கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 2010

Page 1
匣血āgmáu"山
 


Page 2

萝*
நாடக
*25 119
。
15t

Page 3
میرےصے
'%
OBAN BYRBSC IN SRIANIKA
BSc in Mathematics, Statistics and Computer Science
Bachelor of Business Managment
SPECTRUMINSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY
190, GALLE ROAD COLOMBO 04
TEL: OI12554848 / OI12504742 WWW, spectrumcampus.com
 

மையுடன்
திகதி - I.I.III BrijsJL) - LOT bDGD 3.30 LDEDUf

Page 4
Licentre. No, Way;"7"|821
SAAN:13
HIS
SAAIC
Wina Mercedes-Benzworth Rs.22 million with Pathumvimana's Year End Premium Draw, Join now and get great prizes withgreat returns! Pathumvimana 2010–With over 100 Million Rupees in Prizes释
헌정y ||
To be eligible for the Year End Premium Draw, you need to maintaina minimum balance of Rs. 100,000 in 3Savings of Minors Savings Account 9:83.50000 ina CurrentAccount foraminimum period of one calendarmonthimmediatelyprior to the draw. There is an extra chanceforevery multiple of the minimum depositandan extra chance forsevery maeth during whichtheamhgünst has been maintained in the account.·
Formore details contactyo, nearestoecustomercentre cross Head office HNB-Towers, 479, T.B.Jayah Mawatha, colomboio.Fitch Rạțing: ÅÅrsskæ} feł:2661974,2651957 og Fax: 256-o.--~ae-*ntae aerebsite-vaevaehnbretConditions apply
so seur partner in orse-ess
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

魔
魔”
இ)
இ

Page 5
ந்ைத
 

// hy spirit first to life awoke In eighteen hundred and thirty five Beneath the sway of Marsh and Boake Thenere for did ankas earning thrive
Refrain
(jeho where our fathers learnt the way before us Learnt of books and learnt of men, through we will do the same LL LL We will learn of books and men
and learn to play the game
R thy shade our fathers trod The path that leads to man's estate They have repaid the debt they owed
They kept thy fame inviolate
O
Cyd we their loyal sons now bear The torch, with hearts as sound as oak Our lusty throats now raise a cheer For Hartley, Harward, Marsh and Boake.
Words and Music by Late Major H.L. Reed Principal 1921-1931

Page 6
ப்பட்டுள்ளது. மேலே இருந்து வரும் மின்னொளியானது றோயல் தமிழ் நாடக மன்றம் வேத்திய மைந்தர்களிடம் ஒழிந்திருக்
вы jpgровара аспайда соттарды
ജ്യങ്ങiറ്റങ്ങ குறித்து
量 cm cm。
குட வாசகமான anal at
திகழ்கிறது
*cm。
W ച്ചു ( ക്, മഞ്ഞയെ ഖരീ
ശ്ല iാ മണ്ണട്ടൺ ഖരി (18ി ീങ്ങി என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன்படி நிவாசம்
என்ற W
 

bis 25 grafi
Tais,

Page 7
NOLITIT
Sri Lanka's biggest fashion chain
NOLIMIT Fashion ShoWrooms
196, GALLE ROAD, WELLAWATTE. TEL: 011 2360260
40, D.S. SENANAYAKE MAWATHA, BORELLA. TEL: 011 2672689
1, HILL STREET, DEHIWALA. (GENTS) TEL: 0112732492
Ts, ILL STREET, DEHIWALA. (LADIES & CHILDREN) TEL: 011 2726299
143, GALLE ROAD, RATMALANA. TEL: 0112731090
152, HIGHLEVEL ROAD, NUGEGODA. TEL: 011 2829955
108A HIGHLEVEL ROAD, MAHARAGAMA. TEL: 011 2745191
424, MAIN STREET, NEGOMBO. TEL: 031 2224141
456, MAIN STREET, NEGOMBO. TEL: 031 2224144
557, PERADENIYA ROAD, KANDY. TEL: 081 2200788
9, BAUDDHALOKA MAWATHA, KURUNEGALA. TEL: 037 2221866
36, SENANAYAKE MAWATHA, RATNAPURA. TEL: 045 2222987
Glitz Showrooms
267, HIGH LEVEL ROAD, 7TH MILE POST, NUGEGODA. TEL: 011 2812021
179, GALLE ROAD, MT. LAVINIA. TEL: 011 2733865
24, HYDE PARK CORNER, COLOMBO O2. TEL: 011 2382676
Palu Showrooms
21, KAWDANAROAD, DEHIWALA. TEL: 011 2716660
54, W. A. SILVA MAWATHA, WELLAWATTE. TEL: 011 2587813
NOLIMIT Discount Store
213, HILL STREET, DEHIWALA. (DISCOUNT STORE) TEL: 011 2734072
slit=2 palu
The Fashion Destimalign for exclusive Sarees & Shal Wars
Head office 8, KaWidana Road, Dehiwala
Winolint, K.
 

III.
கடைத்தமிழாம் வேத்தியர் நாம் போற்றும் டகத் தமிழே உன் தாள் சரணம்!"
獸
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது ான்விழாவினை நாடத்திக் கொண்டிருக்கும் தருணத்திலே "நவரசம் 2010" எனும் குழந்தை உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பதில் இதன் பெற்றோராய் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.
மதுரை தமிழ் சங்கத்தினால் விதைக்கப்பட்ட விதையான நாடகம் இன்று பெரு விருட்சமாகிவிட்டது. இவ்விருட்சத்தினை தாங்கும் விழுதாக 50 வருடகாலமாக எம் மன்றம் திகழ்வது 6Tiö அனைவரையும் பெருமிதமடைய செய்கின்றது.
காலங்கள் மாறலாம் மனிதர்களும் மாறலாம் ஆனால் றோயல் கல்லூரி தமிழ் நாடக | மன்றத்தின் பணிகள் என்றென்றும் தொடரும்.
இதில் பிழையிருப்பின் யாரும் பொறுத்தருள (36 filffii. சூறாவளி (3 is கிளர்ந்து சுட்டிக்காட்ட வேண்டுகின்றோம்.
திருத்திக்கொள்ள சம்மதம்
என்றும் தோழமையுடன், - சே மிருணாளன்
ஜெ. நிஜத்தன் த. தனஞ்சயன்
s
நவரசம் 2010.

Page 8
么/ /ދިހަ(/ ീ/മർ %/
GAJENRORAN.
PRAGATHEESHWARRAN
(3C)
- With Best Compliments Hፕ0W/1
A6 HW|N 2ALARATINAKAJ||
 
 
 

இந்த வகையில் இக்கல்லூரி ohi தசாப்தங்களாக அளப்பரிய சேவை இம்மன்றம் ஐம்பது வருடங்களைப் பு இவ் வேளையில் இவ்வாழ்த்துச் ெ கிடைத்தமையைப் பெரும்பேறா
மாணவரின் ஆளுமை விருத் அதன் உன்னத பணியைத் தொட
துரைசாமி ASIJIET (Berggib gf gib (BA, M. Ed,
த்தைக் கொணிப நி றுவனமாகும். இக்கல்லூரி 175
பணியைப்
பேசக்கூடியதொன்று. (p(g60 Duff of கல்வியென்பது வெறும் அறிவு சார்ந்த கல்வியுடன் மட்டுப்படு
தொன்றன்று. Ioff Goon 6f6dx || || 66
கல்வியின் காகும்,
க மன்றம் கடந்த
ப்பம்
கும் சந்தர்
நல்வாழ்த்துக்களும், நல்லாசிகளும்
M.Phil ஓய்வு பெற்ற சிரே
இலங்கை திறந்த பல்க

Page 9
A. S. AGREXPORTS
100, PUTTALAM RO
 
 
 

- Príncipal PSIMGSSEREG
TITINI TI
it is with great pleasure i contribute | this message to the souvenir "Na
almost every year from its inception in 1960. This time the event is Ofी ganized to celebrate the Golden Jubilee of the society. A society based on aesthetics, continuing its journey for 50 years is a great achiev ment and I am happy to hear that the society is celebrating its 50th a niversary, whilst Royal college is celebrating its 175th anniversary.
"" | The Society has been helping the young Royalists mould their persona character and to bring out their hidden talents to the world. Function of this nature will no doubt help to inculcate the correct valuesin th minds of the future generation, confident and "Padhahi atraliste
41ܪܢܐ - I wish the teachers and the organizing committee every success their future endeavours.
Royal col Colombo

Page 10
A.M.T TRANSPORTSERVICE
NO. 230 & 232, WOLFENDHAL STREET,
COLOMBO - 13.
Best Compliments From
குரியவில்
NO. 765, SEA STREET, COLOMBO - 7 7. Te: 2338897
 


Page 11

t great pleasure this nes sage is contributed to the "Navarasam", the souvenir published to mark the "Nadaha Vizha", an another important event of the Royal college calendar of the year 2010, The tamil dramatic society of Royal college is celebrating its Golden Ju: bilee, whilst Royal college is cell ebrating is 175th yearanniversary.
has been actively organizing
activities to bring out the talents of the students of our school as well as the students of other schools, for the past 50 years, personally believe
Royalists in the future too.
wish the Royal college Tamil Dramatic society every success in their
future endeavours.
燃
TI SARATHI KEERTHISENAR
Senior Deputy Principal
·
Royal Coleg

Page 12
LALITHA JEWELLERY MART PRIVATE LTD 105, SEA STREET, COLOMBO - II. T: +94 || 232369/2470682 F : +94 Il 2436343 442, RADE MEL MAWATHA, KOLLUIPITIYA, COLOMBO - O3. T: +94 || 257745)/2 F: +94 || 2577454 E: INFOGLALITHAJEWELLERSLK
W: WWWLALITHAJEWELLERSLK
With Best Compliments From
G D
Custom House Clearing Agent and Importers of Motor Vehicles
Office:
5th Floor,
Y.M.B.A. Building, Tel/Fax: OO94-11-2390740 Colombo - O1. Mobile OO94 - 777-31. 1645
 
 
 
 

Lisgrif Këto spi ?தில்லையில் கூத்தனாய்? உலகுக்கு முதல் நாடகக் கலைஞன் என்பதை எடுத்தியம்பிய சீவனின் நேவரசத்தில் இருந்து தோன்றியது நாடகம் என்பர் ?உலகத்தின் மனிதர்கள் எல்லாம் உலக நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் வெவ்வேறு பாத்திரமேற்ற நடிகர்கள்? என்றார் சேக்ஸ்பியர், அத்தகைய நாடகக் கலைக்கு தனியொரு நாடகமன்றம் அமைத்து முத்தமிழில் டகத்தமிழுக்கு என முதற்சங்கம் அை
சாலை இலங்கையில் றோயல் கல்லூரிதான் ன்ற பெருமையும் எமக்கு உண்டு.
உருவாக்கித் தந்துள்ளது. பண்புடையோரை உருவாக்கித்தந்த இம்மன்றம் ஒரு --“, நிற்கிறது.
மாணவர்களின் தரரீதியான
. போட்டிகள், நாடகப்பிரதி எழுதும் போட்டி நாடகப் பொதுஅறிவுப்போட்டிகள் என பல்வேறு செயற்பாடுகளால் தமிழ் ஆண்டுதோறும் தன் பணியை விரிவுபடுத்தி அதன் உச்சத்தை தொடுமாப்போல்சிங்கள, ஆங்க நாடகமன்றங்களோடு சேர்ந்து ஹேரசரப் பிரமான? என்ற நிகழ்வைச்செவ்வையே வருவதுடன் இலங்கையின் நாடகத்துறைக்கு பங்காற்றியவர்களை அழைத்து မိုး၊ MS வருகின்றது. இம்முறை இவ்விழாவில் பேராசிரியர் கா. சிவத்தம்பி
மேலும் எம் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும். E.
இம்மன்றத்தின் செயற்பாடுகள் செவ்வையாய் அமைய அயராது பொறுப்பாசிரியர்கட்கும். குறிப்பாக திருமதி. சாந்தி செல்வதாஸ் அவர்கட்கும், ! TNP நிர்வாகக் குழுவினருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துத் தெரிவிப்பதில் ಙ್ಕಿತ್ಸೈಕ್ಲೊ!
இம்முறை பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பிக்கும் சிரேட விரிவுரையாளர் ஷஇராஜேந் அவர்கள் தமது பெறுமதிமிக்க நேரத்தை எம்முடன் செலவிடுவ நன்றி கடமைப்பட்டுள்ளோம். ill.
sing
垂
தங்கள் பணிகளால் கல்லூரிக்கு மகிமை சேர்ப்பீர்கள். இவ்வாண்டு புெ புதமை மிக்க பொலிவுடன் வெளிவரும். அது அடுத்து 100 ஆண்டுகள்
அயராது உழையுங்கள் e.éas பணிக்கு இறையாசி :
闇* 蠶*
நன்றி
மா. கணபதிப்பிள் | - பிரதிந்திய
-ass " haut
in ano

Page 13
NRØith
Scst
Compliments
from
V. THUWA RAGESH
9D
 
 
 
 
 

லிங்கத்தின்
கொழும்பு மாநகரிலே பெயரோடும் புகழோடும் திகழும் கல்லூரிகளுள் றோயல் கல்லூரியும் ஒன்றாகும். அக்கல்லூரியில் கற்றவர்கள்,
"நாங்கள் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள்" என்று கூறிக் கொள்வதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர்.
கல்வித் துறையிலே மட்டுமின்றி கலை, கலாசாரத் மாணவர்களை நல்வழிப்படுத்துகின்றது றோயல் கல்லூரி என்றால் அது மிை 8ᏏᏓlᏗᏒ 8ᏏlᏓᎦᏏl.
றோயல் கல்லூரி தமிழ்நாடக மன்றம் ஆற்றி வரும் கலைப் பாராட்டுக்குரியதாகும். நாடக மன்ற விழா சிறப்புற நடைபெற நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் மாஸ்டர் சிவலிங்கம்

Page 14
With Best Compliments From
Exercise Book
CECILJ DJENNIG FORM
Computer Continuous Paper
PHOTOCOPY PAPER
Rotoma
B. A. L. L. P E N S
NATARAυ
S T A T O N E R Y
lucky Bocs
PHOTOCOPY PAPER
SA SINAR SPECTRA
COLOURPHOTO COPYPAPER
PHOTO COPY PAPER
Paperkraft
Narah Stationers O No.256, Galle Road, Colombo 03
Tel: 2577997-8 Fax: 2576450 E-mail: marahst(Qsitnet.lk
 
 
 
 
 
 
 
 

వీIT క్రౌన్స్ క్రౌగ్రాg
கொண்டது என்பர் றோயல் கல்லுயின் வரலாற்றில் இரண்டு ൈ
காலமாக இம்மன்றம் நாடகங்கள் நடாத்தி வருவதைப் Llymriäggub
அம்மன்றத்தினரிலும் பார்க்க தமி
ஆர்வலர்கள் என்ற
நாடகம் எனும் கலை பழந்தமிழ் மலரில் கூத்து எனப்பட்டது. கூத்து என்பதன் அடிப்படைப் பொருள் காட்டப்படுவது என்பதுதான். நமது தமிழ் சைவப்பண்பாடடில் சிவனைக் கூத்தனாகவே பார்த்தனர். நாடகம் எனும் கலை வடிவத்தின் sögnsiðangi அம்சமது நாம் பிறரின் இன்பதுன்பங்களைப் பார்த்து அதனால் ஏதோ ஒரு வகையில் நன்மை பெற்றுக்கொள்கிறோம் நாடகத்தைப் பார்க்கும் போது அந்த நாடகத்தின் ஆற்றுகைவலு நாம் ിമ്ന umiiraba யாளராக மாத்திரம் இல்லாமல் ஏதோ ஒரு வழியில் பங்கு கொள்பவர் என்ற மனநிலைக்கு வந்து siifil GSSG pontub. அதனாலேயே SRTIL2835 பாத்திரங்களின் இன்பதுன்பங்களைக் கண்டு நாம் மகிழ்ச்சியும் கவலையும் கொள்கிறோம்.
நாடகம் அனுபவ வட்டத்தை அகல்விக்கின்றது. இதன் காரனாக மற்றவர்களை மாத்திரமல்லாது நம்மையே நாம் புரிந்து கொள்கிறோம். றோயல் கல்லுரி ஆசிரியர்கள் சிலரை எனது சொந்த ஆசிரியர்கள் போலவே கருதி மதித்தவன் நான் (கிலக்மணஐயர்) றோயல் கல்லூரி மாணவர்கள் பலர் என்னுை uli நண்பர்கள் (கைலாசபதி) றோயல் கல்லூரியின் தமிழ்ப் பாரம்பரியம் பெரியது, சிறந்தது முன்னுதாரனமானது. றோயல் ണ്ണീuീജ ൂ த்தின் ஐம்பதாவது அகவை நிறைவின் போது மிக்க பெருமித உணர்வுடன் அம்மாணவர்களையும் ஆசிரியர்களையும் அதிபரையும் ഖങ്കൂ
நகைசர் ஓய்வு நிலையம் பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம்

Page 15
YE-TE (OTUT
No; 116, 1st Floor, Shop no.4&5 Prince Street Colli Tel:(+94) 4-619257,2452232 Fax: 114- 619258 Web: www.eye-equipcome-mail: infogleye-equip.com
cu::AEROP's
 

|
The College has come a long way since 1960 and I am happy to hear that it's celebrating its 50th anniversary white Royal College is celebrating its 175th anniversary. 、
Royal College Tamil Dramatics det, has actively organized various a tivities for the past 50 years to help our students to build up them selves confident, leadership qualities and mould their character a mould their character and as around personalities, I must express my gratitude to the Teacher-in-charge, office bearers and students of the Tamil Dramatic Society for organizing inter school competitions and recognizing the talents of students of other schools as well.
Let me conclude by wishing them all the success in this event, an
future endeavours too.
Senior Games Maste
اولافولوسس.

Page 16
Wit/7
B23ர்
00ffS
f70/7
3.
Σ
۔۔۔۔۔۔۔۔۔
حيح
C
43N
C
K. KRISHEGAN - 9F K. THVVYAN - 7H
 
 
 
 
 

it is with great pleasure pen down this message for the souve| nir: "Navarasam", published by the Tamil Dramatic Society of Royal College on their annual
event 'Nadaha Vizha',
Every cornerstone of a Royalist's education helps him to be a good and useful citizen in this country. Aesthetics is a part of education which is beneficial for the children to develop their emotional charac
teristics and a peaceful mind. Drama is considered prominent as
Royal college Tamil Dramatic Society has been on this path of nurtur ing drama skills among Royalists for the past 50 years. It is indeed ec
El Jeff o

Page 17

ଶ)।
bst Labd6ð sigliò தனது
G&Top (BoTuu
9663)6 காண்கின்றது. கல்லூரியின் 175ம் வருடத்தில் தனது ஐம்பதாவது ஆண்டு விழ ாவைக் கொண்டாடும் மன்றத்தின்
வெளியீடான "நவரசம்" ஆசிச்செய்தி மகிழ்ச்சியடைகின்றேன்.
நாடகமன்றம் பல்வேறு மாணவர்களை ஆழுமையுள்ளவர்களாகவும், தலைமைத்துவப் பண்புள்ளவர்களாகவு ஆக்குவதில் uTifluu பங்களிப்புச் செய்து | ள்ளது. மாணவர்மன்றம் ஒன்று ஐம்பது ஆண்டுகளைக் கடக்கிறது எண்பது சாதாரணமானதொரு விடயம் இல்லை. மன்றத்தின் பண் தங்குதடையின்றி மாணவர் மையக்கல்விக்கு வித்திட்டு இருந்தது எண்பது மகிழ்வுக்குரியது.
இம்மன்றத்தை செவ்வனே வழிநடாத்திவரும் பொறுப்பாசிரி யர்களும், இவ்வாண்டு நிர்வாகக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் நாடகமன்றம் தன்பணியில் தொடர்ந்து நீடித்து நிற்கவேண்டும் எனவும், தரமான நாடகங்களால் கல்லூரிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனவும், தங்கள் பணிகள் சிறக்கவும் எல்லாம் 岛玺 இறையாசியை
hiburge#LĪo 2010
ཟློམ་

Page 18
SATA TEXTORUM
NO. 99, Main Street, Colombo - 11. Tel: 2345649, 2446023
With Best Compliments From
RSHAD) A. CADAR
S.L.B.C. ANNOUNCER
 
 
 
 
 

ລາຄາຕໍ່ກໍ່ຫາ eipëri
காலத்தால் பழமை வாய்ந்த, பாரம்பரிய பெருமை கொண்ட கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடகமன்றமானது பொண்விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாடகத்திற்கென தனியான ஒரு மன்றத்தை உருவாக்கி D3606i 60 நூற்றாண்டு ೧ıy வளர்த்த பெருமையையும் இக்கல்லூரி தன்னகத்தே கொண்டுள்ளது,
இந்த வகையில் கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்றமானது ஒவ்வொ வருடமும், பல்வேறு நாடகத்திறண்-காண் போட்டிகளை நடாத்தி வருவதோடு, கலைஞ கெளரவிப்பு நிகழ்வும் செய்து வருகின்றது. இந்த வருடமும் தமது பல புதிய புதிய முயற்சிகளோடு காலடி எடுத்து வைக்கின்றது.
கொண்டு வருவதற்கு மட்டுமல்லாது மாணவர்களின் தன்னம்பிக்கை, தலைமைத்துவ கலையுணர்வு என்பன வளர்க்கப்படுகின்றன என்பதற்கு இம்மன்றத்தால் வருடா வருட வெளியிடப்படும் "நவரசம்" என்ற நூல் ஒரு சான்றாகும்.
இக்கல்லூாயின் தமிழ் நாடக மன்றமானது தனக்கென ஒரு விழாவைக் கொண்டா மட்டுமல்லாது மும்மொழிகளிலும் உள்ள நாடகமன்றத்திலும் பங்குகொண்டு அதற்கென ஒரு விழாவையும் போட்டிகளையும், கலைஞர் கெளரவிப்புகளையும் ெ வருகின்றமை இம்மன்றத்தின் இன்னொரு பக்கமாகும்.
வேண்டுமென வாழ்த்துவதோடு, நவரச நூல் புதிதாய்
lly riñgi, Saifeadô (GB6rà,

Page 19
With Best Compliments From
Wellawatta
Nithiyakayani ༠ག་ E. Yavat೩
Coe7 Goshe sfrom
W
 
 
 
 

| | Pone who sees the beauty, make his world beautiful." It is
this brief message to the souve| nir "Navarasam" published by the Royal college Tamil Dramatic Society on the occasion of stag | ing the 50th Nadaha Vizha in
celebrating its 175th anniver
Following asth tive citizen for the civilized society. Among them drama plays a
eticism mould a person into a creative and sensi
major role by inculcating emotions and creativity in those who
engage in it. Thetamil dramatic society of Royal college. has
been doing this for years nurturing drama skills among young Royalists. It is evident that the society will continue its journey n
the uproming years and help to develop good characteristics in the future citizens.
! !
in all their future activities.
indeed a great pleasure to write
this year when Royal college is
| || || sary.
wish the Teacher-in-charge and the office bearers every success

Page 20
I. ADCHARAN
Ι. ΑΒΙΝΑΥΑΝ
J. DEVATHIEESAN
 
 
 
 
 
 

Soc
ety
Drama is the specific mode of fiction represented in performance. The term drama comes from a Greek world meaning action. The structure of dramatic texts unlike other forms of literature is directly influenced by this collaborative production and collective reception. rama is often combined with music and
*
Ce.
Drama is also used as a powerful it bol of teaching languages, communication skills and conveying abstract concepts very effectively. It is part and parcel df every culture. The unique cultural traits are expressed in the traditional dram eventribal communication have their own drama.
| ’。 韃 鄴 Students who participate in drama eventually becomestrong perso
蠶
----- El 3 They possess more confidence and convincing power, 2010 is the 175th
Anniversary. Just few days ago Royal college old boys perfor which was reviewed as a theoretical mas erpiece, it is ind achievement in the sense of loyalty expressed by the oldboys d on stage irrespective of the community they represented. Ther Drama' is a great leveler. Drama dismisses religions, language and cult riers.
As parents and teachers we must encourage our young 體 drama. Iam sure all, those have been fortunate enought their school career have some wonderful memories will out their lives. wish the Tamil Drama Society a great' a years of successful existence in their own radit **
الأع

Page 21
Gooih (3ee/6mp/mem/ Osfrom
Sharma ém6roidery Services Manufactures and TDistributors Of Vill types of Embroidery works.
Office : No. 162, Buthgamuwa Road, KalapaluWaWa, Rajagiriya. Tel : 011-4896678 Hotline : 0773-865972
Fax: 011-2424396 E-mail: embroideryshama,0gmail.com
Goth Coest Õompliment sfrom
f3 Î Car SalQS
&alers in GRayistered and sl/mreyistered Gehicles
No. 23, Welikaðawiatha R0a0, Nawala, Mobile:O777-808676
鑿
! – -ის
 
 
 
 
 
 
 
 
 

ప్రయోఫ్రీ శ్రే
R தேன் மதுரத் தமிழோசை பாரெங்கும் பரவும் வண்ணம் செய்வதில் றோயல் கல்லூரி
தமிழ் மாணவர் மன்றங்கள் அளப்பரும் பங்காற்றி வருகின்றன என்றால் மிகைவாகாது. அந்த வகையில் 75 வருட கால பாரம்பரியத்தை கொண்டு தனக்கு நிகர் தானே என்ற நிலையில் திகழும் வேத்திய கல்லூரியின் மைந்தனால், றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் மன்றத் தலைவ னாய் தங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
கெளரவிப்பதிலும் முன்னோடியாக விளங்கும் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் இன்று தனது பொன்விழாவை இனிதே நடாத்துகின்றது. ஒரு கலை சார் மன்றம்
கடந்த ஐந்து தசாப்தமாய் நாடகக் கலையை வளர்ப்பதிலும், நாடகக் கலைஞர்களை
இத்தகைய நிலையை அடைவது சாதாரணமானதன்று. எனினும் நம் வேத்திய மைந்தர்கள் அதனை சாத்தியமாக்கியுள்ளனர். வருடந் தோறும்
பாடசாலைகளுக்கிடையிலான, பாடசாலைகளுக்குள்ளான நாடகத் திறன்காண்
போட்டிகளை நடாத்துவதுடன், நாடகக் கலையின் புகழ் பேகம் நவரசம்" இதழையும் வெளியிடுகின்றது. இம்முறையும் இவை அனைத்தும் சிறப்பாக நடைபெற்றேறின
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் நம் ஆசிரியர்களது ஒத்துழைப்பும், மாணவர்களது அர்ப்பணிப்பும் இருக்கும்
என்ற நம்பிக்கையுடன் எம் முயற்சிகளெல்லாம் வெற்றி பெற உதவிய அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகின்றேன்.
நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்"
E

Page 22
Civizh O&ast compliments σ/
NOM/
A. G. Ashlam Sajah
12 MSE
ി% ശീയ ടീമിഴർmend (on
Q/NA @?
Luck 7 Lodge
Bus Booking Centre & Communication
15, 1st Division (Technical Junction) 妻
Maradana, Colombo - 10.
Lodge : 0112-348247 Communication : 0112-390612 Mobile : 077-1610110 Fax : 0112-390613
 
 
 
 
 
 

tou. நாடகம் தொகுப்பே தமிழ். இவற்றுள் நாடகத் தமிழை வளர்ப்பதில் ஐந்து தசாப்தமாய் பங்காற்றி வரும் றோயல் கல்லூரி கமிழ் நாடக மன்றம் பொன் விழா காணும் இத்தருணத்தில், அந்த மகிழ்ச்சியின் வெளியீடாக வெளிவரும் "நவரசம் 2010 இனூடாக உங்களைச்
சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
எவ்வாண்டும் இல்லாத வகையில் இம்முறை எமது மன்றம் பல்வேறு செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவேற்றியது. பாடசாலைக ளு க க" டைய லா ன , பாடசாலைகளுக்குள்ளான நாடகத் திறன் Čumulgassň மற்றும் இல்லங்களுக்கிடையிலான நாடகப் | போட்டிகள் என்பவற்றை திறம்பட நடாத்த
உதவிய எமது கல்லூரி அதிபருக்கும், பிரதி அதிபருக்கும், மன்றப் பொறுப்பாசிரியர்களுக்கும், வருகை தந்த பாடசாலைகளுக்கும், பழைய மாணவர்களுக்கும், எமது மன்றத் தோழர்களுக்கும் | இவ்வேளையில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்
மேலும் எமது மண்றம் தனது முன்னேற்றப் பாதையின் assNGAD, தனக்கான இணையதளத்தை வெளியிட்டது. பல தடைகள் கண்டும் சளுைக்காது எம் அனைவரின் ஒத்துழைப்பாலும், உழைப்பாலும் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் இன்று உன்னத நிலையை அடைந்துள்ளது. இதன் பணிகள் எதிர் வரும் காலங்களிலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
த.அ.துபைல் 1:11 ܨ ܬ ¬2 :41
妻 b. Garangsa
இனைச் செயலாளர்கள்

Page 23
BUDRY SHOW ROOM
NO. 287, OLD MOOR STREET, COLOMBO - 12.
(3D)
With Best Compliments From
MOHAMED ATHIQ
(3D)
 
 
 
 

நாடகக் கலைஞர் கெளரவிப்பு
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது எமது நாட்டில் வாழும் திறமை வாய்ந்த நாடக கலைஞர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவித்து வருவது யாவரும் அறிந்ததே.
இவ் வருடம் அத்திட்டத்திற்கு அமைவாக, நாடறிந்த வில்லுப்பாட்டுக் கலைஞரும், கதை V சொல்லும் பணியில் விற்பனருமான திரு. |рл6riуй சிவலிங்கம் அவர்களை கெளரவிக்கிறோம்.
அவர் தொடர்ந்தும் இத்துறைகளுக்கும், அதன் வளர்ச்சிக்கும் தனது பூரண பங்களிப்பினை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதுடன், அவரின் பணிகள் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறோம்.
செயந்குழு 2010 தமிழ் நாடக மனறம்

Page 24
With Best Compliments From
V. ParameshWaran
BRILLIANT INSTITUTE
136, Sangamitha Mawathar 17
Kotahema, Colombo - 13. Tel - O1 12-34.7723 . Ο 1 12-473.792
CTS ACADEMY
61, 37th Lane Wellawataa. Colombo - O6. Te: O 113-159362
Best Wisfies Fron
"Ö).A.NG8, 8, M" | 39C Karnatic MusiC - Isaikalamani Kalarani Classes
Sriskantharajah Tabla - Vadya Visharada Ratnam
Ratinathurai Veena - Isaikalamani Radhe
Kumaradas Miruthangam - Isaikalamani
V. Jambunathan Bharathanatyam - Miss. Lakshmi Sharma
Violin - Isaikalamani
S. Thibaharan
t Flute - Mr. K. Sivabalaratnam
Guitar - Mr.A.Vijendra
Temple of Fine Arts International 29, Deal Place A, Col - 03. Tel: 2575650, 2575566
 
 
 

V дүнд мет
CARA : 11 1
:
W

Page 25
3Ropal (College
TAMILDRAMATIC SOCIETY S, SHAVENNATH
S, SHAVE ISH KANTH
From OG RAD E - "7 CC M.L.C. GIRLS 2010
ORDINARYLEVEL BATCH
Best Wisfies Fron With Best Compliments From
oko སྐྱ་ 不 杀杰
,
A. SANJAYAN 8C
MITHOOSAN BAIRATH A. SENTHURAN
1 OC
| - ஆஜ்ே R్య
 
 
 
 


Page 26
-
y
●
/ 須 须 豹子y
༈
SEATED (L-R)
LA CHAIRMAN), M. SHEZAN (SECRETAR к глаудNKAN, N. ARRUJUNA, K.M.M. DIL s HAD, S.
STANDINGC ST ROW L-R)
R.FRANAVAN. MBURHANUDEEN. S.ASLAM, K. SA
STANDING(2ND ROW L-R)
S.HUSSAM. A.A.ATHEEF AMA..M.AMANIULA SAEBLASH
ABSENTEES
 

AN ING COMMITT
oR), S.HARRAM (TREASURER).T.A. Thur FAL (SECRETARY),
EECLJLELLLLLLLLLS LSSSLELLLLLLLLS L LLLLLLLLLS LL LLLLLS LLLL LL LL
LLLLLLLES0LLELLLLLLL LLLLLLLLLLLLSS0SLLLLLLLLLLLLLLLLLLLLS LLLLLLLLLLLLSLLLLLLLLS
LLLLLLLLcLGGLLLLLLLELLLS0SLELLLLLLLLLLLSS LSSLLLLLS SSLLLLLLLLSLLLLLSLLLLLLLL LLLLLS

Page 27


Page 28


Page 29
SLLLCLSLLLLL A LLLLLLLLiaaLLSaSSSSLSSSSaSSSSLLiiiLLLSLLLSLSLSL
 

Nadalla Vizia 200 Programme Parade
-School Song
| Thamitzhthaai vazhthus
come Speech
We
Methiyar Vírunthu Vote of Thanks
National Anthem
հնարթլի 2010

Page 30
With Best Compliments From
q6)
MAGWINIMPORTS
S. NITHARSHANAN
(4C)
NO. 180-1/B2, SUCHIAN SUWISHESHIAN KEYZER STREET,
COLOMBO - 11 (3D)
Best Compliments from (Best Wishes from
崇料
TSR. HARDWARE STORES
758, навршавє ѕтовєs, No. 336V, OLD MOOR STREET, coLoMao. 12.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 31
SSLLSSSSSSSLLLSSSSSSLLGLLLLLLLS LLLLS S S S S SLLS SLLLLLS MRSS
SS SSSLLLLLS SLLLLLLSSLLLLSLSLSSSGLLGL LSLS LSS SSJ0GL LLSLLLL S SLLLLS LS SSSLLLSSLSLSLSSSLLLLL S LLLLS SLLLS LLJ LLLLLLLEELLLLLLLLSSLLLLLLSJS0L LLLL LL LL LLL LLL S LLLLL LLLL S
 

TIC SOCIETY RERS 2010
SEWADAS (TEACHER-NCHARGE), MR.S.LIYANAGUNAWARDANA
LLLLLLL LLLLLLSS LLLLLSSLS LLLLLLL LLLLLLLLSLLLLLLLL S SLLLLL LLL LLLS LL SLLLLLLLL LL SSELLL LL LJ LL LLLLSS LLLLLSLL LLLLLLL LLLL L LLLLLLLLS AYEE A W

Page 32


Page 33
SEATER LSLSLLLLL LLLLLL S L LSLLLLLLLLS S SL L SLLLLLLLLLSSLLLLSLLLLLLLS
LLLL LL LLLL L E L LLLLLL GS SLL LLLLSLLLLLLLL LL LLLLLL LLLLLLLLS LL L YG SYE LLL LLLLLLL LLLL LL LLL LL L LLLLLLLLSLSLS
(SECRETARY).
M.I.M.SHAHEEM (TREASURER). LL LLLLL S LS S SL S LLLLLLLLLLLLSLLLLLLSS SSSLLLLLLLLLSLLLL
LLLLLLLLLSSLLLS LLLLLLLLLLLLL LLLLLLLLS LLLLLLLL LLLLLL LSLELE LG LLLLLL LLLLLLLLLLLLLLS LS LLLLLL LLLLLLLLS ABSENTEES A MA MAMANULLA SABILASH
 

tic Society
TTEE2OO
演 幼
Z
LLLLLLLLS LLLLLLLLS0LLS LLLL LLLL LLLL L LL LLLL LLLLLLLLLLLLL LLLLLL LLLLLLL aaaaLLLLLLLLLaELLLLLLLLS LLLLLSLLLLLLLL LLLLLL LLLLLLLL S
LLLL L LLLLL LLLL L LL L LLLLL L LLLLL SLLLLLLLL LLLLLLL LSLSLSLS SLSSLLLLSLLL
LLL S L LLLL LL LLL S L G SLS L LLL L LLLLL LLLLLLLLS LLLLS L LLLL LL LL S S LLLLL LLL LLL LLLLLL
LLLLLSLLSLLLLLSLLLLLSLLLSLLLLLLLL LLLLLLLLS LLLLLLLLLL LLLL LLLLLL

Page 34


Page 35

மட்டு நகர் மாஸ்டர் சிவலிங்கம்
கதை சொல்வதில் தனித்துவமிக்கவர்
மேல்நாடுகளில் கதை சொல்லுதல் ஒரு முக்கிய கலையாக வளர்ந்துள்ளது. சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஆர்.எஸ்.ஸ்ரீவென்சன் போன்ற பிரபல எழுத்தாளர்களைப் போல வேடமணிந்து அவர்களது கதைகளை மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் வாசித்துக் காட்டுகின்றனர். இவற்றைக் கேட்பதற்கு மக்கள் திரளாகக் கூடுகின்றனர்.
அவ்வாறு விசேஷமான முறையில் கதை சொல்பவர்தான் மாஸ்ரர் சிவலிங்கம். இவர் கதை சொல்வதைக் கேட்பதற்கு குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாகத் திரளுகின்றனர்.
கதை சொல்லும்போது ஒவ்வொரு பாத்திரமாக மாறி உரையாடுவதும் அவ்வப்போது நகைச்சுவை சிதறல்களை அள்ளி வீசுவதும் இவரது தனித்துவம்.
மாஸ்டர் சிவலிங்கம் 125 வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளுக்குமேல் நடத்தியுள்ளார். ஆனாலும் அவர் நடத்தும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ஏனையோர் நடத்தும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை விட வித்தியாசமானது.
பள்ளிப்பருவம்
மாஸ்டர் சிவலிங்கம் மாணவனாக இருந்த போதே "மாஸ்டர்" பட்டம் அவர் பெயருடன் ஒட்டிக் கொண்டது. மடடக்களப்பு அரசினர் கல்லூரியில் (தற்போது இந்துக் கல்லூரி) அவர் மாணவராக இருந்த காலம் முதல் நாள் மாணவர் கும்பல் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கூட அவரது நகைச்சுவை சிதறல்கள் ரசிப்பதற்காகக் கூட்டமாகக் கூடுவார்கள்.
அவர்களில் முக்கியமானவர் அமரர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள், உண்மையில் LDT6m)List சிவலிங்கம் அவரது செல்லப்பிள்ளையாக இருந்தார். அன்று புலவர் மணி அவர்கள்
மாஸ்டருக்கு மனம் நெகிழ்ந்து வழங்கிய பட்டம் "நகைச்சுவைக்

Page 36
குமரன்" என்பது. இன்றுவரை அந்த விருது ஒன்றே மாஸ்டருடன் இரண்டறக் கலந்துள்ளது. அந்த ஒரு பட்டத்தைத்தான் மாஸ்டர் இன்றும் உயர்வாக மதிக்கிறார்.
பள்ளிப் படிப்பு முடிந்த பின் கார்ட்டுன் சித்திரத்துறையில் பயிற்சி பெறுவதற்காக அவர் தமிழகம் சென்றார். அங்கு சென்றதும் பல்வேறு கவின்கலைகளும் அவரை ஈர்த்தன. பல குரலில் பேசுதல் (Mimicry) நடிப்பு, நகைச்சுவை, வில்லுப்பாட்டு, கதாப்பிரசங்கம் எனப் பல்வேறு கலைகள் அவரை ஈர்த்தன.
அவரது திறமை சினிமா வட்டாரத்தில் தெரியவர சினிமாத்துறை அவரைத் தூண்டில் போட்டு இழுத்தது. படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி சில காட்சிகளும் நடித்த பின்னர் இங்கே வீட்டவர்களுக்கு தெரியவர சினிமா உலகம் பற்றிப் பயங்கரமான கற்பனைகளைக் கொண்டிருந்த அவரது பெற்றோர் அம்மாவுக்குச் சுகமில்லை என்ற பொய்யான தந்தி கொடுத்து உடனடியாக அவரை வீட்டுக்கு வரவழைத்தார். படிப்பு பாதியில் கைவிடப்பட்டது.
வில்லுப்பாட்டுக் கலை
1960களில் வில்லுப்பாட்டுக்கலை இலங்கைக்குப் புதியது. தமிழகத்தில் கொத்தமங்கலம் சுப்பு, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் போன்ற பலருடைய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் பற்றி அவ்வப்போது கல்கி, ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகளில் விமர்சனங்கள் வெளிவரும். ஆனால் அவற்றை நேரில் பார்த்த
மாஸ்டர் அக்கலையை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணினார்.
அக்காலகட்டத்தில் தமிழர் உரிமைப் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. மாஸ்டரின் வில்லுப்பாட்டுக்கலை ஒரு பதிய ஊடகமாக இருந்ததால் சமயம், பக்தி தொடர்பான விடயங்களுடன் சமூக நோக்கில் அமைந்த கதைகளும் அவரது வில்லுப்பாட்டு கதைகளில் இடம்பெற்றன. மாஸ்டருடைய நடிப்பு, மிமிக்கிரி, நகைச்சுவை முதலியன அவரது வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு பெருங்கூட்டத்தை சேர்த்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவரது குழவில் கவிஞர் செ. குணரத்தினம், சித்தாண்டி சிவலிங்கம், கிருபைரட்ணம் ஆசிரியர், முழக்கம் முருகப்பா, அன்புமணி, வி. கந்தசாமி முதலியோர் நிரந்தரமாக இடம்பெற்றனர். இக்குழு இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று நிகழ்ச்சிகளை நடத்தியது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, கொழும்பு, கணி டி. நாவலப் பிட் டி. ஹற் றன் முதலிய பல வேறு மாவட்டங்களிலிருந்தும் அழைப்புக்கு மேல் அழைப்பு அனுப்பி இவ்வில்லுப்பாட்டுக் குழவினரைச் சிறப்பு நிகழ்ச்சிக்காகத் தருவித்தனர்.
மிகக்குறுகிய காலத்தில் 125 நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. 100 ஆவது நிகழ்ச்சி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.
அதன்பின் மாஸ்டர் தானே வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்திக் கொண்டு L|[TL GF[T60) 6\) LDT600I6) I, மாணவியருக்கு அக்கலையைப் பயிற்றுவித்தார்.
மாஸ்டர் சிவலிங்கத்தின் திறமையை நன்கு மதித்தவர்களில் ஒருவர் பழம்பெரும் எழுத்தாளர் எஸ். ரி. சிவநாயகம் அவர்கள் அப்போது புதிதாக ஆரம்பித்த தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளுக்கு மாஸ்ரரின் திறமையைப் பயன்படுத்த எண்ணிய அவர் உடனடியாக மாஸ்டரைக் கொழும்புக்கு தருவித்து இப்பகுதியின் சிறுவர் பக்கத்தை அவரிடம் ஒப்படைத்தார்.
சிந்தாமணி சிறுவர் பகுதியில் ஏராளமான வெளிநாட்டுக்
கமதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து தமிழ்க குழந்தைகளுக்கு வழங்கினார்.
சுமார் 17 வருடங்களுக்கு மேல் தினமணி, சிந்தாமணி ஆசிரிய பீடத்தில் பணிபுரிந்தார்.
1983 ஜூலை இனக்கலவரம், தமிழர்களைப் பந்தாடியபோது மாஸ்டரின் குடும்பமும் இந்தப் பயங்கரங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. மயிரிழையில் உயிர்தப்பி எல்லோரையும்போல் வெறுங்கையுடன் மட்டக்களப்புக்குத் திரும்பினார்.

