கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவரசம் 2011

Page 1
றோயல் கல்லூரி த
 

ਰਾ O11
மிழ் நாடக மன்றம்

Page 2


Page 3

DIT CDGI) 330 (DCTs நவங்கஹலறோயல் கல்லூரி
2ahaba is a 201
Date : 5-0-0 Time : 3.30 p.m Venue Navarangahalai Royal College

Page 4
W
 


Page 5
தமிழ்த்தாய் வாழ்த்து
மான்கள் சியே Grair aníti aáni Lu
வீழ்வாரை விழாது காப்பவள் சியே
வெற்றியும் சியே
Partia rangur a ser úů IUT
தும் áí ಶಿàam
ான்ற JET
GLIf1ByT TSiguri BzáEar
勤 fisoamr G. tarzi A56afZ 1 ta
போதுமெள் வாழ்வு L L L L L L L L LLLT T LLL S SLLLL LLTLTLLLLS LLLLLL LLLLLL
LLLTTLLLLLLL CCLLLCLTT LLTTLTT SLsLsL CCTTT LTL LL LLLCLT L LLL T LLL LLTT T LLL L TTTL
CLTLTTTTLLGCLTTTTTT LLLCLLTLL TTLTLTTL LCLLCLLCL q AAA
 

šocool of Pur fatjets
I hy s po i rit first to life awoke In eighteen hundred and thirty five Beneath the sway of Marsh and Boake
Thenceforth did Lanka's learning thrive
RC fra i
school where our fathers learnt the way before us
earnt of books and learnt of men, through thee we'll to the Sor C
ir UCD to Our watc cte Aut Dis
we will learn of books and men, and learn to play the
a TC
They have repaid the debt they Owcd:
hey kept thy farme inviolate.
R fra i
And we their loyal sons now bear
he torch, with hearts as sound as oak Our lusty throats now raise a ch cer
Or Hartley, Harvard, Marsh and Boake.

Page 6
றோயல் கல்லுரி தமிழ் நாடகமன்றமானது பொன் விழாக் கண்டதருணத்திலே தனது தனித்துவத்தை மேன்மை பெற Geguiu இன்னுமொரு solo assoore, இலச்சினையிலுள்ள Съборъoool நீக்கி இலச்சினையை தனதாக்கிக் கொண்டுள்ளது.
இவ்விலச்சினையில் தோன்றும் இரு மனிதர்கள் நாடகமானது Gob fluorooortlasgodontusolugs என்பதை
மேலும் இரு மருங்கிலும்
திரைச்சீலைகள் இக்காட்சி ஒரு மேடையில் நிகழ்வதை எடுத்துக் காட்டுகின்றன. 6160166) இதில் ஒரு மேடை
சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலே இருந்து வரும் மின்னொளியானது றோயல் கல்லுரி தமிழ் நாடக மன்றம் வேத்திய மைந்தர்களிடம் ஒழிந்திருக்கும் bтLзьщі. தொடர்பான திறமைகை
கீழ்ப்பகுதியில் விளங்கும் 1960 எமது மன்றம் தோற்றுவிக்கப்பட் ஆண்டினை குறித்து நிற்கிறது.
எமது மன்றத்தின் மகுட வாசகமான நவரசம் தரும் நாடகம் வளர்ப்போம். என்பதும் இலச்சினையின் ஓர் திகழ்கிறது. இவ்வாசகமானது ஒன்பது விதமான தரவல்ல நாடகத் தமிழை வளப்போம் என்ற கருத்தைத் தருகின்றது. நவரசம் என்பதை புதிய ரசம் என்ற கருத் கொள்ளும் போது புதிய வகையான சுவைகளைத் தரக்கூடி நாடக் கலையை வளர்போம் என்ற கருத்திலும் வரலாம். மேலு எம் மன்றத்தினால் வெளியிடப்படும் சஞ்சிகையின் பெயரும் நவரசம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன்படி நவரசம் என்ற சஞ்சிகையைத் தருகின்ற றோயல் கல்லுரி தமிழ் நாடக மன்றத்தை வளர்த்திடுவோம். ஏன்ற மறைமுகப் பொருளும் அதற்குண்டு
 

OLGUTímarmu PEGILLÈH
ī
நாமெல்லாம் நடிகர்கள்
நாள்தோறும் பல
பாத்திரங்கள் gi_ւգենս, LlanorfննBնս இவ்வாழ்விலே. மகிழ்ச்சியாய், துன்பமாய்,
56ugữ5ĩLLILII
நவரசமும் பொங்க,
நல்லுணர்வும் பெருக
5mLLÈHh 5ņÜ BUmh,
வளர்வோம் வேர்களாய்.

Page 7
W
WW
 

லும் எம்மன்றத்தின் கால்தடம் உங்களை

Page 8
றிப்போன கலைகளும் வளர்ச்சியடைந்து வரு
ளிப்பூட்டலுக்காக மாத்திரமன்றி அறிவூட்டலுக்கும்
LaBib ஆட்சி சார்ந்த கலையாகி இப்போது
சாலைக்குள்ளும் பாடசாலைகளுக்குமிடையே நாடகப்போட்டிகள் கலை
 

the souvenir"N
ollege Tamil Dramatic Society on t taging the "Nadaha Vizha" in this yea
il Dramatic Society has been
many activities to bring out the students of our school as well as the ents of other schools, for the past 51 years.
onally be

Page 9
W
 

மேலதிகச் செயலாளராகக் கடமையாற்றி குழு உறுப்பினராக கடமையாற்றுகின்றார். அ

Page 10
ஏனைய கலைகளிற்கும் இது பொருந்தும். கடுமையா தாடர்ச்சியான ஆற்றுகை அனுபவத்தினூடாகவுமே ஒருவர் சிறந்த
 

6f the most prominent annual College. Tamil Dramatic Society has put
the Teacher-in-charg nd Students of the Tamil Dramatic island Inter school

Page 11
the Tam annual even
natic Society has been organizin from its inception in 1960. It ili continue its journey in th
to develop good
 

கப் பாணியில் சொல்லும் போது மாணவர் மத்தியில்
து விடுகிறது. எனவே தான் நாடகங்கள் கற்றலுக்
டிகள் என்பவற்றை ஏற்படுத்தி நாடகக்
பாடுபட்டு வருகின்றார்கள்.

Page 12
ளது. அதே வேளை இம்முறை புதிய போட்டியாக ஐந்து நிமி போட்டியையும் அறிமுகஞ் செய்தது. மேலும் பல பாடசாை
ன்னொரு விழாவையும், கலைஞர் கெளரவிப்புக்
நின் இன்னொரு பக்கமாகும்.
து மட்டுமல்லாது பல்வேறுபட்ட அனுபவங் ல் மாணவர்களின் தன்னம்பிக்கை, தலைமை கின்றது. இவை எல்லாவற்றிற்கும் சான்றாக
 

fe pen down this message for "Navarasam", which is published to ", another important ev
talents to the world. I personciety will continue its journey

Page 13
riculum. schools of a great job in enmath. science etc., But where are
atulate Mrs. S. Sevadasant rge for guiding the student of becoming future Lea
 

மன்றமானது.
கும்: வேளையில் ஐம்பத்தோராவது ஆண்டின்
மூலம் உங்களைச் சந்திப்பதி
ன்களை வளர்ப்பதற்கென முன்னோடியாக
மிழ் நாடக மன்றம் சாதனைகள் நிறைந்த முன்னிற்கின்றது. என்றால் மிகையாகாது.
டையிலான நாடகதி திறன் காண் போட்டிகளை அந்தந்த மாவட்டங்களுக்கே சென்று போட்டிகள் நடாத்தி வெற்றியும் கண்டே
திதாக ஐந்துநிமிட குறுந்திரைப்படப்
* W ரந்
|றிமுகப்படுத்தி
றமானது பாடசாை
قهرمان
சிறப்பாக அரங்கேறவும் நவரசம் இதழ் சிறப்பா

Page 14
வரும் எமது கல்லூரி கென விழா எடுக்கின்றது. அது மட்டுமல்லாது
டசாகளுக்கிடையிலான நாடகத்திறன்கள்
செயற்பாடுகளுடன் செய Jg ல முயற்சி ஈடுபட்டு முதல்தரமன்றமாக செய ாண்டு மன்ற உறுப்பினர்களுக்கும் பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும்
研 கின்றோம்
 

நீர் கெளரவிப்பு
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமனாது வேத்தியர் கெளரவிப்பாய் ஒவ்வொரு வருடமும் ஈழத்து கலைஞர்களை கெளரவித்து வருவதற்கேற்ப,
இவ்வாண்டும் அத்திட்டத்திற்கு அமைவாக, யாழ்ப்பாணம், Gifugiau சேர்ந்த வில்லுப்பாட்டுக் கலைஞரான கலாபூஷணம் திரு. சின்னமணி கணபதிப்பிள்ளை ஐயா அவர்களை கெளரவிக்கின்றோம்.
அவர் தம் அரும்பணி ஈழத்திருநாட்டிற்கு தொடர்ந்துகீடைப்பதோடு அவர் தம் வாழ்வு சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
செயற்குழு 2011 றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம

Page 15
President Mr. H. A. U. Gunasekera
Senior Vice President Senior Secretary Mr. M. Kanapathipilla Mr S.S. Se Vadas
Vice Presidents Mr.B.Shan mugarajah Mrs.V.Elayathamby Mr. R.M. Hayees Mr. G, Sri Ragavarajan |
Mr.S.Manoharan Mr S.K.Srikanthan Mr. M. Pra Shanthan Mrs. B.Yogeshwary
Chairman
M. Mathithayanan
Secretaries Treasurers S. anura ka Van A.G.A.Slam A.Atheef M, HUSSam
Editors E. Pragalathan P. Indrajith K.Sasibalan R.Piranavan S.Sri Guneshan
Asst. Chairman
M.H.M. Maajk
ASSt.Secretary N.Pra Veen
ASSt.Treasurer
M.Y.Abdullah
Members T. Heshaman A. Aquib U.Nivethan M. Senthuran
 

ZEE AVH, VN's HL/N“HVTVYJV ©fnl/NNVHSoo's!!!/N:SE E LINE SØBYŤ
(±3,±nsvā, L) + 3HH) vivo (HC LIGIE-GTS)NVHSEN, 518 S’S LLLLLLLLLLLLLLLSLLLLLLLLSLLLLLLLLSLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLL YLLLLLLLLSLLLLLLLLLLSLL LLLLLLLLSLLLLLLLLS0SLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLL (HE I SvựN SE VNVS AJOINES)v NVG.sv/VAVN snovNVAIT’S“, VAN LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLSLLLLLLLLLLLLL SLLLLLL LLLLLLLLLLLLLLSLLLLLLSLLLLLLLSLLLLLLLLLLLLL LLLLLLLL LLLLLLLLLLLL00LLLLLLLLSLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLL LLLLL LLLL LLLLLLLLL0LLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLL SLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLSLLLLLL
titoz sojāgyag aois, o
A LE ,DOS O || ([^\!\!^JCI 7. || !/^\!\!” I

Page 16
laev...i, HNV pilī 1757 ad = Aa).Ettal (Sae ae S(!) S. A
LLLLLLLLSLLLLL LLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLL
LLLLLLLLLLSLLLLSLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLSLLLL LLLLL (838m SW38||HBEHIV's
(WW13803S]NWNWYWAINW'S (NWWW.WHO)NVNVMVHIHIWWW (WNVIEHOESWYISY'9'w'(HBOSWENI WYSSOHW:(}-1)CEIVES
LIOZ HELIWNWOO JOINES |3||00$ 0||IWWWÄG TIWW]]
 

NYHIMYNEGWAYWINNYNNIBYNWHSOIHI'WVHT|"NW9||HIMBE)'NWHIWRIHVATI HVA'NWIHSH00 - 5838'WEW NYWAIWHOISSYNVHINI AVHS (JEANSVERIISSYNyombol{INV)'(\W|3803SISSVÆVZOW(WWWIĘHOES NW9||HSHIH (goymsygųI Nyosmaesylw'[NWWW.WHONYNT AVHS (MWIĘ8038||WHSN|(83&nSW38||HSH)|HOW8 , 08w08 d01

Page 17
G3l/NVHV HHVHSN vo HSEH LITVviae inviwonNi sia ovviaexio i vlaeHSV Hsuaalwa,
LLLLLLLLLLLLLLLLLL LLLLLLSLLLLLLL LLLLLLLLSLLLLLLLLLLLLLLL LLLLLLLLLSLLLLLL00SLLL LLLLLLLLLLL00LLLLLLLLLLLLLL LLLLL LL
TTO, E EL LLIL/NT/NO3) ȘI O IN T T
A LE 13COS Ɔ I_L\/[^N\7}{ G 7 ||I/N \7_L
 

UIT Frana, fans,
தமிழ் தாய் வாழ்த்து
மங்கள விளக்கேற்றல்
Urថាបញ្ជីសា (taलीnégयाangी)
நாடகம் (ஆரம்பப் பிரிவு)
பிரதி அதிபர் இடரை
சுலைஞர் கெளரவிப்பு Ufaf5fīÚ Uų ||
5 LaTho |
நவரசம் வெளியீடு
நாடகம் (இடபர்தரம்)
அதிபர் 2 டனர
செயற்திட்ட முன்னோட்டம் ufast ful குறுந்திரைப்படம்
LGTLso
Uਰ5ਪ || குறுந்திரைப்படம்
வேத்தியர் விருந்து
நன்றியுரை (செயலாளர்)
தேசிய சிதம்

Page 18
||||||||| 『』 siisi
sisi į
套
HisĦĦł
辩)
siiiiiiii
|
言 론토
avser &rarse čvrste
成
舞青 | # 看 |# |
트
NW,
EES" . Ë" Në
 

- மதங்கசூளாமணி - - ஒரு திறனாய்வு -
கலாநிதி பழனி, அரங்கசாமி, ஆங்கிலப் பேராசிரியர், மொழி பெயர்ப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஷேக்ஸ்பியரை அணுகி ஆய்ந்து கற்றோருள் குறிப்பிடத் தகுந்தோர் இருவர். ஒருவர் பம்மல் சம்பந்த முதலியார். பிறிதொருவர் சுவாமி விபுலானந்தர். இருவரும் சமகாலத்தவரே. தாம் தொடங்கி நடத்திய சுகுணவிலாச சபையின் அரங்கேற்றத்துக்கென்று ஷேக்ஸ்பியர் நாடகத்தினுள் குறிப்பிட்ட ஐந்தினைத் தழுவல் நாடமாக்கித் தமிழில் தந்தவர் சம்பந்த முதலியார். விபுலானந்தரே ஷேக்ஸ்பியரை முருகியல் கண்ணோட்டத்தில் அணுகி அவரது ஆங்கில நாடகங்களைத் தமிழின் முதனூலாகிய தொல்காப்பியம், வட நூலாரின் தசரூபகம் ஆகியவற்றோடு ஒப்பிட்டுக்காட்டியவர்.
தொல்காப்பியர் கூறும்
நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை
என்னும் எட்டுவகை மெய்ப்பாடுகளைத் தாம் ஒப்புமைக்கு எடுத்துக்கொண்ட பன்னிரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களில் சுவாமிகள் பொருத்திப்பார்க்கிறார். விபுலானந்தர் எழுதிய மதங்ககளாமணி என்னும் நூலின் முற்பகுதியில் நடத்தப்பெறுவதே இவ்வொப்புமை ஆகும். நூலின் பிற்பகுதி தசரூபகம் பற்றிய ஒப்பியல் ஆய்வாகும்.
தத்தமது கருத்துரைக்கும், கட்டுரைக்கும், நாடக மேடைக்கும் ஷேக்ஸ்பியரைப் பயன்படுத்திவரும் இலக்கிய உலகில் அந்த ஆங்கில நாடகாசிரியனை ஆழ்ந்து நுணுகிப் பார்க்கும் ஒப்பியல் ஆய்வுக்குப் பயன்படுத்தியவர் சுவாமி விபுலானந்தரே. சுவாமிகளின் பன்மொழி அறிவினையும் இலக்கிய ரசனையினையும் ஆய்வுக் கண்ணோட்டத்தினையும் ஒருங்கே புலப்படுத்தும் உயரிய நூல்தான் அவரது மதங்ககளாமணி. இதனுள் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் உரைநடை, பாடல் விரவி பொழிப்பும் கலந்து சுவாமிகளது குறிக்கோளுக்கு ஏற்ப அவரால் தமிழில் பெயர்க்கப் பெற்றுள்ளது. தொடக்கத்தில் இது ஒரு நூலாக எழுதப்பெறவில்லை. மதுரை தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளியாகும் செந்தமிழ் இதழில் 1924 - ஆம் சூலைத் திங்கள் தொடங்கி இந்நூல் சிறுகச் சிறுகக் கட்டுரை வடிவில் வெளியாயிற்று.
1924 ஆம் ஆண்டு திங்களில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா மதுரை மாநகரில் பாண்டித்துரைத் தேவரது மாளிகையில் கொண்டாடப்பெற்றது.

Page 19
வடமொழியும், தென்தமிழும் மறைகள் நான்கும் கற்ற பெரும் புலவரும், பண்டிதரும் ஒருங்கே கூடியிருந்த அன்றைய தினம் காலை நிகழ்ச்சியில்
டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் தலைமைச் சொற்பொழிவாற்றினார். இலங்கையில் பிறந்தவரும், மயில்வாகனம் என்னும் இயற்பெயர் கொண்டவரும், பின்னாளில் இராமகிருஷ்ண மடத்துத் தெய்வீகப் பணியில் துறவு பூண்டவரும் ஆகிய விபுலானந்த சுவாமிகள் தொல்காப்பிய மெய்ப் பாட்டியல் நூற்பாக்களையும். வடமொழியில் தனஞ்சயரால் எழுதப்பட்ட தசரூபகம் எனும் நாடக இலக்கணக் கருத்துக்களையும் மையமாக வைத்து ஆங்கில நாட்டு ஷேக்ஸ்பியரின் சிற்சில நாடக பாத்திரங்களோடு அம்மெய்ப் பாடுகளை ஒப்பிட்டு ஒரு ஆய்வுக் கட்டுரையினைப் படித்தார். வடமொழியும், தமிழுமே பயின்றுவந்த அந்நாளைய தமிழ் இலக்கிய மேடையில் ஆங்கில இலக்கியமும் முதன் முதலாக ஒப்புமைக்குவந்த நிகழ்ச்சி தமிழ் அறிஞர்களுக்குப் புதுவதாகவும், சிறப்பாகவும் இருந்திருக்க வேண்டும். அக்கட்டுரையினைச் சற்று விரிவாக எழுதி செந்தமிழ் இதழில் தொடர்ந்து வெளியிடுமாறு சுவாமிகளை அந்த நிகழ்ச்சியின் முடிவுரையில் உ. வே. சாமிநாத அய்யரும், தமிழ்ச்சங்கத்தின் அன்றைய செயலாளரும் ஆகிய சீனிவாச அய்யங்காரும் கேட்டுக் கொண்டனர். அதன் விளைவே மதங்ககளாமணி என்னும் தலைப்பில் செந்தமிழில் வெளிவந்த இக்கட்டுரைத் தொடராகும். பின்னாட்களில் சிற்சில திருத்தங்களுடன் இது நூல் வடிவாகவும் வெளிவந்தது.
மதங்க களாமணி என்பது வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் ஆங்கில நாடகக் கவிஞனைக் குறிக்கும் சொற்றொடராகும். நாடகமேடையில் நடிப்போரே மதங்கள் எனப்படுவார். அவருள் தலைசிறந்தவராக கருதத்தகும் ஷேக்ஸ்பியர் ஈண்டு மதங்க களாமணி என்று அழைக்கப்பெறுகிறார். நாடகங்களை எழுதியதோடன்றி, அவற்றுள் சிற்சிலவற்றில் ஷேக்ஸ்பியரே துணைப் பாத்திரங்களாகவும் நடித்துள்ளார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். அஃதோடன்றி. ஷேக்ஸ்பியரின் உலகளாவிய கண்ணோட்டத்தை மனதிற்கொண்டு அவரை செகசிற்பியார் என்றும் கூறுகிறார். இச்சொல் அதனது ஒசையிலும் ஒலியிலும் ஆங்கிலப் பெயரை ஒத்திருப்பதோடன்றிதமதுநாடகத்தில் நடைமுறை உலகத்தைப் படைத்துக் காட்டிய சிற்பி எனும் பொருள் தந்து நிற்றலையும் காணலாம். இத்தகு திறம் படைத்த அந்த ஆங்கில ஆசிரியன் காப்பிய ஆசிரியருள் கம்பனைப் போல் நாடகத்தில் புகழ்பெற்றுநிற்கிறான் என்றும் கூறுவர்.
தொல்காப்பியர் கூறுவது எண்வகை மெய்ப்பாடுகள். அதாவது மானுட உணர்வுகளைக் காட்சி அளவையான் நாம் வெளிப்படுத்துகின்ற செயலை தொல்காப்பியர் எண்வகையாகப் பிரிக்கிறார். வடமொழி வாணரால் குறிக்கப்படும் ஒன்பான் சுவைகளையும் எண்வகை மெய்ப்பாடுகளோடு ஒருங்குவைத்துப் பார்ப்பது ஒரு இலக்கிய ஒப்புமை. ஆயினும் ஈண்டு நாம் கருதத்தகுவது யாதெனில், தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகளைப் பொருத்திக்காட்டத் தாம் விரும்பியாங்கு ஷேக்ஸ்பியரின் முப்பத்தேழு நாடகங்களுள் ஏன் பன்னிரண்டினை மட்டுமே தமது ஆய்வுப் பார்வைக்கு விபுலானந்தர் எடுத்துக் கொண்டுள்ளார். அத்தோடு அந்நாடகங்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு மெய்ப்பாடு மட்டுமே
 

மீதூர்ந்து நிற்குமா? எனும் ஐயமும் எழுகிறது. அதற்குரிய விடை நூலுள் இல்லைத்தான். தனது கருத்தை விளக்குதற்கேற்ற நாடக நூற்களைத் திறனாய்வாளர் தம் விருப்பப்படி எடுத்துக் கொண்டுள்ளார் எனும் விடையினை -த்தான் தரமுடியும். ஆயினும் ஷேக்ஸ்பியரது வெறும் கதைப்போக்கினையும், நாடக நயத்தினையும் விடுத்துத் தமிழிலக்கணம் காட்டுகின்ற மானுடத்தின் மெய்ப்பாடுகளும், குணாதிசயங்களும் எந்தெந்த நாடக பாத்திரங்களின் வழி அந்த ஆங்கில நாடகங்களில் வெளிப்படுகின்றன எனும் அறிவு பூர்வமான ஒப்பியல் ஆய்வினைத் தமிழில் முதன் முதல் தந்த பெருமை விபுலானந்தருக்கு உரியது.
கிரேக்க மரபினை ஒட்டி ஆங்கில நாடகங்களும் துன்பியல் இன்பியலாகப் பகுக்கப் பெறுகின்றன. தமிழ், வடமொழி நாடக மரபுகளில் இப்பகுப்பு இல்லை. இன்பதுன்பக் காட்சிகள் இடையிடையே வரினும், தமிழிலும், வடமொழியிலும் நாடகங்கள் சுபமாகவே முடிவது பண்டைய மரபு. இந்திய மரபினைப் பற்றியோ, இந்தியக் கலாசாரத்தில் நாடகம் துன்பமாக முடிவதைத் தொடக்க நிலையிலிருந்தோ நம்முன்னோர் விரும்பவில்லையோ என்பது பற்றியெல்லாம் எந்தச் சிந்தனையுமி - ன்றி ஷேக்ஸ்பியர் நாடகத்தின் இன்பியல், துன்பியல் பாகுபாட்டினை விபுலானந்தர் தமிழ் மரபின் வேத்தியல், பொதுவியல் என்று கூறலாம் என்பர். இது மேலும் சிந்தித்தற்குரியது. தமிழ் நாடகங்களின் இன்ப துன்பப் பாகுபாடின்மை என்பது மெய்ப்பாட்டினையும், ரசனையையும் மையமாகக் கொண்டுள்ள இந்த ஆய்வுக்கு எந்த முரண்பாடும் விளைக்கவில்லை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளல் தகும்.
எடுத்துக் கொள்ளப்பட்ட பன்னிரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு தமிழில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளும், அவை ஒவ்வொன்றிலும் விபுலானந்தர்
பொருத்திக் காண்கின்ற, மீதூர்ந்த மெய்ப்பாடுகளும் கீழ்வருமாறு:
நாடகத்தின் தமிழில் மெய்ப்பாடு ஆங்கிலப் பெயர் கொடுக்கப்பட்டுள்ள பெயர்
1. லவ்ஸ் லேபர்ஸ் லாஸ்ட் காதல் கைம்மிக்க காவலன் சரிதை நகை
2. கிங் லீயர் ஆகுலராஜன் கதை அழுகையும் இளிவரலும் 3. ரோமியோ ஜூலியட் இரம்மியன் சுசீலை சரிதை அழுகையும் இளிவரலும் 4. டைமன் ஆப் ஏதன்ஸ் தீநட்பு அஞ்சிய தீமோன் சரிதை வெகுளியும் அவலமும் 5. திடெம்பஸ்ட் பெரும்புயற்சரிதை மருட்கையும் அவலமும் 6. மேக்பெத் மகபதி சரிதை அச்சம் 7. மர்ச்சன்ட் ஆப் வெனிஸ் வணிக தேய வர்த்தகன் சரிதை 660) 8. யூலியஸ் சீசர் யூலிய சீசர் சரிதை பெருமிதம் 9. டைடஸ் அந்த்தானிகஸ் சேனாதிபதி சரிதை வெகுளி 10.அஸ் யுலைக் இட் வேனிற் காதை E605 11. வின்டர்ஸ் டேல் கூதிர்க் காதை 96.60)
12.டுவெல்த் நைட் கருதியது எய்திய காதலர் சரிதை ፴) 6ll60∂

Page 20
தமிழ்ப் பெயரில் காணப்படுவதுபோன்று இந்த ஆங்கில நாடகங்களை முற்று- X. i மாகக் கதை என்றோ வரலாறு என்றோ கொள்ள இயலாது. இந்நூற்றா - ன்ைடின் இருபதுகளிலும், முப்பதுகளிலும் மக்களிடை அறிமுகமாகி இருந்த தேசிங்கு ராஜன், மதனகாமராசன், குசலவன், நளன், அபிமன்யு போன்றோரைப் பற்றிய நாடகங்களும், நாட்டுப்புறப் பாடல்களும் கதை என்றும் சரிதை என்றும் முடிவன. இம்மரபினை ஒட்டியே தாம் தேர்ந்தெடுத்த ஆங்கில நாடகங்களுக்கும் இதுபோன்ற பெயரைக் கொடுப்பது பொருத்தம் என்று சுவாமிகள் கருதியிருக்கலாம்.
இந்நாடகங்களுள் வரும் தலைமகனாரையும், அவரது குண இயல்புகளை ஒட்டி வடமொழி வாணரின் கருத்திற்கிணங்க விபுலாநந்தர் பாகுபடுத்திக் காண்கிறார். ஆண் மக்களுள் தலைசிறந்தாரின் இயல்புகளை ஆதாரமாக வைத்து அவரைத் தீரலலிதர், தீரசாந்தர், தீரோதாத்தர், தீரோத்ததர் என்று நான்கு வகையாகப் பகுத்துக் கானன்பது வடநூல் வழக்கு. இவ்வாறு பகுப்பதற்கு முன்னர் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் ஆங்கிலப் பெயரை விபுலாநந்தர் தமிழ்ப்படுத்தி அந்த ஆண் பாத்திரங்களின் குண இயல்புகளையும் கீழ்வருமாறு வகைப்படுத்திக் காட்கிறார்.
*வாரீரோ நடமிடுவோம் வவ் வவ் என நாய் குரைக்கச் சீராக்க குக்கூ எனும் சேவலொலி கேட்குதையோ”
இது போன்ற ஒரிரு இடங்களைத் தவிர்த்து ஆங்காங்கு இடைப்பிறவரலாக வெளிப்படும் ஷேக்ஸ்பியரின் பிற பாடற் பகுதிகள் பெரும்பாலும் ஷேக்ஸ்பியரின் கருத்தைத் தெளிவாகவும், விரிவாகவும் கூறுகின்ற முறையில் முதனூற் கருத்தினும் விஞ்சி விடுகின்றன. தொல்காப்பியரது நூற்பாவினை ஒட்டி இம்முறையினைத் தொகைவிரிப் பெயர்ப்பாகக் கொள்ளலாம். தாம் எடுத்துக் கொண்ட அத்துணை ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் சிறந்த பாடற் பகுதிகளை விபுலாநந்தர் பெயர்க்கவில்லை. தமக்குச் சிறப்பாகத் தோன்றியவற்றை மட்டுமே தொகைவிரிப் பெயர்ப்பாகச் செய்துள்ளார். ஏதென்ஸ் நகரத்து டைமன், வின்டர்ஸ் டேல் போன்ற நாடகங்களின் கதை மிகவும் சுருக்கமாக உரைநடையில் தரப்பட்டுள்ளது. தமக்குப் பொருத்தமானதும், ஆய்வுக்குத் தேவையானவற்றையுமே மொழிபெயர்த்திருந்தாலும், பெயர்ப்புப்பணி திறமுடன் அமைந்திருந்தாலும், பாடலாகவும் உரையாடலாகவும். வெறுஞ் சுருக்கமாகவும் இருப்பதனால் மொழிபெயர்ப்பு செறிவும், சீர்மையும், ஒருதன்மைத்தாயும் இன்றித் தோன்று - கின்றது.
இதனையும்விட மதங்க சூளாமணியில் வெளிப்படையாகத் தெரியவரும் பிறிதோர்
தொய்வும் உண்டு. வடநூன் மரபினை ஒட்டி ஒவ்வொரு நாடகத்தின் ஐந்து பிரிவும் ஷேக்ஸ்பியரது ஆங்கில நாடகப் பகுப்போடு ஒப்புமைப்படுத்தப்படுகின்றது.
நன்றி தமிழ்ச் சங்கம்
 
 

சமகால வாழ்வில் நாட்டிய நாடகங்கள்
இயந்திரமாக்கப்பட்ட உலகம், எந்திரனாகிய மனிதன், வேகம் பொருந்தியமனித வாழ்க்கை. இதுவே இருபததோராம் நூற்றாண்டின் நிலை. வேலை, வேலைத்தளம் விட்டு வீடு வந்தால் நாளைய வேலையின் சிந்தனை இவ்வாறான மனிதனது இன்றைய வாழ்வில் பொழுதுபோக்கிற்கும். ஓய்விற்கும் ஒரு விருந்தாக உருப்பெற்றிருக்கும் பல பொழுதுபோக்கு ஊடகங்களில்நாடகமும் ஒன்றாக்கும்.
"உலகமே நாடக மேடை அதில் நாமனைவரும் நடிகர் நடிகைகள்." என்பது கிரேக்க தத்துவஞானியின் கருத்து. உண்மை தான் அன்று முதல் இன்று வரை நாடக வரலாற்றை எடுத்து நோக்கினால் உலகில் நடைபெற்ற நடைபெறுகின்ற மனித வாழ்க்கையை மையமாக வைத்தே நாடகங்கள் எடுக்கப்படுகின்றன. இடத்துக்கிடம் மொழி, நிறம், கதையமைப்பு, அரங்கம் போன்றன மாற்றமடைந்தா - லும் நாடகத்தின் மையக்கருத்து ஒன்றாகவே காணப்படுகின்றது.
ஆத்ம ஞானம், விஞ்ஞானம், இலக்கியம் மூன்றும் கலந்ததே மனித வாழ்க்கை, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழுக்கும் மனித வாழ்க்கையையும் இணைக்கும் பாலமாக இன்று இந்த நாடகம் காணப்படுகின்றது. இயல்பாய், அமைந்த மொழியை எழுத்தாக்கி, சொல்லெடுத்து வசனம் அமைத்து நடைபழக்கி, உருக்கொடுத்து, உலாவரச்செய்து மனித உள்ளங்களுக்கு உணர்வுகளோடு சிந்தனைகளையும் வழங்குவதனாலேயே நாடகம் என்பது கதைகளத்தில் கதை மாந்தர்கள் மூலம் கதையை அரங்கில் சொல்லும் பண்பைக் கொண்டது. நாடகத்தில் அரங்கம் எத்துனை முக்கியம் வாய்ந்தது என்பது சிலப்பதிகாரம் நாடகம் வடிவில் எழுதப்பட்ட போது அதன் கதைகளம் பற்றியே முதலில் கூறப்பட்டது. இது பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
நூல் நெறிமரபின் அரங்கம் அளக்கும் கோலளவு இருபத்து நல்விரலாக எழுதுகோல் அகலத்து, எண்கோல்நீளத்து ஒருகோல் உயர்த்து உறுப்பினராக்கி உத்திரப்பலகையோடு அரங்கின் பலகை வைத்து இடைநிலம்நாட்கோலாக ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்தோன்றிய அரங்கில்.
என்று இயற்றப்பட்டுள்ளது. எனவே நாட்டிய நாடகம் என்பது கதை கதைகளம், கதாப்பாத்திரங்கள் என்ற முப்பெரும் உருபுகளை கொண்டமைந்திருக்க வேண்டும். அன்று சரித்திர கதைகளை வசனமமைத்து தெருக்கூத்துக்களில் நடித்தனர்,

Page 21
படிப்படியாக வளர்ச்சியடைந்து புதிய கதைகள், தொழில்நுட்ப வளர்ச்சி. நாகரீக பாணியில் இன்று தொலைக்காட்சி வாயிலாக நாடகத்தொடர்களை
குறுந்தொடர், நெடுந்தொடர் எனபார்க்கக் கூடியதாக உள்ளது. --:ప
நாடகத்துறையானது பல்வேறு வகையிலும் மனிதர்களுக்கு பல்வேறு சிந்தனைகளை தூண்டக்கூடிய பண்பை கொண்டிருப்பாரானால் தொடர்ந்து ஒரே பாதையை வெவ்வெறு பாணியில் வழங்காது புதிய சிந்தனையைத் தூண்டும் வெவ்வேறு கதைகளை வழங்குவது சமூகத்திற்கும் நல்லது. நாட்டிய நாடகங்கள் எளிதில் புரியக்கூடியவை. மனதை கவரக்கூடியவை, உணர்ச்சிகளில் நீந்தக் கூடியவை இத்தகைய அருமையான ஊடகத்தை நல்ல முறையில் கையாண்டு சிறப்பாக உருவாக்கி மனித சமூகத்திற்கு வழங்கினால் பெரும் நன்மைகளை Gup6DIT b.
முன்னர் குறிப்பிட்டது போல நாடகக்கதைகள் சமூக நிகழ்வுகளை குறித்து நிற்பதனைப் போல இன்று கதை மாந்தர்களை போலவே தமைப் பாவிக்கின்றனர் சமூகத்தவர். உதாரணமாக சினிமாக்களில் தோன்றும் நடிக நடிகைகளை போல நடை உடைகளில் மட்டுமன்றி செயல்களிலும் தம்மை மாற்றிக்கொள்கின்றனர். இவை சமூக சீர்கேடுகளுக்கு வழி சமைக்கின்றன. சிட்டுக்குருவிகளை போல் இறக்கை கட்டி பறந்து திரிய யாருக்குத்தான் ஆசையில்லை? இன்பத்தை நாடுவதும், துன்பத்தை நீக்கி வாழ்வதற்கும் நினைப்பவர்கள் துன்பத்திலேயே மூழ்கிவிடுவதும் பொதுவான விடயமாகிவிட்டது. மனித வாழ்வில்.
நேசிப்பதும் பிறரால் நேசிக்கப்படுவதும் தான் உலகில் உண்மையான இன்பம் தரக்கூடியது நாட்டிய நாடகங்கள் உண்மையான உணர்வுகளை தூண்டி மென்மையான இன்பங்களை தரக்கூடிய வல்லமை பெற்றவை. நாகரீக வளர்ச்சியின் தாக்கம் எதில் தான் இல்லை எனவே, பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் அன்னம் நீரைப்பிரித்து பாலை மட்டும் பருகுவது போல் நாட்டிய நாடகங்களில் உள்ள நல்லவற்றை மட்டும் எம் வாழ்க்கைக்கு எடுத்து சிறப்பான ஊடகத்தை சீராகப் பயன்படுத்தி, நாட்டிய நாடகங்களை வளப்படுத்தி சமூக வளர்ச்சிக்கு நாட்டிய நாடகங்களின் பங்களிப்பை தொடர்ந்து கொண்டு Gafso(36 mLDms
முற்றும்
என். ஏ. பீஸ்லுல் நஹ்மான்
தரம் 12 (வர்த்தகப்பிரிவு) றோயல் கல்லூரி
 

"குருடனும் நொண்டியும்’ யதார்த்தத்தின் வெளிப்பாடு
இலங்கை நாடகத்துறை வரலாற்றில் இன்று ஒரு ஆரோக்கியமான நிலை காணப்படுவது கலைக்கும் கலைஞர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விடயமாகும். தமிழில் இது சற்று குறைவாக காணப்பட்டாலும் சிங்கள நாடகத்துறை இன்று முன்னேற்றமான நிலைக்குச் சென்றுவிட்டது என்பதை மறுக்கமுடியாது. தற்போது தமிழ் கலைஞர்கள் சகோதரஇன கலைஞர்களுடன் சேர்ந்து தம்மையும் அவர்களுடன் இணைத்து இன்றுபல நாடகங்களை மேடையேற்றிவிட்டனர். பரதம் உட்பட எமக்கு சொந்தமான எத்தனையோ கலைகள் இன்று அவர்கள் வசம்சென்றுவிட்டது என்ற ஒரு நெருடல் மனதில் இருந்தாலும்கூட, அவர்கள் தமிழ் நாடகக் கலைக்கும் தம்மாலான ஆதரவைத்தருவது ஆறுதலளிக்கின்றது.
அண்மையில் “தேசத்தின் அறுவடை" எனும் மக்கள்களரி (ஜனகரலிய) குழுவினரால் தயாரித்தளிக்கப்பட்ட நாடகம் கொழும்பு டவர் மனடபத்தில் இடம்பெற்றது. “எமக்குத் தெரிந்த சிங்கள நாடகங்களை எச்.ஏ. பெரேரா அவர்களுக்காக "தமிழிழிலும் காண்போம்" என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இந் நிகழ்வை டவர் மண்டப நாடகக் குழுவினர் மற்றும் "அசுவேஅப்பி" என்ற நாடகக்குழுவினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். குறிப்பாக இறுதிநாளன்று அரங்கேறிய "குருடனும் நொண்டியனும்” என்ற நாடகம் அனைவரது மனங்களையும் கொள்ளைகொண்டது எனலாம். 1970ஆம் ஆண்டு கலாநிதி தர்மசேன பதிராஜ அவர்களால் சிங்கள மொழியில் எழுதப்பட்டு, தம்மஜாகொட அவர்களால் அரங்கேற்றப்பட்ட "கொரா சஹா அந்தயா" நாடகத்தின் தமிழ் வடிவமே இது.
இரண்டே கதாப்பாத்திரங்களை வைத்து மிகவும் ஆழமான ஒரு மெய்யியலை இந்நாடகத்தினை பார்ப்பதன்மூலம் புரிந்துகொள்ளக்கூடியாதாக இருந்தது. இரு மனிதர்கள் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கின்றனர். அவர்களில் ஒருவன் நொண்டி, மற்றவன் குருடன், நொண்டியனின் இருகணன்களையும் குருடனின் இருகால்களையும் பயன்படுத்தி ஒரு உடலாகக் கொண்டு பயணத்தை மேற்கொள்கின்றனர். அவர்களது இலக்கு ஓர் அழகிய வெள்ளை மாளிகையில் வசிக்கும் அழகிய இராஜகுமாரியைக்காண்பது. அத்தரிசனத்தின் மூலம் குருடனுக்குப் பார்வையும் நொண்டியனுக்கு ஊனமும் இல்லாமல் போகும் என்ற முழுநம்பிக்கையுடன் பயணிக்கின்றனர். நொண்டியன் தனது வாயைத் திறந்து குருடனுக்குத் தாங்கள் எங்கு பயணிக்கின்றோம் என்ற விடயத்தை இறுதிவரைகூற மறுக்கின்றான். இந்நீண்ட பயணத்தின்போது இருவருக்குமிடையில் எதிர்பார்ப்பு,

Page 22
சந்தேகம், பொறாமை, ஏமாற்றம், சுயநலம் போன்ற இன்னோரன்ன i. விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வாக்குவாதங்கள் இடம்பெறுகின்றன. s இறுதியில் இருவருக்கும் கிடைக்க வேண்டிய வெற்றியை ஒருவரைத் தோற்கடித்து ஒருவர் மட்டுமே அனுபவிக்கும் துர்ப்பாக்கிய முடிவை எடுக்கின்றனர்.
நாடகத்தில் இடைநடுவில் குருடன் நொண்டியனை தோளில் சுமக்கவேண்டிய கட்டம். எவ்வாறு தோளில் ஏற்றப் போகின்றான் என்ற கேள்விக் குறியோடு பார்வையாளர்கள் காணப்பட்டனர். அக்கேள்விக்கு மிகவும் நுட்பமான முறையில் திறமையாக குருடன் நொண்டியனை தோளில் சுமக்கிறான்.
மனிதர்களிடத்தில் ஆழமாகக் காணப்படும் மறுபக்கத்தை உருவகப்பாணியில் அழகாக நகர்த்தியுள்ளனர். இந்நாடகத்தின் வெற்றிக்குக் காரணம் தமிழர்களினதும் சிங்களவர்களினதும் கூட்டுமுயற்சியே ஆகும். அமித்த வீரசிங்க, திலீப் ரோஹண மற்றும் பராக்கிரம ரோஹன ஆகியோர்களின் வழிகாட்டல் இந்நாடகத்தின் தரத்தினை மேலும் உயர் நிலைக்குக் கொண்டு சென்றது என்றே கூறலாம். இந்நாடகத்தின் தொழில்நுட்பம், கருப்பொருள். மேடையமைப்பு போன்றபல விடயங்கள் தமிழர்களுக்கும் அரியவாய்ப்பாக இருந்தது.
"குருடனும் நொண்டியும்" என்ற இந்த நாடகத்தை தமிழில் கொண்டுவந்ததன் நோக்கம்பற்றி அதன் தயாரிப்பாளரும் நாடகத்துக்கு முன்னின்று உழைத்த வருமான பராக்கிரம கிரியெல்ல அவர்களிடம் கேட்டபோது:
"தேசிய நாடகக்கலையெனும் போது சிங்களவர்களின் அடையாளம் மட்டு மல்லாது தமிழர்களின் அடையாளமும் அதில் இருந்தால்தான் அது முழுமைபெறும். மேலும், இந்தியா போன்ற நாடுகளில் கலையில் உரைநடை, மொழி பிளவுகளையேற்படுத்தாத போது இலங்கையில் இரு மொழிகளே உள்ளன. ஏன் இத்தனை பிளவுகள்? கலைகளின் ஊடாக மொழிகள் ஒரு பொதுத்தளத்தில் பயணிப்பது காலத்தின் தேவையாகும் என்று உண்மையை உரைத்தார்.
இந் நாடகத்தில் நொண்டியன் பாத்திரத்தையேற்று நடித்த இராசையா லோகாநந்தன் "தன்னுடைய விருப்பதை மாத்திரம் நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்தை உடைய கொடியவிஷத்தை மனதினுள் வைத்துக் கொண்டு குருடனைத் தந்திரமாக ஏமாற்றிப் பயணத்தை மேற்கொண்டு, இறுதியில் தான் மட்டும் வெற்றியின் இலக்கை அடையும் ஒரு பாத்திரம்தான் நொண்டி,
இப்பாத்திரம் எவ்வாறு நகர்த்தப் படவேண்டும், வார்த்தைப் பிரயோகங்கள். யதார்த்த வாழ்வில் அவன் படும வேதனைகள், இவற்றுக்கு மேலாக மேடையில் அப்பாத்திரத்தை சவால்களுக்கு மத்தியில் கடின உழைப்பின் மத்தியில் செய்துமுடித்தேன்" என்றார் வெற்றிக்களிப்பில்.
குருடனாக நடித்த தியாகராஜா சிவநேசன் "குருடர்களையோ நொண்டியர் களையோ அவர்களது உணர்வுகளை இழிவுபடுத்தாமல் யதார்த்தத்தை படம் போட்டுக்காட்ட வேண்டிய சூழ்நிலை எமக்கிருந்தது. எம்மால் இயன்றளவு
 

முயற்சிசெய்து "குருடனும் நொண்டியனும்” எனும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளோம். பேராசிரியர் மெளனகுரு அவர்கள் தமிழ் நாடகத்திற்கோர் புதுவருகை" என்று குறிப்பிட்டது எம்மை மேலும் வலுவுட்டுவதாக அமைந்தது" என்றார் பெருமையுடன்.
உருவக நாடகங்கள் சமூகத்தில் ஏராளமாக வருகின்றன. அவை கதாசிரியர் சொல்ல வந்த கருத்தை விட்டுவிலகிச் செல்லக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. இவை பல கருத்து முரண்பாடுகளையும் தவறான புரிதல்களையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகின்றன. ஆனால், இந்த நாடகத்தை பொறுத்தவரை ஒரு சிறுபிள்ளைக்கும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அமைந்தது பாராட்டத்தக்கது. ஒவ்வொரு கட்டத்தையும் ஓர் ஓவியமாக பார்க்கக் கூடிய விதத்தில் மிகவும் தத்துரூபமாக ஒலியமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. மனிதனின் பச்சோந்தித்தனம் இந்நிறமாற்றங்களைக் காட்டிக் கொடுத்து. மேடை உபயோகம். ஆடையலங்காரங்கள் என சகலதும் சிறப்பாக அமைந்திருந்தது.
கலைகளின் ஊடாக இன நல்லுறவை ஏற்படுத்துவதே மக்கள் களரியின் பிரதான நோக்கமாக அமைகிறது. பார்வையாளர்களின் மத்தியில் இருந்துவந்த "நாம் அரசியலினால்தான் பிளவுபட்டோம். மொழியினால் அல்ல" என்ற வார்த்தைகள் மக்கள் களரிக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பை நன்றாகவே வெளிப்படுத்தியது. நாடகம் முடியும்வரை அரங்கில் நிலவிய மயானஅமைதியே நாடகத்தின் முதல் வெற்றி எச். ஏ. பெரோ அவர்கள் இவ்வுலகத்தைவிட்டு நீங்கினாலும் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறி வருகின்றது. என்பதற்கு இந்நாடகம் ஓர் எடுத்துக் காட்டாகும்.
"குருடனும் நொண்டியனும்” என்ற இம்மேடை நாடகம் தனிப்பட்ட இருநபர்கள். இரு குழுக்கள், சமூகங்கள், நாடுகள், பிராந்தியங்கள், இவற்றுக்கிடையிலான பரஸ்பரம், எதிர்பார்ப்பு, புரிந்துணர்வு, ஏமாற்றம், சுயநலம் போன்ற பல்வேறு தரப்புக்களுக்கு பொதுவில் பொருந்தக்கூடியது.
மனிதத்துவம் தொலைந்து மனித விழுமியங்களைத் தேடினாலும் கிடைக்காத இயந்திர உலகில் அரசியல், பொருளாதார, சமூக கலாசாரச் சீரழிவுகள், சுரண்டல்கள், ஊழல்கள் மலிந்து காணப்படும் இக்காலகட்டத்தில் இயற்கையும் மனிதனுக்குச் சவாலாக அமைந்துள்ளது. நிகழ்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொருந்தக்கூடிய இக்"குருடனும் நொண்டியனும்" நாடகம் உலக நடப்பை அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளது. காலத்தின் தேவையுணர்ந்து இந்நாடகத்தை, அதிலும் தமிழில் மேடை யேற்றி வெற்றிபெற்று சாதனை படைத் தமைக்காக இந்நாடககுழுவினரை மனதார பாராட்டலாம்.
நன்றி இருக்கிறம்.

Page 23
சிறந்த நாடகப்பிரதி
பம்பலப்பிட்டி இந்து கல்லூரி 685ITLplbL - O4
ஏக்கங்கள்
தொடர்கின்றன.
 

கதாப்பாத்திரங்கள்
கமலேஸ்வரன் :- ச. திஸாந்
59 DDT :- ச. அமிர்தன்
தம்பி - ஜெ. ஷமித்
LDD :- LIT, 9പ്രഖങ്ങ
FILib - வை. ஹரேந்திர கிருஷ்ணா
560ău ILIII - LDr. LDng56u6ör
அன்ரன் - ச. சயந்தன்
6b6geo6OIT - நிஷாந்தன்
(Euro56so - 1 கு. மேகலன்
2 ச. கபிலன்
இராணுவத்தினர் - 1 அர்ஜீன்
2 ர. கபிலன்
பாய் :- 1 சி. பிரசாத்
2 ப. கிஷான்
சைக்கிள் ஒட்டி - அ. கோகுலன்
வெள்ளைக்காரன்- கிருஷான்
இசையமைப்பாளர் ந. நரேஷ்
மேடை ஒப்பனை ந. நவராஜ்
நூடக பிரதி: LD. uDrTg56)I6öT
நெறியாளர் : LD. LDITğ56)I6öT

Page 24
காட்சி - 1
இடம் அகதிமுகாம்
பாத்திரங்கள் :
குடும்பம்-1, குடும்பம்-2, இராணுவ மேல்அதிகாரி, இராணுவ சிற்பாய்,
(ஸ்ரெல்லா பசியுடன் தட்டை எடுத்து பார்த்தல்.)
ஸ்ரெல்லா ஆ. எங்க எண்ட பாணன் துண்டு? எலி கொண்டு போயிட்டா??
ஸ்ரெல்லா : (அழுது கொண்டு ஓடி வந்து) அப்பா அப்பா பசிக்குது
ass6ODGFLJÜLum : 69łuprugBibLDT... eisöE UDTLDTL (8aB6BLbLDT..
ஸ்ரெல்லா : மாமா மாமா. பசிக்குது மாமா எனக்கு ஒரு துண்டு பாண் தாங்க
LDTLDT. . .
இரா. சிற்பாய்: 12 மணிக்கு தாறன். இப்ப போ. நாங்கி.
(இராணுவ சிற்பாய் ஸ்ரெல்லாவை தள்ளிவிடுதல். அவள் அழுது கொண்டே சூசையப்பாவிடம் ஓடி வருகிறாள்)
ஸ்ரெல்லா : அப்பா. அப்பா. பசிக்குது அப்பா.
ஸ்ரெல்லா அழாதம்மா.
(அகதிமுகாமுக்குள் நிவாரண வண்டி வருகின்றது)
இரா.சிற்பாய் ஆ. எல்லாருக்கும் சாப்பாடு இருக்கு. நான் தாறன்.
சூசையப்பா ஆஹா. இதோ வந்திட்டு.
(இராணுவ சிற்பாய் நிவாரண உணவை கொண்டு வந்து வைத்து தான் உண்டு ருசி பார்க்கிரார். மிச்சத்தை வழங்குகிறார்)
ஸ்ரெல்லா : அப்பா. அப்பா. பசிக்குது அப்பா.
(ஸ்ரெல்லா பசியால் மீண்டும் இராணுவ சிற்பாயிடம் ஒடுகிறாள். அவர் தள்ளிவடுகிறாள்.)
இராணுவ மேல்அதிகாரி : அய்யா. (ஆவேசத்துடன்) ஏன் அய்யா அந்த சின்ன குழந்தைய அடிக்கிறீங்க?
(இராணுவ சிற்பாய்தள்ளிவிட்டு
 

இரா. சிற்பாய் தெரியும் தானே. உங்கட வேலய மட்டும் பாருங்க.
(ஸ்ரெல்லா அழுது கொண்டு சந்சையப்பாவிடம் ஓடி வருகிறாள்)
ஸ்ரெல்லா : அப்பா. அப்பா. பசிக்குது அப்பா. அந்த மாமா அடிக்கிறாள்.
எங்களுக்கு யார் அப்பா இருக்காங்க?
சூசையப்பா அழாதம்மா.. எங்களுக்கு அந்த கர்த்தர் இருக்கார்.
ஸ்ரெல்லா : அப்ப கர்த்தர் சாப்பாடுதருவாரா?
8,60D8LUILIT : glib 8 budT.
(ஸ்ரெல்லா மேடையின் முன்புறம் நோக்கி ஓடி கர்த்தரை வேண்டுகிறாள்)
ஸ்ரெல்லா கர்த்தரே. எனக்கு பசிக்குது. நேத்துவச்சிருந்த பாண் துண்டையும்
நீங்க எலிட்ட குடுத்திட்டீங்க. நான் உங்கடபிள்ள இல்லயா?? புசிக்குது ஆண்டவரே. ஒரு துனன்டு தரசெல்லுங்க.
ராணுவ மேல்அதிகாரி வருகிறாள்)
இ.மே.அ ஏன் babaஅழுது? ஏன்ன பொரச்சன?
ஸ்ரெல்லா : அந்த மாமா சாப்பாடுதாரார் இல்ல. அடிக்கிறாள்.
இ.மே.அ யார்? இவரா?
அய்baba டகமதுண்ைணா? ஒயா கணவத? ஆ.
அதுல்டயன்ட.
(ஸ்ரெல்லாவை பார்த்து) babaஅழகத. baba.இந்தங்க. சப்பிடு.
(மீனாட்சி குடும்பத்தை பார்த்து) அம்மா. இங்க வாங்க. உங்க &60dréOOTIT... 6T6b6|orTLib GhafiT606ó.
நீங்க போலாம். அண்ணாட செல்லு.
(சூசையப்பா குடும்பத்தை பார்த்து) அய்யா. இங்க வாங்க. நீங்க இங்கநல்லம். வெளியபோயும் நல்லம்டு எனக்கு தெரியும். நீங்க
போலாம்.
சூசையப்பா : ரொம்பநன்றி அய்யா. (காலில் வழுதல்) இ.மே.அ. . அய்யா. எழும்புங்க. நானும் மனிசன்தான்.

Page 25
காட்சி - 2
இடம் : அகதிமுகாமிற்கு வெளியே ஒரு தெருவில்
பாத்திரங்கள் :
g5(6Libulb 2. LDITLDIT
(மாமா பதற்றத்துடன் நிற்கிறார்)
தம்பி : மாமா. எப்படி இருகிங்க??
மாமா : எனக்கென்னடா?? நீ ஏன்டா இப்படி மெலிஞ்சுட்ட??
தம்பி என்ன மாமா பண்ண? உங்கள் மாதிரி தான் வர ஆச. முகாமில் சரிய
சாப்பாடு இல்ல.
மாமா சரிட. சரி என்னம்மா கோலம் இது??
அம்மா காலம் செய்த கோலம் அண்ணா இது. சண்டல அவரும் போயிட்டாரு. அதுக்கு பிறகு இவங்க ரெண்டு பேரயும் நான் வழக்க பட்ட பாடு??? (அழுதல்)
தம்பி : அம்மா.அழாதிங்க.
மாமா அழாதம்ம. விடு. விடு. பெரியவனை நான் என்னோட கூட்டிட்டு
போறன். சின்னவன்ட படிப்பு செலவுகள் நான் பாத்துக்கிறன்.
கமலேஸ்வரன் இல்ல மாமா. அம்மாவ தனிய விட்டு நான் வர மாட்டன்.
SLibLDT: S606OLn. f போனாதான்டா. தம்பிய படிக்க வைக்கலாம். எங்கட
குடும்பதுக்கு ஒரு விடிவு காலம் வரும்.
தம்பி : ஒம் அண்ணா. நீ போனா தான் நான் படிக்கலாம்.
கமலேஸ்வரன் சரி. அம்மா. நான் போனா தான் உங்க எல்லார்க்கும் விடிவு காலம்டா. நான் போறன்.
அம்மா! அண்ணா. எப்பண்ண போறிங்க??
மாமா : நான் இப்பவே போகனும்மா. அங்க கண்டபடி லீவு எல்லாம்
5ULDITILIT ris.
சரி வாங்க போகலாம். நேரமாச்சு.
 

காட்சி - 8
இடம் : அகதிமுகாமிற்கு வெளியே ஒரு இன்னொரு தெருவில்
பாத்திரங்கள் :
குடும்பம்-1, பாய். சைக்கிளோட்டி
சூசையப்பா : அந்த அய்யா. நாங்க நல்லவாங்கண்டு எங்கல வெணிய விட்டார். ஊனமான இந்த காலயும் வைச்சுக்கொண்டு. சீ. உங்கல காபபாத்தமுடியாம வாழ்றதுக்கு சாவலாம்.
அன்ரன் அப்படி செல்லாதிங்க அப்பா. எனக்கு ரெண்டு காலும் கையும் இருக்குப்பா. நான் உங்களயும் தங்கச்சியையும் பார்த்துக் கொள்ளுவன் அப்பா. நீங்க என்ன அப்படி தான் வழத்தீங்கப்பா. (ஸ்ரெல்லா பாய் கடையில் உள்ள வடைக்கு கையை காட்டி அதை நோக்கி நகரல், அப்போது அவ்வழியே வந்த சைக்கிளோட்டி தடுமாறி விழல்)
சைக்கிளோட்டி : என்ன பிள்ள வழக்கிற?? ஆ??
அன்ரன் மன்னிச்சிருங்கய்யா.
கசையப்பா ! எங்கம்மா ஒடுற?? இந்த ஊர்ல யார தெரியும்? எங்க போறது?
எனக்கு யார தெரியும்?? யார் இருக்கா??
uTui நான் ஈக்கன்யா. என்டபேர் கரீம். உங்களுக்கு என்ன பொரச்சன?
கசையப்பா ! எல்லாமே பிரைச்சனதனய்யா.
தங்கிறதுக்கு இடம் இல்ல. கைல 1பைசா கூட இல்ல. யாரயும்
எனக்கு தெரியாது அய்யா.
பாய் கியா அல்லா. இந்த அகதிகளுக்கு நடக்கிறது??? நீங்க
ஒண்ணுக்கும் பயப்படாதீங்க. என்கிட்ட ஒரு வுடு ஈக்கு. நீங்க அங்க வந்து தங்கலாம்.
ஆன்ரன் இல்லய்யா. வேணாம். எங்கலால உங்களுக்கு ஏன் வீண்
fJLDub??
பாய் இல்லதம்பிஎனக்கு உங்கட பொரச்சன வெலங்குது.
நீங்க வாங்க. நான் உங்களுக்கு ஒரு வேலையும் எடுத்தாறன். அதுல எனக்கு கூலி தாங்க.
(சூசையப்பாவும். அன்ரனும் ஒத்துக்கொண்டு செல்ல)

Page 26
காட்சி - 4
இடம் : லண்டன் விமான நிலையம், இலங்கையில் கமலேஸ்வரனின் வீடு
பாத்திரங்கள் :
கமலேஸ்வரன், மாமா, பயணி. அம்மா. தம்பி
LDITL)
கமலேஸ்வரன் !
LDTLDT
&bLbLDr7
கமலேஸ்வரன் :
eİLDLDT
தம்பி
SYL bLDT
5LD(3606ib6) Jadr :
&Lib DIT
ஒமடா. இதுதான் எங்கட ஊர்.
மாமா. அம்மாக்கு வந்துட்டன்டு சொல்லனும்,
இந்தாடா. (தொலைபேசி எடுத்துகுடுத்தல்)
(மேடையின் மறுமுனையில் அம்மா தொலைபேசியை வைத்துக்கொண்டு பதறல்)
ஆ. போன் அடுக்குது. பிள்ளையாரப்பா. எண்ட மகன் டீயாய்
சேர்ந்த விஷயமாமட்டும் இருக்கட்டும். உனக்கு 10 தேங்காய் உடைப்பன். (பிள்ளையாரை வணங்குதல்)
(தொலைபேசிஇணைப்பை இணைக்காமடீல காதில் வைத்தல்)
(மேடையின் மறுமுனையில் கமலேஸ்வரன தொலைபேசிய வைத்துக்கொண்டு பதறல்)
அய்யோமாமா இதுக்குதான் சொன்னான் அம்மாவவிட்டுட்டு வரமாட்டன்டு.
கேட்டணியலே.
டோய் சின்னவா. இங்கவாடா. அண்ணா கதைக்கிறான்
இல்ல. அவன போக சொன்னதால எண்ல ஏதும் கோவமோ தெரியல.
இத அமத்தி போட்டு கதையம்மா.
கலோ. கலோ. கமலேஸ்வரா போய்சேர்ந்துட்டியாடா??
(கத்திக்ததைத்தல்)
ஓம் அம்மா. இப்பதான் வந்தனான். (கத்திக்ததைத்தல்)
(மாமா மெதுவாக பேசும் படி சைகை புரிதல்)
பயணம் எல்லாம் எப்படியடா?
 

கமலேஸ்வரன் ! எல்லாம் நல்லம் அம்மா. கேக்க கேக்க சாப்பாடு
தந்தவங்கம்மா.
(வெள்ளைக்கார பயணி ஒருவர் கமலேஸ்வரன் கத்துவதை பார்த்து)
66)). LILLJ600s : oh shit... whats this? Country fruits. Wowoo. village
magoes. yaya. u hold On.. im Coming. Coming.
(கமலேஸ்வரனை ஏசி விட்டு செல்லல்)
LDTLDT மெதுவா கதையடா.
கமலேஸ்வரன் சரியம்மா. நான் வைக்குரன். மாமா கத்துரார்
LDTLDT உங்கள எல்லாம் திருத்தமுடியாதுடா. சரி. நீ உன்ன
மாத்தனும். வா. நான் உன்ன மாத்துரன்.
காட்சி - 5
இடம் : லண்டன் தெருவில், இலங்கையில் அன்ரன்
பாத்திரங்கள்
கமலேஸ்வரன், சாம், அன்ரன், மேஸ்திரி
மேடையின் முன்புறம் சாம் பாடலுக்கு ஆடல்)
5FITLD : ohh baby baby baby.
கமலேஸ்வரன் உவனுக்கு என்ன விசரே?? மாமா அப்படி ஒன்னும்
சொல்லலயே.
FITLD : hai u...ahhh... kamalesawaran?? My auntys son???
Ohh.. sry... e556ÖTL LD56tör?
Give me five?? Give me five man. five five.
கமலேஸ்வரன் ! என்னடா. நானே இப்ப தான் வந்தனான். என்னட 5ரூபா
66)6OLIT...
8rfLD : Ohhhh shit. 5erbum 66b6DLT. 5 (Burt (B. 5, (6úLug sinfó
கமலேஸ்வரனின் நெஞ்சை தட்டுதல்)
கமலேஸ்வரன் ; டேய். மினுக்கிவிட்டுவன். மினுக்கி. என்ன கை வைக்கிற??

Page 27
afrTLb
85LD(3606ib6).g60 :
BFTLD
கமலேஸ்வரன் :
5offLb
கமலேஸ்வரன் :
äFHLD
அன்ரன் மேஸ்திரி
அன்ரன்
கமலேஸ்வரன் :
于TLD
கமலேஸ்வரன் :
affTL b
கமலேஸ்வரன் :
ohhhh gud... al right...now whats ur plan?? GJ6ör6OT செய்ய போற?
அப்படி கேளு. அதவிட்டு கைவைக்காத. உங்க இடங்கல் எல்லாம் பச்ச பசேலுண்டு இருக்கு. நீ ஒன்டு செய். 1 ஏக்கர வாங்கு. நாங்க விவசாயம் செய்வம். அய்யா அதுல எல்லாம் கில்லாடி தெரியுமில்ல??
ஏன் ரெண்டு மாடு வாங்கிதாறன் வச்சு மேயேன்.
ஒமடா. செல்லனும்டு தான் இருந்தனான். மாட்டு சாணி உரமல்லே. உரக்காக மிச்சம்.
: ohhh. Gud... @55 village mango 6 60D6JäFBFF BTGÖT 6T6Ởr6OT
தான் பண்ண??? உனக்கு இப்ப வீட்டுக்கு அனுப்ப காசு (36) gogub... that's all???
UDLIT..
வா. நான் காட்ரன்.
(இருவரும் மேடையின் வலது ஓரத்தில் நிற்க்கிறார்கள்?
(அன்ரன் இடது ஓரத்திற்க்கு மேஸ்திரியிடம் வேலை கேட்டு வருகிறான்)
அய்யா. பாய் அனுப்பினார்
ஆ.சென்னார். 300ரூபா தான். செய். ஆந்த கல்ல 2-60.dll..
: Fífl 69luuuuT..
(அன்ரன் வேலை செய்கிறான். முன்னால் மீண்டும்)
என்னடா இது?
இந்தா. இதுல இத போடு.
இத போட்டு என்னடா செய்ய?
போடு. காசு வரும்.
g 600T60)LDuT??
(கடனட்டை இயந்திரத்தினுள் கள்ளமாக பணம் எடுத்தல்)
 

மேஸ்திரி
அன்ரன்
काFILib
கமலேஸ்வரன் !
SFTL b
இங்க வா. இன்டைக்கு போதும். இந்தா காசு.
ஆ. இன்டைக்கு அப்பான்ட காலுக்கு எண்ண வாங்கலாம்.
(அன்ரன் மகிழ்ச்சியுடன் செல்லல். சாம் மீண்டும்)
பாத்தியா? ஏவ்வளவு காசு?
ஒமடா. அம்மா, தம்பிக்கு அனுப்பனும்.
இதுமட்டும் இல்ல. இன்னும் இருக்கு.
(குறியீடுகள் கமலேஸ்வரனை அணைத்து கொள்கின்றன.)
காட்சி 8
இடம் : சூசையப்பாவின் வீடு,
பாத்திரங்கள்
860)3Fuuurt, 66 geo6DIT, élé0TD60T
(அன்ரன் வேலைக்கு சென்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பல்)
அன்ரன்
56UDFLJULIT
அன்ரன்
அப்பா. இன்டைக்கு வேலை நல்லா இருந்தது அப்பா.
ஆ. உனக்கு பிடிச்சதோடா??
ஒமப்பா. இந்தாங்கே காசு. தங்கச்சிக்கு ஏதும்
வாங்கிக்கொடுங்கப்பா.
காட்சி - 7
இடம் : லண்டன். இலங்கையில் கமலேஸ்வரனின் வீடு
பாத்திரங்கள்
கமலேஸ்வரன், சாம், அம்மா, தம்பி
SLibLom
தம்பி
கமலேஸ்வரன் :
டேய் தம்பி. இங்க வாடா. அண்ணன் காசு அனுப்பினவன்
இல்லே. சொல்லனும்.
இந்தாங்கம்மா. போன்.
ஹலோ.

Page 28
&LDDT
கமலேஸ்வரன் :
தம்பி
&Lib DIT
கலோ. மகன். நீ எப்படி இருக்க? நீ அனுப்பின காசு கிடைச்சதடா.
ஒ. சரி சரி. நான் பிறகு பேசுறன்.
அம்மா. நானும் கதைக்கணும்.
அவனட ஏதோ வேலையாம். வைச்சுட்டான். பிறகு கதைப்பம்.
காட்சி 8
இடம் : இலங்கை காவல் நிலையம்.
பாத்திரங்கள்
கமலேஸ்வரன், பொலிஸ் அதிகாரி, உதவியாளர். அம்மா, தம்பி
(இலங்கையை சேர்ந்த பிரபல காட் கடத்தல் மன்னன் நாடு கடத்தப்பட்டான்)
பொலிஸ்
கமலேஸ்வரன் :
பொலிஸ்
கமலேஸ்வரன் :
6GHLD DIT
பொலிஸ்
SLibLDT
தம்பி
6LT656) தம்பி
பொலிஸ்
டேய் நீகாட் அடிக்கிற?? காட்?
இல்லய்யா.
உன்ட வீட்டு நம்பர் சொல்லு.
O1-23654782
(கமலேஸ்வரன் வீட்டிற்கு போன் பண்ணல்)
கலோ. யார் பேசுறது?
நான் பொலிஸ் பேசுறன். உங்க மகன் இங்க இருக்காரு.
உடன வாங்க
ஆ. சரி சார். நான் வாறன். (அழுதுகொண்டே)
(கமலேஸ்வரன் கூட்டிச்சென்று கூண்டில் அடைத்தல்)
(தம்பியையும் கூட்டிக்கொண்டு செல்லல்)
சார் வரசென்னிங்களாமே??
யாரடநீ? கமலேஸ்வரன்ட தம்பி.
: &l bLDT 6TriSLIT?
 

தம்பி இங்க நிக்குரா?
&lbLDIT நான் தான் சேர் இவன்ட அம்மா.
பொலிஸ் என்னம்மா புள்ள வளக்குற நீ? காட்டடிக்குறான் இவன். எங்க
நாட்டு மானத்தை வாங்குறான் இவன்.
304 இங்க வா, இவன கூட்டிக் கொண்டுபோய் நல்லா அடி இவன் என்ன பாசை பேசுறான்டு நா கேக்குறன்.
(பொலிஸ் உதவியாளர் அவனை கூட்டிச் சென்று அடித்தல்)
«é9HLfbLDII ! ஐயா அவனை அடிக்காதிங்க அவன் தெரியாம
செய்துட்டான்
(பொலிஸிடமும் உதவியாளரிடமும் மாறி மாறி காலில் விழுந்து அம்மா கதறுகிறாள் . இவளின் பரிதாபநிலையை பார்த்து பொலிஸார் மனம் இறங்குகிறார்)
(3LT666t அம்மா உங்களுக்காக தான் விடுறேன். இனி இப்படி எதும்
பன்னா விடவே மாட்டேன். பாத்துகூட்டிட்டு போங்க
SLibLDT : நன்றி ஐயா
காட்சி 9
இடம் : கமலேஸ்வரனின் வீடு.
பாத்திரங்கள்
கமலேஸ்வரன். அம்மா, தம்பி
(தம்பி ஆவேசத்துடன் வந்து கமலேஸ்வரனின் முகத்தில் புத்தக பையை விட்டெறிகிறான்)
தம்பி அம்மா, இவனால் எனக்கு வெளியதலைகாட்டேலாம இருக்கு. எல்லாரும் கள்ளண்டதம்பிகள்ளன்டதம்பிஎன்டு கூப்புடுறாங்க
SILDLDT ஒமடா, ஏனடா இப்பிடி செய்தநீ? உன்டஅப்பா இப்பிடி இல்ல. நீ
ஏன் இப்பிடி செய்தநீ?
எங்கட குடும்பமானத்தையே வாங்கிட்ட நீஏன் என்டவயித்தில வந்து பிறந்த? (கமலேஸ்வரன் கோபத்துடனும் ஆவேசத்துடனும் எழுந்து கத்துதல்)
கமலேஸ்வரன் ; போதும்மம்மா நிருத்துங்க. என்ன பேசுறிங்க, நீ என்னட பேசுறா வேண்டி அனுப்பக்கை எல்லாம் இனிச்சது தானே? அப்பைக்கையெல்லாம் கதியாத்தானே திரிஞ்ஞனியல். நீங்க

Page 29
என்னம்மா சொல்லுறீங்க? இந்த சாரிண்ட விலையென்ன? ! கூப்புட்ட உடன ஒட்டோ வந்தது தானே. சீ. நான் போறேன் நீங்களும் உங்கட வீடும்.
காட்சி 10
இடம் தெருவோரம்
பாத்திரங்கள்
கமலேஸ்வரன், பொலிஸ், பாய்
கமலேஸ்வரன் வீட்ல சண்டையும் பிடிச்சாசு, காலையில் இருந்து சாப்பிடல
வயிறு பசிக்குது. கையிலையும் காசில்ல என்ன செய்யுறது?
SEBUTT சாப்பாடு என்ன விலை?
பாய் : 130 e but
கமலேஸ்வரன் : 30 ரூபாக்கு ஒன்டும் இல்லையை?
பாய் இல்ல இடத்த காலி பண்ணு
கமலேஸ்வரன் : காசில்லாத இந்த பர்ஸ்ச வச்சு என்ன செய்யுறது? (தூக்கி
எறியும் கையில் காட் ஒன்டு அம்பிடுதல்)
கமலேஸ்வரன் : மச்சான் தந்த வழி இருக்க மிச்சம் என்ன?
(கமலேஸ்வரன் மீண்டும் காட் அடிக்கும் போது பொலிஸ் திறத்துதல்)
காட்சி 11
இடம் : சூசையப்பாவின் வீடு
பாத்திரங்கள்
கமலேஸ்வரன், பொலிஸ், சூசையப்பா, அன்ரன், ஸ்ரெல்லா
එl6.jIII661 அப்பா இந்தாங்கப்பா இன்டைக்கு உழசைச் காசு
சூசையப்பா : 6660TLD56T 605uloo TuuLb?
அன்ரன் அது ஒன்டுமில்லப்பா, மாடிபடியில ஏறும்போது விழுந்துட்டேன்,
நான் குளிச்சிட்டு வாறன் ஏலாம இருக்குப்பா.
ஸ்ரெல்லா அண்ணா குளிச்சிட்டு வா அண்ணா நான் மருந்து கட்டி
விடுறேன்
 

(கமலேஸ்வரன் ஓடி வந்து கதவைத் தட்டுதல்)
8608шLJшп யாரது? (கதவை திறத்தல், கமலேஸ்வரன் ஒடி ஒளிதல்)
(மீண்டும் கதவு தட்ட சூசையப்பா திறக்க பொலிஸ் உள்ளே வருதல்)
Gurray56b கள்ளனை உள்ள வச்சுருக்கியா நீ?
(அன்ரன் குளித்துவிட்டு வரும் போது அவனை திருடன் என நினைத்து இழுத்துச் செல்லும் போதுகந்சையப்பாவும் ஸ்ரெல்லாவும் தடுக்க முற்பட்டு காயப்பட்டு நிற்கிறார்கள். அனைவரும் அப்படியே நிலையாக நிற்க கமலேஸ்வரன் வெளியே வருகிறான்.)
கமலேஸ்வரன் : நான் ஒரு குருவிக் கூட்டைக் கலைச்சிட்டேனே . என்னால இந்த குடும்பம் அநாதரவா நிற்குதே. நான் என்ன செய்ய? இந்த குடும்பத்தை இனி நான் தான் காப்பாதனும், நான் இப்பவே போய் பொலிஸ்ல சரணடைகிறேன். இல்ல இப்ப போன என்ன விடயமாட்டாங்க, அவனையும் விடயமாட்டாங்க நான் நல்ல ஒரு வேலை எடுக்கனும்.
காட்சி 12
இடம் : சாலையோரம்
பாத்திரம் . கமலேஸ்வரன், கார் சாரதி, பார்வையாளர்
கமலேஸ்வரன் வேலை எடுக்க வேண்டும் என்ட யோசனையில் செல்லல்)
வேலை எடுக்கனும்.
(கார் கமலேஸ்வரன் இடித்தல். கமலேஸ்வரன் துடித்து துடித்து கதைத்தல்)
கமலேஸ்வரன் : நான். அந்த . வீட்ட. கா.ப்பத்தனும் .உழைக்கனும்
(கமலேஸ்வரன் இறத்தல்)
(கை தட்டியபடியே பார்வையாளர் ஒருவர் மேடைக்கு வருதல்)
பார்வையாளர் : நாங்கள் இருக்கும் போது மத்தவங்களை பத்தி யோசிக்கிற தில்ல, மத்தவங்களை பத்தி யோசிகிற போது நாங்க உயிரோடு இருக்கிறதில்ல. இதுக்கு நல்ல உதாரணத்தை பார்த்திருப்பீங்க. இனியாச்சும் இல்ல இல்ல இன்டையில இருந்து வேனாம். இந்த நிமிஷத்தில இருந்து மத்தவங்களுக்கா அட்லீஸ்ட் மத்த வங்களுக்கு தொந்தரவு கொடுக்காமலாச்சும் இருப்பம்.
நன்றி

Page 30
Coe,7 Goshe sfom
K. Bahirathan
K. Pirabanjan
M. Rashad
M. Ahkam
P. Kajaharan
Coest Gosher sfiam
DATAMACX
No. 389, Galle Road, Wella Watta, Colombo - 06.
Te: 2364365

With Best Compliments From
Ouick Wash Uaundry
No. 55 F, Manning Place, Colombo 06. Te: O114339315
Best Wishes From
MRAC FASNON UWS
Dealers in lg, Gold Jewellery, Imitation Jewellery, Fancy items, Cosmetic etc.,
No. 391, Galle Road, Colombo - 6. Te: O11-2363761
Best Compliments From
J. Withusigan
(6D)
'With Best Compliments From B. Bhawakuhan (3D)

Page 31
Best Wisfies Fron
T. Kamusham
(3D)
TBest Wishes From
RUKShan. M.
(4D)
ശജർ ടnർiend (n
M. U. AHAMED SHAMRAN
(4D)
U, HARSHAITH MEANAN 6D

Crith Sey compliment. Nfrom
Hila
al A LA ALLALLA A NW Wiff PURE VEGETARIANHOTEL
Pure Vegetarian - Breakfast / lunch / Dinner Catering Service for all occasions
No. 256A, Galle Road, Bambalapitiya, Colombo - 4
(Opposite to St Pauls, Milagiriya Adjoining Franfurt Place)
With 3 est Compliments From
Nithya Shree
Jeuvellery |}\e Temple of Gold
No. 150, Gall Road Wellawatte, Colombo -06. Sri Lanka. Tel:+94-11-255469,5767170 Fax : +94-75-767170 E-mail: nithyashreeyGyahoo.com Web site:www.nithyashreey.com
(roth of complme/soom
Gi: Rich Bambalapitia gerrick Shoe go.
Genrich Home Needs & Pharmaceutical
No. 02, Government Flats, 266, Galle Road, Bambalapitiya,
Colombo 04.
Tel: 2585848, 2555631
With 3est (ompliments From
Crest fashions (Pvt) sctd.
Manufacturers of Garinents for Export
Our Factories are approved for quality brands, under compliance standards.
Main Factory Crest Fashions (Pvt) Ltd., 1038B, Pothuarawa Road, Malabe.
S 011-2561259 Fax 011-4406301 E-mail: ranjithGcrestfashions.com
Branch Factory Crest Fashions (Pvt) Ltd., 558, Pahala Boomiriya, Kaduwela. Tel: O114408813Fax: 011-4408812 E-mail: ronnieQcrestfashions.com
Branch Factory Crest Fashions (Pvt) Ltd., Turuwiyana, Bulugola, Pothuhera. Te:O772253733 E-mail; chinthakaQCrestfashions.com
Branch Factory Crest Fashions (Pvt) Ltd., Colombo Rod, Boyagane, Kurunegala. Tel 037.4930450 Fax: 037.4930451 E-mail: bertyGCrestfashions.com

Page 32
Gott oct Coplmertsfom
රෝහිත කෝදාගොඩ
Obra
WWEIGHING SYSTEM csicsgja)Gj 63ösesi ésesöbö)
"Weighbridge & Platform Scales "Precision Scales & Retail Scales "Bagging Weighing Systems *Check Weighers "Belt Scales & Valve Packers, "O.B.V.W. System, "Process Weighing Automation "Weighing Software, "Rice & Feed mills, "Ready-mix, Asphalt Plants & Crashes, "Conveyors, Bucket Elevators"Dock Levels, Pelletizing Systems, "Testing Equipment for Construction"Filter Houses & Filter Bags, "Load Cells & Indicators' Pneumatic Components, PLC& VFD
"You Wanne it “MVe V1Meleg/it It (32)). 169G, esses 9&G(s))a), 9მტGტ)ნ). góa)ồao : +94 33 2263311 passes : +94 33 2263311 eo(500 : +-94 71 271 9691 Ö-Gee : salesglobalGDsltnet. Ik rohithakodagoda GDyahoo.com
LBest CMVUishes
from
S. Tarakeshwar
Cirth Ceet 6ampliment Cyfiem
VisualNetSolutions
يخچه M W
No. 73/6, Wedhamulla Road, Waragoda, Kelaniya, Sri Lanka. Tel: +94-11-4975162, Fax : +94-11-291.5916 E-mail: infoGovnet.lk
3est Wishes From
M. M. BALAGURU
B. SHIVESH (2D)

சிறுவர் நாடகம் - 2011
“எது அழகு"
பாத்திரங்கள்
göUIflg - O1 புறா - O3 LDuilgo - O3 self - O3 L6060. – Oз 6urIurf - O2 LuTLB - O4 85upg - O1
(மாணவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு மேடைக்கு வருதல்) சின்னப்பாலர் நாங்களும் சேர்ந்து ஒன்றாய் ஆடுவோம் நல்ல நல்ல கதைகளை நாடகமாய் ஆடுவோம். (I)
ஒருவர் ஆ. எல்லோரும் வந்திட்டீர்களா?
மற்றவர் : ஒம் எல்லோரும் வந்திட்டார்கள்
நாங்கள் என்ன செய்வம்?
விளையாடு வோமா
ஒ. விளையாடுவோமே
என்ன விளையாட்டு
ஒரு குடம் தண்ணிர் ஊற்றி ஒரு பூ.
பாடல் : ஒரு குடம் தண்ணிர் ஊற்றி ஒரு பூ.
சரி சரி நாங்கள் இப்ப நாடகமெல்லோ நடிக்கவேனும்
ஒம் ஒம் என்ன நாடகம் நடிப்பம்
தொப்பி வியாபாரி
வேண்டாம். அது பழைய கதை
சிங்கமும் முயலும்
அதுவும் வேண்டாம்
அப்ப நீ சொல்லும்

Page 33
இது ஒரு பொதுவான கதை
என் கதை
சிலர் எந்த நேரமும் மற்றவர்களைப்பற்றி குறை கூறுவினம் தானே.
ஆனால் தங்களுடைய குறை தெரியாமல்
அது போல தான்
அப்படியான ஆட்களுக்கு தேவையான கதைதான்
அப்ப நல்ல கதைதான்
: Big CSUFTLDIT
ஓம் நடிப்போம்
நீங்கள் எல்லோரும் பறவைகள், பூனை, குரங்காக மாற வேண்டும்.
ஒம் நாங்கள் எல்லோரும் தயார்.
பெரிய மரம் ஒன்றும் வேணும்.
அப்ப நாங்கள் மரங்களாக வாறம்.
எல்லோரும் உள்ளே சென்று அந்தந்த வேடங்கள் போட்டு வாங்க.
(மரங்கள் பாடல் பாடிக்கொண்டு மேடையில் வந்து நிற்றல்)
பாடல் மரம் என்றால் அது ஆலமரம்
6Luflu D6OTril 685IT600TL &6OLDULD கிளைபரப்பி நிழல் தருமாம் இளைப்பாற பறவைகள் உறங்க மிருகங்கள் ஒடி ஆட தங்கிவாழ மாந்தர்க்கும் உதவிடும் தனிமரமாம் 6 Lulful J LD6OTL b 65T6OOTL- eb6OL DUTL b.
கிளிகள் வருதல் (கீ கீ. என ஒலிஎழுப்பல்)
பாடல் பச்சைக் கிளிகள் நாங்களே பஞ்ச வர்ணமும் நாங்களே கொஞ்சும் மொழிகள் பேசிடுவோம்
கொத்தி கொத்தி பழங்களை உண்டு நாமும் மகிழ்ந்திடுவோம்.
 

ઠી6ffી நாங்கள் ஒடி விளையாடுவோமா
9. . . . . . . விளையாட்டென்டால் பிறகென்ன அங்கே புறாக்களும் வருகினம்.
புறாக்கள் வருதல்
LumTL6ö : Liid... Lb... Lb
புறாக்கள் புறாக்கள் வெண்புறாக்கள் சமாதானத்தின் சின்னமும் நாங்களே அழகு மணி மாடப்புறாக்களும் நாங்களே தத்தித் தத்தித் நடப்போமே சத்தம் கேட்டால் பறப்போமே
புறா 1 ஆ! நல்ல பெரியமரம் இதில இருப்பம்
புறா 2 : ஒ. நல்ல இடம். அழகான மரம் நிறையப்பேர் இருக்கினம். அங்கே
மயில்களும் வருகினம்.
மயில்கள் வருதல்
பாடல் மழையைக் கண்டால் ஆடிடும்
வண்ண மயில்கள் நாங்களே
தோகை விரித்தாடும் தோகையரும் நாங்களே (I)
ஒருவர் சரி. சரி ஆடினது கானும் மரத்தில போய் இருங்கோ, எங்கே
உங்கடை கூட்டாளிகள் இருக்கினம்.
மற்றவர் அங்கே கழுகாரும் வாறார்
ஒருவர் அவரும் பாடிக் கொண்டு வருவாரோ
மற்றவர் 1 இல்லை. இல்லை அவருக்கு பாட்டுப்பிடிக்காது.
ஒருவர் : அப்ப என்ன பிடிக்கும்
அவரை ஒணடும் பிடிக்காது அவர் தான் கோழிக்குஞ்சைப் பிடிப்பார்.
கழுகு (கிட்ட வருதல்) என்ன கோழிக்குஞ்சுக் கதை போகுது.
ஒருவர் கழுகாரே வாயபூறாமல் கதையைக் கேளுங்கோ
கழுகு : நான் இப்ப அதெல்லாம் பிடிக்கிறதில்லை. சிங்கம், புலி ஏதும் சாப்பிட்டு
விட்ட மிச்சத்தை சாப்பிடுவேன்.
ஒருவர் : என்னவோ. மச்சம் சாப்பிடுற ஆக்கள் நீங்கள்.

Page 34
கழுகு நாங்கள் மட்டும் சாப்பிடுறேல்லையோ
மற்றவர் : பொல்லைக் கொடுத்து அடிவாங்கினக் கதைத்தான்.
சரி, சரி மரத்தில நீங்கள் எல்லோரும் சந்தோசமாக இடுங்கோ. நாங்கள் வாறம்.
பாடல் (பறவைகள் எல்லாம் ஆடிபாடுதல்)
மரத்தில் இருக்கும் கூட்டமாம் கொத்திக் கோதித் திரிகின்றோம் பெரியவர், சிறியவர் பேதமின்றி பெருமையுடன் வாழ்ந்து வருகின்றோம்.
அழகாய் பேசும் கிளிகள் நாம் ஆட்டத்திற்கே அழகு மயில்கள் நாம் சமாதான சின்னப் பறவைகள் நாம் உயரப் பறக்கும் கழுகள் நாம்
6)IT6).J.T... 6)JT6).T., 6)IT6).J.T.... 6).T..... தூரத்தில் குரங்கு ஒன்று குட்டியுடன் தன்ர பாட்டில ஆடிப்பாடி வருதல்,
LJITL6) (குரங்கு)
தொம் குதி மிதி நட தொம் குதி மிதி நட வெறும் வெளியிலை வெக்கை நன்றாய் அடிக்குது வீட்டுப்பக்கம் போனால் சனம் பேசுது இருக்க நிழல் தேடி ஒடி வாறார்.
குரங்கு இந்தப் பெரிய மரத்தில இருந்திட்டு பின்நேரமாய் போவம்.
குரங்கு குட்டி ஆ. கனக்க பறவைகள் கூட்டம் நிக்குது
நாங்களும் இந்த மரத்தியை இருப்போமப்பா.
குரங்கு எங்களை இருக்க விடுங்களோ தெரியாது.
கிளி, புறா ஐயோ! குரங்கு ஒன்று குட்டியோட இங்கு
LDulsoa56ir ஒம் இங்கே வந்தால் எங்களை விரட்டி விடும்.
குரங்கு சகோதர சகோதரிகளே எல்லோருக்கும் வணக்கம்
நாங்களும் இருக்க ஒரு இடம் வேனும் தருவீர்களா?
பறவைகள் இல்லை. இல்லை
மாட்டம் நீர் வேறை எங்கையும் போய் இரும்.
 

குரங்கு
புறா
LDufl6ö
aloff
LDuila)
பூனை 1
பூனை 2
്യങ്ങങ്ങ് 1
്യങ്ങങ്ങ് 2
குரங்கு
്യങ്ങങ്ങ് 1
குரங்கு
്യങ്ങങ്ങ
குரங்கு
குரங்கு
பூனைகள்
குரங்கு
நீங்கள் எல்லோரும் நல்லப்பிள்ளைகவல்லோ!
நான் ஒரு கெடுதலும் செய்யமாட்டன்.
(தமக்குள்) குரங்குள் தங்கடை குரங்குப் புத்தியைக்
காட்டாமல் விடமாட்டார்.
இவர் தான் முந்தி பூனைகளை ஏமாத்தியது மாதிரி எங்களையும் ஏமாத்திப்போடும்.
என்ன எப்ப ஏமாத்தினார்?
அது ஒரு நாள்.
(இரண்டு பூனைகள் ஒரு அப்பத்துக்காக சண்டை பிடித்தல்)
மியாவ் . மியாவ்.
மியாவ்
எனக்குத்தான் அப்பம்
இல்லை எனக்கு வேனும் அப்பம் (குரங்ககு வருதல்)
என்ன இரண்டு பேரும் சண்டை பிடிக்கிறியன்
என்ன பிரச்சனை
மியாவ்
ஒரு அப்பத்தை வைச்சு சண்டை பிடிக்கிளியள் தாங்கோ நான்
இரண்டு பேருக்கும் சரிசமமாய் பிய்ச்சுத் தாறன்.
ஒம் குரங்கார் நல்ல விசயம் இந்தாங்கோ,
வாறன் . ஒரு தராசு கொண்டு
(அப்பத்தை பாதி பாதியாக்கி கொண்டு இதிலை கொஞ்சம் கூட அதிவை கொஞ்சம் கூட எண்டு சொல்லி முழு அப்பத்தையும் சாப்பிட்டுவிடும்)
வாறன் . ஒரு தராசு கொண்டு
(அப்பத்தை பாதி பாதியாக்கி கொண்டு இதிலை கொஞ்சம் கூட அதிவை கொஞ்சம் கூட எண்டு சொல்லி முழு அப்பத்தையும் சாப்பிட்டுவிடும்)
குரங்காரே எங்கே அப்பம்?
கூடக்குறைவா இருந்திச்சுது அதுதான்.

Page 35
பூனைகள்
குரங்கு
(குரங்கு)
புறா
கழுகு
கிளி
குரங்கு
கழுகு
குரங்கு
LDus)
குரங்கு 1
LDus)
குரங்கு 2
குரங்கு 1
LDuil6b
குரங்கு
எங்களுக்கை சண்டை பிடிச்சால் இது தான் கதி,
வா. போவம்
(பறவைகள் சிரித்தல்)
(தனக்குள்) மச்சம் சாப்பிடுற நான் எண்டால் எல்லாத்தையும்
பிடிச்சு திண்டிடுவன் நான் சைவக் காறன் ஆச்சே,
இவற்றை இன்னுமொரு கதை தெரியுமா?
என்ன, ஆப்பிழுத்த கதை தானே.
ஒம், ஒம் சத்தம் போடாதையுங்கோ
குரங்குக்கு கேட்டுது போல
எங்கடை மூதாதையர் செய்ததுகளை வைச்சுக்
கதைக்கிறியளோ? நாங்கள் இப்ப அப்படியில்லை
சரி, சரி நீரும் மரத்திலை இருக்கலாம்.
எங்களோடு சேர்ந்து இரும்.
(துள்ளிக்குதித்து) அச்சாக் கழுகார், நீர் எல்லோ தலைவர்
(சந்தோசத்தில் கொப்புகளில் தாவுதல்)
(செல்லக்குரலில் கோபத்துடன்)
இதுக்குத்தான் சொன்னது இவரைச் சேர்க்க வேண்டாமெண்டு.
என்ன மயிலார் புறுபுறுக்கிறியள் நீர் நல்ல வடி
66603, CELIT:
உம்மை விட நாங்கள் வடிவு தான்.
அது எங்களை மாதிரி வடிவான ஆக்கள் சொல்ல வேணும் ஒரு
காலைத்தூக்கி ஆடினால் நீர் என்ன சிவனோ உமையோ என்று நினைப்போ.
எங்களுக்கு உம்மை விட ஆடத் தெரியும். (குரங்குள் ஆடுதல்)
உம்மைச் சேர்த்ததுதான் பிழை
: இந்தோடா, வெ வந்துட்டா என்னைப்பார். என்
அழகைப்பார் என்று
என்ன கிளியார் கீச்சுக் கீச்சென்று கத்தியே கேக்க இயலாமல் கிடக்கு
 

குரங்கு 2
ઠી6f;
குரங்கு 1
குரங்கு 2
புறா
குரங்கு
புறா
குரல்
மற்றவர்
மற்றவர்
பாடல்
மற்றவர்
குரங்கு 1
குரங்கு 2
மரத்தில நிணடாலும் தெரியாது சரியான சாணிக்கவர்.
பாவம் எண்டு இருக்க விட்டால் அவயின்ர கதையைப்பாரன்
இவை பேசித்தான் விடியப் போவுது
ஒம் இப்போதை மனிதர்கள் கதைக்கிறமாதிரி
அப்பவே சொன்னனான் இவனைச் சேர்க்க வேண்டாம் என்று
: Seb.... 6 TLD DIT 6muIT.... b ..... Lb
எண்டு முக்கி முக்கி கத்தத்தான் தெரியும். இவைக்கு எல்லாம் அழகு எண்டு நினைப்பு
மனிசற்றை குணம் இடம் கொடுத்தால்
மடம் கட்டுகிறது.
(கதை சொல்ரவர்) ஒம் இவற்றை இனத்திலிருந்து
தானே மணிசர் வந்தவை
அங்க பாருங்கோ உண்மையா ஒரு
மனிதர் வாறார்
கண்ணாடி, சீப்பு, சோப்பு விற்கிரதற்குப் போல் இங்கு வாரார்,
வரட்டும்.
சீப்பு, சோப்புக் கண்ணாடி, கண்ணாடி
முகம் பார்க்கும் கண்ணாடி
«é9HL ibLDrT, «9ÜuLuIT, 6huIT«brñIC8ai5IT..
அக்கா, தங்கச்சி வாருங்கோ உங்கள் முகத்தைப் பாருங்கோ, பாருங்கோ தலைவாரி, பொட்டு வைச்சு பவுடன் போட்டு முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி, கண்ணாடி
அப்பாடநல்ல ஆலமரம் இந்த நிழல் கொஞ்சம்
இருந்திட்டுப் போவம் (உறங்குதல்) (பின்பு எழுந்து நேரமாயிட்டு வருவம், போகும் போது ஒரு கண்ணாடி தவறவிட்டும் செல்லுதல்)
ஆகா. ஒரு கண்ணாடி நாங்கள் வைத்திருப்போம்
: இங்கதாநாங்கள் முதல் பார்ப்பம் இந்தப்பறவைக்
5int-LLb 6).jD35sibö (Up6ûT60TT60

Page 36
குரங்கு 1
குரங்கு 2
குரங்கு 1
குரங்கு 2
குரங்கு 1
கழுகு
குரங்கு 2
கழுகு
குரங்கு
கழுகு
குரங்கு
குரங்கு 1
குரங்கு 2
கழுகு
Dullab
ஆ. நான் தானே! ஐயோ. என்ன அலங்கோலம்
ஐயோ, ஆ. (என அழுதல்)
என்ன ஏன் அழுகிறாய்
(கண்ணாடியைக் கொடுத்தல்)
(பார்த்தல்) ஐயோ. நானா? இவ்வளவு அலங்கோலமா? நாம்
இவ்வளவு அசிங்கமாக இருக்கிறோம் இவ்வளவு நாளும் எல்லோரையும் பழிச்சுப் போட்டன்.
! எவ்வளவு வடிவில்லாமல் இருக்கிறம் இல்லை
இந்த இடத்தை விட்டுப் போவோமா?
(வருதல்) என்ன குரங்கார் என்ன மெளனமாய் இருக்கிறாய் எப்போதும் நல்ல கலகலப்பாய் எல்லாரையும் பழிச்சுக்
கொண்டிருப்பியள் இப்ப என்ன?
அதென்ன கையில் புதுசாயிருக்கு
அது மனிதர் பாவிக்கிற கண்ணாடி
கண்ணாடியோ.
ஒ. இதிலை எங்களை அப்படியே காட்டும்
கொண்டு வாரும் பாப்பம்
(வாங்கிப் பார்த்தல்) நான் நல்ல வடிவாய் இருக்கின்றேன் என்ன.
இந்த மணிசர் அதுதான் மயிலே, குயிலே கிளியே
குஞ்சே என்று பறவையின் அழகுப் பெயரை வைத்து கூப்பிறது
யாராவது குரங்காரே என்று பெயர்
வைத்திருகினமா? எங்கடப் பெயரை ஏசுறதுக்குத்தான் வைப்பினம். அப்ப கூட எங்களுக்கு விளங்கவில்லை
! இப்ப என்ற செய்றது.
என்ன குரங்கார் கடுமையாக யோசிக்கிறியள் (பறவைகள் எல்லாம் வருதல்)
கழுகண்ணா என்ன புதிய பொருளொன்றை
கையில் வைத்திருக்கிறியள்.
 

66s
கழுகு
LDulso
&Աք(5
floff
குரங்கு 1
புறா
கதை சொல்ரவர் :
LDulso
க. சொல்ரவர்
Self
மயில்
புறா
கழுகு
self
மயில்
குரங்கு 1
க.சொல்பவர்
&մք(Ց
குரங்கினம் மெளனமாக இருக்கினம்.
அதுதான் இந்த மனிதர் பார்க்கிற கண்ணாடியைப்
ஏன்.
இது எங்களை அப்படியே காட்டும்
அப்ப நானும் பார்ப்பம்
அடேயப்பா எவ்வளவு அழகு நல்ல பச்சையாக இருக்கிறன் இதையா இவை சாணிக்கலர் எண்டினம்.
எல்லோரும் எங்களைப் பார்க்காம உங்களைப் பழிச்சுப்
(Butt LLD.
இந்த மனிசங்களும் இப்படித்தான் தங்களிட்ட இருக்கிற
குறைகள் விட்டிட்டு மற்றவைப் பற்றி குற்றம் சொல்லுறது.
உங்களுடைய சண்டையில் ஏன் எங்களை இழுக்கிறியள்
நாங்களா? உங்களை இழுத்துப் பேசிறம்
நீங்கள் தானே எங்களை இழுத்துப் பேசினம்
என்னெண்டு
பேசுற தெண்டால் கழுதை
: 6TB60)LD
: LDTOB
பண்டி
அண்டங்காக்கா
கெட்ட குரங்கு
ஏன் எங்களைப் பிறகும் பேசிறியள்
; சரி. சரி எங்களையும் மன்னிச்சுக் கொள்ளுங்கோ
குரங்குகளையும் .
அவயறை எப்பவோ மன்னிச்சிட்டம் ஏனெண்டால்
இவையட்டையும் மணிசற்ற குணம் இருக்கும் தானே.

Page 37
866f
குரங்கு
குரங்கு 2
85.6afIT6)
LDuileo
புறா
கிளி
குரங்கு
புறா
கழுகு
பாடல்
சரி. சரி குரங்குள் கவலைப்படாதே. உங்கடை தவரை
நீங்கள் உணர்ந்தால் சரி.
நீங்கள் நல்லவையள், நாங்கள் தான் தெரியாம்
சொல்லிப் போட்டம்.
ஆறறிவ விட ஐந்தறிவு மேல்
சரி, சரி நெடுக மணிசர் பிழை விடமாட்டினர்.
திருந்தினால் சரி
சரி நாங்கள் மனிதரைப் பற்றி நினைக்காமல்
பழையப்படி சந்தோசமாய் இருப்பம்
: 6úl6OD6|TuuTGBG36 JITLDT.
ஒம், ஒம் நானும் வாறன்
மயிலார் ஒரு ஆட்டம் ஆடுவோமே
ஒம் எல்லோரும் சந்தோசமாய் ஆடுவோம்.
ஒற்றுமையாய் அனைவரும்
ஒன்றினைந்து வாழ்ந்திடுவோம் பறவை, விலங்கு பேதமின்றி
பெருமையுடன் வாழ்ந்திடுவோம் கூடிக்குலாவி, கொடுத்து உண்டு
UTLp, &big go -60öTipGBC36n Tub மற்றவரை இழிவுப்படுத்தாமல்
கருணை கொண்டு ஆடிப்பாடுவோம்.
முற்றும்
ஆக்கம் :- திருமதி. சாந்தினி செல்வதாஸ் றோயல் கல்லூரி தமிழ்நாடக மன்றம் (பொறுப்பாசிரியர்)
 

CRY”ith Scot Compluments' Isfjøm
Jewell Moakers
ਖੁ
No. 43 1/1, Kotohend Street, Colombo - 13. Te:-94 1 5679620
MODie : +94 77 7803374 E-mail: mohan&03374Ggmail.com
Gott Coe Complimensfom
ό V
Ram Silks
SERVICE & QUALITY SOURAM
No. 199, Galle Road, Wellawatte, Colombo - 06.
Tel: 011 2364636
E-mail: ramsilksOgmail.com

Page 38
(oli 3oet Complimertsfom
HOH FUTO
T r a V e i s & T o u r s
Arrangements with a difference
O Air Ticketing O Hotel Reservation O Transport o Courier Service
No. 312, Galle Road, Mount Lavinia, Sri Lanka. Te:+94112733113 FaX: +94112733113 E-mail: highflyingGsltnet.lk Web : WWW.highflyingtravel.com
C6// GX327
Gomplimemts Syfrom
AWFAHAMADHI
11D

(Best Wishes
(From -
K. VIDOOSAN
5C
人

Page 39
Sammi Cleaning eAgency

சிறுவர் நாடகங்களும் அவுஸ்திரேலிய அனுபவங்களும்
அப்பொழுது 18 மாதக் குழந்தையாக இருந்த எனது மகளுடன் நான் 1989யில் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தேன். இதனால், புலம் பெயர்ந்த சூழலில் எமது குழந்தைகளின் பொதுவான வளர்ச்சியும். மொழி, கலாசார ரீதியான கேள்விகளும் இயல்பாகவே எனது அக்கறைக்கு உரியன ஆயின.
மழலைப் பராயத்தில் குழந்தைகளுக்கு மிக முக்கியமாகத் தேவைப்பவென. அவர்களுக்கேற்ற பாடல்கள் (Nursery Rhymes) என் கைகளிற் கிடைத்த ஆங்கிலக் குழந்தைப் பாடல்களைக் கொண்ட ஒலி நாடாக்களுக்குக் கணக்கில்லை. தமிழில் அப்பொழுது ஒன்று கூடக் கிடைக்கவில்லை.
தொலைக் காட்சியில் குழந்தைகளுக்காகத் தினசரி பல மணி நேர நிகழ்ச்சிகள் நடந்தன. கடைகளில் கிடைத்த, குழந்தைகளுக்கான வீடியோ நாடாக்கள் ஏரளாம். இவை யாவுமே ஆங்கிலத்தில்தான். தமிழ் மொழியில் எதுவும் இல்லை.
குழந்தைகளுக்கென அருமையான நாடக மேடையேற்றங்கள் நடந்தன. சனி, ஞாயிறுகளிலும், பாடசாலை விடுமுறைக் காலத்தில் தினசரியும் இந்த நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடக்கும். இவற்றுக்கு என் மகளைக் கூட்டிச் சென்றேன். நாடகங்கள் தவிர, குழந்தைகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களும் ஏராளம். இவையும் யாவும் ஆங்கிலத்தில்தான்.
குழந்தைகள் வாசிக்கவும், அவர்களுக்குப் பெற்றோர் வாசித்துக் காட்டவுமென விதம் விதமான, கவர்ச்சியான கதைப் புத்தகங்கள், வண்ணப் படங்களுடன் ஆயிரக் கணக்கில் கிடைத்தன. உள்ளூர் நூலகத்திலிருந்து இரவல் பெற்றுச் செல்லலாம். இவையும் ஆங்கிலத்தில்தான்.
1994ம் ஆண்டு ஜனவரியில் மெல்பன் நகரில் தமிழருக்கான ஒரு கருத்தரங்கை நடாத்துவதென்பது தீர்மானித்தோம். "பாரம்பரியத் தாயகத்துக்கு வெளியே வளரும் எமது பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் ஒரு முழுநாள் கருத்தரங்கு மொனாஷ் பல்கலைக் கழகத்தில் நடந்து முடிந்தது. பல இனத்தவரும் வந்து தத்தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதே ஆண்டு பெப்ரவரி மாதம், 15 குழந்தைகளுடன் "பாரதி பள்ளி" ஆரம்பமாயிற்று. 17 வருடங்களின் பின்னர், இப்பொழுது 250க்கு மேற்பட்ட மாணவர்கள் நான்கு வளாகங்களில் இங்கு தமிழ் கற்கின்றனர்.
பாரதி பள்ளியின் தோற்றம், மெல்பனில் வாழும் தமிழர்கள் மத்தியில் நடந்த ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வென்பதில் ஐயமில்லை. உற்சாகமான செயற்பாடுகளும், நவீன கற்பித்தல் நுட்பங்களை அரவணைக்கும் தன்மையும், திருத்தமான நிர்வாகமும் இப் பாடசாலையைத் துரித கதியில் வளர்ச்சியடையச் செய்ததோடு, புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இப் பாடசாலையைத் திகழ வைத்துள்ளன.
உலகளாவிய ரீதியில் பாரதி பள்ளி பெறும் மற்றொரு முக்கியத்துவம் யாதெனில், தமிழ் மொழிக் கல்வி என்னும் எல்லையைத் தாண்டி, தமிழில் சிறுவர் வீடியோத் துறைக்கும். சிறுவர் நாடகத் துறைக்கும் அது வழங்கியுள்ள பங்களிப்பாகும்.

Page 40
சிறுவருக்கான சுலை, இலக்கியம்
சிறுவருக்கான கலையும். இலக்கியமும் மிகவும் முக்கியமான துறைகள். மிகச் சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கலை, இலக்கியத் தேவைகள் உள்ளமை நன்குணரப் பட்டுள்ளது. கற்பனையையும் வியப்பையும் விரும்பாத குழந்தை இல்லை. இனிய இசையையும், விதம் விதமான கதைகளையும் சுவைத்து மகிழாத குழந்தை இல்லை. தொலைக்காட்சியிலும் மேடையிலும் நிகழும் ஆடல் பாடல்களையும். நாடகங்களையும் பார்க்க விரும்பாத குழந்தை இல்லை.
இந்த ஈபொருகள் குழந்தைகளின் சுய விருத்திக்கும், உள வளர்ச்சிக்கும் பெருந் துணை புரிகின்றன. அவர்களின் மொழித் திறனை வளர்க்கின்றன. வெளியுலகுடன் அவர்களை உறவாட வைக்கின்றன. நாடகங்களில் நேரடியாகப் பங்கேற்கும் குழந்தைகள். மனோ திடம், கூடிச் செயற்படும் திறன். பேச்சுத் திறன், மொழி வல்லமை போன்ற பலபக்க வளர்ச்சிகளைப் பெறுகின்றனர்.
உண்மை இவ்வாறு இருந்த போதிலும். தமிழ் மொழியில் மிக அண்மைக் காலம் வரை சிறுவர் கலை, இலக்கியம் பற்றிய அக்கறை மிகவும் குன்றிய நிலையிலேயே இருந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுடன் ஒப்பு நோக்கும்போது, தமிழில் சிறுவர் கலை, இலக்கிய ஆக்கங்களுக்குக் கடும் வரட்சி நிலையே நிலவி வந்துள்ளது. மிக அண்மைக் காலத்தில் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களையும், நாடகப் பிரதிகளையும் உருவாக்குவதில் ஆர்வம் அதிகரத்துக் காணப்படுகிற போதிலும், நாம் இன்னும் மிக நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது. இன்னும் குறிப்பாக, வீடியோ, சினிமாத்துறை சார்ந்த வளர்ச்சி மிகவும் கவலைக்கிடமானநிலையில் உள்ளது.
சிறுவர் வீடியோ
இத்தகைய பின்னணியில், 1995 இல் பாரதி பள்ளிக் கூடாக "பாப்பா பாரதி” என்ற பெயரில் சிறுவருக்கென மூன்று வீடியோக்களை நாம் தயாரித்து வெளியிட்டோம். தமிழுக்கு இது ஒரு புது முயற்சி. பாடங்கள், கதைகள். நாடகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வீடியோக்கள் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் எல்லா நாடுகளையும் சென்றடைந்து, பல்லாயிரக் கணக்கான குழந்தைகளை வசீகரித்தன. இலங்கையில், மண்டபங்களில் திரையிட்ட போது குழந்தைகள் பார்த்து மகிழ்ந்தனராயினும், இங்கு விநியோகத்துக்கு இவ் வீடியோக்கள் வரவில்லை. 2011ம் ஆண்டில் இந்த வீடியோ நாடாக்கள் "டிவிடி" க்களாக மாற்றம் பெற்றபின், இலங்கையிலும் பரவலாகக் கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது.
வீடியோக்களையும், திரைப்படங்களையும் தயாரிப்பதற்குக் கடின உழைப்பும், திறமையும், பொருளாதார பலமும் தேவைப்படுகின்றன. இந்தக் காரணங்களும், சந்தைப் படுத்தலிலுள்ள பிரச்சினைகளும் இத் துறைசார்ந்த தேக்கத்துக்கு விளக்கமளிக்கும்.
fnTIGNIFěříšíTTGITT 15IITLÈH IHI ÜHGñI
தமிழில் சிறுவர் நாடகத் துறை, பிரதிகளின் தட்டுப்பாட்டினால் அவதியுறுகிறது. இலங்கையில் கடந்த சில வருடங்களாகப் பாடசாலை மட்டத்தில் நாடக ஆக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருவதும், நாடகம் ஒரு கற்கை நெறியாகப் பேணப்படுவதும் நல்ல முன் னேற்றங்களே. எனினும், ஒரு நாடகத்துக்கு அடிப்படையாகவும் உயிர் நாடியாகவும் இருப்பது அதன் பிரதி; பிரதி பலவீனமுற்றிருக்கும் போது நாடகம் "முதற்கோணல், முற்றும் கோணல்" என்றநிலைக்குத்தள்ளப்படுகிறது.
 

சிறுவருக்காக நாடகம் எழுதுதல் எளிதானதல்ல. சிறுவர் மனதை நன்கு தெரிந்தும், புரிந்தும் கொண்டவர்களால் மட்டுமே சிறுவர் இலக்கியம் படைக்க முடியும். எந்த வயதினருக்கு எழுதுகிறோம் என்ற தெளிவும், அதற்கேற்ப நாடக உட்பொருளையும் கதையையும் வளர்த்தெடுக்கும் திறனும் அவசியம். வயதுக்கேற்ற சொந்கோவையையும் வாக்கிய அமைப்பையும் பயன்படுத்தி ரசிக்கத் தக்க, கலையம்சம் கொண்ட ஒரு நாடகப் பிரதியை உருவாக்குதல், ஒரு சிற்பத்தைச் செதுக்குவதை ஒத்தது.
பாரதி பள்ளியில சிறுவர் நாடகங்கள் கடந்த 17 ஆண்டுகளாக மிகவும் முக்கியமான ஒரு பங்கை வகித்து வந்துள்ளன. 3 வயதிலிருந்து 17 வயது வரையான 250க்கும் மேற்பட்ட மாணவர்கள். திருத்தமாகத் தயாரிக்கப்பட்ட நல்ல நாடங்களை ஒவ்வொரு வருடமும் மேடையேற்றுவர். இந்தத் தேவைக்கெனப் புதிது புதிதாக நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வந்துள்ளன.
பாரதி பள்ளி மாணவர்களின் தேவைக்குப் பயன்படுத்தவென நாடகப் பிரதிகளை அண்மையில் இலங்கையில் தேடியபோது, சில அவதானிப்புகளை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஒன்று. தமிழில் இன்று கிடைக்கும் சிறுவர் நாடகப் பிரதிகளில் பெரும்பாலானவை பிரதேசத் தன்மை கொண்டவையாக இருப்பது. இது நாடகத்தின் கருவில் அல்லது மொழி நடையில் அல்லது இரண்டிலுமே வெளிப்படுகிறது. பிரதேசத் தன்மை இயல்பானதும். வரவேற்கப்பட வேண்டியதும் தான். ஆனால் அதே வேளை, நாடு கடந்தும், காலத்தைக் கடந்தும் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தக் கூடிய, பொதுத் தன்மை கொண்ட (Universality) பிரதிகளும் எமது மொழியில் அதிகம் தேவை. அடுத்தது. வளர்ந்த மாணவர்களுக்கேற்ற பிரதிகளே எமது மத்தியில் அதிகம் வருகின்றன. எல்லா வயதினருக்கும் நாடகப் பிரதிகள் அவசியம். மற்றொரு விடயம், வகை வகையான நாடகங்களின் தேவைப்பாடு (Variey). உட்பொருள் முதல் உருவம் வரை வித்தியாசப்படக் கூடிய விதம் விதமான நாடகம் பிரதிகள் கலையம் சத்துடன் வெளிவந்தால், அது எமது மொழியைச் செழுமைப்படுத்தும்.
இவ் வகையில் பாரதி பள்ளியின் பங்களிப்பாக. கடந்த 17 வருடங்களில் மேடை யேற்றப்பட்ட நாடகங்களில் 30 நாடகங்களை வயதின் அடிப்படையில் தொடுத்து, "சின்னச் சின்னக் கதைகள்”, “சட்டியும் குட்டியும்", "நாய்க்குட்டி ஊர்வலம்” என்ற மூன்று நூல்களாக வெளிக் கொணர்ந்திருக்கிறோம். இந்த நாடகங்களிற் சில, பல நாடுகளில் ஏற்கனவே மேடையேற்றம் கண்டவை.
நாடகப் பிரதி கேட்டு அடிக்கடி பலர் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் என்னுடன் தொடர்பு கொள்கிறார்கள். “பிரதி தேடுதல்" ஒரு ஆரோக்கியமான அறிகுறியே. ஒரு தரமான நாடக மேடையேற்றத்தைச் செய்ய விரும்பும் எவரும் முதலில் ஒரு நல்ல. பொருத்தமான பிரதியைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்.
இதே வேளையில், குறுக்கு வழி தேடிச் சினிமாக் காட்சிகளை நாடமாக்க முனைவோரும் உயிரற்ற பிரதிகளையும். மலினமான நகைச்சுவைப் பிரதிகளையும் எழுதி விட்டு அவற்றை நாடகமாக்கி மேடையேற்ற முயற்சிப்போரும் அவுஸ்திரேலியா உட்பட எங்கும் உள்ளனர். இத்தகைய செயற்பாடுகளாள் நாடகம் கலைத்துவத்தை இழந்து தோல்வியில் முடிவதோடு, எத்தனையோ பேருடைய உழைப்பும், சக்தியும். எதிர்பார்ப்புகளும் வீணாகிப் போகின்றன. நாடகம் என்பது வெறுமனே வார்த்தைகளைப் பாடாக்கி மேடையில் ஒப்புவித்து விட்டுப் போவதல்ல என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

Page 41
ஈழத்து வில்லிசையில் என் பங்கு
தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட பாரம்பரிய புராதனக் கலைகளுள் வில்லிசையும் ஒன்றாகும். இக்கலை வில்லுப்பாட்டு, விற்பாட்டு, வில்லடிப்பாட்டு என வழங்கப்பட்டு வரினும் வில்லுப்பாட்டு என்பதே பெரு வழக்காகக் காணப்படுகின்றது. தற்காலத்தில் சிறிது நாகரீகம் கலந்து வில்லிசை எனச் சிறப்புற அழைக்கப்படுகின்றது.
தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி. இராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் வில்லுப்பாட்டு என்னும் இந்த நாட்டுப்புறக் கலை மிகச் சிறப்புடன் வழங்கி வருகின்றது. இம்மாவட்டங்களில் உள்ள கிராமப்புறத் தெய்வங்களிற்கு எடுக்கப்படும் விழாக்களில் இத்தெய்வங்களின் கதைகளும் போரிலே இறந்த வீரர்களின் வரலாறும் கணவன் இறந்த போது தானும் உடன் கட்டை ஏறிய பெண்களின் வரலாறுகளும் வில்லுப்பாட்டின் பாடுபொருளாக அமைந்தன. இதில் பாடப்படும் கதைகள் வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமன்றி பொதுமக்களிடையே பக்தி பரோபகாரம் காதல் வீரம் முதலிய பெரும் குணங்களை வளர்க்கவும் பெரிதும் பயன்படுகின்றன.
வில்லின் வடிவம் கொண்ட யாழில் இசை எழுப்பிப்பாடும் ஓர் கலைஞனை பெரும் பாணாற்றுப்படையில் காண்கிறோம். குமிழமரத்தின் கொம்பினை வளைத்து மரல் நாரினால் ஆன கயிற்றை நானாக இழுத்துக்கட்டி தயாரிக்கப்பட்ட வில் அமைப்பிலான யாழிசைக்கருவியைக் கலைஞன் தன் விரலால் தெறித்துக் குறிஞ்சிப்பண்ணை பாடியதாக பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.
"குமிழின் புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின் வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சி" என்பது பெரும்பாணாற்றுப்படை வரிகள் ஆகும்.
தென்னகத்தின் கள்ளிக்கோட்டைக்கு அருகில் உள்ள பெருந்தல் மன்னா என்னும் சிற்றுாரை அடுத்துள்ள காட்டில் வசிக்கும் புள்ளுவர் என்னும் இனத்தார் மாடுகளை மேய்க்கும் பொழுதும் பிச்சை எடுக்கும் போதும் தம் கையில் உள்ள ஓர் வகையானவில் யாழை இசைத்துக்கொண்டு, வாயால் பாடிக்கொண்டு வருவதாக கூறப்படுபதோடு இவர்களால் இவ்விதம் பாடப்படும் பாட்டு வில்லாட்டு என்று அழைக்கப்பட்டதாக"பாணர் கைவழி" என்னும் யாழ்நூல் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு இக்கலை பாரதத்தின் தென்னகத்திலேயே தோன்றியது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. பண்டைய சோழ மன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டை யாடச் சென்று பின் ஒய்வெடுத்த நேரத்தில் அகஸ்மாத்தாக வில்லில் அடித்த போது ஓர் வகை இசைத்தொனி ஏற்பட்டதாகவும் தொடர்ந்து அதை இசையுடன் பாடலும் பாட உடனிருந்த வீரர்கள் தங்கள் கேடயம் போன்றவற்றில் தாளம் இசைக்க அது வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக அமைந்ததென்றும் இம்மன்னன் தன் ஆஸ்தானக்
 

கவிஞர்கள் மூலமும் ஈஸ்தான வித்துவான்கள் மூலமும் இக்கலையை விரிவுபடுத்தியதாகவும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
இவ்விதம் மிகப் பழமையான காலந் தொட்டு வில்லுப்பாட்டுக் கலை, பாரதத் தென்னகத்தில் பயிலப்பட்டு வந்திருப்பினும் ஈழத்தைப் பொறுத்தவரை அண்மை - க்காலத்தில் ஏற்பட்ட கலையாகவே கொள்ள முடியும். இக்கலைக்கு வேறெந்தக் கலைக்குமில்லாத தனிச்சிறப்பு ஒன்று இருக்கின்றது. பிரதான கருவியாகிய வில்லை முதனிலைப்படுத்தி வில்லுப்பாட்டு, வில்லடிப்பாட்டு, விற்பாட்டு என அழைக்கப் - படுவது அதிசிறப்பாகும்.
ஈழத்தில் தற்போது காணப்படும் பாரம்பரியக் கலைகளில் பெரும்பாலானவை பாரத்தத்துத் தென்னகத்திலேயே தோன்றினது என்பது கலை ஆய்வாளர்களின் கூற்றாகும். இவ்வகையிலே வில்லுப்பாட்டும் பாரதத்தில் இருந்துதான் ஈழம் வந்தது என்பதை மறுப்பார் இலர்.
வில்லுப்பாட்டிற்கு எழுதப்பட்ட வரைவிலக்கணங்கள் எமக்குக் கிட்டாத காரணத்தால் இதற்குப் பயன்படுத்தப்படும் துணை இசைக்கருவிகளில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. தென்னகத்தில் இவ்வில்லிசைக்கு உடுக்கு. பம்பை உறுமிமேளம், தட்டுமட்டை வீசு கோல், குடம், கட்டை தாளம் போன்ற துணையிசைக்கருவிகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உறுமி மேளம் பம்பை போன்ற இசைக்கருவிகளை இலங்கையில் ஆக்கும் கலைக்கருவி கைவினைஞர்கள் இல்லாத காரணத்தால் இக்கருவிகளை ஈழத்தில் பயன்படுத்த முடியாத நிலை இருக்கின்றது.
இத்துடன் இக்கலைக்கு பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளை சிலர் தவறான நிலையில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். வில்லிசைக்குப் பயன்படும் கருவிகளை எவ்வாறு எப்படிச் செய்ய வேண்டுமெனவும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனவும் சில எழுதப்படாத கோட்பாடுகள் அல்லது விதிமுறைகள் உள்ளன. அவற்றை நாம் இங்கு பார்ப்போம்.
இசைக்கருவிகளும் பயன்படுத்தும் முறைகளும்
இவ்வில்லிசைக்குப் பயன்படுத்தப்படும் வில்லின் தண்டு. "கதிர்” எனப்படும். இக்கதிரின் நீளம் ஆறு முழம் (ஒன்பது அடி) ஆகும். இதன் நடுப்பகுதிச் சுற்றளவு மூன்றரை அங்குலமாகும்.
வைரம் பாய்ந்த கூந்தற்பனை அல்லது விண்ணாங்கு என்பவற்றில் ஏதாவது மரங்கள் ஒன்றில் இது செதுக்கிச் செய்யப்படல் வேண்டும். தற்காலத்தில் மூங்கிலையும் பயன்படுத்துகின்றனர். கதிரின் நுனிப்பகுதி சிறுத்தும் நடுப்பகுதி பெருத்தும் இருக்க வேண்டும். கதிரின் அடியில் சுருதிக்கேற்ப கின்ைகிணிகள் கட்டப்பட வேண்டும். வில்லின் மத்தியிலே கதிரோடு சேர்த்து குடம் பிணைக்கப்படுதல் வேண்டும். கதிரும் குடத்தின் கழுத்தும் சேர்ந்தாற்போல்

Page 42
இருத்தல் முக்கியமானது. குடத்தின் கழுத்து வளைந்திருத்தல் ஆகாது. அது நிறுதிட்டமாக இருத்தல் வேண்டும். வைக்கோல் புரியினால் ஆன அடை * மீது குடம் வைக்கப்படுதலோடு குடத்தின் வாயினது விட்டத்திற்குத் தகுந்தாற்போல் தோலினால் அல்லது கமுகம் பாழையினால் தட்டு மட்டை செய்யப்படுதல் வேண்டும். ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் கிண்கிணிகட்டப்பட்ட உருண்ட வீசு கோல்கள் இரண்டு பாவிக்கப்பட வேண்டும்.
கதிரில் பிணைக்கவேண்டிய சதங்கையை நாணிற் பிணைத்தும் வில்லோடு அனைத்துக் காட்ட வேண்டிய குடத்தை தனியாகப் பிரித்து வைத்து அடித்தும் வெண்கலக் கிண்கிணி பொருத்திய வீசு கோலிற்குப் பதிலாக வெறுந்தடியால் நாணின் மத்தியில் அடித்தும் உடுக்கையும் சல்லாரியும் இல்லாமலும் கதை தழுவிய பாடல்கள் இல்லாமலும் இவ்வில்லிலையை இன்று செய்வாரும் உளர். இது தவறானதாகும். காவடிச்சிந்து தெம்மாங்கு கப்பற்பாட்டு கும்மி போன்ற மெட்டுக்களில் அமைந்த கதை தழுவிய பாடல்களும் கதையைத் தெரிவிக்கும் வகையில் அமைந்த ஒருசில வசனங்களுமே வில்லிசையில் முக்கிய அம்சங் களாகும்.
தமிழகத்தில் முத்துப்பட்டன், பார்வதியம்மன், சுடலைமாடன் தர்க்கராசன். மன்மதன், ரதிஜனன காண்டம். இசக்கி, நீலி, சங்கிலி பூதத்தார். சாத்தான், உத்தாரம்மன் போன்ற பெயர்களைக்கொண்ட வில்லிசைக் கதைகள் பழங் காலத்தில் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்தக்கதைகள் தனிப்பாடல்களாகவும் வசனநடைகுறைந்தனவாகவும் அமைந்தவை ஆகும்.
தமிழகத்திலே இடைக்காலத்தில் அருகியிருந்த வில்லிசைக்கலையை புத்துயிர் அளித்து வளர்த்த பெருமை நாகர்கோவில் தேவாளை சுந்தரம்பிள்ளை, தோப்பூர் சுப்பிரமணியம் கடுக்காரை கோலப்பிள்ளை ஆகியவர்களுக்கே உரியது. அவரது வழியைப் பின்பற்றிய சாத்தூர் டாக்டர் எஸ். பிச்சைக்குட்டி இக்கலைக்குப் பெருமை சேர்த்தார். தனிப்பாடல்களினால் மட்டும் ஆக்கப்படும் வில்லுப்பாட்டு சுவைக்காது எனக்கருதி காலஞ்சென்ற கலைவாணர் என்.எஸ் கிருஸ்ணன் அவர்கள் அதில் நகைச்சுவையையும் புகுத்தி மக்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றார். அவரது வழியில் காளி என். ரத்தினம் கொத்தமங்கலம் சுப்பு குலதெய்வம் ராஜகோபால் போன்றோர் மேலும் இக்கலையை வளர்த்தனர். தமிழகத்தில் மட்டும் இருந்து வந்த இவ்வில்லிசையை ஈழத்திற்கு அறிமுகப்படுத்தியவள் மட்டு நகரைச்சேர்ந்த மாஸ்ரர் சிவலிங்கம் அவர்களே. இவரைப்பின்பற்றி வட மாகாணத்திலும் ஈழத்தின் வேறு பாகங்களிலும் பிரபலமாக்கியவர் ஆசிரியர் திருப்பூங்குடி வி.வி.கே. ஆறுமுகம் 9ഖibണr eഖnt.
1963 ஆம் ஆண்டு தமது வில்லிசைக்குழுவில் நகைச்சுவை ஊட்டுபவனாகவும் உடுக்கு வாசிப்பவனாகவும் என்னைத் தேர்ந்தெடுத்தார். அப்போது நான் யாழ்ப்பான கூட்டுறவுப் பாற்சபையில் கணக்காளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது நான் சில மேடை நாடகங்களிலும் இலங்கை வானொலி நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்தேன். இலங்கை வானொலிப் புகழ் சாணா திரு சண்முகநாதன் நாடகப்பேராசான் அவர்கள் என்னை இலங்கை வானொலிக்கு
 

அறிமுகப்படுத்தியிருந்தார். கொட்டகைக் கூத்து என அழைக்கப்படும் இசைநாடகங்களில் நடித்துவந்த என்னை வில்லிசையின் நகைச்சுவைப் - பகுதிக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஆர்மோனியச் சக்கரவர்த்தி ஈழ நல்லூர் எஸ்.எம். சோமசுந்தரம் ஆசிரியர் ஆவார்.
1954 இல் ஈழம் வந்த கலைவாணர் என். எஸ். கிருஸ்ணனுடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து அவரிடம் சில நகைச்சுவை நுணுக்கங்களைக் கற்றறியும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. அவரிடம் பெற்ற அனுபவங்களினாலும் அவரது ஆசீர்வாத பலத்தினாலுமே நான் திரு வி.வி.கே. ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவின் நகைச்சுவைப் பகுதியை ஓரளவு திறமையாகச் செய்து வந்தேன்.
இந்த நேரத்தில் ஆசிரியர் திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்கள் எட்டியாந் தோட்டைக்கு மாற்றலாகிச் சென்றார். இதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இக்கலையை மேலும் வளர்க்க யாரும் முன்வராத நிலையும் யாழ்ப்பாணப் பகுதியில் வில்லிசையில் ஒரு தேக்க நிலையும் உண்டாகியது. இந்த நிலையில் ஆசிரியர் சோமசுந்தரம் அவர்கள் என்னிடம் 'தம்பி உன்னிடம் சகல தகுதிகளும் இருக்கின்றன. நீ இக்கலையைத் தொடங்கு. நான் உனக்கு அருகிலேயே இருக்கின்றேன் என்று கூறி என்னை ஊக்கப்படுத்தினார். தருமி என்ற ஏழைப்புலவனுக்கு பாட்டெழுதிக்கொடுத்த சோமசுந்தரக் கடவுள் போல் எனக்கு, இக்கலையைத் தனிமையாகச் செய்தவற்குத் தூண்டியவர் ஈழ நல்லூர் எஸ்.எம். சோமசுந்தரனார் ஆவார்.
1968 ஆம் ஆண்டு தைப்பூசத்தன்று தொண்டைமானாறு செல்வச் சந்நிதியிலே எமது கலைவாணர் வில்லிசைக்குழுவின் அரங்கேற்றம் இடம்பெற்றது. பருத்தித் துறை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே. துரைரத்தினம் தலைமையிலே நடைபெற்ற இந்த அரங்கேற்றத்திலே பல அறிஞர்கள் ஆசியுரை வழங்கினர். சுமார் 43 வருடங்களாக சக உறுப்பினர்களின் உதவியுடன் இக்கலைக்குப் பங்கமின்றிச் சேவை செய்து வருகின்றேன்.
சிங்கப்பூர். மலேசியா, கனடா. சுவிஸ் போன்ற நாடுகளிற்குப் பல தடவைகள் சென்று அங்கு இக்கலையின் மூலம் சைவத்திற்கும் தமிழிற்கும் பணிபுரிந்ததுடன் அங்கு வாழும் மக்களின் வரவேற்பையும் அபிமானத்தையும் பெற்றோம்.
ஈழத்தில் இக்கலையைச் சிறப்புற நடாத்திப் பெருந்தொண்டாற்றியவர் காலஞ் சென்ற நடிகவேள், லடீஸ் வீரமணி அவர்கள். உடப்பு முரீசோமஸ்கந்தன் ஆசிரியர் அவர்களும் இக்கலையை வளர்த்துவரும் முதுகலைஞராக மிளிருகின்றார். தற்போதுகனடாவில் இருக்கும் ஈழநல்லூர் சாம்பசிவ சேமஸ்கந்த சர்மா அவர்களும் இக்கலைக்குத் தொண்டாற்றியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக எனது வில்லிசை நிகழ்ச்சிகளில் உதவுறு கலைஞர் களாக ஊக்கமும் ஆக்கமும் தந்தவர்கள் பலர். தந்து நிற்பவர்கள் பலர். இவர்களை இங்குநான்நினைவுகொள்ளுவது பொருத்தமெனக் கருதுகின்றேன்.

Page 43
தொடக்க காலக் கலைஞர்கள்.
ஈழநல்லூர் எஸ்.எம்.சோமசுந்தரம் து. மகாலிங்கம் பொன். ஆத்மானந்தா 6ा6ाb.f. 8lgg
எஸ்.ரி. அரசு
எஸ். தங்கவேல்
வி. கேதீஸ்வரன்
இடைக்காலம்
எஸ். முருகையா ஐசாக் இன்பராசா என். சிவபாதம் அ. விஜயநாதன்
5pb.5meo b
அ. விஜயநாதன் த. றொபேட் க. முருகையா
SÈ. f6aju îULD60ofluuL b நா. மதியழகன் யே. ஜோஷப்
ஆர்மோனியம் பக்கப்பாட்டு, உடுக்கு மிருதங்கம் நகைச்சுவை நகைச்சுவை விற்கடம்
உடுக்கு
er(ELDIT60flub பக்கப்பாட்டு, உடுக்கு பக்கப்பாட்டு, உடுக்கு நகைச்சுவை
நகைச்சுவை ஆர்மோனியம் மிருதங்கம் மிருதங்கம் விற்கடம் உடுக்கு
இவர்களைவிட என். தங்கம், என். சிவபாதம், சதா, வேல்மாறன், த. சற்குருநாதன், மா. புவியழகன், பி. ஜோன்கபாஸ், எஸ். சரவணமுத்து, ஏ. சிவஞானம், ஆர் ரமணிகரன், சித்தி, அமரசிங்கம், பொன். விபுலாநந்தா, எஸ்.
மோகன். தி. சந்திரன்
போன்ற பல கலைஞர்கள் என்னுடன் பணியாற்றியுள்ளனர். இக்கலையானது தொடர்ந்து பேணப்பட வேண்டிய வழிமுறைகளை எம் தமிழர் மேற்கொள்ள வேண்டுமென அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
கலாவினோதன் க. நா. கணபதிப்பிள்ளை சின்னமணி அச்சுவேலி வடக்கு
அச்சுவேலி
 

கலைஞர் சின்னமணி கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள் பெற்ற பட்டங்களும் விருதுகளும்
O வில்லிசை வேந்தன்
O 66656O)5 LD6dré0T60r
O வில்லிசை புலவர்
O முத்தமிழ் மாமணி
O வில்லிசை அரசன்
O வில்லிசைக் கலைஞானஜோதி
O பல்கலைவேந்தன்
O eupg556bit
O ஆளுனர் விருது
O முத்தமிழ் வித்தகன்
O வில்லிசைக் கலைஞான ஜோதி
O வில்லிசை வித்துவான்
O ஜனரஞ்சக நாயகன்
O கலாவினோதன்
O வில்லிசைப் பேரொளி
O வில்லிசைத் திலகம்
O falselorTL6.2600TLD
O கலாபூஷணம்
1971 (தம்பசிட்டி)
1977 (DG36Dafurt)
1980 (பேராசிரியர் வித்தியானந்தன்)
1978 (DC86baum)
O1. O6.2OO2 (560TLI)
15.O2.1977 (DG360:Auri)
31.05.1987 (ஹற்றன்)
20.05.2008 (கம்பன் கழகம்)
1O.19.2OO3 (6).JLLDITEST600TLD)
23.08.2004 (fiellat)
23.08.2004 (சர்வதேச இந்து மத குரு பீடம்)
25.08.2OO2 (860TLI)
11.08.2002 (யாழ்ப்பாணம்)
3O.O8.2OO2 (856OTLI)
14, O2, 1998 (560TLI)
11. O5.2OO2 (560TLIT)
05.05.2002 இந்து சமயப் பேரவை)
1998 (இந்து கலாசார அமைச்சு)

Page 44
தமிழ் நாடக மன்றம் - 20l கர்ணன் மத்தியபிரிவு தரம் - 70
பங்கு பற்றியவர்கள்
F. M. M RAN AJAN THYA AJTHESH
ASHRAFF ALI| R. R. ABISHEK N. SENTHURAN F. M. NAMEEZ AARIFF
B. ARJUN A. G. BALARATNARAJAH
A. B. A. FARAJ G. VIPUTHESH
S. SRANJEEV S. MIDUSHAN HARE
P. SHASHNATHAN THANUSHAN
ANSAFF PRANAVAN
M. MDURSHANANE SULAMAN
நாடகம்
மெய்ப்பொருள் காண்பது நிறிவு மத்தியபிரிவு தரம் :- 7D
பங்கு பற்றியவர்கள்
T. RISHIKESHAN K. SENTHOOR
K. LATHUSHANAN S. RUKSHANTH
S. SANUJAN ASHWIN PRAGASH
J. NITHARSHAN G. THILAKSHAN
A. A. AFZAAN AL U. DANANJAYAN
V. D|VYESH C. RASANTHAN
 

"தர்மத்தில் சிறந்தது கொடையே"
மத்தியபிரிவு தரம் :- 80
Ufilisé Lushasushiff6fl
M. MAYOORAN J. V|SHNUVEANKA
K. THIVVYAN S. SHAVEN NATH
M. A. A. M. HASSAN A. ANE EZ
K. NILUKSHAN A. R. A. ABDULLAH
K. A. AFZAL R. KRISHIKAN
K. RAJEЕVAN M. MADUSHAN
J. KARAN S. ZIYAM SANTHOSH
T. SNDURJAN A. R. M. AATHEEF
தமிழ் நாடக மன்றப் போட்டிகள் - 20 வாழைப்பழக் குடியரசு
மத்தியபிரிவு தரம் :- 8D
ula LUGd
S. ABSHEKKUMAR V. KOGULAN
S. SHAVESH A. C. AADLEE
S. HARVARSHAN M. PRAVEN
M. VASGHARAN A. PRAVIEN
S. SAJ|SHNAVAN N. K. ABISHEKBARAN
M. RUPEEKSHAN V. NALIN
I. VINUSHMIHAN

Page 45
மறந்த ஈழத்துச் சுவடுகள்
மத்தியபிரிவு தரம் :- 8D
Lusig LussLJauffafid
M. N. ABDUL MALK
S. KANISHKAR
AHAMED NAADISH
A. A. ALBANNA
AAOIL MUNN AWWAR
S. SHADH
J. DIN U SHAN DWAGAR
B. GOKUL
I. MAYOORAN
ABDULLAH AZMY
M. H. M. AZRAD
கல் மில்லது வெளியேறு
மத்தியபிரிவு தரம் :- 9D
பங்கு பற்றியவர்கள்
S. SR SUBATHSON
K. GOWD THAMAN
S. HARIDHAKSHAN
E. GOW THAM
S. ARUL VAR UNAN
U.M.N.S. HASHMAT
M. AMJAD AJEER
M. M. ARSHAD AHAMED
S. HAR KESHAN
R, ASHRAGAN
VNV. A. AV|NESH
R. NARESWAR
N, PRAVEEN
L. Z. ATHNAN
M.E. M. SHIRAZ
M. LATHIS KUMAR
 

கணிதமும் கப்பமும்
மத்தியபிரிவு தரம் :- 90
Lffisé Uffissusifféfish
N. RAKANTH C. DUSHANTHAN
P. HARI KRISHAN M. I. M. KRIMA
A. SANJAYAN A. ASJADH AHMED
J. ABISHEK M. ARJUNA
M. VITHWASA HARAN G. ANOJAN
C. DUSHYANTHAN
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்
மத்தியபிரிவு தரம் :- 9C
பங்கு பற்றியவர்கள்
T. VISAKAN F. AKIFF
S. PRANAVAN K. KRISHIKESHAN
J. HARRIS AFLAN
P. MIDUSHAN S. KARAN
P. RAGUWARAN

Page 46
fí
GOGOTTIA"
gih :- 6D
பங்கு பற்றியவர்கள்
S. NARAYANAN SHARMA V. KABILAYAN
J. VITHUSHIGAN A. ARKASH
N. RISHIKESHAN A. ABLASH
K. SABESHAN A. RITHE ESHKUMAR
U. HARSATH MANAN S. SUBANAN
விதியின் சதி
மேற்பிரிவு தரம் :- 10D
பங்கு பற்றியவர்கள்
M.A.M. INSHAAF V. NELAAN
K. HIRISHEGAN V. SUDESHAN
L. KEERTHGAN M. H. NADHEM
R. DURRAYN T. HARI SUTHAN
M. MUZAB S. SHECHAM
N. DHUWARAKESH G. VINOYAN
E. ED|CK B. SHAROUNTHAN
B. HIRANJAN R. RAGUL
 

பகடை மாந்தர்கள் Glasbilo gisih:- 11C
பங்கு பற்றியவர்கள்
M. R. AACDUFF AHNAFF N. ABIRAM M. || M. IFKHAN T. AMRTHAN P.S. PRASADARJUNA S.A. THARIO AHAMED V, MITHURSHAN M.N.A.A. RAHMAN J. ABDU. KAREEM C, SAROONAN J. SHASH| SHEKAR P. S. RAADHIRESH S. NROSHAN R. WISHNUVENTHAN M. B. M. MUATH S. LADURSHAN K. WNOTH JAMES S.A. THARO M. WARNA P. KISHANTH
S. PRATEBAN K, DNUSHAN
M. A. M. SAADH A. A. NUZLY
G. ARUN SENTHURAN A. YAHYA ALIMUDEEN
VARAVINTHKUMAR Y PRANAWAN
V. JEEVI THURSHAN M. H. HSN MOHAMMED
STAR TVsad sama TGaid மேற்பிரிவு தரம் :- 11D
பங்கு பற்றியவர்கள்
M. S. M. SADEEO A. H. GAZZALY M. N. NUSKY SUJAN K. PIRABANJAN R. KAWEESWARAN M.M.M. MUATH S. A. A. AZAHIMAL H. HAMMADH K. BAHIRAHAN P. A. DICKSON N. T. NOOR MOHAMMED S. ARJUN KUMAR L. DILIPKUMAR M. I. RASHAD N. SARUJAN R. RAVINORANDOS P. KAJAHARAN
P. PHILIP M. BHANU GOBAN
S. A. V. HASSAN T. MAYURUJAAN
V. DUHAKARAN Z. K. M. ZEESHAN KHAN
R. VISHKAN K. BAHIRATHAN

Page 47
நாடகம் : சிங்கமும் முயலும்
கீழ்ப்பிரிவு தரம் :- 40
Uffigi LÓíluGllítását
VASANTHA KUMARVENUGAN
MAHESHWARAN HARIDHAYAL
THIYAGALINGAM ABISHAAN
SVAPERUMALABSHEK
SUMATHARAN SRISHANKAR
ANURUTHAN
||NRABALAN YOHITH
நாடகம் : குரங்கும் தொப்பி வியாபாரியும்
கீழ்ப்பிரிவு தரம் :- 40
பங்கு பற்றியவர்கள்
I. F. UMAR AHAMED
S. AMRTHAN
A. MUSSAWWR
B. LOSAN
R. ABDULLAH
R. HARESH
M. ZANEER
 

நாடகம் : சிங்கமும் முயலும் élisa dish:- 4C (1st Group)
Uig UhluGuhasa
A. C. M. SAHAAN
RAVINRA N I KESH
PRAGATHEESWARAN GAJENDRAN
M. M. FAHEEM
MOHAMED ZAID RISHAN
M. M. AFLAL AHAMED
நாடகம் : சிங்கமும் முயலும்
கீழ்ப்பிரிவு தரம் :- 4C (4th Group)
பங்கு பற்றியவர்கள்
Z. M. FAAlO
B., VAIDESH
M. R. AMHAR AHAMED
N. MAHDYABDULLAH
S. AIM SAHEED
M. F. ARRAM

Page 48
குரங்கும் தொப்பி வியாபாரியும் dississam gigih :- 4D (2nd GrOUp)
பங்கு பற்றியவர்கள்
SVAKUMAR SUCHAN SUVSHESHAN
J. KAVIENAN
S. SOORIYA PRAVEEN
T. THIMOTH
K. MARU THEESAN
M. N. AHAMED NIZAAC)
M. F. M. RIZN
N. SHIHAB AHAMED
நாடகம் : குரங்கும் தொப்பி வியாபாரியும் fluisa dish :- 4D (4th Group)
பங்கு பற்றியவர்கள்
M. A. C. AAKF AHAMED
M. S. M. SUHAL
J. ADCHARAN
K. ABDULAH
A. AKSHAK
S. THUVARAKAN
M. Z. M. ATHIO
S. BRANAVAN
R. PRAHATHEES
 

நாடகம் : சிங்கமும் முயலும் affilisa dish :- 4C (1st Group)
பங்கு பற்றியவர்கள்
THAVENDRAN SATHUSHAN
KULEN DRAN BALAVAN
MOHAMED FAZIL A. HASSEN
G. THAVSHA DLHAN
A. A. ASNYAHAMED
SENTHURAN NANTHAKUMAR
ZU FAR RZV
S. TARA KEISHWAR
SHAMEEL
நாடகம் : காகமும் நரியும் fîhûtissa Afiqih :- 4D (3rd Group)
பங்கு பற்றியவர்கள்
VEERASARAVANAN KAVSHCAN
MAHENDRARAJ RUKSHAN
M. U. AHAMED SHAMRAN
M. R. M. FKRY SUDIN
N. i. AKMAL — UL — [SLAM
J. B. RAHUL
RAJARAM TARUN AKSATH
THEVAJAN SUBATHEVAN
M. T. M. AMJATH

Page 49
சிங்கமும் முயலும்
GhsgħLuthússiam Gish :- 5C (4th Group)
பங்கு பற்றியவர்கள்
M. N. AAOLAHAMED K. ASWANTH
M. H. RAMANA L. ABSHANTH
K. SR|| HARAN V. THIVAKAR
M. F. M. THASREEF M. N. M. MUSHARRAF
A. ASHVVIN SA K. KOPNATH
நாடகம் : நரியும் திராட்சையும்
கீழ்ப்பிரிவு தரம் :- 50
Шfič Uljnih
S. SATHYAN K. WDHOOSHAN
M. S. SHUHAIB HASSEN N, NSHOK
M. I. T. A. ADHEEB M. RFAN
M. M. AHMED ZAKEE R. YADURSHAN
S. SANGEETH M. R. THAS NEEM
 

நாடகம் : குரங்கும் தொப்பி வியாபரியும்
Inéduisian dish :- 5D (1st Group)
Luigi uduGufi
M. I. ISHFAQ
N. ROHIT
C. VE ESPATH|P
N. ADL
N. NAAMUL
M. KAUSHALL
M. SHAMRI
I. I MADH
M. H. HAROON
நாடகம் : சிங்கமும் முயலும் LnářáJÚssam gigih :- 5D (3rd Group)
Uss, Usualsáss
RISHIGESHAN SRIIKUMAR
KALK BAHAVAN
NITHARSHANAN SIVABALA SUNDARAM
KRESHAN SIVADASAN
GANESH KU MAR RAGURAM
KUMARAN ARUNASALAM
R1SH|KARTHIKLOGESVARAN
KOWMARAN YO GARAJAN
VITHYASAKAR SAN MU GANATHAN
JESHURAN HAVILASH SUBRAMANYAM

Page 50
1Best (Mishes
Trom:-
V. KAVSHCAN
4D

Colour
C2th &art campliment inflam
絮 су
LALTHA JBWELLERY MART PRIVATE LTD,
Goth of Complimetsam
WESSONITE PROPERTY DEVELOPERSITD
(Appartments for Sale ս)
No. 34, Rohini Road,
Colombo - 06. Te: 2599864 Mobile : O7777 80806
E-mail: hessonitelkGgmail.com

Page 51
CDNÝMth. Sast Complimucuits Syfømı
2
终
COOL PLANET (PVT) LTD.
No. 770, Pannipitiya Road, PelaWatta, Battaramulla, Sri Lanka.
Vedroma City : No. 867/4, New Kandy Road, Malabe.
Te: 01 14206102
Fax: 011 4206103
No. 546, Negombo Road,
Wattala. Tel: O114334698, O114378044
Fax 011 2949556
E-mail: infoGDCoolpinet.lk

Coli 3oet Coplicitosfom
ye 团
v/Matrik v/Metria 2/rade 6entre
No. 37, Abdul Jabbar Mawatha, Colombo 12. Tel: 4580274, 4996232 Teles Fax : 2436828 Mobile : 0777-384280
With 3est Compliments From
Prabash Agency
Dealers in Hardware & Sanitaryware,
Tiles. Stockists of P.W.C. Products,
G.I. Pipes & Drainage Fittings Tools and implements
No. 30 A-1/4, Abdul Jabbar Mawatha, Colombo - 12. Tel: 2424322 Tel/Fax: 2421802
Croth Scyt Compsonuculs Sformu
○
LUOMAN
T2ADNO COMIDANY
Dealers in Tea
Te: 2533231
With 3est (ompliments from
EMIRATES CARGO LOGISTICS (PVT) LTD,
Importers & Exporters, International Freight Forwarders Custom House & Clearing Agent
No. 873/13, Bristol Street, Colombo 01, Sri Lanka. Tel: 2470444, 4572777 Fax: 2470690 E-mail: emiratescargo0sltnet.lk

Page 52
Best Wisfies
From
s Y
Abdullah Thahir
With 3est compliments from
800MIRAJA ALUMINIWM
importers & General Merchants
حالالم۔ 李 No. 230, Bodhiraja Mawatha, (Gasworks Street) Colombo-ll
Tel:2422999,4557236 Fax:2342208
Goli Coco Compliciusam
<흥>
ORCHARD MOTHEN CARE
A One Stop Shop Which Provides All Products For The Baby And Mother To Be.
No. 72A, W. A. Silva Mawattha, Wellawatte, Colomb0 - 06. Sri Lanka. Tel:(011) 2582054, 2501034, 077-7շ77266 E-mail: babyandyouOrchard0gmail.com
With 3est compliments From
N. Thread House
Importers and Wholesale Dealers in Garment Accessories
No. 238, Second Cross Street, Colombo-li, Sri Lanka.
Tel: +94 (0) || 2445 08, 434.157 Fax: +94 (0) II 247237 E-mail: fazlur thread G) dialognetik

CMÝRith Sast Compliments Syfømt
OUDH CENTRE
Dealers in Original Non-Alcoholic (Perfume) Attar, Islamic Costume & Material Etc.,
No. 215/10B, Second Cross Street, Colombo - 11, Sri Lanka. Орр Red Mosque (In Front of Happy Corner) Tel: 4714573 E-mail : OudhcentreGPgmail.com
CNÝ?ith Sast Compliments Syfrømt
SAMMA1GI AUTOJ
No. 151/19,
New Pradeepa Mawatha,
Colombo - 10.
Te: O 11-568335O
Mobile: 072-3374759 & 2. SO
W
KNS

Page 53
ஆரம்பப் பிரிவு நாடகப்போட்டிகள் - 2011 இ
தரம் - 40
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
முன்றாம் இடம்
சிறந்த இயக்குனர்
சிறந்த இசை
சிறந்த நடிகர்
தரம் - 4D
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
சிறந்த இயக்குனர்
சிறந்த இசை
சிறந்த நடிகர்
:- “சிங்கமும் முயலும்” (Group-1)
:- “சிங்கமும் முயலும்” (Group-4)
:- "தொப்பி வியாபாரி" - (Group-1) “சிங்கமும் முயலும்" - (Group-1)
விருதுகள்
B., VAIDESH (Group - 4)
I. YOHITH (Group - 1)
B., VAIDESH சிங்கம்
“சிங்கமும் முயலும்” (Group-1) “காகமும் நரியும்” (Group-3)
:- “குரங்கும் தொப்பி வியாபாரியும்”
(Group-2)
:- “குரங்கும் தொப்பி வியாபாரியும்"
(Group - 4)
விருதுகள்
M.S.M. SUHAL (Group - 4)
T, SATHUSAN (Group - 1)
N. SENTHURAN (Group - 1)
 

பாராட்டு பரிசுபெறும் இசை
* V. KAVISHCAN * M. F. M. RIZNI
* M. RUKSHAN * S. BRANAVAN
நாடகப்போட்டிகள் ஆரம்பப் பிரிவு
2011
தரம் - 5 முதலாம் இடம் :- “குரங்கும் தொப்பிவியாபாரியும்” (Group-1)
தரம் - 3D இரண்டாம் இடம் :- “சிங்கமும் முயலும்” (Group-3)
தரம் - 3D
முன்றாம் இடம் :- “சிங்கமும் முயலும்”
gby b - SC
விருதுகள்
சிறந்த இயக்குனர் M. 1. ISHFAQ
சிறந்த நடிகர் M. I. ISHFAQ

Page 54
கொழும்பு றோயல் கல்லூரி
நாடகப்போட்டிகள் - 2011
ԹԼՈiյմlfիոյ - գiնth IՈ, II, I2
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
முன்றாம் இடம்
சிறந்த நடிகை
சிறந்த நடிகர்
சிறந்த துணை நடிகர்
சிறந்த இசை அமைப்பு
சிறந்த மேடை அமைப்பு
சிறந்த மேடை முகாமைத்துவம்
சிறந்த ஒப்பனை
சிறந்த இயக்குனர்
சிறந்த நாடகப்பிரதி
:- பகடை மாந்தர்கள்
தரம் - 11C
:- STARTV யின் நினைவுகள்
தரம் - 11D
:- விதியின் மதியால் தரம் - 10D
வேத்திய விருதுகள்
K. HIRISHEGAN விசியின் சதி (தாய்)
C, SAROONAN பகடை மாந்தர்கள் (கறுப்பு)
I.A.M. INSMAAF விதியின் சதி (மகன்)
G. GOHULNATH STARTV யின் நினைவுகள்
A. SENTHURAN
பகடை மாந்தர்கள்
A,A, NUZLY ܟܶ- ܚܨ܇ ܙܗܳܐ ܘܝܗܝ ܝܪ Its 60L DITFB.35956IT
S. A. THARIO பகடை மாந்தர்கள்
K. BAHIRATHAN STARTW ulat 5ap616) 56ir
Z.K.M. ZEESHANKHAN STAR TV uilar 5ap616)]56i
 

நாடகப்போட்டிகள் - 2011
(பாடசாலைக்குள்ளானது)
மத்தியபிரிவு - தரம் 6,
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
முன்றாம் இடம்
சிறந்த நடிகர்
சிறந்த நடிகை
சிறந்த துணை நடிகர்
சிறந்த துணை நடிகை
சிறந்த இசை அமைப்பு
சிறந்த மேடை அமைப்பு
சிறந்த மேடை முகாமைத்துவம்
சிறந்த ஒப்பனை
சிறந்த இயக்குனர்
சிறந்த நாடகப்பிரதி
7, 8, 9
- மறந்து போன ஈழத்துச்சுவடுகள்
தரம் - 8D
:- "தர்மத்தில் சிறந்தது கொடையே’
தரம் - 8C
:- கர்ணன் தரம் - 7C
கண்ணாடி தரம் - 3D
வேத்திய விருதுகள்
K. THVVIYAN
G. WIPUTHESH
N. RAJKANTH
P. HARIKIRISHATH
S. ZIYAM SANTHOSH
A. AVENESH
B. ASWN GAN ESH
U.M.N. HASHMATH
K. BAHIRATHAN
M. ABDULMALIK
தர்மத்தில் சிறந்தது கொடை (புலவர்)
கர்ணன் (குந்தி)
கணிதமும் கப்பமும் (முருகேசு)
கணிதமும் கப்பமும் (முருகேசு LDT6Ot6ñ?)
தர்மத்தில் சிறந்து கொடை
"கல் அல்லது வெளியேறு"
கர்ணன்
கல் அல்லது வெளியேறு
தர்மத்தில் சிறந்தது கொடையே
மறந்து போன சழத்து சுவடுகள்

Page 55
தமிழ் நாடகமன்றப் போட்டிகள் - 2011
நடிப்பின் முலம் பொருளறிதல்
முதலாம் இடம் C குழு
S. PRAVIEN
G, PRITHVIRAM
S. AKSHARAN
A. KARTHIK
M.R.M. YOONUS
MMA, SHAHEED
S. DUVARAGAN
M.J. AASHIKAHAMED
R. ABDULLAH
R. HARRISH
R. SADURSHAN
M.N.M, NAFLAN
M.M.M. LHAM
M.M. AHAM ED0 ZAD)
இரண்டாம் இடம் B 5up
M, YUSRI
M.Z. ZAMIL
M.K. SHAFIE
S.K.THEENNASARAN
|, AFKAR
BİLAL SULTAN
B. BAWA KHUHAN
B. YUGANAN
PSRIRAM
S, NITHTHILAN
S. THIRNETHAN
M, NAWEEDZOWRY
AHAMED AL
கீழ்ப்பிரிவு : 3D
முன்றாம் இடம் A 5up
S. SUCHENRA
N, NAWEEN PROMODH
SHAHUL HAMEED
M.Z., ABDUL AHAMED
A.A. RAAZAAN
M. ARISH
A.S. AHAMED SHAHMY
ABDUL RANUMAN
A. MARKMANAS
S, SALENDRA
P. RAWISHAN
K. NIDUSHAN
T. KANUSHAN
 

தமிழ் நாடகமன்றப் போட்டிகள் - 2011
நடிப்பின் முலம் பொருளறிதல்
முதலாம் இடம் A SBup
S. VİKASHAN
S.N. WIWUJAN
S. ABASH
A.P.S. ANNSTON
H. JANAN
B. SOM EESHWAR
N. SATHURSHAN
M.S. RASHAD
J.J. JERUKSHAN
S.ADERSH
F.A.M. AMAAD
A. SHIAM SUNDAR
T.F.S. DEWIN
A. GAFOOR
இரண்டாம் இடம் В фор
T, THIWIYASARAN
S. HARISH ARUMUGAN
M.A.M. ADB ALEEM
M.M. N. M. HAMD
S.M.N NAFEES
MYAA SHIMAR
M.I.M. ISFAAR
A. KESAWAN
M.H. BRAHIM
M.I.M., MUHADIS
A.N. M. ANSHAF
M.N.M. AZAIN
M.S.M. AFLAN
S. SUBEETSHAN
கீழ்ப்பிரிவு :
முன்றாம் இடம் C (5 up
W, AWINAASH
N. DILUKSHAN
R. DAUSHKUMAR
M.H. BİLAL
A. F. ADNNANAHAMED
M.C.M.D, AHAMED
M.F.M. ZAITH
M.N. ATH|F AMAAN
M.Z.A. AFRIDTH
M.H.M. NADEER
L., AKAASH
M.N.M.M. WASIM
M.N. ABDULLAH
M.N.M. NUZRY

Page 56
தமிழ் நாடக மன்றப்போட்டிகள் - 2011
தனிநடிப்பு
ഥളിuിഖു தரம் fi, 7, 8, 9
முதலாம் இடம் :- M. R., M., RIZN|
g5JD - 6 C
SòJørLITb 6@Lid :- S. SRI SUBATHSAN
gyri - 9D
முன்றாம் இடம் :- S. AJINTHIYA AJITHEN 5 Jub - 7C
T. RSIKESHEN göIJib - 7D
பங்கு பற்றியவர்கள்
M. KAVI SHANTH 6C
R. KAV THARAN 6C
V. THILUKSHAN 6C
F.T.M. FARSHAN 6C K. HARSHATHMENAN 6D
A BRINTHIRA 6H
M. R.A. RIFO 6C
M.K.M. SHAMEEL 6C
M. SEYON 6C
G. RAGUL 6C
 

K. ATHUSANAN
B., ASWN GAN ESH
M. M: ANSAF
FARAJ
THANAN JAYAN
S.A.A. AFZAN ALI
M.I. M. ASRAF AL
G, VIPUTHESH
M.I.M. AZHOR ALI
S. SAJISHNAVAN
K. ABISHEK BARAN
S. ABSHEKKUMAR
M. MAYOORAN
VNUS THAN
AL. BANNA
R. RAJEEVAN
K. THIVVYAN
ABDU MALIK
K. RAJEЕVAN
ASHARD AHAMED
7D
7C
7C
7C
7D
7D
7D
7C
7D
8D
3D
8D
8C
8C
8D
8C
8C
3D
8D
9D

Page 57
தமிழ் நாடக மன்றப்போட்டிகள் - 2011
அறிவிப்பாளர் போட்டி
ԲԼՈfիմlՈn! - BiՈլհ IՈ, I
M. N. ATHEEO ABDURRAHMAN தரம் - 11C
- N THILOSAN
g5Jib - 10C
முதலாம் இடம்
K. PRABANJAN தரம் - 11D
:- B. GAJEEV
தரம் - 100
முன்றாம் இடம்
தனிநடிப்பு
மேற்பிரிவு - தரம் 10, l
M. A. M. NSHAAF g5JD - 10D
- P. S. RAADHIKESH
தரம் - 11C
முதலாம் இடம்
முன்றாம் இடம் - C. SAROONAN
தரம் - 11C
:- K. HRISHEGAN
g5JD - 10D
 

தமிழ் நாடக மன்றப்போட்டிகள் - 2011
ஒப்பனைப் போட்டி
மத்தியபிரிவு - தரம் 6,
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
முன்றாம் இடம்
பாராட்டு பரிசு :-
M. R. M. RIZN
V. THILUKSHAN
7, 8,9
ABDUL MALIK தரம் - 8D
SHAJITH தரம் - 8D
S, SHAVESKANTH தரம் - 8D
S. SHAVEEN NAATH தரம் - 80
S. AJANTHIYA AJITHESH 5.Jib - 7C
T. RISIKESHAN தரம் - 7D
S. NAARAYANAN தரம் - Cே
S. ARAVNDAN 5JD - 9C
5JD - 6C
தரம் - 60

Page 58
கால ஓட்டத்தில் கலாவிநோதன்
9HLMJr - řírr. SLJIrFGI, இளைப்பாறிய செயலாளர் ம. தெ. எ. பற்று பிரதேசசபை, களுதாவளை
நடனம் நாடகம் வில்லிசை இந்த மூன்றும் கலைஞன் சின்னமணிக்குக் கைவந்த கலைகள், வில்லிசையின் மூலம் தமிழர் வாழும் இடமெல்லாம் புகழ பரப்பிய இவருக்கு வில்லிசை தான் பெரும் சாதனைகளைப் புரிய வைத்தது. ஆயினும் இவரது வில்லிசையின் சிறப்புக்கு இவர் பெற்றிருந்த இயலிசை நாடக அறிவும் அனுபவமும் தான் பக்கபலமாக அமைந்தன. உணர்வுகளைத் தட்டி எழுப்பும் வகையிலே பாடுகின்றதிறமை, கச்சிதமான முறையிலே வசனங்களைப் பேசுகின்ற ஆற்றல், விவரிக்கப்படுகின்ற பாத்திரங்களின் உணர்ச்சிகளை, முகபாவங் களினாலும், நடிப்பினாலும் வெளிப்படுத்துகின்ற விதம் உருவத்தின் அமைப்பு இவை எல்லாமே இவரது வில்லிசையின் வெற்றிக்கு இன்று கட்டியம் கூறி நிற்கின்றன. சுமார் நான்கு தசாப்தங்களாக கலையுடன் பிணைக்கப்பட்டு, கலைக்குத் தொண்டாற்றி வருபவர் சின்னமணி, கலாவிநோதன், முத்தமிழ் மாமணி, பல்கலை வேந்தன், வில்லிசைப் புலவர் ஆகிய பட்டங்களைப் பெற்று, தமது அறுபது வயதை நிறைவு செய்துள்ள சின்னமணி இன்று மணிவிழா காணுகிறார். இவ்விழாவுக்கென இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள கலைஞர்களும் அபிமானிகளும் வாழ்த்துச் செய்திகளையும் ஆசிச் செய்திகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கலை தவழும் குடும்பம்
பருத்தித்துறையிலே மாதனை என்னும் கிராமத்திலே 30.03.1936 பிங்கள் ஆண்டிலே பிறந்தவர் சின்னமணி, வடமராட்சிப் பகுதியிலே கலைக்கிராமம் என்று மகிழ்வுடன் பேசப்படும் கிராமம் மாதனை ஆகும். இங்கு வாழும் மக்கள் கலையறிவு மிக்கவர்கள். இவர்கள் இயற்றுகின்ற தொழில். வாழும் முறை யாவுமே ஏதோ ஒரு வகையில் கலையுடன் தொடர்பு கொண்டிருப்பதை அறிஞர்கள் பலர் வியந்து போற்றியுள்ளனர். கலைமணம் கமழும் இந்தக் கிராமத்திலே, கலையறிவிற்சிறந்த குடும்பத்திலே, நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த சின்னமணியின் இயற்பெயர் கணபதிப்பிள்ளை, இவரது தந்தையார் முத்தமிழ் வித்தகர். புராண இதிகாசங்களில் இவர் அடைந்திருந்த புலமை, இவரது நடையுடை பாவனைகளிலும் பேச்சிலும் புலப்பட்டதால் இவர் கனவான் என்றே மதிக்கப்பட்டார். நானுகட்டு மகாபாரதத்தை பக்தி விசுவாசத்துடன் வீட்டிலேயே படித்து. அதற்கு வியத்தகு முறையில் விளக்கங்களும் சொன்னவள் இவர், காத்தவராயன் போன்ற இசை நாடகங்கள் நடிப்பதில் இணையில்லாதவர்கள் என்ற பெயரைச் சம்பாதித்திருக்கும் மாதனை இளைஞர்களுக்கு காத்தவராயன் நாடகத்தின் கையெழுத்துப் பிரதியை இவரும் கோ. செல்லையா என்பவருமே, அதீத முயற்சியின் பேரில் பெற்றுக் கொடுத்தனர் என அறியக்கிடக்கிறது.
 

தமிழ்த் தாத்தாவின் தொடர்பு
இவர் பள்ளிப்படிப்பை முடித்த காலத்தில் தென்புலோலியூர் தமிழ்த் தாத்தா கந்தமுருகேசனாரின் அறிமுகம் கிடைத்தது. கந்த முருகேசனாரின் மாணவனாக அன்று நான் இருந்ததால், நாம் இருவரும் சேர்ந்தே அவரிடம் செல்லுவது வழக்கம். தென்னிந்திய திராவிடமுன்னேற்றக் கழகத் தலைவர்களான டி. கே. சீனிவாசன், நெடுஞ்செழியன். மனோகரன் ஆகியோரின் அறிமுகமும் தொடர்பும், இக்காலத்தில் இவருக்கு ஏற்ப்படன. வண்ணை கலைவானர் நாடகமன்றம், அரியாலை நாடக மன்றம் ஆகியவற்றின் மூலம் இன்பக்கனவு, வீரமைந்தன், திப்புசுல்தான், இலங்கை வானொலி, சண்முகம் அவர்களின் சரியாதப்பா போன்ற சமூக வரலாற்று நாடகங்களில் நடித்து, தாம் ஒரு சிறந்தநடிகர் என்பதை நிரூபித்தார் சின்னமணி
மாதனை கலாமன்றத்தினரின் அரிச்சந்திரா
1962ம் ஆண்டு திருவினர் கோ. செல்லையா. தா. க. பசுபதிச. செல்லத்துரை எஸ். இராசதுரை. கா. த. சோமலிங்கம் ஆகிய கலாபிமாணிகளின் முயற்சியால், மாதனை கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அரிச்சந்திரா என்னும் நாடகம் பழகப்பட்டது அரிச்சந்திரா நாடகம் பழகுவதற்காகத்தான் கலாமன்றமே ஆரம்பிக்கப்பட்டது என்பதுதான் உண்மையாகும். அந்த அளவுக்கு நடிகமணி வி. வி. வைரமுத்து அவர்கள். மயானகாண்டத்தில் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்த காலகட்டம் அது. அந்த நாடகத்திலே அனைவருக்கும் ஒருமோகம். எல்லாவகையிலும் நாடகம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற அவாவினால், மிகப் பொருத்தமானவர்களையே நடிகர்களாகத் தெரிந்தெடுத்திருந்தார்கள். நாடகத்துக்குரிய கதை வசனங்களை அமைக்கும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. நாடகத்தைப் பழகும் போது எல்லாருக்கும் மனப்பயம். காலங்காலமாக, இசைக்கலையையும் நாடகக் கலையையும் வளர்த்து, கலைகளின்உறைவிடமே மாதனை என்ற பெயரைப் பெற்றிருந்த கிராமம் மாதனை. "மாதனைப் பொடியள் அரிச்சந்திரா பழகுகிறார்கள்” என்ற ஒரு துணுக்குச் செய்தியே பாரிய விளம்பரமாக மாறி, பலரிடம் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்திவிட்டது. “ஊருக்கு இருக்கிறநல்ல பேரைக் கெடுக்கப் போகிறார்கள்” என்று அதைரியப்படுத்திய சிலரும் அங்கு இருக்கத்தான் செய்தனர். இருப்பினும் நாடகம் பழகப்பட்டது. பலரும் எதிர்பார்த்த அரங்கேற்ற நாள் வந்தது. மாதனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு வடக்கிலே அமைந்துள்ள மாதனை வயலிலே கொட்டகை, எள்ளைப் போட்டால், எண்ணெயாகி ஓடும் என்ற அளவுக்கு சனக்கூட்டம், சீன் அடித்ததும், முதல் காட்சியே நாரதர் தோற்றம் சின்னமணிதான் நாரதர். பல புராண இதிகாச நாடகங்களில் பழம் பெரும் நடிகர்களான கரவை கிருஷ்ணாழ்வார். மாசிலாமணி, தாவடி S.S வடிவேல் ஆகியோர் அக்காலத்தில் நாரதராக நடித்துப் புகழ் பெற்றிருந்தனர். அந்த எதிர் பார்ப்புடன் சின்னமணியைப் பார்க்கின்றனர். வேஷம் ஒப்பனைக் கலைஞர்களின் கை வண்ணத்தில் கனகச்சிதம் "அருள் புரிவாய் கருணைக் கடலே, ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே" என்ற கவியோகி சுததானந்த பாரதியார் பாடல். ஹம்ஸத்வனி ராகம். பாடுகிறார் சின்னமணி. தெளிவான தமிழ் உச்சரிப்பு. கம்பீரமான குரல் அமைப்புதாளம். லயம், சுருதி படு சுத்தம். சபையோர் மெய்மறந்து பாடலிலும் நடிப்பிலும் மனதைப் பறிகொடுத்திருந்தார்கள். பாட்டு முடிந்து விட்டது. சடசடவெனச் சத்தம்

Page 59
கொட்டகைக்குள் கொப்பியுடன் நின்றிருந்த நான். மழைதான் பெய்கிறதோ என்ற சந்தேகத்தில், வெளியே ஒடிச் சென்று பார்த்தேன். அடடா! சடசட எனச்சத்தத்தில் ரசிகப் பெருமக்களின் கையொலிகள்! அவை அடங்கப் பலநிமிடங்கள் சென்றன. இந்தநாடகத்திலே சின்னமணி. நான்கு வேறுபட்ட குணஇயல்புகள் கொண்ட பாத்திரங்களில் நடித்தார் தெய்வீக அம்சம் கொண்ட நாரதாகவும், ஹாஸ்ய வெடிகளை உதிர்க்கும் நட்சத்திரேயராகவும் அயலாத்துப் பிள்ளைகளில் ஒருவராகவும், சுடலையில் மேளம் அடிப்பவராகவும் நடித்து மக்கள் மனதைக் கொள்ளை கொண்டார்.
நட்சத்திரேயர், அரிச்சந்திரனை உருட்டியும் மிரட்டியும். அவனுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தும் பணத்தைக் கறப்பதற்கான பாத்திரம், பல பிரபலமான நடிகர்கள். முன்பே கோபத்தைக் காட்டி, நடித்திருந்த இந்த நட்சத்திரேயர், பாத்திரத்தை, சிரிப்பலைகளை எழ வைக்கின்ற பாத்திரமாகவே செய்திருந்தார் சின்னமணி, அரிச்சந்திரா நாடகம் சின்னமணியைப் பொறுத்தவரையில், மகத்தான திருப்புமுனை என்றே கூறலாம். இதிலே அவர் தமது நடிப்பாற்றலின் உச்சத்தையும். நடிப்புத்துறையின் பல்வேறு முகங்களையும் வேறுபடுத்திக் காட்டியிருந்தார். தமது எண்ணத்திலே புதைந்து கிடக்கும் கருத்துக்களை, நடிப்புத் திறனை, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கிரகித்துக் கொண்ட பயிற்சிகளின் அனுபவங்களை, எவ்வாறு தகுந்த இடங்களில் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்து விடலாம் என்ற உத்தி, சின்னமணிக்கு மனப்பாடமாகவே இருந்து. இந்த நாடகத்திலே, சுவைக்காகவும். மயானம் எப்படி இருக்கும் என்று காண்பிப்பதற்காகவும், மயானத்தில் பிணம் சுடும் காட்சி ஒன்றை நான் அமைததிருந்தேன். சீன் இழுக்கப்பட்டதும். மயானம் தெரிந்தது. இருளிலே சவுக்கு, விராலி போன்ற மரங்களும், அந்த மரங்களுக் கிடையே அசையும் புகை மூட்டங்களும் .இரத்தத்தையே உறைய வைக்கும் விதத்தில் எலும்புக் கூடுகளும் தெரிந்தன. காட்சி அமைப்பு மிகப் பிரமாதமாக அமைந்திருந்தது. இந்தக் காட்சியிலே சின்னமணி பறைமேளம் அடிப்பவராக வந்தார். அவர் பறைமேளம் அடித்த பாங்கு, அவர் வாசித்த நடை, சுரங்களும் உடலும் அசைந்த விதம், வேண்டுமென்றே தாளந்தவற விட்ட உதவியாளரைக் கோபித்து மேளம் அடிக்கும் தடியினால் அவர் தலையிலே அடித்த தன்மை, அடி வாங்கிய உதவியாளர் நகைச்சுவைச் செம்மல் சிவப்பிரகாசம் காட்டிய இயற்கை யான முகபாவமும் நடிப்பும் இன்னும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்துள்ளது. இந்தச் சாதாரண காட்சியிலே கதைப்போக்குடன் கூட ஒட்டாத பறைமேளம் அடிக்கும் பாத்திரத்தில் வந்து, ரசிகள்களின் கரவொலிகளைப் பெறுவதற்கு. அவர் எவ்வளவு காலம் காத்திருந்தார் என்பதை அறிந்தால் நமக்கு வியப்புத்தான் ஏற்படும்.
சின்னமணியின் சிறுவயதுப் பராயத்திலே, எமது பக்கத்து ஊரிலே, பறைமேளம் வாசிப்பவர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் வளத்தான். அவர் சாவீடுகளுக்குச் சென்று பறைமேளம் வாசிப்பது சுவையான நிகழ்ச்சியாகும். அவர் வாசிக்கும் நடை அலாதியானது. அவர் கரங்கள் பேசிய விதம் சின்னமணியைக் கவர்ந்தது. அன்று முதல் முதல் கொஞ்ச நாள், பழைய வாளியை எடுத்து வந்து, அதிலே அடித்துப் பழகிய சின்னமணி நாளாவட்டத்தில் அசல் வளத்தானைப் போலவே பாவனை செய்து மேளம் வாசிக்கக்கற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து நாங்கள் சிலரும் வாளிகளில் அடித்துப் பழகியவர்கள்தான். ஆனால் வளத்தானின் பாணியும் கைவண்ணமும் அவருக்குத் தான் கைவந்தது. அதனால் அந்தச் சிறுவயதிலே அவர் வளத்தான்சின்னமணி என்றும் பட்டஞ் சூட்டி அழைக்கப்பட்டார்.
 

நாடக இரட்டையர்கள்
சின்னமணியின் தமையனார் க.நா.நவரத்தினம் அவர்களும் சிறந்த நடன நாடகக் கலைஞர். இலங்கை வானொலி நாடகங்கள் பலவற்றில் நடித்துப் பேர் எடுத்தவர். கொழும்பு கொட்டாஞ்சேனை விவேகானந்த சபை மண்டபத்திலே திரு. எஸ். டி. சிவநாயகம் போன்ற புத்திஜீவிகளின் முன்னிலையிலே, அன்றைய கல்வி அமைச்சர் பி.பி.ஜி கணுகல்ல அவர்களினால் "நடன கலாமணி" என விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர். ஒரு முறை இராமயாணம் நாடகத்திலே சின்னமணி இலங்கேஸ்வரனாகவும் தமையன் நவரத்தினம் மண்டோதரியாகவும் நடித்த போது, கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் அந்தநாடகத்தைப் பார்த்தார். பண்பட்ட நடிப்பினால் பாத்திரங்களுக்கே உயிரூட்டி நடித்த இவ்விரு சகோதரர்களையும் அவர் வெகுவாகப் பாராட்டியதோடு "நாடக இரட்டையர்கள்” எனச் சிறப்புற அழைத்து, அதைத் தமது வாழ்வியல் நூலிலும் பொறித்து வைத்துள்ளமை இவர்களது நடிப்புக்கு நல்லதோர் சான்றாகும்.
தாயார் இளட்டிய கலைஞானமே.
சின்னமணியின் தாயார் இராசம்மா அம்மையார் கூட இசை ஆர்வமும் கலை ஆர்வமும் கொண்டவர். புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட பெரிய எழுத்து அல்லி அரசாணி மாலை, தேசிங்கு ராஜன் கதை, புலந்திரன் களவு மாலை, இசை நாடகமான காத்தவராயன் போன்ற கதைகளை, பல பெண்கள் கழ்ந்திருந்து கேட்க, சிவப் பழம் போல் நடுநாயகமாக அமர்ந்து, அவர் ராக பாவத்துடன் பாடியதை, அருகிருந்தே கேட்டு ரசித்த பாக்கியம் எனக்கு உண்டு நீபிறந்தது வெள்ளிக்கிழமை ராஜாதேசிங்கு, உன் குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை ராஜா தேசிங்கு" என்று குரலெடுத்து, அன்று அவர் அழகாகப் பாடியது. ஐம்பது வருடங்கள் கழித்து இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஒன்பது வயது முதல் சின்னமணியின் குடும்பத்துடன் ஒட்டி உறவாடி, அவருடைய பள்ளித் தோழனாய் நண்பனாய்ப் பழகியது முதல் இன்றுவரை அவரது கலை வாழ்விலும் சுக துக்கங்களிலும் பங்கெடுத்துக் கொண்டவன் என்ற வகையில், அவரைப் பற்றிய செய்திகளையும். வாழ்வுக்குறிப்புக்களையும் நினைவு கூரும் கடப்பாடு எனக்கு உண்டு.
இளம் வயதினிலே
சிறு வயதிலே சின்னமணி ஒல்லியான உடலமைப்பும் சிறிய உருவமும் பெற்றிருந்ததால், அவர் "சின்னமணி" என பலராலும் அழைக்கப்பட்டார். அந்நாளில் அவர் பெற்ற அந்தப் பெயர், இந்நாளில் அவர் பெருத்த சரீர அமைப்புக் கொண்ட இராணனாகவும் யமனாகவும் வேஷந்தரித்து நடித்துள்ள காலத்திலும் கூட நிலைத்து நின்றுவிட்டது வியப்புக்குரியது. இளம் வயதுப் பராயத்திலே, அந்தக் காலத்து நடிகர்கள் நடித்த நாடகங்களை நாம் ஆவலுடன் பார்த்து ரசிப்போம். விடிந்து வீடு வந்தால் நாம் கும்பகர்ணன் மாதிரித் தூங்கிவிடுவோம். ஆனால் சின்னமணி தூங்கமாட்டார். எங்கள் வீடுகளுக்கு வந்து எங்களை எழுப்புவார் நாங்கள்

Page 60
அவருடன் சென்று அவர் விருப்பபடியே, நாடகம் போடுவதற்காக, பழைய கிடுகுகளினாலும், கிழிந்த பாய்களினாலும் சிறு கொட்டகை ஒன்றை அமைப்போம். நாடகம் ஆடுவதற்குச் சீன் வேண்டுமே என்ன செய்வது என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சின்னமணி இரண்டு "சீன்" களைக் கொண்டு வருவார். அவரது தாயாரின் தியாகபூமிச் சேலைகள் இரண்டு, சீன்களாக மாறிவிடும் (அந்தக்காலத்தில் கெளரவமான குடும்பத்துப் பெண்கள் அணியும் கணிசமான விலையுள்ள சேலை தான் தியாகபூமிச்சேலை). நாடகம் ஆரம்பமாகிவிடும். சின்னமணியே முக்கிய பாத்திரங்களில் நடிப்பார். இரண்டு மூன்று நாடகங்களும் (அல்லது நாடகக் காட்சிகளும்) அங்கு நடிக்கப்படுவதுண்டு. முதல் நாடகத்தில் கோவலனாக வந்து, "மானமெல்லாம் போனபின்னே, வாழ்வதுதான் ஒரு வாழ்வா” என்று சின்னையா தேசிகள் பாடியது போல, சோகரசம் ததும்பப் பாடிநடித்த சின்னமணி. அடுத்த சிந்து மெட்டில் அமைந்த காத்தவராயன் இசை நாடகத்தில் "பாம்பனையில் பள்ளி கொள்ளும், பள்ளி கொள்ளும் எந்தன். பரந்தாமா வாருமிங்கே" என்று பாடிக் கொண்டு சிவன் வேஷத்தில் வருவார். (சின்னையா தேசிகர் அந்தக் காலத்தில் பல நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்ற ஒரு பழம் பெரும் நடிகர்) இப்படிப் பல நாடகங்கள். கலையின் மேற் கொண்ட தணியாத தாகமும், எப்படியும் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டுமென்ற ஆர்வத்துடிப்பும், அவரிடம் இளமையிலேயே காணப்பட்டன. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் இவரது மேதா விலாசத்தைக் கண்ட நாடக ஆசான் ஆசிரியர் செல்லத்துரை அவர்கள், சின்னமணி ஒரு சிறந்த கலைஞனாக வருவார் என்று அவரது தந்தையிடத்திலேயே தெரிவித்திருந்தார். நன்கு விளைந்து பயன் கொடுக்கப் போகிற பயிரை, அவள் முளையிலேயே தெரிந்து கொண்டார் போலும்.
நாட்டிய அனுபவம்
1949-1951 ம் ஆண்டுகளில் சின்னமணி ஏழாலை அரசினர் உயர்தர பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தபோது, வண்ணார்பண்ணையில் திருநல்லையா ஆசிரியர் வீட்டிலே, தமது தமையனாருடன் தங்கியிருந்தார். திரு. நல்லையா அவர்கள் சிறந்த நடன ஆசிரியர். தென்னிந்திய நாட்டிய மேதையான பிரபல கோபிநாத் அவர்களிடம் நாட்டிய நுணுக்கங்களைக் கற்று "கீதாஞ்சலி" என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டவர். இவர் "யாழ் கலா கூேடித்திரா" என்ற நாட்டியப்பள்ளியை நடாத்தி வந்தார் - அந்தப பள்ளியின் மூலம் சின்னமணியும் அவரது தமையனாரும் இயலிசை நாடகத்துறையில், அடிப்படை அறிவினைப் பெற்றுக் கொண்டதோடு, நடனத்துக்குரிய முத்திரைகள், அபிநயங்கள் ஆகிய வற்றையும் அறிந்து கொண்டனர். அதன் பின் பலதரப்பட்ட நடனங்கள், கரகங்கள். காவடிகள் ஆகிய கலை நிகழ்ச்சிகளை பாடசாலைகளுக்கும். தனிப்பட்ட ஸ்தாபனங்களுக்கும் இணைந்து பழக்கிய சகோதரர்கள் இருவரும் பல பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றனர். சின்னமணி பின்னாளில் சிறந்ததொரு கலைஞன் என அங்கீகாரம் பெற்றதற்கும், வில்லிசையிலே கொடிகட்டிப் பறந்ததற்கும். அடிப்படை அறிவினை ஊட்டி, இவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து உதவியவர் என்ற முறையில் கீதாஞ்சலி நல்லையா அவர்களை, சின்னமணி அடிக்கடிநன்றியுடன் நினைவுகூர்வார்.
 

இளவட்டங்கள் முன்ைடியடித்து கொட்டகைக்கு முன்னால் குழுமி விடுவார்கள். இவருக்குச் சில நடிகர்கள் பயம் என்று கூடச் சொல்லாம். y காரணம் கோபாவேஷமாக அல்லது சோகரசம் ததும்ப நடிப்பவர்களின் நடிப்பைக் கூட தமது பகிடிகளினால் சிதறடித்து விடுவார் என்பதுதான்.சின்னமணியுடன் நடித்த இன்னொருவர் இ. பாலசுப்பிரமணியம் என்பவர். ஒரு காட்சியிலே மட்டும் வசிட்டராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். பின்னாளில் இவர் பல நாடகங்களில் நடித்துப் பாராட்டும் பரிசும் பெற்றவர். என்னால் எழுதப்பட்ட இலங்கேஸ்வரன் நாடகத்தில் கதாநாயகனாக நடித்துப் பேரெடுத்தவர். அட்சர சுத்தமாக வசனங்களைப் பேசுவதில் சிவாஜி கணேசனை இவர் நினைவுக்குக் கொண்டுவருவார். அரிச்சந்திரா நாடகத்தில் சிறுவன் லோகிதாசனாக நடித்த கோபாலராசா என்ற சிறுவனையும் குறிப்பிடவேண்டும். பழம் பெரும் நடிகர் செல்லையாவின் மகனான இச்சிறுவனும் நன்கு பாடிநடித்துப் பேரெடுத்தவன். இந்த நாடகத்தில் முன் சந்திரமதியாக நடித்த இரத்தினம் என்பவள், கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திசிறந்தநடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.
ஒப்பனைக் கலைஞர்கள்
நாடக உலகில் ஒப்பனைக்கலைஞர்களை அபர பிரம்மாக்கள் என்று குறிப்பிடலாம். இவர்கள் தமது கை வண்ணத்தால் குமரனைக் கிழவனாகவும்: கிழவியைக் குமரியாகவும் ஆக்கிவிடுவார்கள். அதனால் இன்று நாடகங்களுக்கு ஒப்பனை மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. மாதனை கலாமன்றத்தினரின் அரிச்சந்திரா நாடகத்தில் மூவர், ஒப்பனைகளைக் கவனித்துக் கொண்டனர். சச்சிதானந்தம், கிருஷ்ணசாமி, இராசகோபால் ஆகிய மூவருமே அவர்கள். இவர்களில் தலைமை ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றிவர் திரு. சச்சிதானந்தம். இவர் சிறந்த நடன நாடக இயக்குநர். ஒப்பற்ற கலைஞர். சாகுநதலம். வள்ளி திருமணம், கண்ணகி, தீர்க்க சுமங்கலி ஆகிய நாட்டிய நாடகங்களை உருவாக்கி கொழும்பிலும் வேறு இடங்களிலும் மேடையேற்றிப் பாராட்டுப் பெற்றவர். இலங்கை சங்கீதசபையால் “ஒப்பனைக் கலைமாமணி" எனப்பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டவர். இவருக்கு உதவியாக கிருஷ்ணசாமி, இராசகோ பால் ஆகியோர் கடமை ஆற்றினர். இவர்களும் சிறந்த ஒப்பனைக் கலைஞர்கள் இவர்களின் பணி பலரால் பாராட்டப்பட்டது. மாஸ்டர் என அழைக்கப்பட்ட சச்சிதானந்தமும் கிருஷணசாமியும் இன்று நம்மிடையே இல்லை என்பது வருந்தத்தக்கது. நடிகரும் நாடகாபிமானியுமாகிய இராசகோபால் மாத்திரமே இன்றும் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
ulagir Fairgragmf
தீர்க்க சுமங்கலி நாடகத்தில் அவர் நடித்த யமன் பாத்திரம். பலராலும் பாராட்டப்பட்டதோடு யமன் சின்னமணி என்ற பட்டப் பெயரினையும் அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்து. கன்னங்கள் கறுத்து, கண்கள் கோபத்தாற் சிவந்து, முத்தலைச் சூலத்தைக் கையிலே தாங்கி, வெடிச்சிரிப்புக்களை உதிர்த்துக் கொண்டு. யமனாக நடித்த சின்னமணியைக் கண்டு, சிறுவர்கள் பயந்து நடுங்கினர். இந்த நாடகத்திலே அவர், ஆத்திரத்துடன் வசனங்களைப் பேசிக் கொண்டே சூலாயுதத்தால் தரையிலே இழப்பார். அப்போது பயங்கர வெடியோசை நம் செவிகளைச் செவிடாக்கும். இக்காட்சிக்கு முன்பே தூங்கிவிட்ட பலர், திடுக்கிட்டுக்

Page 61
கண்விழிப்பார்கள். அவரது யமன்நடிப்பு, ஈழநாடு பத்திரிகையிலே பாராட்டி எழுதப்பட்டது. அவரது தோற்றமும் நடிப்பும் சினிமா நடிகள் ரங்காராவைப் போல் இருந்ததால், சின்னமணியை ஈழத்து ரங்கா ராவ் என்றுஷ் 龛K விமரிசகள் குறிப்பிட்டிருந்தார். அவரது யமன் பாத்திரச்சிறப்புக்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். சில காலங்களுக்கு முன்பு நெல்லியடியை சேர்ந்த வேலாயுதம் என்பவர் யமனாக நடித்து பேர் பெற்றிருந்தார், சின்னமணி சிறுவனாக இருந்தபோது, வேலாயுதத்தின் பயங்கர யமன் வேஷத்தையும், சிறந்த நடிப்பையும் கண்டு, தேகம் உதறலெடுத்து, நாக்குளறி, தமது காற்சட்டையையும் ஈரமாக்கிக் கொண்ட நிகழ்ச்சி பலருக்குத் தெரியாத இரகசியமாகும். அந்த வேலாயுதமே ஒருமுறை சின்னமணியைச் சந்தித்து, அவரைக் கட்டித் தழுவி, "நீதானடா உண்மையான யமன், உன்னுடைய நடிப்பு, நீபிறந்த மண் வாசியடா" என்று கூறிப் பாராட்டினார். இந்தச் சம்பவத்தை, வசிட்டர் வாயால் பிரம்மரிஷி என விஸ்வாமித்திரர் கேட்டதைப் போல, வேலாயுத அண்ணரின் வாயால், "உண்மையான யமன்" என்று நான் வாழ்த்துப்பெற்றேன்" என்று எங்களிடம் கூறி நினைவுகூர்ந்தார் சின்னமணி. அநேக மேடை நாடகங்களில், ஆண் வேடமும் பெண்வேடமும் தரித்து, குணசித்திர பாத்திரங்களில் உன்னதமான நடிப்பைக் க்ாட்டிய சின்னமணி, இன்றுநடிக மன்னாகவும் வில்லிசைப் புலவராகவும் விளங்குகிறார்.
சமூகப் பணி
இவர் கலைச்சேவையுடன் பல சமூகப் பணிகளும் ஆற்றி வருகின்றார். புகுந்த இடமான அச்சுவேலியில் பிரசைகள் குழு, சரஸ்வதி வித்தியாலய அபிவிருத்தி சங்கம், வைத்தியசாலை அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் செயலாளராக இருந்து பல சேவைகளைச் செய்துள்ளார். அச்சுவேலி கிராமசபையில் துணைத் தலைவராகவும் தலைவராகவும் இருந்து அக்கிராமப் பகுதி மக்களுக்கு இவர் புரிந்திருக்கும் சேவை குறிப்பிடத்தக்கது. அச்சுவேலி உலவிற்குளம் சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் செயலாளராக பல வருடங்களாகத் தொடர்ந்து இருந்து கோவிற் பணிகளையும் செய்து வருகின்றார். மாதனை கண்ணகி அம்மன் கோவில் பரிபாலன சபையின் தலைவராக இருக்கும் இவர், அக்கோவிலின் முன்னேற்றத்துக்கான சேவைகளையும் திருப்பணி வேலைகளுக்கான தொண்டு களையும் செய்து வருகின்றார்.
எழுத்துப் பணி
எழுத்துத்துறையிலும் குறிப்பிடத்தக்க ஆற்றலைப் பெற்றவர் சின்னமணி, திரு. எஸ்.டி. சிவநாயகம் அவர்கள் ஆசிரியாக இருந்த தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளின் அச்சுவேலிப் பகுதியின் நிருபராக, அக்காலத்திலேயே பணியாற்றி யவர் இவர். அந்தக் காலத்தில் இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகள், மேடையேற்றப்பட்ட நடனங்கள் நாடகங்கள் ஆகியவற்றுக்கு, பிங்களன் கலைத்தும்பி ஆகிய புனைபெயர்களில் இவர் எழுதிய குறிப்புக்களும் விமரிசனங்களும் மக்களுடைய வரவேற்பைப் பெற்றிருந்தன.
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான சங்கீதம் நடனம், நாடகம் ஆகியவற்றை, உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உடையவரும், குடத்துட் தீபமென மறைந்திருக்கும் கலைஞர்களை வெளி உலகுக்குக் காட்ட வேண்டுமென்ற வேணவாக் கொண்டவருமான, கொழும்பு
 

துடன், பெரும் புகழையும் அவருக்கென்று ஒரு ரசிகள் பட்டாளத்தையும் சேகரித்துக் கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில், சின்னமணி பறைமேளம் அடிக்கும் காட்சிக்கு அமோக ஆதரவு இருந்தது. வெகு தத்ரூபமாக அந்தக் காட்சியில் அவர் நடித்திருந்ததால், ரசிகர்களில் ஒரு சாரார், நாடகங்களில் அந்தக் காட்சி இடம் பெற வேண்டுமென்று வற்புறுத்தினர். இந்த ரசிகள்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே, பல நாடகங்களில் சின்னமணி பறை மேளம் அடிக்கும் காட்சி வலிந்து நுழைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.
இந்த அரிச்சந்திரா நாடகத்துக்கு, நடிகமணி வி.வி. வைரமுத்து அவர்களும் வந்திருந்தார். சின்னமணியையும், சந்திரமதியாக வந்து உணர்ச்சியின் உச்சிக்கே சென்று நடித்த இவரது தமையனாரையும் ஏனைய நடிகள்களையும் மனமாரப் பாராட்டினார். அத்தோடு திரு. நவரத்தினம் அவர்கள் தம்முடன் சேர்ந்து ஒரு நாடகத்தில் சந்திரமதியாக நடிக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்தார். இந்த இடத்தில் ஒரு குறிப்பை மறக்காது சொல்லுதல் வேண்டும். அந்த நாள்களில் விடிய விடிய நாடகங்கள் நடிக்கப்பட்டன. முன் அரிச்சந்திரன் பின் அரிச்சந்திரன், முன் சத்தியகீர்த்தி பின் சத்தியகீர்த்தி என்ற முறையிலே, ஒரு பிரதான பாத்திரத்தை இருவரே நடித்து வந்தனர். பல மணித்தியாலங்கள் தொடர்ந்து, ஒரே பாத்திரத்தில் ஒருவரே நடித்தால், அந்த நடிகரது தோற்றம் நடிப்பு ஆகியன, ரசிகர்களுக்கு அலுப்பையும் சலிப்பையும் கொடுக்குமெனக் கருதியே இருவரை நடிக்க வைத்தனர். ஒரு வேடத்தை இரண்டாகப் பிரித்து இருவரே நடிக்கும் நிலையில், ஒருவரே வேறு வேறு தோற்றங்களும் வேறுவேறு குணசித்திரங்களும் கொண்ட இரண்டு மூன்று பாத்திரங்களில் திறம்படநடித்துப் பாராட்டுப் பெறுவதென்றால் சிரமம் பெருஞ் சிரமம். ஆனால் சின்னமணிநடித்தார். அவரது அன்றையநடிப்பு, அடுத்து வேறுநாடகங்கள் போடப்பட்டபோது, “சின்னமணியும் நாடகத்தில் நடிக்கிறாரா” என்று ரசிகர்களை ஆவலுடன் கேட்க வைத்தது.
மாதனை கலாமன்றத்தினர் அரிச்சந்திராவைத் தொடர்ந்து, பல நாடகங்களை மேடையேற்றினர். முரீ ஸ்கந்த லீலா, பவளக் கொடி, முரீ வள்ளி இராமாயணம், காத்தவராயன் ஆகியவை அவற்றுட் குறிப்பிடத்தக்கன. இசை நாடகமான காத்தவராயனில் சின்னமணி, முன் காத்தானாக, கிருஷ்னராக நடித்து, அனைவரையும் கவர்ந்தார். இதன்பின் இவர் கதாநாயகி, ஆரியமாலாவாகவும், வண்ணார நல்லியாகவும், மந்தரையாகவும் நடித்து தம்மால் பெண் பாத்திரங்களிலும் சோபிக்க முடியும் என்று நிரூபித்தார். அவர் வில்லிசையில் வரவேற்புப் பெற்றிருந்த காலங்களில், வடமராட்சிப் பகுதியின் பல கோவில்களிலே, சின்னமணியின் வில்லுப்பாட்டுநிகழ்ச்சியை முதலிலும் அவர் நடித்தநாடகங்களை அடுத்தும் வைத்துக் கொண்ட சந்தர்ப்பங்கள் ஏராளமாக அமைந்தன. அவற்றை ரசிக்க வந்த சனத்திரள், வில்லிசையை விரும்பி வந்ததா, நாடக நடிப்பை நயந்துவந்ததா என்று கண்டு கொள்ள முடியாமல் இருந்தது.

Page 62
சக நடிகர்கள்
மாதனை கலாமன்றத்தினர் மேடையேற்றிய பல புராண இதிகாசநாடகங்
களில், சின்னமணியுடன் நடித்தவர்கள் அநேகர். அவர்களுள் கலைஞானி ரி-மகாலிங்கம், எஸ். இராசதுரை, வி. கிருஷ்ணபிள்ளை, பொ-சிவப்பிரகாசம், கே. என். நவரத்தினம், ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். நடிகர்கள் எவ்வளவுதான் கற்பனை செய்து, அதீத முயற்சி எடுத்து, சிறந்த நடிப்பினைக் காட்டினாலும், இணைந்து நடிப்பவர்கள் அல்லது உடன் நடிப்பவர்கள், தாமும் சோடை போகாது, போட்டி போடுவது போல நடிக்காது விட்டால், சிறந்த நடிகர்களின் நடிப்பும், எடுபடாது போய்விடும். இதற்கு உதாரணமாக சில நாடகங்களையும் சினிமாக்களையும் கூறமுடியும். தம்முடன் நடிக்கும் நடிகர்களுக்கு, நடிப்பதற்குரிய சம்பாஷணை களையும், சந்தர்ப்பங்களையும் உருவாக்கிக் கொடுத்து, தாமும் நன்கு நடிப்பவர்களே சிறந்தநடிகர்கள் ஆவர். அந்த வகையில் மாதனை கலாமன்றத்தைச் சேர்ந்த ரி. மகாலிங்கம் முன்னணி வகித்தவர். இவர் கதாநாயகனாகப் பல் நாடகங்களில் நடித்தவர். இராகங்கள் கலையாது, கச்சிதமாகப் பாடி நடித்து கலைஞானி என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டவர். சஹானா, முகாரி ஆகிய இராகங்களில் அமைந்த பாடல்களைப் பாடும்போதே இரசிகர்களின் கண்களி லிருந்து கண்ணிரை வரவழைக்க வல்லவர் - இவர் சின்னமணியுடன் நடிக்கும் போது, நடிப்பதற்குரிய சம்பாஷனைகள், சம்பவங்கள் ஆகியவற்றை உருவாக்கிக் கொடுத்து, தாமும் சிறந்த நடிப்பினைக் காட்டி, சின்னமணியின் நடிப்பிலும் மேலும் மெருகேறச் செய்தவர். காத்தவராயன் இசை நாடகத்தில் சின்னமணி கிருஷ்ணராக நடித்தபோது, மகாலிங்கம் சிவனாக நடித்தார் அந்நாடகத்தில் முத்துமாரிக்கு, சிவனும் கிருஷ்ணரும் சேர்ந்து சாபம் இடும் காட்சி ஒன்று உள்ளது. இந்த இரு நடிகர்களுமே, நாடகப் பிரதியில் எழுதப்பட்ட வசனங்களை பேசமாட்டார்கள். ஆயினும் அவர் ஒரு கருத்தைச் சொல்ல அதற்குப் பதிலாக இவர் வேறொன்றைப் பொருத்தமாகச் சொல்லுவார். மொத்தத்தில் காட்சி அப்ளாஸ் வாங்கிவிடும் இந்த இருவருக்கும் அப்படி ஒரு இணைப்பு அல்லது ஒருமைப்பாடு (Combination) காணப்பட்டது. அதனால் மாதனை கலாமன்றத்தைச் சேர்ந்த இந்த இருவருமே மிகச்சிறந்தநடிகர்கள் எனப்பேரெடுத்தார்கள்.
இவருடன் நடித்த ஏனைய நடிகர்களில், அரிச்சந்திரா நாடகத்தில் பின் அரிச்சந்திரனாக நடித்த இராசதுரை என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் சிறந்த இசை ஞானம் உள்ளவர். கனிவான சாரீரமும், உருக்கமுடன் பாடும் திறமையும் உள்ளவர். "உங்கள் பாட்டுக்களைக் கேட்டு நான் மெய்ம்மறந்து போனேன்" என்று நடிகமணியால் பாராட்டப்பட்டவர். இவரைப் போலவே இன்னொருவர் கிருஷ்ணபிள்ளை என்பவர். இவரும் சிறந்த சங்கீத ஞானம் கொண்டவர். இவர் சாதாரணமாகப் பாடும்போது கூட சங்கதிகளை வைத்தே பாடும் திறமை உள்ளவர். விஸ்வாமித்திரராக நடித்து, பாடல்களினாலும் முகபாவங்களினாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். அதே நாடகத்தில் காலகண்டியாகப் பெண்வேடமிட்டு நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர். இன்னொருவர் பொ. சிவப்பிரகாசம் என்பவர். இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காத்தவராயன் இசை நாடகத்தில் பல பாத்திரங்கள் தாங்கிநடித்த சிறந்த சிரிப்பு நடிகர். இவர் ஒரு அபூர்வக்கலைஞர். இவர் நடிக்கும் ஹாஸ்யக் காட்சிகளில், அபூர்வமான கதைகளையும் சம்பவங்களையும் கூறி எல்லாரையும் சிரிக்க வைத்து விடுவார். இவர் நடிக்கும் காட்சிகளுக்கு,
 

சின்னமணி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சந்திப்பிலேயே. என். எஸ். கே. யால் கேசரிவர்மண் என்று அழைக்கப்பட்டவர் இவர். அதன் பின் இவருக்கு, சில தென்னிந்திய சினிமாக்கலைஞர்களும், இலங்கை சிங்கள தமிழ்ச் சினிமாக் கலைஞர்களும் இலங்கை சிங்கள. தமிழ் சினிமா கலைஞர்களும் அறிமுகமானார்கள். இங்கு எடுக்கப்பட்ட "துப்பதாகே துக்க” என்ற சிங்களத் திரைப்படத்தில், சிறிய காட்சி ஒன்றில், தலைகாட்டும் சந்தர்ப்பம் இவருக்கு ஏற்பட்டது இக்காலத்தில் நவமணி ஆனந்தரால் ஆரம்பிக்கப்பட்ட நடன கலாமன்றத்தில் சேர்ந்து சில கலா நிகழ்ச்சிகளை தமது தமையனார் திரு. நவரத்தினம் அவர்களின் உதவியுடன் செய்தார். 1957 இல் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று யாழ். கூட்டுறவுப் பண்னை பால் சபையில் கணக்காளராகப் பணிபுரிந்தார் இரு இவருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்ததுடன் பிரபலமான கலைஞர்கள் பலரின் தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
நந்தனார் இசை நாடகம்
அன்று கோப்பாய்ப் பகுதி டி.ஆர். ஒவாகப் பணிசெய்த திரு. ருநீநிவாசன் அவர்கள், நந்தனார் என்னும் இசை நாடகத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள சிறந்த கலைஞர்களும் பிரபலஸ்தர்களும் இந்த நாடகத்தில் பங்கு பற்றியதால், இதற்குப் பெரிய எதிர்பார்ப்பும் பிரபல்யமும் ஏற்பட்டது. இது யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றப்பட்டபோது இசைப்புலவர் குப்பிளான் செல்லத்துரை இதில் நந்தனாராக நடித்தார். பின்பு திருமலையில் நடத்தப்பட்டபோது அந்நாள் நல்லை ஆதீன முதல்வர் பரமாச்சாரிய சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் சி. எஸ். எஸ். மணி அய்யர் இதில் நந்தனாராக நடித்தார். இந்த நாடகம இலங்கை வானொலியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டபோது சங்கீத பூஷணம் ஊரிக்காட்டு நடராசா அவர்கள் நந்தனாராக நடித்தார். இந்த மூன்று நாடகங்களிலும் சின்னமணியே சேரித்தலைவனாக வந்து பழைய சேரிப் பாடல்களைப் பலரும் பாராட்டும்படி பாடி நடித்தார். இந்த நாடகங்களும் இசைப் புலவர் என். சண்முகரத்தினம் அவர்கள் இசை அமைத்திருந்தார்.
1957 இல் எஸ்.ரி. அரசுவின் நெறியாள்கையில் வீரமைந்தன் நாடகம், இணுவில் காளிங்கன் தியேட்டரில் மேடையேறியது. இதில் சின்னமணி, நாட்டினைக் காட்டிக் கொடுக்கும் கயவன் வீரசேனனாக நடித்தார். வீரசேனன் தற்கொலை செய்து வீழ்ந்திறக்கும் காட்சியில் மிகவும் தத்ரூபமாக நடித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த இவரது நடிப்பினை அன்றைய பாராளுமன்றப் பிரதிநிதி திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் பாராட்டிப் பேசினார்.
திருமணமும் வாழ்வும்
சின்னமணி அச்சுவேலியைச் சேர்ந்த திரு விஸ்வலிங்கம் அவர்களின் மூத்த புதல்வியை 1960 இல் திருமணம் செய்தார். மனைவி பெயர் அன்னமுத்து, அவர் அப்போது பண்டாரவளை புனித மேரி தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியையாக இருந்தார். ஒரு வழியில் சின்னமணிக்கு நெருங்கிய உறவுடையவர். இது காதல்

Page 63
கல்யாணம். சின்னமணியின் மனைவியாரும் சிறந்த தமிழ் அறிவும் கலைகளில் ஆர்வமும் உள்ளவர். கணவனின் கலைச்சேவையின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவர். ஆக்கமும் ஊக்கமும் அளித்தவள். ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள், குறிப்பிட்ட நேரங்களில் நடைபெற வேண்டுமென்பதில் அதிக அக்கறையும், எக்காரணத்தாலும் அவை பாதிக்கப்படக்கூடா என்பதில் கண்டிப்பும் கரிசனையும் உள்ளவர்.
இவர் கலை வளர்ச்சியில் காட்டிய அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம். ஒரு முறை. சின்னமணி நடித்த இன்பக்கனவு நாடகத்துக்கு அரங்கேற்றத்துக்கான திகதி குறிக்கப்பட்டது. அதற்கான ஒத்திகைகளும் நடை பெற்றுக் கொண்டிருந்தன. இன்னும் நான்கு ஐந்து தினங்களே அரங்கேற்றத்துக்கு இருக்கின்றன என்ற நிலையில், சின்னமணியின் பாரியார் பண்டார வளையில் நோய்வாய்ப்பட்டார். செய்தி அறிந்த சின்னமணி உடனே பண்டாரவளை சென்று மிகுந்த சிரமத்தின் மத்தியில் மனைவியை ரயில் மூலம் அழைத்து வந்து, மூளாய் கூட்டுறவுச் சங்க வைத்தியசாலையில் சேர்த்தார். மனைவிக்கு மயக்கம் தெளியவில்லை. நாளைக்கு நாடகம். ஒத்திகைகளுக்கும் சின்னமணி செல்ல வில்லை. இதனால் நாடகம் தோல்வி அடைந்து விடுமோ என்ற சந்தேகத்தாலும், அவரது மனைவிக்கு ஏதாவது நடந்து விட்டால், நாடகம் நின்று விடுமோ என்ற கலக்கத்தாலும் டைரக்டர் அரசுவும் ஏனைய நடிகர்களும் தலையிலே கையை வைத்துக் கொண்டிருந்தனர். நாடக தினத்தன்று காலை, டாக்டர் சற்குணராஜாவின் தீவிர சிகிச்சையில் பலனாக, நோயாளி அன்னமுத்து மயக்கம் தெளிந்தார். அவள் கண் விழித்தவுடன், சின்னமணியைக் கேட்ட முதல் கேள்வி "இன்னும் நாடக ஒத்திகைக்குப் போகவில்லையா” என்பதுதான். பின்பு தமக்குச் சுகம் வந்து விட்டதெனக்கூறி உடனே சின்னமணியை நாடக ஒத்திகைக்கு அனுப்பி வைத்தர் élഖit LDങ്ങങ്ങഖി.
ஆஸ்திசு வாழ்வு
1968 ம் வருஷம், ஆர்மோனிய வித்துவான் சோமசுந்தரம், S.T. அரசு ஆகியோரின் அநுசரணையுடன் வில்லிசைக்குழுவை அமைத்து வில்லிசை நிகழ்ச்சிகளைப் பல இடங்களிலும் இவர் செய்தார். நாடகப் பணியுடன் வில்லிசையும் தொடரலாயிற்று. வில்லிசை நிகழ்ச்சிகளில் தொண்ணுறு வீதமானவை புராண இதிகாச சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் அவர் கந்தபுராணம், இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை வாரியார் சுவாமிகளின் விரிவுரைக் கருத்துகள், ஆகியவற்றை ஆழ்ந்து கற்றார். இவற்றைக் கற்றதின் விளைவாக, அவரது உள்ளத்திலே, ஆன்மீகக் கருத்துக்களும், தத்துவங்களும் வேரூன்றலாயின. வில்லிசை நிகழ்ச்சிகளில் பக்தி ரசமும், கருத்துகளில் தெளிவும் உண்டாயின இதனால் நாஸ்திகவாதம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற, அவர் தோற்றமும் மாற்றமடைந்து, சைவப் பெரியாரின் நிலைக்குக் கொண்டுவந்தது. “கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை எடுத்து, அப்புறந்தன்னில் அயராமல் முன்வைத்து" என்ற பட்டினத்து அடிகள் பாடலுக்கு, சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், பகுத்தறிவுக் கண்ணாடியால் பார்த்து, ஆபாசம் தொனிக்கும் கருத்துக்களைச் சொன்னவர் சின்னமணி இப்போது அதே பாடலுக்கு, ஆன்மா தூல
 

சிந்துசாது சினிவிஷன்நிறுவன உரிமையாளர் திரு. வி. எஸ். மகேந்திரன், கொழும்பு சீக்கன்ட்ரவலஸ் உரிமையாளர் திரு. திருஞானம் ஆகியவர்களின் அநுசரணையுடனும் இன்னும்பல அன்பர்களின் ஒத்தாசையுடனும், பல கலை நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் கொழும்பிலே மேடையேற்றும் முயற்சியில், இன்றும் இவர் உழைத்து வருகின்றார்.
ஆரம்பக் கல்வி
இவர் தமது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் பெற்றுக் கொண்டார். பின்னாளில் புகழ்பெற்றிருந்த புத்திஜீவிகள் சிலரையும், பிரபலஸ்தர்கள் பலரையும் உற்பத்தி செய்த பெருமை இந்தப் பாடசாலைக்கு உண்டு. அந்நாள் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தலைவருமான உயர்திரு. கோ. ஆழ்வாப்பிள்ளை அவர்கள் இந்தப் பாடசாலையின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சின்ன மணி அவர்கள். ஆறாவது வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை, புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையில் கற்றும், ஏழாலை அரசினர் உயர்தர பாடசாலையில் ஒன்பதாம் பத்தாம் வகுப்பு வரை படித்தும், தமது சிரேஷ்ட கல்வித்தராதரப் பத்திரப் பரீட்சையில் தேறினார். ஏழாலையில் இவர் கற்றபோது, பல கலைநிகழ்ச்சிகளில் பங்குபற்றினார். கீதாஞ்சலி நல்லையா அவர்களினால் தயாரிக்கப்பட்டு அப்பாடசாலை மாணவர் களுடன் இவர் பங்கு பற்றிய காவடி நடனம், கொழும்பு விக்டோரியாப் பூங்காவிலே, முடிக்குரிய எலிஸபேத் மகாராணியார் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு அவரது பரிசையும் பெற்றது. 1949 இல் அதே பாடசாலை மாணவர்களுடன் இவர் நடித்த கப்பற்பாட்டு கலைநிகழ்ச்சி ஒன்று, கொழும்பு றோயல் கல்லூரி மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டபோது இவருக்கு அகில இலங்கை ரீதியில் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது. இவர் பங்கு பற்றிய உழவர் நடனம், மாவட்ட அடிப்படையில் முதல் பரிசைப் பெற்றது. ஏழாலை அரசினர் பாடசாலையில் இவர் கற்கும் காலத்திலே மாதனை மெதடிஸ்த மிஷன் பாடசாலைக்காக, மாணவிகள் வாணியை வணங்கும் நிகழ்ச்சி ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு இவர் உதவியும் ஒத்தாசையும் புரிந்தார். அது மாவட்ட அடிப்படையில் முதல் பரிசினையும், கல்வி அதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெற்றது. இந்த நிகழ்ச்சியலே இவரது சகோதரி வசந்தா தேவியும், தவமணி பூமணி சரஸ்வதி ஆகிய மாணவிகளும் பங்கு கொண்டனர். இந்நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் திரு.நல்லையா ஆசிரியர் அவர்களேநட்டுவாங்கம் வகித்திருந்தார். அந்தக் கால கட்டத்தில், திருநல்லையா அவர்களால் நட்டுவாங்கம் செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்ட பெரும்பாலான நிகழ்ச்சிகளில், பாடல்களைப் பாடிய பெருமை இவருக்கு உண்டு.
பகுத்தறிவுப் பாதையிலே
இவர் யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருந்த வேளையிலே தென்னிந்தி யாவிலே, திராவிட முன்னேற்றக் கழகம் புகழ்பெற்றிருந்தது. அக்கழகத்தினரின் பேச்சு, எழுத்து, பகுத்தறிவுக் கொள்கை ஆகியவற்றிலே பெருமளவு ஈடுபாடு கொண்டிருந்தார் சின்னமணி, விடுதலை நாள்களில் ஊருக்கு வரும் வழக்கத்தை இவர் கொண்டிருந்தார். இவருடைய நண்பர்களாகிய நாங்கள் விடுதலை நாள்களில். இவரை எதிர்பார்த்திருப்போம். காரணம் இவர் கொண்டு வரும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் தான். அறிஞர் அண்ணாவின் திராவிடநாடு,

Page 64
நாவலர் நெடுஞ்செழியனின் மன்றம் என். வி. நடராசனின் திராவிடன், கலைஞர் கருணாநிதியின் முரசொலி, தமிழ் வாணனின் கல்கண்டு ஆகிய பத்திரிகைகளுடன், வேறு பல புத்தங்களுடனும் இவர் ஊருக்கு வருவார். இப்பத்திரிகைகள் அனைத்தையும் இவர் வாங்கியவுடனே வாசித்திருப்பார். ஆயினும் பத்திரிகை களைக் கொண்டுவந்தவுடன் என்னைத் தேடிப்பிடித்து விடுவார். ஏனைய நண்பர்களான இராச கோபால், கிருஷ்ணசாமி ஆகியோரும் சூழ்நிதிருக்கும் போது நடாநீவாசி, நாங்கள் எல்லாரும் கேட்கிறோம்" என்று கூறுவார். அத்தனை பத்திரிகைகளையும் மூன்று நான்கு மணித்தியால - ங்கள் அமர்ந்து. நானே வாசிப்பேன். அக்காலத்தில், தமிழைச் சுத்தமாகவும். ஒரு அளவுக்கு மற்றவர்களைக் கவரும் வகையிலும் வாசிப்பதற்கும் பேசுவதற்கும் சின்னமணியே என்னைப் பழக்கியிருந்தார்.
திராவிடப் பாரம்பரிய எழுத்தாளர்களின் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் படிக்கத் தந்து, தமிழறிவு, பேச்சுத்திறன், இலக்கிய ஆர்வம் ஆகியவற்றை ஊட்டி, எமக்கு வழிகாட்டியவர் சின்னமணிதான். இவர் அன்று காட்டிய வழியில் வளர்ந்த நான். பின்பு மாதனை கலா மன்றம், மாதனை கலைவாணி நாடக மன்றம் ஆகிய மேடையேற்றிய அநேக நாடகங்களுக்கு, கதை வசனம் பாடல்கள் ஆகியவற்றை எழுதும் அளவுக்கும். மரபுவழிக்கவிதைகள் பலவற்றை ஆக்கும் அளவுக்கும் பழகிக் கொண்டேன். இன்று இந்தக் கட்டுரையை எழுதும் சிற்றறிவினை நான் பெற்றிருப்பதற்கும் கூட, எனது ஆரம்ப வழிகாட்டி சின்னமணியே என்று கூறிக் கொள்வதில் நான் பெருமையடைகிறேன் எங்களை விட வயதிலும் பாடசாலைப் படிப்பிலும் இவர் கூடியிருந்ததாலும், இவரே பல விஷயங்களில் எங்களுக்கு முன்னோடியாக இருந்தார்.
அந்த நாட்களில் பல சமூகப் பணிகளைச் செய்த நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கிளை ஒன்றை ஆரம்பித்தோம். அதற்குச்சின்னமணி தலைவராகவும் கிருஷ்ணசாமி பொருளராகவும். நான் செயலாளராகவும் இருந்தோம் அந்தக் கிளைக் கழகத்தின் மூலம் பேச்சுத்திறனை வளர்த்தோம். இன்று எல்லா இடங் களிலும் வரவேற்பைப் பெற்றிருக்கும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் போல் அன்றே நாங்கள் நடத்தியிருந்தோம். கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா, பாசத்திற் சிறந்தவன் பரதான இலக்குவனா, வீரத்திற் சிறந்தவன் இராமனா இராவணனா, என்பது போன்ற பட்டிமன்ற நிகழ்ச்சிகளையும் பல விவாதங்களையும் அன்றே நாங்கள் செய்திருந்தோம் இதனால் சின்னமணிக்கும் அவரின் நண்பர்களான எங்களுக்கும் கிடைத்த பெயர்நாஸ்திகள் என்பதுதான்.
1954 பிற்பகுதியில் சின்னமணி, இரத்மலானை கொத்தலாவலை தமிழ்ப் பாடசாலையில் தற்காலிக ஆசிரியரானார் கொழும்புச் சீவியம் சின்னமணியின் கலையார்வத்தை மேலும் வளர்த்தது தென்னிந்தியநாடக விற்பன்னர்களான டி.கே. சண்முகம் டி.கே. பகவதி சகோதர்கள் இலங்கை வந்து சில நாடக நிகழ்ச்சிகளைச் செய்தனர் அவர்களின் வானொலிநிகழ்ச்சி ஒன்றிலே சின்னமணி குறவனாகப் பாடி நடித்து அவர்களின் பாராட்டைப் பெற்றார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மதுரம் ஆகியோர், பம்பலப்பிட்டி கிறீனன்லாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தபோது இவருக்கு அவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது நாடகம் வில்லிசை தொடர்பான சில கலை நுணுக்கங்களை என். எஸ். கே. யிடம் கேட்டறிந்தார். சினிமாஸ் லிமிட்டெட் அதிபர் திரு. குணரத்தினம் அவர்கள் மூலம்
 

றோயல் கல்லூரி தமிழ்நாடகமன்ற
eഞ്ഞr(B
1974
1976
1978
198O
1981 / 82
1987
1991
1992
1993
1994
1995
1996 / 97
1998
1999
2OOO
2OO1
2OO2
2OO3
2OO4
2005
2006
2OO7
2OO8
2OO9
2O1O
2O11
மன்றத்தலைவர்
D. பிருத்விராஜ் S.G. M. JITLD5ül! P.S. 56D65560T S. வெங்கடேஷன் மதியாபரணன் A சுமந்திரன் R. ιρ6)ρπ6ότ
A யூசுப் K. சுரேஷ்குமார் S. நமேஷ் நொட்னிபாலசிங்கம் K.M.C. uLLIT6so D.R.S. செல்வேந்திரா S. பவன்பிரியதர் M. LDLumeircup6OTT6t) S. ருக்மன் B. கானன்டீபன் K, சுஜித் J. ஜெயராகவசிங்கம்
P. சுந்தரகுமார்
S. சூழியபிரதாப்
M.I.M. இன்பாஸ் S. விஷாகன்
P. g8Tögb M.N.M. ஹாஷம் அப்துல்லாஹற்
S. 60616or
M. மதிதயணன்
தலைவர்கள், செயலாளர்கள்
68Fuj6OT6IT
K. வியாம்சுந்தர் K வசீகரன் டினேஷ் S. விஜயநாயகம் T சுதாகரன் M. உடையார் S. நமேஷ் நொட்னிபாலசிங்கம் K. சதிஸ்குமார் M.M.M. 656pril A. groggatt M. பிரசாந்தன் C. Jiuftahgabgeot K. கொதமராஜ் S. விக்னேஷ்குமார் N. முதல்வன் AR.M. றனிஸ், Y திருச்செந்தூரன் W.T. p(360T60, R. முரளிஜோன் சேதானந்த, K.M. assusor M.A.M. இம்ரான் T unbഖങ്ങt. K.S. 63560, U. ரமேஷ்குமார் A. failaj6ör, A. aii, T.A. g6Odugo M. 6625IT60t S. அனுராகவன் A.G. &loriogon Lib

Page 65
றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்ற
இதழாசிரியர்கள்
ஆண்டு இதழாசிரியர்
1978 R. சாந்தகுமார் 198O K. சிவரஞ்சன். M. குகானந்தா 1981 / 82 A. LD5LD56or 1987 V. Ji (316). A. &6(Surf poor Lilfort) 1992 R ஞானசேகரம் 1993 S. சிவரஞ்சன், P. ரமேஷ், M. ருஃப்கி 1996 / 97 C. I. அஸ்ஸியான்
1998 R. சசிதரன் 1999 A. R. fa5T62
2OOO A. 86Lj 2OO1 S. நிமல்ஷன். S. கீர்த்தன் 2OO2 M. அம்சராஜ், S. சித்தார்த் 2OO3 S. குமணன், N. ரொஹான் 2OO4. S. நிமலபிரகாசன். S. அருணன்
V. விமலாதித்தன், N. நிஷாந்தனன் 2OO5 செயற்குழு 2005 2OO6 N. M. Jerom, M. H. JasiLDIT60T 2OO7 N. K. &(3sFITásuggor. T. Ur(3562. M.M.M. sorryfi, 2OO8 Y இளங்குமரன், K.S. பிரணவன்
M. J. S. afrigsilly 66roLDuSlso P லோகபிரசாத்
2OO9 M.M.M. அஸ்லம், R. அருணோதயன்,
K. தனேஷ் ஆனந்த். S. சன்ஜீவ்
2OO S, மிருணாளன், J. நிரந்தன், T. தனஞ்சஜன்,
S. ஹரிகரன்
2O11 E, பிரகலாதன், P இந்திரஜித், K. சசிபாலன்,
S. ருநீகுணேசன், R. பிரணவன்
 

சரீரத்தை விட்டுநீங்கி, கனவுநிலையிலே சூக்கும சரீரத்துடன் உறவாடி, பின் தூல சரீரத்துக்கு வந்த நிலையையே பட்டினத்தடிகள் மறைமுகமாகக் கூறினார் என்று வில்லிசை நிகழ்ச்சிகளின் போது பொருள் கூறும் அளவுக்கு, அவரின் ஆன்மீகதத்துவ அறிவு வளர்ச்சி பெற்றது. அந்த வளர்ச்சியின் மலர்ச்சியை 1971 இலே. தென்புலோலியூர் சதாவதானி கதிரைவேற்பிள்ளை நூல்நிலையத்தின் சார்பில்நடைபெற்ற பாராட்டுவிழாவிலே, பண்டிதர் பொன் கிருஷ்ணபிள்ளை அவர்கள் பலவாறு பாராட்டிப் பேச, பிரபல எழுத்தாளர் திரு. ஆ. தேவராசா அவர்கள் சின்னமணிக் “வில்லிசை வேந்தன்” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தபோது, கலாபிமாணிகள் கண்டு களித்தார்கள். அதைத் தொடர்ந்து இற்றைவரை எத்தனை பட்டங்கள் அவருக்கு? நினைக்கவே உள்ளம் புளகாங்கிதம் அடைகின்றது. சிறுவயது முதல் இன்று வரை அவர் கலைக்குச் செய்திருக்கும் மகத்தான சேவை இன்று அவர் குடும்பத்திலும் பிரதிபலித்து. அதைக் கலைக்குடும்பபமாகவே ஆக்கியிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
மக்கட் செல்வம்
இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் இவருக்கு மக்கட் செல்வங்கள். கலையிலே இவர் கொண்ட ஈடுபாடு காரணமாக, கலைச்செல்வன், கலைஞருபன் கலைமதி என்னும் பெயர்களை மூன்று மக்களுக்குச் சூட்டியுள்ளார். கலைமதி சங்கீததத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். பல இசை நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் பங்கு பற்றி ரசிகர்களை மகிழ்வித்தவர். தந்தையைப் பின்பற்றி வில்லிசை நிகழ்ச்சிகளையும் செய்து பாராட்டுப் பெற்றவர். இவர் இப்போது கலைச்சேவையில் ஆர்வங்காட்டிய சகோதரர்கள் இருவருடன், வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
பத்தினி கண்ணகியிள் பக்தி
கடவுளின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் ஆஸ்திகரான சின்னமணி, கற்புத் தெய்வமாம் கண்ணகியின் மேல், நீங்காத பக்தி உள்ளவர். அந்தப் பக்தியின் விளைவாக, தமது பெண்குழந்தை ஒன்றுக்கு கண்ணகி என்று பெயரிட்டுள்ளார். கண்ணகியும். பல கலை நிகழ்ச்சிகளிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றிப் பேரெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையை எரித்தபின் தெய்வ நிலையை அடைந்த கண்ணகி, இலங்கை வந்து, பல இடங்களில் தங்கியிருந்து, கடைசியாகக் கோயில் கொண்ட இடம் மாதனை என்பது பக்தர்கள் பலரின் நம்பிக்கையாகும். இதை "செந்திரு வளம் பெருகு" என்று ஆரம்பித்து “மாதனையில் மருவு கண்ணகை அம்மனே" என முடியும் பழம் பாடலொன்று கூறுகிறது. அதனால், சின்னமணி மாதனையில் கோயில் கொண்டிருக்கும் கண்ணகி அம்மன்மேல், தளராத நம்பிக்கையும், நீங்காத பக்தியும் கொண்டுள்ளார். இக்கோவிலில் வருடா வருடம் கொண்டாடப்படும் திருக்குளிர்த்திப் பொங்கல் விழா மிகவும் சிறப்பானது.

Page 66
இடருக்கிசை
அந்த விழாவின் போது ஏராளமான பக்தர்கள். கரகங்கள், காவடிகள், முள் மிதியடிகள், கற்பூரச் சட்டிகள் ஆகியவற்றை. அம்மன் ஆலயத்துக்கு எடுத்துச் செல்வர். அப்போது பலரும் உடுக்கினை இசைத்துப் பக்திப் பாடல்களைப் பாடுவார்கள் சின்னமணியும் உடுக்கிசைத்துப் பாடுவார். அவர் கரங்கள் எத்தனையோ நெளிவு கழிவுகளைக் காட்டி உடுக்கினை அடிக்கும் எதுகை மோனையுடன் கூடிய பக்திப்பாடல்களை, அவரது வாய் இயற்றிப்பாடும். கண்கள் அங்கும் இங்கும் உருண்டு பாவத்தைப் புலப்படுத்தும், கழுத்து அசைந்து அசைந்து அபிநயத்தைக் காட்டும். கண்களிலிருந்து, தாரை தாரையாகக் கண்ணி கொட்டும். ரசிகர்கள் பக்தி வெள்ளத்தில் விழுந்து தத்தளிப்பார்கள். "சின்னமணியைப் பாடவிடுங்கோ" என்று ரசிகள்கள் குதுகலமாகக் கோருவது. வைகாசிப் பொங்கல் கலை நிகழ்ச்சிகளில் நாம் அடிக்கடி காணும் சம்பவங்களாகும். உடுக்கிசையில் சின்னமணிக்கு இருந்த ஆற்றலும், மக்களிடையே அவருக்கு இருந்த மதிப்பும் மிகப் பிரபலமானது உடுக்கிசையில் மன்னனாக மதிக்கப்பட்ட சின்னமணி, கலையுலகில் காலடி எடுத்து வைத்ததே, உடுக்கிசையின் மூலம்தான் என்பது பலருக்குத் தெரியாது.
இயல் இசைநாடகம் என்னும் முத்தமிழின் அங்கங்களான, உடுக்கிசை,நடனம். நாடகம், வில்லிசை துறைகளிற் கால் பதித்து, அவற்றில் அளப்பரிய வெற்றியும் பெற்று, அதனால் பல பட்டங்கள் அளித்துக் கெளரவிக்கப்பட்டிருப்பதோடு, தமது குடும்பத்தையே கலைக் குடும்பமாக மாற்றி இன்னமும் கலைக்குச் சேவை செய்வதன் மூலம், கலைக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள சின்னமணி அவர்களுக்காக எடுக்கப்படும் மணி விழா இனிது நிறைவேறவும், மணிவிழா மலர் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
'With Best Compliments From Senthuran. N. (4D)
 

நாடகத்தில் நடித்தேன் [5imLöñLffGüGaJITLQQJIıih [5iLq.ÜıGUGir.
உடுவை S. தில்லை நடராஜா
நான் ஒன்றும் பெரிய நடிகனல்ல. சந்தர்ப்பங்கள் அமைந்ததால் மேடையில் நடித்துள்ளேன். வானொலி நாடகங்களில் குரல் கொடுத்துள்ளேன். எஸ்.விஸ்வநாதனின் நெறியாள்கையில் ரூபவாஹினியின் "புதிய அத்தியாயம் ஆரம்பமாகின்றது" தொலைக்காட்சிநாடக பிரதியை எழுதிநடித்தேன்.
JBTL-35ssassi. . . . . .
ஏழாம் வகுப்பு மாணவனாக இருந்த போது ஊரில் பார்த்த கூத்தொன்றின் நகைச்சுவைப் பகுதியை வேறாக்கி அன்னப்பட்சி எனத் தலைப்பாக்கி சக மாணவர்களைச் சந்தோசப்படுத்தியது முதல் அனுபவம்.
அடுத்து ஆசிரியர் எம் பெருமான் தயாரித்த “உலகம் போற போக்கை பாரு” நாடகத்தில் லோங்ஸ் (அந்த காலத்தில் உயர் வகுப்பு மாணவர்களும் கட்டைக் காற்சட்டைதான் அணிவார்கள்) போட்டு நடிக்கும் முதலாளி வேடம். ஒருவருக்கொருவர் தெரியாமல் ஊர் முழுக்க நாடகத்தில் நான் போடுவதற்காக இரவல் வாங்கிய நீளக்காற்சட்டைகளின் எண்ணிக்கை இருபதுக்கு மேல், இதில் கிழிந்தவையும், அழுக்கு நிறைந்தவையும் அடங்கும். "உனக்கெண்டபடியால் சொல்லுறன். ஒரு ரகசியம். தில்லை பள்ளிக்கூட நாடகத்திலை லோங்ஸ் போட்டு நடிக்கிறான். இரசியம்” என்று அம்மா பரப்பிய இரகசியத்தால் ஊரில் உள்ள கிழவிகள் உட்பட நாடகம் பார்க்க திரண்ட கூட்டம் உடுப்பிட்டி கிராம வரலாறு காணாத கூட்டம். நாடகத்தில் நான் பேசியது ஒரே ஒரு வசனம்தான்! “முதலாளிமார் அதிகம் பேசமாட்டார்களோ என்னவோ? பின்பு "சகுந்தலை" நாடகத்தில் கதாநாயகன். என் நடிப்பை பாராட்டி நாடகத்தின் பெயரை "துவுயந்தன்” என மாற்றியிருக்கலாம் என விமர்சனம் செய்தவர் பாமா இராஜகோபால். ஈழநாடு, தினகரன் பத்திரிகைகளில் கடமையாற்றிய ராஜகோபால் இப்போது லண்டனிலிருந்து "புதினம்" பத்திரிகையை வெளியிடுகின்றார். அவள் கண் பட்டதால் அடுத்தநாடகம் "கட்டபொம்மனில்” பெண் வேடம். ஒப்பனை முடிந்து கண்ணாடியில் என்னைநான் பார்த்தபோது என்னை என்னாலேயே ரசிக்க முடியவில்லை.
பாடசாலைக்கு வெளியே நா. யோகேந்திரநாதன் (கிளிநொச்சியில் இப்போதும் பிரபல கலைஞர்) க. தா. சிவகுருநாதன் (சிந்தாமணி, சுடரொளி பத்திரிகை புகழ்) எஸ். எஸ். ஜெகநாதன் (மட்டக்களப்பு அரச அதிபர்

Page 67
அந்தோணிமுத்துவுடன்நிலக்கண்ணியில் 1983 இல் உயிரிழந்தவர்) ஆகியோருடன் "கல்லறைக் காதல்"நாடகம். எப்படியும் இரவு எட்டு, ஒன்பது மணிக்கு முன் வீடு திரும்பலாம் என்பதால் நடிக்கிற கதையை வீட்டி சொல்லவில்லை. கல்லூரி சென்ற மாணவன் இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால் ஊரே என்னைத் தேட அடுத்த ஊரில் நாடக மேடையில் காலை எட்டு மணிவரையும் உறங்கிக் கொண்டிருந்தது ஒரு கதை.
“சிங்கப்பூர் சிங்காரம்" "கண் திறந்தது" என கல்லூரியில் பல நாடகங்கள் கதை, வசனம், டைரக்ஷன், தயாரிப்பு, கதாநாயகன் எல்லாமே நான்தான். வித்துவான் கனகசபை "தில்லை கதை வசனம் என்றால் என்ன? என்று கேட்ட போது "கதையெண்டால் சாதாரணமாய் கதைக்கிறது. வசனம் என்றால் சிவாஜிகணேசன் மாதிரி அடுக்கு வசனம் பேசுறது" என்று விளக்கம் சொல்லியது இன்னும் நினைவில் உண்மையைச் சொல்லுறன்.
1961 யாழ்ப்பான கச்சேரிக்கு முன் ஆரம்பமான சத்தியாக்கிரகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகத்தை தொனிப் பொருளாக்கி "அறப்போர்" நாடகத்தோடு நாடகப் போட்டியில் பங்குபற்றினோம். "வானம்பாடி" வில்லிசைக் குழு உடுப்பிட்டியூர் யோகன். சிவநாதன், கலாநிதி தி. வசந்தகுமார் (கனடாவில் "வானவில்" நிகழ்ச்சியை பத்து வருடங்களுக்கு மேலாக நடாத்தி வருபவர்) எல்லோரும் அறப்போரில் கலந்து நடித்தோம். நாடகப் போட்டியில் முதலாவது இடம் அறப்போர்’ என அறிவிக்கப்பட்டதும் அடுத்த இடத்தைப் பெற்றவர்கள் கத்திக் கூக்குரலிட்டனர். எங்களுக்கு கத்தி கூக்குரலிட்டு பழக்கமில்லை. கையைக் காலை நீட்டத் தொடங்கியதும் பயந்த ஏற்பாட்டாளர் எல்லா நாடகங்களும் முதலாம் இடம் பெற்றதாக அறிவித்து சண்டையைத் தவிர்த்துக் கொண்டனர்.
யாழ்ப்பாண இந்து கல்லூரியில் தேவன் யாழ்ப்பாண இயக்கிய 'தெய்வீக காதல் நாடகத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பனாக வித்துவான் சொக்கன் இயக்கிய "ஞானக்கவிஞன்”நாடகத்தில் சோழச் சக்கரவர்த்தியாக நடிப்பு.
கொழும்பில் வேலையென்று வந்தபோது வானொலி நாடகங்கள், உரைச்சித்திரங்களில் பங்கேற்கும் வாய்ப்பு. வவுனியாவில் சிலகாலம் வேலை செய்தபோது தம்பி கண்டியில்" நாடகத்தைப் பார்த்த பொலிஸ் அத்தியட்சர் தவராசா வரச்சொல்லி செய்தி அனுப்பியதும் பயந்து போனேன். பாராட்டுக் கடிதம் தந்தார். அவர் ஆரம்பித்த பாராட்டு தொடர். பலரது பாராட்டுக்கள். சான்றிதழ்கள் என சுயவிபரக் கோவையிலும் அதிக பக்கங்களைப் பிடித்தது.
புளுகர் பொன்னையா புகழ் வரணியுரான் கணேசபிள்ளை. "அசட்டு மாப்பிள்ளை" நாடகத்தை 1975 இல் முதன் முதலாக பெரிய விளம்பரத்துடன்
 

தடல்புடலாக கொழும்புராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் மேடையேற்ற ஒழங்கு செய்தபோது முக்கிய பாத்திரமான"பண்டிதர்" வேடத்தில் நடிப்பவர் தடுமாறியதால் திடீர் பண்டிதராகிவிட்டேன். இலங்கையின் பல பாகங்களில் மேடையேறிய "அசட்டு மாப்பிள்ளை" நாடக நூலாகவும் ஒலிப்பதிவு நாடாவாகவும் வெளிவந்தது. இதில் வரணியூரான், “ஜனாதிபதி விருது” பெற்ற இளவாலை யேசுரத்தினம் (முகத்தார்) "அண்ணே ரைட்" பாலச்சந்திரன். வாடைக்காற்று தயாரிப்பாளர் சிவதாசன், மயில்வாகனம் சர்வானந்தா, ராஜபுத்திரன் யோகராஜா, கமலினிசெல்வராஜன். ஏ. எம். சி. ஜெயசோதி ஆகியோருடன் நடிப்பு.
1994 இல் வவுனியாவில் நிதி சேர்ப்பதற்காக அடுத்தடுத்து மூன்று காட்சிகள் "அசட்டு மாப்பிள்ளை" வேட்டி சால்வை தாடியுடன் கூடிய கிழட்டுப் பண்டிதராக நடித்தேன். வேலைகளும் நிறைய இருந்ததால் நாடகத்தின் இடைவேளையில் வேறு வாகனத்தில் ஏறி வவுனியா கச்சேரிக்குச் சென்றேன். அரசாங்க அதிபராக இருந்தும் ஒப்பனையுடன் சென்ற என்னை எனது சிற்றுாழியரே கச்சேரியில் நுழைய அனுமதிக்கவில்லை.
மணிமேகலைப் பிரசுர லேனா தமிழ்வாணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள தமிழ்மணி மானா மக்கீன் எழுதிய நூல் வெளியீடு கொழும்பில் நடந்தது. மகாகவி பாரதியார் பற்றிய நூல். சிறியேன் மகாகவி பாரதி வேடம் புனைந்து மேடைக்குச் சென்றேன். விழாவுக்கு என்னுடன் கூட வந்த மருமகன் ரூபன் (அவனுக்கு அப்போது வயது பத்து) என்னை காணாது தடுமாறினான். பாரதியார் வேடத்தில் இருப்பது "மாமா" என்று சொல்லியும் நம்ப மறுத்ததும் ஒரு
bഞ്ഞുg.
கிளிநொச்சி அரசாங்க அதிபராக கடமையாற்றிக்கொண்டே நாடகம் நடித்த போது, நாடகத்தைப் பார்த்துப் பாராட்டியவள் சிங்களத் திரைப்பட உலகின் மன்னரான காமினி பொன்சேகா. அவர் வடகிழக்கு ஆளுநராக இருந்த போது வடகிழக்கு அரச அதிபர்கள் உட்பட உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் "An actor facing another actor'6T6örgl 6T6GeorgODULLD frilasat 606ilyuri.
நாடகமில்லாமல்.
நாடகமில்லாமல் நடந்ததைச் சொல்லலாம். நடித்தது - நடிக்கிறது எல்லாம் சொன்னால் ஆபத்து. (எனக்குத்தான்) தேர்தல்களுக்கு முன்பாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும். பார்வையற்ற ஒருவர் வந்தால் அவருக்கு எவ்விதம் உதவ வேண்டும் என்பதைக் காட்ட விரும்பினார். 1977 இல் யாழ்ப்பான உதவித் தேர்தல் ஆணையாளராகக் கடமையாற்றிய ஆர். யோகநாதன். கண் தெரியாத வாக்காளராக நடிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். தேர்தல் சாவடியில் கடமையாற்றும் பெனன் உத்தியோகத்தரின் முதலாவது கேள்வி.

Page 68
"உங்கடை பெயர்” - எனது பதில்
"குமுதம்" இரண்டாவது கேள்வி “உங்கடை தகப்பன் பெயர்” - எனது பதில் “ஆனந்த விகடன்". எல்லோரின் சிரிப்பும் அடங்க முன் நான் சொன்னது. "பிள்ளை, எனக்குக் கண் தெரியாது. இரண்டு கையிலையும் கவனமாகப் பிடிச்சுக்கொண்டு கூட்டிக்கொண்டு போங்கோ
இலங்கையின் முக்கிய அமைச்சாகிய கல்வி அமைச்சில் செயலாளர்கள் வெளிநாடு செல்லும்போது, ஜனாதிபதியின் செயலாளரின் அனுமதியோடு என்னை plpia,6061556irGT60rit Acting Seceretary urias
கல்வி அமைச்சிலிருந்த, கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள என து அறைக்கதவைத் திறந்து வெளியேறுகையில் - கதவுக்கு முன்னால் வந்த நான்கைந்து பேர் "மேலதிகச் செயலாளர் தில்லைநடராசாவின் அறை இதுதானோ?" என்று கேட்டனர். நான் “ஓம் இதுதான்" என்று சொல்லிக்கொண்டே வெளியே சென்று விட்டேன். சுமார் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தபோது என்னைச் சந்திக்க வெளியே காத்திருந்தார்கள். "அறை இதுதானே?" என்ற கேள்விக்கு "நான்தான் தில்லைநடராசா” என்று சொல்லியிருந்தால் கூட்டத்துக்குப் போகத்தாமதமாகியிருக்கும்.
பல நாட்களுக்கு முன், என் மனைவியின் சிநேகிதி அகத்தா கிறிஸ்டி கொழும்பு வந்த போது, எங்கள் வீட்டில் இரவைக் கழித்தார். மனைவியும் அவரும் இரவு முழுவதும் விழித்திருந்தார்களாம். கொஞ்சம் கூடநித்திரை கொள்ளவில்லை -
யாம். காலையில் அகர்த்தாவை பார்க்கப் பாவமாய் இருந்தது.
நான் அசட்டுச் சிரிப்புடன் "எப்படி எனது நடிப்பு விடியும் வரை கொற கொறவென குறட்டைவிடுவது போலநடித்தேன். நல்லாயிருந்ததா?" என்றேன்.
நடா குறட்டை விடுற மாதிரி நடிச்சீங்களா நாங்க நித்திரை கொள்ளவே முடியவில்லை. குறட்டைச்சத்தம் சரியான மோசம்” என்றார் அகத்தா கிறிஸ்டி.
ஒவ்வொரு இரவும் நித்திரையின்றி ஏழெட்டு மணிநேரம் குறட்டை விடுவது போலநடிப்பதும் ஒரு சாதனைதானே!
 

கொ/றோயல்கல்லூரி தமிழ் நாடக மன்றம் - 2011 அகில இலங்கை ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான
ITLi 6LITL
f கள்
1ம் இடம் :-
‘அன்பில் இணைவோம்" மட்/வாழைச்சேனை இந்துக் கல்லூரி
2ம் இடம் :- இனியாவதுமானுவீர்களா? கொமெதடிஸ்த பெண்கள் கல்லூரி
ம்ே இடம் :-
*ஏக்கங்கள் தொடர்கிறது" கொபம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி
பாலைவனப் பேரீச்சைகள் மகா வித்தியாலயம்
சிறப்பு பரிசுகள்
சிறுவர் நாடகம்
1. “ஒன்று சேர்ந்த நண்பர்கள்"
மட்/வின்சன்ற் மகளிர் கல்லூரி மட்டக்களப்பு
சமுக நாடகம்
1. “இக்கரைக்கு அக்கரைப் பச்சை”
கொபிஷப் கல்லூரி கொழும்பு-02.
வேத் ଜୀ)
1. சிறந்த நடிகர் இக்கரைக்கு அக்கரைப்
பச்சையா? (கணபதி)
2. சிறந்த நடிகை "elങ്ങി 6ങ്ങാഞ്ഞുഖTip"
(பாட்டி)
பாலை வனத்துப் பேரீச்சைகள் (டேவிட்)
3. சிறந்த துணை நடிகர்
“சரிந்த வேர்கள்” (a5ibua5lb ée: LibLDm)
* சிறந்த துணைநடிகை
5. சிறந்த இசை அமைப்பு "அன்பில் இணைவோம்"
9. சிறந்த மேடை அமைப்பு இனியாவது மாறுவீர்களா"
7. சிறந்த மேடை "S 600TL6 Eurr(JIT"
முகாமைத்துவ
8. சிறந்த ஒப்பனை “ஒன்று சேர்ந்த நண்பர்கள்"
9. சிறந்த இயக்குனர் இனியாவது மாறுவீர்களா?
10. சிறந்த நாடகப் பிரதி "ஏக்கங்கள் தொடர்கின்றன"
8 G
S. Subecca கொபிஷப் கல்லூரி
U. ThakSwia
மட்/வாழைச்சேனை இந்துக் கல்லூரி
J. lnthujan மட்முனைத்தீவு சக்திMW.
K. Thaarani கொசைவ மங்கையர் வித்தியாலயம்
Y, Rajan
மட்/வாழைச்சேனை இந்துக் கல்லூரி
P. Sahana
கொlமெதடிஸ்த பெண்கள் கல்லூரி
R. Bhairavi கொமகளிர் கல்லூரி
M. Sasandini மட்/வின்சன்ற் மகளிர் கல்லூரி T. Sujeeka கொமெதடிஸ்த பெண்கள் கல்லூரி
M. Mathawan கொபம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி

Page 69
தனி நடிப்பு
S. Sansika
T. ThiakShan
J. Nishanthan
S. Venukaanan
M. NirOrmi
V. Vaishnavi
நாடகப் பிரதி
M. Kristena
P. Abiran
Suresh Kumar
Rishanthan
N. Siromy
N. Geethanjan
T. Thanuksha
SuSmitha
Subramaniyam
R. Tharshika
K. Kirishanthini
K. Prashanya
K. Inthuja
P, NeShan
G. Mery Rilasha
மத்திய பிரிவு
- J/Uduppiddy Girls' College - BT/Shivananda Vidyalayan - C/Hindu College Colombo - 04.
மேற்பிரிவு -J/ Chavakachcheri Hindu College - BT/Vinsent Girls' College - C/Mutwal Hindu College
மேற்பிரிவு
- BT/Valaichchenai Hindu College - BT/St. Michaels College N/S - C/Mutwal Hindu College Co-15.
- BT/Valaichchenai Hindu College
மத்திய பிரிவு
- BT/Valaichchenai Hindu College
- BT/Vincent Girls High National School
- C/Hindu College Ratmalana - BT/Valaichchenai Hindu College
வினாவிடை
- BT/Vivekananda Girls College - BT/Vivekananda Girls College - BT/ Munaithivu Sakthy M.V. - J/ Chavakachcheri Hindu College - J/ Mahejana College
 

அகில இலங்கை ரீதியிலான குறுந்திரைப்படப் போட்டி - 2011
1st
2nd
3rd
வேத்திய விருதுகள்
சிறந்த இசை
சிறந்த ஒளிப்பதிவு
சிறந்த இயக்கம்
மேற்பிரிவு
1st L. Keerthigan 2nd M. Pravienth 3 A. lnshaaf
1st A. Sanjayan
2nd T. Kantharupan
3rd S. Achintiya
M. Mayooran
(Lplp656ir
ஏன் இது? C/Mutwal Hindu College
மாற்றம் C/Hindu College - Colombo-04
கனவுகளின் ஏக்கங்கள் C/Hindu College Colombo - 04
நொருங்கிய கனவுகள் Nowood Tami M.V. Hatton
கனவுகளின் ஏக்கங்கள் - D. J. தினேஷ் Hindu College Colombo - 04.
“Je6ör &g" S. Rishamhan Mutwal Hindu College
'நொருங்கிய கனவுகள்" S. Bavarupan Nowood Tamil M. V. Hatton
Inter Grade
நாடகப்பிரதி
10D
10D
வினாவிடை (திறந்தபேட்டி)
9C
10C
7C

Page 70
“வெள்ளி விழாக் கடந்து விடிவெள்ளியாய் திகழும்
99
வேத்திய ஆசான்
கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக பல்வேறு பதவிகள் தேடி வந்தாலும் அவற்றை உதறித்தள்ளி தலைநகர் வாழ் தமிழ்மொழிச் சிறார்களின் நலன் கருதி தனது அளப்பெரும் கல்விப்பணிமூலம் பல தலைசிறந்த சமூகத்தின் தலைவர்களை உருவாக்கி இவ்வாண்டு வெற்றிகரமாக தனது 27வது வருடத்தை எமது வேத்திய தாயின் மடியில் தவழும் தமிழ்மொழி மூல அதிபரும், பிரதி அதிபருமான திரு. மாரிமுத்து கணபதிப்பிள்ளை அவர்கள் ஆற்றிய சேவைக்காய் நாம் அன்போடு தலைவணங்குகின்றோம்.
திரு. மா. கணபதிப்பிள்ளை அவர்கள் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமான நெடுந்தீவில் 1953ம் ஆண்டு சித்திரை மாதம் 19ம் திகதி உதயசூரியனாய் உதித்து சிறுபராயம் முதல் கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்கினார். தன் ஆரம்பக்கல்வியை நெடுந்தீவு கிழக்கு ருரீசுப்பிரமணிய வித்தியாசாலையில் பயின்று, தரம் 6 முதல் 10 வரை தனது கல்வியை இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் தரம் 11 இற்கான கல்வியை இராமநாதபுரம் மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்தார்.
"விளையும் பயிரை முளையிலே தெரியும்” என்பது போல் இளமைக் காலத்திலேயே இவர் கல்விச் செயற்பாடுகள் மிளிரத் தொடங்கின. அரசியல், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், தமிழ் ஆகிய கலைத்துறைப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து தனது உயர்தரக் கல்வியை நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும் பயின்று 1976இல் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். 1980 இல் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியாக வெளியேறிய இவர் 1981-1984 வரை சேர் சிற்றம்பலம் மாவத்தை கொழும்பு - 2 இல் அமைந்துள்ள “கேலோட்" ஏஜென்சியில் உதவிக் கணக்காளராக (ASSt.Account) தொழிலை ஆரம்பித்தார்.
அவரது கல்வி அறிவு தலைநகர் வாழ் மக்களுக்கும், சிறார்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் சித்தத்தின் காரணமாக 1984ம் ஆண்டு பங்குனி மாதம் 12ம் திகதி தனது முதல் கற்பித்தல் பணிக்காக றோயல் அன்னை தன் குடும்பத்தில் அவரை இணைத்துக் கொண்டாள். அன்று சமூகக்கல்வியும் வரலாறும், தமிழ், பொருளியல், அரசியல், முகாமைத்துவம் ஆகிய பாடங்களை கற்பித்து தனது ஆசிரியப்பணி மூலம் மாணவர்களுக்கு சேவை செய்யத் தொடங்கி
 
 

கடந்த 27 ஆண்டுகளாய் ஆசானாய். அதிபராய், ஆலோசகராய் இடையறாது தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
கற்பித்தல் மட்டுமன்றி மாணவர்களின் சுய ஆளுமைத்திறன் விருத்திக்கும். அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதிலும் அளப்பெரும் சேவை - யாற்றி வருகின்றார். இப்பணியை நிறைவேற்ற றோயல் கல்லூரியில் தமிழ் மன்றங்கள் அனைத்தும் வருடந்தோறும் வெளியிடும் சஞ்சிகைகளுக்கு, முதன் முதலில் பொருத்தமான பெயர்களை சூட்டி, அம்மன்றங்களை வழிநடத்துவதில் பொறுப்பாக இருந்துள்ளார். நாடகமன்ற சஞ்சிகை, இலக்கிய மன்ற சஞ்சினை, இந்து மன்ற சஞ்சிகை, கர்நாடக மன்ற சஞ்சிகை என்ற பெயரில் வெளிவந்த சஞ்சிகைகள் முறையே "நவரசம்" தமிழ்நயம், சிவசக்திநாதம் எனப் பெயர் சூட்டி புதுப்பொலிவு பெறச்செய்தார். அத்துடன் தமிழ் நாடகமன்றத்தை இருபத்தைந்து வருடங்களாய் பொறுப்பாசிரியராக இருந்தும் வழிநடத்தியுள்ளார். மற்றும் தமிழ் இலக்கிய மன்ற உபபொறுப்பாசிரியராகவும், அனைத்து தமிழ்மொழி மூல மன்றங்களுக்கும், கழகங்களுக்கும் பொறுப்பாளராகவும், கர்நாடக இசைமன்ற உபபொறுப்பாசிரியராகவும், அரசியல், விஞ்ஞானகழகத்தின் பொறுப்பாசிரியராகவும், பாடசாலை அபிவிருத்தி மன்ற உறுப்பினராகவும், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினராகவும், இவர் பாடசாலையில் வகித்த, வகித்துக் கொண்டிருக்கும்
பொறுப்புக்கள் பாராட்டப்படக்கூடியவை.
இப்போது மட்டுமல்ல இவர் தனது பாடசாலை நாட்களில் 1974இல் அகில இலங்கை ரீதியிலான பேச்சுப் போட்டியில் முதலிடமும், 1975இல் அகில இலங்கை ரீதியாக சிறந்த விவாதிக்கான 2ம் இடத்தையும் பெற்றதோடு கொழும்புப் பல்கலைக்கழக விவாதஅணியின் அங்கத்தவராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் மன்றத்தின் நிர்வாகச் செயலாளராக திகழ்ந்துள்ளார்.
பதவிகள் மட்டுமல்ல பல பட்டங்களையும் பெற்று பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு சொந்தக்காரரான இவர் தனது முதலாவது பட்டத்தை 1980இல் (Economics Special) பொருளியல் சிறப்புப்பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். தொடர்ந்து பட்டப்பின்படிப்பு கல்வி டிப்ளோமா பாடநெறியை 1990இல் கொழும்பப் பல்கலைக்கழகத்திலேயே பூர்த்தி செய்தார். அத்தோடு 1991இல் அதிபர் தரம் 1ஐ போட்டிப் பரீட்சையின் மூலம் பெற்றதோடு, 1997/98களில் பட்டப்பின்படிப்பில் கல்வி முகாமைத்துவ டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவகத்தில் Guybgpaisolassigoor LITE, 2003.66ö MA (Political Science) untL6pbg560du பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்து, 2009ம் ஆண்டில் உயர்

Page 71
பதவிகளில் ஒன்றான கல்விநிர்வாகசேவை உத்தியோகத்தராக
தெரிவுசெய்யப்பட்டார். இவரது பட்டங்களையும் பதவிகளை பார்க்கும் - போது கல்விக்கு வயததடை இல்லை என்பதை உணர்த்தும் ஓர் உத்தம ஆசானாகவும் திகழ்கின்றார். இவரது கல்விப்பணியைப் பெற்ற றோயல் கல்லூரி மாணவர்கள் முன்னணியில் திகழ்வதற்கும், பெருமிதம் கொள்வதற்கும் உண்மையிலேயே உரித்துடையவர்கள்.
தனது கல்விச் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த இவ் ஆசான் தன் இல்லறவாழ்விலும் ஆசிரியரான சத்தியபாமாவைக் கரம்பிடித்து, ஒரு புதல்விக்கு தந்தையானார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதற்கு இணங்க அவரது புதல்வியும் கலைத்துறைப் பாடங்களைத் தெரிவுசெய்து சிறந்த பெறுபேறுகளுடன் இந்தியாவில் உள்ள உயர் பல்கலைக்கழகம் ஒன்றில் தனது உயர்கல்வியை பூர்த்தி செய்துள்ளார்.
திரு. மா. கணபதிப்பிள்ளை அவர்கள் சேவையை பாடசாலையில் மட்டும் இல்லாது சமூகத்திலும் பல வழிகளில் விரிவுபடுத்திச் செய்து கொண்டிருக்கின்றார். தலைநகரில் தன்னார்வத் தொண்டர்களுக்கு தனித்துவமாக விளங்கும் கொழும்பு தமிழ்ச் சங்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு அயராது பணியாற்றி வருகின்றார். கல்விப் பணியின் சேவைகளைப் பொறுப்பெடுத்து கல்விப் பொது சாதாரண, உயர்தர மாணவர்களுக்கும் கல்வி கருத்தரங்குகளை நடாத்தியும், பல்வேறு மொழித்திறன் சார்ந்த போட்டிகளை நடாத்தியும் மாணவர்கள் கல்வி கற்றலுக்கான உதவிகளையும் செய்து வருகின்றார். அத்துடன் அண்மைக் காலங்களில் போர் நடந்த பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கான, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், வினாத்தாள்கள், பாடநூல்கள், குறிப்புகள் என்பவற்றை நேரடியாக எடுத்துச் சென்று கொடுத்தது மட்டுமல்லாது எமது பாடசாலை ஆசிரியர் குழாமை இணைத்து அம்மாணவர்களுக்கு இலவச வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடாத்தி அம்மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந், தமது துன்ப வாழ்வை மறந்து உயர்கல்வியை தொடர வழி செய்தவர் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
அண்மைக்காலத்தினும் முல்லைத்தீவுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களின் நிலைமைகளை புரிந்து கொண்டு தன்னால் முடிந்த சேவையை செய்ய வேண்டும் என்பதற்காக கற்றல் உபகரணங்களான அகராதிகள், பயிற்சிப்புத்தகங்கள், நூல்கள், கதைப்புத்தகங்கள் என்பவற்றை சேகரித்து நேரில் சென்று ஒப்படைத்து அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களை ஆற்றுப்படுத்திய ஆசானாவார்.
 

இவரது சேவையை றோயல் கல்லூரிஅன்னை என்றும் V
ཅུ་
சபையின் நல்லாசிரியருக்கான சாகித்தியப் பரிசும், நல்லதிபர் சேவைக்கான மேல்
மறக்கமாட்டாள். இவரது சேவையைப் பாராட்டி மேல்மாகாண
மாகாண கல்வி அமைச்சர் பரிசும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க ஓர் சான்றாகும்.
றோயல் கல்லூரி ஆசிரியர்கள், பிரதி அதிபர்கள். அதிபர். மாணவர்கள் எவ்வித வேறுபாடுமின்றி சகலருடனும் நன்றாக பழகக்கூடிய ஒருவர். சகோதரமொழி நண்பர்களுடன் பல சுற்றுலாக்களை ஒழுங்கு செய்து, புரிந்துணர்வுச் சூழலை உருவாக்கி ஒற்றுமையாக இருக்க வழிசெய்பவரும் இவரே ஆவார்.
மேலும் றோயல் கல்லூரியில் மிகத் தரமான கல்வி தொடர்பாக புறக்கிருத்திய நிகழ்வுகள் தொடர்பாக நிறைவான சேவையை திரு. மா. கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள் வழங்கியுள்ளார். இவரது சேவைக்காலம் றோயல் கல்லூரிக்கு ஓர் பொற்காலமாகும். இவர் தனது சேவையை மேலும் இலங்கை இந்து காங்கிரசின் உபசெயலாளராக இணைத்துக் கொண்டு அங்கும் சேவையாற்றிவருகின்றார்.
எதிர்காலத்தில் பொதுசனத்தொடர்பு மன்றங்கள். கழகங்களுடன் இணைந்து கல்வி அபிவிருத்திக்கும் சமய விருத்திக்கும் உதவுவதற்கு நோக்கமாகக் கொண்டுள்ளார்.
இவரது சேவையை எமது பாடசாலைக்கும் தமிழ் சமூகத்திற்கும் இனிவருங் - காலங்களில் எவ்வித தங்கு தடையுமின்றி கிடைக்கப்பெற வேண்டும் எஎன்றும் பல ஆண்டுகள் இவரது சேவை எமது நாட்டிற்கு கிடைக்க வேண்டுமென எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
செயற்குழு 2011/2012

Page 72
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டிகளில் சிறப்பு பரிசு பெற்றநாடகம்.
"இக்கரைக்கு அக்கரைப்பச்சையா?"
பிஷப்ஸ் கல்லூரி கொழும்பு
பங்கு பற்றியவர்கள்
S. SUBECCA
B. RAKSHIKA
R. ASHVNVINI
B. CHRSHNY
S, SHARMOJANA
K. RUTH
R. JANCY
B. SHAMICA
S. SWATHIKA
J. KRUTHTHHA
K. SAHANA
A. MATHUR
C. SHERLIN
K. YASHANTHY
R. AFKARAH
D, ANUSRYA Y. NI RUTH
K. YAALINI
S. HARINE
P, YOSHARA
W. N|MINA
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டிகளில் இரண்டாம் இடம்பெற்ற நாடகம்
"goofungugs Dmggias6mrm?" மெதடிஸ்த கல்லூரி - கொழும்பு - 08.
பங்கு பற்றியவர்கள்
Aruni. A - ஜெசி Charuni. L - 85miġġis Maithrayei. S - GrbGLebGOT Agarshika. R - G6 Gopika. S
- சிந்து Tharsia. I - 60Duges AShvini. P - சுசிலா Ashani. S
Shabthika. J DP" Varshini. R - *béum Staromy. J - 5TuT Kirithika. S - (Surg55 Thanusha. S - LDIT600T66
Shera. J - சிறுமி Mathuri. S
Sahana. P (SLD6CDL elecDLDul Nushry. R
Shazina. N Shermia. S - a 60 L &leOIrilas TULib Shaima. H - QÜLu6oo6oT Fathima. U - GŠLD60DLu60DLDůl Abiya. M
Chalomine. S இசை
Julia. C
Argeline. D
Sujeeka. T - 68uä5Lib
 

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டிகளில் முன்றாம் இடம்பெற்ற நாடகம்
"கனவுகளின் ஏக்கங்கள்" பம்/இந்துக்கல்லாரி - கொழும்பு - 04.
பங்கு பற்றியவர்கள்
Maheswaran Mathaven - 860D6Fuyuri Jeyachandrensayanthan - அன்டன் (மகன்) Kugaseelan Megalan - GuitaSerb (I.P.S.) Kunalan Nanthagopah - பார்வையாளன் Jeyamaroharan Noelsamith - அமலேஸ்வரன் Rajakumar Kapilan - Army Balandra Arushan - LDTLDT Sivajothyraj Arjan - Army Sahayaraj Thishanth - BLDGS606) (D560) Nadarajah Kirushan - JuJIT600f Vairavarathan Harprdrakrishna -8-IILb Balachandran Kishan - சாரதி Sivakumar Prasath - Lumu Jeyabalasirgam Nishanthan - ஸ்டெல்லா Kamalanathan Navaraj - நடத்துனர்
Nagulasabarathan Aingarah - Sigh - சாரதி Aranadarajaah Goyulnath Chandrakumar Kapilan Chandrasekaran Amirthan - &{LbLDIT Tharmasenan Senujah - Sigh II Wardivarman Kishan
- பொலிஸ்
- உதவி அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டிகளில் முதலாம் இடம்பெற்ற நாடகம்
"அன்பில் இணைவோம்"
பங்கு பற்றியவர்கள்
U. Thakshika - &lub DIT V. Sajani - நண்பர்கள் M. Dilojan - & Just R. Jalaxsha - நண்பர்கள் R. Mithurajini - SILöLDIT M. Jeromiya - J560ÖTLujañ6ÏT P. Nishanthini - Da56ïT 1 R. Thakshika - boodrufa,6ir T. Srikeethara - LD8B6T 2 M. Alanjore - 56OÜTLujab6ÏT
R. Kishanth - மகன் S. Sanujan - நண்பர்கள்

Page 73
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டிகளில் முன்றாம் இடம்பெற்றநாடகம்.
"பாலைவனத்துப் பேரீச்சைகள்"
மட்/முனைத்தீவு சக்தி தமிழ் மகா வித்தியாலயம் பங்கு பற்றியவர்கள்
T. PuVithaS - áf6!mtu N. Kishanthini - சாந்தி M. Thilojan - GTG556OU5 P. Vanuja
V. Pakirathan ーJm(Up M. Manothini }Song S. Kavithas - வேலு Y. PiraSanthini N. Satheeshwaran - 8éS R. Sathees Kumar - Music V. Kapilathas - தாஸ் P. Thujintha - GuiT606Of T.Jeyanthan - கண்ணன் M. Kinojah - ரமேஷ் J. Inthyjan - டேவிட்
P. Kiriya - ഖIഞ്ഞി
R. Jinotha - வள்ளி
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டிகளில் சிறப்புப் பரிசுபெற்ற நாடகம் "ஒன்று சேர்ந்த நண்பர்கள்" மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை) பங்கு பற்றியவர்கள்
Vinika Kumar - கோழி Racshana Ravichandran - Grad u Akshayaa Dinesh -ஓநாய Nilaavini Balasingham " Ö"Ö Pavithra. P. Ravichandra o 5° Showmlya Kumarasingam එ!,06 Danukshika Senthilkurmar - 86)6OTf
Meerththiga Gunaradnam Organ Methuja Antony - Tublar Sajani Sivasitramparam Hariny Resawamoortny Naomi Premachandram Bavanitha Kesavamoorthy y Music Group Shamini Suthakaran
Akshaya L. Indrajith
Mithusha Ravikumar Virutchiga Kathirgamathamby
 

விளையாட்டும் சிறுவர் நாடகமும்
விளையாட்டில் நாடகம் பொதிந்திருக்கின்றது. சிறுவர் வளர்ந்தவர்போல உடுத்திப் பார்க்கின்றபொழுது அது விளையாட்டாகின்றது. வளர்ந்தவர் தாங்கும் பாத்திரங்களுக்கேற்ப உடைகளை அணியும்பொழுது அது நாடகமாகின்றது. சிறியவர் வளர்ந்து முதியவராக, விளையாட்டும் நாடகமாகின்றது. ஆங்கிலத்தில் விளையாட்டுக்கும் நாடகத்துக்குமுள்ள தொடர்பை 'pay' என்ற சொல் நன்கு காட்டுகின்றது. தமிழிலும் இரண்டுமே ஆடல்' நிகழ்வுகள்தாம்.
சிறுவருக்கு நாடகம் வேண்டற்பாலது என்னும் கருத்துப் புதியதன்று. பல ஆண்டுகளாக ஆசிரியரும் உளவியலாளரும் இதனை வலியுறுத்தி வந்துள்ளனர். சிறுவர் இயல்புகளில் நடிப்பியல்பும் ஒன்று. அதனை அவர்கள் விளையாட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. சிறுவர் விளையாட்டு நாடகம் எனினும் அதற்கும் முதியோரின் அரங்கத்தன்மைக்கும் வேறுபாடுகள் அதிகம்.
விளையாட்டில் உள்ள நாடகம் என்றால் என்ன?
விளையாடும் பொழுது சிறுவரிற் காணப்படும் ஆழ்ந்த ஆர்வமும் ஒன்றினையும் தன்மையுமாம். ஒன்றினையும் பண்பு என்பது பாவனை செய்தல். தம்மை வேறொன்றாக அல்லது வேறொருவராகப் பாவனை செய்யும் பண்பு சிறுவரிடம் இயல்பாகக் காணப்படுவதொன்று.
பந்தடிக்கும் ஒரு சிறுவன் தனக்குத் தெரிந்த ஒரு பந்தாடல் வீரனாகத் தன்னைப் பாவனை செய்வதுண்டு. நடனமாடும் சிறுமியரும் தமக்குப் பிடித்த நடன ஆசிரியையாகவோ அல்லது சினிமாவிற் பார்த்த ