு எழுதப்படலை.
ஹரி
ஹரி
ஒ. தீர்ப்பு இருக்குதானே? கொஞ்சும் இருங்க தீர்ப்பை கேட்டுட்டு போங்கதீர்ப்பு. தீர்ப்பு. அது என்ன தெரியுமா? இதுதான் தீர்ப்பு கோபத்தில் பாய்ந்து சென்று கணேசலிங்கத்தை தாக்குகின்றான் ஹரி அனைவரும் தடுக்கின்றார் கள். சாரதாவுக்கு இதயத்தில் அடிப்ப்டடு இறந்துவிடுகின்றாள். அவளை காப்பாற்ற சிந்தியா முயல்கிறாள்.
டொக்டர் சிந்தியா மைகாட் சீக்கிரம் ஆம்புலான்ஸை
வரச்சொல்லுங்க
சங்கர் மருத்துவமனைக்கு தகவல் சொல் கின்றான். சாரதாவை பார்த்து கதறி எழுகின்றான் கணேசலிங்கம்.
ஏய், சிந்தியா நீ எதுக்காக வைத்தியம் பார்க்கிறாய். நீ இப்ப டொக்டர் இல்லை.
இதுதான் தீர்ப்பு
டொக்டர் சிந்தியா வாயை மூடு (இதயப்பகுதியில்
குத்தி முதலுதவி செய்கின்றாள்)
அவளை காப்பாற்றாதே.
 

டொக்டர் சிந்தியா நான் குற்றவாளினு தெரிஞ்சுதானே நீ எனக்கு வாதாடீனே. அது உன் கடமை. அதுபோல உயிருக்கு பேராடுற ஒருவரை காப்பாற்றுவது என்கடமை (சங்கரிடம் திரும்பி) சங்கத் என்னோட வா. உன் வண்டில உள்ள ப்ெடரிய எனக்குதா,
சங்கர் ஏன்
டொக்டர்சிந்தியா அது மூலமா இவங்களுக்கு வடிக் கொடுக்கலாம். நிச்சயம் உயிர்பிழைப்பா, இததெல்லாம் 5 நிமிஷத்துக்குள்ள நடக்கணும்
G) JIT.
கார் பெட்ரியை எடுத்து வருகின்றார்கள். சங்கர் காரினை ஸ்டார்ட் செய்துகொண்டேயிருக்க, சிந்தியா பெட்ரியை இயக்கி தன்கைகளில் வயரை மாட்டிக் கொள்கிறாள். அவள் உடலில் மின்சாரம் பாய அதை சாரதாவுக்கு ஹாக்காக கொடுக்கின்றாள். இந்தியாவின் இரத்த நாளங்கள் வெடிக்கிறது. சாரதா உயிர்பிழைக் கிறாள். ஆம்புலன்சில் சாரதாவை ஏற்றுகின்றார் கள். கணசேலிங்கமும் செல்கிறார். அப்பொழுது நின்று திரும்பி சிந்தியாவை கைகூப்பி வணங்குகின்றார். சிந்தியா ஸ்டதெஸ் கோப்பை எடுத்து காதில் மாட்டி தன் இதயத்துடிப்பை கேட்கிறாள். பிண்ணனியில் சஞ்சுதாவின் குரல் ஒலிக்கின்றது.
சஞ்சுதா என் இதயம் வேகமாக துடிக்குது டொக்டர்
மேடையில் உள்ளவர்களையும் பார்லவையாளர் களையும் பார்த்து சிரித்துக்கொண்டே இறந்த விடு கின்றான். நடிகர்கள் அனைவரும் சிலையாகின்றார்கள். விதிபேசத்துவங் குகின்றது.

Page 96
விதி ஜனனமும்பூமியில் ைபுதியது இல்லை மரணத்தை போல ஒரு பழையதும் இல்லை மரணத்தினால் சில கோபங்கள்திரும் மரணத்தினால் சில சாபங்கள்திரும்.
பூமிக்கு இவள்ாயத்திரை வந்தாள். யாத்திரைதிரும்முன்நித்திரை கொண்டாள். வேதங்கள் சொல்லாதாது இவள் மதரத்ணங்கள் சொல்லும்,
விதை ஒன்று வீழ்ந்திடில் செடிவந்து சேரும் மரணங்கள் மீண்டும் தொடர்கதையாகும்.
(நீதிதேவைதயுடன் சென்று)
போலிசாயங்களிலான ஒப்பனைகளில் மிளிர்ந்திடும் சமூகமுகங்களை அழித்திடுவீர்நாளை
நீதி தேவதையின் கண்களை அவிழ்க்க அதற்கு கண்களே
இல்லை. தட்டுதடுமாறி செல்வைத கண்டு.
மனிதன் எழுதினாலும் ஆண்டவன்" திர்ப்பே இறுதியானது ', அதுவரைநம்வாழ்வு என்றுமே எழுதப்படாத தீர்ப்புகள்
 
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் வழங்கும் தரங்களுக்கிடையிலான நாடகப் போட்டியில் மேற்பிரிவில் முதலிடம் பெற்ற நாடகம்
10O
உண்மைகள் உறளங்குவதில்லை
இயக்குனர்
நாடகப்பிரதி மேடை அமைப்பு மேடை முகாமைத்துவம் இசையமைப்பு
ஒப்பனை
பங்கேற்பாளர்கள் (நாடகத்திற்கான பங்களிப்புடன்)
1. பி. இந்திரஜித்
2. றுநீறுநீ குணேசன்
3. ந. டிலுகஷன்
4. வி. விதரசன்
5. ம.மதிதயணன்
6. எம்.எம்.ஏ. சுக்ரி
7. கு. சசிபாலன்
8. எம்.எஸ்.எச். குதுபுதீன் 9. கு. ஷான்.
10. எம்.டி. ஆகில்
11. எம்.எல்.எம். ஆஷிப் 12. கே.ஆர். ரமணன் 13. எம்.ஆர்.எம்.சாயில் 14. எம்.எச்.ஹளபீப்
15. எம்.என்.எம்.ஆடில் 16. சி. ஆரூரன்
17. பா. சித்தார்தா
பி. இந்திரஜித் றுநீ பூரீ குணேசன் ம. மதிதயணன் வி. விதரசன் கு. ஷான். ந. டிலுக்ஷன்
முதலாளி கனகசபை பிச்சை - செரப்பு தைப்பவன் முனியம்மா மனைவி குமரன் - பிச்சையின் மகன் ஏரம்பு கனக நண்பன் சொக்கன் - காவலாளி
வசந்தன் - கனக மகன் கண்ணன் - நண்பன் ஆரூரன் - செருப்பு தைப்பிப்பவர் கபிலன் நண்பன் குமரேஷ், நண்பன் பொன்னுசாமி - வியாபாரி கறுப்பு
உதவியாளர்
உதவியாளர்
கறுப்பு
கமலினி