Page 37
கதை சொல்லும் உத்தியோகம்
மட்டக்களப்புக்கு திரும்பி வந்த மாஸ்டருக்கு மட்டக்களப்பு மாநகரசபை பொருத்தமான ஒரு பதவியை புதிதாக உருவாக்கியது. அதுதான் "கதை சொல்பவர்" (Story Teler) என்ற பதவி இத்தகைய ஒரு பதவி இலங்கையில் வேறு எப்பகுதியிலாவது இருக்குமா? அப்படி ་་་་ ་་་ இல்லையென்றால் மாஸ்டர் ஒருவர்தான் இலங்கையில் அத்தகைய பதவியை வகிக்கும் முதல்நபர் - ஒரே நபர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் 3 நூலகங்கள் இயங்குகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் மாஸ்டர் சிவலிங்கம் காலையிலும் பின்னேரத்திலும் கதை சொல்லச் சொல்ல வேண்டும். வாரத்தில் ஒரே ஒருநாள்தான் இவருக்கு ஒய்வு கிடைக்கும்.
இக்கதை சொல்லும் பணியினால் சிறுவர் மட்டும் பயனடையவில்லை. க.பொ.த. சா/த வகுப்பு மாணவரும் பயன்பெற்றனர். இவர்களுக்கு விசேட இலக்கிய வகுப்புகளை மாஸ்டர் நடத்துகிறார். சிறுவர்களுக்கு மகாபாரதம், இராமாயணம் முதலிய கதைகளைத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறார். 1984 魏 முதல் 2004 வரை இப்பணி தொடர்ந்தது.
அவ்வகையில் இலங்கையின் "ஹான்ஸ் கிறிஸ்ரியன் அன்டேர்சன்" என மாஸ்டரைக் குறிப்பிடலாம்.
இக்காலப்பகுதியில் மாஸ்டரின் கதை சொல்லும் பணி
இலங்கை வானொலி, ரூபவாஹினி ஆகிய ஊடகங்களிலும் இடம்பிடித்தது. ரூபவாஹினி வண்ணச்சோலை நிகழ்ச்சியில் மாஸ்டர்
கதை சொல்லும் நிகழ்வு இடம்பெற்றதால் அன்று வீட்டு
டெலிவிஷன்களைச் சுற்றிப் பெரிய கூட்டம் கூடியிருக்கும். வானொலி
சிறுவர் பகுதியில் மாஸ்டர் கதை சொல்லும் நாடகளில் வானொலிப்
பெட்டியைச் சுற்றிப் பெரும் கூட்டம் கூடியிருக்கும்.
1997இல் மாஸ்டர் லண்டனில் உள்ள BUDS நிறுவனத்தின் . 1 அழைப்பின்பேரில் லண்டன் சென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து . .1 கொண்டதுடன் அங்குள்ள BUDS நிறுவன உறுப்பினர் சிலரைக் கொண்டு (b வில்லுப்பாட்டு நிகழ்ச்சியையும் தயாரித்து அரங்கேற்றிவிட்டார்.
 
 
 
 

BUDS (Batticaloa University Development Society) நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள அவர் சென்றாலும் கலை அன்பர்களின் வேண்டுகோளைப் புறக்கணிக்க (UD19u JT gôl. அங்கு L6) வைபவங்களில் கலந்து சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
லண்டன் கிங்ஸ்பெரி தமிழ் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா மூதறிஞர் கணபதிப்பிள்ளை (முன்னாள் சிவானந்தா வித்தியாலய அதிபர்) அவர்களின் நினைவுதின வைபவம். லண்டன் ஈஸ்ரம் முருகன் ஆலய வைபவம், லண்டன் துர்க்கை அம்மன் ஆலய நிகழ்ச்சி முதலியவற்றிலும் அவர் கலந்து மக்களை மகிழ்வித்தார்.
லண்டன் சன்றைஸ் (Sunrise) ரேடியோவிலும் அவரது சிறப்புரை இடம்பெற்றது.
மணிவிழாக் கண்ட மாஸ்டர் சிவலிங்கத்துக்கு இப்போது 77 வயதாகிறது. இலங்கையில் Լ16Ն) பட்டங்கள் அவருக்கு
வழங்கப்பட்டுள்ளன. லண்டனில் "கதைமாமணி" LILLLб வழங்கப்பட்டது. ஆனாலும் இந்தப் பட்டங்கள் எதையும் அவர் தூக்கிப் பிடிக்கவில்லை.
அன்று போலவே இன்றும் காட்சிக்கு எளியனாய், கண்டவர்க்கு நண்பனாய், பேச்சுக்கு இனியனாய், பிள்ளைகட்குத் தோழனாய் மட்டக்களப்பில் வளைய வருகிறார் சைக்கிள் வாகனத்தில்.
அன்புமணி, வீரகேசரியில் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆக்கம்
(vih of Complime/s/im
AHILAN TRAVELS AND TOURS (Foreign Employment Agency Labour License No 691)
71/A, Ananda Rajakaruna Mawatha, Punchi Borella, መ-- Tel: 94 112341870 Fax: 94 11 2335848 E-mail : ahlan GDisplanka.lk Web : WWW.ahlan travels.Com
鬣

Page 38
Best Wishes From - 3est Wishes from
ゞ ཀ་
SAPETVS RVOS CONSTRUCTION
N T E R N AT I O N A L MAINTENANCE
ձport. * /nյանr /u//եnl | 6 տեn 1lk:A. Հծառաnմ 111./, Հ)://ht, Pu: ).»/. | .Jերեւա. 1Անեn) ձեւեoե. «-l.ա. I//knմ /ով Կ. հու: T. S. RAMACHANDRAN
Director / Project Engineer
No. 132, Princess Gate, Colombo – 12, Sri Lanka. Tel: 2436066, 5733844 37, Shrubbery Gardens
Fax: 2424,583 Mobile:O777-314263 Atalambaa -- JH1,
Singapore Handphone :91250947 The 2GGJH79). U777-EE7GT
E-mail: prab777Ghotmail.com
Coe/ Cohes/rom
。 Animal Care
IMPORTERS DISTRIBUTORS OF VETERINARY PHARMACEUTICALS .FEED INGREDEINTS & ܐ ܘ ܐ
Terroxy : Oxytetracycline 5% & 20% injection o EnflOX : Enrofloxacin 10% Oral Solution * Wormazole : Albendazole 600 mg & 2500mg Boluses o GaSSOSil : Antibloat
Levamisole 10% injection o Di Calcium Phosphate
 
 
 
 

சில புலமைசார் நினைவுகள்
பேராசிரியர் கா. சிவத்தம்பி
பேராசிரியர் எஸ். சந்திரசேகரன்
கல்விபீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
கடந்த ஐந்து தசாப்த காலப்பகுதியில் பரந்த தமிழ் இலக்கியப் பரப்பில் ஆழமாக ஈடுபட்டு, பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் ஆழ்ந்த ஞானம், ஆராய்ச்சி, விமர்சனம் என்று பல தளங்களில் காத்திரமாகத் தடம்பதித்து தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பிரதான பங்களிப்பைச் செய்துள்ளவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தமிழியல் ஆய்வு, இலக்கிய விமர்சனம் இவை பற்றிய வரலாறுகள் எழுதப்படும் போது பேராசிரியர் அவர்களின் பங்களிப்புக்கு அவற்றில் கணிசமான இடமுண்டு. தமிழியல், தமிழ் இலக்கணம், இலக்கியம், விமர்சனம் என்ற வரம்புக்குட்பட்ட துறைகளை, அவ்வரம்புக்குள் நின்று மட்டும் நோக்காது வரலாறு, அரசியல், பொருளியல், சமூகவியல், மானிடவியல் என்னும் பல்வேறு புலமைசார் துறைகளின் பின்புலத்தில் நின்று, தமிழிலக்கிய வளர்ச்சியை நோக்கி, தமிழியல் ஆய்வுக்கு ஒரு பன்னெறி ஆய்வுக் கலலாசார அணுகுமுறையைப் பயன்படுத்தி, அவ்வாய்வுத்துறையைச் செழுமைப்படுத்தியவர் பேராசிரியர் அவர்கள்.
இவை யாவும் பேராசிரியர்களின் மகத்தான பங்களிப்புக்கான ஒரு சிறு அறிமுகவுரையே ஆகம். கடந்த பல ஆண்டுகளாகத் தனிப்பட்ட முறையில் நான் கண்டு, தரிசித்த சில பேராசிரியரின் பங்களிப்பைப் பற்றி கூறுவதே இக்குறிப்பின் நோக்கமாகும்.
தமிழ்த்துறைப் பேராசானான பேராசிரியருடன் கல்வித்துறையைச் சேர்ந்த நான் இணைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணியாற்றும் பல வாய்ப்புகள் எனக்குக் கிட்டியமையையிட்டு நான் பெருமையுறுகின்றேன். இச்சந்தர்ப்பங்களில், செய்யப்பட்ட பணிக்குத் தலைமைதாங்கி ஏனையோரை அப்பணியில் வழிகாட்டிப் பணியை வெற்றியடையச் செய்ய அவர் காரணமாக் இருந்திருக்கின்றார்.
驚
*
ஜ்

Page 39
அச்சந்தர்ப்பங்களில் உள்நாட்டு வெளிநாட்டுக் கல்விமான்கள் 2)6) (560)Lu பங்களிப்பை நாடி நின்றமை, அப்பங்களிப்புக்கு அவர்கள் வழங்கிய கெளரவம் என்பவற்றை நேரடியாகக் கண்டு மகிழ்வடைந்திருக்கின்றேன்.
சென்னை தரமணியில் உள்ள அனைத்துலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம் நடாத்திய அயல் நாடுகளில் தமிழ் என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்குப் பேராசிரியர் மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு, கலாநிதி யோகராசா ஆகியோர் தமது ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருந்தனர். பேராசிரியர் சிவத்தம்பியின் அழைப்பின் பேரில் இலங்கையில் தமிழர் கல்வி என்ற தலைப்பில் யானும் உரையாற்றினேன். அப்போது சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்த பல தமிழறிஞர்கள் அவ்வந்நாடுகளில் தமிழ் இலக்கியம், தமிழர் கல்வி தொடர்பான விடயங்களில் சிறந்த ஆய்வேடுகளை சமர்ப்பித்தனர்.
அங்கு நான் அவதானித்த முக்கிய விடயம், நிறுவனத்தின் சார்பில் பேசிய நிறுவனத் தலைவர்களும் ஏனைய சகல தமிழக அறிஞர்களும் "அயலக தமிழ்" என்ற அக்கருத்தரங்கு அமர்வுகளுக்கான சகல ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களால் வழங்கப்பட்டது என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தியமைதான். அக்காலப்பகுதியில் பேராசிரியர் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிலகாலம் வருகைதரு ति । பேராசிரியராகவும் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருந்தார். பின்னர் தமிழக அரசின் கல்யாண சுந்தரனார் விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
மற்றொரு சந்தர்ப்பங்களில், டில்லிப் பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடம், தென்னாசியக் கல்வி பற்றிய ஒரு சர்வதேச மகாநாட்டை நடத்திய போது, இந்திய வம்சாவழித் தமிழர்களின் கல்விநிலை பற்றிய எனது ஆய்வேட்டைச் சமர்ப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த ஆய்வரங்கில் இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த மாபெரும் கல்வி ஆய்வியல் அரங்கின் ஒரு அம்சமாக பொருளியல் மேதையும் நோபல் பரிசை வென்றவருமான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேராசிரியர் அமாருத்திய சென், திபேத் நாட்டிலிருந்து இந்தியாவில் அடைக்கலம் பெற்று உரைகளும் இடம் பெற்றன. இவ்வாறான ஒரு ஆசியக் கல்வியியல் அரங்கின் தொடக்க விழாவில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் முக்கிய உரையாற்றினார் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயம். அலக்கியம், இலக்கிய விமர்சனம் என்று மட்டுமன்றி கல்வியியல் பற்றிய ஆழ்ந்த சிந்தனையுடையவர் என்பதாலேயே அத்தகைய தென்னாசியக் கல்வியாளர் மகாநாட்டில் அவருக்கு ஒரு பிரதான
வாழும் தலாய்லாமா ஆகியோருடைய
இடம் வழங்கப்பட்டது.
பேராசிரியர் அவர்களின் மற்றொரு பணி மேற்குலகில் 聯 வாழ்கின்ற தமிழ்ப்பிள்ளைகளுக்கான தமிழ்மொழிப் பாடநூல் தயாரிப்பு சம்பந்தப்பட்டதாகும். மேற்கு நாடுகள் தமது நாடுகளிலே குடியேறிய அந்நிய நாட்டவரைத் தம்மோடு ஒன்றிணைத்துக் கொள்ளும் (assimmilation) கொள்ளையைக் கைவிட்டு பன்மைக்
கலாசாரக் கொள்கையை (Multiculturalism) பின்பற்றி வருகின்றன. வெளிநாட்டவரின் பிள்ளைகள் உள்ளூர் மொழியைக் கற்கும் அதேவேளையில் தமது தாய்மொழியையும் கற்றுக்கொள்ள மேலைநாடுகள் ஆதரவு வழங்குகின்றன. மேலைநாடுகளில் தமிழ்மொழி கற்கும் பிள்ளைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய மேலைநாட்டுப்பாணியில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடநூல்கள் எதுவும் இருக்கவில்லை. அத்துடன் தமிழ்மொழி கற்பித்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் நூல்களும்
இருக்கவில்லை. இப்பின்புலத்தில், ஜேர்மன் அரசாங்க உதவியுடன் உருவாக்கப்பட்ட ஆக்கக்குழுவின் புலமை ஒருங்கமைப்பு, கற்கைநெறி அமைப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்
சிவத்தம்பி அவர்கள் ஜேர்மனியில் இருவாரம் தங்கி மேலைநாட்டில் வாழும் ஆரம்பநிலைப் பிள்ளைகளுக்கான பாடநூல் தயாரிப்புக்குத் தலைமை தாங்கினார். அப்பாடநூல்கள் தமிழ்நாட்டையும் சிங்கப்பூரையும் சேர்ந்த பல தமிழறிஞர்களின் ஆலோசனையுடனும் உதவியுடனும் இருவாரங்களில் தயாரிக்கப்பட்ட பேராசிரியர்
சிவத்தம்பி அவர்கள் காரணமாக இருந்தார். பேராசிரியரின் ஆலோசனையின் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த முதன்மைத்

Page 40
தமிழறிஞர்களான பேராசிபியர்கள் ச. அகஸ் திய லிங்கம் ,
செ.வை.சண்முகம், இ.சுந்தரமூர்த்தி, மனைவர் இராமர் இளங்கோ ஆகியோர் இவ்வேலை அமர்வில் பங்குபற்றினர். சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப.திண்ணப்பன் பாடநூல் ஈட்டுருவாக்கத்தை நெறிப்படுத்தினார். பேராசிரியர் சிவத்தம்பியின் அழைப்பின் பேரில் இச்செயலமர்வின் ஒரு வள அறிஞராக நானும் கலந்து கொண்டேன்.
இவ்வாறான U6) சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில்
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய தமிழ்த்துறைப் பங்களிப்பு, கல்விப்புலமை என்பவற்றை நேரில் கண்டு மகிழ்வடையும் வாய்ப்பை பெற்ற ஒரு சில இலங்கையர்களில் நானும் ஒருவன் எனபதில் பெருமை அடைகின்றேன். வெளிநாட்டு அறிஞர்களால் அவருடைய புலமைக்கு வழங்கப்பட்ட கெளரவமும் வரவேற்பும் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன.
நன்றி
பவளவிழா மலர் 2007
" PRRVEENR TEX f Zeaded, de 7ല്ലded, g് வி02 然 s
Specide (d %detada
Sreed
New Shopping Centre Market, No. 106/4, 2nd Cross Street, Colombo - 11. Tel: 011-2436648, 0785-640651
 
 
 
 
 

அரங்கு என்றால் என்ன? பேராசிரியர் சி. மெளனகுரு
பண்டைக்காலம் தொட்டு இன்றுவரை அரங்குகள் வழக்கிலிருந்து வருகின்றன. அரங்கு ஒர் குழுமத்தின் அல்லது இனத்தின் பண்பாட்டினையொட்டி உருவானது. இவ்வரங்குகள் நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், குழுமத்திற்கு குழுமம் வேறுபட்டுக் காணப்படும். எத்தனை எத்தனை சமூகப்பிரிவுகள் உண்டோ அத்தனை அரங்குகள் உள. உலகத்தின் அரங்கு வகைகள் மிகப் பல.
அரங்கு வெளிப்பாட்டில் இவை வேறுபடினும் இவற்றிடையே அடிப்படை ஒற்றுமைகள் உள்ளன.
பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்ற அரங்க வகைகளை அறிதல் நாடகக் கல்வியின் முக்கிய
பயில்வுகளுள் ஒன்று. அதற்கு முன்னர் அரங்கு என்றால் என்ன? என்பதனை நாம் அறிதல் வேண்டும். பின்வரும் வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளைத் தேட முயல்வோம்.
1. அரங்கு என்பது யாது?
2. இது ஏன் பல்வகைப்பட்டுள்ளது?
3. பல நூற்றாண்டுகளாக இது நின்று நிலவுவதற்கான
காரணம் என்ன?
4. இது எங்களுக்கு எதனை உணர்த்துகிறது?
இவ்வினாக்களுக்கான விடைகள் அரங்கு பற்றிய ஒரு புறவயமான விளக்கத்தைத் தருமாயினும் அரங்கிலே இன்னும் பல அம்சங்களும் உள்ளன.
நாடகம் என்ற சொல்லின் கருத்து செய்யப்பட்டது அல்லது நிகழ்த்தப்பட்டது என்பதாகும். நிகழ்த்துவதற்கு மனிதர்கள் (நடிகர், பார்வையாளர்) செயற்கை (Action) காண்பியங்கள் (Visual) சிலவேளைகளில் எழுத்துரு (Script) நிகழ்த்துகை அல்லது ஆற்றுகை (Performance) என்பன அவசியம்.

Page 41
அரங்கு என்பது பார்க்கப்படும் இடம் ஆகும். இவ்வரங்கு மூன்று விடயங்களைப் கொண்டிருக்கும்.
ஒன்று மனிதர்கள் (இவர்கள் நடிகர்களாகவும் இருக்கலாம் பார்வையாளர்களாகவும் இருக்கலாம்) இன்னொன்று ஆற்றப்படுவதற்கான ஒரு தளம் (இது சமதளமாகவும் இருக்கலாம், உயர்த்தப்பட்டதாகவும் இருக்கலாம், L6) வடிவங்களிலும் இருக்கலாம். தொழில் நுட்பங்காரணமாக வரும் செவிப்புலனாகவும் இருக்கலாம். (உதாரணமாக வானொலி நாடகம், நமது மனம் எனும் தளத்தில் நிகழ்கிறது) இதனையே அரங்கின் அழகியல் வெளி என்றழைப்பர்.
மற்றொன்று உணர்ச்சிகளின் கொந்தளிப்பு, மோதுனை வெளியிலே இவை நடிகர்களுக்கூடாக வெளிப்பட்டு பார்ப்போரை உள்ளிழுக்கும். அங்கு நடைபெறும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் அனைவரும் ஈடுபடுவர்.
(ിഖണി
பார்வையாளர் ஆற்றுவோர்
வெளி, பார்வையாளர் ஆற்றுவோர் இணைப்பினை நாம் அரங்கு என வரையறுக்கலாம். இவ்வரங்கு பல்வகைப்பட்டுள்ள 6ÖT 6 ITGES இருப்பதற்கான காரணம் சமூகப்பின்னணியிலும் வரலாற்றுப்பின்னணியிலும் உள்ளது.
சமூகமாக வாழ ஒரு குழுமம் ஆரம்பித்த காலத்தில் அவர்களை இணைந்த சடங்குகளின் அடியாக அரங்கு தோற்றம் பெற்றதென்பர். அரங்கின் கருப்பை சடங்குகள் என்பர். ஒவ்வொரு சமூகமும் தனித்தனியான சடங்கு முறைகளை கொண்டிருந்தன. அவை பல்வகையின. இதனால் அவற்றினின்று தோற்றம் பெற்ற அரங்குகளும் பல்வகையினவாயின. கூட்டு வாழ்க்கையின் அடியாக பண்பாடுகள் உண்டாயின. பண்பாடு என்பது குறிப்பிட்ட சமூகத்தின்
s வாழ்வுமுறை, சிந்தனை, மதச்சடங்குகள், இலக்கியம் யாவற்றையும் உள்ளடக்கியதாகும். நாடகம் பண்பாட்டினை பிரதிபலிக்கும் ஒன்றாயிற்று. அனைத்து கலைகளையும் உள்ளடக்கி
ܬܐ
。 エ 籌
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுந்தமையினால் கலையுமாயிற்று. பண்பாடு பல்வகைப்பட்டது. பண்பாட்டின் அடியாக எழுந்த அரங்கும் பல்வகையானது.
பல நூற்றாண்டுகளாக இவ்வரங்கு நின்று நிலவுவதற்கான காரணம் அதன் உள்ளார்ந்த தன்மையிலே உறைந்துள்ளது. 6TLD d5(5gs தெரியும். அரங்கு எமக்கு மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் தருகின்றது. அது மாத்திரமன்றி இன்னும் சில அம்சங்கள் அதிலுள்ளன.
ஏதாவது விசேடமான அம்சங்கள் அதில் இல்லாதிருப்பின் இன்றுவரை அரங்கு வழக்கிலிருக்க முடியாது. அப்படியாயின் அரங்கிற் காணப்படும் அந்த விஷேடதன்மை என்ன என்ற குறுகுறுப்பு நமக்குள் எழுவதில் வியப்பில்லை, அந்த விசேடம் என்ன?
நாம் ஒரு நாடகத்தை தனியே இருந்து பார்ப்பதில்லை. இன்னும் பலருடன் சேர்ந்திருந்தே பார்க்கிறோம். மனிதர் கூட்டாக இருந்து பார்க்கும் கலை இது. நாம் தனியாக அல்ல, பார்ப்போருள் ஒருவராக இருக்கிறோம். இது மிகவும் முக்கியமான ஓர் அம்சமாகும்.
நாம் தனியே இருக்கையில் உள்ள நடத்தைக்கும் பார்ப்போருள் ஒருவராக இருக்கையில் உள்ள நடத்தைக்கும் வேறுபாடு உண்டு.
நாடகம் புதுமையானதாக அல்லது சிரிப்பூட்டுவதாக இருந்தால், நாம் நமக்குள் இயல்பாக சிரிப்பதை விட, மிக அதிகமாக சிரித்து மகிழ்வோம். கை தட்டுவோம். பக்கத்தில் இருப்பவரையும் பார்ப்போம். அதேநேரம் நாடகம் துயரமானதாக இருந்தால் மற்றவர்களும் தாக்கப்படுவதால் நாமும் அளவுக்கு அதிகமான துயர உணர்ச்சிகளுக்குள்ளாவோம். இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில் நாம் ஒரு நாடகத்தை ஒன்றித்து இரசிக்கவேண்டுமானால் நமக்கு அது ஏற்படுத்தும் உணர்வை அது பார்ப்போருக்கும் ஏற்படுத்த வேண்டும். இங்கு நாங்கள் செய்யும்
வேலை நம்மோடு கூட இருந்து நாடகம் பார்ப்போரது உணர்வுகளை
நாம் பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். முக்கியமாக இக்காலகட்டத்தில் பெரிய நகரமக்களில் மக்கள் பிரிந்து வாழ்கின்றார்கள். கிராமத்தின்
பண்பாட்டை பிரதிபலிக்கும் பலம் வாய்ந்த
இறுக்கமான உறவுகள் நகர்ப்புற மாந்தருக்கில்லை. எல்லோரும்

Page 42
கயிறறுந்த பட்டம் போல தனித்தனியாக இயங்குகிறார்கள். இதனால் தொடர்பற்று பிரிந்து (3LTu தனித்தனியாக இருப்பதை உணருகிறோம்.
அரங்கிலே நாம் ஒன்றினைகிறோம். நாடகத்தில் இரசிப்பதில் ஒன்றினைக்கின்றோம். நாடகத்தின் பின் நமது மனோநிலை சற்று முன்னேற்றகரமானதாக இருப்பதை உணருகிறோம். ஒரு பகிரங்க கூட்டத்திற்கு சென்று வந்த பின்னர் ஏற்படும் ஒரு தளர்வான மனோநிலைபோல, ஒரு கோயிலுக்கு சென்று சமய அனுஷ்டானங்களில் அனைவருடன் இணைந்து பணியாற்றிவிட்டு வந்த பின்னர் ஏற்படும் ஒரு இலேசான மனோநிலைபோல, எல்லோருடனும் சேர்ந்து இருந்து நாடகம் பார்த்துவிட்டு வந்த பின் ஒரு இலேசான மனநிலை எமக்கு ஏற்படுகின்றது.
இங்கு பார்ப்போர் அரங்கின் ஒரு முக்கிய அம்சமாக தெரிகிறது. இவ்வம்சம் மிக முக்கியமானதாகும். நாடகம் பார்த்தபின் வரும் மனநிலையும், மனம் இலேசாவதும் முன்பு சொன்ன பகிரங்கக்கூட்டம், கோயிற்சடங்குகள் தரும் மனோநிலையினின்று வேறானதாகும்.
இந்த வேறுபட்ட மனோநிலையை எது தருகிறது? அந்த அனுபவம் என்ன? இந்த வினாவினை அன்றிலிருந்து இன்றுவரை நாடக கோட்பாட்டாளர்களும் நாடக விமர்சகர்களும் கேட்டுக்கொண்டே வந்துள்ளனர். நாடகம் தரும் ஒரு அரங்கத்தயாரிப்பில் நடிகர் கூட்டமொன்று கற்பனை செய்யப்பட்ட பாத்திரங்களாக அசையும். இதனை நாம் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம். கணேசன் என்பவர் வீமனுக்கு நடிக்கிறார் என்றால், சதையும் இரத்தமும் கொண்ட மனிதன், வீமன் கற்பனை பாத்திரம் இவ்விரண்டு விதமான அம்சங்கள் உள்ளன.
ஒன்று உண்மையான நடிகர்கள்
மற்றையது கற்பனை செய்யப்பட்ட பாத்திரங்கள்
LUTTÜ G3LUTT என்றவகையில் நாம் இந்த இரண்டு
அம்சங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இங்கு தான் பல நாடகக் கோட்பாட்டாளர்கள் தவறிழைத்துள்ளனர். பல கோட்பாட்டாளர்கள்
 
 
 
 
 

■*、
ே .¬.57 ¬ ̧
ஒன்றை விட்டு இன்னொன்றைத்தான் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒன்றை மாத்திரம் ஏற்பது பிழையானதாகும். ஏன் பிழையானதென ஆராய்வோம்.
கற்பனையான பாத்திரங்களின் செயற்பாடுகளை காணத்தான் நாடகத்திற்குப் போகின்றோமென்று தான் நாம் கூறுவோம். நாம் ஒரு அரங்கினுள் அமர்ந்து நடிகர்களைப் பார்க்கிறோம். அவர்கள் பேசுவதைக் கேட்கிறோம் என்பதை மறந்து விடுகின்றோம். இன்னொரு அந்தத்திற்கு சென்றால் சில நாடக விமர்சகர்கள் நாம் நாடகத்திற்கு செல்வது நடிப்பைப் பார்க்கத்தான் என்று கூறுகின்றார்கள். அப்படியாயின் ஒரு நாடகத்தில் கற்பனை செய்யப்பட்ட பாத்திரங்கள் தோன்றுவதும் அந்த உண்மையில்லாத பாத்திரங்கள் நடிகர்களின் நடிப்பைவிட நமக்கு நாடகத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்துவதும் ஏன்?
நாடகம் நமக்குத் தரும் அனுபவம் எது என்பதை விளக்க வந்த நாடகக் கோட்பாட்டாளர்கள் இவ்விடயத்தில் திக்குமுக்காடியதற்கு காரணம் இது தான் ஒன்றில் அவர்கள் அரங்க நடிப்பை நடிகர்களை அடிப்படையாகக் கொண்டிருப்பது என்று எண்ணினார்கள். அல்லது கற்பனையான வாழ்க்கையைக் காட்டுவது என்று எண்ணினார்கள். நிச்சயமாக அப்படி இல்லை இவ்விரண்டு அம்சங்களுமே (நடிகர்களும், கற்பனை பாத்திரங்களும்) எமக்கு அனுபவத்தை தருகின்றன. இவை சிறப்பானவை. இவை இரண்டு விதமான தளங்களில் இருக்கும் மனதை ஈடுபாடு கொள்ளச் செய்கின்றன. ஒரு தளம் கற்பனையான வாழ்வையும் அதை தரும் பாத்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனம், மற்றைய தளம் JBITL35560);5 (ACtor) BTL flas6it (Scenary) 96ful, L6) (Lighting) இசை (Music) ஆகிய அரங்கியல் தாக்க அம்சங்களை ஏற்றுக்கொள்ளும் மனம் இவ்விரு தளங்களிலும் செயற்படும். இருவித மனங்கள் ஒரு நாடகத்தில் இணைகின்றன.
ஒரு சிறு குழந்தை மேடையில் நடப்பதை உண்மையென்று கொள்ளமாட்டாது. அந்நிகழ்வு குழந்தைக்கு புதிதாக இருக்கலாம். பயத்தை தரலாம் அல்லது அலுப்பைக்கூடத் தரலாம். அந்த குழந்தையை அவ்வாற்றுகை எழுப்பி ஓடவும் வைக்கலாம். ஆனால் தாய் தந்தையருடன் தொடர்ந்து அவைக்காற்றுகைக்கு வரும் அக்குழந்தை அனுபவத்திற்கூடாக அதற்கு பழக்கப்பட்டு விடலாம்.
- 夔
*

Page 43
தாய் தந்தையருடன் தொடர்ந்து அரங்க நிகழ்வுகளுக்குப் போவதாலும் அரங்க நிகழ்வுகளை ஏற்கும் பண்பு குழந்தைக்கு பழக்கப்பட்டு விடலாம்.
இங்கே அக்குழந்தைக்கு இரண்டு மனநிலைகள் மெல்ல மெல்ல இணைவதை காண்கின்றோம். இந்த இரண்டு மனநிலை இணைவுதான் அந்த குழந்தையை காலப்போக்கில் பிரதானமான பார்ப்போராகி விடுகிறது.
தமது இளம் பிராய வாழக்கையையும் அதன் அற்புதங்களையும் இழந்துவிட்ட தமது கற்பனைகளை தூரவிட்டு வந்த வளர்ந்தவர்கள் இந்த இரண்டு மனநிலையையும் ஒன்றிணைக்க முடியாதவர்களாய் இருக்கின்றார்கள். இத்தகையோர் நாடகத்தில் விருப்பமுடையவர் ஆகிறார்.
தமது இளம்பிராய வாழ்க்கையையும் அதன் அற்புதங்களையும் இழந்து விட்ட தமது கற்பனைகளை தூரவிட்டு வந்த வளர்ந்தவர்கள் இந்த இரண்டு மனநிலையையும் ஒன்றிணைக்க முடியாதவர்களாய் இருக்கின்றார்கள். இத்தகையோர் நாடகத்தில் விருப்பமுடையர் ஆகிறார்.
எனவே அரங்கு அனுபவம் என்பது இரண்டு விதமான தளத்திலுள்ள இரண்டு மனநிலைகளை இணைப்பதாகவும் அதன் மூலம் மனதை திருப்திப்படுத்துவதாகவும் அமையும் ஒரு தளம் நாம் முழுக்க முழுக்க அரங்கிலிருக்கின்றோம் என்ற உணர்வை எமக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அங்குதான் நாம் நடிகர் நடிகர்களை காண்கின்றோம். அவர்கள் அசைவதை காண்கின்றோம். அவர்கள் பேசுவதை கேட்கின்றோம்.
இன்னொருத்தளம் அவற்றை நம்பும் தளம் இங்குதான் நாம் சம்பிரதாயமாக வரும் அரங்கு எழுத்துக்கள், தயாரிப்புகள், நடிப்புகள் என்பவற்றினை ஏற்கின்றோம். பொதுவாக நாடகம் என்பது சில சம்பிரதாயங்களைச் சார்ந்துள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட சிலவற்றை செய்தலாக அமைந்துள்ளது என்பனவற்றை அறிந்து கொள்கின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு தளத்தில் மாத்திரம் நிற்போர் மேடையில் குடிசை வரமுடியுமா? என்று கேட்கக்கூடும் தாளக்கட்டுக்களுக்கு ஆடியபடி மேடையில் பிரவேசம் செய்யும் இராவணனை அரசன் ஆடியபடி வரமுடியுமா? என்று கேட்கவும் கூடும். ஆனால் அரங்க சம்பிரதாயங்களை அறிந்தவர்கள் அப்படி கூறார்.
பரதநாட்டியத்தில் ஒருவரே பல பாத்திரங்களாக மாறி
அபிநயப்பதனை பரதநாட்டிய மரபில் அறியவும், பரதத்தில்
பரீட்சையமும் இருப்போரால் மாத்திரமே புரிந்து கொள்ளமுடியும்.
ஏனையோர் ஒரு ஆள்பவராக வரமுடியுமா? என்ற வினாவையே எழுப்புவர்.
பல்வேறு வித்தியாசமான சம்பிரதாயங்கள் அரங்கிலுள்ளன. ஆனால் எல்லா சம்பிரதாயங்களும் ஏதோ ஒரு முக்கிய மத்திய நோக்குடையதாய் உள்ளது. அது என்னவென்றால் பார்ப்போருக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குதலே இம்முழுமையான அனுபவம் என்பது பண்பாட்டிற்கு பண்பாடு வேறுபடலாம்.
அரிஸ்டோட்டிலின் கதாசிஸ் கோட்பாடு பாத்திரங்களின் ஆற்றுகையின் உணர்ச்சி மோதலில் உணர்வுகள் படிப்படியாக உயர்நிலைக்குச் சென்று அது உடைப்பெடுத்து உணர்வு வெளிப்படுதலையே கூறுகிறது. O
இந்தியாவில் பரத முனிவரின் இரசக்கோட்பாடு பல்வேறு இரசங்களும் (நவரசம், அபிநயம், ஆஹார்யம், வாசிகம், ஆங்கீகம்) என்பனவும் இணைந்து பார்ப்போர் மனதில் ஏற்படுத்தும் உணர்வைக் கூறுகிறது.
இரண்டிலும் காணப்படும் ஒற்றுமை உணர்வைத் தோற்றுவித்தல் என்பதாகும். இவ்விரண்டுக்கும் பின்னால் இரண்டு பெரும் பண்பாடுகள் பலமாக நிற்கின்றன.
நாடகம் தரும் அனுபவமென்பதே இதில் முக்கியமானதாகும். இந்த நாடக அனுபவமே இன்றளவும் அரங்கை வாழ வைக்கிறது.
* நன்றி
ஜீவவிழி (ஹற்றன்

Page 44
With Best Compliments From
*三移=#
5- AJEEVAN || R. PRAATHEES
5C 3D
0Ó9á Óáez ടnർmed ൾen 7)ith (/3ouf euplut (7уари
Ranjanas
Wedding Sarees for Today 3rides
o
No. 127. Main Street, Colombo - 11. Tel: 2320900, 2320824, 2320834, 2471638
Fax: 2335294 E-mail: infoGranjanasik.com Web: www.ranjansk.com
MSABDLRAIA LLB)
Attorney-at-law Kalmunai
 
 
 
 
 
 
 
 
 

அரங்கியலில் உடலியக்கத்தின் அடிப்படை உடலின் இயங்கியல்
கலைகள் மனிதத்திறன் கொண்டது. இத்திறன் தொடர்பாடல் சாதனமாக விளங்கும். அதாவது உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றைக் கொண்டு தொழிற்படும் போது அது ஏதோ ஒரு விடயத்தினை தெளிவுபடுத்துவதாக அமையும்.
நாடகமும் ஒரு கலைவடிவம் என்னும் தொடர்பாடல் ஊடகமாக விளங்குவதை அவதானிக்கலாம். கிரேக்க அவலச் சுவை நாடகங்கள் விதிக்கும் சாபத்திற்கும் இடையில் இடர்ப்படுவதை அவதானிக்கலாம். ஈழத்தின் தலைசிறந்த நாடக கலைஞரும் நாடக எழுத்தாளருமான குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களுடைய நாடகங்கள் ஈழமண்ணில் தமிழ்மக்கள் படும் அவலத்தை சுட்டிக் காட்டுவதாக உள்ளது. எந்தையும் தாயும் மனத்தவம் ஆர்கொலோசதுாரர் மண்சுமந்த மேனியர் போன்ற நாடகங்களைக் - கூறலாம். (மேடை நாடகம் பற்றி மட்டும் குறிப்பிடப்படுகின்றது)
நாடக எழுத்துருவுக்கு உயிர் அரங்கில் நடித்துக் காட்டும் பொழுது தான் அவர் எழுத்துரு பூரணத்துவமடைகின்றது. நடித்தல் என்பது நடிகன் அரங்கில் செயற்படும் முறையே ஆகும்.
நாடகம் நடைபெறுகின்றது எனின், நடிகனுடன் ஒளி,
அமைப்பு, ஒலி அமைப்பு போன்ற தொழில்நுட்பக் கலைகளும்
ஓவியம், வேடஉடை, ஒப்பனை, போன்ற கலைகளும் இணைந்ததாகவே காணப்படும்.
இன்றைய நிலையில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காரணத்தினால் அரங்கியலிலும் இந்தத் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு இல்லாமலும் இல்லை. தொழில்நுட்பத்துறை மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் முன் அரங்கில் நடிகனின் முதன்மை பெற்றிருந்தது. காரணம் அவையில் உள்ள கடைசிப் பார்வையாளனும் நடிகனின் உடல் அசைவையும், குரலின் ஏற்ற இறக்கங்களையும் கேட்க வேண்டியநிலை இருந்தது.
ஒளி, ஒலி அமைப்பு என்பன நடிகனின் சிறு அசைவைக் கூட பார்வையாளருக்கு துல்லியமாக காட்டுவதாக உள்ளது. குறிப்பாக ஒளியமைப்பு மேடையில் நடிகனின் நிலைகளைச் சுட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Page 45
鷺
நடிகனுக்கும் ஒளியமைப்புக்கும் பார்வையாளருக்கும் உள்ள தொடர்புபற்றிய சிந்தனை கிளம்பும். இங்கு நடிகன் அரங்கினைப் பயன்படுத்தும்போது, அரங்கின் எப்பகுதியை பயன்படுத்த வேண்டும். நடிகர் எவ்வாறான நிலைகளில் நிற்க வேண்டும் என்பது நாடகத்தின் அடிப்படைச் சிந்தனை ஆகும். ஒளியமைப்பு இன்றி அரங்கில் உடல்நிலை பற்றிய சிந்தனையினை நோக்குவோம்.
நாடகமும் அரங்கியலும் என்னும் கலைவடிவம் இன்று கல்வித்துறையில் முக்கிய பாடப்பரப்பாக கணிக்கப்படுகின்றது. அவ்வாறு முக்கியம் பெறுவதற்கு அதன் செயல்முறை ரீதியான நடவடிக்கையில் அடிப்படை எனலாம்.
நாடகத்தில் அடிப்படை காலம், இடம், இயக்கம் என்று, அரிஸ்டோட்டில் கூறியுள்ளார். இதனை மும்மை என்று குறிப்பிடப்படுகின்றது. இம்மும்மையில் காலம், இடம் என்பவற்றுடன் நடிகனின் உடல் இயக்கமும் இணைந்து செயலாற்றும் போதுதான் நாடகம் முழுமை பெறுகின்றது.
இங்கு நாடகம் என்றால் என்ன? என்பது பற்றி சிந்தனை மேற்கிளம்பும் நாடகம் என்பதன் ஆங்கிலப்பதம் Drama இந்த ஆங்கிலப்பதம் Drameron என்னும் கிரேக்க வேரடிச் சொல்லில் இருந்து தோன்றியது. இவ்வேரடிச் சொல்லின் பொருள் நிகழ்த்தப்படுவது என்பதாகும்.
நாடகம் என்பது நிகழ்த்தப்படுவது ஆயின் அது நிகழ்த்தப்படும் இடத்தினை எவ்வாறு அழைப்பார் எனும் சிந்தனை தோன்றும். அவ்இடத்தினை "அரங்கு" என்று குறிப்பர். அரங்கு என்பதன் ஆங்கிலப்பதம் "THEATRE" இச்சொல் "THEATRON" என்னும் கிரேக்க வேரடியில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பார்க்கப்படும் என்பதாகும்.
நாடகம் என்னும் போது, நிகழ்த்தப்படுவது என்னும் கருத்தில் இடம்பெறும் போது, நிகழ்த்தப்படும் இடம் எனும் கருத்து தொக்கு நிற்கிறது. அரங்கு பார்க்குமிடம் என்னும் போது, பார்ப்பதற்கான ஏதோ ஒன்று என்ற கருத்தினையும் பொதிந்து வைத்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை வைத்து பார்க்கும்போது நாடகமும் அரங்கியலும் என்றால் நிகழ்த்தப்படுவதை பார்க்குமிடம் எனும் கருத்தில் ஏற்றுக் கொள்ளலாம்.
ஒளியமைப்பு பற்றிச் சிந்திக்கும் போது அரங்கிற்கும்,
 
 
 
 
 
 
 

{ 燃
நாடகம் இருக்கின்றதெனின் அரங்கு இருக்கும். அரங்கு இருக்குமெனின் நாடகம் இருக்கும் எனும் முடிவுக்கு வரலாம். இதனால் இரண்டையும் பிரிக்க முடியாது எனும் நிலை ஏற்படும்.
ஆரூப மூலகமான நாடக பாடம் (எழுத்துரு) அரங்கிலே முழுமை பெறுகிறது. நாடகம் அரங்கிலே பிறக்கின்றது.
அரங்கிலே பிறக்கும் நாடகத்தின் அடிப்படையானதும்
உயிருக்கு சமானமானதும், அச்சாணியானதுமான கலை "நடிப்பு" ஆகும். நாடகக் கலையின் நடுநாயகமான கலை நடிப்பாகும்.
இந்நிலையில் நடிப்பு என்பது என்ன? என்னும் கேள்வி மேற்கிளம்பும் போது அதன் பின்புறம் பற்றி சிந்திக்கத் தோன்றும்.
நடிப்பில் பொதுவாக ஆள்மேற்கொள்ளும் செயற்பாடு பிரதான இடம் பெறுகிறது. அதாவது நடிகன் தன்னில் இன்னொருநபரை (கதாபாத்திரத்தை) உட்பதிவு செய்து அதன்
நடைபேதங்களை செயற்படுத்திக்காட்டுவதே நடித்தலில் அடிப்படைச் செயற்பாடாகும்.
தன்னில் தானே கதாபாத்திரங்களை சிருஷ்டிக்கும் நிலையில்
நடிகனின் உடல் பிரதான ஊடகமாக விளங்கும். உடல் அசைவுகள், குரல் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றை ஊடகமாகக் கொண்டு
繳
篷
3.
உணர்வினை வெளிப்படுத்தும் செயற்பாடே நடிப்பாகும்.
ஆள்மேற் கொள்ளலின்றி அரங்கு உயிர் வாழ்வதில்லை. நாடகத்தின் பிற மூலகங்கள் அனைத்தும் ஆள்மேற் கொள்ளுதலை விருத்தி செய்யத்தான், இந்நிலையில் "நடிகனின்றி நாடகமில்லை" எனும் பிரயோகம் வெளிப்படுகிறது. இந்நிலையில் நடிகனின் முக்கியத்துவம் என்ன?
அரங்கு கட்புல செவிப்புல மூலகமாகும். நடிகனே கட்புலத்தையும் செவிப்புலத்தையும் நிறப்பும் மூலகமாவான். நடிகன் பாத்திரத்தை ஒரு ஆடையைப் போல புனைந்து கொள்கின்றான் என மிகையில் செக்கோ கூறுகின்றார். உங்களுடைய உண்மையான உடம்பு ஆக்கிரமித்துள்ள அதே இடத்தில் இன்னொரு உடம்பு கொண்டுவரப்படுகிறது.
நடிப்பு என்பது நடிகனின் அடி முதல் முடிவரையுள்ள அங்கங்களின் இயக்கமே ஆகும்.

Page 46
ஒவியத்தில் ஓவியக் கலைஞன் வேறு. ஒவியம் வேறு, ஒவியம் தீட்டப்படும் ஊடகமான துரிகை வேறு நாடகத்திலோ கலைஞனும், கலைப்படைப்பும், கலைப்படைப்பிற்கான ஊடகமும் நடிகனே இசைக்கலையில் கூட இசையை பதிவு செய்து கேட்கலாம். நாடகக்கலையில் அவையினர் முன் நடிகர் தோன்றுவது என்பது தவிர்க்க முடியாததொன்று.
பரதநாட்டியம் என்னும் அரங்க நிகழ் துகையும் அதேபோன்றுதான் இங்கு நாட்டியம் என்னும் பதம் நாடகம் என்ற கருத்தையே தமிழில் தந்து நிற்கின்றது. பரதம் கூறும் நடன முறையானது நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் எனும் பிரிவை கொண்டது.
நிருத்தம் என்பது அழகிய உடல் அசைவுகளைக் கொண்ட நடனக் கலை. உடலழகினையும் நெளிவு சுளிவுகளின் குழைவுகளையும் தாளக்கூறுகளின் விசித்திரக் கூர்மையினையும் பாத ஜாலங்களையும் உணர்த்தும் உன்னத கலை.
நிருத்தியம் என்பது அபிநயத்தின் மூலம் கருத்தை புலப்படுத்தும் நடனவடிவம் நாட்டியம் என்ற சொல்லுக்கோ "நாடகம்" என்று பொருள். ஒரு கதையை நடனம் மூலம் அபிநயித்துக் காட்டுதல் ஆகும். நாடகம் என்பதற்கு சிங்களத்தில் "நாட்டியஹ" என்று சொல்லப்படுகிறது.
மனித உடல் சிற்பதன்மையை உடையதாகும். அசையாது நிற்கும் சிற்பங்கள் போலன்றி, இயங்கிக் கொண்டிருத்தல் இதன் சிறப்பாகும்.
உலகிலுள்ள மற்றைய பொருட்களைப் போன்று மனித உடலும் புவிஈர்ப்புச் சக்தியால் பெரிதும் தாக்குண்டு நிற்பதாகும். உடல் கிடத்தல், இருத்தல், நிற்றல் ஆகிய நிலைகளில் புவிஈர்ப்புச் சக்தியோடு ஆற்றுகின்ற செயல்களாகும்.
மனிதனது சுயசக்தியான மூச்சுசக்திமூலம் தனது அசைவுகளையும் நிலைகளையும் இலகுபடுத்திக் கொள்கின்றான். மனிதன் ஒய்வு பெறும் போது கூட மூச்சின் இயக்கமும், அதன் சக்தி மூலம் உள்ளுறுப்புக்களின் அசைவுகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மூச்சும் உடலை இயங்கச் செய்கின்றன. இவ்வியக்கம் வாழ்க்கையில் ஆற்றுகின்ற செயல்களை 翡 பொலிவடைய செய்வதுடன் கலைப்படைப்பை மிளிரச் செய்கின்றது.
 
 
 

உடலை முழுமையாகவும் உறுப்புக்களைத் தனியாகவும் இயங்கச் செய்வதற்கு மூச்சு அச்சாணியாகும்.
செயல்கள் மூலம் உள்ளுணர்வை அவையினர் முன் நிறுத்துதல் அபிநயமாகும். உடல் மூலம் உள்ளத்தை முன் நிறுத்தல் என்பது அபிநயம் என்பதன் வடமொழிச் சொல்லின் பொருளாகும்.
உடலின் உள்ளுறுப்புக்களின் அசைவால் ஒசையும், ஒசை ஒழுங்குபடுத்தும்போது இசை பிறக்கிறது. புறஉறுப்புக்களை ஒழுங்கமைவுடனும் பொலிவுடனும் இயக்கி அசைவுகளை வெளிப்படுத்தும் போது நடனம் பிறக்கிறது.
புறஉறுப்புக்களை அடிமுதல் துடைவரை கீழ்பகுதி ஆகவும் உடம்பினை (வயிறு, நெஞ்சு) நடுக்கிழையாகவும், கழுத்து, முகம், தலை, மேற்கிளை யாவும் மூன்றாக உடலை சாத்தனார் கூத்து நூல் பிரித்துக் காட்டும்.
பாதங்களின் இணைப்பு முழங்கால்களில் நிற்கும் நிலை இடுப்புப் பந்துக்கிண்ணம், தோள்பட்டைகள், புஜங்கள், கழுத்து, முழங்கை என்பன தனியாகவே சேர்த்தே அசைத்தல் என்பது இந்தியச் செவ்வியல் நடனக்கலை அனைத்திலும் காணப்படும் உடல் நிலைகளாகும்.
உடலின் அங்கங்களை திரியாங்கம் என்ற தலைப்பில் மூன்றாம் பரதர் கூறுகின்றார். அங்கங்கள் - தலைமார்பு, கைகள், இடைபாதங்கள்
பிரத்தியாங்கம் - தோற்கள், மணிக்கட்டுக்கள், கரங்கள், கழுத்து, தொடை, வயிறு பின்பக்கம், முழங்கால்கள், முதுகு, உபாங்கம் - முகத்திலுள்ளவை கண், இமை விழி, கன்னம், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, முகவாய், சுவாசம், வதனம், உடலிலுள்ளவை குதிக்கால், பாதவிரல்கள், கை விரல்கள்.
தாளத்தை அடிப்படையாகக் கொண்ட கால அளவில் பாதங்கள், உடலின் மூட்டுக்கள், தசைகள் ஆகியவற்றின் அழுத்தம், நெகிழ்வு, விறுவிறுப்பு, உடனடி இயக்கம் ஆகிய வகைகளால் நடனமாடுபவரின் திறன் அடங்கி உள்ளது. இத்திறனுக்கு மூச்சு சக்தியளிக்கின்றது.
உடலியக்க சக்தியின் உயிர்நிலை இயக்கம் உடலின் முதுகில் தண்டுவடத்தின் கீழ் நுனியில் அமைந்துள்ளது. இதனை அச்சாகக் கொண்டே கைகால்கள் இடுப்பு முதலியவை

Page 47
தன்னிச்சையாக இயங்குகின்றது. யோக சாஸ்திரத்தின்படி இதனை "குண்டலின் சக்தி" என்கிறோம். இவ்அச்சை, நிலையாகக் கொண்டே' நம் நாட்டு நடனங்கள் அனைத்தும் இயங்குகின்றது.
நாடகக்கலை கோட்பாட்டில் மனிதஉடல் அருவமானது தற்சார்பு அற்ற கருவியாக மாறி உணர்ச்சிகளை வெளியிடுகின்ற ஊடகமாகின்றது.
எப்பொருளும் பராமரிக்கப்படாவிட்டால் இலகு நிலை கெட்டுவிடும். இது உடலுக்கும் பொருந்தும். உடல் தன் இலகுத் தன்மையை இழந்துவிட்டால் மேடைப்படைப்பில் அழகியல் உணர்வை இழந்து விடும்.
உறுப்புக்களின் இயக்கத்துக்கு மட்டுமன்றி குரலின் வளத்திற்கும் குண்டலினி சக்தி துணை புரிகிறது.
உடலை வீணையாகக் குறிப்பிடுவார். வீணையில் ஒலிகளின் நிலைகள் திட்டவட்டமாய் அமைத்து நிற்பதைக் காணலாம். இது குரலிலும் உண்டு. ஏற்றம், இறக்கம், நீட்டல் என்ற நிலைகள் இங்கு முக்கியம்.
நாடகத்தில் அடிப்படை நடிகனின் பாத்திரச் சித்தரிப்புத்தான். ஏனைய பொருட்கள் அனைத்தும் நடிகனை ரணப்படுத்துவதற்காக கையாளப்படுவனவை.
நடிகன் நடிப்பதற்கான அடிப்படையான சில அம்சங்கள்
இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது. நாடகத்தில் நடிகனின்
அசைவியக்கத்தின் அடிப்படையான சிலவிடயங்கள் மேலே
குறிப்பிடப்பட்டுள்ளன. அதே சமயம், மேடையின் ஏனைய விடயங்களுடன் தொடர்புபடுத்தியதாக அமையவில்லை.
இன்றைய நிலையில் தொழில்நுட்பக் கலைகளின் வளர்ச்சி நாடகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றதுடன் மேடையின் அமைப்பு முறைகளும் செல்வாக்கு செலுத்துகின்றது. இவற்றை புறம் தள்ளிய மேடையில் நடிகன் நிலை நிற்கும்போது அந்நிலையில் உடலின் அடிப்படை என்ன என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடகமே உலகம். உலகமே நாடகமேடை. தாம் தாம் ஏற்ற பாத்திரங்களை குணச்சித்திரமாக ஏற்று நடிப்பதே உலகம். அதை மேடையில் காட்டுவதே நாடகம். அரங்கில் உடலியக்கம், முக்கிய நிலை பெறுகின்றது. இவ்இயக்கத்தின் பின்புலம் ஆதாரமாக அமையும் சில முக்கிய விடயம் இங்கு நோக்கப்பட்டுள்ளது.
Shanmuga Sharma Jeyaprakash Dip.in. Te (spl.Drama)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Best Wisfies Fron
H
'Best "Wishes From
NEW CITYCLINC SANSOM INDUSTRIAL NO. 15A, SANGAMITHA MAWATHA, PUMPS & FITTINGS
COLOMBO. 13. (PVT) LTD.
ശജർ ടrർmed ൾon ලලීof CDNÝžsher Syfrom
: ဎွိ ဎွိခ်ိန္တီးကွီ• 念
KAMALESWARYTEX | VASANTHAMFOOD PRODUCTS
214, MAINSTREET, COLOMBO. 11.
CLEARING & FORWARDING(PVT) LTD.
。
423, GALLE ROAD, COLOMBO - 06.
* •
懿黨

Page 48
歇徽
With Best Cornipsiments From
*三移=料
'With Best Compliments From
G. HARINATH MACAakif Ahamedq
Grade 3D
% ശജർ ടn//mend (on Sas/ CDNÝ?ishes Sfrom
స్ట్కో ༦༦ ཙམ་ *Sኧ oಷ್ಠಿತಿಃ'
S. SCH6NDR
GRADE - 20
S. HARRISHKESAVAN (RADE - 1D
 
 
 
 
 

நடிப்பின் அடிப்படைக் கோட்பாடு
இன்று அரங்கியல் எனும் கலைவடிவம், கல்வியில், வைத்தியம், உளவியல் என பல துறைகளில் செல்வாக்கு
செலுத்துகின்றது. அவ்வாறாயின் அரங்கின் அடிப்படைச் செயற்பாடு
என்ன? எனக் கேட்கும் போது "நடிப்பு" என்பது முன்நிலை பெறுகின்றது இந்நிலையில் நடிப்பு என்றால் என்ன? என்னும் ஒரு பொதுவான எண்ணகரு முன்நிலை பெறும்.
நடிப்பில் "ஆள்மேற்கொள்ளும்" செயற்பாடு பிரதான இடம் பெறுகிறது. ஆள்மேற்கொள்ளுதல் என்றால் என்ன? (என்றால்) நடிகன் தன்னில் இன்னெரு நபரை (கதாப்பாத்திரத்தை) நிலைநிறுத்திக் கொள்வது ஆகும். இந்த இன்னொரு நபரை நிலைநிறுத்திக் கொள்வதன் ஊடு ஏதோ ஒன்று செய்து காட்டப்படுகின்றது. (Enactment) அப்படி ஆயின் எதனைச் செய்து காட்டுகின்றோம்? எனப்பார்த்தோமானால் இருவிடயம் முக்கியம் பெறுகின்றது.
, 1) நிகழ்ந்தது, நிகழ்கின்ற, நிகழப்போவதை செய்து காட்டுவது 2) இச்செய்து காட்டுகை நாடகப்பாங்கானதா?
(வாழ்க்கைக்கும் நாடகத்துக்கும் உள்ள வேறுபாடு)
இதிலிருந்து ஆள்மேற் கொள்ளலின் முக்கியத்துவம் மேற்கிளம்புகின்றது. ஆள்மேற் கொள்ளுதலின் ஊடு. "போலச்
- - . Ο - - - - செய்தல்" என்னும் செயற்பாடு முக்கியம் பெறுகின்றது. நாடகம் எதனடியாகத் தோன்றியது என்றால், அரிஸ்டோட்டில் போலச் செய்து காட்டுவதனூடு என்கிறார். "Mimesis" என்பது பிரதி செய்து காட்டுவதாகும். "போலச் செய்தல்" என்பது சமஸ்கிருத மரபில்
"அனுகரணம்" என்பர். கரணம் என்பது செய்தல், அணுகரணம் என்பது ஒன்றின் செயல் போலச் செய்தல். இவை நடித்தலில் செல்வாக்கு செலுத்துகின்றது.
நடித்தலில் நடிகன் தன்னில் தானே கதாபாத்திரத்தை சிருஷ்டிக்கிறான் இதனால் நடிப்பில் நடிகனின் உடல், குரல், ஆகியவற்றை ஊடகமாகக் கொண்டு உணர்வினை வெளிப்படுத்தும் செயற்பாடு முக்கியம் பெறுகின்றது. இதனால் அரங்கின்

Page 49
அடிப்படையானதும் உயிருக்குச் சமமானதுமான ஆள்மேற் கொள்ளுதல் இடம் பெறுகிறது.
இதனால் "ஆள்மேற்கொள்ளுதலின்றி அரங்கு உயிர்வாழ்வதில்லை" என்பர் இதனால் நாடகத்தின் பிற மூலகங்களனைத்தும் ஆள்மேற்கொள்ளுதலை விருத்தி செய்து கொள்வதற்காகவே இந்நிலையில் தான் "நடிகனின்றி நாடகமில்லை" என்னும் கருத்தியல் வலுப்பெறுகின்றது. ஏனைய மூலகம் இன்றி நாடகம் உலாவும் நடிகனின்றி இல்லை.
நடிகனின் நடிப்பு முறை முக்கிய இடம் பெறும் இந்நிலையில் நடிப்புமுறை அடிப்படையில் இருநிலைப்படுகின்றது.
(1) யதார்த்த நடிப்புமுறை
(i) யதார்த்த மற்ற நடிப்புமுறை
யதார்த்தம் என்பது வாழ்வினை ஒத்த நடிப்புமுறை வாழ்க்கையைப் பற்றிய வியாக்கியானமாக அமைவது யதார்த்தமற்ற முறைமையின் போக்கு.
இங்குதான் வாழ்க்கையினை மிகவும் ஒத்த நடிப்பு முறையினை முன்வைத்த அரங்கியல் கோட்பாட்டாளர்கள் யார்? அதற்கான சமூகநிலைப் பின்னணி என்ன? அந்த கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள என்ன? என்பது பற்றிய சிந்தனை முன்நிலை பெறுகின்றது.
மேற்கூறிய நிலையில் ஸ்ரானிஸ்லாவெஸ்கி (Stanislavask) முதன்நிலை பெறுகின்றார். ரஷ்ய அரங்கவியலாளரான இவர் வாழ்க்கையில் மிகவும் ஒத்த நடிப்புமுறை பற்றிய கோட்பாட்டை முன்வைத்தார். நடிப்பு எவ்வாறான முறைமையில் இடம்பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் 36) (560) Lu கோட்பாட்டினை "முறைமைக் கோட்பாடு" என அழைத்தவர் இதனை நடிப்புப் பற்றிய உளவியல் ரீதியான கோட்பாடு எனக் கூறலாம்.
 
 
 
 
 
 

இந்நிலையில் நாடகமுறைமையில் கோட்பாடுகளின் பின்னணி முக்கிய வாழ்க்கை நிலையில் சிந்தனை மற்றும் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தியது. இதனால் அதுவரை காலமும் நிலவிய மனிதனை இலட்சியப்படுத்திப் பார்க்கும் மனோரீதிய சிந்தனையை நிராகரித்து யதார்த்தவாதம் மேற்கிளம்புகின்றது.
கைத்தொழில் புரட்சி வாழ்வியலை மாற்றியமைத்தது. மாற்றத்திற்கு நெப்போலியன் வீழ்ச்சியம், புலரினவாத தத்துவத்தின் எழுச்சியும், சால்ஸ் டாவினுடைய மனிதக் கூர்ப்புக் கொள்கையும், நியூட்டன் என்பவரின் செந்நெறி இயங்கியல் கொள்கையும், மனித சீவியம் உலகின் நிஜத்தை அறிவதாக இருக்க வேண்டும் என்பதை முன்நிலைப்படுத்தியது.
இந்த வகையில் யதார்த்தவாதம் மனிதன் நிஜவாழ்க்கையில் எவ்வாறு உள்ளானோ, அவ்வாறே கலையிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு எழுச்சி பெற்றது.
அரங்க வரலாற்றில் இதற்கு முன் இருந்த இலட்சியப்
போக்கை நிராகரித்து இவ்யதார்த்தவாதம் மேற்கிளம்புகின்றது. இந்த யதார்த்த வாதக்கோட்பாட்டின் "நடிப்பு பற்றிய பார்வையே ஸ்ரேனிஸ்லா வெஸ்கியின் முறைமைக் கோட்பாடாகும்.
மொஸ்கோ கலையரங்கின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நபர் ஸ்ரனிஸ்லா வெஸ்கி. ஐரோப்பிய அரங்க வரலாற்றில் நடிப்புப் பற்றிய முதலாவது கோட்பாடாக இருக்கும் இவரது முறைமைக் கோட்பாடு உண்மையான நடிப்பு என்பதையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இவரது முறைமைக் கோட்பாடு அடிப்படையில் ஒரு உளவியல் நிலைப்பட்ட கோட்பாடாகும் சாதாரணமாக மனிதர்கள் தம்முடைய மேல் மனதினிலேயே (நனவு மனத்தில்) நடமாடுகிறார்கள். அவர்களது அடிமனத்தில் அவர்களுடைய கடந்த காலங்கள், அவர் படாத இச்சைகள் போன்ற எல்லாம் பதியப்பட்டிருக்கும். மனிதன் வேறு மனிதனை புரிந்து னொள்ளத் தன்னைச் சுற்றியுள்ள நிலைமைகளை விளங்கிக் கொள்ள அடிமனதில் இருக்கும் கடந்தகாலம் உதவலாம். இதனை உண்மையான ஒரு நடிப்பை உருவாக்குவதற்கான வழிமுறையாக
. 1. ܘ

Page 50
இவர் எடுத்துக்கொண்டார். நனவு மனத்திற்கும் நனவிலி மனத்திற்கும் இடையிலான ஊடாட்டம் மூலம் பாத்திரங்களை உருவாக்கலாம் எனக் கருதினார்.
நடிகன் உண்மையான பாத்திரத்தை உருவாக்குவதற்கு பாத்திரத்தை தனக்குள்ளே இனங்காண வேண்டும் என்கின்றார். அதாவது பாத்திரத்தின் பெளதீகத் தோற்றம் உளப்பாங்கு போன்றவற்றை தனக்குள்ளே நாடிபிடித்துப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் அனுபவங்களையும் பண்புகளையும் நடிகன் தன்னுள்ளே இனம் காணுவதன் மூலம் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை நூறுசதவீதம் தன்வயப்படுத்த முடியும். இந்நிலைக்கு கதாபாத்திரங்களின் அனுபவத்துக்குச் சமனான தனது சொந்த அனுபவங்களை நடிகன் மீட்டெடுக்க வேண்டும். இதன் மூலம் உண்மையான நடிப்பை பெறமுடியும் எனக் கூறினார்.
இதனால் எவ்வாறு மேற்கொள்வது என் ஸ்ரேனிஸ்லா வெஸ்கி தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். நனவிலிருந்து நனவிலி மனத்துக்கு போவதற்கு மனக்குவிவு அவசியமென கூறுகிறார். கடந்தகால அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் மீட்டெடுக்க மனதைக் குவித்தல் என்னும் பயிற்சியை நோக்கி இடையராது சிந்திப்பதன் மூலம் அல்லது எல்லா நினைவுகளையும் விலக்கிக் கொள்வதன் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்தும் பயிற்சியைச் செய்யலாம்.
மனக்குவிவு மூலம் விடயம் பற்றி தொடர்ந்து சிந்திக்க வேண்டும் ஒரு விடயத்தை தொடர்ந்து சிந்தித்தல் என்பதை சமஸ்கிருதப் பாரம்பரியத்தில் "தியானித்தல்" என்பர். இன்று இத்தியானம் மதம் சார்ந்ததாகி விட்டது. தியானம் என்பது a soloidu is Concentration Gigiugig, Gil Contemplation Gigital சொல்வது பொருந்தும் Contemplation என்பது ஆழ்ந்த நினைத்தல் என்பதை சுட்டுகின்றது.
நடிகர்களிடம் அவர்களின் ஞாபகங்களை மீட்டெடுக்க நெறியாளர் அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு வெவ்வேறு முறைகளைக் கையாளலாம். இந்த முறைகள் நடிகனின் மனப்பாங்குகள், போக்குகள் ஏற்ப மாறுபடலாம். சிலருக்கு கட்புல ரீதியான தரிசனம் உதவும். சிலருக்கு செவிப்புல ரீதியான கேட்டல்
 
 
 
 
 
 
 
 
 
 
 

உதவும். இதனைத் தெரிந்து நெறியாளர் அவரவரக்கேற்ப செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
இச்செயற்பாடு நடிகனின் புலன்களைச் சீராக வைத்திருக்கவும், விழிப்போடு தன்னுடைய ஞாபக சக்திகளை பேணவும் உதவும். இந்த ஞாபகப்படுத்தல் செயற்பாடுகளை மட்டுமன்றி செயல்களைப் பற்றியதுமாகும். இதனால் உள்ளார்ந்த அடித்தளம் உருவாக்கலாம். இது உண்மையான நடிப்பிற்கு அவசியமாகும். இவ் அடித்தளத்தினுாடு நடிகன் தன்னுடைய பயணத்தை மேற்கொள்ள
. முடியும். பாத்திரம் வாழ்தலுக்கு இது அவசியம்.
ஸ்ரனிஸ்லா வொஸ்கி நடிகன் என்பவன் திரும்பப் பிறப்பவன் எனக் கூறுகின்றார். நடிகன் தன் பாத்திரத்தில் புதிய பிறவி ஒன்றை அடைக்கின்றான் என்கிறார். பாத்திரமாக வாழ்தல் என்பது
நடிகனுக்கு அவசியமானது. .
இவ்வாறு உளவியல் யதார்த்த முறையை ஸ்ரெனிஸ்லா
வொஸ்கி முன்வைத்தார். ஆனாலும் இவ்நடிப்பு முறையானது யதார்த்த வாழ்க்கை முழுவதையும் வெளிக்கொணரவில்லை எனும் கருத்து நிலவியது. இருப்பினும் நடிப்புப் பற்றிய சிந்தனைப் பள்ளிகளில் இன்றுவரைக்கும் ஸ்ரெனிஸ்லா வெஸ்கி முக்கியபங்கு உண்டு. இவரை பின்பற்றியோ, அல்லது மையப்புள்ளியாக வைத்தோ பல அரங்கியற் கோட்பாடு பிற்காலத்தில் மேற்கிளம்பின. ஸ்ரெணிஸ்லா வொஸ்கி 6J60)60Tuu கோட்பாட்டாளர்களோடு வேறுபடுகின்றார். ஸ்ரெனிஸ்லா வொஸ்கி இவ்வாறு 62(b கோட்பாட்டினை முன்வைக்க இவருக்கு இருந்த பின்னணி s முக்கியமானது. ஆனால் ஏனைய கோட்பாட்டளருக்கு இவர் முன்னணி என்பதால் இன்றை நாடகதுறை சார் கல்வியில் இவருடைய கொள்கை முக்கியம் பெறுகின்றது.
ஷாம் நாடகக் கலைஞர் திருகோணமலை,

Page 51
Witfi Best Combsinents Fron
APEX GLOBALS
For your International Travels to any destination for reasonable fares.
":ച്ച്
o TraVenSUranCe
Van Hires (Airport... etc.)
Secretarial Services (Visa forms... etc.)
Computer Typing
o AVC & Non Van & Bus Booking for Jaffna 7-2/8, Second Floor,
Orchard Complex, Galle Road, Wellawatta, Colombo - 06. Tel: +94 Il 5512259 Fax : +94 2582974 Hotline: 94 77355 O99 | E-mail : apex. kumar@yahoo.com
Best Wishes From
Jayaraj Vishnu Venkat
 
 
 
 
 


Page 52
RO CJ dà Tam i 1 (lead
Mrs. Z. Mizriya Nizar, Mrs. L. Thavakumar, Miss.S, KE Mr. M. Kanapa Mrs.R. Premanath, Mr. B.S - Mrs.R., Loganath s.v. Elayatham by. ing 1st Row (L-R) : Miss, A.Selvaratnam, Mrs.V.Sarvanantha, Mr Mr. S.K..sothillingam, Mr. R. M. Hayeez, Mr.A.S 。 Mr, B, kirubaharan, Mr.V. Parameswaran, Mr.S, Mano anding 2nd Row (L-R) Mr.V.Shanthakumar, Mrs. Indhirani, Mrs.P.S
Mrs. P. Ganeshamoorthy, Mr.T.Sureshkumar, Mrs. U.Jeyaratnam, Mrs.N.Surendran, Mrs.T.D.Puw Mrs. Ismiya Ansari, Mrs.S. Namunakularajan.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

o11zgg gmic Staff
thirgamathamby, Mr.V.Selvaranjan, Mrs. L.Prabaharan, Mrs.S.Selvadas, Shanmugarajah, Mr. S. Kirubaharan, Mrs. Y.M. Munaz, Mrs.J. Suthakar,
S.K.Pathmanaban, Miss. Anne Subo Alfred Mrs.S.A. Lathreef arawanan, Mr.S.R.,Jeya kunnar, Mr.C. Nadesan, Mr.S.Sivakumar, haran, Mr. K.Sori Ragawaraijan, Mrs. K.Srikanothian. Sugunan, Mrs. S.Giritharan, Mrs. K. Parthelepan, Mrs. Veronica,
Mr. V. Kamalarupan, Mr. M. Prasthanthan, Mr.S. Sundara lingan irajan, Mrs.V. Lavanya, Mrs.S. Vijayaratnam, Mr.M.Sureshkaran.

Page 53


Page 54

"நயத்தகு நாட்டுக்கூத்தை உருவாக்குவோம்”
மக்கள் ஒய்வாக இருக்கும் காலங்களில் நாட்டுக்கூத்து நடாத்தி மகிழ்ந்திருந்த காலமது. தற்போதெல்லாம் யாருக்குத்தான் ஓய்வு கிடைக்கிறது. கண்மூடி விழிப்பதற்குள் ஒருநாள் ஒடிமறைந்து விடுகின்றது. ஊரோடி நோய் ஊரில் உட்புகுந்து உருக்கிய போதும் நாட்டுக்கூத்து ஆடப்படும். தற்போது டெங்கு புகுந்து ஊரில் தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. எனவே முன்சொன்ன முதுமொழிக்கிணங்க நாட்டுக்கூத்து ஆடினால் மத்தளம், சல்லரி, சதங்கை சத்தமும் கூத்துப் பாட்டும் ஓங்கி ஒலிக்கும் போது ஊரோடி நோய்ஓடி ஒளிந்துவிடும் என்பது மட்டக்களப்பு தமிழ் மக்களின் நம்பிக்கை எவ்வளவுக்கு உண்மையாகும் என்பதை இளம் சந்ததியினர் தான் நிரூபித்துக் காட்டமுடியும்.
எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும். கிழக்குப்பகுதி o)|LDLD66 கோவில் முன்றல்கள் பலவற்றில் விடியவிடிய நாட்டுக்கூத்துக்களை பார்த்திருக்கின்றேன். மட்டக்களப்பு கிராமங்களில் நாட்டுக்கூத்து அரங்கேறாத கிராமங்களே இல்லை என்று கூறக்கூடிய அளவுக்கு நாட்டுக்கூத்துக்கலை பிரபல்யம் அடைந்திருந்த காலமது. இன்று கூட எமது நவரங்கஹல அரங்குசினிமா, தொலைக்காட்சி என்பவற்றின் வரவால் நாட்டுக்கூத்துக்EE560)6N)60) ULU முன்னெடுத்துச் செல்வதற்கு அத்துறையை பிற்கால சந்ததியினர் பின்பற்ற தவறியதாலும் அருமையான நாட்டுக்கூத்து கலை மறைந்து தலம் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. ஆயினும், அண்மையில் எமது ஆசிரியர் குழாம் வவுனியாவுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களின் க.பொ.த. (உத) பயிற்சி வகுப்பை முடித்துக் கொண்டு திரும்பும்போது களைப்பை நீக்க வாகனத்தில் பாட்டுப் பாட முற்பட்டபோது அவர்கள் பாடிய சத்தியவான் சாவித்திரி நாட்டுப்பாடல் அனைவர் வாயும் சேர்ந்து பாடியதை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஏனெனில் எவ்வளவுதான் புதிய LITL6)856i வந்தாலும் பாடல் என்று வந்தால் அந்தக் காலப்பாடல்களில் காலத்தால் அழியாத இவ்வகை நாட்டுக்கூத்துப்பாடல் இன்று நிலைபெற்று இருப்பதற்கான காரணத்தை நாம் பட்டியலிட்டு பார்த்தால் அதன் இசை, அதில் நடித்தவர்கள், அதன் எளிமையான சொல்வடிவம் என பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்

Page 55
காட்ட முடியும். அவற்றை மீட்டிப் பார்த்து எதன் தாக்கம் அதிகம் உள்ளதோ அதை உணர்ந்து அதனை வழிப்படுத்தின் நாட்டுக்கூத்து கலையை வளர்க்க முடியும் என்பதை கூறவிரும்புகின்றேன். இன்றும் கிழக்கு பல்கலைக்கழகம், வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இக்கலையை வளர்க்க முனைப்புடன் செயற்பட்டு வருவதை குறிப்பிட்டே ஆகவேண்டும். அண்மையில் கலாநிதி மெளனகுரு அவர்களால் ஒளி ஒளி வடிவ இராவணேசன் நாட்டுக்கூத்து தமிழ்சங்க வளாகத்தில் இருவட்டில் போடப்பட்டு அதன் விளக்கங்கள் உரைகள் வழங்கப்படுவதுடன் அதில் கவரப்பட்ட பலர் தாமும் பாடசாலைகளில் நாட்டுக்கூத்துக் கலையை வளர்க்க அவாக்கொண்டு நிற்பதனையும் அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. வடமோடி, தென்மோடி என்ற இரண்டு கலைவடிவ நாட்டுக்கூத்தில் வடக்கு மற்றும் மட்டக்களப்பு தமிழன்னைக்கே உரித்தான இக்கலையை அதன் மூலாம்சம் சிதறாமல் மேடைக்கு கொண்டு வரக்கூடிய அண்ணாவிமார் மிகக் குறைவாகவே எம்மிடையே இருப்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.
நாட்டுக்கூத்து பிரதிகள் ஆரமபத்தில் ஒலைச்சுவடிகளிலே தான் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதனை "நாடக ஓடுகள்" என்று தான் கூறுவார்கள். இவ்வகை நாட்டுக்கூத்தை "நாடகம்" என்றே அழைக்கும் வழக்கமே உள்ளது. புராண இதிகாச கதைகளே நாட்டுக்கூத்தின் கருவாக இருந்தது. மாலை தொடக்கம் விடியும் வரை ஆடப்பட்ட நாட்டுக்கூத்துக்கள். தற்போதைய காலத்துக்கு ஒவ்வாமல் இருப்பதற்கு பல காரணங்களைச் செய்யலாம். தற்போது நம்முன் உள்ள விடயம் யாதெனில் பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் காலவழுவல்ல என்பதற்கிணங்க இன்றைய சமுதாயம் நாட்டுக்கூத்தினை அதன் மூலம் கெடாமல் புதிய சமுதாயத்திற்கு எப்படி வழங்கலாம், எவ்வாறு வழங்கலாம் என்பதை சிந்திப்பதும் அதற்கேற்ப செயற்படுவதும் தான் எதிர்காலத்தில் நாட்டுக்கூத்தின் இருப்பை நம்மால் உறுதி செய்யமுடியும்.
நாட்டுக்கூத்தை வளர்ப்போம்.
(றோயல் கல்லூரி - கொழும்பு - 07)
(35- மரீராகவராஜன் ஆசிரியர்
 
 
 
 

பறிக்கின்ற எண்ணம்தாண் கொண்டே அவரும்
நானிலமே களிப்புறுமோ..? நிலை தாண் பெறுமோ?
மானிடராப் பிறந்தோரே மாற்றிடுங்கள் ༧
மாபெரிய உம் நடிப்பை - நடிப்பதற்காப்
தேனி என இருக்கின்றார் நடிகர் பல8ர தேவையெல்லாம் உங்களது இயல்பு வாழ்க்கை
மணிதனாய் வாழ்வோம் . . .
நடிகர்களாப் மனிதர்களே மாறிப்போனார்
நாளும் தம் நடிப்பினிலே ஊறிப்8Uானார் நடிக்கின்ற மேடையென உலகைமாற்றி
நாடகத்தின் பாத்திரங்கள் அவரே ஆனார்.
சிரிக்கின்ற தெல்லாமே உதட்டினாலே சீர்நெஞ்சுக்குள்ளேயோ ஒன்றுமில்லை
பணிவாக நடக்கின்றார் எல்லாம் நடிப்பு
நாமெல்லாம் ஓரினமே எண்றுரைப்பார் 3:
நானிலத்தி லேUேதம் இல்லை எண்பார்
தேமதுரம் நாவினிலே மட்டும் வைத்தே - -
தேசமெல்லாம் நாடகமே நடித்து நிற்பார் 繳
வஞ்சங்கள் ஆகாது எண்றுரைப்Uார் வடிவான மொழிக்கொண்டு பாட்டிசைப்பார் நஞ்சுள்ளம் நீங்காத நடிப்பினாலே
வாசமது வீசுகின்ற மல்லிகையும் வட்டமிட்டு சிறகடிக்கும் காக்கையதும் நேசமுற ஊர்ந்துவரும் எறும்பினமும் நானிலத்து நடிகருக்கு சொல்வதென்ன..? 為
Rasheed M. Hayeeza,
உதவிப்பொறுப்பாசிரியர் தமிழ் நாடக மன்றம் - றோயல் கல்லூரி
攀 ܀ 9 , ܀

Page 56
With Best Compliments from
N4
Ahlan Travels and Tours
LabOur Licence No 691
No. Tl, Ananda Rajakaruna Mw,
Colombo - 10.
Tel: Ol 13-691676, Oll 3-091338
Fax: Oll3-691656
E-mail: ahlandisplanka.lk
'With Best Compliments From
Sun Rise
Food City
Grocery items fruits Vegetables Jaffna Foods
No. 06, 37th Lane, Colombo - 06. Tel: 01 17-207046
ہور ہر تک برzرeہور%/%/yور مجلاً محمد یعنیجرC %بریڑ) کر
()
Communication
Reload, Local & IDD Calls, Photocopy, Fax, Laminating, ཐ་ Binding, CD Writing, Type Setting, Internet, Email, Stationery, Mobile PhOne & Computer Accessories
ツ * Gnanasiri Mawatha,
鶯 * ܡܬܐ ,"" : "عبور Kolonnawa.
o Te: ogo332
് . Mobile: 0773252469
hhcommunication2011 CDgmail.com
- 。
3oe/ Cohes/rom
ASNYAHAMED 3D
 
 
 
 
 
 
 
 

நாடகம் உருவான வரலாறு
தமிழ் மூன்று வகையாகப் பகுக்கப்பெற்று இயல், இசை, நாடகம் என்ற பெயருடன் வழங்கும். அவற்றுள் ஒவ்வொன்றிலும் இலக்கணமும், இலக்கியமும் உண்டு. அம்மூன்றும் ஒன்றுக்கு ஒன்று இன்றியமையாததே. மூன்றிற்கும் பொதுவாகச் சில இலக்கணங்களும் உண்டு.
சங்ககாலத்தில் நாடக இலக்கியங்களும் மிகுதியாக இருந்தன. அவற்றுள் இலக்கியங்கள் சில நாடகக் காப்பியங்கள் என்ற பெயர் கொண்டு வழங்கி வந்தன. நாடகக்காட்சி எல்லோராலும் கண்டு இன்புறப்பெற்று வந்தன. காண்போர் குழுக்கள் மிகுதியாக வந்தன. அந்நாடகம் இசைப்பாட்டோடும் யாழ்க்கருவியோடும் கூடி விளங்கிவந்தது. அரசர்களின் மாளிகைக்கு நடிக் குங் கூத்தக்குழாங்கள் சென்று நடித்து அவர்களால் ஆதரிக்கப்பெற்று வந்தார்கள். நாடக நூல்களின் ஆழ்ந்த கருத்துகளைக் கூர்த்துணர்ந்து அக்காலத்தவர் இன்புற்று வந்தனர் என்றும் பின்வரும் வாக்கியங்கள் தெரிவிக்கின்றன. "பாடலோர்த்தும் நாடகம் நயந்தும்"
(பட்டினப்பாலை) "கூத்தாட்டனவக்குழாத்தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிந்தற்று" (திருக்குறள்) "கிளை நரம்பிசையுங் கூத்துங் கேழ்த்தெழுந்து" (சீவகசிந்தாமணி)
"ஆடற் கூத்தினோடவி நயந்தெரிவோர் நாடகக்காப்பிய நன்னூானுனிப்போர் பாடல் சால் சிறப்பிற் பரதத்தோங்கிய
நாடகம் விரும்ப" (மணிமேகலை)
நண்புணத் தெளித்த நாடகம் போல" (பெருங்கதை)
முதலிற் கூறிய பட்டினப்பாலை கரிகாற் பெருவளவன் மீது இயற்றப்பட்டது; அதில் கூறப்படுவதால் நாடகத்தின் பழமை விளங்கும்.
ஒருவனிடம் திடீரென்று பெருகி செல்வம் உண்டாவதற்கு நாடக அரங்கின் கண் காண்போர் கூடுதலையும், அவனை விட்டு அச்செல்வம் விலகுவதற்கு அக்கூத்தாட்டு முடிந்தவுடன் அக்குழாம்
-

Page 57
靛
போதலையும் மேலே காட்டிய "கூத்தாட்டவை" என்னுங் குறளில்
திருவள்ளுவர் உவமையாகக் கூறியிருத்தலின் அவர் காலத்தில்
நாடகநிகழ்ச்சியுண்டென்பதும் அதைக் காணப்பலர் வருவர் என்பதும் புலனாகின்றன.
நாடகம் மதசம்பந்தமாகவும் பெரியோர்களுடைய சரித்திர சம்பந்தமாகவும், இயற்றப்பெற்றிருப்பின், காண்போர்களுக்குப் பலவகையான நற்குண நற்செய்கைகளும் தெய்வபக்தியும் உண்டாகும் என்பது U600ʻi 60)L (8u_u Tñi கருத்து. நாடகம் இன்பச்சுவையோடு கூடிப் பழைய கதைகளைத் தழுவி அமைய வேண்டுவதாதலால் காண்போர்க்கு உலகவியப்பைச் செவ்வனே தெரிவித்து உவப்பச் செய்வதாகும். நாடகம் யாவர்க்கும் மிக்க இன்பத்தை அளித்துத் துன்பத்தைப் போக்கும்
நாடகம் கூத்தென்னும் பெயராலும் வழங்கப்பெற்று வந்தது. அந்நாடகங்களில் முன்பு கூறிய யாழேயன்றி முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, நெடுவங்கியம், குறுந்துாம்பு, தட்டைப்பாறை முதலிய பல வாத்தியங்கள் நடிக்குங் காலத்துத் துணைக்கருவி. 66T86 இருந்தன. நாடகம் நடிப்போர் கூத்தரென்றும், பொருநரென்றும், கோடியரென்றும் வழங்கப்பெறுவர். அக்கூத்தர்களுக்குப் பாணர்கள் பாடினிகள் உடனிருந்து உதவி செய்து வந்தார்கள். அவர்கள் உபகாரிகளிடம் சென்று தங்கள் புலமையைப் புலப்படுத்திப் பரிசு பெற்று மனம் மகிழ்ந்து வந்தார்கள். அவ்வுபகாரிகளிடம் அனுப்பிப் பயனடையும்படி செய்து வந்தார்கள் என மலைபடுகடாம் என்ற நூல் கூறும்.
செங்குட்டுவன் என்னும் சேரவரசன் பத்தினிக் கடவுளாகிய கண்ணகியின் திருவுருவத்தை அமைத்தற்கு இடையிலுள்ள நாடுகளின் அரசர்களை வென்று இமயமூ சென்று கற்கொண்டு நகரத்தையடைந்த பின்பு நாடக அரங்கைச் சார்ந்து ஒராசனத்தில் தன் தேவியோடு ஒலக்கமாக வீற்றிருந்த பொழுது, அந்நாட்டின் கண்ணதாகிய பறையூரிலிருந்தவனும் நாடகத்தில் வல்லவனுமான கூத்தச் சாக்கையன் என்பவன் சிவபெருமானுடைய ஆடல்களுள் ஒன்றாகிய கொடுகொட்டி என்பதை மிகவும் நன்றாக ஆடினான். அக்காட்சியால் செங்குட்டுவனும் அவன் தேவியும் அயர்ச்சி நீங்கி மகிழ்வுற்றார்கள் என்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனக்குப் பேருதவி செய்தவனாகிய சுதரூசணன் என்பவனுடைய சரித்திரத்தை நாடகமாகச் செய்து நடிப்பித்துச் சீவகன் இன்புற்று வாழ்ந்தான் என்று சீவகச்சிந்தாமணியால் தெரிதலால் ஒருவர் செய்த நன்றியைப் பாராட்டுதற் பொருட்டும் நாடகம் நடிக்கப்பெற்றது என்று கொள்ளவேண்டும்.
நாடகத்திற்குரிய அரங்கம் தூய்மையான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். அவ்வரங்கத்தின் உயரம், அதற்குரிய வாயில்கள், அதில் எழுதப்படும் தெய்வ உருவங்கள், விளக்கு வைத்தால் நிழல் புறத்தே செல்லும்படி நிறுவிய தூண்கள், அங்கே கட்டப்படும எழினியென்னுந் திரைகள், அவற்றின் இயல்பு, மேலே கட்டப்படும் ஒவிய விதானம் முதலிய விடயங்கள் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் கூறப்பட்டுள்ளன.
பின்னும் நாடகத்திற்குரிய இன்றியமையாதவர்களாகிய இசையாசிரியன், கவிஞன், தன்னுரிமையோன், வேய்ங்குழலோன், யாழாசிரியன் என்பவர்களின் இலக்கணங்களும் அந்நூலில் நன்கு கூறப்பட்டுள்ளன.
இன்னும் செய்யுள், இசை, யாழ், தன்னுரிமை, வேய்ங்குழல் முதலியவற்றின் இலக்கணங்களும் தக்க ஆதாரங்களுடன் சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.து அகக்கூத்து, புறக்கூத்து, வேத்தியல், பொதுவியல், வசைக்கூத்து, புகழ்க்கூத்து, வரிக்கூத்து, வரிச்சாந்திக்கூத்து, சாந்திக்கூத்து, விநோதக்கூத்து, ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து எனப் பல பகுதிப்பட உரிய இலக்கணங்களுடன் அந்நூலின் உரையாசிரியர்களால் விளக்கி எழுதப்பட்டுள்ளது.
அவைகளுக்குரிய அபிநயம் வீரச்சுவை அவிநய முதலாக உருத்திரச்சுவை அவிநய மிறுதியாக ஒன்பது வகைப்படுமென்றும், மற்றொரு வகையில் வெகுண்டோனவிநய முதல் நஞ்சுண்டோனவிநய மிறுதியாக இருபத்துநான்கு வகைப்படுமென்றும் கூறி அவற்றின் இயல்புகளைப் பழைய ரூத்திரங்களின் முகமாக அடியார்க்கு நல்லார் நன்கு விளக்கியிருக்கிறார்.

Page 58
"வெகுண்டோனவிநயம் விளம்புங்காலை மடித்தவாயு மலர்ந்த மார்பும் துடித்த புருவமும் சுட்டிய விரலும் கன்றினவுள்ளமொடு கைபுடைத்திருதலும், அன்ன நோக்கமோடாய்ந்தனர் கொளலே" (சிலப்பதிகாரம் உரை மேற்கோள்)
"கூற்றுறழ் நயனங்கள் சிவப்பக்கூனுதல் ஏற்றி வாளெயிறு களதுக்கியின்றளிர் மாற்றருங்காதலமறிக்கு மாதொரு சீற்றமா
மபிநயந் தெரிக்கின்றாரினே" (கம்பராமாயணம், உண்டாட்டுப்படலம்)
நாடகத்திற்குரிய வாத்தியங்கள் பலவும் கூறப்பட்டுள்ளன. அவற்றைக் கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கமென மூன்று வகையாகப் பிரித்து ஒவ்வொன்றன் இலக்கணங்களையும் செவ்வையாக விரித்தெழுதிச் செல்கின்றனர். கீதாங்கம் இசைப்பாட்டிற்குரியவை. நிருத்தாங்கம் நிருத்தற்குரியவை. உபயாங்கம் இரண்டிற்கும் உரியவை.
நாடகத்திற் பாடப்படும் இசைப்பாட்டுக்கள் உருவென்று வழங்கப்படும். இக்காலத்தார் அதனை உருப்படியென்பர். அகநாடகத்திற் பாடப்படும் உருக்கள் கந்தவுரு முதற் பிரபந்தவுரு ஈறாக இருபத்தெட்டு வகைப்படுமென்றும், புறநாடகத்திற்குரிய உருக்கள் தேவபாணி முதல் அரங்கொழி செய்யுளிறுதியாகவுள்ளவையென்றும் அவர் அறிவிப்பர். கந்தவுரு, அடிவரையறையுடைத்தாய் ஒரு தாளத்தாற் பாடப்படும் பாஷைப்பாட்டு. பிரபந்தவுருவானது அடிவரையின்றி பலதாளங்கள் புணர்த்துப் பாடப்படும் பாஷைப்பாட்டு.
இப்படியே சிலப்பதிகார மூலத்தாலும் அதன் உரைகளாலும் தெரிந்து கொள்ளப்படும். நாடகப்பகுதிகள் பல மேலே கூறிப்போந்த இலக்கணத்தின்படி அமைந்த பழைய தமிழ் நாடகநூல். இக்காலத்தில் யாண்டுங் கிடைத்திலது. இராஜராஜ நாடகமென்பது இராஜராஜ சோழன் மேற்செய்யப்பட்து என்று தஞ்சைச் சிலர் சாசனத்தால் தெரிய வந்தாலும் அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. அமிர்தமதன நாடகம் என்பது தமிழிற் செய்யப்பட்டுத் திருநெல்வேலி பக்கத்தில் வழங்குகின்றது. அது
பழைய காலத்தன்று, மிக்க பிற்காலத்தது.
aSb. GT6ö. afGIJ5LDTÍ (BA. Dip.in. Education)
 
 
 
 
 
 

நாடகங்கள் பற்றிய ஒருநோக்கு
நாடகம் அக்காலச் சூழ்நிலைகளுக்கேற்ப பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தும். சமுதாய நிகழ்வுகளை நேரிடையே படம் பிடித்து மக்களின் கட்புல செவிப்புல உணர்வுகளை நிறைவு செய்யும். நாடகம் பார்ப்பதில் தம்மை மறந்து நடைமுறை கனவு மக்கள் நேரில் உணர்ந்து கொள்வார்கள். முத்தமிழில் சிறந்த கருத்து ஊடகமாக நாடகம் திகழ்கிறது. நாடகம் மூலம் தத்துவம், சமயம், நுண்கலைகள், மொழி, இலக்கியம், வைத்தியம், வானியல் போன்ற பல்வேறு துறைகளிற்கும் தீர்வு கிடைக்கும். மானிட சமதாய வளர்ச்சிக்கு நாடக மொழியே இன்றியமையாத ஒன்றாகும்.
நாடகம் மூலம் ஒரு கருப்பொருள் மக்களுக்குக் கலை வடிவம் பெற்று அபிநயம் மூலம் காட்சிப் பொருளாக வெளிக்கொணரப்படும். இலை, மறை, காயாக மக்களிடையே மறைந்து கிடக்கும். ஆற்றல்கள் புதிய கலை வடிவம் பெற்று, வெளிக்கொண்டுவர நாடகம் சிறந்த சாதனமாக துணைபுரியும் என்பது கண்கூடு. பாரம்பரியம் சிறப்பாக பேணப்படும்.
ஆரம்பக் காலங்களில் நாடகம் கூத்து வடிவமாக நடிக்கப் பட்டது. அதில் பங்குகொள்ளும் பாத்திரங்கள் பாடல்களைப் பாடி ஆடி மக்களைக் கண்குளிர வைப்பார்கள். காலப்போக்கில் பேச்சுத் தமிழில் சமூக நாடகங்கள் நடிக்கப்பட்டன. வரலாற்று நாடங்கள், பக்தி நாடகங்கள் நியமத் தமிழில் நடிக்கப்பட்டன. நமது நாட்டில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் வடிமோடி, தென்மோடி நாடகங்கள் அன்றும் இன்றும் பிரசித்தி பெற்றுள்ளன. கலாநிதி சி. மெளனகுரு அவர்கள் சிறப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கிழக்குப் பல்கலைகழகத்திலும் இதற்குப் புதிய வடிவம் கொடுத்து இன்றும் வளர்ந்து வருகின்றார்.
சில காலகட்டங்களில் தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தெருக்கூத்துக்கள் நடிக்கப்பட்டன. அதன் மூலம் மக்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டனர். அக் கால கட்டத்தில் மக்களின் வார்த்தைகள் வெளிப்படாமல் செயற்பாடு மூலமே கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. நாடகத்தின் பின்னணி *鷲 இசை மக்களின் அபிநயம் மூலம் மக்களிடம் கருத்துக்கள் கொண்டு செல்லப்பட்டன. இந் நாடகங்களுக்கு அதிக ஒப்பனை பின்னணிக் காட்சி தேவைப்படவில்லை. தற்போது காட்சிகளுக்கிடையே மாற்றம் ஏற்படாமல் ஒரே திரையில் கதையின் முழுச் சூழ்நிலைகளும்
விளங்க வைக்கப்படும்.
t

Page 59
மேனாட்டு நாடகத்தை எடுத்துக் கொண்டால் நடப்பியல் வாழ்க்கையில் காண்பது போன்ற நடை, உடை, பாவனை, பேச்சு, களம் இவற்றைக் கொண்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையில் பெரும்பாலும் கால அளவையொட்டி ஒரு கதையை நடிப்பதாகும். இதனையே "இயற்கை நவிற்சி நாடகம்” என மேனாட்டார் வழங்குவர்.
இத்தகைய நாடங்களிற் பாத்திரங்களின் ஒப்பனை மட்டுமன்றி மேடையமைப்பு, ஒலி, ஒளி அமைப்பு முதலியனவும் நவீன மயமாக்கப்பட்டுள்ளன.
திரைப்படங்கள் வளர்வதற்கு ஏது வாக நாடங்களே முன்னோடியாகத் திகழ்கின்றன. வில்லுப்பாட்டிலிருந்து கதாகாலட்சேபம் வரை மக்கள் மத்தியில் வழங்கிவந்துள்ள கலைவடிவங்களும் கரகம் முதல் காவடி வரை ஈறான் பல்வேறு சடங்கு வழிபாட்டு முறைகளும் நாடக மரபுக்கே உரியன.
இன்று நாடகம் என்றாலே தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகங்களே மக்களின் எண்ணத்தில் திகழும் வியப்புணர்வுடன் பெண்கள் அதிகமாக அவற்றை அறியாமலே வியப்புடன் நோக்குகின்றனர். நவீன கருவிகளின் துணைகொண்டு வாசகர்களைப் பிரமிக்கச்செய்கின்றன. பொழுதைப் போக்குவதற்கு அவை தயாரிக்கப்படுகின்றன. சமூகப் பிரச்சினைகள் ஆங்கு இளையோடுகின்றன.
இனி ஈழத்தில் நாடகம் வளர்ந்த முறையினைச் சுருக்கமாக | நோக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் அரசர்கள் காலதிதல் நாட்டுச் சொத்துக்கள்தான் நாடகங்கள் ஆகும். போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க மதம் சார்ந்த கூத்துக்கள் நிகழ்ந்தன. அவை சாதாரண மக்களுக்கும் &#LDuLô சார்ந்த உண்மைகளை விளக்குவனவாக அமைந்தன. சமயப் பிரசார நோக்கமாக அமைந்த இந் நாடகங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தன. மத குருமார்கள் இதற்குப் பேராதரவு வழங்கினர்.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்கள் நாடகப்பாங்கினைக் கொண்டிருந்தன. எனினும் இவை நாடக அரங்கில் நிகழ்த்தப்பட்டனவா? என்பது தெரியவில்லை. 羲 எனினும் கூத்துக்கள் இடம் பெற்றன. வட்டுக்கோட்டை பா. கணபதி ஐயர், இணுவில் சின்னத்தம்பிப் புலவர் அதற்கு பெருயூட்டியவர்களில் e முக்கியமானவர்கள்.
 
 
 
 
 
 

கணபதி ஐயர் அலங்காரரூபன் நாடகம், அதிரு பவதி நாடகம், மலை நந்தினி நாடகம், வாணிபமான், ஆதியாம் ஆகிய நாடகங்களைப் படைத்துள்ளார். இதில் வானபிமன் நாடகம் ஒன்றே நூல் வடிவில் வெளிவந்துள்ளது. பேராவிரியர் கா. சிவத்தம்பி வானபிமன் நாடகத்தை 1963ம் ஆண்டில் பதிப்பித்துள்ளார். ஏனையவை ஏட்டுப் பிரதி செய்யப்பட்டனவாகவெ காணப்படுகின்றன. இவையாவும் பதிப்பிக்கப்படின் நாடகக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மட்டுமன்றி மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, சிலாபம் போன்ற பகுதிகளிலும் சிறந்த நாடகாசிரியர்கள் இக்காலப் பகுதியில் வாழ்ந்தார்கள்.
இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் அணுவுத்திர நாடகம் ஒல்லாந்தர் காலத்திலிருந்த நாடகம் இலக்கியம் ஆகும். இவர் நொண்டி நாடகம், கோவலன் நாடகத்தையும் எழுதியமை குறிப்பிடத்தக்கது. புராண இதிகாசக்கதைகளை மையமாகக் கொண்ட (நாடகங்கள்) ஒல்லாந்தர் காலத்தில் அரங்கேற்றப்பட்டன. அவை அண்ணாவிமார்கள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றன. பல கவித்துவம் மிக்கோர் அப்போது வாழ்ந்துள்ளனர்.
சற்று முற்பட்ட காலத்தில் சி. வைரமுத்துவின் நாட்டுக் கூத்துக்கள் பிரபல்யம் அடைந்தன. காந்த வராயன் கூத்து, அரிச்சந்திரன் மயான காண்டம், கோவலன் கண்ணகி நாடகம் போன்றன பிரபல்யம் பெற்றன. ஏழுபிள்ளை நல்லதங்காள், பவளக்கொடி, ஞான சவுந்தரி போன்ற நாட்டுக் கூத்துக்கள் எல்லோரது மனதிலும் நிலைத்து நிற்கின்றன.
மலையக நாடகங்களில் காமன் கூத்து மலையக மக்களின் பெரும் வரவேற்பைப் பெறும் நாடகம் ஆகும். தாளலயம் என்றவகையை றடிக்கப்படும் நாடகக் கூத்தும் மக்களால் இரசிக்கக் கூடியதாக உள்ளது.
இவ்விதம் வளர்ச்சி பெற்ற நாடகங்கள் தற்போது ந வீன நாடகமாக நடிக்கப்படுகின்றன. படித்தவர் முதல் பாமர மக்கள் ஈறாக எளிதில் கருத்தை விளங்கவைக்கும் சிந்தனைக் கருவூலமாக சிறந்த கருத்து ஊடகமாக நாடகங்கள் திகழ்கின்றன. நாடகங்களின் வளர்ச்சி, தொலைக்காட்சி, சினிமா வருகையால் குறைந்து விட்டது. அது உனி ன தநிலையடைந்தால் சிறந்த பயனுள் ள பொழுதுபோக்காகவும், அறிவுட்டும் சாதனமாகத் திகழும் என்பதில் ஐயம் இல்லை.
திருமதி. விஜயராணி இளையதம்பி
ஆசிரியை
- - கொறோயல் கல்லூரி

Page 60
கண்ணிர்
686b6Ustair
ΦωότωΟττιρ
னைவு
காதல்
9tÜUS
பரீட்சை
diffu6b
திருமணம்
ffůu
உண்மைத்துளிகள் !
- அயடின் இல்லாத
உப்புத்தண்ணிர் !
பெண்கள் வசம் உள்ள
ஒரே ஆயுதம் !
- காதல் ஜோடிகளின் கண்கண்ட தெய்வம்
- உள்ளத்தைச் சொல்லும்
ஒரே ஜோதிடம் !
- நிறைவேறாத ஆசைகள்
நிறைவேறும் இடம் !
- காக்கையும் அண்னமாகத் தோன்றும்
ஓர் வசந்தகாலம் !
- இயற்கையால் படைக்கப்பட்ட
வாங்கி !
- மனிதனால் மனிதனிற்கே
வைக்கப்படும் அணுகுண்டு !
- சீனச்சுவரிலும் நீண்டது !
- காலம் காலமாய் முருங்கைமரம்
ஏறும் வேதாளம் !
- ஆண்கள் தவறிவிழும்
Duj6)6O)60
 
 
 
 
 

பரீட்சை நெருங்கினால் .
இதயத்தில்
இடியிறங்கும் ...!
அச்சம் வந்து
Θύυρβιυ
6tly 5his 6656f 65d...!
6τύωιο 6δύ08
6τύβυαβίδα
(5600Crogö 6USu5h.5595
கடவுள் பக்தி
மீண்டும் வந்து சேரும் ...!
பாடநூல்களினாலும்
கொப்பிகளினாலும் தினம்
6öt(В 6uовозғаб6ії
அலங்கரிக்கப்படும் ...!
சில வேளைகளில்
*விரைவில் வந்து
தொலையாதோ? என எம் மனம் ஏங்கும் ...!
இதனை
யோசித்து யோசித்தே
இறுதியில்
எம் மனம் மூச்சு வாங்கும் ...!
9 ώότωΟι Οιτύ βυ (τύό
உறங்க மாட்டோர்
முண்பெல்லாம்
நேரத்துக்கு நேரம்
வீதிக்கு வந்து
கலக்கித் திரிந்த
நாங்கள் இப்போது
அதை விட்டுத் தூரமாவோம் ...!
அத்தனையும்
பரீட்சை
நெருங்கினால் ...!
முடிந்தது.
கடுங்காவல்
சிறைதண்டனையிலிருந்து
விடுதலை கிடைத்து
சுதந்திரம்தான்.
M. A. M. ©l Dm396ioast வர்த்தகப்பிரிவு
е е

Page 61
TBest Wishes From
M. U. AHAMED SHAMRAN
Best Wisfies Fron
BALENTHIREN
SHARDANTHIAN
(3D) (9C)
ശജർട്ടബർ0e0ർ ീen % ശ്ജർ"ടn//menർ ീon . 1
MAHENDRARAJ
RUKSIHLAN
 
 
 
 
 
 
 
 

()
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
சில TIPS உங்களுக்காக
பொறுமை என்பது கசப்பானது தான். ஆனால் அதன் விளைவோ இனிப்பானது.
புகழை நாம் தேடிப் போனால் அது போதை ஆகிவிடும்.
புரியாத விடயத்தை புகழ்வது தவறு. அதை இகழ்வதோ அதை விடத் தவறு.
உங்களை நீங்களே நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சுயமதிப்பு உங்களை தன்னம்பிக்கை மிக்க மனிதனாக உயர்த்தும்.
மெதுவாக பேசுங்கள். அது உங்கள் இரகசியங்களை பாதுகாக்கும்.
S. 600T60)LDuJIT6OT Ghafobe) Lib LéOOTLD 5656). 2 Elbeit ஒழுக்கமேயாகும்.
கண்ணியத்துடன் இருங்கள். இறைவன் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு.
CXêest Cù7ïshey Cyfrom
SHIFA AHA/MEFD
UMAR AHAMED ,
(3C)

Page 62
瀏 鷲
With Best Compsiments From
Best Wishes From
TARUN AKSATH \\MD RAUARAM RR ASHLA D
(3D) (1C)
Best Compliments From 'With Best Compliments from
AAQIL AHAMED z. MOHAMED YUSRI
NZAR (2C)
(4C)
 
 
 
 
 
 
 

இரத்த சரித்திரம்
வழிகளில் நல்லதை தேர்ந்தெடுத்தேன் விழிகளில் அதனை பாதுகாத்தேன் ஒருநாள் வருமென்று காத்திருந்தேன்
சொந்தமெல்லாம் பறித்தார்கள் சுயத்தையெல்லாம் முறித்தார்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி துன்பக்காட்டில் இட்டார்கள்
உரக்க உரக்க உண்மைகளை உரைக்கும் திறனை தந்தோனே அரக்கர் சிறக்க வழி செய்தாய் அடியேன் வாழ வழி சொல்வாய்
நகரத்தின் கர்ஜனைக்கு முன்னால் கிராமத்தின் முனகல்கள் கீச்சொலிகளே கரைகளை நம்பியிருக்கும் மூடர்களே கரைகளை தீர்மானிப்பதே அலைகள்தான்
கரைகள் உடைக்கப்படும் நரிகள் கொண்று குவிக்கப்படும் சரி எது என தெரியும் பிழை நீலியன புரியும்
தமிழர் வரலாறுகளில் துவராகிகளின் கீறல்கள் இருப்பதுதான் கீறல்கள் இருப்பதற்காய் - நீங்கள் வீரர்களாவதில்லை I
683. நிஐந்தன் கணிதப்பிரிவு

Page 63
Direction
Vi kash
 

Mier unaan Harfaran
Tuffai
Hariram
Arruju na Priyan kan
Shezan
Aman La
Dishad

Page 64
! ±
: -> *
 

|-©) :|-
*名 纖
*% sos-----$(}-灣

Page 65
シ%
G Œ) G (~N. ! No E E C U > No ∞ 川 E! O
 

பாடசாலைகளுக்கிடையிலான நாடகத்திறன் காண் போட்டிகள் - 2010
தனிநடிப்பு போட்டி
கீழ்பிரிவு
முதலாம் இடம் T. MAYOORI ST. ANNES VIDYALAYAM இரண்டாம் இடம் G BAWITHRA H|NDU LADES COLLEGE முன்றாம் இடம் S. JEEWANTHY HINDU LADES COLLEGE B. PATCHANA H|NDU LADES COLLEGE
மத்தியபிரிவு
முதலாம் இடம் G. SHARMILA H|NDU LADIES COLLEGE இரண்டாம் இடம் S. VISHNUJA H|NDU LADIES COLLEGE முன்றாம் இடம் N. DIEBANYA ST. ANNES VIDYALAYAM
மேற்பிரிவு
முதலாம் இடம் S. SINTHUJA HINDULADES COLLEGE இரண்டாம் இடம் | N THARMIGA ST. ANNES VOYALAYAM முன்றாம் இடம் P. PRASHANTH HINDUCOLLEGE BAMBALAPTYA
தமிழ்நாடகமன்றம் பாடசாலைகளுக்கிடையிலான 560flib.ufl. 6LIIIL1956i - 2010
நாடகப்பிரதி எழுதுதல் - மத்தியபிரிவு
முதலாம் இடம் S. SHARUGES HINDULADES COLLEGE SU øör L Tid 6SL id || P. GAYATHRI ST. ANNES VIDYALAYAM முன்றாம் இடம் P. SNDUJA ST. ANNES VIDYALAYAM M. JESTIN ST. ANNES VIDYALAYAM
மேற்பிரிவு
முதலாம் இடம் | THEVATHAYALAN HINDUCOLLEGE - BAMBALAPTYA SU 6Øör L Tid SL id || T. RAJEEKA HINDULADES COLLEGE
முன்றாம் இடம் IK THADCAAN BSHOPS COLLEGE
வினாவிடைப்போட்டி
முதலாம் இடம் P. WUTHAANUANIE HINDULADES COLLEGE இரண்டாம் இடம் R LUXIKA ST. ANNE'S VIDYALAYAM முன்றாம் இடம் S. BANUJA HINDULADES COLLEGE

Page 66
W
W
W W
W
W
W
W
W W
الأذن
盛
SSSR
W
SAMMA W W
Μ
W
W
W
W W
W
W
WWWS, W
W
| ||
W
W
W WW N8 SSS W
W
W ፳W? W
W
WW W
W
W
W W
R W WWWWW
W W
W KSA W
W
W
S. W. SSS S ASAWANAWAWA W W
W W
RÄSÄÄN W
SW
W
W
W
W
W
NV
W
W
 
 

ASCIPUNCA
Sadhurjo S.Koveshno . TShevaruja Weerthiko
Sayanihin DocharCU R. Priyanka (Nin』のび 5.ህghGnonረffi። Misson
Thulagshika
Direction ScriptWriting a Music A
Stage Arongerer Stage Managerer Make Up
- Poongod
haraga SUFICOUrarr; corroga Renganayag. Narroyo Police - Shona. - Police
feche Prasana
- C (ouvejho - 9,Kowemጸረን
: - S. Ziyar
| C. Ceefana Ulayan - Mi Yogyakovi

Page 67
SResheko Arundhoth TLojano ROMUVOJren J. Praehishte - WGenk Gor S. Rebekoh
RfPreveterne
DBrendo
VMhishir)
F. Meonie
SSheer nothie Ancies UAren Kearnthoseomy DSEGirondhi Kirnir SViene
A Forch
G. Dhotinyo
KVidhye
R Arne herne
GDhearnusho
RBhOirev
A Saranyol
R Keertherne | Sato
Rock Stose Girl YYogayoshworth - Bock Stage Gir POthoncholi
NScene
J. Dhakshayin ፩m PShonkor Berek Stooge Girl
Direction S. Resheko ScriptWriting | RAnchonc Music PPGCyrhicno Stege Arongement KVidhya Stege Monogement - RAnchorno Make Up la RBIosifov
 

NTERSCHOOLDRAMACOMPETITION CASTS
Bishop's College
S. Annihood = Yherrern U. Aboiloshini Reec T.L. Gitarjali - Mark Ranjih R. Boiroyee Brinneho R. Sinthujo - Veerosony KRuth lawyer (Sivo) V. Deiveega - Norchini D'Aohirra Back Storge Girl S.Shornilojo.no Mohor
Y.Niruhi Sanjey A. Mcht - Niruni P.Eneeshya Police
ID. Is litri Iri - Insures M. Vyshnouvee - risiuners Y. Chinthoorie - Insures M.SHCHCAri - Bock Stage Girl S.Shineya Bock Stoge Gir B... RCkShinkC Back Stage Girl A Afikcirca Back Stage Cir J. Kruthfhiha Bock Stage Girl S. Deepoika Back Stage Gir BSCarrios Bock Stage Gir TNiruthiga - Back Stage Girl D.S.Anushiyo - Back Stoge Girl K. Shoshonor Bock Stoge Girl B. Dhorshir - Back Stage Cir R Angelc Bock Storge Girl R. Jeancy Bock Stoge Gir V Prasharhi Back Stage Cir
Direction R. Borovee Script Writing - S. Anrithogo Music - T.L. Gitanjali Stage Arongenient - S. Deepiko Stage Management YOnthoorie Make Up - UAbieshin

Page 68
INTERSCHOOLDRAMACOMPETITION CASTS
WAWAPDTGPMNO
ΤΝαπίθασορα SOC mu WSoncho - Romesh RAMageekoron Prolou MANCuveen - Droween K Vignesh - Rebeka. D Deepakshanh Pahoop URAvneh AshC NDHUKSHOn Si Sanayan ROmOChO nO rOn KG ghior Korinoko 6. Koresh Arjun SSoegan Assohn M.Joysoan Police (Bromo) AZZOCHT Muthu Si Nishon Fredrick
Direction NDuxshon
ScriptWriting NDHUxshon Musical Ayngaron Ayngaron Stage Arangement AS Dilieshan 8 ASA Ashma Stage Management RSotheekshan & M Krishna MakeUp | RVoseekoron
 

GE, Mr. LAVINA. oNVENTI KOTAHenA
oMANCArhoLic TAMILMix sa.
2oos Meroos Coege, Koupriva
2OᏅᏃ -- HINDU COLLEGE, RATMALANA 2008 - METHODST COLLEGE, KOLLUPITTYA 2009 - LADES college COLOMEBO.
2OO - HINDULADES COLLEGE, COLOMBO

Page 69
தமிழ் நாடகமன்றப் 6umLດຸຫມດໍາ - 2010 நடிப்பின் முலம் பொருளறிதல்
கீழ்ப்பிரிவு : 3C
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
முன்றாம் இடம்
குழு (ரோசா) குழு (சூரியகாந்தி) குழு (சூரியகாந்தி)
MOHAMED FAHAAM || || AADIL T. ABISHAAN
S. SIRISHANKAR UMARAHAMED Z. FAAQ
MOHAMED SADIKALI I AFLALAHAMED R. HARESH
MOHAMMED ZANNER || MOHAMED SAITHAAN M. ANFAL
SHIHARAHAMED MOHAMED |QLAS A. RODR|CK
ANAS ABDULLAH S. ABISHEK B. WAIDESH
R NIKESH M. AMZAL ANAAF AHAMED
RAHEEM OMAR |. YOHITH MOHAMED RULIM
W. WENUGAN B. LOSAN MOHAMED FAWZY
S. AMIRTHAN AAQF MOHAMED M. HARIDHAYAL
RUZATY AMHAR NAWFAR P. VIJYAABISHEK
A. ANURUTHEN
FAHEEM
G. PRAGATHESSWARAN
P. SHASHANK
SAHEED ALI
MUHAMED RIYAZ
泌、-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் நாடகமன்றப் 6LIITL19856ft - 2010
நடிப்பின் முலம் பொருளறிதல்
கீழ்ப்பிரிவு : 3D
முதலாம் இடம் குழு (தாமரை)
இரண்டாம் இடம் குழு (நீலோற்பலம்)
முன்றாம் இடம் குழு (மல்லிகை)
T. SATHUSHAN
S. MATHULAN
W. KAWISHCAN
SUCHAN SUWISHESHAN
N. I. AKMAL - ULI
K. BALAWAN
A. ASNY
AHAMED SHAMRAN
N. F. M. RIZINI
A. SHAMEEL
S. SHIHAB
R. HARIHARAN
K. ABDULLAH
J. KAWENAN
S. THUVARAKAN
KAKSHAK
N. SENTHURAN
N. NİZAAQ
M. RUKSHAN
J. ADCHARAN
S. THEVAJAN
R. TARUN AKSATH
G. T. DILIHAN
S. SOORIYAPRAVEEN
U AMJATH
A. AAKF
S. BRANAVAN
S. TARAKESHWAR
S. FIKRY
M.ATHIQ
M THANUJAN
J. RAHUL
S. SUHAIL
A. FAZIL
R. PRAHATHEES
R. ZUFAR
THIMOTH
K. MARUTHEESAN
N, NAVEEDH * |

Page 70
தமிழ் நாடகமன்றப் போட்டிகள் - 2010
தனிநடிப்பு போட்டி
வகுப்பு : 4C
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
முன்றாம் இடம்
KRISHNAKUMAR
-WIDOOSHAN
M. AHAMED ZAKEE
AQILAHAMED
-MOHAMEDNIZAAR
NITHARSANAN
1. AHAMED ADHEEB
2. MURALI HARI RAMANA GOKULAN
3. WIDYASAGAR SHANMUGANATHAN
பங்குபற்றியோர்
4. MANOHARAN KAUSHALL
5. CHANDRAKUMARAN WEESPATH|P
வகுப்பு : 4D
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
முன்றாம் இடம்
S. SATHYAN
A. ASWIN SA
S. KRESHAAN
S. RISHIGESHAN
1. BHAHAWAN KALKI
2. MOHAMED RASHID
3. M. I. ISHFAQ
பங்குபற்றியோர்
4. A.M. KUMARAN
5. R.M. GANESHKUMAR
6. N. M. NUZLI
தனிநடிப்பு போட்டி
7. ASWANTH .K.
8. R. ABINAASH
தமிழ் நாடகமன்றப் போட்டிகள் - 2010
வகுப்பு : 5C
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
முன்றாம் இடம்
R. RIZNI| S. NARAYANAN HARSHATHIMENAN
G. RAGUL பங்குபற்றியோர் 1. R. KAWITHIARAN 3. P. YUGENTH|RA 5. V. THILUKSHAN 2. S.AJEEVAN 4. V. KABILAYAN வகுப்பு : 5D
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
முன்றாம் இடம்
G. THULASITHAN
M. KAWISHANTH
J. GOWTHAMAN
N. RISHIKESHAN
1. WITHUSIGAN
பங்குபற்றிய போட்டியாளர்கள்
2. A BRINTHIRA
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்நாடகமன்றம் பாடசாலைகளுக்குள்ளான 560flib.ufl. 6LITL956i - 2010
ஒப்பனைப்போட்டி - மத்தியபிரிவு தரம் - 6,7,8,9
முதலாம் இடம்
K. HIRISHEGAN K. THIVVYAN
இரண்டாம் இடம்
S.A.S. SHARMA S. NARAYANAN
முன்றாம் இடம்
S. SHAVESKANTH K. LATHUSHANAN
S. SHAVENATH A. G. BALARATNARAJ
அறிவிப்பாளர் போட்டி - மேற்பிரிவு
முதலாம் இடம்
J. HARSHANTH
இரண்டாம் இடம்
S. SRGUNESAN
முன்றாம் இடம்
S. F. FAIZAL M. N. A. ABDULRAHMAN
தனிநடிப்பு - மேற்பிரிவு
முதலாம் இடம்
S. SUBASH
இரண்டாம் இடம்
S. F. FAIZAL
முன்றாம் இடம்
A. J. FERNANDO K. PIRABANJAN
வினாவிடைப்போட்டி
முதலாம் இடம்
T. HARSHANTH - 11D
இரண்டாம் இடம்
S. SRIGUNESAN - 12 MT
முன்றாம் இடம்
A. SANJAYAN B. HARISH
நாடகப்பிரதி எழுதல்
முதலாம் இடம்
SSRIGUNESAN - 12 MT
இரண்டாம் இடம்
A. ANUSHAN - 11D
முன்றாம் இடம்
S, DHANARAKSHAN-12 CT

Page 71
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்ற பாடசாலைக்குள்ளான Ib|TL56LITL956ft - 2010
மத்தியபிரிவு - ՃՈւն Ճ,7,B,Գ
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
முன்றாம் இடம்
(BLITĩp dupp6&56ĩ
:- "வானைக் காட்டுங்கள் சிறகு விரிக்க”
g5Ji - 9C
:- "புலவரின் பெருமையும், பொறாமையும்”
தரம் - 7D
:- "இயற்கையின் வரம்” – தரம் - 80
"கலியுகம்" - தரம் - 70
சிறந்த துணை நடிகர்
சிறந்த இசை
சிறந்த மேடை முகாமைத்துவம்
சிறந்த மேடை அமைப்பு
சிறந்த ஒப்பனை
சிறந்த இயக்குனர்
சிறந்த நாடகப்பிரதி
| M. MAYOORAN
|. VINUSHMITHAN
S. ZIYAM SANTHOSH
L. KEERTHGAN
E. GOWTHAMAN A. AAGASHRAJ
T. AATHISHANKAR
K. ANUSHYAN
வேத்திய விருதுகள்
- - வானைக்காட்டுங்கள் சிறகு சிறந்த நடிகர் T. AATHISHANKAR விரிக்க (குகன்)
சிறந்த நடிகை S. NARESHAWAR மாறாத உலகம் - (ஜெனில்லா)
565ueblf - (f66t(UDCBLD)
புலவரின் பெருமையும் பொறாமையும்
வானைக் காட்டுங்கள் சிறகு விரிக்க
இயற்கையின் வரம் மாறாத 9) Gočölió
புலவரின் பெருமையும் (oLIT(DIT6DLDuò வானைக் காட்டுங்கள் சிறகு விரிக்க வானைக் காட்டுங்கள் சிறகு விரிக்க
 
 
 

முதலாம் இடம் :- வானைக் காட்டுங்கள் சிறகு விரிக்க வகுப்பு :- 9C
பங்கு பற்றியவர்கள்
T. AATHISHANKAR T. HARISUTHAN སོ།།
R. ANUSHYAN F. SAAD
N. THILOSHAN B. SHARUNTHAN
V. SUDHESHAN L. KEERTHGAN
B. HIRANJAN R. DURRAYAN
A.R. MUSHRAFF M. N. M. AADHIL
M. PAVITHRAN D. ISRATH
F. ED|CK S. WASEEM
M. JESHURAN M. MUZAB 囊
T. KANTHARUBAN
5TLSD இரண்டாம் இடம் : வகுப்பு :- 7D
- புலவரின் வறுமையும் பொறாமையும்
பங்கு பற்றியவர்கள் s
S. HARISHAMAN
M. MAYOORAN
P. RAGUL
M. RUPEEKSHAN
J. KARAN
J. DINUSHAN DIWAGAN
A. AFZAL
K. THVVYAN
M. AQUEEL
M. PRAWIEN
K. ABISHEKBARAN V. NALIN ്

Page 72
IbITLösĩb
மூன்றாம் இடம் :- இயற்கையின் வரம்
மூன்றாம் இடம் :- ՈlԸգiնկ :-
வகுப்பு :- 8C
பங்கு பற்றியவர்கள்
L. Z. ATHNAN A. SANJAYAN S. HARIDHAKSHAN N. SHAFRAZ A. ASJADH R. HANOJ M. A. C. S. RAHEEM M. LATHIS KUMAR J. AB|SHEK C. DUSHANTHAN K. GOWTHAMAN M. AMJAD M. F. M. SHIRAZ M. || M. || KRIMA M M. ARSHAD S. SRISUBATHSON
K. DUSHYANTHAN E. GOWTHAMAN
IbITLösĩb
கலியுகம்
பங்கு பற்றியவர்கள்
B. SAVIESHKANTH | VIINUSHMITHAN A. HARINJOHNY
M. A. M. HASSAN K. RAJEЕVAN S. SHAVEN NATH
மூன்றாம் இடம் :- நாரதரின் இலங்கை விஜயம்
வகுப்பு :- 7D
பங்கு பற்றியவர்கள்
K. MIRISHEGAN W. P. SUJEEVAN
* G. HARINATH ASIFAL
M. PRAVINTH ܢ ܐ .
S. PRASANTH P MAHILAN N. DUNARA GESH B. BALAMURALI I دو | E. BRAHMANANDAL F. MIKE
*
 
 
 
 
 

நாடகம் வருப்பு
IbITLösĩb
- நாடகமல்ல நிஜம் - 9D
பங்கு பற்றியவர்கள்
R. MITHOOS HAN J. NIVENDRANATH R. SHARUNATH J. KAWIN V. JEEWINOYAN
V. THIVYAN M. H. M. NADHEEM B. GAJIVE S. RAJ|NEESH
நாடகம் :- மாறா உலகம் வருப்பு :- 8D
பங்கு பற்றியவர்கள்
T. VISAKEN AAGASH RAJKANTH PRAVEEN NARESHWAR PRANAYAN RAGUWARAN ARUL VARNAN ARSHANGAN MITHUSHAN HARI KRISHAN O
நாடகம் :- தேயிலைத் தூருக்குன்றே snia, IL :- 6C, 6D
பங்கு பற்றியவர்கள்
ASHWIN BALARATNARAJAH
P. SHASVIATHAN G. SULAKSHANATH R. RISHARIN ABISHEK B. ARJUN P. YPGAN DULIP B. ASHWIN S. SANUJAN J. SHARAFFAL |- AZHAR ALI S. ACHIN TIYA
S. ABITHAARAN C. RASHANTHAN T. RISHIKESHAN S. MIDUSHANANE M. F. M. FAHAD AFZAANAL) S. S. S. AABITH A. B. ASHRAFF FAVAJ G. THILAKSHAN GOHULAN

Page 73
藻
கொழும்பு றோயல் கல்லூரி
தமிழ் நாடக மன்ற பாடசாலைக்குள்ளான
Ib|TLtisfiéLITL956fi - 2010
ԹԼՈլիմlՈնi! - BiՈլի IՈ, II, 12
GBun îıp dupp6o856î
முதலாம் இடம் :- "உயிர்ப்பின் விளைவுகள்”
g5Jib - 10C
இரண்டாம் இடம் :- “நாளைய உலகம்”
தரம் - 10D
முன்றாம் இடம் :- "படித்த முட்டாள்" - தரம் - 110
“உழைப்பால் உயர்ந்தவர்கள்”
g5JD - 12Com T
வேத்திய விருதுகள் சிறந்த நடிகர் P. S. RAADHIKESHI | Đ — uiñūrið 63061T6Jöoio
சிறந்த நடிகை
சிறந்த துணை நடிகர் Y PRANAWAN உயிர்ப்பின் விளைவுகள்
சிறந்த துணை நடிகை
சிறந்த இசை A. SENTHURAN உயிர்ப்பின் விளைவுகள்
if D535 (3D6DL
முகாமைத்துவம் K. VEIVESH உயிர்ப்பின் விளைவுகள்
fD55 (CIDDL 99Lûul S. PRADEEPAN உயிர்ப்பின் விளைவுகள்
சிறந்த ஒப்பனை M. WARNA உயிர்ப்பின் விளைவுகள்
சிறந்த இயக்குனர் P, S. RAADH|KRSH உயிர்ப்பின் விளைவுகள்
சிறந்த நாடகப்பிரதி A. M. A. ARSHAD உயிர்ப்பின் விளைவுகள்
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் இடம் :- உயிர்ப்பின் விளைவுகள் வகுப்பு :- 10C
பங்கு பற்றியவர்கள்
D. AAKIF RAZIKEEN
S. LADURSHAN
K. VNOTH JAMES
M. A. M. ARSHAD
S. NROSHAN M. N. A. A. RAHMAN
Y PRANAWAN H. YAHYA
M. S. M. MUATH JEE VITHURSHAN
M., PIRAVEEN WARNA
W. MITHURSHAN PRADEEPAN
P. S. RAADHIKESH VI MALRAJ
A. I. J. FERNANDO AMIRTHAN
AAQUIFF RAUFF HISN|
IbITLösĩb
இரண்டாம் இடம் வகுப்பு
பங்கு பற்றியவர்கள்
- நாளைய உலகம்
ZEESHANKHAN
AZAHIMALI
S. BALAGAJAN
M.NAWAMILLATHEEF
KAJA HARAN
K. BAHIRATHAN
M. BHANUGOBAN
R. KAWEESHWARAN
N. A. NAJEEBURRAHMAN
R. WISHKAN
L. DILIPKUMAR
A. H. GRAZZALY
J. MAURUJAAN

Page 74
மூன்றாம் இடம் :- நாளைய உலகம் வகுப்பு :- 12 (COm)
பங்கு பற்றியவர்கள்
K. SHASHIBALAN R RAGUWARAN
T. SIVARUBAMN M. T. AQEEL
M. F. SHAFIK X. P. RUKSHAN
S. DHANARASHAN A. H. M. MALIK
R. PIRANAWAN M. HUSSAM
மூன்றாம் இடம் :- படித்த முட்டாள்கள் வகுப்பு :- தரம் 11
பங்கு பற்றியவர்கள்
FAIZAL A. T. ARUN
S. ANUSHAN A. D. ANOJAN
M. THAMILLETHY F. KARAN LOSAN S. HARSHANTH Y. THIRUKUMARAN AAN
S. ARUNAN
S. SUBASH
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Egnued stögfl gully BM-s locky Bøgnefsfluflaeft
gtette
1978
1980
1987
1992
1993 1996/97 1998
1999
2000
2001
2002
2003 2004
2005
2006
2007
2008
2009
2010
Sagignaflifluġ
R. EFngguaniñ K. efteughafest, M. Gämmign V. mălai, A. alcătuncigai flau R. grialtariitith S. disusiarai, P.Igtisa, M. Bria C.. Agünstung
R. Føfliggeri
A.R. dan Gaji
A. fruit S. Losůegett, S. dřejež M. a iâ ar gyflêr, S. afflig gyfrif gib S. genež, N. Glynguignat S. Bayergi, S. igati V. Galluosavingggerit, N. flagengige også Elefugjest 2005 N.M. Haun, M.H. gastionast N.K, easiesigniatáurgair, T. yn 66 Gaŷ. M.M.M. Saoneg Y. Senrigoggi, K. S. Liljensusi M.J.S. Fngsjá Eaútoufleið, P. Samölslysng M.M.M. 8.gü9)Lü, R, eğBayLINğugi K. தணேஷர் ஆனந்த், S. சண்சீவ் S. Lilgeomstetů, J. jejšžýeží T. gestuair. S. Guptigional
HELIJEff 2010

Page 75
e
saic
1974
1976
1978
1980
1987
1991,
1992
1993
1994
1995
1996/97
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
lassismasust D. Ligijeljna S.G.M. gniøsit P.S. gsunggarai S. ElsunűséLGigat R. gagnost
A யூகம் K. asegagis S. géggé தொட்னி பாலசிங்கம் K.M.C. Luegó D.R.S. Gersósuggg S. LuGuará dugÁGagai M. Bunaó gatnaó S. gigs B. anggara
K. aeg J. GlegaGualasti
P. augšgaggamiñ
S. glegfiggsú
M.I.M. asiátuaraó S. Giggsgát
P. udgøng M.N.M.gnagi aúgásgó
S. Gigi
FELJáFño 2010
GEFUGIUMIGITñasci
REFUGTIGT
K. Giglufih dirigí K. Guésigań T. angrasgai M. 2 List S. gëzojë
lgafuraasi K., arglarôgtoRnifi M.M.M. Sheignu. A. giggly M. Lynggai C. Lufajčastiga K. Glasgoga S. Saddáféar Gaggiorniñ N. gigaŭsada A.R.M. gadaró
Y. glgářGlerágyai
V.T. gearGji R. gigsfleena C. afganggé K.M. astuará M.A. M. Sågra T. gagai K.S. Gafleversait
| U. gecoaggonf
A. ardteistí A. Půá T.A. gDusú M. Glasgara
 
 
 
 
 


Page 76
தண்னம்பிக்கையுடன் நீங்கள் மேடைதனில் காட்டும் திறமை
உங்கள் எதிர்கால வாழ்வின்
றோயல் கல்லுரரி தமிழ் நாடக மன்றம் அண்றும் இன்றும் இளம் உள்ளங்களில் கலையுணர்வோடு வாழ்க்கைக்கு வேண்டிய தன்னம்பிக்கையை ஓங்கச் செய்துள்ளது.
இம்முறையும் தன்னம்பிக்கையுடன் செயற்பட்டு மன்றத்தின் 50வது நாடக விழாவை சிறப்புற நடாத்தி தமிழ் நாடக மன்றத்தின் பெருமைதனை நிலைநாட்டுவீர்கள் எண்பதில் எள்ளளவும் ஜயமில்லை.
நாடக மன்றத்தினருக்கு எண் நல்வாழ்த்துக்கள்!
III III
பி. சுந்தரகுமார் தலைவர் - 2004 தமிழ் நாடக மன்றம்
 

இனிமை வலியும் காலங்களில்
பாடசாலை பருவம் மட்டும்
விதி விலக்கா என்ன?
எங்கிருந்து வந்தோம் ஒன்றாய் சேர்ந்தோம்
நட்பின் பெருமை பார்த்து
வியந்து போனோம்.
ஒன்றல்ல இரண்டல்ல பதின்மூன்று வருடங்களாக இருந்த இவ்விடத்தை பிரிந்து போக வலிமைதான் இருக்கிறதா.
நாளை நாம் வளர்ந்த இடத்திற்கே அனுமதி கேட்டு 6) JG36600TLpu fiTULD 6TLD5(g)
தாங்குமா எம் இதயம்.
ஆறிலிருந்து பதினெட்டு வரை சூரியன் தோன்றி மறையும்
வரையில் வெளியில் கழித்த காலத்தை விட கல்லூரியில் கழித்த நேரமே அதிகம் இப்படியிருக்க நாம் எப்படி பிரிவது. கல்லூரியை.
இனி பாடசாலை உடை
தான் அணிவது எப்போது. கல்லூரி மன்றங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்க
வாய்ப்பு தான் உண்டா
நினைத்தாலே இனிக்கும்
சின்னச் சின்ன ச60ண்டைகள்
வயசுக் கோளாறினால் செய்த
சிறு சிறு குறும்புகள்
எல்லாவற்றுக்கும் இவ்வருடத்துடன்
முற்றுப் புள்ளியா?
நாம் எங்கெங்கு சந்தித்துக்
கொண்டாலும், எம் பாடசாலை
உடையில் கல்லூரியில் எம்
வகுப்பில் சந்திப்பது போலத்தான்
6) libLDT?
பாடசாலை மைதானத்தில் தினம்
விளையாடுவதும் விளையாடிவிட்டு
செல்லும் போது கீழே விழுந்த
காயங்களுடன் செல்வதும்
சுடுகாடு போகும் வரை
மறக்காது.
இப்படித்தான் வேத்திய
மைந்தர்களின் வேத்திய
அனுபவங்கள் ஏராளம் தாராளம்
இவை அனைத்தையும் இங்கு
மையில் வடிக்க இவ்விதழ் போதாது.
செ. ஹரிஹரன் வணிகபிரிவு
உயர்தரம் 2011
ફ્રે

Page 77
Best Wishes From
لله
MOHAMED FAIZAL
MOHAMED AOSHATHO
(1C)
'Best Wishes from
SUGANTIHAN VIDYAHIAR
SUGANTAN TARAKEISVAR
(3D)
 
 
 
 
 
 

We
Wisse’S
BEST CoMplim ENTS FROM
SRRANS
T E X T L E S 鼻 Dealer in Saree and Shyalhuvlari Certiles
International Plaza Complex, No. 169/7y 2nd Cross Street, Colombo - 11. Tel:011 2557865
Fax. 2557865
Mob O777-877O11

Page 78
இயற்கை
ஓய்வுக்கு இருளும், 8வலைக்குப் பகலும்
தேய்பிறைச் சந்திறனும், பரிபூரண பெளர்ணமியும் மாபெரிய விருட்சங்களும், சின்னஞ்சிறு புல்பூண்டுகளும் ஆறு, கடல், குளம் என்று அனைத்துமே இயற்கையன்றோ
நீர்வாழும் உயிரினங்கள், வானத்துப்பறவைகளும்
உலாவாழும் மிருகங்களும் உள்அடக்கமன்றோ
மனித இனமும் உண் மாபெரும் படைப்பு அன்றோ
இசையோடு மெல்லிலனவீசும் காற்றும் சீறிநிற்கும் புயலும்
காலையில் பணிபோக மெதுவான வெப்பமும்
சுட்டெரிக்கும் வெயிலும்
அள்ளிப் பருக நீரும், ஆற்றித் தேறக் குளிரும்
பயிர்கள் செழிக்க மழையும்
அணைக்கடங்கா வெள்ளமும்
அனைத்தும் இயற்கையல்லோ
எங்கு எது எப்படி என்று நீ சொல்லித்தந்தாய்
நாமே எமது ஆசையால் உண் சொல்லை மீறினோமே.
 
 
 
 

திரைக்கு மின்னால்.
அனைவருக்கும் வணக்கம். மீண்டுமொரு முறை "நவரசம்" இதழினுடாக சந்திப்பதில் மகிழ்ச்சி. றோயல்கல்லூரி தமிழ் நாடக மனறம் தனது 45 வது ஆண்டினை பூர்த்தி செய்யும் முகமாக "நாடக விழா 2005” நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளது. அந்நிகழ்வில் இன்று நானும் இம்மலரினுாடாக ஓர் அங்கத்தவனாக இருப்பதில் பெருமையடைகிறேன்.
இன்று எதைக் கருப்பொருளாக கொள்வது என சிந்தித்தபோது, நான் முற்றிலும் அறிந்த என்னால் எழுத முடியுமான, நான் ஆளான மண்ணமான றோயல் கல்லூரியையும், அந்தக் கல்லூரியில் நாடகக்கலையின் வெற்றிக்கான பிரதான காரணங்களையும் நான் உங்கள் முன் பதிக்கிறேன்.
1960ம் ஆண்டு றோயல் கல்லூரியில் தமிழ் நாடக மன்றம் உருவாக்கப்பட்டது. நானறிந்த வரையில் கல்லூரி வரலாற்றிலே நாடகத்திற்காய் அமைத்த மிகப் பிரபல்யம் வாய்ந்த மன்றம் இதுவாகும். அன்றிலிருந்தே றோயல் கல்லூரி மாணவர்கள் இன்று வரை பல தரப்பட்ட புதுமைகளை புகுத்தவும், நாடகத்தின் சம்பிரதாயங்களை மீறாமலும் பலதரப்பட்ட சேவைகளைச் செய்துள்ளது. நாடகத்திற்கு நாடகம் புதுமை, வித்தியாசமான கருக்கள, வித்தியாசமான திரைக்கதை, வித்தியாசமான மேடையமைப்பு என்று பல தரப்பட்ட நிகழ்வினை ஓரிடத்தில் காண வேண்டும் என்றால் அது றோயல் கல்லூரி மேடையே இவற்றுக்கான காரண்களை சில உதாரண்களுடன் விளக்க முடியும்.
பிரதான காரணங்களில் முதன்மையாக நான் எடுத்துக் கொள்வது என்னவென்றால், திறமைகளுக்கு இடமளிக்கும் செயற்பாடாகும். எங்கு திறமை இருக்கிறதோ, அங்கு களமமைத்து சந்தர்ப்பம் கொடுக்கும் மேடை எமது மேடையாகத்தான் இருக்க வேண்டும். புதிய மாணவர்கள் பழைய மாணவர்கள் என பாகுபாடோ மதப்பிரிவோ அல்லது கனிஷ்ட, சிரேஷ்ட மாணவர்கள் என்ற பாகுபாடோ கருத்தில் கொண்டதில்லை. 1992ம் ஆண்டு நான் முதன் முதலில் மாணவனாகச் சேர்ந்த பின், இரண்டே வாரங்களில் எனக்கு நாடகத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது மட்டுமல்ல அப்பொழுது படித்ததோ 4ம் ஆண்டில், ஏன் இதை எழுதுகிறேன் என்றால் எமது கல்லூரியில் சிறிய வயதிலேயே அதற்கான அடித்தளம் இடப்பட்டது. அதுமட்டுமல்ல அந்த முறையில் மாணவர்களை தயார்படுத்துவதில் ஆசிரியர்கள் பெரும்பங்கு வகிக்கின்றார்கள். அந்த வகையில் என்னை நாடகத்திற்காய் முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை எனது முதல் வகுப்பாசிரியை திருமதி பாலேந்திராவினைச் சாரும். மிகக் குறுகிய காலத்தில் பழகி, நாம் சாகித்திய விழாவில் முதலிடம் பெற்ற

Page 79
"திரெளபதையின் சபதம்" என்ற நாடகமே எமக்கு அடித்தளமாய் அமைந்த நாடகம், நானும், என் நண்பர்களும் இன்னும் கூட அந்த சுவையான நினைவுகளை பகிர்வதுண்டு. எனவே திறமைக்கு முன்னுரிமை கொடுப்பதால் எமது நாடகங்கள் இன்னும் உங்கள் முன் பேசப்படுகின்றன.
எமது வெற்றியை நிர்ணயிக்கும் அடுத்த காரணியாக நான் சொல்வது முயற்சியும் ஊக்கமும் ஆகும். தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என ஆசிரியர்கள் ஊக்கங்கொடுத்து எமது முயற்சியில் மிக முக்கியபங்கு வகிக்கிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் ஒன்று சொல்கிறேன். 1994ம் ஆண்டு, நான் middle School வாசனையை உணர்ந்த நாட்கள் அது. முதன் முதலில் நாங்களே கதை எழுதி, நானும் நண்பர்களும் இயக்கிய நாடகம் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் இடம்பெற்றது. நாடகம் திரையிடப்பட்டு முடிந்ததும், எம் நாடகத்தைப் பார்த்த பார்வையாளர்கள் எம்மைப் பார்த்து சிரித்தார்கள். சிலர் எம்மை ஏளனமாகப் பார்த்தார்கள். காரணம் நாடகத்தின் இரண்டு பிரதான காட்சிகள் எம்மால் Tension காரணமாய் திரையிட முடியாமல் போனது. அன்று தான் இந்நாடக மன்றத்தின் பொறுப்பாசிரியர் திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்கள் எமக்கு அறிமுகமாகிய நாள். அவர்தான் அன்றைய போட்டிக்கு நடுவராக கடமையாற்றினார். அவர் எம்மை தூக்கி எறிந்து பேசவில்லை. அன்பான அழைத்து ஊக்கம் கொடுத்தார். அறிவுரைகளை வழங்கினார். அதன் பலனாக இன்று பயமில்லாமல், நாடகங்களை தனியே இயக்கும் நிலைக்கு உட்புகுத்தலும் அதற்காக உழைத்தலுமாகும். 2000 ம் ஆண்டு எம்மால் "கலைமகள் விழா 2000” இற்காக திடையிடப்பட்ட ஒர் இலக்கிய நாடகம், பலரது கவனத்தையும் ஈர்த்தது. எத்தனையோ புதுமைகளைப் புகுத்தினோம். இவ்வளவு காலமும் தூக்கில் போடும் காட்சியோ, அடிக்கும் காட்சியோ, அல்லது சண்டைபோடும் காட்சியோ வெறுமனே
அனைத்தையும் Realistic ஆல் செய்வதில் வெற்றி பெற்றோம். தூக்கில் இடும் காட்சிக்கு, மலை ஏறி இறங்கும் belt இன் உதவியினைக் கொண்டு நவரங்ககல் மண்டபத்தில் கிட்டத்தட்ட 15 அடிவரை, அக்கதாபாத்திரத்தை தொங்கவிட்டு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினோம். அது மட்டுமல்ல நவரங்ககல மண்டபத்தில் மேற்பகுதியிலிருந்து பறந்து வந்து சண்டையிடுவது போல் சண்டைக் காட்சிகளை அமைத்தோம். இதற்கு பிரதான காரணம் எமது உழைப்பாகவே இருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதிகாலை 3 மணிக்குக் கூட நாம் Practice செய்தோம். இதனால் அந்நாடகம் இன்றும் பேசப்படுகின்றது.
எமது வெற்றியை நிர்ணயிக்கும் அடுத்த காரணியாக நான் சொல்வது முயற்சியும் ஊக்கமும் ஆகும். தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என ஆசிரியர்க் ஊக்கங்கொடுத்து எமது முயற்சியில் மிக
 
 
 
 
 
 

முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் ஒன்று சொல்கிறேன். 1994ம் ஆண்டு நான் அனைனடந School வாசனையை உணர்ந்த நாட்கள் அது. முதன்முதலில் நாங்களே கதை எழுதி, நானும் நண்பர்களும் இயக்கிய நாடகம் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் இடம்பெற்றது. நாடகம் திரையிடப்பட்டு முடிந்ததும், எம் நாடகத்தைப் பார்த்த பார்வையாளர்கள் எம்மைப் பார்த்து சிரித்தார்கள். சிலர் எம்மை ஏளனமாகப் பார்த்தார்கள். காரணம் நாடகத்தில் இரண்டு பிரதான காட்சிகள். எம்மால் Tention காரணமாய் திரையிட முடியாமல் போனது. அன்று நான் இந்நாடக மன்றத்தின் பொறுப்பாசிரியர் திரு. மா. கணபதிப்பிள்ளை அவர்கள் எமக்கு அறிமுகமாகிய நாள். அவர்தான் அன்றைய போட்டிக்கு நடுவராக கடமையாற்றினார். அவர் எம்மை தூக்கி எறிந்து பேசவில்லை. அன்பாக அழைத்து ஊக்கம் கொடுத்தார். அறிவுரைகள் வழங்கினார். அதன் பலனாக இன்று பயமில்லாமல், நாடகங்களை தனியே இயக்கும் நிலைக்கு உட்புகுத்தலும் அதற்காக உழைத்தலுமாகும். 2000ம் ஆண்டு எம்மால் "கலைமகள் விழா 2000" இதற்காக திரையிடப்பட்ட ஓர் இலக்கிய நாடகம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. எத்தனையோ புதுமைகளைப் புகுத்தினோம். இவ்வளவு காலமும் தூக்கில் போடும் காட்சியோ, அடிக்கும் காட்சியோ, அல்லது சண்டை போடும் காட்சியோ வெறுமனே பாசாங்கு செய்வது போலவோ அமைந்திருந்த காலத்தில், இவை அனைத்தையும் Realistic ஆல் செய்வதில் வெற்றி பெற்றோம். தூக்கில் இடும் காட்சியோ, மாலை ஏறி இறங்கும் Beit இன் உதவியினைக் கொண்டு நவரங்ககல மண்டபத்தில் கிட்டத்தட்ட 15 அடிவரை, அக்கதாபாத்திரத்தை தொங்கவிட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினோம். அது மட்டுமல்ல நவரங்ககல மண்டபத்தில் மேற்பகுதியிலிருந்து பறந்து வந்து சண்டையிடுவது போல் சண்டைக் காட்சிகளை அமைத்தோம். இதற்கு பிரதான காரணம் எமது உழைப்பாகவே இருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதிகாலை 3 மணிக்குக் கூட நாம் practice செய்தோம். இதனால் அந்நாடகம் இன்றும் பேசப்படுகிறது.
இலங்கை வரலாற்றில் மீண்டும் ஒரு முறை தமிழ் சினிமா இயக்கப்படுமா? என்றெல்லாம் பல்வேறுப்பட்ட கருத்துக்கள் நிகழ்கின்ற போது, றோயல் கல்லூரி மாணவர்கள் 2004ம் ஆண்டு முழுக்க முழுக்க கமராவினால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒரு நாடகத்தினை வழங்கியது. அது மட்டுமல்ல அந் நாடகத்திற்காய் Location தெரிவு செய்து, கதாபாத்திரங்களுக்கு Makeup சிறந்த முறையில் செய்து, எங்களை செவ்வனே தயார்படுத்தி ஒரு திகில் நிறைந்த நாடகத்தினை வழங்கி வெற்றி பெற்றார்கள். அது எமது மாணவர்கள் திரைப்படம் எடுக்குமளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் என உலகுக்கு எடுத்துக் காட்டியது. அது மட்டுமல்ல அதன்பின் பாரதியின் கதை ஒன்று மேடையிடப்பட்டது. அதன் இறுதிக் காட்சிகள், அதாவது பாரதி இறந்தபின், சுடலையில் எரிக்கும் காட்சியினை ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்நாடகத்தில் உண்மையாகவே சுடலையில்

Page 80
ஒரு பிணம் எரிகின்ற உணர்வினை பார்வையாளருக்கு கொடுத்தார்கள். இவர்கள் இவ்வாறு உயர்ந்து நிற்பதற்கு ஒவ்வொரு மாணவரினதும் (Creativity) ஆக்கத்திறன்தான் பிரதான காரணமாகும்.
நாடகங்கள் வெறுமனே திரையிடப்பட்டு முடிந்த பிறகு மக்களிடம் இருந்து அதன் நினைவுகள் நீங்குகின்ற இக்காலத்தில், றோயல் கல்லூரி மாணவர்களின் நாடகங்கள் தாம் சொல்ல வந்ததை செவ்வனே மக்களிடம் உட்புகுத்தி, அவர்களின் நினைவலைகளில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதனால் பல தரப்பட்ட விமர்சனங்களும் எமக்கு அடிக்கடி வருவதுண்டு. ஆனால், அவை எமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் அமையவில்லை. அதற்கான பிரதான காரணமாக அமைந்தவர்கள் எமது மதிப்பிற்குரிய ஆசிரியர்களும், அன்புக்குரிய பழைய மாணவர்களும்தான். அவர்கள் என்றும், எம் மாணவர்கள் பின்னால் நின்று, அவர்களை சுதந்திரமாக செயற்பட இடமளிக்கிறார்கள். ஆசிரியர்கள் என்பவர்கள் நிச்சியமாக பெரும் பங்கு வகிக்கின்றார்கள். நாம் இருந்த காலத்தில், எமக்கு சுதந்திரம் அளித்து, எமக்கு அறிவுரை வழங்கி, எம்மை செவ்வனே செயற்பட இடமளித்தார்கள். திரு. இரத்தின சபாபதி, திரு. கணபதிப்பிள்ளை ஆசிரியர்களின் தலைமையில் அவர்கள் எம்மோடு சேர்ந்து நின்று எமக்கு சுதந்திரம் அளித்தார்கள். திருமதி. முனாஸ் ஆசிரியை எம்மை விமர்சனம் செய்கின்றபோது வெளிப்படையாக பாராட்டிய மற்றுமொருவர், நாம் துவண்டபோது எம்மை அரவணைத்த இன்னுமொரு ஆசிரியை திருமதி. நீலலோஜனம் அவர்களாவர். மற்றும் அனைத்து ஆசியரும், எமது வெற்றியின் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள். இன்றும் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பழைய மாணவர்களும் தோழோடு தோள் நின்று இன்றை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இவர்கள் இரு கண்களாக நின்று மாணவர்களை செயற்பட வைக்கிறார்கள்.
என் இனிய நிலக்ஷன் அண்ணா, அஸ்ஸியோ அண்ணா யுகத்திலிருந்து இன்றைய சூரியபிரதாப் யுகம் வரையில் நேரடியாக கண்ணுற்றவன் என்ற வகையில் சொல்கிறேன், எமது கல்லூரி நாடகக்கலை முன்னேற்றத்தில் உச்சநிலையை அடைந்துள்ளது. இன்னும் சாதிக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் வேத்தியதாய் ஜெயித்துக் கொண்டிருப்பாள்! வாழ்க் றோயல்!
நன்றி
உ.லெ.மு. ரெஷா
கல்லூரி மாணவத்தலைவர் 2002-2003 தலைவர் தமிழ் இலக்கிய மன்றம் 2002-2003
 

அதுவாய் வாழ்தல்.
ஆடாத விண்மேகக் கூத்துமாடி, அசையாத விண்மீனைச் சேர்த்துமாடி, வாடாத மின்பூக்கள் கோர்த்துமாடி, வாழ்நாளுக்கிது இறுதி என்னுமாப்போல் தேடாத இன்பநிலை தேடியாடி, தெவிட்டாமல் ஒருணர்விற் கூடியாடி, பாடாத பண்ணெல்லாம் பாடியாடி, பற்றுநிலைவிட்டகலப் பாடினோமே!
மீறாத எல்லைவிதி எல்லாம்மிறி மென் துகிலை விரிக்கின்ற வானமீதில், சாறாக ஒடுகிற ஒளியின் காமம் சரித்திரத்தில் என்றுமென்றும் புதியவண்ணம்.
ஆதித்தன் புலத்தழகை காண்தலுற்றால். தீராதகனவெல்லாம் திறந்துகொள்ளும். திமிரோடு ஒருகவிதை வடிவங்கொள்ளும்.
காற்றாடக் கனவாடக் கவிதையாட, கனவுக்கும் நனவுக்கும் கலவியாட கீற்றாடக் கிளையாடக் கிளிகளாட, கீதங்கள் தாளங்க ளோடுஆட. ஆற்றோடு எழுந்தோயும் அலைகளாட, அன்பென்ற ஒன்றோடு தழுவியாட நேற்றோடு இன்றோடு நாளையாட நான் என்னும் பேயோட, ஆடினோமே!
உள்ளமில்லை. எண்ணமில்லை. உள்ளேயேதும்
உடமையில்லை, கடமையில்லை. உரிமையேறி வெள்ளமெனப் பாய்ந்துவரும் உறவு இல்லை.
வேகமுறத்தாக்குகிற கவலையில்லை. அள்ள, அள்ள அமுதநிலை குறைவதில்லை. அந்தி,பகல், இரவுநிலை தெரிவதில்லை. முள்ளுமில்லை. பூவுமில்லை. ஒலமில்லை.
மெய்யுணர்வைப் புணர்தலுக்குக் காலமில்லை.
புல்நுனியில் புரளுகிற துளியில்வாழ்வோம். பூவிதழில் புலருகிற ஒளியில்வாழ்வோம். சொல்வடிவில் சுடருமொரு சுவையில்வாழ்வோம். சோகவிதை துளிர்த்தெழும்பும். அங்கும்வாழ்வோம். கொல் அழகு நதிவளைவில் நீந்திவாழ்வோம் கூவியழும் குயில்களொடு பாடிவாழ்வோம். கல்மலையில் கார்முகில்கள் சூழவாழ்வோம். காலமென உங்களுடன் கூடிவாழ்வோம்.
வி. விமலாதித்தன்
கல்லூரி மாணவர் தலைவர் 2004-05.
செயலாளர் இந்து மாணவர் மன்றம் 2003-04.
彎 है ।

Page 81
வில்லியம் ஷேக்ஸ்பியர் இன்றி ஆங்கில நாடகம் இல்லை
உலகப்புகழ் பெற்ற கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள் வரிசையில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பெற்றிருப்பவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் 1564ம் ஆண்டு இங்கிலாந்தில் வராவிக் மாவட்டத்தில் ஒடும் ஆவான் என்ற நதிக்கரையில் உள்ள ஸ்ட்ராட் போட் என்னும் சிற்றுாரில் பிறந்தார். ஜோன் ஷேக்ஸ்பியர், மேரி ஆர்டன் என்போர் இவரது பெற்றோர்.
நாடக பிரியரான இவர் தந்தையார் ஊர் ஊராகச் சென்று நாடகங்களை நடித்துவந்த குழுக்களை ஆதரித்தார். தந்தையின் நாடகஆர்வம் தனயனான ஷேக்ஸ்பியரையும் நாடகத்துறைமீது ஆர்வம் கொள்ளச் செய்தது. சிறுவயதினில் இருந்தே கதைகளை கேட்பதில் ஆர்வம் காட்டிவந்தார். போர்க்கதைகளையும், குறிப்பிடத்தக்க நாட்டின் பல்வேறு சந்தர்ப்பங்களையும் குறித்துக் கொள்வதை பழக்கமாகக் கொண்டு இருந்தார்.
ஒவித் என்னும் லத்தீன் பேராசிரியர் எழுதிய உல்லாசக்கதைகள் பலவற்றைப் படித்தார். இவர் தனது 18வது வயதில் 26 வயதுடைய அன்னி ஹாத்தா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவர் சிலகாலம் கிராமத்து பள்ளி ஆசிரியராக இருந்தார். அடிக்கடி இவர் நாடக அரங்குகளின் பக்கம் காணப்படுவார். நாடகத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதன்முதலில் ஒரு நடிகனாகவே இத்துறைக்குள் துளைத்தார். இவர் g560Tg5 276) g5 6.Jugot) "Lover's Labour's LOSe" 6T6örp (upg56)|T6)lg நாடகத்தை எழுதினார். இவர் எழுதிய நாடகங்கள் பெரும்பாலும் கவிதை நாடகங்களாகவே இருந்தன. இயல்பியல், துன்பியல், நகைச்சுவை என 37 நாடகங்களை எழுதியுள்ளார்.
1591ம் ஆண்டு முதல் 1594 ஆண்டுவரை 6ம் ஹென்றி, 3ம் றிச்சாட் அன்பின் இழப்பு, தவறுகளின் கேளிக்கை இரண்டு வெரோனா பெருமக்கள், ஒரு நடுக்கோடை ராக்கனவு, ரோமியேத்ஜூலியட் ஆகிய நாடகங்களை இவர் எழுதினார்.
 
 
 
 
 
 
 

1594 முதல் 1601 வரை ஜோன் மன்னன், வெனிஸ் வணிகன், நடுவேனிற்கனவு, அடங்காப் பிடாரியைப் பழக்குதல், 4ம் ஹென்றி, 5ம் ஹென்றி, வின்ட்சரின் உல்லாமனைவியர், ஒன்றுமே இல்லாத ஆர்ப்பாட்டம், நீ விரும்பிய வண்ணமே 12ம் இரவு நாடகங்களை எழுதினார்.
1602 முதல் 1608 வலை யூலியர் சீசர், ஹம்லெத் ஒத்தெல்லோ, லியர் மன்னர், மாக்பெத், அந்மேதானியும் கிளியோபாட்ராவும் கரியதாலேனஸ், ஏதன்ஸ் டைமன், நல்லவை நல்லவையாகவே முடியும். செயலுக்குச் செயல், பிராய்லஸ் கிரேசிடா ஆகிய நாடகங்களையும் எழுதினார்.
1608 முதல் 1613 ஆண்டு வரை பெரிக்களிஸ், புயற்காற்று, சிம்பலின்மாரிகாலக்கதை, எட்டதம் ஹென்றி ஆகிய நாடகங்களை. யும் எழுதினார். நாடகங்கள் மட்டுமல்லாது கவிதைகளையும் இவர் புனைந்தார். இவர் நாடக சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்படவில்லை.
பழைய மரபுகளையும் விதிகளையும் உடைத்தெறிந்தார். மிகுந்த கற்பனை ஆற்றல் உடையவராக இருந்தார். 1597ம் ஆண்டு அளவிலேயே செல்வமும், புகழும் பெற்ற மனிதராக திகழ்ந்தார். 1613ம் ஆண்டுக்குப் பின்னர் அவரது படைப்புக்கள் நின்றுவிட்டன. 20 ஆண்டுகள் ஒய்வின்றி எழுதிய மகாகவி கடைசி நாடகம் "The Tempest" என்பதாகும்.
1616ம் ஆண்டு மார்ச் மாதம் ஷேக்பியர் உயில் எழுதினார். ஏப்ரல் மாதம் 25ம் திகதி தனது 52வது வயதில் உயிர் துறந்தார். உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு என்றே ஒரு பரீட்சை வினாத்தாள் தனியாக உள்ளது. இந்த சிறப்பு வேறு எந்த படைப்ாளிக்கும் கிடைக்காத தனி சிறப்பாகும்.
ஷேக்ஸ்பியரில் படைப்புக்கள் இல்லாமல் ஆங்கில இலக்கிய நாடகங்கள் இல்லை என்றும் அழிவுக்கு மொழியுடன் இரண்டறக்
கலந்துவிட்ட மாமனிதர் இவராவர்.
அப்துல் மலிக்

Page 82
விழித்தெழு தமிழா விழித்தெழு !
அன்று, தமிழில் எழுதினால் "புரட்சி" என்ற அங்கீகாரம் கொடுத்து கைது செய்து சிறையில் அடைத்தான் இன்று, தமிழில் எழுதினால் விலைப்போகாது என்று தமிழனே குப்பையில் எறிகிறான் !
அன்று, வெள்ளைக்காரன் கூட தமிழில் பே3 முயற்சித்தாண் ! இன்று, தமிழனே தமிழை மறந்து ஆங்கிலம் பேசுகிறான் !
அன்று - தமிழ் தமிழனை தட்டி எழுப்பியது ! இன்று - தமிழ் தமிழனுக்கு இன்னொரு ஒரு மொழியானது !
அண்று - தமிழ் புரட்சியை தூண்டியது ! இன்று - தமிழ் அரசியலானது !
தன்னை தமிழன் எண்கிறான் ! தமிழ் பேசும் மற்ற நாட்டினரின் பூர்வீகத்தை ஆராய்கிறான் ! பணத்திற்காக எழுதிவிட்டு 'UgÚF? 6raig) UÚ u-ö Féu-ö éUørólgoMaj ! étuoso rapeu56f 6U6tfraorus 66D6) பற்றி சித்தாந்தம் பேசுகிறான் !
தமிழ் நாட்டில் பிறந்ததால்
இன்னும், மிதம் இருக்கும் 黨 தமிழ் உணர்வை தட்டி எழுப்ப
சிதரிக்கிடக்கும் எச்சங்களை ஒன்று திரட்டி அலைகளாக மாற்றுவோம் !
விழித்தெழு தமிழா விழித்தெழு !
σ. Ωυfgαώ கணிதப்பிரிவு உயர்தரம் 2011
獸
 
 
 
 
 

நாடகத்தின் ஒத்திகைகள் !!!
வாழ்க்கையின் வசந்தங்களை தொலைத்து விட்ட Uாவியா - நாம் அபிலாசைகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் !
காலனவன் எம் கண்ணில் கண்ணிராப் வந்த போதும் மலர்களை தேடிச்சென்ற வண்டுகளின் கதையுமூண்டு .
வில்லெடுத்த அர்ச்சுனர்களுக்கும் சாலித்தியம் விடைக்கவில்லை பார்த்த தீபங்களும் திவ்வியமாய் இருக்கவில்லை !
தொலைத்து விட்ட இண்பத்தை மீண்டும் பெற எண்ணி
பொய்த்து விட்ட மனிதர்களில்
புதுப்பித்து கொண்டதுமுண்டு.
செந்தூரத்தை தேடியவர்களும்
தரணிக்காக மாண்டவர்களும் ஆரியண் உதிக்கும் முன்பே
நிதர்சனமாய் போனார்கள்.
வசந்தங்களை தொலைத்துவிட்டு மலரும் பூக்களை - எதிர்பார்த்திருக்கும்
பட்டுவிட்ட மாமரத்தின் - முறிந்து அந்தரத்தில் தொங்கும் கிளைகள் நாம் !
3Uான வசந்தம் திரும்பிவிடுமா?
ஜெ. நிரோஜன் உபதலைவர் தமிழ் விவாதஆணி 2006 பொருளாளர் தமிழ் இலக்கிய மன்றம் 2005/2006
எத்தனை கதை கேட்டாலும்

Page 83
அரக்கிகளில் ஒரு அழகு மனம்!
தாயின் உயர்வைச் சொல்லும் முதுமொழிகள் ஏராளம்.
ஏனென்றால் அன்பே உருவானவள் தாய். அரக்க குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், திரிசடையைத்தான் கம்பன் இப்படி அறிமுகம் செய்கிறான். ஏன் என்பதைப் பார்ப்போம். சீதாப் பிராட்டி அயோநிஜையாகப் பூமியில் கண்டெடுக்கப் பட்டாள். உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற புவி மடந்தை, திருவெளிப் பட்டென்ன பெண்ணரசி தோன்றினாள் சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் இராமகாதையில் சீதையின் தந்தையான ஜனக * மன்னனைப் பற்றிய செய்திகள் காணக் கிடைக்கிறதே தவிர சீதையின், தாயைப் பற்றிய செய்திகள் காணக் கிடைக்கவில்லை. அயோத்தி வாசத்திலும் கோசலை, கைகேயி, சுமித்திரை இவர்களை அன்னை என்று அழைத்ததாகத் தெரியவில்லை. வனம் சென்றபோது சுமந்திரனிடம் செய்தி சொல்லி அனுப்புகிறாள்.அப்பொழுது “அரசர்க்கு, அத்தையர்க்கு என்னுடை வணக்கம் முன் இயம்பி” என்றுதான் சொல்கிறாள். வனத்திலே தசரதன் இறந்த செய்தி கேட்டபோதும் அன்னையே என்று அழைத்து ஆறுதல் சொன்னதாகத் தெரியவில்லை. அசோக வனத்திலே அனுமனிடமிருந்து கணையாழி பெற்றபின் சில
அடையாளங்களைச் சொல்கிறாள். அப்பொழுதும் சிறக்கும் மாமியர் 鷲 மூவர்க்கும் சீதை ஆண்டு இறக்கின்றாள் தொழுதாள் என்று தன் ". வணக்கத்தைத் தெரிவிக்கிறாள். இங்கும் அன்னையர் மூவர்க்கும் என்று சொல்லவில்லை. ஆனால் கடல்கடந்த அயல்நாட்டில் அரக்க மகளான திரிசடையை (இவள் சீதையைவிடவயதில் இளையவளாகக் கூட இருக்கலாம்) ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அன்னை, அன்னை, . ܕ அன்னை என்று விளிக்கிறாள். அது மட்டுமல்ல அதற்கு மேலே ஒருபடி போய் தெய்வமாகவே காண்கிறாள். திரிசடைக்கு அவ்வளவு ஏற்றம் கொடுக்க என்ன காரணம்?
. 1 1 1 அசோகவனத்தில் சீதைக்குக் காவல் இருந்த அரக்கியர் *雲囊 எப்படியிருக்கிறார்கள்? வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில் 燃 குயிற்றிய விழியினர் கொடிய நோக்கியர் எயிற்றினுக்கு இடை இடை யானை, யாளி, பேய் என துயில் கொள் வெம்பிலன் என தொட்ட வாயினர் இவ்வளவு பயங்கரமானவர்களுக்கு நடுவே ஒவியம்
புகைபடிந்ததுபோல் இருக்கிறாள் சீதை. என்ன செய்வதென்று தெரியாமல் விழுதல், விம்முதல், மெய்யுற வெதும்புதல்,வெருவல்
எழுதல், ஏங்குதல், இரங்குதல்,இராமனை எண்ணித் தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல் அழுதல் இவையன்றி வேறறியாமல் தவிக்கிறாள். தனது தவிப்பையும் ं அனுபவத்தையும் திரிசடையிடம் சொல்லி ஆறுதல் தேடுகி ாள் 7 [1]
s:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகிலோடிருக்கும் சீதைக்கு உற்ற தோழியாக விளங்குகிறாள் திரிசடை இவள் மேதாவிகட்கெல்லாம் மேதாவியான வீடணரின் அருமைப் புதல்வி, நயந்த சிந்தையை உடையவள். “என் துணைவி ஆம் தூய நீ கேட்டி' என்று சொல்லத் தொடங்குகிறாள்:
முனியொடு மிதிலையில் முதல்வன் முந்துநாள் துனிஅறு புருவமும் தோளும் நாட்டமும் இனியன துடித்தன, ஈண்டும் ஆண்டு என நனி துடிக்கின்றன, ஆய்ந்து சொல்வாய்
“திரிசடை, விசுவாமித்திர முனிவரோடு இராமன் மிதிலைக்கு வந்த அன்றும் இதேபோல் என் இடது கண்ணும், புருவமும், தோளும் துடித்தன. இன்றும் அதேபோலத் துடிக்கின்றன. தம்பி பரதனுக்கு நாடளித்து நாங்கள் வனம் புகுந்த நாளிலும், நஞ்சனைய இராவணன் என்னை வஞ்சமாகக் கவர்ந்த நாளிலும் என் வலம் துடித்தன. ஆனால் இன்று என் இடப்பக்கங்கள் துடிக்கின்றன எனக்கும் ஏதேனும் நன்மை வருமா?"
திரிசடையின் கனவுக் காட்சிகள்
இதைக்கேட்ட இன்சொல்லின் திருந்தினளான திரிசடை “தேவி, உனக்கு மங்களங்கள் வந்துசேரப் போகின்றன. நீ நிச்சயம் உன் கணவனைச் சேரப் போகிறாய். உன் காதிலே பொன்நிறத் தும்பி வந்து ஊதிப் போனதை நான் பார்த்தேன். நிச்சயம் உன் தலைவனிடமிருந்து ஒரு தூதுவன் வந்து உன்னை சந்திக்கப் போகிறான். உனக்குக் கொடுமை செய்த தீயவர்களுக்குத் தீமை வருவதும் நிச்சயம்" என்று தேறுதல் சொல்கிறாள். அதன்பின் தான் கண்ட கனவை விவரிக்கிறாள்: “இராவணன் தலையில் எண்ணை தேய்த்துக் கொண்டு பேய்களும் கழுதைகளும் பூட்டிய தேரில் தென்திசை போகக் கண்டேன். அவன் மட்டுமல்ல, அவன் மக்களும் சுற்றமும் கூடப்போனார்கள். நகரில் இருந்த தோரணக் கம்பங்கள் ஒடிந்தன. யானைகளின் தந்தங்கள் முறிந்தன. பூரண கும்பத்திலிருந்த புனித நீர் கள்ளைப் போல் பொங்கி வழிந்தது. மங்கையர்களின் தாலியெல்லாம் தாமே இற்று வீழ்ந்தன. மண்டோதரியின் கூந்தலும் அவிழ்ந்து சுறு நாற்றம் நாறின.
“இன்னும் கேள். இரண்டு சிங்கங்கள் புலிக்கூட்டத்தோடு இங்கு வந்து மத யானைகள் வாழும் வனத்தை வளைத்து அவற்றோடு போர் செய்தன. யானைகள் கூட்டம் கூட்டமாக வீழ்ந்து பட்டன. அந்த வனத்திலிருந்த மயிலும் பறந்து போனது. அதே நேரம் ஓர் அழகான
பெண் இராவணன் அரண்மனையிலிருந்து அடுக்குதீபம் ஏந்தியபடி வீடணன் அரண்மனைக்குச் சென்றாள். இந்தச் சமயம் நீ என்னை . எழுப்பி விட்டாய்” என்கிறாள். இதைக்கேட்ட சீதை ഴ്ത്തിട്
இ

Page 84
உட்பொருளை ஒருவாறு உணர்ந்து கொள்கிறாள். இராவணன் குலத்தோடு அழியப்போகிறான். இரண்டு சிங்கங்களும் இராம இலக்குவர்களைக் குறிக்கின்றன, அந்த மயில் தன்னைக் குறிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறாள். அவள் கவலையெல்லாம் பறந்து சென்ற மயில் எங்கே போனது? எனவே கனவின் முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கை கூப்பி “அன்னையே! இன்னும் துயில்க, அதன் குறைகாண்” என்று வேண்டிக் கொள்கிறாள். மீண்டும் உறங்கினால் அதே கனவு தொடரப் போவதில்லை என்ற போதும், அவளை அன்னையே என்று விளித்து இவ்வாறு வேண்டிக் கொள்வது சீதாப்பிராட்டியின் நிலைமையை நமக்கு உணர்த்துகிறது.
இராவணன் சாபம்
இந்த நேரம் இராவணன் அரம்பையர்கள் புடைசூழ ஆடம்பரமாக வருகிறான். சீதையிடம் காதலை யாசிக்கிறான். சீதை அவனைப் பலவாறு இகழ்ந்து, பழித்துப்பேசி இடித்துரைத்து அறிவுரை சொல்கிறாள். இதனால் சீற்றமடைந்த இராவணன், அயோத்தி சென்று பரதன் முதலானோர் உயிர் குடித்துப் பின் மிதிலை சென்று அங்குள்ளவர்களையும் கொன்று பின் உன்னையும் கொல்வேன் என்று அச்சுறுத்துகின்றான். போகும்போது அரக்கிமார்களிடம் சீதையை அச்சுறுத்தியோ அல்லது அறிவுரை சொல்லியோ என் வசப்படுத்த வேண்டும், என்று கட்டளையிட்டுவிட்டுச் செல்கிறான். அவன் ஆணைப்படி அரக்கிமார்கள் சீதையை அச்சுறுத்துகிறார்கள். இந்தச் சமயம் திரிசடை அங்கு வருகிறாள். “தாயே நான் முன்பு கண்ட கனவின் முடிவைப் பற்றி முன்னமே சொன்னேன் அல்லவா? அப்படியிருக்க மீண்டும் ஏன் மனம் கலங்குகிறீர்கள்? மனம் கலங்குவது தகாது” என்று அறிவுறுத்துகிறாள். அதனால் மனம் தேறிய சீதை “அன்னே! நன்று" என்று தேறுதல் அடைகிறாள். அரக்கியரும் அடங்கி விடுகிறார்கள்.
திரிசடை சீதைக்குக் கனவின் தன்மைபற்றிக் கூறியதோடு கூடவே, ஒரு முக்கியமான, சீதைக்கு மிகவும் உபயோகமான, அவளுக்கு நம்பிக்கையும் தைரியமும் தரக்கூடிய செய்தியையும் சொல்கிறாள். தன்னை விரும்பாத பெண்ணை இராவணன் தொட்டால் அவன் தலை வெடிக்கும் என்று ஒரு சாபம் இருப்பதை சீதைக்குச் சொல்கிறாள். இது சீதைக்கு எவ்வளவு முக்கியமான செய்தி! இது சீதையின் செவிகளில் இன்பத்தேனைப் பாய்ச்சியிருக்கும். தினம் தினம் என்ன நடக்குமோ என்று அஞ்சும் அவளுக்கு உயிர் வாழ்வதற்கு வேண்டிய நம்பிக்கையைக் கொடுத்ததே இந்தச் செய்திதான். இதை அனுமனிடமும் தெரிவிக்கிறாள்.
 
 
 
 
 
 
 
 

மாயா ஜனகன்
அனுமன் வந்து சென்றபின் சீதை ஒருவாறு மனம் தேறியிருந்தாலும் அவளுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறான் இராவணன். போர் ஆரம்பமாகிவிட்டது. முதல்நாள் போரில் அனைத்தையும் இழந்து வெறுங்கையோடு இலங்கை புகுந்த இராவணன் கும்பகருணனைப் போருக்கு அனுப்பிவிட்டுச் சீதையைப் பார்க்க அசோகவனம் வருகிறான். மகோதரனின் ஆலோசனையின் பேரில் மாயா ஜனகனைச் சிருடி செய்து அவனைச் சங்கிலியால் பிணித்து இழுத்துவரச் செய்கிறான். அவன்மூலமாகச் சீகீதையைத் தன் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தி வசப்படுத்தலாம் என்று திட்டமிடுகிறான். மாயாஜனகன், இராவணனின் விருப்பத்திற்கு இணங்கும்படி சீதைக்கு அறிவுரை சொல்கிறான். இதைக் கேட்ட சீதை வெகுண்டு மாயாஜனகனைக் கடிந்து பேசுகிறாள். “நீ இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன? என்று அவனைச் சீறுகிறாள். இராவணன் மாயாஜனகனைக் கொல்லப் போவதாக வாளை உருவுகிறான். அந்த நேரம் கும்பகர்ணன் போர்க்களத்தில் மாண்ட செய்தி வருகிறது. சீதையை அழவைத்த இராவணன் கதறி அழுதுகொண்டே போகிறான். சீதை களிப்படைகிறாள். இந்தச் சமயம் திரிசடை வந்து உண்மையைச் சொல்கிறாள்.
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் அந்தம் இல் கொடுந்தொழில் அரக்கனாம் எனா சிந்தையின் உணர்த்தினாள் அமுதின் செம்மையாள்
தந்தையே தனக்குத் துரோகம் இழைத்து விட்டானே என்று சீதை மிகவும் மனம் கசந்து போயிருந்த சமயத்தில் அவளுக்கு ஆறுதலாகத் திரிசடை, உயிர்போகும் தறுவாயில் அமுதம் போன்ற வார்த்தைகளைச் சொல்லி உயிர் பிழைப்பிக்கிறாள். அதனால் அவளை அமுதின் செம்மையாள் என்கிறான் கம்பன்.
களம் கண்ட சீதை
போர்க்களத்தில் இலக்குவனும் இந்திரஜித்தும் கடுமையாகப் போர் செய்கிறார்கள். பிரும்மாஸ்த்திரத்தை விட இலக்குவன் முயன்றபோது இராமன் அவனைத் தடுக்கிறான். இந்திரஜித்து ஒருவனைக் கொல்வதற்காக பிரும்மாஸ்திரத்தை நீ ஏவினால் அவனைமட்டும் முடிக்காமல் மூவுலகங்களையுமே அழித்து விடும். அதனால் அதைப் பிரயோகம் செய்ய வேண்டாம் என்று தடுத்து விடுகிறான். இலக்குவனும் கீழ்ப்படிகிறான்.

Page 85
மேலும் தேவர்கள், இராம இலக்குவர்களை வணங்குவதைக் கண்டேன்.
ஆனால் மாயாவியான இந்திரஜித் மறைந்து நின்று
பிரும்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான். அதனால் அனைத்து வானர வீரர்களும் கீழே சாய்கிறார்கள் இலக்குவனும் வீழ்ந்து விடுகிறான். இதைக்கண்ட இராமன் மிகவும் வருந்திப் புலம்புகிறான். தாங்க முடியாத துயரத்தில் மூர்ச்சையாகி விடுகிறான். இராமனும் மரணமடைந்துவிட்டதாக நினைத்த அரக்கர்கள் இராவணனிடம் சேதி சொல்கிறார்கள் இராமனும் மரணமடைந்து விட்டதாக நினைத்த அரக்கர்கள் இராவணனிடம் சேதி சொல்கிறார்கள். செய்தியறிந்த இராவணன் மிகுந்த உற்சாகத்தோடு மக்களை வெற்றி விழாக்
கொண்டாடும்படி உத்தரவிடுகிறான். மாண்ட அரக்கர்களின்
உடல்களைக் கடலில் தள்ளிவிடும்படி ஆணையிடுகிறான். சீதையைப் புபக விமானத்தில் ஏற்றி இராம இலக்குவர்கள் வீழ்ந்து கிடப்பதைக் காட்டுமாறு உத்தரவிடுகிறான். களம்கண்ட சீதை மலர்ந்த தாமரைப்பூ நெருப்பில் விழுந்தது போல் துவண்டு வாடிப் போகிறாள். சீதை அழ, தேவமாதர்களும், பார்வதியும், திருமகளும், ങ്ങോബ്രlf, கங்கைநதியும் கொற்றவையும் அழுகிறார்கள். இரக்கம் இன்னதென்று அறியாத அரக்கியரும் கூட அழுகிறார்கள். சீதை வருந்திப் புலம்புகிறாள். “நீ, அயோத்தியிலேயே இருப்பாய் என்று சொன்னதைக் கேட்காமல் காட்டுக்கு வந்தே தீருவேன் என்று அடம்பிடித்து வந்தேனே, அதோடு அமையாமல் மான் வேண்டும் என்றும் பிடிவாதம் செய்ததால் நானே உன் முடிவுக்குக் காரணமாகி விட்டேனே' என்று கதறுகிறாள்.
தகைவான் நகர் நீ தவிர்வாய் என்னவும் வகையாது தொடர்ந்து, ஒரு மான் முதலா புகை ஆடிய காடு புகுந்து உடனே பகை ஆடியவா, பரிவு ஏதும் இலேன்
என்று கல்லும் கரையும்படி கதறுகிறாள். இந்தத் துன்பத்திலிருந்து விடுபட்டு ஆறுதல்பெற இராமன் மேனியில் விழுந்து உயிர்விடுவேன் என்று எழுகிறாள். அந்த நேரம் சீதை தேடிய தவப்பயன் போன்ற திரிசடை அவளை அணைத்து சீதையின் செவியில் “தாயே இந்த அரக்கர்களின் மாயம் தாங்கள் அறியாததா? மாயமானை விடுத்ததும் மாயாஜனகனை உன்னிடம் அனுப்பியதையும், நாகபாசம் அழிந்து போனதையும் எண்ணிப்பார். நன்றாக உற்று கவனித்துப்பார். இராமன் உடம்பில் அம்புகள் தைக்கவில்லை. இலக்குவன் உடலில் அம்புகள் இருந்தாலும் கூட அவன் முகம் இன்னமும் சூரியன் போல்
ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. இராமன் உயிருக்கு இறுதி நேர்ந்தால்
இந்த உலகம் இன்னமும் இயங்குமா? உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டு தானேயிருக்கிறது? ஏன்? இராமன் உயிரோடு இருப்பதால்தான். “இன்னொன்றையும் எண்ணிப்பார். இன்றுபோல் என்றும் இருத்தி என்று நீ வாழ்த்தியதால் சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற அனுமனுக்கு முடிவு ஏது? ே உன் கற்புக்கு அழிவு உண்டோ?
ܢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவர்கள் உன்னைப் போல் கலக்கமடையவில்லை. அதனால் இராம இலக்குவர்கள் உயிருக்கு ஒன்றும் நேர வில்லை என்று தெரிந்துகொள். இன்னொரு முக்கியமான வியம், இந்தப் புபகவிமானம் மங்கலநாண் இழந்த கைம்பெண்களைத் தாங்காது. நான்சொன்ன இத்தனை கருத்துக்களையும் நன்றாக ஆராய்ந்து எண்ணிப் பார்” என்று விரிவாகச் சொல்கிறாள்
சீதை உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் பாதிக்கப்பட்டவளாகவும் இருந்தாள். திரிசடை அறிவுநிலையில் நின்று காரண காரியங்களை விரிவாக ஆராய்ந்து சொல்ல சீதை கொஞ்சம் மனம்
தேறி ஆசுவாசம் அடைகிறாள். மனம் கலங்கி அழும் குழந்தையைத் தேற்றி அணைத்து ஆறுதல் சொல்வது போல், தனக்கு ஆறுதல்சொன்ன திரிசடையை அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே உன்னையே தெய்வமாக் கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் என்று தொழுகிறாள் சீதை.
முன்பு திரிசடை சொன்னபடி இராமதுரதனாக அனுமன் வந்து கணையாழி கொடுத்துச் சென்றதும், மாயாஜனகன் நாடகத்தின் உண்மை வெளிப்பட்டதாலும், நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது s என்கிறாள். அதுபோலவே இப்பொழுதும் இராம இலக்குவர்கள் இறக்கவில்லை, இதுவும் அரக்கர்களின் LDIT60)u (3u என்று தெளிவடைந்து, “திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது போல, “நின்னையே தெய்வமாக் கொண்டு இத்தனை காலம் உயிர் * தரித்திருந்தேன்" என்கிறாள்.
உலக அன்னையான திருமகளின் அம்சமான சீதையாலேயே
அன்னை என்றும் தெய்வம் என்றும் போற்றப்படும் பெருமை பெறுகிறாள்
அரக்கர் குல மகளான திரிசடை பிறப்பினால் அல்லாது பண்பினாலேயே ஒருவர் உயர்வர் என்பதை இவ்வாறு நம் முன்னோர்கள் பல இலக்கியங்களிலும் எழுதி வைத்துச் சென்றுள்ளனர்
நம் பொருட்டாக, அரக்கிகளில் ஒரு அழகு மனம் - அவள்
திரிசடையெனும் ஒரு அதர்வணம்
சுந்தரமுர்த்தி விசாகன் है ।
றோயல் கல்லூரி மாணவ தலைவன் 2008-09 *
றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்றத் தலைவன் 2007-08 றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணி உபதலைவன் 2007-09 றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்ற இதழாசிரியர் 2007-08 •

Page 86
தூய நட்பு
éĐlaốu4 g5 956ốIN USTUuqò @UDUUò ஆபத்தில் கை கொடுக்கும் சேமயம் பாசத்தில் நனைய வைக்கும் இதயம்
நேசத்தில் உருக வைக்கும் அதிசயம்
பல வேளை உணவளிக்கும் கருணை
சிலவேளை புத்தி சொல்லும் உரிமை
இக்காட்டில் வாரி வழங்கும் வள்ளல் உண்ணை கண்டால் எண் மனதில் ஒரே துள்ளல்
துண்பத்தில் சிலவேளை மனது தளரும் அப்போது நட்பிண் ஆறதல் வாய் மலரும்
பணம் பார்த்து பழகுவது இல்லை நட்பு
குணம் பார்த்து பகிர்ந்து கொள்வதே நட்பு
இண்பத்தில் மட்டும் இணைவதல்ல நட்பு துண்பத்தையும் துடைப்பதே நட்பு
9-09-09-09-09-09-09-09-09-09-09-09-09-09-09-09-09-09-0
தமிழே நீ வாழி
காலதாளிரும் குண்டலத்தால் கனிமொழியாள் வாழ்க! கையில் வளையாபதி கொள் கண்ணிகையாள் வாழ்க் மின்னுமணி மணிமேகலைக் கொள் மெல்லிடையாள் வாழ்க! மேதகு மென்மார்பிடை சிந்தாமணியாள் வாழ்க! சேரசோழ பாண்டியர் தம் செல்வ மகள் வாழ்க! நிதியுரு செங்கோலாய்த் தூயதமிழ் தாங்கும் நிகரறியாச் செந்தமிழ்த்தாப் நீடூழி வாழ்க!
S, அபிலாஷ்
 
 
 
 
 
 
 
 

ஊடகங்களின் வளர்ச்சியும் இலங்கைத் தமிழரது தனித்
இலங்கையில் தமிழ்ச்சினிமாத்துறை இல்லாதது கவலைக்குரியது.
இலங்கையின் திரைப்படத்துறை வரலாற்றில் இதுவரை ஏறத்தாழ 50 தமிழ்த் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின்னர் தமிழ்த்திரைப்படத்துறை முடங்கிவிட்டது. ஆயினும் திரைப்படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் மிகத் தரமான திரைப்படங்கள் எம்மவர்களால் படைக்கப்பட்டிருக்கிறது. வாடைக்காற்று, குத்துவிளக்கு போன்ற கதையம்சம் பொருந்திய படங்களும், நான் உங்கள் தோழன் போன்ற தென்னிந்திய எம்.ஜி.ஆர் பாணிப் படங்களை ஒத்த திரைப்படங்களும், கோமாளிகள் - நகைச்சுவைத் திரைப்படமும் என வகை வகையான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன - பல வெற்றியும் பெற்றன. நாடகத்தின் கூர்ப்படைந்த வடிவமான சினிமா இன்று உலகின் முக்கிய கலைகளுள் முதன்மையானதாகவே மாறிவிட்டது, அதுவும் குறிப்பாக தமிழர்களிடையே செல்வாக்குச்செலுத்தும் கலையாக சினிமா இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இலங்கையில் தமிழ் சினிமாவின் அவசியம் என்ன என்று பலர் வினவலாம். இன்று தமிழர்களுடைய அடையாளமாகவே தமிழக சினிமா மாறிவிட்டது. எந்த விசேமானாலும் சினிமாவும் அதில் ஒரு அங்கமாக மாறிவிட்டது - நவீன இலக்கிய வடிவமாக சினிமாவைக் கொள்ளமுடியும் - அந்தளவுக்கு சினிமாவின் ஆதிக்கம் தமிழரிடையே ஊறிவிட்டது. இன்று தமிழ்ப் பாடல் ஒன்று பாடும் படித் தமிழ்ச் சிறுவனிடமோ, இளைஞனிடமோ கேட்டால் நிச்சயமாக அவன் பாடுவது சினிமாப்பாடலாகவே இருக்கும். இவ்வளவு ஏன், இன்று தமிழ் ஊடகங்களின் உயிர்நாடியே சினிமாதான். இப்படியாக தென்னிந்திய சினிமாவே உலகத் தமிழரின் அடையாளமாக மாறிவிட்டது.
சங்ககாலம் முதல் 18ம், 19ம் நூற்றாண்டு காலம் வரை நாங்கள் இலக்கிய வரலாற்றை உற்றுநோக்கினால் தென்னிந்தியாவில் தமிழ் இலக்கியம் வளர்ச்சிபெற்ற அளவுக்கு இலங்கையிலும் தனித் துவத்துடன் தமிழ் இலக் கியம் வளர்ந்திருக்கிறது. தமிழக இலக்கியங்கள் அழகியல் ரீதியானவற்றில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது ஈழத் தமிழ் இலக்கியங்கள் வைத்தியம், சோதிடம் போன்ற விஞ்ஞானபூர்வமான இலக்கியப்படைப்பிலும் ஈடுபட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக தமிழ் இலக்கிய வரலாற்றை வைத்துப் பார்க்கையிலே ஈழத்துத் தமிழ் 娜 இலக்கியங்கள் வரலாற்றுக் காலம் முழுவதும் தனித்துவம் உடையதாக அமைந்திருப்பதைக் காணலாம். -
இலங்கைத் தமிழருக்கென தனித்துவமான இலக்கிப் படைப்புக்களும், பண்புகளும் காணப்பட்டன. காலப்போக்கில் இனப்பிரச்சினையும், புலம்பெயர்வுகளும், இவற்றைவிட இலத்திரனியல்
துவமான
羲

Page 87
இலக்கியப் படைப்புக்களுக்கு சிறுது சிறிதாய் முற்றுப்புள்ளி வைக்கத்தொடங்கின. சினிமா எனும் நவீன இலக்கிய வடிவத்தைக் கைக்கொண்டு இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் வந்திருந்தாலும் பிற்பாடு அவற்றின் தயாரிப்பு நின்ற பிறகு நாமும் எனது ஊடகங்களும் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி இன்று அதிலேயே ஊறிவிட்டோம். விளைவு எனது தனித்துவமான மொழி, கலாசாரம், பண்பாடுகள் எம் கண் முன்னேயே கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை கண்டும் காணாதது போல இருந்துகொண்டிருக்கின்றோம். இன்றைய ஈழத்துத் தமிழ்ச்சமுதாயம் தனித்துவங்கள் பலதை இழந்துவிட்டது. இதற்கு முதல் முக்கிய காரணம் தென்னிந்திய சினிமாவின் ஆதிக்கம்.
அப்படி என்னடா பெரிய கலாசார பேதம் என நீங்கள் வினவலாம். நான் நேரிடையாகக் கண்ட ஒரு சின்ன உதாரணம் சொல்கின்றேன். எமது இலங்கைத் தமிழர் கலாசாரத்தில் தாய் தந்தையரை, பெரியோர்களை "நீ என விளிக்கும் பண்பாடு இல்லை மாறாக மரியாதை நிமித்தம் நாம் "நீங்கள்” என்று தான் விளிப்போம் ஆனால் தென்னிந்திய முறையில் "நீ" என்று விளிப்பது அவர்கள் அளவில் தவறல்ல. இதனால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒன்று - கலாசார, பண்பாடு பேதங்களில் ஒன்றைச் சரி அல்லது தவறு என கூறமுடியாது ஆனால் எமது கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமை எம்மிடம் இருக்கிறது - இந்தியத் தமிழோ அவர்களது கலாசாரமோ தவறல்ல ஆனால் எமது கலாசாரத்தை நாமே கெடுக்கக்கூடாது அல்லது கைவிடக்கூடாது ஏனென்றால் அது தான் எமது தனித்துவத்தின் அடையாளம் - நாம் யார் என்பதன் அடையாளம் அதுதான்.
எனக்கேற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்று உண்டு. எனது கல்லூரிக்காலத்தில் றோயல் கல்லூரியைப் பிரதிநிதித்துவப் படுத்தி இத்தாலியில் உலகப் பாடசாலைகள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். மூன்றாம் நாள் நிகழ்வாக அவரவர் தமது கலாசார நிகழ்வொன்றை நடத்த வேண்டும். இலங்கையிலிருந்து நானும் 2 சிங்களத் தம்பிமார்களும் சென்றிருந்தோம் - நாம் மூவரும் ஒரு கலாசார நடனமும், பாடலும் பாடுவதாக இருந்தது. நாட்டியத்தில் அவர்கள் சிங்கள முறை நாட்டியத்தை ஆட நான் காவடியை வைத்துக்கொண்டு அங்குமிங்கும் அசைத்துக்கொண்டிருந்தேன் )9هـ|L- நடனமாடியதாக எடுத்துக் கொண்டால் சரி) அடுத்து பாடல் பாடப் புறப்பட்ட போது தான் எனக்குப் பொறி தட்டியது. தம்பிமார் ஒரு சிங்களப் பாடலும் நான் ஒரு தமிழ்ப் பாடலும் பாடுவதாக இருந்தது. ஆனால் நான் தயாராகிக்கொண்டு போனது "ஒவ்வொரு பூக்களுமே”
பாடல் - ஆனால் எதிரே இந்தியாவில் இருந்து வருகை தந்த பாடசாலை
தென்னிந்தியாவின் (தமிழ்நாட்டின்) பிரபல LI ITLUFIT 60) 6) - - - -
ந்திருந்தவர்கள் அனைவரும்தேமிழர்கள். நான் இந்தப்பாடலைப் பாட அல்ல இந்தியாவின் பாடல் என உரிமை
து உங்களுடைய பாடல்
 
 
 
 
 
 
 
 

கொண்டாடிவிட்டால் அது அவமானமாயிற்றே என்று எண்ணி சுதாகரித்துக்கொண்டு பெரியதம்பிப் புலவரின் கவிதை ஒன்றை கவிதைத் தொனியில் கூறி அதன் ஆங்கில அர்த்தத்தையும் கூறி கைதட்டு வாங்கி விட்டு மேடையிலிருந்து இறங்கினேன் - ஆனால் அந்த சில நிமிடங்கள் என் மனத்தில் ஆறாத வடுவாகப் படிந்துவிட்டது - இலங்கைத் தமிழருக்கென ஏன் தரமான பாடல்களோ, இலக்கியங்களோ இன்றில்லை அல்லது இருந்தும் ஊடகங்களின் அலட்சியப்போக்கால் அவை உயர்வடையவில்லையோ என்ற ஏக்கம் என்னிடம் இன்றுவரை இருக்கிறது.
இலங்கையில் எமக்கென ஒருவேளை தமிழ் சினிமாத் துறை இருந்திருந்தால் அந்த வலிமையான ஊடகம் எமது தனித்துவ அடையாளத்தைக் காக்கவும் எம்முடையது என உரிமையுடன் சொல்லக்கூடிய படைப்புக்களைத் தந்திருக்கும் ஆனால் எமது துரதிர்டம் இலங்கையில் தமிழ் சினிமாத்துறை இல்லை என்பது அதனால் இன்றும் எமது ஊடகங்கள் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களிலும், நாடகங்களிலும், நிகழ்ச்சிகளிலுமே தங்கியிருக்கிறது.
உண்மையில் மாணவப் பருவத்திலிருந்து நாம் எமது தனித்துவமான கலைப்படைப்புக்களை படைக்க ஊக்குவிக்கவேண்டும். நாடகக் கலை என்பது மிக வலிமையான ஒரு ஜனரஞ்சக ஊடகம், அதன் மூலமாக நாம் எமது தனித்துவ அடையாளத்தை இன்று விதைக்கத் தொடங்கினால், நாளை ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்பது வெறும் கனவாகவன்றி கட்டாயம் நனவாகும்!
நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
என்.கே.அசோக்பரன் (சட்ட மாணவன்)
றோயல் கல்லூரியின் சிரேஷ்டப் பிரதித் தலைமை மாணவ தலைவன் 2008-09 றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்றத் தலைவன் 2007-08 றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணித் தலைவன் 2007-09 றோயல் கல்லூரித் தமிழ் நாடக மன்ற இதழாசிரியர் 2007-08
('%/ o////// ീn/
YOGAAS)
VV holescale 65 Relevil Declers in sextiles :
No. 261/71, Main Street.Colc

Page 88
தன்னம்பிக்கை வேண்ருடிடா மணிதா. !
வாழ்க்கைத் தத்துவம் யானைக்குத் தும்பிக்கை ! மனிதனுக்குத் தண்னம்பிக்கை !
βδωιουιό 6ισ6ύ6υ6υπιό
இரு கால்களும் இன்றி தன்னம்பிக்கை இருந்தால்
Աpւջայft&ջ): ԱpւջԱՎծ நடக்காதது நடக்கும் தண்னம்பிக்கை இருந்தால் .
தாழ்வு மனப்பாண்மையை தகர்த்து தன்னம்பிக்கையை நிறுத்து வெற்றி பெற
6N6Ogðgóla DUU வெறியோடு சோதிக்க
துணை தண்ணம்பிக்கை
வயது தடையல்ல
எந்த வயதிலும் υ{fluυ6υπώ σπgδωωτ
உடல் தடையல்ல அகற்றிடும்
தண்னம்பிக்கை
ஆக்கம் : முஹம்மத் புர்ஹானுத்தீன் - 12 Com T
உள்ளத்து ஊனம்
அகற்றிடும்
தண்னம்பிக்கை
குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தண்னம்பிக்கை
உருவமில்லாத உறுப்பு
உள்ளத்தில் இருப்பதோ சிறப்பு
தண்னம்பிக்கை
இழந்தவண் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தண்னம்பிக்கை
தென்னைக்கு தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞ்சல்கள்
மனதில் தீ வேண்டும்
திட்டமிட வேண்டும்
υ{{fluυ6υτώ σπgδωωτ
 
 
 
 

அடோல்ஃப் ஹிட்லர்
சர்வாதிகாரி. ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்ற கொலைகாரன். இரத்த வெறிபிடித்தவன். இப்படி எத்தனையோ வரையறைகளால் சரித்திரத்திலே புரட்டிப் பார்க்கவே விரும்பாத ஒருவனாய் சித்தரிக்கப்படும் மனிதன் தான் ஹிட்லர். அவனது சாதனைகள் பலவற்றை வரலாறு மறுத்தும் மறைத்தும் வைத்துள்ளது.
1889ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் 20ம் நாள் ஆஸ்திரியாவில் ஹிட்லர் என்னும் மாவீரன் பிறந்தான். உலகின் ஆளுமை நிறைந்த தலைசிறந்த வீரனாய் பிற்காலத்தில் இவன் உருவெடுத்தான். சாமானியனாய்ப் பிறந்து சானக்கியனாய் மாறிய மாபெரும் மனிதன். ஏறத்தாள அரை நூற்றாண்டளவிலேயே வாழ்ந்த போதிலும் உலகின் இறுதிவரை நிலைத்திருக்கும் பெயர் படைத்தவன். ஜேர்மனி! இது ஒன்றையே உயிர் மூச்சாய் நினைத்து இதனையே சுவாசித்தான். முதலாம் உலகப்போரிலே சரிநது போன பொருளாதாரத்தைக் கட்டியெஞப்பி நாட்டை ஒன்றுபடுத்த இவனுக்குத் தேவைப்பட்டது வெறுமனே நான்கு ஆண்டுகள் LDL (6(8LD!
இவன் ஆட்சிக்கு வரும்போது வேலையற்றோரின் எண்ணிக்கை அறுபது இலட்சங்களைத் தாண்டியது. ஐந்தே ஆண்டுகளில் வேலையற்ற ஜேர்மனியர்கள் எவருமே இல்லை என்னும் நிலைக்குக் கொண்டுவந்தான். உலக வரலாற்றிலேயே தலைசிறந்த பொருளாதார வல்லுணராக இன்றுவரை போற்றப்படும் ஒரே மனிதன் ஹிட்லர் இவன் ஆட்சி ஜேர்மன் தேசத்தை செல்வம் கொளிக்குடம் நாடாய் மாற்றியது. உலகின் முதல் மேம்பாலம் ஆட்டோபான் இவன் ஆட்சியிலேயே உருவெடுத்தது. போர் வீரனாய் மட்டுமன்றி தலைசிறந்த கலைஞனாயும் ஹிட்லர் தன்னை வளர்த்துக் கொண்டான். இவன் ஓவியங்கள் இன்றும் உயிர்பெற்று மிளிர்கின்றன. இவன் ஆட்சியில் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை. ஆதற்கு ஒரே காரணமாய் அமைந்தது சர்வாதிகார ஆட்சி மட்டுமே. பிரச்சினைகள் ஏற்பட்டால் பிரச்சினைக்குக் காரணமாய் அமைந்தவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சுர்வாதிகாரத்தினால் எதுவுமே சாதிக்க இயலாது என்று கூறுபவர்கள் மத்தியில் சாதனைகள் புரிந்தவன்.
எவரையும் தன் மிடுக்கான தோற்றத்திளாலும் பேச்சின் வன்மையினாலும் தன்வசப்படுத்தும் ஆற்றல்மிக்கவனாக ஹிட்லர் மிளிர்ந்தான். அதிகாலையிலேயே பிரச்சார நடவடிக்கைகளுக்கு செல்லும் ஹிட்லர் நள்ளிரவின் பின்னர் திரும்புகையில் பத்திரிக்கையரை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பந்தயத்தில் நிற்கும் குதிரையினை போல்தோற்றத்துடன் பதிலளிப்பான். இத்துணை சக்திவாய்ந்தவனாயும் வசீகரத்தோற்றம் கொண்டவனாயும் காட்சியளித்தான். பொருளாதாரத்தாலும் சமூக ரீதியாலும் வளர்ச்சி பெற்ற ஜேர்மனிய மக்களையே தன் கட்டுக்குட் கொண்டு வந்த வல்லமை படைத்த இவன் படிப்பறிவற்ற தேசம் தனிலே
* *

Page 89
தானே கடவுள் என்று நம்ப வைத்திருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
உலகே அதிசயப்படும் வகையிலே எத்தனையோ சட்டங்கள் ஹிட்லரினால் இயற்றப்பட்டன. உலகிலே முதன்முதலாக மிருக வதைக்கு எதிராக சட்டம் இவன் ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்டது. விலங்குகளின் மீது அதீத அன்புகொண்ட இவன் தன் ஒய்வு நேரங்களில் தன் செல்லப் பிராணி நாயுடன் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டான். மிருகங்களைக் கொல்லும் விருப்பமற்ற இவன் மாமிசம் உண்ணும் பழக்கம் அற்றவனாகவும் திகழ்ந்தான். அதுமட்டுமன்றி புகைத்தலுக்கு எதிராகவும் பல சட்டங்களை இயற்றினான். இத்துடன் நின்றுவிடாது தன் ஆட்சிக் காலத்தில் விரசக் காட்சிகளே ஆபாசமோ எவ்வித இலத்திரனியல் ஊடகங்களிலோ பத்திரிகைகளிலோ இலக்கியங்களிலோ இடம்பெறாதவாறு முழுமையாகத் தடைவிதித்தான். “விபச்சாரம் பிளேக் நோய் போன்றது” என முழங்கிய ஹிட்லர் தன் காலத்தில் கலாசாரத்தையும் நாட்டின் பண்பாட்டையும் வளர்ச்சிப் பாதையிலே இட்டுச் சென்றான்.
முதலாம் உலகப் போரிலே சீர்குலைந்து நின்ற ஜேர்மனி தேசத்திலே வெறுமனே ஒரு லட்சம் இராணுவ வீரர்களும் எவ்வித நவீன ஆயுதங்களும் அற்ற நிலையில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த ஒருசில வருடங்களிலேயே இரண்டாம் உலகப் போரினையே நடாத்தும் வல்லமை பொருந்திய நாடாக மாற்றியமை ஹிட்லரின் ஆளுமையினை உலகிற்கே எடுத்துக் காட்டுகின்றது. ஹிட்லரின் வரலாற்றை ஆராய்ந்தவரான ஜோன் டோலன்ட் ஹிட்லர் 1933-1937 இற்கு இடைப்பட்ட காலத்திலே இயற்கையாக மரணித்திருந்தால் இன்று உலகே போற்றும் ஒர் உன்னத மனிதனாய் திகழ்ந்திருப்பான் என்று கூறியுள்ளார். தன் இறுதித் தருணத்தில் கூட பெர்லினை விட்டு ஒடமாட்டேன் என்று கூறியமை அவன் தன் நாட்டின் மேல் கொண்ட காதலையும் வீரத்தையும் காட்டுகிறது.
“கூற்று உடன்று மேல்வரினும் கூடிஎதிர்நிற்கும் ஆற்றலதுவே படை” என்ற வள்ளுவன் வாக்கைப்போல் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் நின்றும் தப்பியோட எண்ணாத மாட்சியுடையவன் ஹிட்லர். ஏதிரியின் பிடியில் சிக்கிக் கூனிக் குறுகிச் சாவதை விட தன்னையே மாய்த்துக் கொண்ட போராளி. ஏதிரியிடம் தன்ஒருபிடி சாம்பலும் அகப்படக்கூடாதென தான் நினைத்ததை இறந்த பின்னும் நடாத்தி முடித்தான். ஹிட்லர் இறந்து அறுபத்தைந்து ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் இன்றும் இணையத்தளங்களில் இம்மாவீரனுடய பெயரிலே ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட விமர்சனங்கள் காணப்படுகின்றன. இதுவே அவன் எம்முள் என்றும் நிலைத்துள்மையை எடுத்துக் காட்டுகின்றது.
ஹெய்ல் ஹிட்லர்
த. கபிலன்
தலைவர் தமிழ் இலக்கிய மன்றம் 2008/2009 தலைவர் தமிழ் விவாத அணி 2009/2010
 
 
 
 

நாடகம்
திரைமுன்னே பலர் விழி திறக்க
திரை பின்னே அகம் திகைத்து நிற்க அரங்கமது தனது வெற்றித் திரையை விலக்க
மனிதா ... உண் மனம் எங்கோ மெல்லச்சிறகடிக்க சட்டெனப்பிறக்கும் சலனமில்லா அமைதி அது
பட்டென உண்ணை மெய்நிலை மறக்க வைக்க எட்டென உண் எண்ணம் எங்கோ எட்டிப்பறக்க
உண்திறமைக்கு கோடி கைதட்டல்கள் கொட்டிக் கிடக்க தட்டிய கைகள் உண் வாழ்க்கை கண்டு வாய்மூடங்கின்றதே .
பலர் டைலிலே நீ கலகலக்கி மதிமயக்கி 9-Gorg5gogoudouis UGovoróis (5 figu is
நிஜவாழ்க்கையிலே நீ பலவீனப்படலாமா ?
மானிடனே ... வாழ்க்கை எனும் நாடகத்திரையில்
நீதானே எண்றும் நிஜக்கதாநாயகண். உயிர் துடிக்கும் உண் கதாபாத்திரத்திற்கு
உயிர் கொடுத்து நீ நடிக்க மறக்கலாமா? திரை முன்னே திறமையாய் நாடகத்தை மேடையேற்றி
திரை பின்னே உண் வாழ்க்கை நாடகத்தில் தோற்றுப்போகலாமா? வாழ்க்கை நாடகத்தை சிறப்பாப் நடித்து முடித்து
நிரந்தரமான கைதட்டலை நிலையாக்கிக்கொள் .
M. M. M. (5) jagi) வர்த்தகப்பிரிவு
3oat Cohe osfrom AHAMED WIZAAQ
(3D)

Page 90
RICHWORLD INTERNATIONAL
RRichpówer
LSSZSS SS SSZY SS SL S LSLSSLSLSSLSLSSLS LS LS
El Richsonic
Make Your Life Better
SRICH
LSLSSS S S S S SSS S SS S S S S S S S S S SYS S SSS
Importers & Distributors of Richsonic, Richpower, Rich, Brands Household, Electricals, Appliances
Wall clocks & Glass ware
No.175, 3/1, Eastern Tower, 2nd Cross Street, Colombo - 11, Sri Lanka. Tel: 94 11 2335420, 2439910, 2423630, 2382354 Fax : 94. 11 2471630 Mobile 94.777 724861
機縫
 
 
 
 
 

பார்வையாளர்கள் நிலையில்
நடிகன்
"நாடகம் நடிகனின் கலை" என்று கூறும் முறையுண்டு. நாடக அரங்கை நடிகனே முழுமையாக ஆளுகின்றான். இத்தகைய ஆளுகையால் நடிகன் / நடிப்பினை வெளிப்படுத்துபவர் தன்னுடைய திறமையை அவையினர் முன்நிலை நிறுத்துகின்றார். இதன் மூலம் நடிகன் தன் திறமை மூலம் அவையினர் முன் விளங்குகிறான். தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் தன்மையை விளக்குகிறான்.
பார் வையாளன் நிலையில் நின்று மேடையில் நடைபெறுவதைக் காணுவது முக்கிய விடயம். மேடையில் ஓர் இருவர் தமது ஆற்றுகையை மேற்கொள்ளும்போது அவையினர் அனைவருமே அவ்ஆற்றுகையை உன்னிப்பாக கவனிப்பர். ஆற்றுகை மட்டும் தனியான செயல்பாடாக நடைபெற்றால், நாடகம் முழுமை அடைவதில்லை. அவையினர் பார்க்கும் போதே முழுமை அடைகின்றது. ஆதலால்தான் அரங்கைப் பார்க்குமிடம் எனக் கூறுவர்.
நாடகத்தினை பார்ப்பவரை "பார்வையாளர்" என்று கூறுவது எந்த அளவுக்கு பொருத்தம் என்று எண்ணத் தோன்றுகின்றது. பார்வையாளன் என்னும் சொல் பார்வையினை ஆளுபவன், பார்வைக்குள் ஆளுபவன் எனும் கருத்தினைத் தருகிறது. நிகழ்த்திக் காட்டுபவர்கள் தான் பார்வையை ஆளுகின்றார்கள். எனவே இவர்களை பார்ப்போர் எனக் கொள்ளலாமா?
ஆங்கிலத்தில் Spectator (காட்சியைப் பார்ப்பவர்) என்று மாத்திரம் குறிப்பிடுவதுண்டு. ஆற்றப்படுவதைப் பார்ப்பது என்பது கலையினுடைய தளம்.
அரங்கிற்கு இரண்டு செயற்பாடு முக்கியம். (1) ஆற்றுகை (2) பார்வை (பார்ப்போர்) ஆற்றப்படுவதற்கு ஒரு வெளி வேண்டும். இவ்வெளி எவ்வாறாயினும் இருக்கலாம் வானொலி நாடகம் எனின் அதனைக் கேட்டவரது மனத்தடம் நிகழ்த்துமிடமாகும்.
அடுத்து பார்ப்போர் என எடுத்துக் கொண்டால், எதற்காக பார்க்க வேண்டும், ஏன் பார்க்க வேண்டும்? என சிந்தித்தால், சமூக
。

Page 91
விடயங்களை நமக்குள் புதைந்துள்ள விடயத்தை அரங்கு
காட்டுகின்றது, அதற்காக பார்வையிடச் செல்கிறோம் என வளரும்.
அரங்கு, மனிதனைச் செய்கை நிலையிற் பார்ப்பது, ஒரு மனிதன் ஒன்றைச் செய்வதை நாம் பார்க்கிறோம். மனதிலே அல்லது இருவரிடையே ஒரு முரண்பாடு ஏற்படுகின்ற போது அரங்கு தோன்றுகின்றது. அரங்கின் பிரதான அம்சம் மோதுகையைக் 35T (66) glg5T657. (Main in Conflict)
மனிதனை அவனது மோதுகை நிலையில் வைத்துப் பார்ப்பது நாடகம். மோதுகை வளர நாடகம் வளர்ந்து செல்லும். அது உச்சக்கட்டம் மட்டும் சென்று ஒரு தீர்வினை முன்வைக்கும். அது பார்ப்பவரை மையப்படுத்தியதாக இருக்கும்.
பார்வையாளர்களின் கோணத்தில் நின்று பார்க்கும் போது நடிகர்கள் பாத்திரமாக மேடையில் தோன்றி தனது அகச்சூழலை மேடையின் புறச்சூழலோடு இணைத்துக் காட்டுகின்றான். இந்த செயற்பாட்டின் போது ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் தோன்றி ஒரு கதாபாத்திரம் ஆற்றுகின்ற வினைக்கு / செயலுக்கு மற்றொரு கதாபாத்திரம் எதிர்வினை ஆற்ற, இவ்எதிர்வினைக்கு முன்னைய கதாபாத்திரம் மறுவினை காட்ட என இச்செயற்பாடு தொடர்கிறது. இத்தொடர் நாடக ஓட்டமாக மலர்கின்றது. இவ்விடயங்களை பார்வையாளர் புரிந்துகொள்ள வேண்டும்.
பேச்சு, ஒளி, பாட்டு போன்றவற்றால் அன்றி கதாபாத்திரங்களின்உடல் நிலைகளில் இருந்தே இவற்றை உணர்ந்து செல்லுதல் படைப்பின் அடித்தளமாகும். இவ்அடித்தளம் பார்வையாளரினது பார்வைக்கோட்டிற்கு இணங்க தெளிவாகப் புலனாக வேண்டும். மேடையில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்கள் தோன்றும் போது நடிகர் தமது பாத்திரத்திற்குள் தொடர்பையும், அதே கணத்தில் அவையினரோடுள்ள தொடர்பையும் தமது உடல் நிலைகள் மூலம் விளங்கச் செய்ய வேண்டும். இப்பகிர்வு உடல் அளவில் நிகழ்தல் வேண்டும். இரண்டு கதாபாத்திரங்கள் தோன்றும்போது இப்பகிர்வு சமஆற்றுலுடையதாக அமைதல் வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டு கதாபாத்திரங்கள் மேடையில் நிற்கும்போது தங்களது உடலை முக்கால் பங்கு அவையினரை நோக்கி நிறுத்துதல் மூலம் பார்வையாளருடன் கொள்ளும் பகிர்வு சமப்படுகிறது.
உடல் சிலைகள் நிலையாக நிற்கும்போது மட்டுமன்றி உடலைத் திருப்பும்போது வலமாகத் திரும்ப வேண்டுமா, இடமாகத் திரும்ப வேண்டுமா? போன்ற தன்னைச் சுற்றிக் கொள்ளும் உடல் திருப்பங்களிலும் தொடர வேண்டியிருக்கும்.
பாத்திரங்கள் மேடையில் முன்னோக்கிய நிலை பக்கவாட்டு நிலை, பின்னோக்கிய நிலை போன்றவை முக்கிய நிலைகளாகும். இவை இரு நிகழ்வில் நிகழ்கின்றது. அவை
(1) மேடையில் பாத்திரங்கள் நிற்கும் நிலைகள் (2) நடிகர்கள் அவையினரைக் கருத்திற் கொண்டு
நிற்கும் நிலைகள் ஆகும்.
இவ்விரு வகைகளும் ஒரே சமயத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆகும்.
பாத்திரங்கள் பேசும் போது ஒவ்வொரு கணமும் பார்வையாளரது கவனத்தை ஈர்த்துக் கொள்கின்றன. பார்ப்பவர்கள் அத்தருணத்தில் எல்லாப் பாத்திரங்களின் போக்கை உணரவேண்டும்.
இந்நிலையில் அரங்கில் நடிகர்கள் தங்களது நிலைகளை வடிவமைத்துக் கொள்வது படைப்பாக்கத்தில் இன்றியமையாதது.
மேடையில் நடிகர் ஓர் இடத்தில் இருந்து பிறிதொரு இடத்திற்கு நகரும்போது தம்மைப் பார்வையாளனுக்கு புலப்படுத்த வேண்டும். இது தவிர மேடையில் அமைக்கப்பட்டுள்ள பொருள்களோடு நடிகர் தொடர்பு கொள்ளும் போது உடல் நிலைகளின் தன்மை முதன்நிலை பெறுகின்றது.
மேடையில் கையாள்கின்ற பொருட்களோடு கொள்ளும் செயல்கள் நடிகரால் மறைக்கப்பட்டாலும் இப்பொருட்களால் நடிகர்
மறைக்கப்பட்டாமலும் இருத்தல் வேண்டும். மேடையாக்கத்தில்
சின்னஞ்சிறு அசைவுகூட பொருள் பொதிந்தவை.
அ. சஜீவன் தமிழ்நாடகமன்றம் செயலாளர் 2009

Page 92
கற்ற கல்விதனை
சற்றும் குறைவின்றி மற்றவர்க்கு வழங்கும் மாசற்ற மேண் மக்கள்
அரிவரி தொடக்கம் அறிவினை ஊட்டிடும் ஆசிரியர் இன்றேல்
அலிலமே இல்லை
ஆசான்களே, வாழ்க நீகுழி
உலகினிலே வாழ்ந்த வாழும் உத்தமர்களை
உருவாக்கிய
உத்தம புருஷர் நீங்கள்
அறிவினை வழங்கும் ஆசாண் உங்களை அன்புடன் வாழ்த்துவதில் ஆனந்தம் கொள்கின்றோம்
K. M. M. டில்ஷாட்
வர்த்தகப்பிரிவு
Gj Ο இயல்புகள்
காற்றில் இயல்பு மண்ணின் இயல்பு கண்களுக்கு மனிதர்களை விளங்காதது . மறைப்பது .
நீரின் இயல்பு மேகத்தின் இயல்பு நிம்மதியாய் மண்ணின் மேல் பரவக்கூடியது . மழை பொழிவது .
மனிதர்களின் இயல்பு
(3C)
KANNAN
93-2110, MULTIPLAZACOMPLEX, MAINSTREET, COLOMBO. 11.
RUSHDY (RUSLIM) AL. HAKEEM
ܘ݂ܲ
62USagaps(60DD கொள்வது .
1. இர்ஷாட் அஹமட் உயர்தரம் 2011
(ൾ(/ Com/enർ ൾom
 
 
 
 
 
 
 
 
 

அந்த சில்லறை நிமிஷங்கள்
ஒரு நீண்ட இரவு. அதிலும் நீண்ட நினைவுகள். என்னைப் போலவே தானும் தேய்ந்து கொண்டிருந்தது நிலவு. என்னைச் சுற்றி எங்கும் பரம்பியிருந்த அந்த சூன்ய இருள் என்னுள்ளேயும் பரம்பியிருந்தது. வெறுமையால் நிறைந்திருந்தது அந்த வானம். அந்த வெறுமையையே வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தேன்.
ஜன்னலோரக் கம்பிகளின் வழியே படிந்திருந்தது பனித்துளி. t
என் சுட்டு விரல்களால் அந்த சின்னத்துளிகளின் ஈரத்தை
அணைத்துக் கொண்டேன். அந்தக் குளிர்மையில் என்னுள் היו
நிறைந்திருந்த கோபம் கொஞ்சமாய்க் குறைந்திருக்க வேண்டும். செல்லரித்துப் போய் என்னைத் தீண்டி காயப்படுத்திக் கொண்டிருந்த அந்த எண்ணங்களையும் ஏக்கங்களையும் தள்ளித் தூர வைத்து விட்டு மெதுவாய் அந்த ராக்கால பணித்துளிகளை ரசிக்கத்
தொடங்கினேன்.
"அப்படி என்னடா உனக்குக் கவலை? எதையும்
யோசிக்காமல் போய்ப் படு. நாளை காலையில்
பார்த்துக்கலாம். ” அம்மாவின் குரல் மீண்டும் மீண்டும்
காதுக்குள் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது. மனம் முழுக்க நிறைந்து போன அந்த எண்ணங்களை மறந்து போவதற்காக அந்த இருட்டு வானின் நட்சத்திரங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நட்சத்திரமாய் என்னை ஏமாற்றிக்
கொண்டிருந்ததில் எண்ணி எண்ணி தோற்றுப் போனதுதான் மிச்சம். என்னைப் பார்த்துக் கண்சிமிட்டி எள்ளி நகையாடின அந்த வானத்து விண்மீன்கள். தோற்றுப் போய் ஆறுதல் தேடி வந்தவனைத்
தோற்கடிப்பதில் அலாதிப் பிரியம் அவற்றுக்கு.
கண்களில் எல்லாம் காட்சிகளாய் காலையில் நடந்தது செறிந்திருக்க இறுக கண்களை மூடிக்கொண்டேன். மெதுவாய் வீசிய அந்த இராக்காலக் காற்று என்னை இதமாய் வருடி விட்டுச் சென்றது. வெளியே நீண்டிருந்த பாதை நெடுக அடர்ந்திருந்த மரங்களின் கச்சாமுச்சா சலசலப்பும் தேன் திருட் பூ தேடி வந்த தேனீக்களின் கலகலப்பும் தவிர வேறு சப்தமே இல்லை. என்னைச் சூழ உலகமே
அந்த மாய இருளில் அடங்கி உறங்கிப் போய் இருந்தது. கண்கள் திறந்திருக்கும் போது விழித்திரையில் ஒடிய நினைவுகள் அவை மூடிய பிறகு மனத்திரையில் ஒடத்தொடங்கியது. சில செக்கன்களுக்குக் கூட அவற்றை மீட்டிப் பார்ப்பதில் நாட்டம் இல்லாததால் கண்களை மூடுவதா திறப்பதா என்று எனக்குள்ளே
ஒரு சிறு பட்டிமன்றம் வைத்துக் கொண்டேன். பதின்நான்கு வருடங்களாய் தன்னைத் தீண்டக் கூடாதென்று இலக்குவணன் தூக்கி எறிந்த அந்த தூக்கம் இன்று என்னைத் தூக்கி எறிந்தது போலுமீ
藝 s

Page 93
காத்திருந்து காத்திருந்தே ஏமாந்து போனவனுக்கு இந்த தூக்கம் ஒன்றும் புதிதாய் துக்கம் தரப் போவதில்லை.
திடீரென தோன்றிய ஒரு ஞானோதயம். ஒரே நாளில் கிடைத்த முக்திநிலை. செறிந்து போயிருந்த சிந்தனைகளை எரித்துப் போட்ட அறிவு என்னையே அறியாதவனாய், என்ன செய்வதென்று தெரியாதவனாய், இது முடிவா? இல்லை எனக்கு நானே வகுத்துக் கொள்ளும் ஒரு சமாதான ஏற்பாடா? என்று புரியாதவனாய் எழுந்து சென்று அறை மின்குமிழை ஒளிரச் செய்தேன். அந்த புளோரொளிர்வு வெளிச்சத்தில் என்னுள் புதைந்து இருந்த அந்த சூன்ய அந்தகாரமும் அகன்று போனது போலும், மனம் முழுக்க ஏதோ புதிதாய் வெள்ளம் ஒன்று அணை கடந்து பாய்ந்ததில் "காலை ஞாபகங்கள்” அகன்று போக சிதறிப் போன சிந்தனைகளை ஒன்றாய்ச் சேர்த்துக் கொண்டு இரசாயனவியல் கடந்தகால வினாத்தாள்களில் ஒன்றினைத் தூக்கி அதன் பல்தேர்வு வினாக்களைச் செய்யத் தொடங்கினேன்.
அவசரமாய் ஒரு பேனா தேவைப்பட்டது. மீண்டும் காலை ஞாபகங்கள் புடை சூழ வந்து என்னை முற்றுகை இட்டுக் கொண்டன. என்ன தைரியம் இருந்திருந்தால் அம்மா எனக்கு ஆசையாய் வாங்கித் தந்த அந்தப் பேனாவை அவசரத் தேவை என்று சொல்லி என்னிடமிருந்து வாங்கிச் சென்று எங்கோ கொண்டு போய் தொலைத்திருப்பாள் என் தங்கை?
நன்றி - இரவு பன்னிரண்டு மணியாகியும் தெருவிளக்கு அனைத்தையும் அணைத்தே வைத்திருக்கும் கொழும்பு மாநகரசபைக்கும் அதன் ஊழியர்களுக்கும்.
ர. அருணோதயன்
தலைவர் தமிழ் இலக்கிய மன்றம் 2009.2010
தலைவர் தமிழ் விவாத அணி 2010 இதழாசிரியர் தமிழ் நாடக மன்றம் 2009.2010
Best VVisloes Flyo 7an
M. T. M. AMJATH (3D)
 
 
 
 

அண்ணையே உண்ணை ஆராதிக்கிறேன்
இருக்க இடமின்றி தவித்த போது இருட்டு வயிற்றுக்குள் இடம் தந்த இதயமே உண்னை ஆராதிக்கிறேன்.
எனக்காப் நடந்து எனக்காய் சிரித்து எனக்காப் உண்ட எண் அண்னையே உண்னை ஆராதிக்கிறேன்.
கருணையின் வடிவமே உண்னை, கண்ணை மூடும் இமையினுள் வைத்து கண்ணாக பாதுகாக்க ஆசை.
வானத்தை இழுத்து மெத்தையை விரித்து அதிலே உண்னை தூங்க வைக்க ஆசை.
வானத்து தேவதைகளை அழைத்து புண்ணகை மழை பெப்ய வைத்து அதிலே உண்னை நனைய வைக்க ஆசை
முணுமுணுக்க தெரிந்த எனக்கு
ஆனால்,
முயற்சிக்க முடியவில்லையே!
பூத்த புண்ணகைக்கு விடையோ சொல்லும் வார்த்தைக்கு எதிரோ கேட்ட கேள்விக்கு பதிலோ சொல்ல முடியவில்லை ஏனெனில் நாண், பேசும் ஊமையாய் உண் வயிற்றினுள்.
A. H. M. Maalik, 12CT

Page 94
வையகத்தில் வாழ
அன்பு இல்லாத வாழ்க்கை இல்லை ஆ8ை இல்லாத மனிதனும் இல்லை இன்பம் வேண்டாத உயிரினம் இல்லை ஈகை இல்லாத தருமமும் இல்லை உழவு இல்லாமல் உணவு இல்லை ஊக்கம் இல்லாமல் ஏற்றமும் இல்லை எறும்புக்கு ஒப்பான ஒற்றுமை இல்லை ஏணிக்கு நிகரான ஏற்றுவார் இல்லை ஐயம் இல்லாத மனிதன் இல்லை ஒற்றுமை இல்லாத உறவுகள் இல்லை ஒடும் உதிரத்தில் வேற்றுமை இல்லை ஒளவைக்கு இணையாக மூதாட்டி இல்லை
K. HIRISHIGAN
9H
இப்பழ இருப்போமா
அரும்பு போல் அழகாப் இரு Φυbιου βυπου βδωfύυπιύ βδυb இரும்பு போல் உறுதியாய் இரு 6rg)Stöu 6US6ů orgosepsůUSrů 625
காக்கை போல் கூடியிரு
ώuδιω6υύ βυπου υπιρuύlυ 5 மயிலைப் போல் ஆடியிரு
அண்ணம் போல் தெளிந்திரு
 
 
 
 

தமிழ் நாடகவளர்ச்சி
தமிழ் நாடக வளர்ச்சியினை பற்றி நோக்கும் போது தொல்காப்பியர் காலம், நாயக்கர் காலம், மராட்டியர் காலம், ஐரோப்பியர் காலம், விடுதலைக்கு பிற்பட்ட காலம் என்ற பாகுபாட்டினை மேற்கொண்டு நோக்குதல் வேண்டும். தொல்காப்பியர் காலமான கி.மு.300ல் நாடகம் வளர்ச்சியடைந்துள்ளது. இக்காலப் பகுதிகளில் தெய்வம், அரசு, கீழ் மக்கள் தொடர்பான நாடகங்கள் ஆடப்பட்டன. இவை திறந்த வெளியில் மக்கள் சுற்றிவர இருந்தும் நின்றும் பார்க்க நிகழ்த்தப்பட்டன. சங்கக் காலப்பகுதியில் சமய
சடங்குகளோடு இணைந்த நாடகமாகக் காணப்பட்டது. கனவேள்வி, தை நீராடல், வேலன் விளையாட்டு போன்ற சமய சடங்கோடு இணைந்த நாடகமாகக் காணப்பட்டது. இந்நாடகங்கள் திறந்தவெளி சமத்தரையில் மக்கள் சுற்றிவர இருந்து பார்க்க நிகழ்ந்தது. இந்நாடகங்களை நிகழ்த்த விறலி, கோடியர், பாணன், கண்ணாளர் போன்ற கலைஞர்கள் இருந்தனர். 秘
சங்கமருவிய காலத்தில் முன்னைய காலத்தை விட வளர்ச்சி 纖 பெற்ற நிலையில் நிகழ்த்தப்பட்டன. வேத்தியர் உயர்ந்த வகுப்பினருக்கு உரியதாகவும், பொதுவியர் சாதாரண வகுப்பினருக்கு உரியதாக காணப்படுகின்றது. இங்கு நாடகங்கள் திட்டமிட்டு ஒழுங்கான அளவுகளை கொண்டு அமைக்கப்பெற்ற மூன்று பக்கமும் அடைக்கப்பட்டு ஒரு பக்கம் பார்வையாளரை கொண்ட படச்சட்ட முறையிலான மேடையில் நிகழ்த்தப்பட்டன. இக்காலத்தில் வேத்தியர் மரபில் மாதவியால் பதினாறு ஆடல் ஆடப்பட்டது. M.
பல்லவர் காலத்தில் நாடகம் இன்னொரு விதமான வளர்ச்சியைப் பெற்றது. நாடகம் கோயில் கலையாக மாறியது. கோயிலுக்குள் நாடகச்சாலை அமைக்கப்பட்டது. அரசனின் உதவியுடன் கோயிலுக்குள் நாடகங்கள் போடப்பட்டன.
சோழர் காலத்தில் வடமொழி நாடகமும் அதிகமாக மேடையேற்றப் பட்டன. இக் காலத்தில் நிகழ்த் தப் பட்ட
"ராஜராஜேஸ்வரி" நாடகம் "பூம்புலியூர்" நாடகம் என்பன வடமொழி நாடக மரபில் வந்த நாடகங்கள். பல்லவர், சோழர் காலத்தில் நாடகம் தமிழர் நாட்டில் சிறப்பு நிலையில் இருந்தது.

Page 95
நாட்டை நாயக்கர் ஆண்டனர். சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்களால் அடிநிலை மக்களிடமிருந்த நாடகங்கள் முக்கிய இடம்பெறத் தொடங்கின.
ஐரோப்பிய காலப்பகுதியில் சுமார் 850 ஆசிரியர்களும், 1700
நாடகங்கள், நூல்களும் தோன்றியுள்ளன. இந்நாடகங்கள் மகாபாரதம், QUITLDITu-1600ILô போன்றவற்றை அடியொற்றி எழுந்துள்ளன.
6ᏡᎠ 6Ꭷ ] 6ᏡᏡᎢ 6Ꮒl , காப்பிய, வரலாற்று நாடகங்களும்
தோன்றியுள்ளன. 19ம் நூற்றாண்டில் எழுந்த நாடகங்கள் யாவும் தெருக்கூத்தின் அமைப்பினையும் போக்கையும் கொண்டது.
ஆங்கிலேயர் காலத்தில் துவங்கிய இக்கலையின் வேகம் தொடர்ந்து விடுதலைக்கு பிற்பட்ட காலத்திலும் தேய்ந்து போகாமல் இருந்து வந்தது. பம்மல் சம்பந்த முதலியாரால் ஊக்குவிக்கப்பட்ட நாடகப்போக்கு தமிழ் நாட்டில் ஏறத்தாழ 1940களிலிருந்து 1970 இறுதிவரை நீடித்திருந்தது.
இவ்வாறு ஒவ்வொரு காலப்பகுதியிலும் பலவிதமான நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. அன்று தொட்டு இன்று வரையும் தமிழ் நாடகங்கள் மக்கள் மத்தியில் பிரஸ்தாபம் அடைந்து வருகிறது.
கி. பிரியங்கன்
கணிதப்பிரிவு
% 6)/Z /0 /, '//
NEW DEAL CENTRE
Wholesale Dealers in Fancy Goods, toys, Ornawnents,
Coswinetic, Genereal Mercheants etc.
No. 83/ll, Second Cross Street, (Star Trade Centre, Super Market) Colombo ll. Tel: 243O124 Fax: 242352O
கி.பி. 1300இன் பின் தமிழ் நாட்டின் அரசியலிலும் சமூக அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இக்காலத்தில் தமிழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

奚参 F.C. |-
نے تجھے==a
பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டியில் சிறந்த
நாடகப்பிரதிக்கான விருதை வென்ற நாடகம் விடை தேடும் வினாக்கள் (கொழும்பு மகளிர் கல்லூரி)
காட்சி 1
(வெள்ளைக்காரனும், மகளும் சிரித்து பேசியபடி வருகின்றனர்) (திடீரென துப்பாக்கி சுடும் சத்தம்)
(மகள் (மீரா) கண்களை இறுக்கி மூடுகிறாள். திறந்து பார்க்கும்போது இரத்தவெள்ளத்தில் தந்தை)
மீரா - அப்பா. அப்பா. என்ன நடந்தது? Father.
Father.....
ரகு (சிரித்தபடி தன் கைகளைத் தட்டியபடி புதிரிலிருந்து
வெளியே வருகின்றார்)
மீரா : 6J6öILIT 6J6öILIT 2JÜLIT6)] GlasfT6öIL? Who are you? Why did
you kill him? Tell me!!! tell me!!!
ரகு (சிரித்தபடி கைகளைத் தட்டியபடி நிற்கின்றான்)
மீரா (ஓடிச்சென்று அவன் ஆடைபிடித்து கதறுகிறாள்)
டேய் நீ யார்? ஏன் என்ட அப்பாவ கொண்ட?
ரகு (சிரித்தபடி) (துப்பாக்கிய வீசிவிட்டு சந்தோஷத்தில்
சிரிக்கிறான். மீராவை தள்ளுறான்) நான் யார்? haha. நீ யார் என்றது உனக்குத் தெரியுமா?
காட்சி 2
பாடல்,ஆடல் கலந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ரகுவும் அருந்ததியும் நடனம் ஆடுகின்றனர். நிகழ்ச்சி இறுதியில் பார்வையாளர்களின் கரகோஷம் வாழ்த்துத் தெரிவிப்பு)
(ரெபெகா இசைகலைஞர்களை வாழ்த்துகிறாள். Walker அருந்ததியை நாடிச் செல்கின்றாள்)

Page 96
அருந்ததி நீ என்ன சொல்ல போறேன்னு எனக்குத் தெரியும்.
*
ரகு இல்ல. இதுதான் கடைசிமுறை. இன்டைக்கு மட்டும்.
Walker : Excuse me !
அருந்ததி (திரும்பி பார்க்கிறாள்)
Walker : Oh! Wonderful you danced well here. Here.... this is my Small gift.... bol)6)T 9, 1960ft, E. and by the Way. 51,135 ரொம்ப அழகு.
Rebekah : Brother. Its high time we leave.
(ரெபெகாவும், Walker உம் வெளியேறுகிறார்கள். மீதி கலைஞர்களும் செல்கின்றனர். அருந்ததி மேடையில் இருந்த வண்ணம் பரிசை பார்க்கிறாள்.
அருந்ததி ! இது என்ன? கடிதமும் இருக்கு?
Dear அருந்ததி !
நான் உங்கட danceஅ ரொம்ப like பண்ணுறன். உங்கட programs எதையும் நான் misS பண்ணுறது இல்ல. உங்கள
கல்யாணம் கட்ட விரும்புறன். நான் உங்கட dance அ வளர்க்க உதவியா இருப்பன். உங்கள் famous ஆக்குவன். எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும். உங்கள மட்டும் இல்ல. உங்களையும் ரொம்ப love பண்ணுறன். எனக்குத் தமிழ் கொஞ்சி கொஞ்சி தெரியும். நீங்க Worry பண்ணதேவல்ல. நான் உங்கள சந்தோஷமா வைச்சிருப்பன். உங்கட பதிலுக்காக நான் Wait பண்ணுறன். lbelieve that you'll accept mesoon.
இப்படிக்கு Walker
(ரகு அருந்ததியை நாடி வருகிறான். அருந்ததி கடிதத்தை மறைக்கிறாள்.)
JG5 அருந்ததி, உன்னோட கொஞ்சம்.
உனக்கு எத்தனை தடவைதான் சொல்றது?
ஒரு 10 நிமிஷம் தா.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதுசா என்ன சொல்ல போற?
புதுசாதான் அருந்ததி. நான் சொல்றது கேட்ட பிறகு நீ
முடிவெடு. நானும் ஒரு சாதாரண மனுஷன் தானே? எனக்கும் மனசென்றது இருக்கு. மனச தொலச்ச இடத்தில தேடுறது தானே நியாயம்? நீயும் நானும் எத் த ைன 6) (b. 69 LDT Լ1 6Ն) நிகழ் ச் சிகளை நடத்தியிருக்கிறம். நீ கூட என்னப் புரிஞ்சுக்கல்லயே. அதுதான் எனக்கு வேதனையா இருக்கு.
இங்க பார் ரகு சரி. உன்ன ஒரு சாதாரண மனுஷனா நினைச்சு இப்ப நான் சொல்றன். நல்லா கேட்டுகோ! எனக்கு இந்த காதல், பாசம் எல்லாமே என்ட நடனம்
மேலத்தான். அது உனக்கே தெரியும். அதுல மட்டும்தான் நான் கரைந்து போக விரும்புறன்.
அப்ப. எப்பவும் கல்யாணம் கட்ட மாட்டியா?
உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?
இல்ல. இல்ல. நான் அப்படி சொல்ல இல்ல. காலம்
என்ட கல்யாணத்த தீர்மானிக்கட்டும். அதுபத்தி நான் யோசிக்கவே விரும்பல்ல. என்ட மனசுல நிறைஞ்சது நடனம் மட்டும்தான். அதுலவே மூழ்கி, உலகெங்கும் அத பரப்பி.
போதும் நிப்பாட்டு கடைசியா என்ன நீ சொல்ல வாற?
என்ன நீ மறந்திரு
(அருந்ததி தனக்குத்தானே கூறுகிறாள்)
என்மேல் இவ்வளவு பாசம் வைச்சிருக்கிற ரகுவ ஏத்துக்கொள்ள மனம் வரஇல்லையே. இப்பகூட அவன ஒரு நல்ல நண்பனாக மட்டும்தான் பார்கிறன. ஆனா, அவன கல்யாணம் கட்டினா, இந்த கலை. இந்த நடனம். இந்த ஊர் எல்லையைக்கூடத்தாண்டாது.
Walker உக்கு சம்மதிச்சா, இந்த கலையை வளர்க்கலாம். அத பரப்பலாம். என்ட கலைய எல்லா நாடுகளிலும் கற்பிக்கலாம். அவர் எனக்கு நல்ல வாய்ப்பையும் நல்ல வாழ்க்கையையும் தருவார்."
(அருந்ததி சற்று வேளையின்பின் Walker நோக்கி சிரித்தபடி நடக்கிறாள்)

Page 97
காட்சி 8
இது என்னது? கடிதம் ஒன்று. (கடிதத்தை வாசிக்கிறாள்)
"அன்பே, ரகு எழுவது விடிய முடியாத இரவுகளாய் என் இதயம். சீ. இவன் மாறவேமாட்டானா? எத்தனை தடவைதான் சொல்றது?
(கடிதத்தை கசக்கி வீசியபின் தன்னை அலங்கரிக்க ஆரம்பிக்கிறாள்) (Walker அறைக்குள் வருகிறார்)
அருந்ததி ஆ. அதுகுல வந்து உங்களா? ஒரு 5 நிமிஷம்
தாங்கோ. நான் வாறன்.
Walker - எதுக்கு? Oh. நான் சொல்ல இல்லையா? அந்த
program Cancel 9,33,
அருந்ததி என்னது? திருப்பியுமா? இது அஞ்சாவது தடவையே
Walker : Im Sorry about that... 6T601 dB(5 J3 UBG6).l.9, 69(b
conference இருக்கு. நான் இப்ப போக வேணும்.
Oh.... by the Way, 3.5g, eastern clothes 9 g56f 6f
போட்டுட்டு கொஞ்சம் modern ஆ உடுக்க பழகு
darling. (Walker G36) fort fr)
அருந்ததி இவரா. இப்படி பேசுறார்? நடனத்த வளர்க்கலாம் என்டு ܐ ܐ ܬܐ.
சத்தியம் பண்ணிட்டுதானே கூட்டிட்டு வந்தார்? தான் . ܠܐ எடுத்த ഗ്രgഖ தப்பானதா?
(கடிதம் கால்களில் பட்டது மெல்ல கடிதத்தை வாசித்தபடி நகர்கிறாள்)
徽 4 காட்சி ܀ ...
ܵܕܝܵ (சில மாதங்களுக்கு பிறகு.)
அருந்ததி அழுத வண்ணம் கட்டிலில் இருக்கிறாள்)
ரெபெகா : அருந்ததி. அழுறியா? |
அருந்ததி இல்ல. நான் நல்லாத்தான் இருக்கிறன்.
繼 ரெபெகா நீ கொஞ்ச நாளாலே துக்கமாயிருக்கிற.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரெபெகா
அருந்ததி :
ரெபெகா
அருந்ததி !
JBL b5g, 2)(bbgbg? What happened?
நான் என்னத்த சொல்ல? அவர் முந்தின மாதிரி இல்ல
இப்ப. சொல்ற ஒன்டு. செய்றது ஒன்டு. என்ட வாழ்க்கையே போச்சு. என்ட கலையும் போச்சு.
நீ என்ன சொல்ற என்டு ஒன்டுமே புரியெல. வா.
உக்காந்து பேசுவம். என்ன நடந்தது அருந்ததி? Tel
6...
காதலிச்சார். கல்யாணமும் பண்ணினார். கலைய
வளர்க்கலாம் என்டு சத்தியம் பண்ணிட்டுதானே என்ன இங்க கூட்டிட்டு வந்தார். என்ட நடனம் மேல எவ்வளவு பிரியம் வச்சிருந்தார். ஆனா இப்ப இந்த dance ஐயே வெறுக்கிறார். தன்ட இஷடப்படி நான் வாழவேண்டுமாம். என்னால அப்படி மாறமுடியாது. எனக்கு இந்த வாழ்க்கையே ஒத்துப்போக இல்ல. இந்த நாட்டவிட்டு நான் எப்பவோ போய் இருப்பேன். ஆனா. இப்ப எனக்குள்ள இருக்கிற உயிருக்காக நான் இருந்துதானே ஆகவேண்டும்.
: அருந்ததி. என்ட தம்பிக்கு ஒன்டிலுமே அக்கறை இல்ல.
சின்ன வயசுல இருந்தே அவன் அப்படித்தான். உனக்கு நடனம் மேல இருக்கிற interest எனக்குத் தெரியும். ஆனா என்ட தம்பியோட. its impossible. உனக்கு இந்த வாழ்க்கை ஒத்துப்போகாது. நீ பேசாம உண்ட ஊருக்கு போ. அங்க நீ happy அ இரு
ஆனா. இந்த நிலைமைல?
நான் அந்த குழந்தைய ஆளாக்கிறன். you don't Worry.
எந்த சந்தர்ப்பத்திலும் நீதான் அம்மா என்று சொல்லமாட்டன். நீ கவலைபடாதே.
அப்ப நான் போகலாமா? ஆனா. என்ட குழந்தை? ஆனா அங்க போயும் அப்பா இல்லாம வளர்வதவிட நான் போறன். பரவாயில்லை. நான் போரன்.

Page 98
(சில மாதங்களுக்குப் பின்) (அருந்ததி நடன மேடையிடத்தை பார்க்க செல்கிறாள்)
LITL நீயா?
ஜெகதீஷ் : காசுக்காக போனவதானே நீ?
蒂 சுரேன்திரன் எந்த முகத்தோட நீ இங்க வந்தா?
ரகு சீ. நிப்பாட்டிங்கடா
ஜெகதீஷ்! நீ எல்லாம் திருந்தமாட்ட வாடா போவோம். * (நண்பர்கள் செல்கின்றனர்)
ரகு என்ன அருந்ததி! நீ எப்படி இங்க?
அருந்ததி இல்ல சும்மாதான். உங்கலெல்லாரையும் பார்க்க
வேண்டும் என்டு ஆசையா இருந்தது.
ரகு ஓ. என்ன அருந்ததி இப்படி மாறிட்டா? அந்த
அழகு. நளினம்.
அருந்ததி சீ. அதவிடு
ரகு ஏன்? உண்ட கணவன்?
அருந்ததி இல்ல இல்ல. அவர் நல்லவர்தான் எனக்குத்தான் அங்கத்தெயான் வாழ்க்கை ஒத்துப்போகல. அந்த மண்ணில ஏதோ இழந்த மாதிரி. ஆனா. நான் நடனத்த அங்க கற்பிக்கிறன். நிறைய ரசிகர்களும் இருக்கினம். நிறைய பணம், பெயர், புகழ். அது
எல்லாமே இருக்கு. ஆனா.
ரகு ஆனா என்ன அருந்ததி? புருஷன மட்டம்தட்டாம ,பேசுறது பொம்பளங்க குணம். நீயும் 1 1 : ܘ ݂
அருந்ததி இல்ல. நான் சொல்றது உண்மைத்தான். நடனம்
என்பது உணர்வோடு செய்யவேண்டும. அது உனக்கே தெரியும். ஆனா வாழுற வாழ்க்கை ஒத்துப்போகாட்டி அதவிட்டு கொடுத்து தானே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரகு
அருந்ததி:
அருந்ததி:
ஆகவேண்டும். அ. அது சரி. உன்ட் கல்யாணம் என்ன நடந்தது?
என்ட கல்யாணத்தபத்தி உனக்கென்ன கவலை?
நீ ஏன் இப்படி பேசுற?
மேலைத்தேய மோகத்திற்கு ஆளானவதானே நீ.
ஐயோ! ஏன் என்ன இப்படி குத்திக்காட்டுற? அங்கத்தயான் வாழ்க்கை பிடிக்கல என்டு இங்க வந்தா நீயுமா இப்படி பேசுற"? கலைத்தான் என்ட உயிர். அது உனக்கே தெரியும். காசுக்காகவா போனன்? காசுக்காகவாபோனன்? நீ அனுப்பின கடிதங்கள் வாசிச்சு, நீ மாற இல்ல என்டு நினைச்சுத்தான் இங்கவந்தன். ஆனா நீ இப்படி பேசுவா என்டு நான் நினைக்கவேயில்லை. ஐயயோ கடவுளே !!!
(ரகு அருந்ததியில் முடியை பிடித்து கத்தி
குத்தி கொலை செய்கின்றான்)
உனக்கு கடிதம் அனுப்பியது உன்னோடு
வாழஎன்று நினைச்சியா! என்ன புரிந்துகாதவ, என்ட காதல் மதிக்காதவ, கலையை பெரிசா மதிச்சவ, இந்த உலகத்திற்கே தேவையில்லை.
காட்சி 6
(மீரா இறந்துபோன தந்தையின் உடலைப் பார்த்து அழுகிறாள். காவல் துறையினர் ரகுவை கைது
செய்கின்றன.)
அருந்ததி உன்ன கொன்னுட்டன், சாதிச்சுட்டன்
அருந்ததி! நீ என்னுடன் இருந்திருந்தா செத்துருப்பியா செத்துருப்பியா அருந்ததி! உன்மேல் உயிரே வைச்சிருக்கன் ஏன் என்னை ஏமாத்தின. இரு அருந்ததி. நான் உன்னட வருவன்.
அருந்ததி!

Page 99
நாகரீகப் பெண்ணே நீ
எங்கே செல்கின்றாய்?
நாகரீகப்பெண்ணே நீ எங்கே செல்கின்றாய் - உன் நளினங்கள் நயனங்கள் மாறியதேனோ? வெளியுலகம் வேறு நாங்கள் வேறு - நம் விளக்கங்கள் பண்பாட்டின் வெளிச்சங்களே!
அநாகரீகப் போர்வையினால் உன்னை மூடி அலங்கரித்தல் அழகென்று அறிந்து விட்டாய் அவமானம் அவமானம் அத்தனையும் உன் ஆசையினால் வந்த அவலட்சணமேயம்மா!
அது தெரிய இது இடர அழகென்றெண்ணி ஆடையுடன் அத்தனையும் அருகிவிட்டாய் மேலிருந்து கீழ்வரைக்கும் மீறிவிட்டாய் - உன் மேன்மைக்கு நீயே விலங்கு பூட்டுகின்றாய்.
மாதா பிதா குரு தெய்வமென்றாய் - மதிக்கத் தெரியாமல் மறந்து விட்டதய்
கொழுநன் தொழுதெழுந்தால் மழையும் - என்ற குறளினைப் பொய்யாக்கி வைத்துவிட்டாய்.
பதியை மதிக்காமற் பாடுகின்றாய் சதியாக வாழாமல் சதுர் ஆடுகின்றாய் சட்டங்கள் பட்டங்கள் பெற்றுவிட்டால் சமுதாய வரம்புகளைச் சாடலாமோ?
சங்கங்கள் அமைத்து நீ பேசுகின்றாய் சமையல் சமைக்க நீ சங்கடமாகின்றாய் பங்கமே பட்டாலும் பகட்டு வேண்டி பந்தாடுகின்றாய்! பறக்கின்றாய் நீ
பாராளுமன்றம் வரை பேசுகின்றாய் - உன் பதியை மறந்தும் திரிகின்றாய் சீராரும் சிறார்களை சீராட்டாமல் சிருங்காரம் பண்ணிவிட்டாய் சிந்தித்துப்பார்.
S. Lavan உயர்தரம் 2011
கணிதப்பிரிவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இனி ஒரு விதி செய்வோம் .?
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹற்வின் பெயரால். இந்து சமுத்திரத்தின் இரத்தினமாம் காண்போரை கவரும் நித்திலமாம்
உலகெங்கும் புகழ்மனம் ஓங்கிநிற்கும்.
ஈழத்திருநாட்டிலே. தமிழ் கலையுலகம் பற்றி நம் சிந்தனைகள். அன்றைய காலத்தில் இலங்கையிலே தமிழ் கலைஞர்கள் பரந்து வாழ்ந்தனர். அது கலைஞர்கள் காலம் அன்று முத்தழிழும் முடிசூட்டி கொண் டாடப் பட்டன. அங்கு வார்ந்தவர்கள் நாகரீகத்தின் தொடக்கத்திலேயே கலையுலகத்தின் விடிவை கண்டார்கள். முன்னைய காலத்தில் நாடெங்கிலும் கவியரங்குகள், விவாதங்கள் நாடகங்கள் குறைவில்லாமல் நடந்தேறின. அங்கு வாழ்ந்த மக்கள் ரசித்தார்கள். அன்றைய மக்கள் தாம் ரசிகர்களாய் இருப்பதோடு கலைஞர்களையும் வளர்த்தார்கள். அவர்கள் "என் முன்னே" இருக்கும் ஒவ்வொருவனும் எனக்கு ஆசான், அவனிடமிருந்து எனக்கு கற்றுக்கொள்வதற்கு ஏதாவது இருக்கும்" என்ற நிலைப்பாட்டை மனதில் பதித்தவர்களாய் வாழ்ந்தார்கள். அன்றைய கலைஞர்கள்.
"இயல்கொண்டு, இலக்கியம் வளர்த்தார்ள்"
"இசைகொண்டு, இலக்கணம் அமைத்தார்கள்"
ஆம். அவர்கள் கலைஞர்கள், தாம் வளர்ந்ததோடு பிறரையும் வளர்த்தெடுத்தார்கள். முத்தமிழுக்கு முடிசூட்டி கொண்டாடினார்கள். இது நம்நாடு, நம்கலை. அதை நாங்கள் வளர்ப்போம் என குதித்தெழுந்தார்கள்! வளர்த்தும் தந்தார்கள்!
ஆம், இது நடந்து முடிந்த கதையாகிவிட்டது. காலங்கள் மாற, நாகரீகம் மாற கலையுலகமும் மாறிவிட்டது! நம்மவர் நல்லதை செய்யத் தயங்கிவிட்டனர். கலைவானிலே நட்சத்திரங்கள் உதிர்ந்து விடடன! சின்னஞ்சிறு நட்சத்திரங்கள் ஒளியில்லாமல் தவிக்கின்றன? இவை எவர் கண்களிலும் படவில்லை. வாழ்ந்து கொண்டிருக்கும் பலபழம்பெரும் பெருமை வாய்ந்தவர்கள், அவர்கள் சமூகத்தை பார்ப்பதில்லை. அவர்கள்
பெயருக்குத்தான் கலைஞர்கள். கலை உலகம் பெற்றுத்தந்த நன்மதிப்பை கொண்டு, நமது ஈழத்திருநாட்டிலே அவர்கள் கலையுலகிற்கு அவமதிப்பை
பெற்றுத்தந்த ந்னமதிப்பை கொண்டு, நமது ஈழத்திருநாட்டிலே அவர்கள் கலையுலகிற்கு அவமதிப்பை பெற்றுத்தந்து தந்தார்கள். இவர்கள் நடிகர்களே! ஆங்காங்கே பொன்னாடைகளை தாமே கையளித்து

Page 100
பெருமையாக பலர்முன் போத்திக்கொள்கிறார்கள். இட்து அவருக்கு பெருமை, கலையுலகத்தின் வறுமை அன்று கலைஞர்களை வளர்த்தெடுத்த சமுதாயம் இன்று தட்டி கழிக்கிறது. கலைஞன் என்றொருவன் உருவாகிவிட்டால், சமுதாயம் அஞ்சுகின்றது. அவன் கலைஞன் அல்ல, கயவன். உண்மையான கலைஞனையும் சமுதாயம் உணர மறுக்கிறது. கலையுலகில் பிரவேசித்து பெயர்பெற்ற ஒருவன் இழைத்த பேரிழிவு, இன்று எந்தவொரு கலைஞனையும் வளரமுடியாமல் தடுக்கிறது. ஈழத்தில் கலைஞர்கள் இன்றும் பரந்து வாழ்கிறார்கள்! ஆனால் அவர்கள் ஒதுங்கிப் பதுங்கி வாழ்கிறார்கள்.
ஏன்? இவர்களை சமுதாயம் ஏற்க மறுக்கிறது. மாற்றான் மொழி வளர்த்து, கலை வளர்த்துக்கொண்டு இன்றும் தம் புகழ் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். சில கயவர்கள் இது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பில்லை. இது எமக்கே இளைய கலைஞர்களுக்கே. இதை நாம் உணருவோம். இன்று இந்த காலகட்டத்தில் நம் தமிழ் கலையுலகம் பழையவையை மறந்து கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விட்டு வருகின்றது. இதை பயன்படுத்துவோம். அன்று சில துரோகிகள். ஏற்படுத்திய பேரிழிவுகளை மாற்றுவோம். அவர்கள் துரோகிகள். சமுதாயம் எங்களை ஏற்க இன்று மறுக்கலாம். அதற்கு பூரண காரணம் அவர்களே சமுதாயமே! இன்று அவர்கள் இல்லை. இது எங்கள் கலையுலகம். நாங்கள் இளைய கலைஞர்கள் எங்களுக்கு ஜாதி, மத, பேதமில்லை. இன குணம் தேவையில்லை. நாங்கள் முத்தமிழ் சுவை கண்டவர்கள். நாங்கள் வளர்ந்து வருபவர்கள், எங்களை வளர்த்து விடுங்கள். இது நமது மொழி. நமது சுவை. அதை எல்லோரும் பகிர்ந்து கொள்வோம். நாமொன்று கண்டு, அதை நாடெங்கும் சொல்வோம். வாருங்கள். இனியும் பழைய விதி நிலைக்கமுடியாது. விதியை மாற்றுவோம். கலையுலகம் நமக்குரியது. பண்டைய பெரியவர்கள் வளர்த்து தந்த கலையுலகத்தை வளர வைப்போம். இடையில் கண்ட அவமதிப்புகள் இனி மதிப்பற்றவை. இது நமது காலம். தமிழ் கலை கையோங்கட்டும். நாமின்று சோர்ந்து விட்டால், இதன்பினபும் ஒரு விடிவை காணப்போவதில்லை. பழைய விதி மாற்றி புதுக்கதை எழுதுவோம்.
இனியும் என்ன தாமதம். வேண்டாம் வேண்டாம்,
பூவுக்குள் பூகம்பம் வேண்டாம்,
பூகம்பத்தை. தவிர்த்து பூவொன்று எடுப்போம், கலையுலகின் உயர்வை காண்போம்,
கலைஞர்களே வாருங்கள், ஒரு சங்கிலியாய் கைகோர்ப்போம், 黏
நாம் புதியவர்கள். நாம் இளையவர்கள். எம்மால் முடியும் வாருங்கள். சேருங்கள். இனி ஒரு விதி செய்வோம்.
。 T. Ahmad Thuffail
உயர்தரம் 2011 31 ܠܝ
機 * கணிதப்பிரிவு
 
 
 
 
 
 
 
 
 
 

றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் நேற்று, இன்று நாளை
எமது இன்றைய சமூகத்தில் பற்பல மன்றங்கள் தோன்றாமல் தோன்றி வருகின்றன. அவற்றுள் பெரும்பாலனவை ஓராண்டு காலத்துக்குள்ளேயே மறைந்து விடுகின்றன. வேறு சில, நிர்வாக உறுப்பினர்களைத் தெரிந்தெடுப்பதற்கு வருடாந்தப் பொதுக்கூட்டங்களை மட்டுமே நடத்துகின்றன. ஒரு சில சங்கங்கள் மட்டுமே ஊக்கம் குறையாமல், தன்னலம் கருதாமல், செயலாற்றி வருகின்றன. இவ்வகையில் 1960 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது, கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் நாடகத்துறைக்கு ஆற்றிய சேவைகள் வானுற ஓங்கி நிற்கின்றது.
கடந்துபோன 50 ஆண்டுகளை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன். அங்கே, இம்மன்றம் நடைபயின்று வந்த பாதச்சுவடிகள் தெரிகின்றன! இதனுடைய வளர்ச்சிக்காக மாணவர்களும், ஆசிரியர்களும் ஆற்றிய உழைப்பு மலையாக உயர்ந்து நிற்கின்றது! இந்த மன்றத்தினால், இளம் சந்ததியினர் எய்திய பயன் எழில் பூத்த குளிர் பூஞ்சோலையாய் நின்று களிப்பேருவகை ஊட்டுகின்றது. ஆம். மாணவர்களிடத்திலே நல்ல திறமைகள் பல புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்ந்தால் அவை மாணிக்கங்களாய், 。
வைரங்களாய் ஒளிகாலும்! இந்த உண்மையினை இம்மன்றம் இதனது 50 ஆண்டுகால பணிகள் மூலம் நன்கு நிரூபித்துள்ளது.
ஆம். மாணவர்களில் மறைந்திருக்கும் நாடகத்திறனை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்குடன் இயங்கிய இம்மன்றமானது அன்று வகுப்பு, வகுப்பாக நாடகப்போட்டிகளை
நடத்தி வந்தது. இது பின் இல்லங்களுக்கு இடையிலான நாடகப்போட்டியாக வளர்ச்சி பெற்றது. இவ்வாறு வளர்ச்சியுற்ற றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்றமானது 1981 ஆம் ஆண்டிலிருந்து
இல்லங்களுக்கிடையிலான நாடகப்போட்டியை "நாடக விழாவாக" உங்கள் முன் வழங்கியது. இந்நாடக விழாவை சிறப்பிக்கும் முகமாக "நவரசம்" என்ற சிறப்பிதழும் வெளிவர ஆரம்பித்தது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் நாடக விழாவை அரங்கேற்றிய றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது 1988 ஆண்டு தொடக்கம் 1991 ஆம் ஆண்டு வரை நாட்டின் அமைதியின்மை காரணமாக செயலிழந்து கிடந்தது. 1991 ஆம் ஆண்டு மாணவத்தலைவனாக
t
YTeTTYLOLLLLLLLLLLrLrrrrrkkrkLS

Page 101
தமிழ் நாடகமன்றமானது தட்டி எழுப்பப்பட்டது. அன்று, எமது பாடசாலை மாணவர்களில் மறைந்திருக்கும் நாடகத்திறனை மட்டும் வெளிக் கொண்டுவந்த இம்மன்றமானது, கொழும்பு மாவட்ட பாடசாலைகளில் உள்ள மாணவர்களில் மறைந்திருக்கும் நாடகத்திறனையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்குடன் அவர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது.
முதல்முறையாக 1991ம் ஆண்டு கொழும்பு மாவட்ட
பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டியை ஆரம்பித்து
வைத்தது. இது மூன்று கட்டங்களாக நடாத்தப்பட்டது. முதல் சுற்றில், நாடகப்பிரதி மட்டத்தில் சிறந்த 6 நாடகங்க்ள தெரிவு செய்யப்பட்டு, இரண்டாம் சுற்றில் மேடையேற்றப்பட்டது. இந்த 6 நாடகங்களில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 4 நாடகங்களும் "நாடக விழா" அன்று மேடை ஏற்றப்பட்டது. அவ்வாண்டு நடைபெற்ற சில சுவாரசியமான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அன்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற புனித பிரிஜட்ஸ் கன்னியர் மடம், பரிதோமாவின் கல்லூரி, புனித பேதுரு கல்லூரி, அன்னம்மாள் கல்லூரி, திருக்குடும்ப கன்னியர் மடம், மெதடிஸ்ட் கல்லூரி, இவ்வாறு பாடசாலைகளில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன 4. பாடசாலைகள்! ஆனால் ஊக்கத்துடன் கலந்து கொண்டு தோல்வியை கண்டவுடன் முகம் சோர்ந்த பாடசாலைகளைக் கண்ட றோயல், கல்லூரி தமிழ் நாடக மன்றமானது, மீண்டும் இவ் ஆறு நாடகங்களையும் இறுதிச்சுற்றான நாடக விழாவிலே அரங்கேற்றியது. இவ் 6 நாடகங்களிலும், பரிதோமாவின் கல்லூயினால் அரங்கேற்றப்பட்ட "வேதாந்தக்குயில்" என்ற நாடகம் 1 Lò இடத்தையும், மெதடிஸ்ட் கல்லூயினால் அரங்கேற்றப்பட்ட "திருந்திய உள்ளம்" என்ற நாடகம் 2ம் இடத்தையும், திருக்குடும்ப கன்னியர் மடம் மாணவிகளால் அரங்கேற்றப்பட்ட நாடகம் 3ம் இடத்தையும் தட்டிக்கொண்டன. இப்போட்டிகளில் சிறந்த நடிகராக பரிதோமாவின் கல்லூரி மாணவனும், சிறந்த நடிகையாக மெதடிஸ்ட் கல்லூரி மாணவியும், திருக்குடும்ப கன்னியர் மட மாணவியும் இணையாகவும் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்நாடக விழாவின் போது, பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி. இராஜமனோகரி புலேந்திரன் அவர்களும், சிறப்பு அதிதியாக வீரகேசரி பிரதம * இதழாசிரியர் திரு. சிவநேசச்செல்வன் அவர்களும், பிரதம பேச்சாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை சேர்ந்த திரு.
1 ܪ ܬC1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

B, H. அப்துல் அமீட் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவ்வாண்டு 1ம் இடத்தை தட்டிக்கொண்ட பரிதேமாவின் கல்லூரிக்கு தங்கம்மா வேலுப்பிள்ளை ஞாபகார்த்த சவால் (335Lulf வழங்கப்பட்டது. இதனை பிரபல வர்த்தகரும், கொடை வள்ளலுமாகிய காலம் சென்ற திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் அன்பளிப்புச் செய்தார். வெற்றி பெற்ற ஏனைய பாடசாலைகளுக்கு சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற சிறந்த நடிகர், நடிகைகளுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
இவ்வாறு இனிதே நிறைவுற்ற அந்நாடக விழாவைத் தொடர்ந்து 1992ம் ஆண்டுக்கான மாணவத்தலைவனாக செல்வன் கந்தசாமி சுரேஸ்குமாரினதும், அன்றைய செயலாளனும், 1993ம் ஆண்டு மாணவத்தலைவனுமாகிய செல்வன் சிவலிங்கம் ரமேஷினதும் தலைமையில் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது நன்கு வளர்ச்சி பெற்றது.
1991ம் ஆண்டு முடிவுற்ற நாடகவிழாவைத் தொடர்ந்து அநேகரது கருத்தாக இருந்த, "றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது, 6TLD95 LITLEFT 6006) மாணவர்களின் திறனை வளர்க்காமல், வெளிப்பாடசாலை மாணவர்களினது நாடகத்திறனை வளர்க்கின்றது" என்று இதனை நன்குணர்ந்த இம்மன்றமானது அவ்வாண்டு எமது பாடசாலைக்குள் கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு என மூன்றாக பிரித்து நாடகப்போட்டிகளை வைத்து ஒவ்வொரு பிரிவிலும் 1ம் இடத்தை தட்டிக்கொள்ளும் நாடகங்கள் சிறப்பு நாடகங்களாக நாகடவிழாவிலே மேடையேற்றப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற நாடகங்களில் பங்குகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நடிகர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
அவ்வாண்டும் (1992) 2 ஆவது தடவையாக கொழும்பு பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டியில், இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்ற 6 பாடசாலைகளான, சைவ மங்கையர் கல்லூரி, நல்லாயன் கன்னியர் மடம், புனித பேதுரு கல்லூரி, பிரிதோமாவின் கனிஷ்ட பாடசாலை, D.S.சேனாநாயக்க கல்லூரி
ஆகியவற்றுள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற 4 பாடசாலைகளில்
நல்லாயன் கன்னியர் மட மாணவிகளால் அரங்கேற்றப்பட்ட "கொலை நாடகம்" 1ம் இடத்தையும், சைவ மங்கையர் கல்லூரி மாணவிகளால்
அரங்கேற்றப்பட்ட "கொலுசுச்சத்தம்" என்ற நாடகம் 2ம் இடத்தையும்,
疹

Page 102
புனித பேதுரு கல்லூரியினால் அரங்கேற்றப்பட்ட "சக்கரம்" நாடகம் 3ம் இடத்தையும் தட்டிக் கொண்டன. இப்போட்டிகளில் சிறந்த நடிகராக புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த மாணவனுக்கும், சிறந்த நடிகையாக நல்லாயன் கன்னியர் மட மாணவியும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இப்போட்டிகளில் 1ம் இடத்தை தட்டிக்கொண்ட நல்லாயன் கன்னியர் மடத்திற்கு தங்கம்மா வேலுப்பிள்ளை ஞாபகார்த்த வெற்றி சவால் கேடயமும் (இதனை கல்லூரி மாணவன் பிரதீப்பின் தந்தையாரான கதிர்காமநாதன் அவர்கள் அன்பளிப்பு செய்தார்கள்), 3ம் இடத்தை தட்டிக்கொண்ட புனித பேதுரு கல்லூரிக்கு, முன்னைநான் றோயல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் திரு. A. K. சர்மா ஞாபகார்த்த சவால் கேடயமும் வழங்கப்பட்டன. இதனை றோயல் கல்லூரியின் கலையார்வமிக்க இரு மாணவர்கள் அன்பளிப்புச் செய்தார்கள்.
அவ்வாண்டு விழாவின் போது, பிரதம அதிதியாக கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திரு. M. S. செல்லச்சாமி
அவர்களும், பிரதம விருந்தினராக கல்லூரி அதிபர் B. திரு. சூரியாராச்சி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
உறங்கிக் கிடந்த குழந்தை ஏ. யூசுப்பின் தலைமையில் தட்டி எழுப்பப்பட்டு, கே. சுரேஸ்குமார், எஸ். ரமேஷின் தலைமையில் தவழ ஆரம்பித்து 1993ம் ஆண்டு மாணவத்தலைவன் சிவலிங்கம் ரமேஷ், செயலாளர் ரொட்னி பாலசிங்கம், பொருளாளர் கனகசபாபதி சதீஸ்குமார் ஆகியோரின் தலைமையில் குழந்தை எழும்பி நிற்காடல் நடக்க ஆரம்பித்தது.
அவ்வாண்டு எமது பாடசாலை மாணவர்களுக்கிடையிலான நாடகப்போட்டியை கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என மூன்றாக பிரித்து இப்போட்டியையும் ஒரு விழாவாக அரங்கேற்றியது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடத்தை தட்டிக்கொண்ட நாடகங்களில் பங்குகொண்ட மாணவர்களும் சான்றிதழ்களும் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நடிகருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி அதிபர் B. திரு. சூரியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவ்வாறாக றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் பணிகள் தொடர்ந்து, நொட்னி பாலசிங்கம், K.M.C.பயாஸ், D.R.S. செல்வேந்திரா, S. பவன் பிரியதர்ஷன், M. மபாஸ் முனாஸ், S. ருக்மன், B. காண்டீபன், K. சுஜித், J. ஜெயராகவசிங்கம், P. சுந்தரகுமார், D. சூரியபிரதாப், M. 1 M இன்பாஸ், S. விசாகன், P. பிரசாந்த் மற்றும் M N. M. ஹாஷிம் அப்துல்லாஹற் ஆகிய மாணவ தலைவர்களின் அர்ப்பணிப்பின் காரணமாக இன்று 2010ம் ஆண்டு தனது பொன்விழாவைக் கண்டுள்ளது. றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்றம் இந்நிலையை அடைவதற்கு மாணவர்கள் ஆண்டுதோறும் தீட்டிய திட்டங்கள் எத்தனை ஆம் எமது மாணவமணிகள் இந்த மன்றத்திற்கு பொருந்திய ஒரு குட்டிச்சரித்திரத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.
இக்காலப்பகுதியில் தொடர்ந்தும் பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டிகளும் , பாடசாலைக்குள்ளான நாடகப்போட்டிகளும் நடைபெற்றன. இத்துடன் 1999ம் ஆண்டு முதல் தனிநடிப்பு, குறுநாடக ஆக்கம், ஒப்பனைப்போட்டி, கோலஉடைப்போட்டி, அறிவிப்பாளர் போட்டி போன்ற இதர நாடகத்திறன் காண் போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம் இத்தகைய போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன. இந்நடைமுறை இன்றும் தொடர்ந்து வருகின்றது.
பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டியில் வெற்றி பெறும் பாடசாலைக்கு கேடயம் வழங்குவதும் ஒரு பாரம்பரியமானது. 2005 முதல் 2008 காலப்பகுதி வரை வெற்றி பெற்ற பாடசாலைக்கு சூரியமூர்த்தி நினைவுக்கேடயம் வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டு திரு.ந.குருபரன் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட வேத்திய நவரசக் கேடயம் வழங்கப்பட்டது.
அகில இலங்கையிலே உள்ள பாடசாலைகளில் தமிழ் நாடகக்கலைக்கு ஒரு தனிவிழா எடுத்து, தமிழ் நாடகத்துறைக்கு அரும் பெரும் சேவையுமாற்றி வரும் பாடசாலைகளில் முதன்மையானது றோயல் கல்லூரியே அகும். சிறந்த மேய்ப்பன் அற்ற மந்தை வழி மாறிப்போகும்! ஆனால் றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்றத்திற்கு எமது முன்னால் பொறுப்பாசிரியரும் எமது பாடசாலை பிரதி அதிபர் திரு. மா. கணபதிப்பிள்ளை அவர்களைத்
தொடர்ந்து திருமதி. சா. செல்வதாஸ் அவர்களின் வழிகாட்டல்

Page 103
எம்மன்றம் இந்நிலையை அடைய உறுதுணையாய் அமைந்தது.
புதிய புதிய மாணவர்கள் ஆண்டுதோறும் கல்லூரிக்கு வருகின்றார்கள். பயிலும் மாணவர்கள் படிப்பு முடிந்து வெளியேறுகிறார்கள். ஆற்றொழுக்குப் போன்ற இந்த நிகழ்ச்சி பள்ளி வாழ்க்கைக்குரிய தனி இயல்பு. ஆதலால், இம்மன்றத்தினை ஒரு மாணவர் குழுவே பல்லாண்டு தொடர்ந்து நிருவகிப்பதும், காப்பதும் சாத்தியம் அன்று. இம்மன்றத்தைக் காக்கும் பணியை இங்குள்ள ஆசிரியர்களே செய்தல் வேண்டும். அவர்கள் செய்கின்றார்கள். எமது தமிழ் நாடக மன்றத்தினது 50 வருடத் தொடர்ச்சியான பணியின் இரகசியம் இதுவென்பது என் தாழ்மையான உறுதியான கருத்து.
தொடர்ச்சியான பலவருடப் பணிகளின் பேராக, எமது தமிழ் நாடக மன்றமானது, மன்றத்துக்கென ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி இருக்கிறது. அதுவே இம்மன்றத்தினது அருட்செல்வம். இதனுடைய உயிர்த்துடிப்பு இக்கல்லூரியின் தமிழாசிரியர்கள் இந்தச் செல்வத்தினை மென்மேலும் வளர்த்து, இந்த உயிர்த்துடிப்பினைத் தளரவிடாது காத்து, அடுத்தடுத்து வருகின்ற மாணவர் சந்ததி
ஒவ்வொன்றுக்கும் உரிமையாக்குதல் வேண்டும். மாணவர்கள் அதற்கு வீறும், வேகமும் அளித்து பேரும், புகழும், பெருமையும் எய்துதல் வேண்டும். இது எனது நீங்காத விருப்பமும், பணிவான வேண்டுகோளும்.
மாணவர் மன்றம் ஒன்று ஆற்றக்கூடிய பணியின் பரப்புச் சிறிதாய் இருப்பினும், அதன் பயன் பெரியது. எமது தமிழ் நாடக மன்றத்தின் பணிகள் இன்றிலும், பார்க்க நாளை அதிகமாக தேவைப்படும். ஆதலால், காலத்தின் சவாலை ஏற்கும் வகையில், றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்றம் உரமும் திறமையும் பெற்று வருதல் வேண்டும். அப்படி வளர்ப்பது இக்கல்லூரி தமிழ் மாணவர்களது நீங்காத கடமையாகும்.
நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம்?
உயிரியல் பிரிவு
 
 
 
 
 
 
 
 

கல்விக்காய் உருவெடுத்தாய்
பள்ளிக்கூடம் - என் எண்ணங்களை பரிசாப் தந்த பொழுதுகள் கூட மறக்காத நிலையில் ...!
தெரியாதவைகளை தெரிய வைக்க நினைத்த மறக்காத பண்புகளை உருவாக்கித் தந்தாய் ...!
கல்வியைக்கான நினைப்பதோ கடினம் காட்டித் தந்த கல்விக்காய் ஆசிரியர்களுக்கு இறைஞ்சி ...!
சிறந்த கல்வியையும் சீர் தோழர்களையும் ஆசாண்களையும் - மறக்காத மாணவனாப் உருவெடுக்கச் செப்தாப் .
உயர் எண்ணங்களுக்காப் 6tai - 656b6ölöUstapg56OU அவனுக்கும் - ஆசான்களுக்கும் baig5. U60665 (g l!!

Page 104

ցրճ0լ9ԱյՈ"???
UUSIbổGH UUISTÃ GraDuo? சொல்ல வேண்டும் இவ்வுண்மை! தாய்க்கு கர்ப்பம் சுமையா? தந்தைக்கு பிள்ளை சுமையா? இதை சுமப்பது தான் சுவையான சுமை
இது யதார்த்தம் மறுத்தளிக்காத உண்மை!
g56o62ö85 6osraorb or6ouousr?
H5Lagiðg)ổGH 6UDØ5b GGDUDUUST?
கண்களுக்கு கண்ணிர் சுமையா?
இரவுக்கு கனவு சுமையா?
கனவுகளுக்கு பகல் சுமையா? கனவுகளை சுமப்பதற்கு காத்திருக்கும் என் இதயம் சுமையா?
எண்ணை மன்னிப்பது உனக்கு சுமையா? உன்னை எண் நெஞ்சில் தாங்குவது எனக்கு சுமையா?
M. 66parair உயிரியல் பிரிவு 2011 உ/த
(3&et Cohe sfrom
Creative
Technologies
醫
Dealers for Computers, Peripherals, NetWorking, CCTV, Web Designing and Repairs No. 421/125, T. B. Jaya maWatha, Colombo – 10, Sri Lanka.
Te: +94-11-5738060/115230074 Fax: 2685580 機 Hotline: +94-115230075 E-mail: Creative0eurekalk

Page 105
ஏழையின் கண்ணிரில் இன்பங்காணும் சமுதாயமே !
பஸ்ஸை விட்டு இறங்கும்போது, சூரியன் உச்சியில் தகதகவென்று ஒளிர்ந்து கொண்டிமுருந்தான். இங்கிருந்து குன்றத்தூருக்கு இரண்டு கி.மீ என போர்ட் காட்டியது. பஸ்ஸை விட்டு இறங்கியதிலிருந்து ஒரு ஈ, காக்காவைக் கூட காணோம். இரண்டு கிலோமீற்றர் வரை எப்படியோ? வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டேன். நினைக்கும் போதே மூச்சு மூட்டியது. தோலில் ஜிப்பா பை, கையில் அட்டைப்பெட்டி, தலையில் சூட்கேஸ் சுமந்தபடி போர்ட் காட்டிய திசையை நோக்கி நடந்தேன். சிறிது நேரத்தில் கைக்கடிகாரம் மணி ஒன்று எனக் காட்டியது. நடையில் நாற்பத்தெட்டு வயது தள்ளாட்டம். சிறிது இளைப்பாறி மீண்டும் தொடர்ந்தேன்.
ஊர் முகப்பை அடைந்ததும் புதுதெம்பு பிறந்தது. ஒரு சின்னஞ்சிறு விநாயகர் சிலை என்னை வரவேற்றது. சின்ன இரு படிகளோடு அமைந்த சிமென்ட் மேடையில் விநாயகர் தூக்கி வைக்கபட்டிருந்தார். சாமிக்கு மழைநாளில் அபிஷேகம் நடைபெறும் படியாக அமைக்கப்பட்டிருந்தது. அப்போ தான் ஒரு மனித முகத்தைக் கண்டேன். அவனுக்கு பத்து வயதிருக்கும். கோயில் தூனருகே சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். என் காலடி ஓசை கேட்டு விழித்துக்கொண்டான். கிட்டே வரும்படி சைகை காட்டினேன். தயங்கிக் தயங்கி வந்தான்.
தம்பி . உன் பேரு என்னப்பா"
"குப்புசாமி ஆனா குப்புன்னு ஊர்க்காரங்க கூப்புடுவாங்க" கண்களில் மிரட்சி, ஒரு சாக்லெட் கொடுத்தேன். முகத்தில் மலர்ச்சி. "ஏன்பா இங்கிருக்கே உன் வீடு எங்கிருக்கு?" மெதுவாய்ப் பேச்சுக் கொடுத்தேன். அவன் முகம் சோகத்தில் தவித்தது.
எனக்கெல்லாம் வீடு கிடையாது சாரு. எங்கப்பா சின்ன இடம் ஒன்னுல விவசாயம் செஞ்சாரு. அதுல அவ்வளவா விளைச்சல் . ܠ இல்லை. அதுனால பத்து நாளுக்கு ஒருக்கா வீட்டுல அடுப்பு எரியும். இப்படியிருக்க எவனோ மோசடிக்காரன் ஒருத்தன் அப்பாவோட நிலத்த எழுதி பிடுங்கிக் கொண்டான். சோகத்திலே அப்பா செத்துப்போயிட்டாரு. அப்பா போன சோகத்திலே அம்மாவும் செத்துப்போச்சு. அதுக்கு பிறகு இது தான் என்ட வீடு'
- "ஸ்கூல் போயிருக்கியாப்பா" என்னையறியாமல் பாசம்
நெஞ்சில் ஊற்றெடுத்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

[Ոլ "இப்பவும் ஸ்கூலுக்கு போரேன்" முகத்திலே ஆர்வமும் Ļ, TIL ILLD
"சாப்பாட்டு செலவுக்கு என்ன செய்வே"
"காலையிலே 5 மணியிலே இருந்து ஏழு மணிவரை சில w வீடுகளுக்கு போய் தண்ணிதெளிச்சு கோலம் போடுவேன். தண்ணி புடுச்சி கொடுத்துடுவேன். இதுக்கெல்லாம் காசு கொடுப்பாங்க. அதுல சமாளிச்சுக்குவேன்.
அந்த பிஞ்சு மனதின் வேகமும், படிப்பார்வமும் என்னை கவர்ந்தது. "நீங்க யாரு சார் ஊருக்கு புதிசா தெரியுதே' "ஆமா நான் இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கிற தமிழ் மாஸ்டர்" அவன் முகம் பூரித்துப் போனது. "சார் நீங்களாச்சும் ஒழுங்கா சொல்லித் தாங்க! முன்னே இருந்த சாரு எங்களெல்லாம் படிக்கிற நேரத்தில் வேலை செய்ய சொல்லுவாரு." என் கண்கள் கலங்கின.
இப்போதெல்லாம் குப்பு என்னோடு தான் இருப்பான். இப்படி நான் அவனுக்கு பரிவு காட்டியது வெளியாருக்கு பிடிக்கவில்லை. முக்கியமாக பஞ்சாயத்தலைவர் சொக்கலிங்கத்துக்கு என் மேல்
(335|TULD அதிகம். எவரும் நேருடையாக கேட்கவில்லை. வெளிவாரிப்பேச்சுக்கள் காத்து வாக்கிலே கொண்டு வரும் தகவல்களால் நிச்சயப்படுத்திக் கொண்டேன். 'ஏழைக்கு உதவுதலே உயர்ந்த தொண்டு" என்ற முதுமை வாக்கில் ஊறிப்போனவன் நான்.
சாப்பிடலாம். நோட் புக்கெல்லாம் வாங்கித் தாரேன். அப்படியும் உழைக்கனும்னா லீவு நாள்ல வேலை" செய் என என் எண்ணத்தைத்
"குப்பு உனக்கு சாப்பாட்டுப் பிரச்சனை இருக்காது. என்னோட
தெரிவித்தேன்.
வகுப்புக்கள். நாலு அறைகள் கொண்ட பள்ளிக்கூடம். என்னோடு சேர்ந்து ஆசிரியர்களின் தொகை ஐந்து. அவ்வளவான வசதிகள் இல்லை. ஏழைப்பிள்ளைகளின் முகமலர்ச்சியிலே எனது மனமகிழ்ச்சி. அப்பாடசாலையில் கற்பிக்கத் தொடங்கி பதினோராவது நாள். நண்பகல் வேளை. நான் நாலாம் வகுப்புக்கு தமிழ்பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவன் பாடசாலை நுழைவாசலூடாக வேகமாக குப்பு இருந்த வகுப்புக்கு சென்று அந்த டீச்சருடன் சிரித்து, குப்புவுடன் வெளியேறினான். இதைப் பார்த்து என்னுள் ஒரு எரிமலை வெடித்தது. ஒடிச்சென்று அவனைத் தடுத்து
அந்தக் கிராமத்துப்பள்ளியில் ஆண்டு ஐந்து வரை தான்

Page 106
"குப்பு போய் வகுப்பிலே இரு"
"சாரு டீச்சர் தான் சொன்னாங்க" கண்களிலே பயம்
"நான் சொல்றேனில்லை போய் இரு'
குப்பு போயிருந்தான். குப்புவை அழைக்க வந்தவர்,
"சார் நான் வந்து .
"மிஸ்டர் நீங்க யாரா இருந்தாலும் பரவாயில்லை. படிக்கிற நேரத்தில் இப்படி வேலைக்கு ப்பிடுறது முறையல்ல" தெரிஞ்சிக்கோங்கோ" பேச்சில் ஒருவித திமிர்
"அதான் முதலிலே சொன்னேனே யாரானாலும் பரவாயில்லை" "ஒகோ ஊருக்கு புதிதோ அதான். முந்தி இருந்தவங்க அப்படியல்ல. நாங்க தான் அப்படி இப்படிங்கிறிங்க" எனக்கு நரம்பு முறுக்கேறியது கோபத்தைத் தடுத்துக் கொண்டேன். "நான் எப்பவும் கடமை தவறாதவன்' 'என்று கூறி அறைக்குச் சென்று விட்டேன். நான் எதிர்த்தது பஞ்சாயத்தலைவருக்கு கோபமூட்டியது. மறுநாளே டிரான்வர் பேப்பர் வந்தது. எதிர்பார்த்தது தான். பஞ்சாயத்தலைவர் வெளி செல்வாக்னை பயன்படுத்துகிறார். எனக்கொன்றுமில்லை. குப்புவை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. எல்லாப்பிள்ளைகளும் பள்ளிக்கூடம் வருவதால் படிக்கின்றனர். ஆனால் இவனோ படிப்பதற்காகவே வருகிறான். 'குப்பு என்னோடயே வந்திடேன். இடம் வாங்கித் தரேன்" என்றேன் கவலையுடன்.
"இல்லை சாரு நான் பிற்ந்த ஊரவிட்டு வர விருப்பமில்லை. படித்து பெரியவளாகி ஊருக்கு காமிக்கணும்." என்றான் ஆர்வத்துடன் ஒரு தூண்டில் வீட்டு விலாசத்தையும் நூறு ரூபா தாளையும் வைத்துக் கொடுத்தேன். தயங்கி வாங்கிக் கொண்டு விம்மி விம்மி அழுதான். அடிக்கடி கடிதம் எழுது என்று கூறி ஊர் திரும்பினேன்.
ஒரு மாசமாகவும் குப்புவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. ஒரு ஆசை அவனை நேரில் சென்று பார்த்து வரலாம் என்று, உடனே புறப்பட்டு விட்டேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΚΑΕ Α.
இப்போது பிள்ளையார் வரவேற்கவில்லை. நாலு சீட்டாட்டக்" காரங்களே வரவேற்றனர். பிள்ளையார் அகற்றபட்டிருந்தார். ஊரே மாறியிருந்தது. குப்பு எங்கே? எனத் தேடினேன். ஒரு கை என் தோலைத் தொட்டது. திடுக்கிட்டுத் திரும்பினேன். 'குப்பு நீயா" என என்னை அறியாமல் கேட்டேன்.
"என்ன வேலை செய்யனுமா போ போ இன்னிக்கு முடியாது" என்ட சாரு சொன்னாரு லீவு வேலை செய் போ போ என கிழிந்த ஆடையுடன் பைத்தியச்சிரிப்புடன் வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். ஒரு அறிமுகமில்லாதவரிடம் கேட்டேன் என்ன நடந்தது s என்று. அவரும் "அந்தப்பையன் நல்லவன் அவருக்கு ஒரு சாரோட உதவி கிடைச்சது. அதனால் அதிகம் வேலை செய்யாம படிச்சான். ஊர்ல இருக்கிறவங்க அவன கெடுக்கனும்னு ஸ்கூல்லை இருந்து விலக்கி இவன் முன்னாடியே அவன் புத்தகங்களை எறிந்தார்கள். அப்ப இருந்தே இப்படி மாறிட்டான். என் நெஞ்சில் இரத்தக்கண்ணிர் வடிந்தது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா! அவனைக்கெடுப்பதில் என்ன சுகமோ பாவம் குப்பு அவனது வாழ்வு தள்ளுவண்டியாகி விட்டது.
"ஏழை முகம் பாரடா' 'ஏழைக்கு அறம் செய்யடா' "மற்றனைக்கெடுத்து இன்பம் பெறாதேடா" "மற்றவர் முகமலர்ச்சியில் இன்பம் பெறடா" "உன்னால் முடிந்ததைச் செய்யடா'
"பாரில் நீ நிலைத்திடுவாய் பாரடா"
K. Girş. T65ır கணிதப்பிரிவு
徽
畿
Best Wisfies From
RAJESWARY INSTITUTE
21/26A, A.G. Hinnicappuhamy Mawatha, Colombo - 13. Tel: 2434221 E-mcil : sivC.rojesGhotmail.com

Page 107
நடத்தைக் கோலங்களும் நவரசங்களும்
மனிதன் வாழ்வில் பல்வேறு விதமான தோற்றப்பாடுகளைப்
பெற்று தனது நடத்தைக் கோலங்களைத் (Behavioural Patterns) தீர்மானித்து கொள்கின்றான். அவன் தனது வாழ்வில் தந்தையாக, தனயனாக, அண்ணனாக, தம்பியாக, ஆசானாக, சிஷயனாக என்றெல்லாம் பல்வேறு விதமான தோற்றப்பாடுகளைப் பெறவேண்டி உள்ளது. அவ்வாறு பெறுகின்ற தோற்றப்பாடுகளுக்கேற்ப, அவனது உணர்வலைகளும் வேறுபட்டு நடத்தைக் கோலங்களைத் தீர்மானித்துக் கொள்கின்றன.
இந்நிலையில் அவன் எதிர்கொள்ளுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் அவனிடத்துப் பல்வேறு விதமான மனவெழுச்சிகளைத் தோற்றுவித்து, பல்வேறு விதமான மெய்ப்பாடுகளுக்குக் காரணமாகிவிடுவதுண்டு. அவற்றை அறிஞர்கள் அடையாளங்கண்டு வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களால் அடையாளங் காணப்பட்ட, அம்மெய்ப்பாடுகள் ஒன்பது வகைப்பட்டனவாக நவரசங்களாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன.
அவையாவன நகை, அழுகை, இழிவரல் மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சாந்தம் என்பனவாகும்.
இவற்றுள் நகை என்பது சிரிப்பினைக் குறித்து நிற்கின்றது. வேறு எவரிலாவது குறை குற்றம காணும் போது எமக்கும், எம்மில் அவற்றைக் காணும்போது பிறர்க்கும் தோன்றுவது இதுவாகும். இந்த நகை என்ற சிரிப்பு, நோய் தீர்க்கும் ஒளடதம் என்றும் கூறுவர்.
"மனம் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்பது முதுமொழி. ஆனால் இந்தச் சிரிப்பினால் பல்வேறு விதமான கேடுகளும் ஏற்படுவதுண்டு. அங்கே பாரதத்திலே பாஞ்சாலியின் சிரிப்பு மகாபாரதப் போரினைத் தோற்றுவித்தமையையும் மறந்து விடமுடியாது.
அடுத்து அழுகை என்பது பிரிவு, நோய், கேடு, அவமானம், தோல்வி முதலியன ஒருவருக்கேற்படுமானால், கவலை மிகுந்து, மாற்றவகையின்றி வாடி வருந்தலைக் குறிக்கின்றது. அங்கே இராமரைப் பிரிந்த சீதை அழுத கண்ணிர் பெருமலைகளையும் தாண்டிச் சென்றதாக கம்பர் வர்ணிக்கின்றார்.
நவரசங்களில் மூன்றாவதான இழிவரல் என்பது, தாழ்வு என்பதனை விளக்கி நிற்கின்றது. தவிர்க்கமுடியாத எமக்கோ அல்லது
எம்மைச் சார்ந்தவருக்கோ இழப்பு அல்லது கேடு அல்லது இயலாமை
 

வரும்போது தோன்றும் தாழ்வு இங்கு குறிப்பிடப்படுகின்றது. அரசாண்ட மன்னன் அரிச்சந்திரன் சகலதும் இழந்து, மயானங்காத்த அவனது இயலாமை இங்கு தாழ்வு என்பதில் நினைவு கொள்ளக்கூடியது.
அடுத்து மருட்கை என்பது, மனதில் தோன்றுகின்ற திகைப்பினைக் குறித்து நிற்கின்றது. புதியவை, அதிசயமானவை, அச்சம் விளைவிப்பவை, எதிர்பாராதவை, இன்னும் மகிழ்ச்சி தருபவை எம்முள் வரப்பெற்றால் அவற்றின் விளைவு எது என்றறியாமல் மயங்கி நிற்றல் மருட்கை எனப்படும். வாலியை நோக்கி இராமன் மறைந்து நின்று அம்பெய்கின்றான், அடியற்ற மரமாக சரிந்து விழுகின்றான் வாலி. இராமன் அவனை நோக்கி மெல்லமெல்ல வருகின்றான். வருவது இராமன் என்றுணர்ந்த வாலி திகைப்படைகின்றான்.தனது மார்பில் அம்பெய்தவனும் அவனே என்பதையும் உணர்ந்து கொள்கின்றான். அப்போது, தான் வணங்கும் கடவுளே இதைச் செய்தாரா என்று அவன் மயங்கி நிற்றல், அவனுள்ளே ஏற்பட்ட திகைப்பு, மருட்கை என்ற இரசமாகக் கொள்ளக்கூடியது.
இந்த ரீதியிலே நாம் அடுத்ததாய் நவரசங்களின் ஐந்தாவதாக அவதானிக்கக்கூடிய ரசம் அச்சம் அல்லது பயம் எனப்படுவதாகும். நம் சக்திக்கு மீறியதாய் தற்காப்பில்லாத நிலையில் எமக்கு ஆபதுது விளைவிக்கக்கூடியதொன்று. எம்மை எதிர்கொள்ளும்போது, உண்டாகின்ற மெய்ப்பாடு அச்சம் அல்லது பயம் என்று கொள்ளப்படும். சந்நியாசி வடிவில் வந்தவன் இராவணனே என்பதும், அவன் தன்னைக் கவர்ந்து செல்ல வந்தவன் என்பதையும் உணர்ந்த சீதையிடம் தோன்றிய மெய்ப்பாடு அச்சம் அல்லது பயம் என்ற நவரசங்களில் ஒன்றாகக் கொள்ளக்கூடியது. பெருமிதம் என்ற ரசத்தை அடுத்து நோக்கின், அது இளமை, செல்வம், அழகு, வீரம், வெற்றி முதலிய நலங்கள் யாவும் அமைந்து, அவை பாராட்டும், புகழும் பெறும் வகையில் அமையும் போது, அதனால் தனக்கும் தன் சார்ந்தவர்களுக்கும் உண்டாகக்கூடிய பெருமையுணர்வும் இங்கு கருத்திற் கொள்ளப்படுகின்றது. இராமரின் அழகும் அவரது வித்தை, குதிரையேற்றம் போன்றன கண்டு தசரத மன்னனுக்கும் ஏற்பட்ட உணர்வு பெருமையின் பாற்பட்டது.
வெகுளி என்பதும் நவரசங்களில் ஒன்று. வெகுளியென்பது கோபம் என்று பொருள் கொள்கின்றது. ஒருவரிடத்து, தனது பகைவன் காரணமாகவோ அல்லது தகாத செயல் புரிபவன் காரணமாகவோ தோன்றக்கூடிய மனவெழுச்சி வெகுளி என்று கொள்ளப்படுகின்றது. சூரனது கொடுமைகள் கண்டு முருகனுக்கு ஏற்பட்டதும், அசுரர்களின் தகாத செயல் கண்டு சிவனிற்கு ஏற்பட்டதும், சூர்ப்பனகை செயல்கண்டு இலக்குவனுக்கு ஏற்பட்டதும் வெகுளியின் பாற்பட்ட மனவெழுச்சிகளேயாம்.
அடுத்து நவரசங்களிலே இடம்பிடிப்பது உவகை எனப்படும்
இரசமாகும். உவகை என்பது குழந்தையின் மழலை கேட்டு தாய்க்கேற்படும் மகிழ்ச்சியும், தன் மகன் சான்றோனெனக் கேட்டதாயின் உள்ளுணர்வும்

Page 108
அடங்குகின்றது. ஒருவருக்கு தான் சார்ந்த நன்மைகள் இன்பங்கள், வெற்றி, செல்வம், நல்லுறவு முதலிய நலங்கள் வந்தமையும் போது உள்ளத்தில் பொங்குகின்ற மகிழ்ச்சிப்பூரிப்பு உவகை என்று கொள்ளப்படுகின்றது.
நவரசங்களில் இறுதியானது சாந்தம் என்பது. இது முன் கூறியவற்றில் இருந்து வேறுபட்டது. இதற்கான காரண காரியங்களைக் காட்ட முடியாது. முந்திய மாற்றங்கள் எவையும் இல்லாது அமைதியாய், அலை அடங்கி நிற்கும் சமுத்திரம் போல இன்ப துன்பங்களின் பாதிப்பின்றி சமாதிபோல் இருப்பது இதுவாகும். முற்றும் துறந்த முனிவர்கள் முகத்திலும், 囊 சகலதும் கடந்த கடவுள் இடமும், மகான்களிடமும் இதனை
அவதானிக்கலாம்.
முற்சொன்ன எட்டு சுவையுணர்வும் உள்ளத்தில் உதிக்கும்போது அவற்றிற்கேற்றவாறு அவரவர் முகத்தில் பல்வேறு மாற்றங்கள் தோன்றுவதோடு உடலிலும் மற்ற வேறுபாடுகள் தோன்றும். அவற்றையே மெய்ப்பாடுகள் என்று கூறினர். ஆனால் இறுதியாகக் கூறிய சாந்தம் என்பதில் மேற்சொன்ன வேறுபாடுகளை அவதானிக்க முடியாது. அத்தகைய | மனப்பக்குவம் உடையவர் வெற்றியையும், தோல்வியையும், இன்பத்தையும்,
துன்பத்தையும் பொன்னையும், இரும்பையும் ஒன்றாகவே காண்பர்.
எமது வாழ்வில் மேற்சொன்ன ஒன்பது வகை உணர்வுகளும், அதன் காரணமாக வேறு வேறு மனவெழுச்சிகளும் தோன்றுவது அவதானத்திற் கொள்ளக்கூடியது.
‘நான் நலம்"அன்றேல் ‘எல்லாம் நலம்" என்பாயானால்
நாளை இறைன் உன் வார்த்தைகளை
நிஜமாக்குவான் .
ம. பிரணவன் UT lab 2001
Best Wishes Fron
O Favourite Super Market SarikaaS 128A-l/A, Keyzer Street, Colombo - 11 Tel: 2341375
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதம அதிதியாகப் பெருமனதுடனி கலந்து கொணிகு சிறப்பித்த ஒப்வு பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.துரைசாமி ராஜேந்திரம் அவர்களுக்கும்,
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொணிகு சிறப்பித்த மாண்டர் சிவலிங்கம் அவர்களுக்கும், பாராளுமணிற உறுப்பினர்களும், எமது பாடசாலையினி பழைய மாணவர்களுமான கெளரவ ரவுப் ஹக்கீம் மற்றும் கெளரவ அ.சுமந்திரணி அவர்களுக்கும்,
இவ்விழாவினை சிறப்புற நடாத்த நிறைந்த மனதுடனி அனுமதியும், உதவியும், வாழ்த்தும் வழங்கிய எமது மதிப்புக்குரிய அதிபர், திரு.H.A.உபாலி குணசேகர அவர்களுக்கும், பிரதி அதிபர் திரு.மா,கணபதிப்பிள்ளை அவாகளுக்கும், உப அதிபர்களுக்கும், எமது மணிறப் பொறுப்பாசிரியை திருமதி.சா. சென்வதானம் அவர்களுக்குமி, GEOTI TTL LLTTL TTTT TMT TT S TLMLL LLLLLL ஆசிரியர்களுக்கும்,
இன்லையெனாது of regio உதவிக்கரம் eft orð Leoplu Decause திரு.கு.ஜெயந்தனர், திருதி பிரேம்குமார், திரு.சுவின்சனி ஆகியோருக்கும் மற்றும் ஏனைய பழைய மாணவர்களுக்கும், திருமதி கணேவர் திரு.வாமதேவனி போன்ற நலன் விரும்பிகளுக்கும், பெற்றோருக்கும்,
எமது பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளின் பங்குகொண்ட ஏனைய
பாடசாலைகளுக்கும், நருவர்களுக்கும்,
எம் மணிறத்தாலி திரைப்படமொணிறை திரையிட உதவிய திரு.அனிரணி ராஜா
மற்றும் EAP நிறுவனத்தார்க்கும்,
இவ்விதழையும், அழைப்பிதழ்களையும், சான்றிதழ்களையும் அச்சிட்கு வழங்கிய New GRS ease assassroadsts,
"நவரசம் 2010 இதழுக்கு தங்கள் ஆசிச் செய்திகளையும், ஆக்கங்களையும்
அளித்து அனைவருக்கும்,
மேலும் தொழில்நுட்ப ரீதியாக எமக்கு உதவிய எம் கல்லூரி பழைய மாணவர்களான சி.கெனதராம், இ.அர்ஜூனர் ஆகியோருக்கும், மற்றும் வி.வினுேறைக்குமி,
எமது மன்ற உறுப்பினர்களுக்கும், கலிலுரி மாணவர்களுக்கும்,
குறிப்பிட வேணழய, ஆனாலி குறிப்பிட மறந்த அனைத்து நன்னெஞ்சங்களுக்கும்
"நவிண்கிணிறோம் நன்றிகள் பலகோடி

Page 109
0 ur sincere thanks to...
Mr. Duraisarai Rajendram, retired professor, Open University of Sri Lanka, for honouring the event with his presence as Chief Guest.
Mr. Master Sivali again for gracing the occasion accepting our invitation.
Hon. Rauf Hakeem (M.P) and Hoa.A. Sumaa thiran (M.P), old boys of our school, for their presence as Special Guests.
0 ur Principal Mr.H.A.Upali Guna sekara, our deputy Principal Mr. M. Ganapathi pillai, Assista at Principals, our Teacher-in-charge Mrs. S. Selvadas, other teachers-in-charge of our society and other teachers for their whole hearted support and encouragement for our
weithu fe.
Mr. K. Jeyan han, Mr.T.Prenkumar, Mr.S. Wilson and other old boys, Mr. N.Varmathewan, Mrs.Ganesh and other well-wishers and parents who helped us when it was much needed.
All representatives, students of other schools and esteerned judges who participated in our later school competition.
Mr.Antony Raja and E.A.P company for their support in screening a film by our society,
New GRS printers for having printed this souvenir, invitations and certificates.
All who contributed their messages and articles for 'Navarasam -2010'.
S. Gowhat aan and E, Arjunar, old boys of our school and V.Vijesh for readering us technie af support.
Members of the society and students of our sehool for their untiring efforts to make this event a success,
LtttLL LLL LLLLtL LLtLS LL LLLLL tttL LLLLL LLLLL LLL LLL LLLLLLL LLtLLL LLtttLL LL LL LLLLLtLLLL for their help.
"Our feeling of gratitude is immeasurable
 
 
 

MOGAAN!
NO. 104/01,
COLOMBO
1, SEAS
*

Page 110
City Campus