கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 2009

Page 1


Page 2


Page 3

NAVARASAM
2(OOO
h ༤༤༤༣༣༽
VIS ba Y LD *\\)\\*ھ
& றோயல் கல்லூரிதமிழ் நாடக மன்றம் Në Ragal College (Jamil Bramatic society

Page 4
With Best Compliments Trom
Wholesale Dealers in Ready made Garments Swimwear & Garment Display Articles
104-A., Keyzer Street Tel: 2430517 o. Colombo - 11, 2343.653. A | Sri Lanka. Fax: 247014.4/
 
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம்
பெருமையுடன் வழங்கும்
நாடக விழா 2009
காலம் : (11.10.2009) ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 4.00 மணிக்கு இடம் : றோயல் கல்லூரி நவரங்கஹல மண்டபம்
Royal College Tamil Dramatic Society proudly present
Nadaha Vizha 2009
Time : 4.00 p.m. Venue: Navarangahala Hall

Page 5
தமிழ் மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே ! வான மளந்தனைத்தும் அளந்திடும் வன்மொழி வாழியவே !
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே ! எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே !
சூழ்கலி நீங்க தமிழ் மொழி ஓங்க தலங்குக வையகமே ! தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ் நாடே !
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ் மொழியே
வானம் அறிந்தனைத்தம் அறிந்து
வளர்மொழி வாழியவே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இiவிந்தை உஇலகுப் பந்தை ரசிக்கு நயம் இாட்டி அபிநயம் தரும் நாடஇரும்
ஊடுருவும் ஒரு ஊடதம்
நாடகத்தீதை நாடெங்கும் பரவும் இஹஇகுை குெசய்த = நம் ஈழத்துப் பிரம்மாக்குள் இோலத்து முகுதாங்குதனை
*、 நாட்குசத்திரங்குதலிபாகு "S" உருவாக்குதி
நஇவரது நதியாயப் உாங்குதன் இதரங்குதனில் குசமர்ப்பித்தின்றோம்.

Page 6
7Dit/ (Best (2o una plimuzerats (Frouva
soMA AHANGAMA
ASSOCIATES (PVT) LTD.
λ

SCHOOL OF OUR FATHERS
Words and Music by Mr. H.L. Reed, Principal (1921 - 1931)
Refrain:
School where our fathers, learnt the way before us Learnt of books and learnt of men, through thee we'll do the same. True to our Watchword “Disce aut Discede” We Will learn of books and men and learn to play the game.
1.Thy sprit first to life awoke
In eighteen hundred and thirty five Beneath the sway of Marsh and Boake Thenceforth did Lanka's Learning thrive
2. Within thy shade our fathers trod
The path that leads to man's estate They have repaid the debt they owed They kept thy fame inviolate
3. And we their loyal sons now bear
The torch, with heart: as sound as oak Our lusty throats now raise a cheer For Hartley. Harward. Marsh and Boake.
S S

Page 7
WABaCminents3n
份 5) LI酮血
(GRANDE 7(C & 7E
AKIFF FALEEL
K.K. KRISHIKESAN
AZNEE AHMED
SHARMA
AVINESH
AJUNA
PRAVEEN -
MEGAJAN
ADHAM
ATHINAN
RAGUVARAN
D
H
 

臀 la S¢ም° ©.. B / AJA
saya Gus S
SIGLOSSUMID BLata66 A A
I I III ia sé), alsög), þýs) | 9,\;8) & I'll, (fóill, lji Jiaji ij
Aä0far 996 SLI 2 Jani, 2 ULTONOJ 8g GöoJNO

Page 8
6b.61b.6b. 96m)6l Lib சீ. சன்ஜிவ்,
ஆர். அருணோதயன் ஜி. தனேஷ் ஆனந்த்
வெளியீடு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம்
MAMAM. ASIOI7
C. Sonjeev R. ArunOfhoyYon G. Donesh Arnoro
Published by Royal College Izmail Dramaic Society
 

இதழ் தந்தேரின் இதயத்தில் இருந்து.
இயல், இசை நாடகம் என முத்தமிழுக்கும் விழா எடுக்கின்ற வேத்தியர்களின் இன்னொரு முயற்சியாக நாடகத் தாய்க்கு மகுடம் சூட்டும் முகமாக நடைபெறுகின்ற இந்த நாடக விழா 09 இன் நவரசம் இதழினுடாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
தன் 49வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் தமிழ் நாடக மன்றத்தில் நாங்களும் விழுதுகளாக வாழ்ந்திருக்கிறோம் என்று எண்ணும் போது பூரிப்படைகிறோம். அடுத்த வருடம் தன் பொன் விழாவை கொண்டாடவிருக்கும் இம்மன்றத்தின் நவரசம் 09 இதழ் உங்கள் கைகளில் தவழ்வதைக் கண்டு நாங்கள் பெருமையடைவதுடன் இந்நவரசம் இதழிலுள்ள நிறைகளை நிறைவாக ஏற்றுக்கொண்டும் குறைகளை குறிப்பாகச் சுட்டிக்காட்டியும் இனிவரும் காலங்களில் நவரசம் இதழ் மேலும் பொலிவு பெற்று வெளிவர வழிசெய்யுமாறு அனைவரையும் கேட்டு நிற்கிறோம்.
வரைய நினைத்த தென்னவோ சித்திரங்கள் தான். விளைந்தவை என்னவோ கோடுகள் தான். ஆனால், கோடுகளும் சித்திரங்களே.
எம்.எம்.எம். அஸ்லம் ஆர். அருணோதயன் ஜி. தனேஷ் ஆனந்த் சீ. சன்ஜிவ். இதழாசிரியர்கள் நாடக மன்றம் -2009

Page 9
(Wilh Best Compliments (from
தோல்விதானி
(GRANDE 7C
Direction .
Actors.
P.Harikrishan
P.Harikrishan
Abishek
K. Gowthaman
C. Dhushyanthan
Raguragawan
Arshad
Prana Van
karnan
lathees
Ауyaz
Sulaiman

பிரதம விருந்தினர் வாழ்த்துச் செய்தி
இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனமான றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றம் நடாத்தும் தமிழ் நாடக விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதில் அக மகிழ்வு அடைகின்றேன்.
"தமிழுக்கு அமுது என்று பெயர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிரினிலும் நேர்” மதுரை தமிழ்ச்சங்கம் வளர்த்த நாடகத் தமிழுக்கு 剔 தலைநகரல் விழா எடுக்கும் தமிழ் நாடக மன்றத்துக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் "நாடகம்” Q(b முத்து éᏏ6ᏡᎧ6u , கலாச்சார பாரம்பரிய விழுமியங்களை மக்கள் முன்னிலையில் இலகுவாக எடுத்துச் செல்லும் "கருவி நாடகம்” அந்த தமிழ் விழாவில் வாழ்த்துச் செய்தி முன் வைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.
மா. இளஞ்செழியன்,
மேல் நீதிமன்ற நீதிபதி,
திருகோணமலை
M. Elancheliyan L.L.B. (Col) L.L.M. (Col) L.L.M. (Hongkong) High Court Commissioner
High Court
Eastern Province
TrinCOmalee

Page 10
(Wilh Best Compliments (from
(GRANDE 10) D)
SARAVINDHI ABDULLAH ALATHAS FALEEL
C.ARUNDIVAKAN
A.T ARUNN
P.KOGUL RAAM
W.J. KORANJASON FRANSIS
ANTHARSHAN
AKAJENDRAN
M.AFSALAMEEN
S.NISHANTHAN
M.M.M.MUNTHAZR
G.SUJEEHARAN
 

கெளரவிக்கும் கலைஞர் அவர்களின் ஆசிச் செய்தி
மாணவப்பருவம்
நமது எதிர்காலத்தை திடமானதோர் அத்திவாரத்தில் கட்டி எழுப்ப. இறைவன் நமக்களித்த வரம். வாழ்வின்சுமைகளை பெற்றோர்கள் சுமக்க. அறிவுக்கண்களைத் திறக்கும் பெரும் பொறுப்பை நல்லாசிரியர்கள் ஏற்று நமக்காக உழைக்கும் பொற்காலம், அதுவே, சுயமாகச் சிந்திக்கும் சுதந்திரத்தை நமக்கு வழங்கியுள்ள வசந்தகாலமுமாகும்.
R
சிலருக்குக் B606(3u gió0)LDUIT356)Tib. அதனால் LD60T அழுத்தங்களும் உருவாகலாம். எனவேதான் கல்வியோடு கலையுணர்வையும் வளர்த்து, மாணவர்களின் படைப்பாற்றல் திறமைகளுக்கும் B 6TLD 60). LD 35 (5 f பாரம் பரியத்தை கல்விச்சாலைகள் கடைப்பிடித்து வருகின்றன. பின்னாளில் புகழ்பெற்ற எத்தனையோ சிறந்த எழுத்தாளர்கள். கலைஞர்களது நதிமூலமாய் அமைந்ததுவும். இதுபோன்ற கலைவிழாக்களே. ஏன் | எ ன து Ց5 60) 6Ն) உணர் வுகள் ம  ைள வரி ட் டது ம
பள்ளிக்கலைவிழாவில்தான். கல்லூரிக்கலைவிழா என்றாலே உற்சாகம் கரைபுரண் டோடும். கடந்துபோன அந்த, பள்ளிப் பருவத்தை மீட்டிப் பார்க்கும் போது, எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது றோயல்கல்லூரியின் தமிழ்நாடகமன்றம், 49 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைக் கொண்டது என்றறியும்போது, பிரம்மிப்பாயிருக்கிறது. நாட்டில் சோதனை மிகுந்திருந்த, கடந்தகாலங்களில் கூட, பொறுப்புமிகு சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் இந்நாடகவிழாக்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. அவ்வாறான விழாவொன்றில், அறிவிப்பாளராகக் கலந்து சிறப்பித்திருக்கிறேன். நீண்ட இடைவேளைக்குப்பிறகு, மீண்டும் இப் போது ஒடு சிறப் பதி தியாக கலந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்ததில் மகிழ்ச்சி நன்றி.
போருக்கு முன், போருக்குப்பின் என எழுதப்படும் வரலாற்றின் மாணவப் பிரதிநிதிகளாய் விளங்கப் போகும் இந்த இளையதலைமுறை, நம் தமிழ்பேசும் சமூகம் நாளை தலைநிமிர்ந்து வாழும் வகையில் நல்ல சிந்தனைகளை நெஞ்சில் விதைத் து நமக்கேயுரிய விழுமியங்களையும் பேணிகல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கி, நமது மொழியும், மொழிசார்ந்த பண்பாட்டுக்கோலங்களும் மறையாமல் வளர்த்துப் பணியாற்றும் 560D6D (LD60DBULI TT 35 2 (D.6) T35 எல்லோருக்கும் பொதுவான ஏகஇறையை வேண்டி வாழ்த்துறேன்.
வாழ்க தமிழ், வளர்க றோயல் கல்லூரித் தமிழ்நாடக மன்றத்தின் புகழ்
அன்புடன்,
B.H. அப்துல் ஹமீத் (B. H. Abdul Hameed

Page 11
(Wilh Best Compliments (from
"Vilপ্লািড়yU]l*
(GRANDE
S.A.A AZAHIM ALI
ASENTHURAN
K.BHARATHAN
S.L.ADURSHAN
P.KAJAHARAN
A.A. FAIZAAM YAKOOB
T.A.M..IRTHAN
S.VINOPRASATH

Principal's Message
on hoppy to contribute this message for the SOUVenir Novorosom" which is to be published on the occosion of the Cinnucal celebrations "Nodcho Vizhd 2009" organized by the Tomil Dromotic Society.
Royol College Toni Dromotic Society hoS Octively Organized VOrious Octivities for the post 49 year to help Our Students to build up themselves Confidence, leddership CuClities CInd mould their ChGrCCter Cind G| round personCities.
on very hoppy thof the Tom Dromotic Society is diso moking on effort to improve ond expose the tolents of the children by conducting interschool ond intergrode competitions which will help to Undersfond Cnd Oppreciose eCChOfher Cnd fhe Culfure Of VOrioUS ethnic groups.
| thonk the feOChers -in-Chorge Cind the Orgonizing committee forthelruntiring effortisto mokethis evento success/
H. A. U. Gunoisekoro Principol Royal College COOmbO O7

Page 12
With Best Compliments from
நட்பு
Grade : 6 “C”
Director :- Abdul Malik Nazahim
Actors :- M. Mayooran
D. Diwagar A.O. Harin Joney
M.I.M. Inshaf
S.M. Rupeekshan S. Sajishnavanan
S. Shavies Kanth
N. K. Abishek bharan
w 項nリター炉F !ހި!ހ Ohu9han سجنیشنلچلے
n2/en f9, Horinله الاض
M. Poupe ek ദ്ദജ്ജു
.. رنگه جorطالماليهN
| L.

Message from the Senior Gomes Moister
It is With great pleosure, this message is contributed to the NCVOrCISOm" the SOUVenir published to mork the NCICicho Vizhd" on another important event in the college collendor
The formil dromotic Society was oble to Orgonize this onnud event olmost every year from its inception in 1960, This gives immense opportunities to the children of Royol College OS Well OS the children of Other Schools, since they hove Orgonized inter School drondfestival.
My personal belief is thot is thot desthetics is the most important subject thot everybody should leorn from his ecrly childhood, These desthetic subjects like music, Doncing, Ond Dromo hove O great potentiol in moking the minds of people more ond more soft Ond flexible, which leods to the peoceful Society,
Wish them C grect Success, Flored
M.T.A. ROuf.
Senior Gams MOSfer ROyol College,

Page 13
With Best Compliments From
10 DTGIGreat
பெறுமையுடன்
வழங்கும் பெண்கள் நாட்டின் கண்கள்
 
 

தமிழ் நாடக மன்றத்தின் "நவரசம்” மலரின் ஊடாக தங்களை வாழ்த்தக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.
நாடகத் தமிழருக்கென தனியானதொரு மன்றம் அமைத்து எமது தமிழ்மேடை நாடக ஆளுமைக்கு நீண்டகாலமாக நடவடிக்கை எடுத்துவரும் இக்கல்லூரி தம்மளவில் மட்டுமல்லாது இலங்கையின் பல்வேறு பிராந்தியங்களிலும் உள்ள மாணவர்களின் மேடைநாடக ஆற்றல் வெளிப்படுத்தல்களுக்கு மேடை அமைத்துத்தரும் பேருள்ளம் கொண்டதாகும்.
மேடைநாடக ஆளுமை கொண்ட பேராற்றல் மிக்க பெரியவர்கள் ஒவ்வொருவரை ஒவ்வொரு ஆண்டும் அழைத்து எமது நவரங்கல மண்டபத்தில் கெளரவப்படுதுகின்றனர்.
தமிழ், சிங்கள, ஆங்கில நாடக மன்றங்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையின் அடிப்படையில் பாடசாலை இல்லங்களுக் கிடையே நாடகப்போட்டிகளை ஏற்படுத்தி ஒரே மேடையில் மும்மொழி மாணவர்களையும், துறைசார் bTL35 ஆளுமையாளர்களையும் கெளரவிக்கும் ஒரே மன்றம் இலங்கையில் றோயல் கல்லூரி மட்டும் தான்.
இத்தகைய பின்புலத்தோடு இவ்வாண்டு நிர்வாகக்குழு நாடக நுண்ணிறிவுப்போட்டிகளையும் நாடாத்தி மேலும் மன்றத்தை மெருகூட்டியுள்ளனர். இச் செயற்பாட்டில் ஆர்வத்துடன் பங்கெடுக்கும் இவ்வாண்டு நிர்வாகக் குழுவுக்கும் பொறுப்பாசிரியர் குழுவுக்கும் குறிப்பாக நாடக மன்றத்தின் பொறுப்பாசிரியை திருமதி. சாந்தி செல்வதாஸ் அவர்கட்கும் எனது வாழ்த்துக்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வாண்டு தனது பொன்னான நேரத்தை எம்மோடு செலவு செய்யும் மாவட்ட நீதியரசர் திரு. இளஞ்செழியன் தம்பதியினருக்கு எனது நன்றியறிவித்தலைத் தெரிவிப்பதுடன் தங்களின் பல்வேறு வேலைப்பழுவின் மத்தியிலும் எமது மாணவர்களின் பண்பாட்டு விழுமிய நியமங்களின் வெளிப்படுத்தல்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தரும் தங்களின் உளப்பாங்குக்கு எமது உளம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கினன்றோம்.
எம் மாணவர்களது எல்லா முயற்சிகளும் வெற்றிபெற எல்லாம் வல்ல இறையாசியை வேண்டுகின்றேன். 纖
நன்றி
அன்புடன், மா.கணபதிப்பிள்ளை பிரதி அதிபர்.

Page 14
70litla (Best (Øo una plinau erats (7Frouva
8Dவகுப்பழனர் வழங்கும் ஆக்கமா? அழிவா?
R.MITHOOSHAN BAARATH AASIFALI
MJESHURAN M.H.M.NADHEEM
MPRAVIENTH KSINDUJAN -
KHARIHARAN M.ILHAM HASSAN ALI
M.NIR SHANTHAN B. SHAROUNTHAN
SPRASHANTH M.I.M.ZAID
A.NITHASAHAMED M. PAVITHIRAN
VTHUWARAKESH R.GOBINATH
J.RUZAIK N.DUWARAKESH
M.I. INZAMIAMI EEDICK HARISHION
V.NEELAN KIRINATH
TEACHER IN CHARGE - MR. G. SRIRAGAVARAJAN
MALORA M & S SERVICES (PVT) LTD.
Managment Consultats & Secretaries
P.O. BOX 2103, Colombo No. 46, Lauries Road,Colombo 04 Tel: 2595017, 2581683Tele/fax: 2503601 Email: malora(Qeureka."
 

தமிழ் தறைப் பொறுப்பாசிரியரின் ஆசிச் செய்தி
தமிழ் நாடக மன்றத்தின் நாடகவிழா வருடந்தோறும் நடைபெறும் எமது
S. பாடசாலையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. அந்நிகழ்வின் 1. அடையாளமாக வெளியிடப்படும் "நவரசம்" மலருடாக தங்களின் 7. செயற்பாடுகளை வாழ்த்துவதில் மட்டற்றமகிழ்ச்சி அடைகின்றேன்.
6 TIL Dg5 LJ ITL UFFIT 60)6) மாணவர்களிடமும் (66).16ft'] LITL g:II 6ð).61) மாணவர்களிடமும் நாடகப் போட்டிகளை நடாத்தியும், நாடகம் சம்பந்தமான நுண்ணறிவுப் போட்டிகளை நடத்தியும் தமிழ் நாடகக்கலைக்கு மகுடம் ட்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன். திரைப்படம், நெடுந்தொடர், குறுந்திரைப்படங்கள் என்ற பல்வேறு பரிமாணங்களைக் கண்டுள்ள நடிப்புத்துறையோடு "மேடை நாடகம்" அகில உலக ரீதியாக ஓரளவு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையிலும் மேடைநாடகங்களை வளர்க்கவும் தனி நடிப்பாற்றலை மேம்படுத்தவும் மன்றம் எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
இவ்வாண்டு, இத்தகையை நடைமுறைச் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் தமிழ்நாடக மன்ற நிர்வாகக் குழு 2008/2009க்கு 6TLD堡汕 வாழ் த துக் களைத் தெரிவிப் பதுடன் அதன் பொறுப்பாசிரியர்கட்கும் குறிப்பாக திருமதி. சாந்தி செல்வதாஸ் அவர்கட்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
தங்கள் பணி தொடர இறையாசியை வேண்டுகின்றேன்.
நனறி
திருமதி. ரஞ்சினி பிரேம்நாத் தமிழ்துறைப் பொறுப்பாசிரியர்.

Page 15
(With Best Compliments (from
"கண்ணிக் கொழுந்துகள்
(GRADE 10C
Y. Thirukumaram
S. Arunan M. Thamilendhi T. Divyan
K. Sasidaran A. Anojan
B. Satharnandan
J.Pra Veen
M. Vikram B. Kogulram S. Shivagar K. Jason Francis
Teacher in Charge
Mts. L. Pira baharan
= - ʼ S`
 
 

Message from the English Dromo Society
Dromo is on exciting Cnd beneficioil WOy for people to express themselves, EVen the trioC COmmunities hCVe their OWn trCICitionCl drOnOS,
DronnChOs been OnimpOrfOnf pOrf Offhe Curriculum Of SChOOls Of nOny COuntries, Clthough it needs more importOnce in Our Own Curricum, Schools do o great job in encouraging Students in Moth, Science etc., But Where Ore Our ploy Writers, poets, Ortists Ondoctors going to come from if we don't offer the opportunity in Schools,
Students who porticipote in dromos or procticed dromo reloted skills hove no obvious feor public Specking ond they hove goined O great sense of Self confidence, Dromo provides on encourOging mony essentid like skillsoport from confidence it given, On obiliy fO COmmunicofe, CO-OperOffion, fOlerOnce, motivOsion Ond C. deeper sense of understonding of the humon.coaditions. Such benefit not Only mokes O young person on exceptional perSonolity, they beCOme SO USeful in On infinite number Of COreerS, OS Well CIS in SOCIC SituOtiOnSCInd perSOnCil relOtionship,
Since Our Curriculum hos nof given drond is due ploCe, f orgely depends On VerSotile tecchers to Creote Opportunity Whilst engOged in disciplines like literCiure CInd longUCge. HOWever ROVO College has olWOys recognized the Volue of Dromo ever since its inception.
Therefore the Three SOCiefies Tomi, Sinhold Ond English Dronno SOCiety should be opprecioted for their endedVOr in unlocking the Unlimited OpfiOns for studenfs fO further fheir life Ond OerSOnCl Obilifies Well beyOnC the CrOnO, Sessions, CindbeyOnd the SChOOlyeCIS,
| Wish the Tomil Dromotic Society d|| the best Ond dO Oppreciote their mutuol CO-OperCition CIWCyS OVOiloble in further strengthening the skills of young ROyolists,
C.L. Attygale Teocher in Chorge Deputy Principool

Page 16
With Best Compliments from
தங்கமான மனசுக்கு தங்கமான பரிசு
Class - 12ST
Actors - A. AWrangazheed
M. Shezan
I. Shaheem
S. Lavan
M.N.M. Afsar
S.M. Suhail T. Thiyakeshan S. Ragaventhan S. Sudharshan

Message from the Sinhalo Dramatic Society
| hove gredit pleosure in Sending this meSSOge to the SOUVenir to be published of "Nodho Vizhd 2009" Orgonized by the tomil dromotic Society of ROyol College,
Our ROyol lists ore multinyudl they hove certoin Clthough fectures in common OS they ore clever of preforming dromo On the StCge,
The fCamil dromofiC SOCiety hos CallWOyStoken Cactive in terest in promoting the skills of Octing in our boys. This endedVOur hospOved the Woy for bringing Out the tolents of Our students under the time light,
|heoriily CongrCitulate the society fortheir fruitful Venture Cnd Wish Success in their every effort.
Routh no Loulou ni Joyoukody
Teocher in chorge Sinhold dromC SOCiety

Page 17
With Best Compliments from
நகருக்கு வந்த கரடி யார்? Grade - 8C
JEEVAKUMARKESAWAN (SQLJä53563TT GLJITGÓ6ù915Trî)
RAJASINGHAMANUSHYAN (6TLJjjjlT6Ti (35JTÉS LDT60016uff)
AATHUSANKARTHAYANANTHA (3D6)LU6)LDÜL)-5jı)
ESWARANATHAN BRAHMANANDHAN (9u6)GI
உடையலங்காரம்)-மாணவர்
MILHAN MATHEEN (3.D6)LU6)LDÜL)-LDT60076)"
JEYAKUMARKAVIN HASHWANTH (GLDGOLLIGEISTJLD).
பொலிஸ் அதிகாரி
THIWYAN WISHWALINGAM LIDIT6006)
JAYASEELAN KIRITHARAN (3,603 LIGOLDLUTGiri) Paper reporter
RAJENDRAKUMARSHARUNATH (GITSO 9 (61st)
JAYASEKARANNIVENTHRAN (6)IT3560T 9pi"G66Orif)
UTHAYAKUMARTHANGABALU(G|D6)LUG)LDüL)-LDT6016li

மன்றப் பொறுப்பாசிரியரின் ஆசிச்செய்தி
நாடகத்திற்கென தனியான ஒரு மன்றத்தை உருவாக்கி அதை அரை நூற்றாண்டு காலம் வரை தொடர்ந்து செயற்படுத்தி சாதனை படைத்து வரும் கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் இந்த வருடம் தமது பல புதிய புதிய முயற்சிகளோடு காலடி எடுத்து வைக்கின்றது.
மாணவர்களின் செயற்பாடுகளையும் சிறந்த ஆற்றல்களையும் வெளிக்கொணரும் (UD35LDT35 அகில இலங்கை ரீதியாக பாடசாலைக்கிடையிலான எமது பாடசாலைக்குள்ளான நாடகத் திறன்காண் போட்டிகளை நடாத்தி வருவதோடு கலைஞர் கெளரவிப்புக்களையும் நடாத்தி வருகின்றமை பாராட்டுக்குரியதாகும்.
மாணவர்களின் தன்னம்பிக்கைக்கும் தலைமைத்துவத்திற்கும், ஆற்றல்களுக்கும் மன்றச் செயற்பாடுகள் மேடை அமைத்துக் கொடுக்கின்றன என்பதற்கு இம் மன்ற மாணவர்களால் வெளியிடப்படும் "நவரசம" என்ற சஞ்சிகையும் ஒர் அடையாளமாகும். န္တိ
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது தனக்கென ஒரு விழாவை கொண்டாடுவது மட்டுமல்லாது மும்மொழிகளுக்கும் உரிய நாடகமன்றத்திலும் பங்கு கொண்டு அதற்கென ஒரு போட்டிகளையும் விழாவையும் கலைஞர் கெளரவிப்புகளையும் செய்து வருகின்றமை இம்மன்றத்தின் இன்னொரு பக்கமாகும்.
இவ்வாறு வளர்ந்து வரும் இம்மன்ற செயற்பாடுகள் மேலும் பல
முயற்சிகளையும் புதிய முறைகளையும் முன்னெடுக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.
சாந்தினி செல்வதஸ்ஸ்
Mrs. Shandhini Selvadas

Page 18
With Best Compliments From
চািৰ
OT-301652
TRAVELSIOY (PVT) LTD.
1st Floor, 100, Chatham Street,
Colombo 01, Sri Lanka.
Tel: +94 11 2433243, 2342941-2,
FaX : +94 11 2437100
Email: CmbtookGDslt.lk
Branch Office :
Travels Joy (Pvt) Ltd
57/B4, York Street, Colombo 01
 
 
 
 

சிரேஸ்டப் பிரதி രൈ மாணவ தலைவரிடமிருந்து 纖
இலங்கையிலே நாடகத் தமிழுக்கென பாடசாலை மட்டத்தில் பன்னெடுங்காலமாக இயங்கி வரும் ஒரே மன்றம் றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றம் என்பது யாவரும் அறிந்ததே. வரும் வருடம் றோயல் கல்லூரி தனது 175வது அகவையைப் பூர்த்தி செய்யும் அதே வேளை றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றம் தனது 50வது அகவையையும் பூர்த்தி செய்கிறது. அந்த வகையில் ஏறத்தாழ அதை நூற்றாண்டளவில் நாடகத் தமிழுக்குச் சேவை செய்த எங்கள் தமிழ் நாடக மன்றமானது இம்முறையும் என்றும் போல் நாடகத் தமிழுக்கு முடிசூட்டும் வகையில் நாடக விழாவை நடத்துவதுடன், தனது வருடாந்த வெளியீடான "நவரசம்" இதழையும் வெளியிடுவதை எண்ணி மகிழ்கின்றேன்.
இயலுக்கு இசைக்கும் நாடகத்துக்குமெனத் தனித்தனி மன்றங்கள் அமைத்து மாணவர்களது திறன்களை றோயல் கல்லூரி சிறப்புடன் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இம்முறை நாடக மன்றத்தினர் பல போட்டிகளை நடாத்தி மாணவர்களது நடிப்பாற்றலுக்கும் ஆக்கத்திறனுக்கும் ஊக்கம் கொடுத்ததோடு பிற பாடசாலை மாணவர்களுக்கு வழமைப்போல இந்த வாய்ப்பை வழங்கியது சிறப்பு
இம்முறை விழாவினை ஒழுங்கு செய்திருக்கும் ஹாஷிம் அப்துல்லா தலைமையிலான மன்றத்தினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தக் கொள்வதுடன், இன்னும் வருங்காலங்களிலும் தமிழ் நாடக மன்றம் இன்னும் சிறப்படைய பிரார்த்திக்கின்றேன்.
N.K. 81667).IIdjiljoi
சிரேஸ்டப் பிரதி தலைமை மாணவ தலைவன்
இதழாசிரியர் - றோயல் கல்லூரிச் சஞ்சிகை
தலைவர் - றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணி - 2007/200
தலைவர் - றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் - 2007/2008
இதழாசிரியர் - றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் - 2007/2008

Page 19
“KAK KODëfikë i k?”
GRADE-9C
KAVEESVARAN (@uujä5(5560TiT)
ALAXISBAN (உடையளங்காரம்)
DUHAKARAN ([b5 TL85b îJg5)
P. PRIYATHARSHAN
VISHNU VENTHAN
P. PRASAD ARJONA (g)60pgu u60DLDĊILIT 6TTj)
DINESH
AJMAL (ஒப்பனையாளர்)
DILIPKUMAR
DINUSHAN
M.VARNAN
S.PARTHEIBAN (மேடை முகாமைத்துவம்)
ISMILAL
GEEVIDHUSHAN (மேடை ஒழுங்கமைப்பு)
 

í.
NON | NA
மன்றத் தலைவரின் மனதிலிருந்து
றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றம் தனது 49வது அகவையில் 85 T6) 19. எடுத்து வைத்திருக்கும் இந்தருணத்தில் இம்முறையும் வழமைப்போல நாடக விழாவினை நடத்துவதிலும், நவரசம் இதழை வெளியிடுவதிலும் றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றத்தலைவன் என்ற 660) Eus) பெருமை கொள்கின்றேன்.
இவ்வாண்டு றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றம் g T Lf6ò பாடசாலைகளுக்குள் ளான LD i3 nBILfb பாடசாலைகளுக்கிடையிலான நாடகத்திறன் காண் போட்டிகளையும் நடத்தியிருந்தோம் அதிலும் குறிப்பாக பாடசாலைகளுக்கிடையிலான நாடகத்திறன் காண் போட்டிகளில் நாடகம் தொடர்பான வினாவிடைப் போ ட் டி க  ைள யு ம நாங் க ளர் இம மு  ைற அறிமுகப்படுத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இம்முறை எமது மன்றம் gsrfrl 6ö திரைப்படக்காட்சியினையும் ஒழுங்கு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவற்றை விட மும்மொழிகளிலான இல்லங்களுக்கிடையிலான தமிழ் நாடகப் போட்டிகளை சிங்கள மற்றும் ஆங்கில நாடக மன்றங்களுடன் இணைந்து நாம் ஏற்பாடு செய்திருந்தோம்.
வருடா வருடம் புதுமைகளைப் புரிந்து வளர்ந்து கொண்டிருக்கும் எம்மன்றம் வரும் வருடம் 50வது அகவையை அடைந்து பொன் விழாக் காண இருக்கிறது. கொழும்பிலே தமிழ் நாடகத்துறைக்கென இருக்கின்ற தலைச்சிறந்த றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றம்
வருங்காலங்களில் மென்மேலும் சிறப்படைந்து பெருமைகொள்ள gങ്ങgഖങ്ങിങ്ങ് பிரார்த்திக்கின்றேன்.
எங்கள் செயற்பாடுகளுக்கு உதவிய அதிபர், பிரதி அதிபர், பொறுப் பாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவத்தலைவர்கள், மாணவர்கள் மற்றும் மன்றத் தோழர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.
"உலகமே ஒரு நாடக மேடை - நாமெல்லாம் அதில் நடிகர்கள்” செகசிற்பியர்
M.N.M. ஹாஷிம் அய்துல்லா மன்றத்தலைவர் நாடக மன்றம் - 2009

Page 20
(Wilh Best Compliments from
(GRANDE 10) D)
A.RONNY
VISHNU VARTHAN.R (makeup) SUTHARSHAN. V
ANUSHAN.S
JAYANATHIR
ARUNTHEEPR (FATHER) JAYAPRADA P.M
VITHYANATH.G
SHIRAS ALEEM.S (DRESS DESIGNER) RAJEIV.Y (STAGE SETUP) JOH PAUL.A
KISHATHANAN.T (MOTHER)
TEACHER IN CHARGE Mrs.Y.M. MUNAZ.
 
 

மன்றச் செயலாளர்களின் மனங்களிலிருந்து.
இம்முறை றோயல் கல்லூரி நாடக மன்றம் தனது 49வது ஆண்டினைப் பூர்த்தி செய்கிறது. அந்த வகையில் இப்பாரம்பரியம் மிக்க மன்றத்தின் செயலாளர்களாய் இவ்வாண்டு கடமையாற்றியதில் பெருமகிழ்ச்சியும் பூரிப்பும் அடைகின்றோம்.
()
ZA/
நாடகத் தமிழிக்கு விழா எடுத்து வருடாவருடம் "நவரசம்" எனும் இந்நூல் தன்னையும் வெளியிட்டு நாடகத்திறன் காண் போட்டிகளையும் நடாத்தி மாணவர்களிடையே நாடகத்தமிழை வளர்க்கும் எம்பணி இவ்வாண்டு சிறப்புடன் தொடர்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இம்முறை L JITLUFFT60)6)Id5 (ġb6iT 6TITab நாடகப் போட்டிகளையும், தனிநடிப்புப் போட்டிகளையும் நடாத்தியதோடு, பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டிகளையும், தனிநடிப்பு, பிரதியாக்கம் மற்றும் வினா விடைப் போட்டிகளையும் நடாத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு எமது மன்றச் செயற்பாடுகள் யாவும் சிறப்புடன் நடந்தேற ஆக்கமும் ஊக்கமும் அளித்த எனது அதிபருக்கும் பிரதி அதிபருக்கும், பொறுப்பாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், Lf)T600T6)]'Î: தலைவர்களுக்கும் எம்மோடு தோளோடு தோள் நின்று உதவிய பழைய
மாணவர்க்கும் எமது சகோதரர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு. இப்பணி தொடரவும் மன்றம் தழைக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
A. சஜீவன் A. díjö
இணைச் செயலாளர்கள் நாடக மன்றம் - 2009

Page 21
○
?)
GWith GBest Compliments Gfrom
Specialist in Ocing |Sara, Salluau, Suite هي 旷Salan Kaua. Sara 2e, sen kK), Oa
285, Galle Road Welawarte Golombo 06 025658049889
mainevastansteYGgmail
complimens
A4 (IPELEAF PIZZA
No.14, 37 Lane , Welawata, Colombo-06, Sri Lanka Tel: 011 - 2363577 - Lunch Dinner 10 a.m to 10 p.m
 
 
 

66l (b/7 32
މިހށ*
றோயல்ய கல்லூரி தமிழ் நாடக மன்றமானது வேத்தியர் கெளரவிப்பாய் ஒவ்வொரு வருடமும் ஈழத்துக் கலைஞர்களை கெளரவித்து வருவதற்கேற்ப,
இவ்வாண்டில் தமிழை தழிழாக உச்சரித்து ஈழத்திலும், ஈழத்திற்கு
அப்பாலும் தன் திறமையை முத்திரை பதித்த திரு B, H. அப்துல்
ஹமீத் அவர்களை கொரவிக்கின்றது. ፭ና 1
அவர் தம் கலைப்பணி ஈழத்திரு நாட்டிற்கு தொடர்ந்து கிடைப்பதோடு அவர் தம் வாழ்வு சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
நன்றி
செயற்குழு - 2009 றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம்

Page 22
Office Beorers 2009 - 2010
H.A.U. GuinosekOro PreSiCler)f
M. Kannopath Pillai Sen|O'r WICe Presidenf
S. Selvoidos Senior Secretory
G. Sri Ragavarajan WO€ Pr€SiClenfS
B. Shonnmugorojah Vice Presidents
S. Monohoron VICe PreSiCenŤS
R.M. Hayeez VICe PreSCenS
K. SrikOnthon
V. Elloyathornby ViCe PreSCenŤS
VCe PreSiCenŤS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Orgonizing Committee 2009 - 2010
k M.N.M. HoyShinn AC/bullo
ChOirn)Oir)
S. Duel ASSf ChOirnOn
k A. YOSOClOrOn TreCSU rerS
T.M. Honneez IreOSUserS
M.M.M. ASIon
C. Sanjeev - ECliffOr
Editor
G. Donesh. Anond
R. Arunothαγαη EFOfOr
ECliffOr

Page 23
Senior Committee 2009 - 2010
S. HOIrishCrOn
S. George Charles Committee member
A. Shorfeen COinninniffee nnern Oer
S. Sivojeevon `I COnninniffee Innern Oer
| 21 M.I.M. Shaheem
Committee member
Pjeomoyuresh D COrrniffee Innern Oer
o ТА. Thuffail
COrriffee rer)bDer
W.W.M. AbZCI
 
 
 
 
 
 
 
 
 
 

Senior Committee 2009 - 2010
S. LOVOn COmniffee member
IN. Arrjuna ! COinninniffee InnerMNOer
R. JonOKO rOjnn COinninniffee nennOer
G. Kuloshonogor | COrnniffee member
M.H.M. Hashmath D COrriffee Inner) Oer
J.S. PrOVeen COrriffee Innern Oer
V. KobinCrOnOfh COrrninniffee nnerMnOer l'11 ||
1 S. WireshWoron
| COns)niffee innen)/Oer
M. Shezon COinninniffee InnerMNOer

Page 24
Senior Committee 2009 - 2010
S. horiron > COrrninniffee nerMNOer
T. Thoinonjoyon ! COinninniffee Innern Oer
Y.M. WoZeen 雞 Committee member 1
J.Nijonthon COnninniffee InnerMNOer
P ProShorf hon COmmittee member
T. Priyodhorshon EN COnninniffee innern Oer
T. Moyooroan > Conniffee member 1
S. MierUnOloin COnninniffee InnerMNOer
G. MirOS hCyn > Committee member 1
 
 
 
 
 
 
 

InfermeCiCfe COmmittee 2009 - 2010
ž 须
M. Norwonnis Lofheef ----------- Committee member COnninniffee innensnoer COrrninniffee nherr(Der
SAA. Azahim Ali A.A. Faizaan Yakoob
A. AOkOysh S. ProShorfh M. Nipros lafheef COss)sniffee frdernber Committee member Committee member
N. K. Abishekbaran Abdul nn Olik Ziyam Sh{ COsnrniffee m)ernber Committee member Conniffee
S*
2
K. Thivyoan K. Kireshegon A.A. Forzoon Yokoob COrriffee nner)bDer COmmittee member Committee member

Page 25

Junior Committee (Primory) 2009 - 20 TO
Mstrow (lfo R): R. Lukman, A.Farhad I. Yohith, S. Kirishan, T. Shanusan
2nd roW (L to R): R. Gajaventhan, S. Viputhesh, Pyugen thira, M.H.Abdullah, Sayyaf M
| 1st row (L. fo R): M.A. Afzaan Ali, A. Branthira, P. Shalem, T. Rishikeshan

Page 26
4.00 -
4.05 -
4.10 -
4.15 -
4.20 -
4.25 -
4.30
4.45
5.00 -
5.10 -
5.25 -
5.30
5.45 -
6.00
6.10 -
6.15 -
6.30 -
7.00 -
7.05 -
நாடக விழா - 2009
நிகழ்ச்சி நிரல்
தமிழ் தாய் வாழ்தது
மங்கள விளக்கேற்றல்
வரவேற்புரை -(மன்றத்தலைவர்)
வரவேற்பு நடனம் (தரம்-4)
நவரசம் நூல் வெளியீடு
பரிசளிப்பு (ஆரம்பப்பிரிவு)
கலைஞர் கெளரவிப்பு
அதிபர் உரை
நாடகம் (தரம் -12)
பிரதம விருந்தினர் - பரிசளிப்பு (பாடசாலைக்குள்ளானது)
நடனம்
- பல்லியம்
குறுந்திரைப்படம்
பரிசளிப்பு (பாடசாலைக்கிடையில்)
"புதுமை தாள லயம்"
நன்றியுரை (செயலாளர்)
தேசிய கீதம்
பாடசாலை கீதம்
 

F
Nadaha Vizha - 2009
Programme Parade 4.00 - School Song
4.05 - Tamizh Thai Vazhththu
4.20 - Welcome Dance - Grade 4
; of the Souvenir - Navarasam
Prize Giving (Inter Grade) “Thalalayam” vote of Thanks
N ational Anthem

Page 27
ROYAL COLLEGE BATCH OF 2010 PRESENTS
புதுமைத் தாளலயம்
Blues, GOLD PRESENTATION
another
NAFAA
creation
 

Royal College Tamil Dramatic Society
Office Bearers - 2009
PreSident Mr. H.A.U. Gunasekara
Senior Vice President Mr. M. Kanapathi Pillai
Senior Secretary Mrs. S. Selvadas
Senior Treasurer Mrs. S. Magilrajan
Vice Presidents Mr. B. Shanmugaraja Mrs. V. Ellayathan by Mr. R. M. Hayeez Mr. G. Sri Ragavarajan Mr. S. Manoharan Mrs. K. Srikanthan
Students Chairman M. N. M. Hashim Abdulla
Secretary A. Sajeevan A. Shafeek
EditorS TreaSurers M.M.M. Aslam T.M. Hameez C. Sanjeev A. Yasotharan R. Arunothayan
G. Danesh Anand

Page 28
| With Best Compliments from
"இனிக்கும் இளமை
DIRECTOR : M.PRAVIEN
: PRAGUL HEROES VINUSHIMITHANI
ACTORS : K.THIVIYAN
KNILAKSHAN
VONALIN RAVINATH B. GOKUL
K. KRISHIKAN
MPRAVIEN
S. SHAJID *
A MOVIE BY: M.PRAVIEN
 
 

Royal College Tamil Dramatic Society
Organizing Committee - 2009
Chairman M.N.M. Hashim Abdulla
ASSt. Chairman S.Duel
Secretary A. Sajeevan A. Shafeek
Treasurers T.M. Hameez A. Yasodaran
Editors M.M.M. Aslam R. Arunothayan G. Danesh Anand C. Sanjeev
Committee Members M.N.M. Hashmath A.Shivadharshan G. Kulashangar T. Mayuran V. Kabindranath ` George Charles A. Shafeen

Page 29
"மறப்போம் மன்னிப்போம்"
1ற். சுபத்சன்
தா. ராஜ்காந்
அ. சஞ்சயன்
அஷ்ரகன்
சி. ஹரிதக்ஷன்
ஆ. கெளத்தம் வர்ணசுதன்
அருள் வருணன்
ஆகாஷ்
ந. மிக்நாட்
அஸ்ஜத்
ஹரிகேஷன்
சர்மா
2\gf) lyt
- மான்
நரி ܚ
- முயல்
முயல் அம்மா
- முயல் அப்பா
- மாண் அம்மா
- வயதான மான்
- விளையாடும் பிள்ளை
- விளையாடும் பிள்ளை
- முதியவர்
- குரங்கு
- இசையமைப்பாளர்
- இசையமைப்பாளர்
cria &úur ܚ
Grade - 7C
MG. Marlali Gold House
 
 

(With TBest Compliments from
/\ SELVAS
Wholesale & Retail Dealers in Textiles
J.B. Super Market, Te|| : 2432949 No. 196h, Keyzer Street, : 2543877
ColombO 11. Mobile : O777-533299
70th Beit (ompliment, 7 on
UNIVERSAL TRADE
355 3/4, Old Moor Street, Colombo 12. 7Uit. 1Best 62onaplinaerufs 7rom
Váfirừ)JewLLERY
for 9enuine 22kt. 9old jewellery of
Cxcellent Craftsmanship
47, 1/3, 1st Floor, Sea Street, Colombo 11, Tel: 2438019, 2459030
(With TBest Compliments from
AIR WING TOURS (PVT) LTD. No. 68, Colombo Road, Negombo. 2. MHIN ANKA (Coprajunction) उJ; Tel: 031-2238116,2238376/7 E. 9
031-2238155 :e U Faxיש" SriLankan 08 Thai Email : info Gairwingtours.com
s
· ng ml I
动°

Page 30
"வாற் பேத்தைகள்'
க. ஹிரிஷிகன்
நா. திலோசன்
ல. கீர்த்திகன்
சோ. ஷரீஷ்மண்
பா. பாலமுரளி
பா. வழிரஞ்சன்
முஸாப் முனாஸ்
ஹிபாஸ் ஹிஸ்புல்லா
சு. ஹரிநாத்
சு. தவழ்யந்தன்
மைக் பிரன்சிஸ்
க. பரந்தகன்
Grade - 8C
 

(With Best Compliments from S.O. Enterprises
Imports & Whoesale Dealers in Wall Clocks Watchers, Calculators & Electronic items
No. 58, Second Cross Street, Colombo, Sri Lanka. Mobile : 0777 841753, Email: everstsdOyahooo.com
(With Best Compliments from ReW deal Confro
Wholesale Dealers in Fancy Goods, Toys Ornaments, Cosmetics, General Merchants Etd.
No. 83/11, 12, Second Cross Street, (Star Trade Centre Super Market) Colombo 11, Sri Lanka Tel : HH-94 11 243 O 124 FaX : +-94 11 242352O
Branch : No. 7, Chappel Lane, Prince Street, Colombo 11, Sri Lanka. Tel : +94 11 5755556, +94 11 4987797, Email : nvidicntrGDyahoo.com
N \ // (With TBest Compliments from
". Dream Maker
ಬ್ಲ್' ". ། Our Services Web Designing & Development
Graphic DesigningHotline : +94 776 345 269 Mobile : +94771 285 284 3D Objects and Animation
. Video & Audio EditingEmail: dram makers(GDlive.com Web : WWW 'ဇွိုမွို|{ Software & Hardware Maintenance
Lanka House
Dealers in importers Household items, Cosmetics, Ornaments, Ready made Garments & Electrical items etc.
W (With Best Complime nils from ఢ
Tel: +94 11 5744053, 5375175 Ato Z Plaza, HOtine : +94 1 1 5643298 No. 58 1/19, First Floor, Fax : +94 115375174 2nd Cross Street, Colombo, Sri Lanka. Email: lankahouseGyahoo.com
Wilh Best Compliments from SANJI TRADING COMPANY
Importers of Ayurvedic Drugs & General Merchants
No. 36, Gabo's Lane, Tel: O6O 209O198, Colombo 11. 4989711
YWith Best Compliments
MACRO-T COMPANY
Accounting-Inventory-Payroll Software, Customized Business Solutions
40, Melbourne Avenue, Colombo -04. Tel : 011 5745827, Hotline : 0777-758817 Email: macroitGDyahoo.com

Page 31
Grade - 2C
r ேேதனதில்ாவச் qO O N
கிைல்வர்ரைஸ்ன் அதன; of آکہ بخار(6ں (6ں نہ 66ؤ؟
Р 2C ر மிஜம் அபிஒே6 ܢܠ
r ਰੰ506 N
"TయోT2_6_uంj= 6TయోTu6_y FంEంగాy முகEது இரண்டு l săT الادعیه دع -tr géo rلوسع کہاء عقیدتے چیم<ہے۔ لم ܠ
பொன் اص Lon 16( கல்வியெனும் பாதையில் கல்லுண்டு முள்ளுணடு 94தைக் கடந்து சென்றால் முன்னேற இடமுண்டு.
2C شاناصر اوه!3 Orprظا21 ݂ ݂ لم
r - - Y
L. epuు ఇలా త్రి Uు రాలిం తీరాలా, గొలుత తీయాలా?Pరారా
છન. a كامد قيامك - இசுரிய உசள் சாத்திகள் 2 allurtortus
o? GTP tabuDد uoምዐ "? ዬ ኮጠ “ áፊ6)û
2C لم ܠܐ

Grade - 2C
N
ક્રોત્રદોer
* திடுக்கு DessɔSmrt >کھ تم بحیے رکوع حیخ حتمی، ودں خ<کگ کYیہ فتحسے واقعfrیvچتی تھی دع +ႏွင့္အမ္ရတ္သာ-miသံ SASASCeAe KqyAA ALL S keSTTTATuLTA SYYzMMMMMMMMSS
2.- Sfan, 1 est -
--ത - ഒ-♔ സ്ഥ (-, 2C
الم.
به مع، که دو یک حصه کمکB to ar) خق ط۶ هایی *
1۔یجیے گ کے لhک دیں ۱ کی قE کیجۓ3ھ>
ר
GS). It ser SA.- e7
کے سریعے 2 stSحہ ختح کے t کسیع (sے حس ہے- -x-محو عحیحYختیجہ: تمے جیج> ---- --- cestort es > I — >** خصعةقعیحعsSheسیم ہوییجیے۔ ریچے نتی پیسہ یعے ۲ سانحہء ٦ہ فٹ فی عربع (حجتگ
are 71-as-r-t -t -e- "Ao es-Se>-sizes eYY eSeSSuS S q MTTAASq Y AAA MJhMA
a 17 - 2) -et-a---
9 / ?-- a--s 2 -
-s- urrara sar
*匣é அன்பு காட்டுவதே
8ങ്ങയ്ക്കൂ, 序も。
2C
M.N. છેfaup : ਇour
తురాణాలు)రాశిలు ت?S- \ کكـه Sobil forg A Codoro eb bi erroan سم (sعظة طع r1 لا (ك ضارحى لا
∂ሳeቅዋ®
2C
ܐܰܡܺܘܙPܢܗܝܘܶܐ [ܬ݂ܐ . ܐ
ܢܠ
r - -
295u cabeu orgá6 pasósora &z, al
l-ul es S-2 uczc57- ela F-ž> 6 > 2 - SNUS) -
6 lu turir-s-g:Suez > u t-TY- ges CPST
2C
671621 lf –
ܢܠ
"பிறர் g_1 ഞത് இகழினும் .آکھنے ற்றினும்
• تھT6گانگی لسانا76 56 لlemuکہGotD}وہ ہنی ص
இ நிக்கேஷ் 2C
لم
col T se o o ; AEST
r
تعارE T GYTومت 6 دہلے EE(YDlیم_دtf\ر انھl (Tut )UA_J,Oک2 G 6 MI) 1ôn cólu. A ont GOD 5 uÚS GIÙ _p 61663 (p
(ect -e-gs als 9 re igscrt fTC EB L2
2C
- e그니나)
| lérn>

Page 32
Grade - 2C
e. Y ta to te०ote € -i- - - * *
.િ ""2 Leónනුණු 6ණ්ෆ් མི་སྟེང་སྐུ༽ 1ཆེg) ན་ཚུ,12 ൈ,
A - 6\r Jruہے لہجہ ۔
2C لم ܢܠ
− N _________o5 = S65 でチーャーTっご下
te-Sacsra v r. 135 SY T - -
= T \cd - Sa Nes Sy") == y elcs-S-T-
2C لم ܢܠ
- TCD Mrs دیجیے N Eస్పిh T6 రబ్రs uగా(రిజ్ఞాundరి గ్గొef" @Groদ্র, ওষ্ঠভ। 960ళ్ళా* Eー?5」 On grద్ధి గాన P༠༣། 55ফা ৭০ éslu (LPG&G FOS.
G, at Bar
2C لر ܢܠ நம் செயற்படுவதன் திறனை பொறுத்தே நமது அறிகின் வளர்ச்சி . ظاهها نیز غlها
2C |||||||||یوتا، ۲۷
لهم ܢܠ
r
பொன்மொழிகன்
ferî 5ته ده பேணாத மனிதனுக்கிம்|இயந்திர த்துக்கும் வேறுபாடு 36గురిenు.
*ese By orð Slavo-vrr L 2C
لم
r 66 . ככי Y
சுத்தம் -- torrazsfestőT LU rts ஆம்ே.
A Re-Loty
لم 2C - الرأ 11 ينايع بخيرية يخي للمرة T صانعاً
r 参7○ラー@s/2ーヘら
ALSASJLeLLLLLLLLMMS ATCAeATATALALS SSTTLLTLeeeS 0T00MJJSTTMLe
6-6-1 ar, a 6 27rtol Ča š. Z fe Ce
A - പ്ര>> 2C .C 2 ܢܠ
 
 
 
 
 
 
 
 
 


Page 33

Grade - 2C
r
25 - Éf)-5 9rodoro ة تعتم چیچک جیسےTآ””””محفا
ge Lorrgs) are to Ot
2C
ܢܠ
*○?er ErంFరTT @৩ mu০ Ly_৩6 h৫ চাহুঙ্খ বা OENTG৩ வாCறிவன் தொer atர். எ னின்
2s. 66 ort groot 2C
- ܢܠ
r | -
കിജ്ഞDLTE 4-♔ പെട5 ബി-് ചേ**(് (၁၈üြ၊ ဗါခ်ိဳ႕rsÉ,
இன%மை தருடம் حتى قاطعادلة)
பிரகதீஸ்வரர் 2C -ܠ
இஜூேஉ முனpபோடு அஆகுபவன்
('pgജു
2C ܢ
r -- - っふっみ○う فانك سيعطي د حکایکو» \ رکھ لمحےحسح سمH<عے ఆTలా5 to h్కం Tele Leo 2-1 1 حصہ دیجیے عکے-caste
T حضعصحضبھیع عکار جیچ+<ےے ۔ ج<صےے
2C
TJT AAAAAS MMTT sTekkL MuOSLLLTAAA gehJA seLBB DL S
K. 39Hestast m illu
2C
”u rões EFST 72) asra, S la 5 est>POTAU “e دSCقی حصSY-ں 3عے ض+ٹی خبe <کc ہے) ح>
- قحطrمب۱e کہ الحجہ حrج ہے 7 عے سے ...ے یحییnتے
2C کےمنتخحسطہ تکیے ۔ چم ۔ ہہ
| -Grade - 2C
受 ૮. ઇં; જ્હો ڈیڑے రTరాకా algo côás pai &rt,
eas) Esả— 61-g-toệS uSağĝS EST LITOS ,
£\యాశ్చాూ8లు ఉు త్రి లారా రాr o༽བ་ཀྱང་། ང་ཚ༤)་ས་ཛ་༽། 《uང་ དུ་༩
.ம இ2, இநக்கச் சொலி جع رينجح
M-F. அஃகிா , 2C
r at 7 a ser لم
N کی\٦s سنہ r٦لا61
02-osvoto (2) uU á) – e2-e-gěP uez 2, ear&\;\oטא
N.R. அப்துல்ல" ஊர் 2C
لم
ఇELorkగా బ్లాండ్గారాg uఏడా65 వీడ66 6\rణారూr N
ర\b E2 dèsser உ-ஆல் LDర్యారీ s5 noaseu s-a-la-sr.
-துவ அண்ணசேரநா தெவிட
sStrasovot 2C
الم.
ר திருக்குமஸ் (1) ey (p6ు రాrg#655ురికి 2uaఖత Upso 8o9 eo
கு 2C
JB功「T@es لهم
4 lur itsa 6صا أ na) నీ కూG 616L-L ug6లయాల 61 8ఐూreంగాrడి 9 రXP p6ురv ugరేలేరయ్సోరి 610లికాgరరlanot அதெற்கு }کلک> {{ڑ corraوoT (Gệu rò é €33Dంు
n- 616 figya, 2C
لم
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்.
aYólrílu g#607 2Ο
ار
6D_In 157Àur Luapa G 6, s u 6
ತ್ತಾ-ಈg ಗ್ಲ್ಯJa5ರf அது அவிென் உாைல்லாதேவி,
2. Vali dhe e ri
2C


Page 34

Grade - 2C
- --
+'|~gజ్ఞతా జ్ఞాష్ణోత్త్వ ప్తి 62 శాతు- \
a houji got ಫTجامعة - ="Se i C- FT-r, -r- "5خا[ ovهيتيهں
9 قl&یں تھیyprt fh-----QعہیCL
rYn - St LD25ës -
2c لهم ܢܠ r (հ`
woTsfera, ai யோர் 8ருடி % உடனிமை மேலானது ”
R.
பிரகனில் 2C ل ܠܐ
aઠન)ની ઊો જે லாத மனிதன் அணிசெடல்ப l-േതഞ്ചഭജേ
uÁUM, செமி 2C لر ܢܐ
Yl O Cath リエチ ○ー丁 6-> ا د ٦ {r– Tنادح 92_ లైPPegPరారంand b 2b65గా లాచు 9 eg 店ー去病エーTrーや Pugeda 2C
r N
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத் தக.
N.SHIHAB AHAMED
2C
لم r YL LLLLLS kAkATALL LLLLLL CeeLTTALLL SL AeAA keCCLSS S \
C-F mřt anto sciat GE , 9 v Gan ès as l-t, es- és serrot csav
efo Tiềnées rP EÐlup ze sig -
arD-u -ácsou sezeu esazêr 2C لم ܢܠ r 3.S. resGeBroser
Hosrop-> 6Ou urt g6 కిr டிெரி ஆ உகூக்டுடே
-6 Janaండాజీ కా-ra* కొంTయాశీr statatesov - L-sotČ0
«sá- e- evet -ܢܠ(With Best Complime nls Jrom
Ahamed Aamirul FaiZaan YakOOb - 9D
Ahamed Aamirul Farzan Yakoob - 6C
Ill, /5 st Compliments Š7om
M.A. Sumanthiran & Savithiri Sumanthiran
Shechen KondeepOn - 8C Sholem Portheepoon – 4.J.
 
 


Page 35

With Best Compliments From
K.Kireshegan - 8C K. Thivvygan - 7B
...I.A. SAWIJININGSW |||||||||||||||||||||||||||||
(With TBest Complime nils 五ΙΟΙη.
Medal Sponsor
S.Prishanth Grade - 8)மாறுதல்
GRANDE 11Q
P.INDRAUTH
| |(\Wilh Best Compliments from
SSRIGUNESAN
M.L.M.AASF
N.DELLUKSHAN
M.M.A.SHUCKRY
S.SOORIYA PRASHANTHI
 


Page 36

எலுமிச்சங்காய் அளவு சோறு
ஒரு பெண்மணி உணவு விடுதி வைத்து நடத்திக் கொண்டிருந்தாள் வழிப்போக்கன் ஒருவன் கடும் பசியுடன் அந்த விடுதிக்கு வந்தான். அவன் “சாப்பாடு எவ்வளவு? என்று விசாரித்தாள். 'நாலுபணம்’ என்று விடுதிக்காரி பதில் சொன்னாள். வழிபோக்கன் நான்கு பணத்தை அவளிடம் கொடுத்து. பசி என் உயிரை வாங்குகின்றது. ஒர் எலுமிச்சங்காய் அளவு சோறாவது சீக்கிரம் போடு” என்றான். உணவு விடுதிக்காரப் பெண் ஓர் எலுமிச்சைங்காய் அளவு சோற்றை உருட்டிக் கொண்டு வந்து இலையில் இட்டு “நாலு பணத்துக்கு நீர் கேட்ட மாதிரியே சோறு போட்டு விட்டேன்’ என்றான்.
வழிப்போக்கன் திகைத்துவிட்டான்.
ஒரு பேச்சுக்காக வழிப்போக்கன் எலுமிச்சங்காய் அளவு சாதம் என்று குறிப்பிட்டான், விடுதிக்காரியோ எலுமிச்சங்காய் அளவு சாதம் மட்டுமே போட்டாள்.
"ஒரு பேச்சுக்காகச் சொன்னால், உண்மையிலேயே எலுமிச்சங்காய் அளவா சோறு போடுவது?’ என்று வழிப்போக்கன் கோட்டான்.
"அதெல்லாம் எனக்குச் தெரியாது. நாலு பணம் கொடுத்து விட்டு, எவ்வளவு சோறு வேண்டுமென்று கேட்டீரோ அதைப் போட்டு விட்டேன். இனி ஒரு பருக்கைச் சோறு கூட போடமாட்டேன்’ என்று தீர்மானமாக விடுதிக்காரி கூறி விட்டாள்.
வழிப்போக்கன், நீதிபதியிடம் சென்று முறையிட்டான் நீதிபதி விடுதிப் பெண்மணியை வரவழைத்து விசாரணை செய்தார்.
"நான் ஒன்றும் தவறாக நடக்கவில்லை. வழிப்போக்கள் என்ன விரும்பினாரோ அதைத்தான் நிறைவேற்றினேன். நாலு பணத்துக்கு ஒர் எலுமிச்சங்காய் அளவுக்குச் சோறு இட்டால் போதும் என்று சொன்னார். அவர் சொன்னதைப்போல ஒர் எலுமிச்சங்காய் அளவுசோறு இட்டேன்.” என்றாள் விடுதிக்காரி.
"நீ போட்ட சோறு ஒர் எலுமிச்சங்காய் அளவு இருந்ததா?’ என்று நீதிபதி (335 LTT.
"ஆமாம்!” என்று விடுதிக்காரி சொன்னாள்.
நீதிபதி தன் வீட்டுக்கு ஆள் அனுப்பி கொஞ்சம் சோறு எடுத்துவரச் சொன்னார்.
சோறு வந்ததும், விடுதிக்காரியிடம் கொடுத்து “நீ போட்ட சோற்றின் அளவைக் காண்பி, பார்க்கலாம்” என்றார். -
விடுதிக்காரி சோற்றை எலுமிச்சங்காய் அளவுக்கு உருட்டிக் காண்பித்தாள்.
“இது சரியல்ல, சோறு என்பது ஒரு சோற்றுப் பருக்கையைத்தான் குறிக்கும். வழிப்போக்கன் கேட்டது ஒர் எலுமிச்சங்காய் அளவு, சோற்றுப் பருக்கையைத்தான். அதனால் வழிப்பொக்கன் . கேட்டதை நீ
65 நவரசம் 2009கொடுக்கவில்லை” என்றார் நீதிபதி.
“எலுமிச்சங்காய் அளவுக்கச்சோறு இருக்க முடியாதே' என்று தயக்கத்தோடு கூறினாள், விடுதிக்காரி.
"அப்படியானால் வழிப்போக்கனிடம் நீ அதைச்சொல்லி அவன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்று கூறியிருக்க வேண்டும். பணத்தையும் வாங்கிக் கொண்டு, அவன் கேட்டதையும் கொடுக்காமல் அவனை ஏமாற்றியிருக்கிறாய். அதனால் வழிப்போக்கனிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அதனோடு, அபராதத் தொகையாகப் பத்துப் பணத்தையும் சேர்த்தக் கொடுக்க வேண்டும்” என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
விடுதிக்காரப் பெண்மணி நீதிபதி கட்டளைப்படி வழிப்போக்கனுக்குப் பணம் கொடுத்ததுடன் திருப்தியாக ஒரு வேளைச் சாப்பாடும் போட்டு அனுப்பினாள்.
வழிப்போக்கன் நீதிபதியின் தீர்ப்பினால் தனக்கு ஏற்பட்ட நன்மையினை நினைத்து மனதார அவரை வாழ்த்திக் கொண்டே தன் வழியே சென்றான்.
C. Sanjeev 13CE2
மாட்டைத் திருடியத யார்?
வேம்பு என்பவனும் சோம்பு என்பவனும் அண்டை வீட்டுக்காரர்கள்
இருவரிடமும் பல பசு மாடுகள் இருந்தன. பால் கறந்துவிற்று இருவரும் வாழ்க்கை நடத்தினார்கள். வேம்பு என்பவன் பக்கத்து ஊரில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் நல்ல இனத்துப் பசுமாடு ஒன்றை, அதிகவிலை கொடுத்து வாங்கி வந்தான். அந்த மாடு பார்வைக்கு மிகவும் அழகாக இருந்தது. மற்ற மாடுகளைவிட அதிக அளவுக்குப் பாலும் கொடுத்தது.
சோம்புவுக்கு அந்தப் பசுவின்மீது ஒரு கண் விழுந்தது. அதை எப்படியாவத அபகரித்துத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவன் திட்டமிட்டான். சோம்பு ஒருநாள் அடுத்த ஊர் மாட்டுச் சந்தைக்குச் சென்று, மிகவும் குறைந்த விலையில், ஒரு வத்தல் மாட்டை வாங்கி வந்தான். அது இன்றோ நாளையேர உயிரை விட்டு விடும் என்று சொல்லும் அளவுக்க, அவ்வளவு கிழடு தட்டிப்போயிருந்தது.
சோம்பு அன்று இரவு நெடுநேரமானாலும், தன்னுடைய வத்தல் மாட்டை வேம்புவின் வீட்டுக் கொல்லைப் புறத்திற்கு இழுத்துச் சென்றான். அதை அங்கு காட்டினான் வேம்புவின் உயர்ந்த இனப் பசுமாட்டைத் தன் வீட்டுக்கு ஒட்டிக் கொண்டு வந்து விட்டான்.
காலையில் எழுந்து பார்த்த வேம்பு திடுக்கிட்டான். தன் உயர்ந்த இனப் பசுமாடு காணாமல் போய் விட்டதை அறிந்தான். மேலும், ஒரு வத்தல் மாடு கட்டப்பட்டிருந்தது. அவன் சோம்புவின் வீட்டு மாட்டுக் கொட்டில் பக்கம் எட்டிப்பார்த்தான். அங்கேதன் வீட்டுப் பசுமாடு கட்டப்பட்டிருப்பது அவன் கண்களில் பட்டது. அவன் சோம்புவின் வீட்டுக்குச் சென்று, அவனிடம்
நவரசம் 2009
 
 
 
 


Page 37

“என்னுடைய பசுமாட்டை உன் வீட்டில் ஏன் கொண்டு வந்து கட்டி வைத்திருக்கிறாய்?’ என்று கோபத்துடன் கேட்டான்.
சோம்பு அலட்சியமாகச் சிரித்தான். "அதிசயமாக உன் வீட்டில் தான் மாடு இருக்குமா? உன் வீட்டு மாட்டை
யார் பார்த்தார்கள்? இது நேற்று நான் சந்தையில் புதிதாக வாங்கி வந்த மாடாக்கும்!” என்று கூறினான்.
வீணாக ஏன் பொய்சொல்லுகிறாய்? என் மாட்டை அவிழ்த்துவிடு” என்று கேட்டான்.
“என் மாட்டை நான் ஏன் உனக்குக் கொடுக்க வேண்டும்? பேராசை பிடித்து
அலையாதே. இங்கே உன் மாடு ஏதும் இல்லை” என்று கூறி விட்டு. சோம்பு, தன் வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
மிகவும் மனவேதனைப்பட்ட வேம்பு நீதிபதியிடம் சென்றார்.
"ஐயா? நான் மாட்டுச் சந்தையில் புதிதாக உயர்ந்த இனப்பசுமாடு ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்கி வந்தேன். அதை என் அண்டை விட்டுக்காரனான சோம்பு என்பவன் திருடிச்சென்று தன் வீட்டில் கட்டிக் கொண்டு, அது தன்னுடைய மாடு என்று சாதிக்கிறான். தருமதுரை அவர்களே! தீர விசாரித்து என்னுடைய மாட்டை நான் அடையுமாறு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்” எனக்கேட்டுக் கொண்டான்.
"நீ வாங்கிய எலும்புக்கூடு என் வீட்டில் அல்லவா கட்டப்பட்டிருக்கிறது?
நீதிபதி சோம்புவின் வீட்டிற்கு ஒர் ஆளை அனுப்பி சோம்புவை அழைத்த வரச் செய்தார்.
சோம்பு வந்ததும் அவனிடம், வேம்பு கொடுத்திருக்கும் புகாரைப் பற்றிக் குறிப்பிட்டு "இது பற்றி நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?’ என வினவினார்.
சோம்பு வேம்புவின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்தான். "தருமப்பிரபு! வேம்புவின் மாட்டைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இரு நாள்களுக்கு முன்பு அடுத்த ஊர்ச் சந்தையில் நான் விலை கொடுத்து வாங்கி வந்த மாட்டைத் தான் என் வீட்டில் கட்டி வைத்திருக்கிறேன்” என்றான்.
"நீ வாங்கி வந்தது எலும்புக்கூடான ஒரு கிழட்டு மாடு என்றும் அதை கொண்டு வந்து அவன் வீட்டில் கட்டிவிட்டு அவன் மாட்டை உன் வீட்டுக்குகொண்டு சென்று விட்டதாக வேம்பு கூறுகிறானே?’ என்று நீதிபதி கேட்டார்.
"வேம்பு கதையையே மாற்றுகிறான். கிழட்டு மாட்டை அவன் தான் வாங்கி வந்தான். அதை என் தலையில் கட்டிவிட்டு என்னுடைய உயர்ந்த இன மாட்டை அபகரிக்க அவன் திட்டம் போட்டிருக்கிறான்” என்று சோம்பு கூறினான்.
நீதிபதி சற்று யோசித்தார், பிறகு, சோம்புவிடம் இருக்கும் மாட்டைக் கொண்டுவரச் சொன்னார்
மாடு கொண்டு வரப்பட்டதும் நீதி மன்ற வாசலுக்கு எதிரே, சற்றுத் தொலைவில் அதைக் கட்டி வைக்குமாறு கூறினார்.
மாடு அவ்வாறே கட்டப்பட்டது.
நீதிபதி தனது ஆசனத்தை விட்டு இறங்கி மாட்டை நெருங்கி அதைச் சுற்றி
67 நவரசம் 2009 LSSSLசுற்றிச் வந்த நோட்டமிட்டார்.
பிறகு திரும்பி வந்து ஆசனத்தில் அமர்ந்தார்.
வேம்புவையும் சோம்புவையும் நோக்கி, “இந்தப் பசு மாட்டின் மீது நீங்கள் இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றீர்கள். உண்மையில் மாட்டுக்குச் சொந்தக்காரணாக இருப்பவன் தன்னுடைய மாடு என்பதற்கான அடையாளத்தைச் சொல்லவேண்டும்” என்றான்.
சோம்புவினால் மாட்டின் குறிப்பான அடையாளம் எதையும் சொல்ல முடியவில்லை.
வேம்புவோ பசுமாட்டின் உடல் உறுப்புகளின் மீதிருந்த பொதுவான சில அடையாளங்களைச் சரியாகச் சொன்னான்.
“இந்த அடையாளம் மட்டும் போதாது. செயற்கையாக இடப்பட்ட ஒர் அடையாளமும் மாட்டின் மீது உள்ளது. அது என்ன என்று கூறமுடியுமா?” என்று நீதிபதிகேட்டார்.
சோம்பு அதற்குப் பதிலே சொல்லவில்லை.
வேம்புவோ, "செயற்கை அடையாளம் ஏதும் மாட்டின் மீது இல்லை.” எனத் திட்டவட்டமாக மறுத்தான்.
"மாட்டின் வயிற்றுப் பகுதியில் நேற்றோ முன்தினமோ சூடு இடப்பட்ட மூன்று அடையாளங்கள காணப்படுகின்றன. அவற்றை இட்டது யார்?” என்று நீதிபதி கேட்டார்.
வேம்பு, தன் மாட்டுக்குத்தான் சூடு எதும் போடவில்லை என்று மறுத்தான்.
அது தன் மாடுதான் என்று நிரூபிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்று ஆனந்தங்கொண்ட சோம்பு "ஐயா! அந்தச் சூடுகளை நேற்று முன்தினம் நான்தான் இட்டேன். மாட்டுக்கு வலிப்பு சங்கடப்பட்டது. அதற்குச் சிகிச்சையாகச் சூடு இடுவது நல்லது என்று அண்டை அயலில் உள்ளவர்கள் சொன்னார்கள். அதனால் நான் தான் சூடு இட்டேன்’ என்றான் சோம்பு.
நீதிபதி கலகலவெனச் சிரித்தார்.
"சோம்பு மாடு உன்னுடையது அல்ல என்பதற்கு உன்பேச்சே சாட்சியாக அமைந்த விட்டது. மாட்டின் மீது எந்தச் சூட்டு அடையாளமு இல்லை. உண்மையை வர வழைப்பதற்காக சூட்டு அடையாளம் இருப்பதாகச் சொன்னேன். அது உண்மை என்று நம்பி சூடு போட்டது நீ தான் என்று கூறுகிறாய். இதிலிருந்து மாடு உன்னுடையது அல்ல என்பதை மெய்ப்பித்து விட்டாய். ஆகவே, சோம்பு உடனடியாக மாட்டை வேம்புவிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் அடுத்தவன் மாட்டைத் திருடிய குற்றத்திற்காக நூறு பணம் அபராதமும் செலுத்த வேண்டும்” என்று தீர்ப்பளித்தார். -
வேம்பு நீதிபதியை அடிபணிந்து வணங்கி நன்றி தெரிவித்துவிட்டு தன்னுடைய மாட்டை ஒட்டிக்கொண்டு வீடு நோக்கி நடந்தான்.
ShaaZAhamed 13CT
நவரசம் 2009
 
 
 
 


Page 38

நெய்க்காகப் பொய் சொன்ன பெண்
ஒரு நீதி மன்றத்திலே விநோதமான வழக்கு ஒன்று விசாரணைக்காக வந்தது. வழக்கு தொடர்ந்தவள் ஒர் இடைக்குலப் பெண். அவள், தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் வசதி படைத்த ஒரு பெண்மணி மீது வழக்குத் தொடர்த்திருந்தாள்.
எதிர் வீட்டுக்காரி இடைக்குலப் பெண்ணிடம் ஒரு விசை நெய், கடனாக வாங்கினாளாம். பல நாள்கள் ஆகியும் எதிர் வீட்டுக்காரி கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இது தான் வழக்கு.
அதற்கு எதிர் வீட்டுக்காரி தான் அவளிடம் நெய் கடன் வாங்கவே இல்லை என்றும் அதனால் அவளுக்குப் பணம் கொடுக்க வேண்டிய நிலையே தனக்கு ஏற்படவில்லை என்றும் சொன்னாள். மேலும் தன் வீட்டில் ஏராளமான பசு மாடுகள் இருப்பதாகவும் பாலுக்கும் நெய்க்கும் தன் வீட்டில் பஞ்சமே இல்லை என்றும், அதனால் இடைக்குலப் பெண்ணிடம் கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் வாதித்தான்.
நீதிபதி தீர விசாரித்தார். இடைக்குலப் பெண் பொய் சொல்லக் கூடியவள் அல்ல என்னும் விஷயம் தெரிந்தது. மேலும் எதிர் வீட்டுக்காரியிடம் உண்மையிலே அதிக அளவில் பசுமாடு இருப்பதும் தெரிந்தது.
ஆகவே, நீதிபதி அந்த வழக்குத் தொடர்பாக உடனே தீர்ப்பு எதுவும் கூற முடியவில்லை. ஆகவே, அவர் அந்த இரு பெண்களையும் மறுநாளைக்கு நீதி மன்றம் வருமாறு உத்தர விட்டார்.
மறுநாள், நீதிபதி நீதிமன்றத்தக்குச் சற்று முன்னதாகவே வந்து விட்டார். ஆள்களை விட்டு நீதிமன்றத்தின் முக்கியமான வாயிலை நன்றாக கொத்திச் சேறாக ஆக்குமாறு உத்தரவிட்டார்.
இடைக்குலப் பெண்ணும் எதிர் வீட்டக்காரியும் நீதி மன்றம் வந்தனர். அவர்கள் இருவரையும் அந்தச் சேற்றில் இறங்கி வருமாறு நீதிபதி உத்தரவிட்டார். முதலில் இடைப்பெண் சேற்றில் இறங்கி நடந்து வந்தார். அவளிடம் பணியாளன் ஒருவன் சிறிய செம்பு ஒன்றில் நீர் கொடுத்து, காலைக் கழுவிக் கொள்ளுமாறு அறிவித்தான்.
இடைப்பெண் மிகவும் சிக்கனமாகச் செலவிட்டுக் கால்களை நன்றாகக் கழுவிக் கொண்டாள், பாதிச் செம்பு நீரையும் மிச்சம் வைத்தாள்.
அடுத்ததாக, எதிர் வீட்டுக்காரியைச் சேற்றின் மீது நடந்து வருமாறு நீதிபதி கூறினார்.
அவள் சேற்றில் இறங்கி நடந்த வந்ததும் அவளிடம் ஒரு செம்பு நிறைய நீர் தரப்பட்டது. அவள் அந்த முழுச்செம்பு நீரைச் செலவிட்டும் கால்களை முழுமையாகக் சுத்தம் செய்ய முடியவில்லை, பாதிச் சேறு கால்களில் ஒட்டியிருந்தது.
இந்தக் காட்சிகளை ஆழ்ந்து கவனித்தார், நீதிபதி. பிறகு அவர்கள் வழக்குத் தொடர்பாகத் தனது தீர்ப்பைக் கீழக் காணுமாறு கூறினார்.
“எதிர் வீட்டுக்காரி வசதி படைத்தள் தான். பல மாடுகளுக்குச்
69 நவரசம் 2009
SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSSSSSSMSSசொந்தக்காரி தான், இருந்தாலும் செட்டாக சிக்கனமாகக் குடும்பம் நடத்தப் பழக்கப்படாதவள். சேற்றுக்காலை அவள் கழுவிய விதத்திலிருந்த இதனை நான் விளங்கிக் கொண்டேன். எதிர் வீட்டுக்காரப் பெண்ணுக்கு நெய், பாலுக்குப் பஞ்சமிருக்க முடியாது என்றாலும், அவ்வளவையும் திட்டமில்லாமல் செலவழித்திரப்பாள். அதனால் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை அவளுக்கு இருக்கும் என்று தீர்மானிப்பதற்குக் காரணம் இருக்கின்றது. ஆகவே எதிர் வீட்டுக்காரி இடைப் பெண்ணிடம் கடன் வாங்கியிரக்கக் கூடும் என்று நான் கருதுகிறேன். அதனால் எதிர்வீட்டுப் பெண்மணி தான் கடன் வாங்கிய ஒரு வீசை நெய்யைத் திருப்பிக்கொடுக்க வேண்டும். மேலும் வாங்கிய கடனைப் போன்று மூன்று மடங்கு அளவில் நஷ்ட ஈடும் தரவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்.
தன் சூழ்ச்சி பலிக்காமல் போய்விட்டதே என்ற ஏமாற்றத்துடன் எதிர் விட்டக்காரி நீதி மன்றத்தை விட்டு அகன்றாள். இடைக்குலப பெண்ணோ ஏழையின் பக்கம் எப்போதும் கடவுள் இருப்பார் என்பது உண்மையாகி விட்டது என்னும் மகிழ்ச்சியுடன் நீதிமன்றத்தை விட்டுப் புறப்பட்டாள்.
A, Yasodaran வணிகப்பிரிவு
GYoth Goet Gomplimemt
24.B.24. Faraj
Grade - 5C
நவரசம் 2009
 
 
 


Page 39

விருப்பமான பொன் எவ்வளவு?
சாமுண்டி என்பவர், ஒரு வணிகள். அவர் வணிகத்தின் மூலம் ஏராளமான பொருளைச் சேர்த்துச் சுகமாக வாழ்கை நடத்திக் கொண்டிருந்தார்.
திடீரென அவர் உடல் நலம் கடுமையாகப் பாதித்தது நிறைய பொருளைச் செலவிட்டுச் சிகிச்சை செய்து. உடல் நலம் பெற்றார். என்றாலும் முழுமையாக அவர், உடல் நலம் பெறவில்லை. அடிக்கடி ஏதாவது ஒரு நோய் உடலை வதைத்துக் கொண்டிருந்தது.
இனி, தாம் நீண்டகாலம் உயிருடன் இருக்க முடியாது என்பதைச் சாமுண்டி உணர்ந்து கொண்டார்.
அவருக்கு ஒரே மகன் இருந்தான் அவனுக்கு வயது பத்து. பெயர் சுந்தரம் சாமுண்டியின் மனைவி இறந்து போய்விட்டாள்.
தாம் இறந்து விட்டால் தம் மகன் அனாதையாக இருக்க நேருமே என்று சாமுண்டி கவலைப்பட்டார்.
சாமுண்டியின் நண்பர் சிகண்டி அவரும் ஒரு வியாபாரி. ஒருநாள் சாமுண்டி, நம் நண்பர் சிகண்டிமையச் சந்தித்தார்.
"நண்பரே! என் மகன் உலகம் அறியாத பத்து வயதுப் பாலகன். நான் சீக்கிரம இற்ந்துவிடுவேன் என்று கருதுகிறேன். உம்மிடம் ஒரு பத்தாயிரம் வராகன் பொன்னைக் கொடுத்து விட்டுச் செல்லுகின்றேன். ஒரு வேளை, நான் இறந்துவிட்டால் என் பையன் இளைஞனாக வளர்ந்த பிறகு அவனிடம் இந்தத் தொகையில் உமது விருப்பம் போல, கணிசமான பொன்னைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
அந்த ஏற்பாட்டுக்குச் சிகண்டியும் ஒப்புக்கொண்டார்.
முறைப்படி ஓர் ஒப்பந்தம் எழுதி சாமுண்டி, பத்தாயிரம் வராகன் பொன்னைச் கொடும்” என்று சாமுண்டி கூறியது, ஒரு காரணத்துடன்தான்.
சாமுண்டி அளிக்கும் பணத்தைச் சிகண்டி தம் வியாபாரத்தில் இட்டுப் பெருக்கி மிகுந்த இலாபம் சம்பாதித்தார். பத்தாயிரம் வராகன் பொன் மேலும் அதிகமாகப் பெருகும். அதனால் சிகண்டி தாம் கொடுக்கும் பத்தாயிரம் வராகன் பொன்னுக்கும் அதிகமான பொன்னைத் தம் மகனுக்குத் தருவான் என்று சாமுண்டி நம்பினார்.
சில காலம் சென்றதும் நோய் கடுமையாகி விடவே, சாமுண்டி இறந்து விட்டார். அவர் மகன் சுந்தரம், தன் தாய் மாமன் வீட்டில் வளர்ந்து வந்தான் காலம் ஒடிற்று.
சுந்தரம் இருபத்தைந்து வயது இளைஞனாக ஆனான்.
அவன் மாமன் ஒருநாள். சுந்தரம் தந்தை சிகண்டி என்னும் வியாபாரியிடம் பொன் கொடுத்து வைத்திருக்கும் விஷயத்தை எடுத்துச் சொன்னாள்.
“சுந்தரம்! நீ உலகம் தெரிந்த இளைஞனாகி விட்டாய். நீ சிகண்டியிடம் சென்று உன் தந்தை அவருடன் செய்திருக்கும் ஒப்பந்தத்தை நினைவூட்டி உனக்கு சொந்தமான பத்தாயிரம் வராகன் பொன்னைப் பெற்று வா. அந்தத் தொகையை வைத்துக்கொண்டு நீயும் ஏதாவது வியாபாரம் செய்து, உன் வாழ்க்கையைக் கவனித்துக் கொள்” என்று மாமன் யோசனை கூறினார்.
71 நவரசம் 2009அவ்வாறே சுந்தரம், சிகண்டியிடம் சென்றான், சிகண்டிக்கு வணக்கம் தெரிவித்து, “ஐயா! நான் தங்கள் நண்பர் சாமுண்டி மகன். என் தந்தை தங்களிடம் எனக்காகக் பத்தாயிரம் வராகன் பொன்னைக் கொடுத்து வைத்திருக்கிறார். அதை வாங்கிச் சென்று ஏதாவது வியாபாரம் செய்து. எனக்கென 69(5 வாழ்கையை அமைத்துக்கொள்ளலாம் 6T601 என்ணுகிறேன்” என்று மொழிந்தான். அதற்குச் சிகண்டி, சுந்தரம் உன் தந்தையுடன் செய்து கொண்ட
ஒப்பந்தப்படி உன் பொருளை எப்போதும் வேண்டுமானாலும் தரத்தயாராக இருக்கிறேன். இப்போதே உனக்குரிய பொருளை வாங்கிச் செல்லுகிறாயா?” எனக் கேட்டார்.
“இப்போதே கொடுத்துவிடுங்கள் ஜயா! இனியும் என் மாமாவுக்குச் சுமையாக இருக்க நான் விரும்பவில்லை. ஏதாவது தொழில் செய்து என் வாழ்க்கையை நானே கவனித்துக் கொள்ளலாம் 6160185 | தீர்மானித்திருக்கிறேன்’ என்றான் சுந்தரம்.
சிகண்டி வீட்டுக்குள் சென்று, திரும்பி வந்து "இதோ உன் பொருள்” என்று கூறிக் கொஞ்சம் பொன்னைச் சுந்தரத்திடம் கொடுத்தார்.
சுந்தரம் தன்னிடம் கொடுக்கப்பட்ட பொன்னை எண்ணிப்பார்த்தான். பிறகு அவரிடம், "ஆயிரம் வராகன் பொன்தானே இருக்கின்றது?’ என்று கோட்டான் சந்தரம்
அதற்கு, “உன் தந்தையுன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி உனக்குச் தரவேண்டியதைத் தந்துவிட்டேன்” என்றார் சிகண்டி,
“என் தந்தை தங்களிடம் பத்தாயிரம் வராகன் பென்னையல்லவா கொடுத்துவிட்டச் சென்றிருக்கிறார்?’ எனச் சுந்தரம் கூறினான்.
"அது உண்மைதான். ஆனால் உன் தந்தை என்னுடன் செய்து | கொண்டுருக்கும் ஒப்பந்தம் என்ன தெரியுமா? உன் தந்தை கொடுத்ததில்
எவ்வளவு தொகை கொடுக்கவேண்டும் என்று எனக்கு விருப்பமோ அதை உனக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான். என் விருப்பம், ஆயிரம்
வராகன் பொன் கொடுக்க வேண்டும் என்பது. அதனால் ஆயிரம் வராகன் பொன் கொடுத்தேன். இந்த ஆயிரம் வராகனையும் பெற்றுக் கொள்ள உனக்கு விருப்பம் இல்லையென்றால் இதையும் கொடுத்து விட்டு நீ போய் விடலாம்.” என்று கூறியவாறு, சுந்தரத்திடம் கொடுத்த பொன்னையும் மீண்டும் எடுத்தக் கொண்டார்.
இதனால் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தான் சுந்தரம், அவன் தன் மாமனை உடன் அழைத்துக் கொண்டு அந்த ஊர் நீதிபதியிடம் சென்றான். தனது குறையைச் சொல்லி அழுதான். நீதிபதி, சிகண்டியை நீதிமன்றத்திற்கு வரவழைத்தார்.
சிகண்டி வந்து சேர்ந்ததும், சுந்தரத்தின் முறையீட்டை எடுத்துக் சொல்லி, " இது குறித்து நீ என்ன பதில் சொல்லுகிறாய்?’ என்று கேட்டார்.
"நீதிபதி அவர்களே! நான் தரும நெறிக்குக் கட்டுப்பட்டவன். எப்போதுமே முறைப்படி செயற்படுவேன். எனக்கும் என் நண்பன் சாமுண்டிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தபடிதான் நான் நடந்து கொண்டேன்" என்றார் சிகண்டி.
| நவரசம் 2009
 
 
 


Page 40

உனக்கும் உன் நண்பனுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் என்ன? அந்த ஒப்பந்தம் பத்திரம் இப்போது உன்னிடம் இருக்கின்றதா? என்ன நீதிபதி வினவினார். "நீதிபதி அவர்களே! சாமுண்டி ஒரு நாள் என் வீட்டுக்கு வந்து. பத்தாயிரம் வராகன் பொன்னை என்னிடம் அளித்தான். தன் மகன் வளர்ந்து இளைஞனானவுடன் வந்து கேட்டால், என் விருப்பம் போல.. அவனுக்கும் பொருள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதற்கு நான் V ஒப்புக் கொண்டேன். சாமுண்டிசொன்னவாறே அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டாறு, எனக்கு விருப்பப்படி ஆயிரம வராகனை என் நண்பன் மகனுக்கு நான் கொடுத்தேன். ஒப்பந்தப்படி நான் செய்தது முற்றிலும் நியாயமாகும்” என சிகண்டி வாதம் செய்தார்.
நீதிபதி அந்த ஒப்பந்தப் பத்திரத்தை வாங்கி பல தடவை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தார். பிறகு, சிகண்டியை நோக்கி, "ஒப்பந்தப் பத்திரவாசகத்தை நீ ஆழுந்து கவனிக் கவில் லை. ஒப்பந்தத் திற்கு விரோதமாகவே நீ செயற்பட்டிருக்கிறாய் என்று கூறினார்.
அது கேட்டுச் சிகண்டி திடுக்கிட்டார்.
நான் எவ்வாறு ஒப்பந்தத்தை மீறியருக்கிறேன்?’ எனத் திகைப்போடு கேட்டார் சிகண்டி,
நீதிபதி சிகண்டியை நோக்கி, “சிகண்டி! நீ சாமுண்டியின் பொன்னில் அவன் மகன் சுந்தரத்துக்கு கொடுத்த பொன் எவ்வளவு? என்று கேட்டான்.
"ஆயிரம் வராகன்’ எனச் சிகண்டி பதில் சொன்னார்.
"சாமுண்டியின் பொன்னில் நீவிரும்பி எடுத்துக் கொண்டது எவ்வளவு? நீதிபதி வினவினான்.
'ஒன்பதினாயிரம் வராகன்” என்று சிகண்டி பதில் சொன்னார்.
"ஆகவே, உனக்கு விருப்பமான பொன் ஒன்பதனாயிரம் வராகன் ஆகும். ஆகவே, ஒப்பந்தப்படி உனக்கு விருப்பமான பொன்னைச் சுந்தரத்திடம் ஒப்படைக்க வேண்டியது தான் முறையாகும். அதாவது, உனக்கு விருப்பமான ஒன்பதினாயிரம் பொன்னைச் சுந் தரத்திடம் ஒப்படைக்கவேண்டும். அத்துடன் நீயாகக் கொடுத்த ஆயிரம் வராகனும் சுந்தரத்துக்குத்தான் சேரும். மொத்தம் பத்தாயிரம் வராகனை நீ சுந்தரத்துக்குச் கொடுத்துவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்பளித்தார்.
சுந்தரம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
73 gb6).jg up 2009 滚 SSவித்வான் பறிகொடுத்த பணம்.
ஒரு சங்கீத வித்துவான், வெளியூர்களுக்குச் சென்று, பல இடங்களில் சங்கீதம் பாடி கொஞ்சம் பணம் சேர்த்தார். சேர்த்த பணத்தை எடுத்துக்கொண்டு அவர் தம் வீடு நோக்கி வந்து கொண்ருந்தார்.
சங்கீத வித்துவான் வீட்டுக்க அடுத்த வீட்டில் முனியன் என்னும் ஒருவன் வசித்து வந்தான். அவன் சோம்பேறி, ஏமாந்தவர்கள் அகப்பட்டால், அவர்களிடம் வழிப்பறிசெய்து, கிடைக்கும் பணத்தைக் கொண்டு, அவன் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தான்.
சங்கீத வித்துவான் வீடு திரும்பிய வழியில், முனியனும் வந்து சேர்ந்து கொண்டான். அவருடன் பேசிக்கொண்டு வரும் போது அவர் பணம் சம்பாதித்துக் கொண்டு வீடு திரும்புகிறார் என்னும் விஷயத்தை முனியன் அறிந்து கொண்டான்.
சங்கீத வித்துவான் பதைபதைத்துப் போனார். முனியனின் குணம் தெரிந்தவர் என்பதால் அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.
அடே முனியா என் பணத்தில் ஏதாவது கைவைக்காதேடா! நான் கஷடப்பட்டுச் சம்பாதித்த பணம் இது. என்னிடம் பணத்தைப் பிடுங்கிவிடாதேடா” என்று கெஞ்சினார். முனியன் சற்றும் இரக்கப்படவில்லை. அவரிடமிருந்து பணத்தைப் பறித்துக் கொண்டான். "நானும் கஷ்டப்பட்டுத்தான் இந்தப் பணத்தை உம்மிடமிருந்து பிடுங்கியிருக்கிறேன். திருட்டுத் தொழிலில் நியாய நெறியெல்லாம் பார்க்க முடியுமா? மறுப்டியும் ஊருக்குச் சென்று, சங்கீதம் பாடி பணம் சம்பாதித்துக்கொள்ளும்’ என்று, கூறிவிட்டுத் தன் வழியே நடக்கத்தொடங்கினான்.
"முனியா! பணத்தைக் கொடுக்க மறுத்ததால் நீதிபதியிடம் போய் நான் உன் மீது புகார்செய்துவிடுவேன். அவர் உன்னை விசாரித்து, கடுமையாகத் தண்டித்து விடுவார். என் பணமும் எனக்க வந்துவிடும். அந்த அளவுக்கு என்னை விட்டு விடாதே’ என்று சங்கீத வித்துவான் மிரட்டிப்பார்தார்.
முனியன் சற்றும் மசியவில்லை.
"நீதிபதியினால் மட்டும் என்னை என்ன செய்து விடமுடியும்? நான் உம்மிடம் பணத்தைத் திருடினேன் என்பதற்கு என்ன சாட்சியம் இருக்கிறது? எப்படி இதை நிரூபிக்கப்போகிறீர்?’ என்று கூறிக் கேலியாகச் சிரித்தான் முனியன். பிறகு, அவன் வேகமாக நடந்து சென்று விட்டான். சங்கீத வித்துவான் அந்த ஊர் நீதிபதியைச் சென்று சந்தித்தார். தமக்குற்ற துயர நிகழ்ச்சியினை எடுத்துக் கூறி அழுதார். நீதிபதி காவலர்களை அனுப்பி முனியனை அழைத்துவரச் செய்தார். முனியன் வந்ததும், நீதிபதி அவனை நோக்கி சங்கீத வித்வான் கொண்டு வந்த பணத்தை நீ. வழிப்பறி செய்தாயா?" என்று கேட்டார்.” நீதிபதி அவர்களே! சங்கீத வித்துவான் பணமுடிப்பை வழியிலே ' எங்கோ தவற விட்டு விட்டார்
நவரசம் 2009
 
 


Page 41

போலிருக்கிறது. நான் அவருடன் பேசிக்கொண்டு வரவே நான் தான் அதை எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றார். உண்மையில் அவர் பணத்தை நான் பார்க்கவே இல்லை! என்று சாதித்தான். "இந்த வழக்கில் முனியன் திருடியிருப்பான் என்பதற்குச் சரியான சாட்சியம் இல்லாததால் வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்" என்று நீதிபதி திர்ப்பளித்தார். அதை கேட்டு சங்கீத வித்துவான் முகம் சுண்டி விட்டது. முனியனோ மகிழ்ச்சிப் பெருமிதம் அடைந்தான். சங்கீத வித்துவான் தம் தலைவிதியை நொந்து கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டார். முனியனும் அவருடன் சேர்ந்து புறப்பட்டான்.
சற்று தூரம் சென்றதும் முனியன் பேச்சுக் கொடுத்தான்.
என்ன, சங்கீத வித்துவானே! உங்கள் பெருமைக்குரிய நீதிபதியினால் என்னை என்ன செய்ய முடிந்தது? நான் உம்மை வழிப்பறி செய்தது உண்மையாக இருந்தும் அதை அந்த நீதிபதியினால் கண்டு பிடிக்க முடிந்ததா! என்று முனியன் தற்பெறுமை பேசிக்கொண்டான். அப்போது அவர்களுக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த இருவர் முனியன் மீது பாய்ந்து அவனைப் பிடித்துக் கொண்டனர். முனியன் திகைப்புற்றுத் தன்னைப் பிடித்தவர்களைப் பார்த்தான். அப்போது குரல் அவனுக்கு அருகில் கேட்டது. "முனியா! நீ திருடுவதில் சாமர்த்தியசாலிதான். ஆனால் உன்னைவிட, சாமர்த்தியசாலியும் உலகத்தில் உண்டு என்பதை மறந்து விட்டாய். உன் திருட்டை உன் மூலமாகவே நான் கண்டுபிடித்து விட்டேன் பார்த்தாயா?" முனியனும் சங்கீத வித்துவானும் குரல் வந்த திசையில் பார்த்தனர் அங்கே நீதிபதி நின்றுகொண்டிருந்தார். ஆம்! முனியன் நீதிமன்றத்தை விட்டுப் புறப்பட்டதும் நீதிபதி இரு காவலர்களுடன் அவனைப் பின் தொடர்ந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே, முனியன் தன் பெருமையைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காகச் சங்கீத வித்துவானிடம், தான் அவரிடம் வழிப்பறி செய்ததைச் சொல்லிக் கொண்டான். தனது வாயினாலே தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட முனியனை அந்த நீதிபதி மீண்டும் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றார். சங்கீத வித்துவானிடம் வழிப்பறி செய்த பணத்தை மீண்டும் தருமாறு
உத்தரவிட்டார். அதனோடு முனியனுக்கு நீண்டகாலச் சிறைத் தண்டனையும் விதித்தார்.
75 நவரசம் 2009
SSயாணையும் பானையும் ஒன்றுதான்
ஒரு விவசாயி தன் மகனுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்ய ஆசைப்பட்டான். அந்த ஊரில் ஒரு தனவணிகள் இருந்தார். அவரிடம் யானை ஒன்று இருந்தது விவசாயி அந்த வணிகனை அணுகி, “ஜயா! என் மகனுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். உங்களிடமிருக்கும் யானையைச் சற்று நேரம் கொடுத்து உதவினால் என் மகனை யானை மீது அமரவைத்துத் திருமண ஊர்வலம் நடத்தலாம் என நினைக்கிறேன்! என்று கேட்டுக் கொண்டான். "ஜயா யானையை உமக்குச் சற்று நேரம் இரவலாகத் தருவதில் எனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை. ஆனால் இது என் தாத்தா காலத்து யானை. இதற்கு ஏதாவது தீங்கு நேரிட்டு விடக் கூடாதே 61601[b] கவலைப்படுகிறேன்’ என்றார் வணிகள். “சற்றும் கவலைப்பட வேண்டாம். நான் யானையை பத்திரமாகத் திருப்பிக் கொண்டு வந்து ஒப்படைத்து விடுகிறேன்” என்று விவசாயி உறுதி கூறினான்.
தன வணிகள் தம்முடைய யானையை விவசாயியின் வசம் ஒப்படைத்தார்.
விவசாயி அந்த யானையைக்கொண்டு சென்றான். தன் மகனை அதில் அமர வைத்து, மிகவும் ஆடம்பரமாக ஊர்வலம் நடத்தி, திருமணத்தைச் சிறப்பாக நடத்தினான்.
திருமணம் முடிந்தது. விவசாயி யானையைத் தனவணிகனிடம் திருப்பிக் கொடுக்க விரும்பினான். அவன் அது கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று பார்த்தான். அங்கு அவனுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை. யானை இறந்து கிடந்தது. விவசாயி தனவணிகனிடம் ஓடோடிச் சென்று விஷயத்தைக் கூறினான்.
"ஜயா! யானை இறந்து போனது தெய்வாதீனமானதாகும். என் மீது தவறு இல்லை. என்றாலும் என் பொறுப்பைத் தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. யானையின் மதிப்பு எவ்வளவு என்று சொன்னால், அதைக் கொடுத்து விடுகிறேன். அல்லது வேறுயானை வாங்கிக் கொடுக்கவேண்டுமென்றாலும் வாங்கித் தந்து விடுகிறேன்” என்று கேட்டுக் கொண்டான். தனவணிகன் மிகுந்த கோபாவேசமடைந்தான். 'யானையின் விலையைப்பற்றி எனக்கு அக்கறையில்லை உனக்கு நான் கொடுத்த அதே யானைதான் வேண்டும். அதுஎன் தாத்தா காலத்து யானை” என்று தனவணிகன் பிடிவாதம் பிடித்தான். அத்துடன் அவன் நின்று விடவில்லை. உள்ளுள் நீதிபதியிடம் சென்று வழக்குத் தொடர்ந்து, தனக்கு நீதி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான்.
நீதிபதி விவ்சாயியை வரவழைத்து விசாரணை செய்தான்,
நவரசம் 2009
 
 


Page 42

விவசாயி நடந்த நிசழ்ச்சிகளை முறையாக எடுத்துக் கூறினான்.
அவன், “வணிகனின் யானை இறந்தது குறித்து நான் பெருந்துயரம் அடைகிறேன். என் பொறுப்பைத் தட்டிக்கழிக்க விரும்பவில்லை. யானையின் விலையைக் கொடுத்து விடுகிறேன். அல்லது வேறு ஒரு யானையை வாங்கிக் கொடுக்கச் சொன்னாலும் கொடுத்து விடுகிறேன்.” என்று கூறினான்.
விவசாயி கூறுவதில் உள்ள நியாயத்தை உணர்ந்தார் நீதிபதி. அதனால் அவர் தனவணிகனிடம் நஷ்ட ஈடாகப் பணத்தையோ, வேறு யானையோ பெற்றுக் கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.
ஆனால் தனவணிகனோ பிடிவாதமாக இறந்து போன அந்த யானையே வேண்டும்.வேறு எதையும் தான் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று கூறிவிட்டான்.
அந்த வீண் பிடிவாதக்காரனுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று நீதிபதி விரும்பினார். ஆகவே அவர் வழக்கை மறுநாள் மேலும் தீர விசாரித்துத் தீர்ப்புக் கூறுவதாக அறிவித்துவிட்டு இருவரையும் மறுநாள் நீதி மன்றத்துக்கு வருமாறு உத்தர விட்டார்.
தனவணிகன் புறப்பட்டுச் சென்றான், பிறகு, அந்த நீதிபதி விவசாயியை அழைத்து அவனிடம் தனியாக சில யோசனைகள் சொல்லி. அவற்றின்படி செயற்படுமாறு கூறி அனுப்பினான்.
மறுநாள் உரிய காலத்தில் தனவணிகன் நீதி மன்றத்துக்கு வந்தான். ஆனால், விவசாயி காலம் கடந்தும் வரவில்லை.
நீதிபதி கோபமடைந்தவர் போல நடித்து !!தனவணிகரே! விவசாயி என் உத்தரவை அலட்சியப்படுத்துகிறான். நீர் உடனே அவன் இல்லம் சென்று, நான் உடனே அழைத்து வரச் சொன்னதாகச் கூறி அழைத்து வாரும். அவன் வர மறுத்தால், காவலர்களை அனுப்பிக் கைதுசெய்து கொண்டு வரச்செய்கிறேன்’ என்றான்.
வணிகன் கடுங் கோபத்துடன் விவசாயின் வீடு நோக்கிச் சென்றான்
வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது.
மிகுந்த கோபத்துடன் சென்ற வணிகன், கதவை வேகமாகத் தள்ளி திறந்தான். உடனே பொலபொலவென உள்ளே சத்தம் கேட்டது. திகைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான் வணிகன் அங்கே கதவிற்குப் பின்புறமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான பானைகள் நொறுங்கிக் கிடப்பதைக் கண்டான். வீட்டுக் கொல்லைப் புறமிரந்து வீட்டுக்குள் நுழைந்த விவசாயி குய்யோ முறையோ எனக் கூக்குரலிட்டான். "ஐயோ, ஐயோ! என் பானைகள் போய் விட்டனவே! அருமையான என்னுடைய பானைகளை உடைத்து நொறுக்கி விட்டீரே!” என்று கூச்சலிட்டான்.
தனவணிகன் குழப்பமடைந்தான்.
"கதவுக்குப் பின்னால் நீர் ஏன் பானையை அடுக்கிவைத்தீர்? வேகமாசக் கதவைத் திறந்ததால் பானைகள் நொறுங்கி விட்டன” என்றான் வணிகன்.
அதற்கு, "மரியாதை தெரியாமல் நீர் ஏன் கதவைத் திறந்து கொண்டு
77 நவரசம் 2009வீட்டிற்குள் புகுந்தீர்? என்னை, அழைந்திருந்தால் நான் வந்து
ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்திருப்பேன், என்றான் வணிகன்.
"அது தவறுதான். போனது போகட்டும் உடைந்த பானையின் மதிப்பை நான் கொடுத்து விடுகிறேன்.” என்றான் தனவணிகன்.
"இந்தப் பானைகள் என் தாத்தா காலத்தில் உபயோகப்படுத்தப் பட்டவையாகும் அவற்றை நீர் உடைத்துவிட்டீர். இதுபற்றி நான்
நீதிபதியிடம் உடனே சென்று முறையிடப் போகிறேன்!” என்று கூறி விவசாயி நீதி மன்றத்தை நோக்கிப் புறப்பட்டான்.
நீதி மன்றத்தை அடைந்ததும் நீதிபதியிடம் "ஐயா! நான் அருமையாகப் போற்றிக் காத்து வந்த பானைகளை வணிகள் அவசரப் புத்தியால் உடைத்துவிட்டார். எனக்கு நீதி வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
இதுபற்றித் தனவணிகனிடம் விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டார், நீதிபதி. அவர் விவசாயியை நோக்கி, “வணிகர் ஏதோ தெரியாத்தனமாகப் பானைகளை உடைத்து விட்டார். பானைக்கான மதிப்பைத் தருகிறேன் என்று சொல்லுகிறார். அல்லது வேறு பானைகளை வாங்கித் தருகிறேன் என்று சொல்லுகிறார். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளுமே” என்றார்.
“என்க்குப் பானையின் விலை மதிப்பு முக்கியமல்ல. அவை என் தாத்தா காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என்பதுதான் முக்கியம். தாத்தாவின் நினைவாக அவற்றைப் போற்றிப் பாதுகாத்துவந்தேன். எனக்கு உடைந்து போன அதே பானைகள் தான் வேண்டும் என்று விவசாயி பிடிவாதமாகக் கூறினான்.
"நீதிபதி அவர்களே! உடைந்து போன அதே பானைகளை மீண்டும் உண்டுபன்ன முடியுமா? விவசாயி விதண்டாவாதம் பேசுகின்றார். இவர் சொல்வது போலச் செய்வது சாத்தியம் இல்லை என்றான் தனவணிகன்.
"இறந்த போன அதே யானையை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டுவரச் சாத்தியப்படும் என்று கருதும்வணிகரால் ஏன் உடைந்த பானைகளை மீண்டும் உருவாக்கிட இயலாது? எனக்கு உடைந்துபோன அதே பானைகள் தாம் வேண்டும்” என்று அழுத்தமாக குரலில் விவசாயி.
கூறினான்’ நீர் என்ன சொல்லுகிறீர்” என்று நீதிபதி வணிகனைக் கேட்டார். “எனக்கு என்ன சொல்வதென்றே எதுவும் தெரியவில்லை தாங்கள் என்ன தீர்ப்பு வழங்கினாலும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குழம்பிய குரலில் கூறினான் வணிகன்.
"நான் உங்கள் இருவர் மனமும் சமாதான மடையக் கூடிய விதத்தில் ஒரு யோசனை சொல்லுகிறேன். விவசாயியிடம் இறந்து போன வணிகனுடைய யானையும், வணிகரால் உடைக்கப்பட்ட பானைகளுடன் ஒன்றுக்கொன்று சரியாகி விட்டதாக இரண்ட பேரும் கருதிக்கொள்ளவேண்டும்” என்றார்
நீதிபதி.
"தங்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்” என்று தனவணிகன் கூறினான்.
"அப்படியானால் தங்கள் தீர்ப்பை நானும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று விவசாயியும் கூறினான்.
நவரசம் 2009
SS
 
 
 


Page 43

விவசாயி மிக்க மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்
தனவணிகனோ முதலிலேயே விவசாயி சொன்னதை ஏற்று, நஷட ஈடாவது பெற்றிருக்கலாமே என்று எண்ணிவேதனைப்ட்டவாறு சோர்வுடன் வீடு நோக்கி நடந்தான்.
M.M.M. ASlam வணிகப்பிரிவு A/L-2010
உண்மையில் யார் கணவன்?
ஓர் ஊரில் ஓர் இளம் விவசாயி இருந்தான். அவன் பக்கத்துக் கிராமத்தில் தன் உறவினர். மகளான அழகியைத் திருமணம் செய்து கொண்டான்.
புது மணமக்கள் மணமகளின் இல்லத்தில் சில நாள்கள் இருந்து உல்லாசமாகக் காலம் கழித்தனர். பின்னர் விவசாயி தன் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினான்.
சில மாதங்கள் கழிந்த பின்பு பெண்ணின் தாயும் தந்தையும் பார்க்கவந்தனர். ஓரிரு நாள்கள் தங்கிவிட்டுப் பிறகு ஊருக்குப் புறப்பட்டனர்.
அப்போது தங்கள் மகளை உடன் அழைத்துச் சென்று பத்து நாள்கள் வைத்திருந்து அனுப்புவதாகக் கூறினார்கள். விவசாயியும் அதற்கு ஒப்புக்கொண்டு மனைவியைப்பெற்றோருடன் அனுப்பி வைத்தான்.
மகளை அழைச்துச் சென்ற பெற்றோர் ஒருமாத காலமாகியும் அவளை அவள் கணவன் வீட்டில் கொண்டு விடவில்லை. அதனால் விவசாயி மிகவும் கோபடைந்தவனாக மாமனார் வீடு இருக்கும் கிராமத்திற்குச் சென்றான்.
மாமனாரும் மாமியாரும் மருமகனை மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
ஆனால், விவசாயி சினம் தாளமாட்டாதவனாக "என மனைவியை உடனே அனுப்புங்கள். நான் இப்பொழுதே போக வேண்டும்” என்று முறைத்தான்.
“உங்கள் மனவிையை அழைத்துப் போவது பற்றி நாங்கள் என்ன சொல்லப் போகிறோம்? இன்று நவமி ஆயிற்றே? இன்று உங்கள் மனைவியை அழைத்துச் சென்றால் ஏதாவது கஷ்டங்கள் நேரிடும், இன்று மட்டும் தங்கியிருந்து, நாளை இருவரும் புறப்படுங்கள்” என்று பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் விசவாயி கேட்கவில்லை.
"அஷ்டமியாவது நவமியாவது! அதைப்பற்றிறெல்லாம் எனக்குக் கவலை இல்லை. நான் என் மனவிையை இப்பொழுதே அழைத்துச் சென்றே தீருவேன்’ என்று விவசாயி பிடிவாதமாகக் கூடி விட்டான்.
வேறு வழியில்லாமல் பெற்றோர் மகளை, மருமகனுடன் அனுப்பி விட்டனர்.
79 நவரசம் 2009விவசாயியும் அவன் மனைவியும் தங்கள் கிராமம் நோக்கி நடந்தனர். வழியில விவசாயியின் மனைவி தனக்குத் தாகமெடுப்பதாகக் கூறினாள்.
விவசாயி அவளை ஒரு மரத்தடியில் அமரவைத்தான் பின்பு அவளை ஒரு மார்த்தடியில அமர வைத்தான் பின்பு அவன் பாத்திரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நீரைத் தேடிப் புறப்பட்டான்.
தன் மனவிையைத் தனியே விட்டு விட்டு விவசாயி சென்றதைக் கண்டான், நவமித்தேவன். உடனே அவன், விவசாயிபோல உருவெடுத்தான். அந்தப் பெண்ணை அணுகி, " போகலாம்” என்றான்.
தன் கணவன் திரும்பி வந்து விட்டதாக எண்ணி, அந்தப்பெண்ணும் நவமித் தேவனுடன் நடந்தாள்.
தண்ணிர் எடுக்கச் சென்ற கணவன் திரும்பி வந்தான். மனவிையைக்
காணாது திகைப்படைந்தான் நாலாபுறமும்,
சுற்றிப் பார்த்தான் அப்போது சற்றுத் தொலைவில்யாரோ ஒர் ஆடவனுடன்
தன் மனைவி நடந்து செல்வதைக்கண்டு விவசாயி திடுக்கிட்டான்.
ஒடிச்சென்று, அவனை வழிமறித்து. "நீ யாரடா என் மனைவியை
அழைத்துச் செல்கிறாய்?" என்று அதட்டினான். 'நீ யார் என்னக் கேட்பதற்கு? என் மனைவியைத் தான் நான் அழைத்துச்
செல்லுகிறேன்’ என்றான் நவமித்தேவன்.
அந்தப் பெண்ணுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
அவர்கள் இருவர் உருவமும் ஒரே மாதிரியாக இருக்கவே. உண்மையில் தன் கணவன் யார் என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை.
விவசாயிக்கும் நவமித் தேவனுக்கும் இடையே சச்சரவு வலுத்தது.
| விவசாயி, தங்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தை அந்த ஊர் நீதிபதியிடம் கூறித் தனது மனவிையைத் தன்னிடம் ஒப்படைக்க உதவுமாறு வேண்டினான்.
இரு ஆண்களும் சற்றும் வித்தியாசம் தெரியாதவாறு ஒரே மாதிரியிருந்தது நீதிபதிக்கு வியப்பையும் திகைப்பையும் அளித்தது.
"அம்மா! இந்த இருவருள் உன் கணவர் யார்?’ என்று அந்தப் பெண்ணை நீதிபதி வினவினார்.
"ஜயா! அது தான் எனக்க விளங்கவில்லை. எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது” என்று விவசாயியின் மனைவி கூறிவிட்டு அழுதாள்.
நீதிபதிக்கு ஒரு விஷயம் புரிந்தது. இந்த இருவருள் ஒருவன் மனித சக்திக்கு மேம்பட்ட சக்தி படைத்த தேவனாக இருக்கககூடும் அதனால்தான் உருவமெடுக்க முடிந்திருக்கிறது. ஆகவே, அந்த அமானுஷ்ய மனிதன்யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என நீதிபதி தீர்மானித்தார்.
நீதிபதி ஒரு மண்பாண்டத் தொழிலாளியை அழைத்து. ஒரு பானையைக் கொண்டு வருமாறு சொன்னார்.
பானை வந்ததும் அதில் ஒரு சிறு ஓட்டை இடுமாறு மண்பாண்டத் தொழிலாளியைப் பணித்தார்.
தொழிலாளி அவ்வாறே பானையில் ஒரு துளை இட்டுக்கொடுத்தான்.
நவரசம் 2009 80
 
 


Page 44

ஒரே மாதிரியாக இருந்த ஆடவர்களை நோக்கி, “உண்மைான கணவன் யார் என்பதைக் கண்டுபிடிக்கப்பதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. உங்கள் இருவருள் யார் இந்தப் பானைக்குள் புகுந்து ஒட்டைவழியாக வெளியே வருகிறார்களோ, அவர்தான் உண்மையான கணவர்” என்று கூறினான்.
விவசாயி திடுக்கிட்டவனாக, "தருமப் பிரபுவே! தாங்கள் கூறும் இந்த நிபந்தனையை சாமானிய மனிதனால் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? இது நடக்கக் கூடியகாரியமல்லவே? என்றான்.
ஆனால் நவமித் தேவனோ, “நீதிபதி அவர்களே! நான் தாங்கள் கூறியவாறு செய்து காண்பிக்கிறேன்” என்று கூறியவாறு, தனது உடலைத் தெய்வீக சக்தியால் குறுக்கி, பானைக்குள் புகுந்து, துவாரம் வழியாக வெளிப்பட்டான்.
நீதிபதி உடனே விவசாயியை நோக்கி, ‘சாமானிய மனிதனான நீதான் இவன் கணவன். இந்த மனிதர் மனித சக்த்திக்கு மேம்பட்ட ஒரு தேவராக இருக்கவேண்டும். ஆகவே நீ உன் மனைவியை அழைத்துச் சொல்லலாம்” என்றான்.
நவமித்தேவன் உடனே தனது சுய உருவத்தை அடைந்து நீதிபதியை வணங்கினான்.
"நியாயம் வழங்கும் தங்கள் அறிவாற்றலை எவ்வாறு புகழ்வது என்றே எனக்குத் தெரியவில்லை. விவசாயியின் மனைவியை அபகரித்துச் செல்வது என் நோக்கமல்ல. இவன் நவமித்தேவனாகிய என்னை இழிவு படுத்தும் விதத்தில் பேசினான். அதனால் இவனுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்னும், நோக்கத்தில்தான். இவனைப்போலவே உருவமெடுத்து இவனைக் குழப்பத்தில் ஆழ்த்தினேன். இவன் என்னைத் தங்களிடம் வலித்து இழுத்தபோது, தங்களது நீதி வழங்கும் ஆற்றல் எவ்வாறு உள்ளது என அறியும் நோக்கத்தில் தங்களைப் பார்க்க வந்தேன். மிகவும் சாதுரியமாக நடந்து. விவசாயிக்கு தாங்கள் நீதி வழங்கிய முறை மிகவும் அற்புதமானதாகும். தங்களை வாழ்த்துகிறேன் எனக்கூறி நவமித்தேவன் மறைந்தான்.
M. N. M. Hashim Abdullah வணிகப்பிரிவு
நவரசம் 2009
81றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் தலைவர், செயலாளர்கள்
ஆண்டு மன்றத் தலைவர்கள் செயலாளர்
1971 D. பிருத்விராஜ் 1976 S.G. M. JTLD3üL! 1978 P.S. (3.g56) JJ (6bF6ÖT K. வழியாம் சுந்தள் 1980 S. வெங்கடேஷன்
K. வசீகரன் 1987 R. Iറ്റട്ടെTങ്ങ T சுதாகரன் 1991 A. u 45ů M. உடையார் 1992 K. சுரேஷ்குமார் S. நமேஷ் 1993 S. நமேஷ் நொட்னி பாலசிங்கம் 1994 நொட்னி பாலசிங்கம் K. சதீஸ்குமார் 1995 K.M.C. LJuJIT6m) M.M.M. இர்ஷாட் 1996/7 D.R. S. செல்வேந்திரா A, ஹரிதரன் 1999 M. LDUT6ml) (p60TT6m) C. சுபாஷகரன் 2000 S. (55LD66 K. கெளதமராஜ் 2001 B. காண்டீபன் S. விக்னேஷ்குமார் 2002 K. சுஜித் N. முதல்வன் 2003 J. ஜெயராகசிங்கம் A.R.M. m66m)
Y திருச்செந்தூரன் 2004 P. சுந்தரகுமார் V.T. Lo (86076)ệ
R. முரளிஜோன் 2005 S. சூரிய பிரதாப் C. சதானந்த K.M. கஜீபன் 2006 M.I.M. g66TUIT6m) M.A.M. இம்ரான் 2007 S. 6691566, T ராகவன்
K.S. விசாகன்
2008 P. பிரசாந் U. ரமேஷ்குமார் 2009 M.N.M. SmII6 up A. F236).j65,
அப்துல்லாஹற் A. glids
82 நவரசம் 2009
 
 
 


Page 45

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் இதழாசிரியர்கள்
ஆண்டு இதழாசிரியர்கள்
1978 ஆர். சாந்தகுமார்
1980 கே. சிவரஞ்சன். எம். குகானந்தா
1987 வி. சுரேஸ், ஏ. அல்போட்டின் பீரிஸ்
1996/7 ஆர். ஞானசேகரம்
1998 சி. ஐ. அஸ்ஸியன்
1999 ஏ.ஆர். ரிகாவிஷ்
2000 ஏ. சன்பர்
2001 எஸ். நிமல்ஷன், எஸ் கீர்த்தன்
2002 எம். அம்சராஜ், எஸ் சித்தார்த்
2003 எஸ். குமணன், என். ரொஷான்
2004 எஸ் நிமலபிரகாஷன், என். நிஷாந்தனன்
2005 செயற்குழு 2005
2006 என். எம். ரஸா, எம். எச். ரஹற்மான்
2007 என். கே. அஷோக்பரன், டி. ராகேஷ்,
எம். எம். எம். லாஜித்
2008 வை. இளங்குமரன், கே. எஸ். பிரணவன்,
எச். எம். ஜே. எஸ். சாஹிர் இஸ்மயில், பி. லோகபிரசாத்
2009 எம். எம். எம். அஸ்லம்
ஆர். அருணோதயன் க. தனேஷ் ஆனந்த் ச. சன்ஜிவ்
நவரசம் 2009பாடசாலைக்குள்ளான நாடகத் திறன் காணி போட்டிகள்
வினா விடைப் போட்டி (திறந்த போட்டி)
First :- J. Harshanth
S. Sri Subathsan
Third :- S. Lavan
S. Miruenalan T. Raguram M. PraVienth R. GObinath
தனி நடிப்பு போட்டி மத்திய பிரிவு
First :- K. Kirushigan Second :- S. Sri Subathsan Third :- V. Jeevidhusan
S. Megajan
மேல் பிரிவு First :- T. Thananjayan Second :- M. Shezan Third :- T.A. Thuffai
P. Indrajith
அறிவிப்பாளர் ப்ோட்டி
First :- J. Nijanthan
Second :- S. Miruenalan
Third :- T. Thananchayan
T. A. Thuffai||
84 b6).Jaff 2009
 
 


Page 46

ஒப்பனைப் போட்டி
First - K. Hirishegan
K. Thivyan Second :- A. Nithas Ahamed
N. PraVienth Third :- N. Rajkhanth
S. Sri Subath San
S.A.S. Sharma M. F.H. Akiff
நாடகப் பிரதி எழுதும் போட்டி மேற்பிரிவு
First :- B. Ajan Second :- J. Nijanthan
:- S. Lavan
நவரசம் 2009கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் நாடகத்திறன காண் போட்டிகள்
பாடசலைகளுக்கிடையிலான தனி நபர் போட்டிகள்
(i) தனி நடிப்பு கீழ்ப்பிரிவு
First - S. Jeevanthy - (Hindu Ladies College - Co-6
SeCOnd - Andrew Ajith Nishanthan - (St. Benedict College)
Third - langowan Ushanya - (Hindu Laides Colege - Co-6 E. LaXShani - (Hindu Laides Colege - Co-6
மத்திய பிரிவு
First - V. VirOshan - {CIHindu College)
SeCOnd - S. Sinthuja - (Bishops College)
Third - S. Sri Kirushanth - {CIHindu College)
J. Desmand - (St. Benedict College)
மேற்பிரிவு
First - J. Sanjuthan - (St. Benedict College)
SeCOnd - K. Gajanan - (B/Hindu College)
Third - R. Vaishnavi - (Hindu Ladies College)
(i) நாடகப் பிரதி எழுதுதல் - மத்திய பிரிவு
First - S. Sanjith Kumar - (St. Benedict College)
Second - S. Sinthurjan - (Ratmalana Hindu College)
மேற்பிரிவு
First - N. NirOciga - (Hindu Ladies College-Col-6)
SeCOnd - Y. Suganya - (Hindu Ladies College-Col-6)
Third - J. Sarah - (Bishop's College)
Anantha Kumar Purushoth - {CIHindu College)
நாடகம் - 1ம் இடம.
86 b6)JJġib 2009
 
 


Page 47

வேத்திய விருதுகள்
1. சிறந்த நடிகள் - "உதயம்’ (வழிசான்) - டி. கீதாஞ்சலி. 雛
'ஏழைக்காக ஒரு துளி கண்ணிர்” (பாண்டி)-ஒலிவியா ஜெயராஜ்
2. சிறந்த நடிகை - "சிதைவுகள்’ (பிச்சைக்காரி சாந்தி) -
வைஷ்ணவி ராஜமுத்து (கொ/சைவ மங்கையர் வித்தியாலயம்)
3. சிறந்த துணை நடிகர் - ஏழைக்காக . (சரவணன்) - .
(கொlமகளரி கல்லூரி)
4. சிறந்த துணை நடிகை - "சம்பவம்” (வாணி) - மு. கரேஷ்
சிதைவுகள் (கல்யாணி) - மதுரா அற்புதலிங்கம்
5. சிறந்த இசை அமைப்பு - ”பேசத்தெரிந்த உண்மைகள்' நா.
நரேஸ் - பம் / இந்துக் கல்லூரி
6. சிறந்த மேடை முகாமைத்துவம் - உதயம் - அ. சமிஹா
(பிஸப்ஸ் கல்லூரி)
7. சிறந்த மேடை அமைப்பு - ஏழைக்கான . பங்கஜா -
மோகன் (கொ/மகளிர் கல்லூரி)
8. சிறந்த ஒப்பனை - ஏழைக்கான. வைஷ்ணவி ராஜ்குமார் -
(கொlமகளிர் கல்லூரி)
9. சிறந்த இயக்குணர் - ஏழைக்காக. ஸ்டெபனிமோஸஸ் - (கொ/மகளிர் கல்லூரி)
10. சிறந்த நாடகப் பிரதி - முகவரிகளைத் தேடி. - இ. கெளதம் - (இரத்மலானை இந்துக் கல்லூரி
b6).JJ FLD 2009
SLSகொlறோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் ~ 2009
பாடசாலைக்குள்ளான நாடகப் போட்டி முடிவுகள்
மேற்பிரிவு:
1ம் இடம் - "மாறுதல்” - 11 Q
2D gÀLLD - “கலங்கரை வெளிச்சம்" - 12MT
3ம் இடம் - மர்ம முகமுடியான் - 12CT
- கண்ணிர் கொழுந்து - 10C
வேத்திய விருதுகள்
சிறந்த நடிகர் - மர்மமுகமுடியான் - P கோகுலப்பிரதீ
சிறந்த நடிகை - மர்மமுகமுடியான் - P ரீரமணன்
சிறந்த துணை நடிகர் - ”மாறுதல்” - S ழரீ குணேசன்
சிறந்த துணை நடிகை - எல்லைக்கோடு” - R. அருண்தீப்
சிறந்த இசை அமைப்பு - "பெண்கள் நாட்டின் - S. செந்தூரன்
56T56T
சிறந்த மேடை முகாமைத்துவம் - “கண்ணிர் கொழுந்துகள்" - S. அருணன்
சிறந்த மேடை அமைப்பு - “கையூட்டு” - ச அருந்திவாகர்
சிறந்த ஒப்பனை - "மர்மமுகமுடியான்" - P. பூரீ ரமணன் சிறந்த நாடகப் பிரதி - "தங்கமான மனசுக்கு - M ஹசான்
தங்கமான பரிசு”
88 நவரசம் 2009
 
 


Page 48

பாடசாலைக்குள்ளான நாடகப் போட்டி முடிவுகள்
கொ/றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் ~ 2009
கீழ்ப் பிரிவு:
1ம் இடம்
2LD GALLD
3D LLD
வேத்திய விருதுகள்
சிறந்த
சிறந்த
சிறந்த
சிறந்த
சிறந்த
சிறந்த
சிறந்த
சிறந்த
சிறந்த
சிறந்த
நடிகர்
plറ്റങ്ങ5
துணை நடிகர்
துணை நடிகை
இசை அமைப்பு
மேடை முகாமைத்துவம் -
மேடை அமைப்பு
ஒப்பனை
இயக்குனர்
நாடகப் பிரதி
- ஆக்கமா? அழிவா?
- மறப்போம் மன்னிப்போம் -
- வாற்பேத்தைகள்
- விளைவு
- மறப்போம் மன்னிப்போம்
- மறப்போம் மன்னிப்போம
- ஆக்கமா? அழிவா?
ஆக்கமா? அழிவா?
- மறப்போம் மன்னிப்போம
- நகருக்கு வந்த கரடியார்
- "வாற்பேத்தைகள்”
- நகருக்கு வந்த கரடியார்
- பொறாமை என்றாலே தோல்விதான்
-P. Harikirishan
- பொறாமை என்றாலே தோல்விதான்
-P. Gowthaman
-S Srisubasthan
-S Harithakshan
-S. Nelaan Kirinath
-R. Gobinath
-R. Arkash
-E. Brammanandan
-K. Kirishegan
-R, Anusian
ந
6) Jaff 2009கொ/றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் ~ 2009
நாடகத் திறன்காண் போட்டிகள் (ஆரம்பப்பிரிவு) நடிப்பின் மூலம் பொருள் அறிதல் (Grade-5)
lib QLD குழு சூரியன் 5D
M.S. Chenthuran T. Rishikeshan F.M. Saumyan A.A. AfZaan Ali M. Azruni Mohomed Osama Fahad Faumi
S. Kohulon
Abran Fareen NacCash Mohamed I. lzyaan
3ம் இடம் குழு முல்லிகை 5C
G. ThilakSan P. PiranaVan R. Abishek A. HaSW.in S. Sajjath R. DeVanandh B. Faraj T. Sarukeshan N. Senthuran L. KaVeeshan
2b GLib குழு மல்லிகை 5C
K. Lathushan S. Sanujan N. Sulaiman A. Anshaf P. Yohan Dulip F. FaWZan R. BraVeen K. PraVeenShan Ashwin Ganesh S. Midurshan Harri
g560fpqL (Grade-5)
5D 1st T. Rishikeshan
2nd G. Viputhesh 3rd M.J. ASraff Ali
M.M. Anshaf
5C 1st A.G. Balaratnarajah
2nd K. Janagan 3rd A. Senthoor
G. Thilaksan
90
நவரசம் 2009
-H
 
 


Page 49

கொ/றோயல் கல்லூரி
தமிழ் நாடக மன்றம் ~ 2009
நடிப்பின் மூலம் பொருள் அறிதல் (Grade - 4)
lib GLib Sun 4.J
J. GOWthaman U. Harshatmenan M. KaVishanth J. Abinesh M.S.M. Shakan A.M. RimaZ M.H. Abdullah K. AbCdulla RaSeed M.H. Hashidh Hyder S. Shalem Partheepan M.K.M. Shami|| N.R. RishiheSaan A. Stepen Paul
2ம் இடம் ஆதர் C. கிளாக் Grade 4H
A. Brainthra K. Janarthanan A. AnSath A. Umair Y. Karthik R. ShendiWan V. ThilukShan M. Suhaib M. Lenin S. Sirangeevee G. Gajaventhan l. Eihsaan A. Afree
3ம் இடம் 4H Neel Armstrong
K. PiranaVan M.A.N. Athieb S. Ajeevan T. Abdullah N. Amershanan
M. Seyon
U. NiVedan M.R.M. Lukman R. KaVitharan M. Nimron
T. lssaq A. Arkash B. Hathee
நவரசம் 2009கொlறோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் ~ 2009
ஆரம்பப் பிரிவு போட்டி முடிவுகள்
கோல உடைய் போட்டி
தரம் 3C தசரத சக்கரவர்த்தி குடும்பம்
நிதர்சன், கெளசால், விஸ்பிரதீப், ரமணா விதுசன்
நாம் இலங்கையர் (Girls) நவீட் நவாஸ், அனோஜன், சுகைப், யு யாக்கூப் றோகிற்
நாம் இலங்கையர் (Boys) ஆக்கில், ஆதில், இனாமுல், அப்துல்லா, முஜிபூர்
தொழிலாளர் (1) கோபிநாத் கஜேந்திரன், கெளமாறன், வித்தியாசாகர் சூரியப்பிரசன்னா
தரம் 3D பஞ்சபாண்டவர்
ரிஷிகேசன், பர்காட், ழரீகரன், அபிசாந் யதுாசன்
தொழிலாளர்கள் (1) இஸ்பாக், அஸ்வின்சாய், ராசிட்அமான், நுஸ்லி, மதுராசன்
நாம் இலங்கையர் (1) கிரிஷான், ஏசிகன், அபிநாஸ், றுக்ஷான், தாபித்
தொழிலாளர்கள் (2) சத்தியன், குமரன், கணேஸ்
தனிநடிப்பு (4H) தனிநடிப்பு (4J)
1ம் இடம் - ஞா துளகிதன் 1ம் இடம் - S.A. நாராயணன்
2ம் இடம் - ஆ. பிரேந்திரா 2ம் இடம் - H. கெளதமன்
3ம் இடம் - ம. சேயோன் 3ம் இடம் - K. கவிஷாந்
பு. யுகேந்திரா A.M. 36ild
92 நவரசம் 2009
S S -
-
 
 


Page 50

இருந்ததோர் இனம் இப்பொழுது இருண்டதோர் இனம் இருந்தது அன்று கருவறை அத நாளைய முகிழ்ப்பின் முழக்கத்திற்காய் முடங்கியிருந்த சிறை அத பிறப்பிற்காய் விழித்த ஓரினம் இன்று இழிந்ததோ நிலை மன ரணம் விலையில்லா சனம் விசாரித்தோம்
வாழ்ந்த இனம்
இனிமை மொழியினம் இறுக்கக் காய்ச்சி இருக்க வைக்கப்பட்ட சூழ்ச்சி நிதி உண்டு சதி உண்டு விதி மாண்டு போன கதி என்று நிறையவே உண்டு நீதி மட்டும் இங்கே நிரம்பவே
உண்டா..?.?.?
விளங்கியது அவர்கள்
விசனம் D6ujéré குளிர்ச்சி இவை மரத்துப் போன உணர்ச்சி
C. Shanthakumar B.A(Hons) Dip.in. Edu Royal College
நவரசம் 2009 93வேத்தியர் (வேங்கை) களே.
ஆயுட்காலம் முழுவதும் பூமி மாதா மீது "சி" எனவும் அல்லால் சிரித்தக்கொண்டும்,
(ம்) ல்லாக்க உறங்குவதாய் நடித்து கொண்டிருப்பவர்களே.
முருகன் கந்தக்கடவுளாகலாம் ~ எங்கேயாவது
கந்தன் ‘கந்தசாமியாகி கேள்விப்பட்டதுண்டா..?!
எம்மதமும் சம்மதமான உயர் இன, குலத்தை சேர்ந்த மனிதனெனும் ஒரே இன, குலத்தை சார்ந்தவர்களே. விழித்தெழுந்து ஒன்றுபடுங்கள் ஏனெனில் இது உங்களில் ஒருவனினதும் நவி னமய் சொல்லின் "உன்னைப்போல ஒருவனாலும் புலம்பப்படுகின்ற
உளக்குமறல்களின் தணிக்கயிைல்லா பிரதி.இதோ
மனதத்தவமான மனிதாபிமானமும் பகுத்தறிவும் மரித்தவிட்டதாயும் மலிந்துவிட்டதாயும் மறுத்தாக்கல்
தாக்கப்பட்டுள்ளத. சகோதர(ர்) நண்பர்களே. எப்போதம் பிறர் உரிமைகளும் உணர்வுகளும் மரிக்கலாம்! அதேபோல் மயியவும் செய்யலாம் - ஏதவாயினும் பிறரது ஆகட்டும் அன்றேல் எமதாகட்டும் - ஒருபோதும் மனசாட்சி மரிக்கவும் போவதில்லை மலியவும் போவதில்லை மனசாட்சியும் மரித்துவிட்டதாய் வரிந்துகட்டி வதந்திகிளப்பாதீர் மனசாட்சியும் மரித்துவிட்டதாய் வரிந்தகட்டி வததந்திகிளப்பாதீர்
ம்.காலங்களின் கோலங்கள் எதையும் மாற்றலாம். என்ன செய்ய.? மனிதனால் இந்த 'மாற்றம்'
எனும் பதத்தில் நிலைத்த நிற்க, ஏன்.
நினைத்து பார்க்க கூட மறந்துவிட்டான்.
மறக்க தெரிந்த இவனுக்கு மன்னிக்க தெரியவில்லை. கபில நிறமவன் மாயக்கண்ணன் கூட அவதரித்த பின் கோபிய பெண்களுக்கு அத அண்டித்தொல்லையென. நான் அல்ல நம் வரலாறு சொல்கிறது.
அதற்காக. துரோகங்களை மன்னிக்காதீர் - ஒருபோதும் நட்பை மறவாதீர்
94 b6).JJ3D 2009
 
 


Page 51

சாந்திநாடிச்செல்லும் முற்றம் தறந்த தறவிகளை காணின் வினாவிப் பாருங்கள். நீங்கள் உங்கள் வாழ்விலே எதை எவற்றை
இழந்திருக்கிறீர்கள் எனவும் பெற்றிருக்கிறீர்கள் எனவும்
இது தான் நிதர்சனம். இன்னும் தாமதமில்லை. நேற்றை இழந்திருக்கிறோம் இன்றை முயற்சி செய்கிறோம்
நாளை அன்றேல் நம் மடிவுக்கு மதல்
நாம் சாதித்தே ஆவோம்
சீயங்களே கர்ச்சியுங்கள்.
வேத்தியாய் இரு
வெறியுடன் வாழ்
வேறு "சொலி தேடாத
வெகுமதி" தேடி செல்லு!
வாழ்க்கை கூட எமத
வலதகையாய் மாறும்
ஜெ. நிரோஜன்
மாணவத் தலைவர் 05-06
拳
ميسييغة
நவரசம் 2009மனித நேயமே ~ புனித நேயம்
மனிதநேயம் நம் அனைவருக்கும் வேண்டும் எந்த நாடு மனிதநேயத்தில் சிறந்து விளங்குகிறதோ அங்கு எல்லா வளங்களும் இருக்கும். பொதுவாக ஏற்றத்தாழ்வு மிகுந்த நாட்டிலும், உயர் சாதி, கீழ்சாதி என்ற எண்ணமுள்ள நாட்டிலும் மனிதநேயம் இல்லை என்றே கூறலாம். மனிதப்பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்ற நிலைவேண்டும். இந்த நிலையை அடையும்போது அந்த நாடு மனிதநேயமுள்ள நாடாக மதிக்கப்படும்.
“மனிதநேயம்” என்ற தகவலுக்கு நாம் பலவிதமான விளக்கங்களை தெரிந்து வைத்துள்ளோம். எனினும் மனித நேயம் பற்றி யாரிடமாவது விளக்கம் கேட்டால், பதில் சொல்ல வார்த்தை வராது தெரிந்த சொல்லுக்கு விளக்கம் தர முடியாது ஒன்றுதான் மனித நேயம்.
நீங்கள் ஒருவரைச் சந்திக்கச் செல்லும்போது நீங்கள் சந்திக்கவிருக்கும் நபர் உங்களிடம் எப்படி அன்பாக நடந்துகொள்ள வேண்டும்? அல்லது ജൂ|ഖi எப்படி உங்களுடன் பரிவுடன் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் அந்த நிகழ்வினையும் மனித நேயம் எனலாம்.
மனிதனுடைய எல்லை இல்லாத அற்றலை ஆதாவது மனித அறிவாற்றலை ஆன்மிக செல்வத்துடன் மனிதப்பண்புகளும் குணங்களும் ஒட்டுமொத்தமாக சேர்ந்ததுதான் இந்த மனிதநேயம் என்பது அறிஞர்களின் கருந்து.
மனத்தின் தூய்மையால் மனித நேயத்தை காண முடியும் மனிதநேயமுள்ள மனிதன், நேருவைப்போல் மனிதருள் மாணிக்கமாக ஒளிர்வான். அனைவரிடத்திலும் அன்பு, ஏழை எளியோரிடத்தில் கனிவான உறவு, நண்பர்களிடத்தில் பற்று, பிறருக்கு உதவவேண்டும் என்ற பெருந்தன்மை, கைமாறு கருதா உதவி, தன்னலமில்லாத உயர்பண்பு ஏழைமக்களின் சிரிப்பில் மகிழ்ச்சி காண்பது. இவ்வாறான நற்பண்புகளைக் கொண்டவனே மனிதநேயம் படைத்த மனிதனாவான்.
கோபமில்லாப் பண்பு ஆதரவான அறிவுரைகள் முடிந்தமட்டும் நல்லன செய்யவேண்டும் என்ற எண்ணம் இவைகள் எல்லாம் மனிதநேயப் பண்புகளே
M.H.M. ബ്രഖ്ഥഴ്ച உயர்தரம் 2010 வணிகப்பரிரிவு
96 நவரசம் 2009
 
 
 


Page 52

கல்லறை மொழி
நிசப்தங்களுக்கு மத்தியில்
வாழ்கையின் மீது
மெளனமாகப் புன்னகைத்தபடி கல்லறைகள்
எல்லா நிசப்தங்களுமே
அடிப்புள்ளியில் சப்தங்களால் நிறைந்தவை நிசப்தங்களைப்
பின்தொடர்ந்து ஊடுருவிப் பார்த்தால்
அவற்றின் மீநுண்ணிய சப்தங்கள் தலங்கத் தொடங்கட்டும்
கல்லறைக்குள்ளிருந்து வெளிவரும் ஆண்மாக்களின் பெருமூச்சு
இடையறாத நம்மோடு பேசுகின்றன.
வீசும் காற்றின் ஒலியையோ
ஊளையிடும் நாயின் ஒலியையோ
சில சமயம் மொழியைக்கூட
நம் அவசர கதியில் தாண்டிச் செல்கிறோம்
நிசப்தமென எப்போதம் கல்லறைகள்
முளைவிட்ட சிறு செடிகளோடு
எதையோ சொல்ல எத்தனித்தபடி.
C. Sanjeev 13 COm E2 உயர்தரம் 2010
நவரசம் 2009சிறந்த செல்வம் 羲
கற்பதம் கல்வி தான்
கற்றுக் கொடுப்பதம் கல்விதான் அழியாததம் கல்வி தான்
அழிக்க முடியாததம் கல்வி தான்
ஆயிரம் செல்வம் இருக்கலாம் அவை கல்வி போல் ஆகுமா
நிலைத்த நிற்பதம் கல்வி தான் அதை அழிக்க ஏதம் செல்வ முண்டா
உயர் நிலை, தாழ் நிலை பார்க்காது ஒன்று கூட வைப்பதும் கல்வி தான் கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள்
அதன் சிறப்பை தெரிந்து கொள்ளுங்கள்.
அன்பில் வேண்டும்
தாயின் அன்பு பாசமாக வேண்டும்,
தாரத்தின் அன்பு நேசமாக வேண்டும்,
தோழியின் அன்பு நட்பாக வேண்டும்,
| தோழனின் அன்பு நடிப்பின்றி வேண்டும்,
கடவுளின் அன்பு கருணையாக வேண்டும்,
காதலின் அன்பு காரணமின்றி வேண்டும்,
உறவுகளின் அன்பு உதவியாக வேண்டும், பிரிந்தாலும் அன்பை புரிந்தாக வேண்டும்.
| M.M.M. olotonio வணிகப்பிரிவு உயர்தரம் - 2010
98 நவரசம் 2009
LSLS
 
 


Page 53

நாடகங்களில் பேச்சுமொழி
நாடகம் என்றால் அதன் மொழி நடை முக்கியமானதொன்றாகிவிடுகின்றது அரசநாடகம், சமூகநாடகம், இலக்கிய நாடகம் என்பன காட்சிநாடகமாகவோ (வாசிக்க) கேள்வி நாடகமாகவே (கேட்க) நிகழ்வு நாடகமாகவே (பார்க்க, கேட்க) அமைவது அதன் மொழிநடையின் பால் என்பது யாவரும் மறுக்கமுடியாதவொன்றாகும். பொதுவாக மேடையேற்றத்திற்கொன்று எழுதப்படும் நாடகங்கள் படிப்பதற்கு உகந்தவையாக இருப்பதில்லை. படிப்பதற்கென்று எழுதப்படும் நாடகங்கள் மேடையேற்றத்திற்கு உகந்தவையாக இருப்பதில்லை ஆனால் சில தமிழ் பாண்டித்தியம் பெற்ற நாடக வல்லுநர்களான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை போன்றவர்கள் எழுதிய நாடகங்கள் படிப்பதற்கும், நடிப்பதற்கும் உகந்தவையாக இருப்பதை குறிப்பிட்டுதான் ஆகவேண்டும்
மேற்கத்தேயவரின் வருகையின் பின் இலங்கையில் மத்தியதர வர்க்கம் ஒன்று உருவானது. இவ் வர்க்கம் ஆங்கில இலக்கியங்களைப்படித்து தாமும் தமது மொழியில் படைப்புக்களை படைக்கவேண்டும் எனக் கருதினர். படைக்கவும் தொடங்கினர். இதன்போது மரபுத் தமிழிலிருந்து பேச்சுத்தமிழ் கையாளத் தொடங்கியது. இது முதலில் நாவல், சிறுகதை எனத் தொடங்கி அரங்கிற்கும் தாவியது. இதில் முதன் முதலில் 1918ம் ஆண்டு எஸ். தம்பி முத்துப்பிள்ளை எழுதிய "சுந்தரம் செய்த தந்திரம்" என்ற நாவலே முதன் முதலில் பேச்சுவழக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதற் நாவலாகும்.
குறிப்பாக தமிழ் நாடகங்களை எழுத்திக் கொள்வோமானால் ஆரம்பகாலத்தில் நாடகங்களில் இலக்கிய தமிழே பயன்படுத்தப்பட்டது அவ்வாறான நாடகங்களே போற்றப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் நாடகங்களில் பேச்சு வழக்கு கையாளப்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் வேலையாள் பாத்திரங்களினதும், நகைச்சுவை பாத்திரங்களிளுமே பேச்சு வழக்கு தமிழ் கையாளப்பட்டது. ஈழத்து தமிழ் நாடகங்களில் நகைச்சுவைக்காக மட்டும் யாழ்ப்பாண பேச்சு தமிழ் மேடைகளிள் கையாளப்பட்டுள்ளது. தரகள்மாரோ, நகைச்சுவை நடிகர்களோ நகைச்சுவை உணர்வினை மிகுதிப்பதற்காக மேடைகளில் யாழ்பாணம் பேச்சுத்தழிழை பயன்படுத்தியதை லண்டன் கந்தையா அடங்காப்பிடாரி போன்ற வானொலி நாடகங்களில் அவதானிக்கலாம்.
நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உள்ளபடி காட்டுவது. ஆகவே வீட்டீலும். வீதியிலும் பேசுவதுபோலவே அரங்கிலும் ஆடவேண்டும், பேசவேண்டும் செந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூல் கற்பவர்கள் கொடுந்தமிழ் மொழியென ஒன்று உள்ளது என்பதே மறந்துவிட்டனர். கொடுந்தமிழ் என்பது அந்தநாட்டிக்கே உரிய மொழியாகும். இந்த அடிப்படையில் தான் எமது நாட்டு வானொழியில் தொடர்ச்சியாக ஒளிப்பரப்பான கோமாளிகள், கும்மாலம் என்ற நாடகத்தில் எமது நாட்டில் பல்வேறு இன மக்களும் பேசும் மொழிப்பாங்கில் இஸ்லாமிய தமிழ் மொழியில் மரைக்கார் எஸ் ராமதாஸஉம், சிங்களவர்கள் தமிழ் பேசும் பாங்கில் உபாலி எஸ். செல்வசேகரனும் யாழ்பாண தமிழிழ் அப்புகுட்டி T. ராஜகோபாலும், பிராமணர் பாங்கில் B.H. அப்துல் ஹமீற்றும் பேச்சு மொழிக்கு உயிருட்டி நாடகத்தை ஜனரஞ்கமாக்கின இந் நாடகம் பேச்சு
நவரசம் 2009மொழியின் சிறப்பை நாடகத்திற்கு எடுத்துக்காட்டியது என்பதை யாவரும் அறிவர். முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்படும் நாடகங்கள் இஸ்லாமிய தமிழின் பேச்சுமொழிகளுக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். எவ்வளவு தான் வானொலியில் பேச்சு தமிழ்ளை ரசிக்கும் எமது வாசகர்கள் அதுவே திரைப்படமாக வந்தால் இலங்கை தமிழலின் பேச்சுத்தழிழை திரைப்படங்களில் ரசிப்பதில்லை என்பது வருத்தப்படவேண்டிய விடயமாக உள்ளது. அதையே இந்தியாவின் பிரபலமானவர்கள் எமத இலங்கைத் தழிழை உபயோகித்து நடிப்பதை மிகவும் வரவேற்று ரசிப்பதையும் சுட்டிக்காட்டவேண்டும். எவ்வாறாயிலும் மேடைகளில் பேச்சுத் தமிழ் வெற்றி நடைபோடுகின்றது, பேச்சுதமிழ் மேலும் இயல்பாக கையாளப்படுவதற்கு இயக்குனர்களும், கதாசிரியர்களும் நடிகர்களும் மேலும் உயிர்கொடுக்க முன்வரவேண்டும்.
படைப்பாளி என்பவன் அரசியல், சமூகவியல் சார்ந்த சிறந்த விளக்கமும், தெளிவும் 9D 60)Lu J6 JT35 இருக்கவேண்டும். அவ்வாறிருக்கும் பொழுதுதான் அவனது படைப்புகளில் மிகத்தெளிவான கருத்துக்களை அவனால் முன் வைக்கமுடியும். இவையே நல்லபடைப்புக்கள் உருவாவுவதற்கு அடிகோறுகின்றன. இவ்வாறான தன்மையே படைப்பாளியை மக்களுடன் இரண்டரக்கலக்கவும், மக்கள் தம்பேச்சு வழக்கினைப் படைப்பினை தனது படைப்புக்களில் சித்திரிப்பதற்கும் உந்து சத்தியாகவும் அமைகிறது. இவ்வாறான படைப்பாளிகளின் நாடகங்களில் பேச்சு மொழி இயல்பாகக் கையாளப்படுவதற்கு ஏதுவாக இருக்கும் அதுமட்டுமல்ல அவ்வாறான படைப்பாளியின் நாடகங்களை வாசிக்கும்போது நாமும் அப்பகுதி மக்கள் மத்தியில் இருப்பது போன்றதான உணர்வை அடைகின்றொமெனின் அதற்குக்காரணம் தத்துரூபமாக கையாள்ப்பட்டுள்ள பேச்சு ஆகும்.
கு. முறிநீராகவராஜன் ஆசிரியர் றோயல் கல்லூரி
100. நவரசம் 2009
 
 
 


Page 54

சுகநதரக காறற
யுத்தம் யுத்தம் என்று ! ~மனித
இரத்தம் சப்தம் போட !
நித்தம் நித்தம் மனிதன் ! - நர
பலியினை செய்து வந்தான் !
யுத்தம் புதிய பாதை சமாதானத்
தீபம் தன்னில் கொள்ள!
தன் உள்ளம் கொண்ட வஞ்சம்!-விட்டு
நீங்கப் பெற்றான்!
தன் யாக்கை மொத்தம் கொண்ட - சாதி
பேதம் நீங்கப் பெற்றே! சமாதானத் தீபம் உச்சம் கொடுக்க!-தன்
நெஞ்சில் இரக்கம் நிறையப் பெற்றான்!
யுத்த இருள் நீக்கிய அத்தீபம் - மனித
நெஞ்சில் நித்தம் வலம் வர! பேதம் என்பது இன்றி- நாம் இன்றே
ஒன்று கூடி வாழ்ந்திடுவோம்!
சிந்தியது:- T. M. Hameez 13 COm E
நவரசம் 2009சிந்தனைத் தளிகள் சில.
01. சுமை என்பது சுமையின் அளவைப் பொறுத்ததில்லை
சுமப்பவனின் மனதைப் பொறுத்தது.
O2. முன்னேற்றம் அடையத் தன் நம்பிக்கையும் அடுத்ததாக இறை
நம்பிக்கயைம் வேண்டும்
03. Happiness is made to be Shared-Pierre Corneille
04. வாய்ப்புக்களை அமைப்பதோடு அவற்றைத் தக்கபடி பயன்படுத்தத்
தெரிந்தவர்களே பெருமைக்குரியவர்கள். - கோல்டன்.
05. எல்லோரும் தம்மை விட்டு வேறு எதையோ சீர்திருத்த
முயல்கிறார்கள் - ரவீந்திரநாத் தாகூர்
06. Truth is the basis of righteousness-Baba
07. இன்று செய்யக்கூடியதை நாளைக்கு என்று ஒத்திவைக்காதே -
சைரஸ்
O8. ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்று
அறிந்து கொள்ளலாம்.
09. There is only one god He is Omnipresent-Baba
0. ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்பவர்களுக்கு
பெண்களைப் பற்றி எதுவுமே தெரியாது.
II. மெதுவாகப்பேசு, அது உன் இரகசியங்களை பாதுகாக்கும்.
12. தர்மம் செய், அது உன் செல்வத்தைப் பாதுகாக்கும்.
13. நல்லெண்ணத்தைக் கொண்டிரு அது உன் நடத்தையைப்
பாதுகாக்கும்.
14. உண்மை சொல், அது உன் வார்த்தையை பாதுக்காகும்.
15. கலந்தாலோசனை செய், அது உன் சிந்தனையைப் பாதுகாக்கும்.
தொகுப்பு
T.M. Hameez
13 COm E
02 நவரசம் 2009
 
 
 


Page 55

l.
10.
சிந்திக்க சில தளிகள் !!!
மனிதர்களை நேசிக்கத் தெரிந்துகொள் கடவுளைத் தெரிந்து கொள்ள நேசி
புன்னகைப்பதும், அன்புகொள்வதும் எளிமையானது. ஆனால், எளிமையாக இருப்பது எளியது இல்லை!
தயாரிக்கச் சுலபமானது, விற்கக் கடினமானது - மன்னிப்பு
பணம் செருப்புக்கு சமம் அளவு குறைந்தால் கடிக்கும், அதிகமானால் தடுமாற வைக்கும்
அடிக்கடி மன்னிப்பு கேட்பவன், அடிக்கடி தோல்வியைத் தழுவுகிறான்.
உங்களோடு சேர்ந்து சிரித்தவரை மறந்துவிடலாம், உங்களோடு சேர்ந்து அழுதவரை மறக்கமுடியுமா.
நீண்ட விவாதம், இரு பக்கமே தவறு இருக்கிறது என்பதன் அறிகுறி!.
அறிவாளி, வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்வான் புத்திசாலி, வாய்ப்புக்களை உருவாக்கி கொள்வான்.
திறமையானவர்களைப் போற்றலாம் ஆனால், அன்பானவர்களை மட்டுமே நேசிக்க முடியும்.
செல்போன் ஒன்று இருப்பது அவசியம் இரண்டும் இருந்தால் ஆடம்பரம் ஒன்றும் இல்லாதிருப்பது ஆனந்தம்!.
அ. யசோதரன்
உயர்தரம் 2010 வணிகப்பிரிவு
நவரசம் 2009ஆய கலைகள் ஆறபத்த நான்கு
1. அக்கர இலக்கணம் 43. காந்தர்வ விவாதம் 2. லிகிதம் (இலிகிதம்) 44. பைபீல வாதம்
3. கணிதம் 45. தாது வாதம்
4. வேதம் 46. கெளுத்துக வாதம் 5. புராணம் 47. காகுடம்
6. வியாகரணம் 48. bl LLD
7. நீதி சாஸ்திரம் 49. முட்டி
8. சோதிடம் 50. ஆகாய பிரவேசம் 9. தரும சாஸ்திரம் 51. S9,35 Tu J 35LD60TLD 10. யோகம் 52. அதிரிச்யம்
II. மந்திரம் 53. இந்திர ஜாலம்
2. சகுனம் 54. மகேந்திர ஜாலம் 3. சிற்பம் 55. அக்னி ஸ்தம்பம் 14. வைத்தியம் 57. ஜல ஸ்தம்பம் 15. உருவ சாஸ்திரம் 58. வாயு ஸ்தம்பம் 16. இதிகாசம் 59. திட்டி ஸ்தம்பம் 17. காவியம் 60. வாக்கு ஸ்தம்பம் 18. அலங்காரம் 61. சுக்கில ஸ்தம்பம் 19. மதுர பாடனம் 62. கன்ன ஸ்தம்பம் 20. நாடகம் 63. கட்க ஸ்தம்பம் 21. நிருத்தம் 64. அவத்தை பிரயோகம் 22. சத்த பிரமம்
23. வீணை
24. வேனு
25. மிருதங்கம் S. Lavan
26. தாளம் உயர்தரம் கணிதம்
27. சுகந்திர பரீட்சை 2011
28. கனக பரீட்சை
29. இதர பரீட்சை
30. கஜ பரீட்சை
3. அசுவ பரீட்சை
32. இரத்தின பரீட்சை
33. பூ பரீட்சை
34. சங்கிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆதர்ஷணம்
37. உச்சாடனம்
38. வித்து வேஷணம்
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
104 நவரசம் 2009
 
 
 


Page 56

சிந்திக்க சில.
1.
அறிவு உள்ளவனுக்கும் விடாமுயற்சி உள்ளவனுக்கும் வறுமை g560)Lu JT85Tg5)
அறிவில்லாத வனை உலகில் இருந்தான் என்றுதான் கூறமுடியும். வாழ்ந்தான் என்று சொல்ல முடியாது.
பொறுமை என்பது கசப்பான செடிதான், ஆனால் அது தரும் கனிகள்
96O)6) UT606O)6)
வீரம் என்பது உடலின் வலிமையில் இல்லை. உள்ளத்தின் உறுதியில் இருக்கின்றது.
எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்கிறவன் தன்நோக்கத்தை அடையத் தவறுவதில்லை
உலகிலுள்ள சகலருக்கும் அன்புகாட்டும் சகலரையும் நம்பிவிடாதே நல்ல செயல்களின் பிண்ணணியில் நற்சிந்தனையே நிழலாடும் போதும் என்ற மனம்தான் பொறுமையுடன் சிந்திக்கும்
தந்தையின் வழிகாட்டலுக்கு இணை எதுவும் இல்லை
ஒருவரது ஒழுக்கம் கண்ணாடியில் தெரிவதில்லை.
சிறிதளவு உள்ளவன் ஏழையல்ல, ஆசை அதிகம் உள்ளனே ஏழை
மற்றவர்களது துரதிஷ்டத்தைக் கண்டு சிரிப்பது உங்கள் சொந்த அறியாமையை வெளிக்காட்டுவதாகும்.
. நல்ல பெயரை பெறுவது பெரிதல்ல. எடுத்த பெயரை இறுதிவரை
தக்க வைத்துக் கொள்வதே பெரிய விடயம்.
கல்வி கற்பது அவரவர் கடமை. கற்ற கல்வியால் நாட்டுக்கு சேவை
செய்தால் அனைவருக்கும் வந்து சேரும் பெருமை
தனக்கு தேவையானவை அனைத்துமே மற்றவர்களுக்கும்
தேவையானவையே என்று கருதினால் சமூகத்தில் பிணக்குகள் உருவாகாது.
ஆடம்பரம் செய்யாதீர்கள். அதனால் ஆபத்துதான் விளையும். எளிமையாக இருங்கள். அது தான் வாழ்க்கைக்கு வலிமை சேர்க்கும். எத்தனை உயர்வான நிலைக்கு சென்றாலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமலும் தலைக்கணம் கொள்ளாமலும் வாழ்பவனே சிறந்த மனிதன்.
எம். நவாமில் லத்தீப் 9D றோயல் கல்லூரி கொழும்பு-7.
நவரசம் 2009பாப்பாவுக்கொரு பாடல்
பள்ளிக்குத் தினஞ் செல்லும் பாப்பா உன் பண்பாடு பழக்கத்தைச் சீராகப் பார்ப்பாய் உள்ளத்தில் உயர்வான நோக்கம் - உனை உரமிட்டு வளமாக்கிக் கதையாவும் நீக்கும்!
கல்விக்கு நிகரேத மில்லை அதைக் கல்லாத மூடர்க்கே வாழ்வென்றும் தொல்லை !
செல்வாக்கு புகழெல்லாம் கூட்டும் ~ அத
செல்கின்ற திசையெல்லாம் மோட்சத்தை காட்டும்.
அதிகாலை எழுந்தோதம் பாடம் - உன் அறிவிற்கு அதவேதான் கரைசேர்க்கும் ஒடம் ! மதியோடு தடைதாண்டிச் செல்லு : உயர் மறைபோத வழி நின்று தயர்யாவும் வெல்லு !
காலத்தைப் பொன்னாக மதிப்பாய் - உன் கடமையினை நாள்தோறும் கண்ணாகத் தரதிப்பாய் ஞாலத்தில் குருபாதம் பணிந்து - நீ நடைபோடு கிடங்கொண்டு நல்வாழ்வில் தணிந்து
அளவோடு உணவுண்ண வேண்டும் - நீ
அறிவோடும் புகழோடும் சிறப்பாயே யாண்டும் இள நெஞ்சில் குறிக்கோளை நாட்டு ~ அதன் இலக்கோடு முன்னேறித் திறமையினை காட்டு
உள்ளொன்றும் புறமொன்று வைத்து - தினம் உறவாடும் நட்பெல்லாம் பசப்பாகும் கைத்த கள்ளென்று சுட்டாலும் நல்லார் உன்
சுகத்தக்கம் கண்டாலே சும்மாவும் நில்லார் !
தாய்தந்தை சொற்கேட்டு நடப்பாய் - அவர் | தயவாலே சீர் கல்வித் தறையாவும் படிப்பாய்
வாய்ச் சொல்லில் தேன் சொட்ட உரைப்பாய் - பாகை
வண்மங்கள் அண்டாமல் உனையாண்டு சிறப்பாய்
எம். நவாமில் லத்தீப் 9D றோயல் கல்லூரி கொழும்பு
106 நவரசம் 2009
 
 
 


Page 57

நல்லறிவைத் தேடு !
பொறுமை கொண்டு வாழ்வோரை பார்த்த சிறுமையுடைய ரென்றே சிறமதியர் நினைப்பர் கயமை கொண்ட மனிதருக்காக கண்ணியத்தை நீயும் இழந்திட வேண்டாம் !
அட்டகாசம் செய்த வாழ்வ தென்பதே ஆண்மைத்தனமென்று எண்ணிக் கொள்ளும் அறிவிலிகளின் கூச்சல் கேட்டு அறிவை நீயும் அழித்திட வேண்டாம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு காலத்தை வென்று சாதனை படைக்கும் மடமை கொண்ட மதியோருக்காக மாண்பினை நீயும் மறந்திட வேண்டாம்
ஆழ்கடல் என்றும் அமைதி காக்கும் அலை கடல் என்றும் தள்ளிக் குதிக்கும் போலிதை வாழ்வோர் பூமியிலுண்டு புல்லர்தமை எண்ணி புலம்பிட வேண்டாம்.
அமைதியென்பது பலவீனமல்ல அத ஆழ்ந்த அறிவின் அடையாளச் சின்னம் கீழோர் பார்வையில் புரியாதிருக்கும் கீழ்த் தரத்திற்காக வருந்திட வேண்டாம்
நவரசம் 2009
107நிசர்த்தம் செயல்களின் வெற்றி நீண்ட காலங்கள் நிலைப்பதற்கில்லை
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முறைமையில் காலமும்
பதிலடி கொடுக்கும் ! நல்லவராய் வாழ
நினைப் போருக்கு
|
நாளுமிங்கு சோதனையுண்டு வல்லமையுடன் நீயும்
அறிவினைக் கொண்டே
இப்பொல்லாமையை
அகற்றிட வேண்டும்
வன்முறை யென்பத கீழ்ழோர் செய்கை நல்வழி முறை காண்பத மேலோர் கொள்கை உன் முறை எத வென்பதையிங்கு உணர்ந்திட நீயும் நல்லறிவினைத் தேடு !
எம். நிய்ராஸ் லத்தீய்
10C றோயல் கல்லூரி கொழும்பு 7
”بر ٤ rᎳᏃCᏗ 鑫 /Y
08 b6).jjab 2009
LSLSLS
 
 


Page 58

பணம்
நீ கையில் இருந்தால் நான் சிரிக்கின்றேன் இல்லை என்றாலே நான் சில வேளைகளில் அழுதவிடுகிறேன்.
அதிகமாய் நீ இருக்கும் போது தாக்கம் கூட எனக்கு கனவாகப் போகிறத .
ஒரு பொண்டாட்டி என்னதான்
என் வீட்டில் உண்மையாய் இருந்தாலும்
தரத்தித் தரத்தி என்னையே காதலிக்கும் கள்ளக் காதலிகளாய் கொலைகளும கொள்ளைகளும் பொய்யும் புரட்டும் சூதவாதம் சுற்றிச் சுற்றியே விட்டில் பூச்சிகளைப் பேர்ல் எனை விளக்கில் விழ வைப்பதால்..!
உள்ளம் ரணப்பட்டுப் போனாலும் உதடுகளும்
உணர்வுகளும் உனக்கே அடிமைகளாகி உன்னைக் கானும் போது சிறைப்பட்டுத்தான் கிடக்கிறது .
!ه هه L0
நவரசம் 2009 -என்ன செய்ய வெறும் எலும்புக் கூடுகளாலும் புழுபபழுவாய புத்தே
உக்கி
மக்கிப் போகும்
என்
ஊண் உருவத்தின் உலகம் நீயாகிப் போனதில் பெரு மூச்சுத்தான் விடையாகிப் போகிறது.
லா. நிதாஸ் அஹமட் I 0 Lo றோயல் கல்லூரி
110 நவரசம் 2009
滚
 
 
 


Page 59

வெண் புறாவே.
சமாதான வெண் புறாவே
ஏன் இன்னும் நீ
பறக்கவில்லை. உனக்கு
சிறகுகள் இல்லையா ?
இல்லை இருந்தும்
பறக்க விடாமல் S. Duel உன்னை ~ கூட்டில் 13OT அடைத்த விட்டனரா கலைப்பிரிவு
இனவாதிகள்.?
விரைந்தெழு
கடந்தவை அனைத்தம்
கனவென்று ஒதுக்கி விடு !
கனவிலிருந்து நிஜத்தினை
ஏகப்படுத்தி அறிந்து விடு !
தன்பங்களும் தோல்விகளும்
வெற்றிக்கே என புரிந்துவிடு M. Mahdi நாளையத உன் உலகம் 13CE2 சாதனைகள் சரித்திரமாக்கும் !
இதய குமுறல்கள்
இறைவனே !
இன்பங்களை கூட
கேட்கவில்லை,
எனக்கேன்
இம்சைகளை தருகிறாய்.?
கண்ணீரும், கவலைகளும்
நீள்கிறதே.
எவ்வளவு காலம் தான்
கவிதைகளில் என்னை
தேற்றிக் கொள்வத.?
சொந்தமாகிப் போன
சோகங்கள்
சுகங்களாகாதா ? A. Shafeen நிலைத்த நிற்கும் கலைப்பிரிவு சுமைகள் ~ என்னைவிட்டு
நீங்கிச் செல்லாதா?
நவரசம் 2009பொன் மொழிகள்
தன் தவறை உணர்ந்த உண்மையாக வருந்துபவன், குற்றம் இழைக்காதவனுக்கு ஒப்பாவான்.
தவறு செய்து மனித குணம், மன்னிப்பது தேவ குணம்
காலம் என்பது ஆழ்கடல் போன்றத அதை பயன்படுத்திக் கொள்வத முத்தெடுப்பதற்கு சமனாகும்.
அநியாயமாக அடைந்த பொருள் அனைத்துப்பொருட்களையும் அழித்து விடும்.
கோபத்தால் சாதிக்க முடியாததை பொறுமையால் சாதித்து விடலாம்.
வாழ்க்கையில் உண்மையாகவே வெற்றி பெற முடியும். அதற்காக சுருக்கமாகப் பேசுங்கள், நிறையச் செயலாற்றுங்கள்.
ஆயிரம் முறை சிந்தியுங்கள் ஆனால் ஒரு முறையில் முடிவெடுங்கள்.
அயலவர்களின் உயர்வைப்பார்த்த பொறாமை கொள்வதை விடுத்த நாம் உயர்வதற்கான முயற்சிகளை செய்தலே சிறந்தது.
வணிகப்பிரிவு
மாணவர்கள் -
AL 2010
நவரசம் 2009
 
 
 


Page 60

ஆசிரியையே படிப்பெண்ணும் படகில் பட்டினி கிடந்தேன் பத்த மாதம் பாயை விரித்தும் பயின்றேன்
மறக்கலையே அன்னை மாண்புமிகு உன்னை அறிவு வரை என்க்கு ஊட்டினாயே பாடக்கணக்கு
ஓடித்திரிந்த எனக்கு எடுத்துரைத்தாய் நணுக்கு
(d560) -
மழைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாதி, மத வேறுபாடு இன்றி அத்ைத மக்களும் கையில் பிடித்த
செல்லும்
பல வர்ணக்
கொடி !
தமிழே தப்பிவிடு தமிழே ! உன் ஒலி கேட்டு கோமாவிலிருந்தவன் உணர்ச்சியுற்றான். தமிழே ! உன்னை மாற்று மொழியுட் கலப்படம் செய்தபோத சுகமாய் வாழ்ந்தவன் சுய நினைவு இழந்தான் தமிழே ! உன்னை ரசிக்க தெரியாதவர்கள் கலப்படம் செய்கிறார்கள் எனவே தமிழே நீ தப்பி விடு !
G. Danesh Anand வணிகப்பரிவு
T.A. Thuffail 12MT
M. Shezan 12ST

Page 61

நாடகக் கலை வளர்த் நாடகத் தமிழ்
பண்டைத் தமிழர்கள் பலதுறைகளையும் போற்றிப் பாதுகாத்து வளர்த்தது போன்றே பல்வகைக் கலைகளையும் வளர்த்தெடுத்குச் சிறப்பித்து அவற்றில் வெற்றியும் கண்டு, அதன் வாயிலாக மொழியையும் பாதுகாத்து வளர்த்தச் செழிப்படையச் செய்துள்ளனர் என்பதைத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் நமக்கு தெளிவாகக் காட்டுகின்றன அவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள கலைகள் அறுபத்து நான்கொனவும் காட்டுகின்றன அவற்றுள் ஒன்றே நாடகக் கலையாகும்.
முற்காலத்தில் இன்றுபோல் செய்தித் தாள்களோ, ஊடகங்களோ இருக்கவில்லை, ஆதலால் நாடகமெனும் தலைவடிவமே மக்களுக்கு ஆறிவுட்டுகின்ற கல்விக்காலையாகவும், கருவியாகவும் விளங்கியது நாடகங்களுக்கு இத்தகையதோர் சமுதாய்ப்பணி இருந்த காரணத்தினால் அதற்கு வேண்டிய அனைத்து உறுப்புகளும் நன்கு ஆராயப்பட்டு அவற்றிக்கான இலக்கணமும் நம்முன்னோர்களினால் வகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பழந்தமிழ் நாடகப் கலையினை உலகிற்கு பறைசாற்றுகின்றன.
தமிழை இயல், இசை, நாடகம் என முத்திற்ப்படுத்திச் சொல்லும் வழக்கம் தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. உலகிலுள்ள மொழிகளிலே இவ்வாறு சொல்லும் சிறப்பு தமிழ்மொழிக்கு மடப்மே உள்ளது மனதில் நினைத்த பொருளை இயல்பான சொற்களால் உணர்த்துவது இயற்றமிழ் என்றும், இசைமூலம் உணர்தீதுவது இசைத்தமிழ் என்றும், மெய்ப்பாட்டின் மூலம் உணர்த்துவது நாடகத்தமிழ் என்றும் கூறப்படுகின்றது இம்முன்றினுள்ளும் நாடகத்தமிழ் மிகச் சிறப்பானது ஏனெனில் நாடகக் கலையில் முகத்திறமும் அடங்கியுள்ளது.
நாடகம் என்பது நன் என்னும் பகுதியாகப் பிறந்த தொழிற்பெயரென நாடகம் என்மு சொல்லிற்கு விளக்கம் தந்த முன்னோர் நடிழரீஅகய்றுரீ நாடகம் என் அச் சொல்லை பிரித்துப் பொருளுணர்த்தி நிலைப்படுத்துகிறான், நாடகம் எதை தழுவிவரும் கூத்து எனவும் நடம், நட்டம் என்பதனை தனிக்கூத்தும் பாட்டிற்கேற்ற மெய்ப்பாருமாகுமென எடத்தியம்புகின்றனர். நடி என்பது நட என்னும் சொல்லின் திரிபு எனக்கூறி காட்டியதே என்தனயுைம் எடத்துச்சொல்லி நாடகம் என்ற அச்சொல் நிகழ்வு மூலம் தோன்றியுள்ள வரலாற்றுச் செய்தியையும் தருகின்றனர்.
நாடகம் என்பது கதை தழுவிவரும் கூத்து எனவும், அது பொருள், கதை, தலைமை, நிலை, கலை, வகுப்ப, விறல், குறிப்பு, நளிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, தேசம் எனும பதினான்டு உறுப்புகளையும் கொண்டது நாடக அரங்கம் நல்ல கெட்டியான நிலத்தரில் ஈரடி நீளமுள்ள கோலால், என்கோல் நீளமும் எழுகோல் அகலமும் ஒரகோல் உயரமாகவும் உள்ளதாக அமைக்கப்பெற்று. மேலே முகடும், ஒருமுகவெழினி, பொருமுகவெழினி, கரந்து வரலெழினி எனும் மூவகைத் திரைகளும், புகுவாயில் புறப்படவாயில் எனும இருவாயில்களையும் உடையதாக இருக்கவேண்டுமென நாடகத்தமிழ் நூல்கள் இயம்புகின்றன.
இதனை சிலப்பதிகார அரங்கேற்றுக்கதையில் இளங்கோவடிகள் எண்ணிய நுலோர் இயல்பினன் வழா அது. என எடுத்தக்காட்டுகின்றார் மேலும் பழந்தமிழர் அளவுகளை நுணுகிப்பார்கும் ஆழமான அறிவுடையவர்கள் என்பதை அறியமுடிகின்றது சிற்ப நூல் வல்லோராகிய செயற்றியனார், பரதசேனாபதியார், மதிவாணனார் போன்ற அறிஞர்கள் எழுதியுள்ள
நவரசம் 2009 .Grade - 2D
r ܢ Y
திருக்கு அ ്തുറ്റു ചെr &l Lصیor tr1=g6 } پڑھV-1 g5 19oud தி பத்து Loാരിഥ്.. ;) Br_g ബ
2D ,....އިمޓީޗަ (އި I}}ޕް-ނ ,"|" لم മുബ 91- - ܢܠ
)િ - 6, 1u للاكهIT{U}لات) ضاپn لوقع г. ീഞ്ഞുഖങ്ങ நினைத்தால் 青 துன்பம் 2ܕܬܚܙܝܘܘܐ Lتم பொரு കബ് 2–০ঙ্গা চেঞতা 2D
சுவேறல் ஷபிக்
لم ܢܠ
r 6
ਤ6 ר Loat ot 2 i lí), Drt Pá tá in Éi dtaoi, é i ,
1 آیاr"PLa\\exp)-: آتی ہیں
M。重 2D لم לW_2 - ܢܠ
ר r திருக்குறள்
அகர முதல அழுத்தெல்லாம் ஆதி
b ചമ്മt Eറ്റ്) ;) ? മന്ത്ര
у 61 , а cme* 2D لهم TY , - ܢܠ
r திருக்குறள் ר
نہیں انہیں (6 مئی 61 621 نشیی EE}u 61g أكو ليس 613
0ി. പ്രിധ 6 + ') +ഖ الم a, 2D(وG\ g\-9.-#1 כ2A ܒ ܠ r Qu (ଜ୍ୟୈ ବ\d) (\\{] N
M ու այլ --ി CSON, GALIC) OT, - * O Α =
"事、 2D لم
ଶ୍ମ ଓ ଥିଓp ot E }; \ b + ' ' } ) + '>L തഞ്ച് ൃി நிற்கு அதற்குந் த கி. تجوي. יוון
臀 yw . gరు 2D
 
 
 
 
 
 


Page 62

Grade - 2D
氰 རྡོ་རྗེ་ ལྟ་کی اہم G< 2 x_i ffwyr ry, =';
* う。
(} }{ 1 1 ( r:1 انزر 8 م مع 1 و 5 م
- 乍 š亨、二季彗星 چج- قیمتی to_ عليا .ே
7*● )5-ಗ್ಯ لرزتیہ \ < >>''': رع تک) ?* سمير نوع r Tسيس الأهده
კომი, - མ་སྐྱེ་ ༣ ན་ནི༔ ༣ -> ༡༩༣ ། ܩ ܐ ாடு
{ گa# قیئے "t\کہguلے
تقانها أضا க்கம் (ဎ|#ငုံ၊ ဗု والالا تناره د غا ښار د روز\if
அநமL ம்ரான் 2D
S S S S S S Sஎன் வாழ்வு வெகுமதியானது ! கோமதியை ரசித்தேன்
என் வாழ்வு K. Thivyan குப்பைமேடு ஆனது ! 7B
உன் நினைவில் 1
காதலுக்கு கண்ணில்லை என்பது இப்போது தான் புரிகின்றது, என்னை நீ காதலித்த போது உன் காதல் என் மனதில் வளர்ந்தது ஆழமாக அதே வேளை. உனக்குள் சிறகுகள் வளர்கின்றன என்று நான் அறியவில்லையே. அதனால் தான் பறந்த விட்டாயோ இன்னொரு உறவைத்தேடி?
சட்டென உன்மீது கோபப்படவும் மாட்டேன் பட்டென உன்னை வெட்டி விடவும் மாட்டேன் உன் அழுகையோ, அந்தஸ்தயோ பணத்தையோ நான் ஆராதிக்க வில்லை சில்லென்ற உன் மெளனமும் சில்லறை போன்ற உன் சிரிப்பொலியும் என் வாழ்வின் இறுதி நிமிடம் வரை வந்தால் அதவே போதம் எனக்கு.
16 நவரசம் 2009
 


Page 63

தேனுக்குப் நிலவுக்குப் அன்புக்குப் நட்புக்குப் பெண்ணுக்குப் அறிவுக்கு முன்னேற்றத்திற்குப் நாட்டுக்குப் புலமைக்குப் பனிக்குப் முட்டாளுக்குப் விவேகத்திற்குப் பசுவிக்குப் உழைப்புக்குப்
பகைக்கேப்
6065
J6085 நோய்
J60)85 மேகம்
J60)85 ஆணவம்
60)85 தரோகம்
60)85 அடக்கமின்மை
{ /60)Յ5 கள்வம்
60).5 சோம்பல்
LJ606 சனப்பெருக்கம்
LJ606 ബങ്ങഥ
60)65 சூரியன்
J60)85 அவன் நாவு
J60)85 வேகம்
[ fᏛᏡᎧ8Ꮟ நாணயம்
J60)65 உறக்கம்
J60)85 அன்பு
நாளை என்ற சொல்லுக்காக நாம் காத்திருக்கலாம் ஆனால் நாம் இருப்போமா? நேற்று என்னும் முடிந்த போன காலம் நமக்காக வந்து காத்திராது. எனவே இன்று என்பதை மட்டும் கருத்தில் கொண்டு
செயல்படு!
கலைமாணவர்கள்
10 COmt
நவரசம் 2009காலையில் உண்பது கஞ்சி பகலுக்கு வைப்பது மிஞ்சி பசியிலே உறக்கமில்லைத் துஞ்சி வறுமையிலும் வருமின்பம் கொஞ்சி
எப்படியும் உழைப்பது எண்ணம் அதற்காய் பொய் கூறல் பாவம் பொய் கூறிப்பெறுவது இலாபம் அதின் பய் தன்பம் !
பள்ளிக்குச் செல்வான் பிள்ளை காசுக்கட்ட படுவான் தொல்லை அடிப்பர்கள் அங்கே கொள்ளை அவன் கண்ணிற்தெரியும் எல்லை!
நிலைத்தைவிட்டு உயிர்கள் பிரிவத விண்ணைத்தேடி கூட்டைவிட்டு பறவைகள் பிரிவது உணவைத்தேடி தாயின் வயிற்றைக் குழந்தை பரிவது உலகைத்தேடி இன்னும் உலகம் சுற்றிச்சுழல்வது எதனைத்தேடி?
பூச்செடி வளர்க் ஆசைக்கொண்டேன் "விதை வை என்றனர் இப்போது பூச்சூட ஆசைக்கொண்டேன் விதவை' என்கிறார்களே!
கலைமாணவர்கள்
13 COmt
120 B5oppy 73603009
 
 
 
 


Page 64

சிறை பத்தமாதச் சிறை தாய் வயிற்றில் மங்கையராய் பிறந்த விட்டால் வாழ் நாளெல்லாம் சிறை சிறு விதைக்குள்ளே மரம் சிறை உடலுக்குள் உயில் சிறை சிப்பிக்குள் முத்து சிறை சிந்தனைக்குள் கவிதை சிறை கல்லுக்குள் சிலை சிறை கண்ணுக்குள் கனவு சிறை திருமணத்தில் சுதந்திரம் சிறை இலக்கியத்திற்குள் காதல் காவியங்கள் சிறை !
கல்வி நீ தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் உன் சந்தததி தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் நீ சமூகத்தை வழி நடத்தவும் சமூகம் உன்னை நெறிப்படுத்தவும் அவசியமான ஒரே ஒரு செல்வம் !
தாய்
கண்ணுறக்கமின்றி கருவறையில் சுமந்து மண்ணுலகம் காண மாதங்கள் பல தவமிருந்து நல்லுணவு ஊட்டி நாள் முழுவதும் காத்த அன்புதனைக் காட்டி அரவணைக்கும் தெய்வம் !
ஏத ? வளையாத நதி ஏத உதிராத பூக்கள் ஏது தேயாத நிலவு ஏத கருக்காத மேகம் ஏத நிலையான வானவில் ஏத நிறைவான செல்வம் ஏத நரைக்காத முதமை ஏத மரிக்காத மனிதம் ஏது ?
A. Shafeek வணிகப்பிரிவு
R. Janakran வணிகப்பிரிவு
J. Nijanthan 12MT
S. Hariharan 12OT
112OI.
O2.
O3.
O4.
O5.
O6.
Ο 7.
O8.
09.
சிந்தனைத்துளிகள்
எல்லேர் வாழ்விலும் வரும் பூ~ பிறப்பு, இறப்பு
பொல்லாத தேகம் - சந்தேகம்
என்றும் முழுமையாக தோன்றாத மதி~ நிம்மதி
எங்குள்ளாருக்கும் அழகாக அமையாத கை - வாழ்க்கை
எல்லா மனிதருக்கும் சொந்தமான நீர் - கண்ணீர்
பூக்களுக்குள் அழகான பூ~ அன்பு
காட்டிலும், மேட்டிலும் வளராத பனை ~ கற்பனை
எல்லா வகை ஆமைகளிலும் ஆபத்தான ஆமை - பொறாமை
காலைகளுக்குள்ளும் பிரதான காலை ~ பாடசாலை
வணிகப்பிரிவு
மாணவர்கள் -
AL 2010
122
நவரசம் 2009
 
 
 
 


Page 65

Grade - 2D
r ܝ - -- r-emersese
ந?சிந்தனை உங்கள் ம்ேபத்தரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவள்
(ി சிந்தவராவார். الم. ୬F ୪tsäଏ - *Skipng ീഖpഥ 2D - ܢܠ
r
ר
6um 6õT 6 DIT F7
இலடசிய மீ இல்லா) மனி4 வாழ்வு ஆடிக்கடலில்
راه زه (کانال ارو r L2 پیوند 9 نه تا 16 با تا 6 سالD
r திருக் குறே
ஈதல் இruட வாழ்தல் அகுசில்ரு
மி ப்வை உயிர்க்கூ ടിഞ്ച 4లై இ.போவழித் 2D نهاية تعدد
பொன் மொழி ఇర్రరిరా இதயம் @Louတ်ဂ်ဒါဝdf
. فالساداکمالک
− d Eلك ঔষ্ক০তা
Sad 2D الم 器 ܢܠ
r - N
திருககுறள் 5pగణాగా $"}f { } ); tiuہ انگلxt our surfaust Filippin oft ble Tirt ( 5T SONGST
ମୁଁ, ଏ, Cê Ð 2D الم )1 ) GOW GOT 27 - ܢܠ
r - . 一
\ *○é●や* é 59 (up poo ጭ`ዩ8ዎ@ Égo su Tu፩ ඌ$] L 135> 6) A (RaSI ಛಿ। fe - 6) (35.
feicis ĝo›ĝis! 2 - 1D 2D لم ܢܠ
r
CYuryeo Glkor v ایرا සෑශඛ ඉංගණ්‍ය ඛෙද්¥හිණී' 2D ہٹادعید مجیدsAe کلیحدت --۶اد علیا ܢܠநூல்களின் அடிப்படையில் அந்நூல் விதிகளின்றும் வழுவாமல், அரங்கம் அமைப்பதற்குரிய இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறுவதையும் அறிகிறோம். மறைந்துபோன நம் நாடகத் தமிழ் நூல்களை ஆய்கின்ற போது சயந்தம், செயிற்றியம், முறுவாய், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து செயன்முளை குணநூல், கூத்தநூல் எனும் பெயர்களை அறிய முடிகின்றது. இவையனைத்துமே நாட்டிய பற்றியும் நாடகம் பற்றியும் இலக்கணமுறையில் விளக்கமளிக்கின்றன இவ்வாறான பல்வேறுபட்ட நாடகத்தமிழ் இலக்கண நூல்கள் நாடகக் கலைபற்றி இன்றைய உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன ஆகையால் இத்தனை முக்கியத்தவங்களுடைய நாடககலையை பேணிப்பாதுகாத்தல் அனைவரது கடமையாகும்.
கலையென்பது ஒரு நாட்டின் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றோடு தொடர்புடையது, இதனால் இவற்றை வளர்த்தெடுக்க எமத முன்னோர் இதற்கு இலக்கணம் அமைத்து இலக்கியமாக்கியுள்ளனர், இன்றைய காலத்தல் சிதைந்துவரும் கலைகளை நாம் மீட்டெடுப்போமெனில் கலைவளர்த்த நாடகத் தமிழ் வளர்ச்சி பெற்று வளம் பெறும் என்பதில் ஜயமில்லை.
கி. அவினாஷ் கணிதப்பிரிவு உயர்தரம் 2010.
118 நவரசம் 2009
 
 
 


Page 66

S S S S S S S S S S S S S S S S S S S S S S S SMSSMSSSSSSS S SS SDSDSSSLSS SLSS LM LSM LLL LLGrade - 2D
4. LIP I 601ClnfT أنها flsfli 6)“.16 6. Ú #0 f. 寺) ', to 20' )
r ÉSås SG-Fr
upస్త్రీగాuురne நீராக் e۱SO( طاها حا seaasis BT ulodud - دانلع "погот 345 صددا تعار حک تاش ۲ ده الم y 2D-)- تص [خت. با ܢܠ r 6) u rreg Sud am g) ר
2வ வெகு Gorb QUATœ16r Tooroy Fேரத்தை வீணாக்காடிேட
- in . . 62 corne 2D
الم
5] ༦ ཆ༦་ཏེ།” ༡༽ ། N
φιδίσοττόρ E†L-L-1+oãT e- soTorwQ9us o/pnGಥ್ಯ;
të na s'sotiv në ahul L. ad 16
திருக்கு?ள் 3ஆடி விeட்லம் ஆரலால்
طDti) انتہاتaدirعترقی ظiا لاقحی (ST_”حقع «اللهالات
M.o.rt - 

Page 67

Grade - 2D
鲑亭 eerst تخځونه ده له كچه كځه چه و ددي نتيجه يې پټوي چې تخية تسا تلاحم احمد ضيعتى عام . فوجsTgقےيتي ---- نقیقی افساتھہ تھا معمر شاہ جزیہ پیچھے
. Tరోమ్ 2D لم 'v = %مح? ܢ
6\urඤ ති. 16 fr%) ساحه طاههاتانتياهاً في سانت مدينة في 嵩 . 2D دریاچه رزاق اق لا ترك 6 له الاهتمامه
ዮኅ . ཀྱི་ཤི་ནི། ། لم ـ
r Ko N
(5) retārs iete 6万残写LA 司ーue *
ρΗ - Τ1 - so 2D \ . له
r
அநற முதல எழுத்ரெல்லாம் தேசி
。 g gr* 2 தே.
'). कृं> 4.A. ஆகிட் அகமட் 2D لم
ሑ ሎሚ`  ̈ N 'Orpঞ্জী ? ? ?) এস্তা z MeJDES SJTLLSAAgggttLLLG GLSYS YYS S qu AeAeAAAL
ttttAAAAASJ qsMBzzTLLLL sg ATLJ S TJ hAAM لم 2D را رها) U راO لg نا الاقی.۱^f ܢܠ
சிருக்குடில் తక్కశాస زعاتھه ér۱ضی بer ی و هم نامr< gرaلاک کہیں లె ബ്രൂ W.E."." -త్సా శాం ഥന്റെ തെ یاسه( C3 225 یزد "* తిuూసి ఆPPP__D ܢܠ
r
Y
இருந்தால் of r7ự sĩa 3
*。ーやég。
> - ̄ട്ടു
2DR
P
Grade - 2D
6) стоi. மொழி
ey gert ai s ختمL - (6ی ہوجہ سے Tijgరాయాలా? యా 5 _395 )E روا كي கேடட ஒப் eتیجه رایج ویسے ہجعے ۔ ںک رخی ہجrضی خانه ۲ معا ÉS ES TÉAS LDTE
எக் (كرب LU, MT كحي
حی۔
2D
6r ఊ+6) La Té?
éo-rt Lolapau ato)- சிPசதை திெ.
_de22pʻgFa2_oantazğ7
2D
425srè2>re>ges¥ >lees tr>  TYT<>
22 Y67 G-DrD pdr -->T —
2D
гвор ിങ്ങ് னே தேசம் சென்?ாழினும் ് ക്ലിക്ക ഗ്രേറ്റ്ലേ (1ങ്
291 es virusů
2D
பொன் மொழி മസ ട്രൂ or G ി (കുഞ്ച s g !,ി ജി5', 'g' | °lo-no Go și Grav .
a gy 6trol of 2 D
2D
காலத்தை"ஃேே Ly( 'Uss ಶ್ದಿ: தாமதத்தி னால் விளைவுகள் விபரிதிபாயிருக்கும். ඡ; නාවරණි)-
2D
பொன்மொழி ܗ சிற்ப ஆசைகளை அறுத்து @JTွှား၊ မိမှီ ်၊ p၏ပဲ
D .0 آنگاه را به آن را
2D


Page 68

Grade - 1D
o\ọ G\ 916òn #ơT 6ì8-ệu lơo
9adog,
r ੬੦੦੦ up6మిటీ ר 10 uit. ീഥം ܢܠ
QOTOpNo Sloo so)
1D اSکی 9 ستاo (انواع ،() ' ܢܠ
அனந்தல் ஆடல் N 10 சு 3துவாரகன் ܢܠ
ר
8ெ-லேஸ் ܗgܕܐܚܘܢܙܗܶܢܘ8l لم తీk క్కిiమ ܢܐ இலவம் பஞ்சில் துயில் Y அ.சியாம் சுந்தர் لم
ܢܠ
அரவம் ஆடேலீ Y | 197 ט*8ע&על קNGrade - 1D
කුදාmග\, 19 ශ්‍රී ශ්‍රිෂ් බ්‍රි. \ Ա: 9)ońoutfi
لم ܢܠ ーエーエ ר
சேயிட 1D
蕊石高忒飞可飞 நிமிரித்விராம் 1D لم
தந்தை தாய் பேன்
(LP,5s. U6-T ! 1D
r g 6ቫ ስሏ ഥpഖ N لهم. அ.பௌஅத்ன s(Cð( 1p ܢܠ
r
ܢ
r -
للاتا 6 أتالا لا عن (66)لا
- செஆஷரன் 1D மன்று ப 匈萨臣 உண்ணே
ろ+erf 声网站 1D
 
 
 
 
 


Page 69

Grade - 1D
உடையது விம்ெபேல்
lust.Lay(556T 1D ل
N
எண் எடுத்து இகழேல்
しI's ●@「6前 1p
N
ஏற்பது இகழ்ச்சி
ఇ),@p?961 10
r
മpകൃrഴ്സി 1D
ܢܠ
لم
さ労 Og5 6.hgu 676)(ab) ہفلفا
ܢܠ
sí\6\éSEEss لكي الحكمأ)
ཚད་༧༠ཙམ་ཀྱི་པགས་ 1D تل
St. #རྒྱའམ་ཤས་ཆེ་ 1DGrade - 1D
| Γαι 8ι Που βυζ00ςYT ཏཱ་ཚོ་ཕD ། .1 ܢܐ r ولد 6 كله 6 - الطكاك هي 1 مم (كل Y , , ીક ક્રો િ ܢܠ r இடம்பட 66 اوا)کړf6 - 6نا 1 , ந.அப்துல்லாஹ் ܢܠ
r
دای نداشت T۴ للا ن و -۶
(S 61 - 2-16s 3-1 1D الم
9しリ山。 ہی ہھما (ظ) کا لوگor
@}, ة وه لقوائزT 1D لم
ஒ5வது ஒழிUேல
可翰歳suá 1D
h
1
○Lサワa 9ெடுஇ
LTഴ്ചn് 1D
Y
 
 


Page 70

Grade - 1D r Ga,65) Uшg G9ר [تھا
به دة النووی دیگر 619 .UP) ரனி நீராடு ר 1D فال داد 6 ، " ܢܠ r 以%がO ஒன்று শ্ৰেণা6ে86U60 }
ஒற-இனன்
இயல்வது கரவேல் ר
பிரவிஷ்ான் ,
2ளக்கமது கைவிடே ல்
لم 3b@山 1D .& ܢܐ 'கடி வது மற ר لهم ,g ஜொய்ஜெஅக்ஷன்ܐ} ܢܠ
bിഴ് ഞഥ ) LU U --9D Uslé, } عکص 1D وخهما رأى أنه خوع . وظeع ܢGrade - 1D
r ○ 9. Y
്ഞഥ ട്രകീഴ്ക
\ り。 മptioം
குணமது கைவிeடல்
Slourist 1D .6 ܠ
r ay Y
(With “Best Compliments from
S. PIRANAVAN Grade - 7D


Page 71

R
M. Nipras Latheef - 10C M. Na Wamil. Latheef- 9D
Ashwin Ganesh Balaratnarajah Grade - 5C
Will, Best Compliments Jrom
M
S. HAIRIRAIMI
(2RADE, a 12 Mo
Will, R Cr t3n
J/VL.S/L.JS/bdullah α.
9rade -4f
Will, Best Complime nts 五rom SIV
T.A. Thufail Grade - 12MT
CYMWith TBest Compliments WOODLANDS COMPANY
W.C.
importers exporters & Commission agents Dealer in all kinds of local Produce 192, 4th Cross, Colombo 11. Tel: 2327451, 2422426
W
M Х4th Best Compliments From
W Manhanjanınan M\lefanis
Imports of plywood Sheets, Hard Board, MDF Boards, Chip Boards & Laminated Plastic Sheets, PVC Doors, Plywood Doors and
SOLE DISTRIBUTORS OF
Melwa Plywood Sheets and Doors
# 297-A, Old Moor Street, Tel: 2449669, 2432516 Colombo 12, Fax 2458754
Email: mahajanametalG)yahoo.com
(With Best Complime nls 35from
B IWS (W) |II].
132, New Chetty Street, ColombO 13.


Page 72

Grade - 1C
蔓 \ ($(t୩ (1) st விரு ம6 اهل«
Ahmodh 1)}\ \nod 1C لم
N பாம்பொடுப பூகேல்
fon. z - Ahl amed Afrikako 1c فر
N ე)ნს 6ზს მთLD (}|Jწწრს
P\. °lohamed Adib Aleo, 1c
ר Qer్కణాలో ܬ݂ܐܞܐܝܙ[ «ዒ] ጣጛኗ
C ۳۹۰ ماS به اعداد .
فر
- ثلاث ساهمة هام بهم
ཤ །༦། ཉིན་བད་ཀ དེའི་ཐད་ཀྱ༩༩༣ 1c
N கைவினை தர8,
CVn Ca S su veo o veynato 1c
r Y
கூடிப் பிரியேல்
Q. Sarra na Pawan 1CGrade - 1C
r g »6 "69 دان 3ه ه. ઉ--
S ه ه؟oلN. N .۲۱
ܢܠ
r
சூ த விடும் பேல்
S. Sa' \ 2na-r- 1C ܢܠ
r
ዛ%፥?%ሳሙ°?U 6ሠባዖዖ79/0%
A , \x00, Wan. 1C ܢܠ
r ܐ ܩ
هم 3 (1) (كالة (5، uهinه أن
1C ܂ ܟmܐܕܘܝA S Ana mod Sh ܢ
r
தோற்பன தொடரேல்
S, WA orris, Arru muacan 1C ܢܠ
با آن و مدعاس5 همساعدته 2 أ
ovin rol StnჯWA. 1C)\ ,\ ́ ܢܠ
r
ل66 (L6 60 الول M.Z. Zamil ` ܢܠ
 


Page 73

Grade - 1C
l
ઉ#
,ooT %l@ၾန္ဓါ லிசل6 لداH
AKaski , 1C . ܢܠ
r -
S' i Neue iara a 1C . ° ܢܠ
r ݂
QS??> fv uyu 2ues
NM. Y\, Arood T `rዯሪa ro. 1C ܢܠ
r
தெய வம் ఏఉ&gశ
A ... t7\am\, NYnanas; . 1C ܢܠ
r
G_南 தமனால் இரு
2il, a 7m o Ymcawn ad Yusri. 1C ܢܠ
r
引鱷兀 பேசேல்
fon, y, Ahmed Ansab Shimar,
1C
ܢܠ
| *enछ#०९);AD6ी
na . Na Woon Pramoa 1c
SS
_Grade - 1C
r Y
தமி திருந்தி உன்
Anamed, yn 2, Abdul Aname, 1C .الم
r Y
மனம் $டுமாறேல்
A Shaynual YAONYmoodi. 1C
r
(اهللاg frانا لۂlھ [6کھرلT ?)
ܢܠ
r- ר
له للامع கேள்வி p
S \x : WWW Q Q Ano Scayroon , 1C ݂ لهم
r Y
Šìsì eoT பகரேல்لانL\ھا
S - AYo i \ CA s Wn 1c الم. ܢܠ
r \
கு
6ծ%«Ջ6ւ հծ لكن دعا 6007
لم Som a gs. Yn way 1C .8 ܢܠ
ཕོས་པའི་ རྒྱག་མྱོང་། حقے لدھیوتھ = 一●蓮子一してし -- حق ffPVT 17 Pulau ffisas-22-777' ) ? - 15 = } | – = ടേ
 


Page 74

Grade - 1C
r في حمتي پي s y
(a fTC 비 lefệuho 囊
Abdu:MaWm Riz-N 1c ܢܠ
r y
பிழைபடச சொல்லேல்
A. A. Raazaan. 1C لم
oগ Çe ju upë aboni 6) grToo ës5
الم 19 N, AV 'magn ܢ
r- り Y
திருமலுக்குடிமை
لم ५.५. ’1. Nod00r. 1C( ܢܠ
r t?
f് ിരic
الم YNY. NA . M . Mamd 1C ܢܠ
SSSMSSSSSSS S S S S S S76A, Fourth Cross Street, Tel: 2328973, Res: 2592350 Colombo 11, Sri Lanka. Fax: 2348218, Mobile : O777 350826
(With Best Complime nis from
Will, Best Cmpin nils 互Í01ገገ RCO ENTERPRISE Importers & Wholesale Distributors of Fancy Good,
(With Best Compliments from KINGS PALACE
17, Bankshall Street, Colombo 11, Sri Lanka. Tel: +94 11 2327632, +94112395786 Fax : +94 11 2343413 Eamil : kingspallace@yahoo.com
will, Best Compliments rom
Indrabalan Yahith Grade 2D
(With Ret Complinents from
ABEYGUNAWARDENA Family
\| Best Complime from Ileu George E: CD. LPut] Ltd.
Imports, General Marchants & Commission Agents
WELLAWATTE PHARMACY
Dispensing Chemists, Druggists & Grocers
222, Galle Road, Wellawatte, Colombo 06 Tel: 2363957, 2552670 Fax: 2734825
Ornament, Cosmetics, Kitchenware, Electrical & Electronic Items Etc. We are specialized in Table Cloths.
89 1/1, Bankshall Street, A +94 11 2327057, 2394416 Colombo 11, Sri Lanka. +94 11 2332226, 2470383 /V
 
 
 
 
 


Page 75

Excellent pathway for your future
CYWith “Best Compliments from
Faculty of IT, Computing, and Multimedia BSc (Hons) in Multimedia IT
East London Collegel Greenwich U.
SAXION Universities of Applied S
European institute of Education
FULL TIME / PART TIME CORSES SPECIALLY DESIGNED FOR WORKERS & STUDENTS
Our certification in Multimedia 8 f, BBA, 8 Pharmacy will entitle you to university exemption.1ST year in Sri Lanka, 2ND, 3RD, year in UK, Holland, Malta, Singapore, Malaysia
• Multimedia - Semester I, Sernester H, Semester ili Diploma in New Media designing - Semester & II ; : Diploma in Information Technology - Semester & H.
o Executive Diploma in information Technology
VISA GUARANTEED Study in Netherlands, UK
Italy, New Zealand Malaysia, Singapore, India
;" }ալիֆլ էյտի: , նրա 7 ւմ եմ Wի) (3:Mala synth nl SSS LLS aaS aaaaaak S SLEES aTaTTTTTTtTE T rCLtttLHLHHLLLLCCEES ECGLLLLtttLLtttLLtttLS S S LaaL S SaaSaaaaaaaS ELL EEEaLLL LLLL tHtCLLLLLLL T TTTTrS T / * v, , )))))))), ), A ),wwl: 6,C.E (O/ւ) Ի | Գ simհMinh 1.1 հուլ S SC LLttttttS LELEtLLtEEtLLL LLLLHtHE L LLLLLLtEEaaaaSC LCLHHLHLLLL EaSLLLL TS
S S SEE EET Ea L EE rETTT TS TTTTTS HHTTTOCSCS S EO STTTE T LLCLLLS " yov of vis-schenon. No interview P. No need bank balance (Sponsorship)
North Lankai I Main Street Chankanai | Jaffna | Phone : 060221 4305
tingham College of London
o:36 tion Road, Colombo 06. Sri Lanka
Ph 0.112598059, Fax: 0112552496
Wes: windwordinet, Email lifetimeoncilwordine
(With (Best Complime nls 35from
irishote institute of information technology
V
(iat) (th.
No. 41/2, W.A. Silva Mawatha, Wellawatta,
ColombO 06, Sri Lanka. Tel:+94115732897, +94117205269 Mobile : +9477 87.90282 Email: infoObrisbaneit.com Web : WWW.brisbanefit.COm
With Best Compliments from
G YS
yS
P. Yugenthira Grade - 4H逐o
(With “Best Complime nts 3from
அழியாச் (og o للاق)S ଚୋଠ °ნარე
A. Farhad Feroze Noon Grade - 3D
L L L L L L L L S S S S S S S S S S S S LLLLL LLL LL
With Best compliments From
AMBIGA JEWELLERS (PVT) LTD.
77, Sea Street, Colombo 11.
 


Page 76

70ifl 1Best Gonaplinaeuts (frona
ട്
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன்
சிறப்புடையன்
ട് ിട്ട്
6olg5GOS u I e5d5Tgi5leooog5 u qeooo U LIL I IT fi
1 O-D LDT 6oo Tes) UIT 96 esiñT
Teacher in charge
NMrs. Y. NMunas(Wilhßes Compliments from
"தலங்குதரை வெளித்கும்
(GRANDE 12MT
T.A.THUFFAIL
PSUSHANTHAN
JINJANTHIAN
S. MIERUNALAN
S.HARHARAN
S.HARRAM
M.M.M.AUMAL
NARUJUNA
P.SREE RAMANAN
W.PRAGITHKUMAR
SRAGAVENTHAN
M.I.M.ZRATH
S.SUGIERTHAN
 
 
 
 
 
 


Page 77

With Best Compliments from
மர்ம முகமூடியான்
Grade - 12CT
Director - Sri Ramanan
Stage Decoration - Dayanand
Make up - Kogula Pradeep
Music Director -Vinoth Kumar
ScriptWriter - N. Sanjeev
Actors - Vinoth Kumar
Sri Ramanan, Kogula Pradeep
Prasath, Rinoshan
Hashyandan, Sugirthan
Hariharan, Dayanand, Sanjeev
LSSSS S SAASA A AS SeASLS G SLS(Wilhßes Compliments from
"இனிக்கும் இளமை
DIRECTOR : M.PRAVIEN
: PRAGUL HEROES VIINUSHIMITHANI
ACTORS : KTHIVIYAN
KNILAKSHAN V. NALIN RAVNATH B. GOKUL K. KRISHIKAN MPRAVIEN S.SHAJID
A MOVIE BY: M.PRAVIEN


Page 78

(With Best Compliments from
V Certificate spamsar
M.A. AfaZaan Ali - 5D T. RishikeShan - 5D
| პა — :
With Best Compliments from
Sayyaaf Ahamed Munizir – 5D & Ayyaz Ahamed Munzir — 7DWith Best Compliments from
S. P. S. ENTERPRISES
"...'.
70մ հաonnnnnnn non
M. N. MOHAME NAFLAN K
GrOCe — T D
 


Page 79

நன்றி நவிலல் எமது அழைப்பினை ஏற்று பல சிரமங்களுக்கு மத்தியிலும் கூட பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியுமான திரு. ம. இளஞ்செழியன் அவர்களுக்கும், நாடக விழா 2009ஜ மேடையேற்றுவதற்கு பேருதவியளித்த எமது அதிபர், உயர் திரு. H.A.U. குணசேகர அவர்களுக்கும், எப்பொழுதும் தமது ஒத்துழைப்பை வழங்கி எமக்கு துணையாய் நின்ற பிரதி அதிபர் திரு. மா. கணபதிபிள்ளை ஜயா அவர்களுக்கும், எமது மன்றப் பொறுப்பாசிரியை திருமதி. S. செல்வதாஸ் அவர்களுக்கும், ஏனைய உதவி பொறுப்பாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,
எமக்கு நல்வழிகாட்டி வழி நடாத்திய பழைய மாணவர்களுக்கும்
மறுப்பேதுமின்றி எமது கெளரவிப்பினை ஏற்ற திரு. B.H. அப்துல் ஹமீத்
அவர்களுக்கும், அழைப்பினை ஏற்று பாடசாலைக்கிடையிலான போட்டிகளின் போதும் நடுவராக கலந்து கொண்டவர்களுக்கும், வெளிப்பாடசாலை மாணவர்களுக்கம்,
ஆதரவு அளித்த ANC நிறுவனத்திற்கும் குளிர்பான அனுசரனை வழங்கிய சிவசரனம் குகநாதன் அவர்கட்கும் அல்லும் பகலும் எமது அச்சக வேலைகளை சீராக செய்து தந்த Sugatha அச்சகத்திற்கும்.
ஒலி வசதிகளை செய்து தந்தPerfectBeat நிறுவனத்திற்கும், எமக்கு திரைப்படத்தினை திரையரங்கில் வெளியிடுவதற்கு உதவியளித்த திரு. V. அன்தனி ராஜாவிட்கும், EAP நிறுவனத்திற்கும் எமக்கு பல வழிகளிலும் உதவிய பெற்றோருக்கும்.
மேலும் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் குறிப்பிட்ட வேண்டிய, ஆனால் குறிப்பிட மறந்த அனைத்து நன்னெஞ்சங்களுக்கும்.
எமது மனமார்ந்த நன்றிகள்.
செயற்குழு 2009 றோயல் கல்லூரி
மிழ்நாடக மன்றம்
SMS SMLMM SLLLLSS S iiSi* The old boys who have helped us as and when necessary.
Those who contributed articles for the souvenir.
k Mr. Sivasaranam Guganathan for sponsoring the soft (Irinks. k The ANC Institute for their valuable supports.
k Sugatha Printers for having Printed the Navarasam 200).
k Perfect Beat Sounds for the excellent sound system.
k The help given to us to Screen the Film by Mr. V. Anthory Raja
Our Grateful Thanks to...
First of all let us show our gratitude to Mr. M. Elancheliyan LL.B (Col), LL.M 岛儡 LL.M (Hongkong) High Court Commissioner, High Court, Eastern Province, Trincomalee, for Spening his precious time to grace this occasion as the chief guest.
Our Principal Mr. H.A.U. Gunasekara for his whole-hearte support and encouragement for our venture.
Our Deputy Principal Mr. M. Kannapathi Pillai and teacher who helped us in many Ways.
Our Teacher in - Charge - Mrs. S. Selvadas and other
Assistant Teacher-in-Chargers for standing by us always and giving us all the encouragement and suppor.
All representatives and students of other schools who have participated in this "Nadaha Vizha 2009" and the judges.
The Advertisers and Well - Wishers Who have Contributed to the SuCCeSS to this SOUVenir.
and the Film Group.
All parents who have granted their support.
Organizing Committee - 2009 Royal College Tamil Dramatic Society. aت
"ಚಳಿಜ್ಡ: ||
 
 
 


Page 80


Page 81

ܢܠ — _് ചേര്o |-
|-) :|- |-
- W. -- այծի,
|- | *|-!s',s.*s. |-|-, , , ,|× sĩ|-|-|-ae . |-|-o , |-||-), – !|×-|- - |-, ,* * · · -, , ! ±---- - - :|-„ ” ', }}----:sae\ , |-!----, , , ,:,|- |-. . . . .|- |-|-|- |-|-|-·s', |- |-|-|- |-|-
sae |-|-( )\, ,|-
|-},:|-|-, , ) -----
|- - |-|- ----s', ')', ,'',, !|- |- |-- · |-|- )|-|×',|-: : |-|× : |-|--|------
----... . . . . .|×, .,,sos, , ! ||-|×|-· ,|- |-, ., ,|-|-
|-, , , , , , , ,, , , ,
· · · · · · · · · · , , , ...", , , , , , , , , , , |-|-|-|-!| ||
|- |-|-- |, '. ,, |-|- ) |- :');|×|-|- |- . . . . . ..............:',so , , , , , | () |-. . .|-. . . . . . |- , ! |-sae ) ( )!!!! , |-|-},)sos|-, !s',No.|-Tso|-, , ,، |-... . . . .| , ، ، ، ، ، ، ، ، ، ،|-, s',|×|-so:|-! |×"":'',!s ( o )-, ,|-}}·s. | s') : „, , , , ,'','',WW, ||-|×- s -s ,| ., , |-... --s.|-|×
· |-|- ... .'.|- | 1, ( )\,|-|×so :|soos (s.!)|×
|-|--|- , !|- |× × × × × × ×}, -|-|- |-...|- (), , |×·:)|-|-|-\,\!|×s,, ,· |-,! |-|×·| ()| –sae, , , ,o - , , |- |-|-... -|- |()|×o', , , , , ,
, ,|-\\| , ، ، ، ، ، ، ،
|-|-|-*. . . . . .| ...! o .|
 
 
 
 
 


Page 82

SMSq qqSqSASSASSASSASSASSASqS
" ട്ട s
is
', '>' ->ബട
--
|- - = - = -> - بیبیسی = - - - |- " " " უზ
” ܢ .. .. .. .. ܒ݂ ܃ ܂ ' ' = 1 ܡܢ
ܨܒܐ - _" |- ツー .ܒ ܠ . -| ¬ ܢ ܬܐ
- - - - - - - W . -- ܕ ܢ ܐ ܢ ܡ ܐ ܢܝ ܡ ܝ ܢ ܡ . ܥܫܝܢ ܝ ܢ
და " > వైܚ ܢܝ . - - - - 10 ܓܝ܂ -ബട്ടു. --- s — ერთ -- ܠܝ ܐ . ܐ ܬܐ.ܘ.
ܠܝ ܠ . -- - ܛ ܡ - - - - . T_- ̄0 5 : 1 ¬ ܢ ܓܒܪ̈ - | ար: s . ܐ ܘ ܝ = -