Page 97
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் வழங்கும் தரங்களுக்கிடையிலான நாடகப் போட்டியில் கீழ்ப்பிரிவில் முதலிடம் பெற்ற நாடகம்
இயக்குனர்
நாடகப்பிரதி மேடை அமைப்பு மேடை முகாமைத்துவம் இசையமைப்பு
ஒப்பனை
விபரீதம் 8R
அஸாஹீம் அலி அர்ஷாட் சாருஜன்
வர்ணா
பங்கேற்பாளர்கள் (நாடகத்திற்கான பங்களிப்புடன்)
சி. நிரோசன் செ. அர்ஜூன்குமார் செ. லதுர்ஷன் பு. ராதிகேஷ், சேந்தன் வி.மிதர்ஷன் மு.ஆ.த சலீம் அ. அஸாஹிம் அலி மு.அ.சாஜித் ம. வர்ணா
10. ம. அர்ஷாட்
1 . த. நிரோஷன்
12. வி. கெளவழிகன் 13. தி. அமிர்தன்
14. ர. ஆகிப் அஹ்னாப் 15. ர. விஷ்கன்
16. வி.ஜி. விதர்ஷன் '17. அ. சொஹைல்
18. இ. இப்கான்
19. ல. நவாமீல்
20. கி.பிரபஞ்சன்
21. சாபித் முனாவ்வர் 22. கி. விவேஷ்
23. ந. சாருஜன்
24. லோ. திலீப்குமார் 25. வி. அரவிந்தகுமார்
26. ர. ஆகிப்
விக்கிரமாதித்தன் வேதாளம் குடுகுடுப்புக்காரன் விஞ்ஞானி விஞ்ஞானியின் மனைவி பரிசு பெறுவர் பரிசு பெறுவர் பரிசு பெறுவர் பரிசு பெறுவர் பரிசு பெறுவர் கடத்துபவர் கடத்துபவர் கடத்துபவர் கடத்துபவர் கடத்துபவர் ஒலிபரப்பாளர் பரிசு வழங்குபவர் பரிசு வழங்குபவர் விஞ்ஞானியின் உதவியாளர் விஞ்ஞானியின் உதவியாளர் மேடை அமைப்பாளர் மேடை அமைப்பாளர் மேடை அமைப்பாளர் மேடை அமைப்பாளர் மேடை அமைப்பாளர்
கல்வி அமைச்சர்
 
 

நவீன நாடகமும் சினிமாவும் - ஒரு கண்ணோட்டம்
‘* வரலாறு நம் மை விடுதலை செய்யும்’ என் கிற நம்பிக்கையினுாடாகத்தான் ஒவ்வொரு ஊடகமும் வாழும் காலத்தில் வசைகளைத் தாவிக் கொண்டே வாழ்தலுக்காக மல்லாடி கொண்டிருக்கிறது. எல்லா நல்லதற்குள்ளும் கெட்டதும் இருக்கிறது; எல்லாக் கெட்டதுக்குள்ளும் நல்லது இருக்கிறது என் கிற இயங்கியல் விதியினர் நிரூபணம் . இயல்பானதாக்கினாலும் கூட இந்த மோதல்கள் வாழ்க்கையை ருசிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
அந்த வகையிலேதான் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், தொலைக்காட்சி, திரைப்படம் என படைப்பிலக்கியம் சார்ந்த ஒவ்வொரு ஊடகமும் அதனதன் தொடக்க காலத்தில் இதே வகையான பிரச்சினைகளைச் சந்தித்தே வருகின்றன. அதற்கு காரணம், படைப்புகள் அனைத்தும் பொய்மையானவை யாயினும், அவை உண்மைக்கு மிக நெருக்கமாக நெருங்கி நின்று வாழ்க்கையைப் பதிவு செய்யும் உணர்வைத் தருவதாயிருக்கலாம், ஆனாலும் அவை எல்லாவற்றையும் மீறித்தான் படைப்பிலக்கியங்கள் அவை சார்ந்த ஊடகங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.
கவிதைகள் அதனதன் காலங்களில் எண் னெனி ன பிரச்சினைகளை எதிர்கொண்டனவோ அதையே தான் கதைகளும் எதிர்கொண்டன. கதைகளின் பிரச்சினைகளையே நாடகமும் எதிர்கொண்டது. நாடகத்தின் பிரச்சினைகளையே நாடகமும் எதிர்கொண்டது. நாடகத்தின் பிரச்சினைகளையே பிரமிப்புக்களினுடாகத் திரைபடமும் எதிர்கொண்டது. நல்ல கவிதை, நல்ல கதை, நல்ல நாடகம், நல்ல திரைப்படம் எல்லாமே மனதிற்குள் பூப்பூக்கிற அழகிய விந்தையைச்செய்து கொண்டிருப்பவை ஆயின் முன்னதற்கெல்லாம் இருக்கிற தொன்மை என்கிற பழம்பெருமை திரைப்படத்திற்கில்லை.

Page 98
திரைப்படம் என்கிற ஊடகம் முகம் அந்தத் தொடக்க காலத்திலேயே கவிதை, நாடகம் போன்றவை தமக்கான அழுத்தமான கோட்பாடுகளை, வளமான படைப்புக்களைப் பெற்று பல்வேறு வகைகளாய்க் கிளைவிட்டு மண்ணில் கலந்திருக்கின்றன. ஆக, நல்ல கவிதை, நல்ல கலை, நல்ல நாடகம் ஆகியவற்றின் மடியில் தவழ்ந்து எழுந்து நடைபயின்ற வளர்ச்சி நம்முடையது. ஆனால் திரைப்படம் தம் கைபிடித்து மட்டுமே நடை பயின்று வளர்ந்த ஒரு குழந்தை!
உலகத் திரைப்படத்தின் வயதே 111 தான். இந்தியப் பேசு படத்தின் வயது வெறும் 75 தான்! ஆனால் நாடகம், கதை, கவிதையின் வயதுகளோ குறித்து வைக்கப் பெறாத பழமையடைபவை. நாடகத்தைக் கோபுரத்தின் உச்சிக்கு உக்காரவைக்க நினைப்பவர்களாக இருந்து இது இதற்கு மறுபக்கமாக திரைப்படத்தைக் கோபுரத்தனி உச்சத்தில் உட்கார வைக்க நினைப்பவர்களின் கருத்து வேறொன்றாயிருக்கிறது. அது அன்றே மரணித்துவிடும் நாடக நிகழ்வையே பதிவுசெய்து, திரும்ப அந்த நாடகத்திற்கே பயனாய் உருபெறும் உச்சபட்ச அதிகாரக்குரல் இப்படிப்பேசும் 'எதிர் காலத்தில் திரைப்படத்தின் அசுர வளர்ச்சியில் நாடகமே காணாமல் போய்விடும்” என்று! இந்த இரண்டு பக்கமு எந்தளவு உண்மையானவையோ அதேயளவு தவறானவையும் கூட இரண்டு பக்க நியமங்களின் படியும் எதுவும் எவரும் நிகழ்ந்திருக்கவில்லை என்பதே உண்மை. இலக்கிய சரிவுகள், இலக்கிய சுளிவுகள் இரண்டு பக்கமும் நிகழ்ந்ததை தவிர, சிறுகதையையும் புலியையும் போன்ற கம்பீரத்துடனேயே இரண்டு பக்கம் பக்கமாய் அதனதன் பிரச்சினைகள் எதிர்கொண்டபடி வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒன்றின் பலம் இன்னொன்றின் பலவீனத்தைச் சார்ந்து இல்லை. அதனதன் பலவீனங்களைச் சார்ந்தே அதனதன் பலங்களும் உள்ளன என்கிற உரிமையை மறைப்பதற்கில்லை. ஒவ்வொரு ஊடகமும் அதனதன் பலம் / பலவீனங்களுடன் அதனதன் தேவையின் நிமித்தம் தனக்குள் வேறுபட்டு ஒருமித்து வாழ்ந்து வருகின்றது. அதனாலேயே அவையாவும் ஒரே நேரத்தில் ஒவ்வொன்றின் தோளிலும்

கைகளைப் போட்டுக் கொண்டு வாழும் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.
இதில் மற்றைய படைப்பாக்க ஊடகங்களிலிருந்து, நாடகம், திரைப்படம் இரண்டும் பார்வை வடிவக் கலையாயிருப்பதால், இரண்டிலும் நடிகர்கள் பங்கு பெற்றிருப்பதால் இரண்டிற்கும் ஏதோவொரு தொடர்பு இருப்பதைப் போன்றதொரு வழுவான தோற்றம் இயல்பிலேயே ஏற்பட்டு விடுகிறது, நாடகத்தின் நீட்சி திரைப்படம் என்பதாக நாடகத்தில் பங்கேற்ற அனுபவம் என்பது திரைப்படத்தல் பங்கேற்பதற்கான கடவுச்சீட்டு என்பதாகவும் ஒரு கருத்துப்பிழை இயல்பாகவே நமக்குள் இருந்து வருகிறது. இந்நிலையில் நாம் சொல்வதெல்லாம் இதுதான்:- இரண்டிலும் சாயல் பொருத்தங்கள் தெரியினும் இரண்டு தன்னளவில் வேறு வேறானவை; இரண்டின் சாத்தியங்களும் வேறு வேறானவை; இரண்டின் குணப்பாடுகளும் வேறு வேறானவை!
மின்சாரம் அல்லது மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற சாதனங்களைச் சாராமல் திரைப்பட உருவாக்கத்தின் எந்தக் கட்டமும் இல்லை! ஆனால் எந்த கட்டத்திலும் மின்சாரத்தை அவசியமாய்ச் சார்ந்தது இல்லை நாடகம்.
திரைப்படக்கலை என்பது பதிவு செய்யப்பெற்ற நகரும் ஒளிப்பட நறுக்குகளையும் பதிவு செய்யப் பெற்ற பலவகை ஒலிகளின் நறுக்குகளையும் இணைத்துத் தொகுத்துப் பொருள் பொதிந்ததாய் வெளிப்படுத்துவது. தொழில் நுணுக்க வளர்ச்சியின் வெளிப்பாடு. ஒளிப்பதிவுகருவி, தொக்கும் கருவி ஆகிய படைப்பாக்கக் கருவிகள் இல்லாது திரைப்படம் என்பதே சாத்தியமில்லை. இதற்கு எதிராக நாடகம் என்பது நடிகன் என்கிற உயிருள்ள படைப்பாக்கக் கருவிகள் இல்லாது திரைப்படம் என்பதே சாத்தியமில்லை. இதற்கு எதிராக நாடகம் என்பது நடிகன் என்கிற உயிருள்ள படைப்பாக்க கருவி இல்லாமல் தான் இல்லை. நாடகத்தில் நடிகர்கள் நிஜம்; திரைப்படத்தில் நடிகர்கள் நிழல்; பார்வையாளரின் அந்நேரத்தில் நடவடிக்கைகளை நிழல் நடிகர்கள் அந்தக் கணத்தில் அறிய

Page 99
வாய்ப்பேதுமில்லை. அது அவர்களின் அந்நேரத்திய படைப்பு நிலைச் செயல்பாட்டைப் பாதிப்பதுமில்லை. ஆனால் நாடகம் அப்படியில்லை. நாடகத்தின் முன்நிபந்தனை நடிகர் - பார்வையாளர் என்கிற இருபக்க மன ஊடாட்டம் என்பதே! இது அரவகக் கலையில் பொதுவான நியதி! நிகழ்த்துக் கலையாக இல்லாத நிலையில், நிகழ்த்துனர் - பார்வையாளர் இடையிலான அந்நேரத்திய மனப்பரிவர்த்தனைக்குத் திரைக்கலையில் இடமேயில்லை.
'ട്ടു
பார்வையாளருக்கு நிகழ்த்துநருடனான பங்கேற்பும் , நிகழ்த்துநருக்குப் பார்வையாளருடனான பங்கேற்பும் எல்லா நிலையிலும் எல்லா வகையிலும் உயிர்ப்புடன் சாத்தியம். நாடகத்தில் திரைப்படத்தில் உயிருள்ள இவ்வகை பங்கேற்பு சாத்தியமில்லாவிடினும் பார்வையாளர் திரைப்பட நிழல்களின் அசைவியக்கங்களை அவர்களறியாமல் அவர்களுடனேயே இருந்து கண்காணித்து அனுபவிக்கிற மனப்பிரமையைப் பெறுகிறான். இது நாடகத்தில் கூடிவரச் சாத்தியமில்லை.
ஆடுகளத்தில் மொத்தப்பரப்பும் நாடகப் பார்வையாளரின் கண்களிலிருந்து விலகுவதுமில்லை; குறைவதுமில்லை; பார்வையாளருக்கும் நிகழிடத்தைப் பார்க்கும் கோணமும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டதல்ல. இவை அனைத்தையும் புறமொதுக்கியே திரைப்படம் தனக்கான குணக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. திரைக்கலைஞரின் செயலாக்கங்கள் படைப்புக் கணங்கள் - திரைச் சுருளாக நிரந்தரப் பதிவு பெற்று காலங் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாடகக் கலைஞர்களின் செயலாக்கங்களுக்கு நிரந்தர பதிவு என்பதே இல்லை.
நிகழ்வு அந்தக்கணத்தில் மட்டும்தான் அவர்கள் காற்றில் ஒயிமாய்க்கரைந்து மகிழ்ந்து போகின்றனர். புற்றீசல் வாழ்க்கை ஒவ்வொரு நாள் நிகழ்த்தும் போது பிரதி புது மெருகு மெருகின்றது. முடிந்து போகிற மனித வாழ்க்கையில் காலங்கடத்தும் வாழ நினைக்கின்ற மனித மனம், அதன்
 

காரணமாகவே அழிவற்ற தன்மையைச் சாத்தியமாக்கியிருக்கி திரைப்படத்தின் மேல் பித்துப்பிடித்து அலைகிறது என்கிற உண்மையை மறப்பதற்கில்லை.
ஒரு திரைப்படம் சந்தித்து வரும் பார்வையாளர் கணக்கென்பது ஒரு நாடகத்தை அதன் ஆயுட்காலத்தில் பார்ப்பவர்களின் கணக்கை விடப் பன்மடங்கு அதிகமானது. உலகமெங்கும் ஒரே நேரத்தில் கோடிக் கணக்கான பார்வையாளர்களை நிழல் வடிவில் சென்று சேர்வது திரைப்படம், நிகழ் கலையான நாடகத்திற்கு அதற்கான சாத்தியம் அறவே கிடையாது. ஒளியைப் படம் பிடித்து ஒளி வடிவில் வெளிப்படுத்தும் தொழில் நுணுக்கக்கருவிகளை சார்ந்தது திரைப்படம்! எது பெரியது என்று கொம்பு சீவி விடுவதல்ல இதன் பொருள். இரண்டும் இரண்டு திசைகளில் அதன் தன் பலம், பலவீனங்களுடன் பிரிந்து நிற்கிறது என்கிற உண்மை உணரப்பட வேண்டும் என்பதுவே முக்கியம்.
நாடகம் என்பது குணம் முரண் அதன் வெளிப்பாடு உறவுகளின் அக முரண்கள் நாடகமாகின்றன. இதுவே நாடகம் என்பதன் குணம் . இந்தக் குணம் கெட்டால் அது நாடகமாவதில்லை. இன்னொரு வடிவமாய்த் திரிந்துவிடும். நாடாகியத்தன்மை கவிதையில் அமைந்திருக்கலாம். எடுத்துரைத்தன்மை கதையின் குணமாயிருப்பினுங்கூட நாடகியம் கதையில் கூட அமையக்கூடும். திரைப்படத்திலும்கூட நாடகியம் வெளிப்படுத்தமுடியும் . வெளிப் படாமல் போனாலும் கூட அது திரைப் படமாயிருக் கும் . எடுத்துரைத்தன்மை (கதைகூறும் தன்மை) போதும். கதைகளும் திரைப்படத்திற்கு எந்த ஒரு கவிதையும் கூட திரைப்படமாகி விட முடியும். திரைப்படம் என்பது குணமல்ல; தொழில் நுணுக்கம், பதிவு செய்யலாம். அதனாலேயே செய்திப்படம், விளம்பரப்படம், விவரணப்படம், குறும்படம், கதைப்படம் என்று தன் பதிவின் அடிப்படையில் திரைப்படம் பலவகையில் முகம் காட்டுகிறது.

Page 100
வேறுபாடுகளை உடைய களங்களைக் கொண்டிருப் பினும் நாடகத்தில் நிகழ்த்தும் தளம் மாற முடியாது. வேறுபட்ட களங்களைத் தன் குறியீட்டுத்தன்மையால் ஒரே களத்திற்குள் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் நாடகத்திற்கு உண்டு. அதாவது நாடகம் நிகழும் அந்தத் தளம் தான் குறியீட்டு நிலையிலான அரங்க வடிவமைப்புக்களின் வழி நாடகாசிரியன் காட்டும் பல்வேறு களங்களாகி பார்வையாளர் மனங்களில் வெவ்வேறு படிமங்களாகிப் புதிய அனுபவத்திற்கு அவர்களை இட்டுச் செல்லும். ஆயின் திரைப்படம் என்பது, ஒளிப்பட யதார்த்தக் களங்களை அதன் தன் இயல்புச் சூழலின் யதார்த்தத் தன்மையில் படம் பிடித்து நிழலாகக் காட்டக்கூடியதாகும். ஆக குறியீட்டியல், யதார்த்தம் என்கிற இருவேறு பங்குகளின் மேல் எழுப்பப்பட்டதே இவ்விரு கலைவடிவங்களும் நாடகத்தின் மைய அச்சு நடிகன்! அவனின்றி நாடகத்தை நிகழ்த்தல் என்பது சாத்தியம் இல்லை. ஆகவே நாடகம் நடிகனின் ஊடகம். அவனின் உடலும், குரலும் தான் அதற்கான கிரியா சக்திகள்! திரைப்படம் அப்படியில் லை. நடிகன் இல்லாமலும் திரைப்படம் சாத்தியப்படும். வானம் மட்டுமேகூட ஒரு திரைப்படமாய் அழகை விரிக்கக்கூடியதாயிருக்கும். மரங்களும், செடிகளும், பறவைகளும், மிருகங்களும் கூட ஒரு திரைப்படத்தின் நாயகத்தன்மையைப் பெற்று திரைப்படமாக முடியும். ஆனால் நாடகத்தில் மரம், செடி, பறவை, மிருகம் எதாயிருந்தாலும் அது நடிகனால் மட்டுமே செய்யப்படக்கூடியதாயிருக்கும். இந்நிலையில் திரைப்படம் என்பது நெறியாளுநரின் ஊடகமாகி விடுகிறது. ஒளிப்பதிவு கருவி இல்லாமல் தான் திரைப்படம் எண் கிற கலை ஊடகம் இல் லாததாயிருக் கும் . ஒளிப்பதிவுக்கருவியின் சொடுக்குகள் (Shots) கோணங்கள், நகர்வுகள் பயன்படுத்தப்படும் ஆடிகளின் தன்மை ஆகியவற்றைப் பொருத்தே அதன் தன் குணத்திற்கேற்ப படம் பதிவாகின்றது.
இதில் எங்குமே நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் ஊடக ரீதியில் எந்த காள்வினையும் கொடுப்பினையும் இல்லாத நிலையில் எப்படி நாடகத்திலிருந்து திரைப்படம் வந்திருக்க முடியும்! எப்படி நாடக நடிப்பு திரைப்படத்தில் நடிப்பதற்கு கடவுச்சீட்டாக முடியும்?
பி. பிரசாந் வணிகப்பிரிவு 09

இலங்கையில் தமிழ் நாடகக்கலை
நாடகம் என்பது ஒருவகை ஊடகம். மொழிபோல் மொழிதோன்றுவதற்கு முன்பு கூட மனிதன் தன் சைகைகளால் கருத்துக்களை வெளிக்காட்டிய மிகத் தொன்மையான ஊடகம் நாடகமாகும். இத்தகைய ஊடகம் உலகின் எல்லா மொழிகளிலும் செல்வாக்குப் பெற்று இருந்தது. சேக்ஸ்ய பிரியன் நாடகங்களும் அவரின் கதாபாத்திரங்களும் காத்திரமுள்ளவனாக இருந்ததுடன் ஆங்கில இலக்கியத்தில் அது தனக்கானதொரு இடத்தையும் பெற்றுக் கொண்டது. ஏறத்தாழ அவர் வாழ்ந்த சகாப்தத்தில் பல அரசியல் மாற்றங்களைக் கூட அந்நாடகங்கள் செய்தன எனப்படுகிறது. ‘ஹம்லட் "புரூட்டஸ்' "மார்க் அன்ரகி' போன்ற கதாபாத்திரங்கள் இன்றும் கற்றவர்களின் உரையாடல்களில் சாதாரணமாக நடமாடுவதைக் காணலாம்.
இதைப் போல்தான் தமிழ் நாடகக் கலையை எடுத்துக் கொண்டால் ஆரம்பக் காலக் கூத்துக்களும் அதன்பின் மேடை நாடகங்களும் புகழ் பெற்றனவாய் உள்ளன. ‘காத்தவராய' * அரிச் சந்திரன்’ ‘ காமன் கூத்து’ போன்றவை பல சகாப்தங்களாகத் தமிழ் நாடகத்துறையில் காணப்படுபவை. அண்மைக் காலத்தில் பல நாட்கள் இரவு பகலாகப் பல கூத்துக்கள் நிகழ்ந்தன எனக்குறிப்பிடப்படுகிறது. பின்னர் அண்ணாவிமாரின் கையாளுகையில் பல இரவுக்கூத்துக்களாக அவை வளர்ச்சி அடைந்தன. கூத்துக்களின் கதாபாத்திரங்கள் அக் கால மக்களில் பெயர்களாகவும் இருந்தன. மகாபாரதக்காட்சிகள் இராமாயணக்காட்சிகள் போன்றவையும் கூத்துக்கருக்களாகக் காணப்பட்டன. இவ்வாறு கூத்தாடிகள் தான் அக்காலத்தில் முக்கியமான கருவூலங்களை மக்களுக்கு முன் எடுத்து வந்தனர். 'கூத்தாடுவது மாட்டாதவன் செயல்’ என்ற பழமொழி தமிழல் வரக் காரணம், பலரைச் சோம்பேறிகளாக்கும் அளவுக்கு கூத்துக்கள் அக்காலத்தில்

Page 101
@
மலிந்திருந்தமையாகும். உதாரணமாக அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள் கிறிக்கட் விளையாட்டைப் பற்றிக் குறிப்பிட்டபோது 11 மடையர்கள் எண்ணற்றவர் நேரத்தை வீணாக்கும் விளையாட்டு என்று குறிப்பிடவில்லையா? இது கோபத்தின் வெளிப்பாடல்ல. நேரத்தைக் கொல்லும் விளையாட்டாக அது இருந்ததால் அவர் அவ்வாறு கூறினார். இதைப் போல்தான் ஆரம்பக்கால கூத்தாடும் கூத்தாடிகள் சமூகத்தில் வேலை செய்யாது காலத்தைக் கூத்திலேயே கழித்ததால் ஆத்திரம் கொண்ட சிலர் 'கூத்தாடுவது மாட்டாதவன் செயல்’ எனக் குறிப்பிட்டு இருக்கலாம் என்பர். ஏனெனில் கலைஞர்களின் பொதுத்தன்மை ஒன்றை இன்றும் நாம் காணலாம். கலையிலே நாட்டம் கொண்டவர்கள் தம்மை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தி பற்றற்றவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் அல்லவா?
கால ஓட்டத்தில் இலக்கியப்படைப்புக்களில் ஏற்பட்ட மாற்றத்தைப் போல் படைப்பாளிகளும் படைப்புக்களை நுகர்வோரும் நீண்டகூத்துக்களில் காட்டும் ஆர்வம் குன்றத் தொடங்கியது. மத்தியதர வர்க்கத்தின் எழுச்சியுடன் அல்லது பணப் பொருளாதார முறை வழக்கத்துக்கு வந்த காலத்துடன் தோன்றியிருக்கலாம். இந்த மேடை நாடகங்கள் பழம் பெருமைமிக்க இலக்கியக்கருக்களையே அடி நாதமாகக் கொண்டவை. இந்தியக் கூத்துக்கள், மேடை நாடகங்களுக்கு எந்தவிதத்திலும் குறைவற்ற முறையில் இலங்கையின் தமிழ்க் கூத்துக்களும் மேடை நாடகங்களும் அமைந்து காணப்பட்டன. ‘பூதத்தம்பி’ ‘காத்தவராயன்' 'அரிச்சந்திரன்’ போன்ற மேடை நாடகங்களும் கூத்துக்களும் ‘நல்லதங்காள் கதை' 'குசேலர் கதை ‘காமன் கூத்து போன்றவையும் காலம் கடந்தும் புகழப்பட்டவை.
வடமோடி னெத்மோடி நாட்டுக்கூத்துக்காரரும் கூத்தர் பரம்பரையினரும் அண்ணாவிமாரும் இலங்கையில் புகழ் பெற்ற நிலையிலேயே காணப்படுகின்றனர். யாழ்ப்பாணத்து மேடை

நாடகங்களின் வளர்ச்சியில் ‘கல்லடிவேலகன் போன்றவர்களின் நகைச் சுவையான பங்களிப்புக்கள் இன்றும் நினைவு கூரப்படுகின்றது. மட்டக்களப்புப் பகுதி நாட்டுக்கூத்துக்குப் புகழ் பெற்றதை பேராசிரியர் சு.வித்தியானந்தனின் ஆய்வுகள் மகுடமிட்டுக்காட்டுகின்றன. இவற்றுக்கு எவ்வகையில் குறைவின்றி எமது மலையகத்து மேடை நாடகக் கலையும் வளர்ச்சியுற்றுள்ளது. சாதாரண மக்களின் கருத்து வெளிப்பாட்டு ஊடகமாகத் தா னிர் நாடகங் களர் காணப் பட்டன. சமூகச்சீர்த்திருத்தம் செய்ய திராவிட இயக்கத்தினர் போன்றோர் நாடகக் கலையையே பயன்படுத்தினர். இலங்கையில் அத்தகைய நிகழ்வுகள் காணப்பட்டன. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் சங்கிலியன் நாடகத்தில் பறங்கியரைக் கேலி செய்வது போல் அமைந்த காட்சிகள் எல்லாம் அக்கால மக்களின் உள்ள வெளிப்பாட்டுணர்வை வெளிக்கொணரும் ஊடகம் நாடகம், என்பதற்கான எடுத்துக்காட்டுக்களாகும். பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு.வித்தியானந்தன், கலாநிதி மெளனகுரு போன்றவர்கள் இலங்கையின் நாடகக் கலை பற்றிய பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தவர்கள். இந்தக்கட்டுரையின் நோக்கம் ஆய்வல்ல. மாணவர் மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் தேய்வுற்றுச் செல்லும் தமிழ் நாடகக் கலையின் வாழ்வுக்குச் செய்யத்தக்க சிறு தற்காலிக நடவடிக்கைகள் பற்றிய மேலெழுந்தவாரியான கருத்தாகும்.
பேராசிரியர் ‘சரத்சந்திர அவர்களின் சிங்களமொழி மூல * மனமே “ சிங் ஹபாகு’ போன்ற நாடகங்கள் எமது இக்கல்லூரியின் நவரங்க மண்டபத்தில் பல தடவைகள் மேடையேற்றப்பட்டவை. அப்போது அந்நாடகங்களில் இயக்குனரான பேராசிரியர் சரத்சந்திர அவர்களின் கருத்துக்கள் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் குறிப்பிட்ட காலமும் கருத்தும் என்பதை வலியுறுத்துவதாகவே இருந்தன. கதைக்கரு பழமையானதாக இருநதாலும் தற்கால சமூகத்தின் இளையதுகளும் இரசிக்கத்தக்க முறையில் புதிய கலை வடிவப் பிராமணங்களில் அவற்றைத் தருதல் வேண்டும் என்பதாகும்.

Page 102
அதற்காகத் தான் அவரின் அந்நாடகங்கள் புகழ்பெற்றன.
இன்றும் எம் சகோதர மொழியில் வரும் மேடை நாடகங்களைப் பார்த்தால் அவை யதார்த்தத்தை அதிதீவிர கற்பனை இல்லாமல் எடுத்துக்காட்டும் புதுமைத் தன்மையைக் காணலாம். தமிழிலே உதாரணம் இல்லாமல் சிங்கள நாடகங்களைக் கருத்தில் எடுத்தாராய்வதில்லை எனது நோக்கம். உண்மையை நாம் உணர்ந்தாற்தான் நாடகக்கலையை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதேயாகும்.
சினிமாவின் ஆதிக்கத்தால் தமிழ் நாடகம் தேய்வுற்றது என்பது ஒருவகைக் கருத்து. ஆனால் அது அப்படியே ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயப்படுத்தப்பட்ட கருத்தல்ல. ஏனெனில் சினிமா பார்த்தாலும் நல்ல தரமான மேடை நாடகங்களை ரசிப்பதில் ரசிகர்கள் குறைந்து விட்டார்கள் என அபாண்டமாகக் குறை கூறி விட முடியாது. ஏனெனில் சமூகப்பிரச்சனைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட நாடகங்கள் இந்தியாவில் கேரளாப்பகுதியில் நிறைய மேடையேற்றப்படுகின்றன. அதேவேளை சினிமாவை விட வருமானமும் தருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் சிங்கள தொலைக்காட்சி நாடகங்கள் திரைப்படங்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் சிங்கள மேடை நாடகங்கள் செல்வாக்குப் பெற்றுள்ளன. அண்மையில் வெளிவந்த 'தூவிலி’ ‘சாஜன்நல்லதம்பி’ என்பவற்றை இதற்கு நாம் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஆனால் தமிழில், நாடகம், இலங்கையில் வளர்ச்சி அடைவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. நாடகமும் அரங்கியலும் என்று ஒரு பாடம் கூட க.பொ.த. உயர்தரப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் பாரிய அளவில் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. அதனால் தமிழ் நாடகத்துறை இலங்கையில் முற்றாக அழிந்துவிட்டது என்று குறிப்பிட முடியாது. இருந்தபோதும் தாழ்வுக்கு யாது காரணம் என்பது பல
 

பாசறைகளில் ஆராயப்பட்டன. ஆனால் முடிவுகள் சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரி போட்டி நிகழ்வு நிகழ்ச்சிகளாக மாறி இருக்கின்றனவே தவிர, பாமர மக்களின் உள்ளங்களிலும் அறியியலிலும் மாற்றத்தை உண்டுபண்ணும். ஊடகமாக நாடகத்தை வளர்க்கத்தவறி விட்டன. குறிப்பாக இக்காலத்தில் தெருக்கூத்து என்றொரு நிகழ்வு இடம்பெறுகிறது. இதனுாடாகப் பல கருத்துக்களை வெளிக் கொணர்கின்றன. இத்தகைய காலத்துக்குப் பொருத்தமான வடிவங்களில் ைேட நாடகங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
அத்துடன் ஓடிப்பிடித்து விளையாடும் காதற்பாடல்களை இன்றைய மேடை நாடகங்களில் மக்கள் விரும்பவில்லை. குறுகிய நேரத்தில் நேர்த்தியானதொன்றை ஊசியால் குத்துவது போல் பார்வையாளரின் உள்ளத்தில் குத்தச்செய்து விட்டால் அந்த நாடகங்கள் புகழ் பெற்ற நாடகங்களாகப் பெயர் பெற்று விடுகின்றன. இந்தப்பணியை இன்றைய பாடசாலை மட்டங்களில் நாம் மேற்கொள்ள வேண்டும்.
நம் மக்களிடம் காணப்படும் பிரச்சினைகளைக் கருவாக்கி நாடகங்களாக்கித் தரும் போது அவை செல்வாக்குப் பெற்ற நாடகமாகத்தோன்றும். இன்றுள்ள பாதுகாப்புப் பிரச்சினைகள் மலிந்துள்ள நிலையில் எல்லாப் பிரச்சினைகளையும் தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்ட முடியாது என்பது உண்மை தான். எம்மிடம் உள்ளுறை உவமம் என்ற தமிழ் மரபு இருக்கிறது. என்ன கருத்தைச் சொல்ல வருகிறீர்கள் என்பதை கதாபாத்திரத்தாலேயே காட்டி விடுகின்ற திறன் நாடகத்துறைக்குத் தான் உண்டு. அதைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.
தனித்துவம் என்பது பேணப்படல் வேண்டும். அதற்காக காலத்தோடு சேர்ந்து போகாத தனித்துவமும் நிலைத்து நிற்க வாய்ப்பில்லை. அர்த்தமே அதுதான் ஆடுறமாட்டை ஆடிக்கறக்க வேணும் என்ற தமிழ்ப்பழமொழியும் அதுதான். காலத்தின் போக்குக்குத் தக்கதாக பல மாற்றங்களைச் செய்து தமிழ் நாடகக் கலைக்கு மேலும் மெருகூட்டலாம். இலங்கை மேடைகளில் தமிழ் நாடகம் மிக அரிதாகவே காணப்படுகிறது. ஆண், பெண் இருபாலாரும் இணைந்து நடிக்கும் நாடகங்கள்

Page 103
ஆண்டில் ஒன்று இரண்டைப்பார்ப்பதே குறைந்து விட்டது. இந்நிலையில் இத்தகைய அருகிவரும் தன்மைகளைக் குறைத்து மாணவர்கள் மத்தியிலே இணைந்து நடிக்கும் ஆற்றலை உருவாக க வேணி டும் . இப் பணியை அண்மைக்காலத் தமிழ்த்திறன் போட்டிகள் ஓரளவுக்குச் செய்த போதும், அவை பண்முகப்படுத்தப்பட வில்லை. வெறும் போட்டி நாடகங்களாக வருவதால் மூன்று நான்கு நடுவர்களும் ஒரு சில பார்வையாளரும் பார்க்கும் வாய்ப்புத் தான் கிட்டுகிறது. இந்நாடகங்கள் பன்முகப்படுத்தப்பட்டுப் பல மேடைகள் ஏற வேண்டும். அப்போதுதான் மேடைக்கூச்சம் போன்றவை அற்றுப்போக பல நடிகர்கள் தோன்றுவார்கள்.
நடிகர்கள் அவதார புருசர்கள் அல்ல. அவர்கள் ஆளுக்கொரு பாத்திரம் ஏற்று சமூகத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் சாதாரண மனிதர்கள் தான். இவர்களிடம் எல்லாப்பாத்திரமும் ஏற்கும் திறனை உருவாக்கிவிட்டால் அந்த நாடகம் வெற்றி பெறும். இது தமிழ் நாடகக்கலையில் நாம் வேண்டிய முதற் பணி.
உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்தூக்கம்தரும் மிக முக்கிய துறை நாடகத்துறை. இந்த ஊடகம் எத்தனையோ ஆட்சியாளர்களைப் பதவியிறக்கியும் பதவி ஏற்றியும் இருக்கிறது. சாதாரண நாடகங்கள் முதல் "ஹொலிவுட் நடிகர் வரை நாடகத்தால் அரசியலிலும் செல்வாக்குப் பெற்றுவிட்டனர். அந்தளவுக்கு நடிப்போடு மனிதர்கள் ஒன்றித்துப் போகிறார்கள். இத்தகைய ஊடகம் இருக்கும்போது வேறென்ன ஊடகம் எமக்குத் தேவை?
கருத்தை எடுத்துச் சொல்லவும் எடுத்துரைக்கவும் எல்லா ஊடகத்திலும் வல்ல ஊடகம் நாடகம் தமிழில் இவ்வூடகம் அழிந்து செல்வது வருந்தத்தக்கது. கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம் போல் ஆயுதம் இல்லாமல் நாடகத்தால் புரட்சியும் செய்யலாம் . இளம் சந்ததியே! சற்று விழிப்புணர்வடையுங்கள். இருக்கின்ற நல்ல ஊடகங்களை நன்றாகப் பயன்படுத்துங்கள் அதன் வெற்றி மொழியின் வெற்றி!
யோ இளங்குமரன்
உயிரியல் பிரிவு 2009
 

3/23 ஆவது நண்பனைத் தேடல்
எனக்குக் கொஞ்சம் கற்றுக் கொருங்கள் வாழ்க்கைச் சதுரங்கத்தின் காய்களை நகர்த்துவதற்கு எதிரிக்கு எதிரி எனக் “கு நண்பனென்று விதியாகிப் ஃ/ானதன் விஞ்ஞான விளக்கத்தை
முரண்பாருகள் தோன்றின் முறிந்து போகும் நட்பின் சமன்பாருகள் பற்றி சரியான விளக்கத்தை
நேத்திரங்களின் விச்சில் நெகிழிந்துபோகும் அன்பின் குத்திரத்தை உணர்ந்துகொண்டு சுகலயத்தில் திளைக்கின்ற மாத்திரத்தில் எல்லாமே மாறிப்போய் வெறுப்பாகி ஆத்திரத்தைப் பிரசவிக்கும் அதிசயத்தின் அர்த்தத்தை
யூ. ராமேஸ்குமார் உயிரியலிட பிரிவு
ܠܹܝܢ
@

Page 104
விஷம்
காதல்
விஷ மென்று சொன்னார்கள் நான் அவர்களைப் பைத்தியக்காரர்கள் என்றேன்
காதல்
அமிர்த67மன்றார்கள் ருசித்துப்பார்த்தேன் தயவு செய்து என்னிடம் காதலென்றால் என்னவென்று கேட்காதீர்கள்
ஏ67னனில் உணர்வுகளே இல்லாத உடலுக்குள்
அமல் றிங்க யலோய் 6/600f73v t?if7ay / O
ஒரு ஞாயிறு மாலை
ஒரு ஞாயிறு மாலை ஜன்னல் அருகிருந்து ஆப்பிள் மரத்தில் அணில் கோதும் அழகில் லயித்து இருந்தேன்
சின்ன உடலில் என்ன வேகம்
ά7ού7ήύγιό வாலின் விசுக்கலும் விரு விரு 7ெவன அங்குமிங்கும்நோக்கலும், செயலில் முனைப்பும்.
ஒரு சில கொறிப்பின் பின் பயனற்ற உதிர்வில் எத்தனை பிஞ்சுகளோ.- 6p It7u/uf76) இழப்பின் நெருடலும்
தொலைவில் அப்போது அந்தச் சத்தம் முதலில் மெல்ல ý7ở zggyử vov (27uỷ
எம். சியாமலன்
6/600f75 v 7tf7/ /O
 
 

கல்லால் இதயம் வைத்து கடும் விஷத்தால் கண்ணமைத்து கணக்கில்லாப் பொய்களுக்குக் காரணமாய் நாக்கமைத்துக் கள்ள உருவமைத்துக் கன்னக்கோல் கையமைத்து நல்லவரென்றே சிலரை - உலகம் நடமாட விட்டதடா
காதலுக்கு நாலு கண்கள் கள்வனுக்கு ரெண்டு கண்கள் காமுகரிள் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை
நீதியில் எதிரிகளாய் நிலைமாறித் திரிபவர்கள் பாதையில் நடப்பதில்லை பரமனையும மதிப்பதில்லை பாதகம கொஞ்சமில்லை பண்புமிலலை முறையுமிலலை பேதைப்பெண்கள் இதைப் பெரும்பாலும உணாவதில்லை பேதம் இல்லை என்பார் வேதாந்தம் பேசிடுவார் பெற்றவளைப் பேயென்பார் மற்றவளைத் தாயென்பார் காதல் அறம் என்பார் கற்பின் விளe) என்னவென்பாா கண்மூடி மாந்தா இதை கடைசிவரை அறிவதிலலை!
பு:பேந்தி:
彎 れji
ນ .

Page 105
உண்மையின் உளரல்கள்
86)65 56ö Loga வதனமே சந்திரவிம்பமோ புன்னகையே புதுக்கதையோ
offisab6ff Batch Girls 25 a59g (என்று இவன் நினைப்பு)
'silent killer' சகலகலாவல்லவன் - ஆனால் உண்மையில் இவன் ஓர் "அலட்டல் ராஜா.”
Lssss Slsbgb KS 9?? காதலெனும் ஒடத்தில் சுற்றி திரியு இளம் வாலிபன் “Fair and handsome' இதுவே இவனது உயிர்நாடி இவனொரு,
மொத்தத்தில் "Supersta3 என்று இவனுக்கோ ஆகாயக் கோட்டை
எல்லோருக்கும் இவனைப்பிடிக்கும்
அழகிய தமிழ்மகன் குயில்குரலோன்
A.
i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகுப்பறையிலோ பென்சில் கள்ளன் பாடசாலையிலோ Marker கள்ளன் மயூரி டெக்ஸ்டைலில் நீ இதய கள்ளன்
பிரகா
காதலெனும் ராகத்தில் லயிக்கும் லொள்ளு காமராஜர்
அன்டர்சன் பிளட்சிலோ நீ பூனைக் கள்ளன்
அம்சமான ()ெபண்ணுக்கு சாதியே மதமோ சீதனமோ தேவையில்லை, எனக் கூறும் நீ

Page 106
காதல் மன்னன் (என்று நினைப்பு) ஒரு மயிலுக்காக ஒருமைல் நடந்த வரும் காதலலெனும் கோட்டையின் “தம்பிலி” மன்னவா அவள் உன்னைவிட்டு பறந்துவிட்டாளே!
பறவையாய்
கொக்கொரகோ கும்மாங்கோ. SHAKIR 451661 “AVATAR' 9667 451661 “DARK KNIGHT' *HARRY” என்னும் பேரில் பலரை கவரும் இவன் உண்மையிலே யாரென்று சொல்லிவிட்டால் போதும். தொடங்கிடுவான் கெக்கரிக்க. இதயம் உடைந்து பெண்ணலோ? தற்போது இணைந்தது Super Glue ஆலோ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ệシ 命# 丽响ミシ
•历历磯碼sos, 娜娜吵Ệ娜娜娜娜 而历口几互 S毕S历:Y転 叫乐홍 例而留姆娜:*C 이% 娜娜娜娜§§§) is ## i^~ 홍·홍·홍·홍 활홍 홍 활应用A) 利 3 州 朴判 등 2%ャ (/km、 卧沙冠 !!! !!刁M武衞羽仁は、「だ《警感言”严 *-八万广% Q~--~ 祕%劑 , !**(仁:C* .*-*-
_ _

Page 107
எமது அழைப்பை ஏற்று பல சிரமங்களுக்கு மத்தியிலும்கூட பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்த திரு. சபா. ஜெயராசா அவர்கட்கும்.
நாடக விழா 2008 ஐ மேடையேற்றவதற்கு
பேருதவியளித்த எமது அதிபர் திரு. உபாலி குணசேகர
அவர்களுக்கும், எப்பொழுதரம் தமது ஒத்தழைப்பை வழங்கி எமக்கு துணையாய் நின்ற பொறுப்பாசிரியர் மா. கணபதிப்பிள்ளை ஐயா அவர்கட்கும், உதவிப் பொறுப்பாசிரியர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கம்.
நமக்கு நல்வழிகாட்டி வழி நடாத்திய பழைய Aš
மாணவர்களுக்கும்.
மறுப்பேதுமின்றி எமது கெளரவிப்பினை ஏற்ற நாடகக் கலைஞர் திரு. க. சந்திரசேரன் ஐயா அவர்கட்கும்
எமது அழைப்பை ஏற்று பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளின் போது நடுவராக கலந்துகொண்டவர் களுக்கும், வெளிப்பாடசாலை மாணவர்களுக்கும்.
945J6).j6fág, British College of Business Management க்கும்
அல்லும் பகலும் எமது அச்சக வேலைகளை சீராக செய்து 5 bay RST Enterprises (Pvt) Ltd. Printers நிறுவனத்தினருக்கும், நாலுருவாக்கத்திற்கு உதவிய திரு. சடகோபன் செல்வன் சமீரா ஆகியோருக்கும்.
ஒலிவசதிகளை செய்து தந்த Nilamdeen Sounds நிறுவனத்துக்கும்
0 எமக்கு பலவழிகளிலும் உதவிய பெற்றோர்களுக்கும்.
மேலும் இவ்விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த
அனைவருக்கம் எமது மனமார்ந்த நன்றிகள்.
 

Our Sincere thanks to.......... l First of all let us show our gratitude to Mr. Saba Jeyarasa spending his precious time to grace this occasion & our Prinicpal Mr. S. H. A.U.Gunasekara for giving the fullest support & encouragement for this event. ck Our Vice Principal Mr.Prasanna Upashantha ck Our Master-in-charge Mr.M.Kanapathipillai & Y Asst. Teachers-in-charge for their support ck Deputy Principals, Asst. Prinicipals & Teachers Y
for the encouragement given. 米 The Old boys who have cleaned many
obstacles in Our Way ck Mr.K. Chandrasekan foraccepting our honour. ( ck Special thanks for “British College of Business YA
Management' ck The Judge & participants of the Inter Schools
Competitions ck The Judges & participants of the Inter Grade
Competitions ck those who contributed articles for Navarasam
2008 ck RST Enterprises (Pvt) Ltd for having printed
the requirements. YA ck to Mr. V. Sadagopan for excellent typesetting
and designing of Navarasam 2007. ck Mr. Karuneswaran for sponsoring the
refreshments ck Nilamdeen Sounds for the excellent Sound is
system - ck all Parents who have granted their support
Last but not least to all who have been here to grace this Occasion Organising Committee - Nadaha Vizha 2008
፶፩ጅ9ጀ24ኗኧ94

Page 108
உறங்கிக் கிடக்கும் உணர்வுகள் உறைந்துபோகக் கூடி தென்பதற்காக. உதிரத்தையே மையமாக்கி.
எழுதிவிட்டோம் ஒரு காப்பியம் மறந்தழர் மானங்காக்கும்
உடல்களால் உரமாக்கப்பட்ட
வீரகாப்பியம் .
மண்ணையே நூலாாக்கி.
2. B.Sாடு:
வை. இளங்குமரன்
பி. லோகபிரசாத்
化
கே. எஸ். பிரணவன்
எஸ்.எம்.ஜே.எஸ். சாஹிர் இஸ்மயில்
 
 
 
 
 
 
 
 


Page 109

உற்சாகத் தீபற்ற வைத்து நோக்கங்கள் நிறைவேறவென் இநஞ்சத்தால் ஆசிகுந்து ஹாக்கினால் ஹஜ்த்திநின்ற அனைவருக்குற்கோடி நன்றி

Page 110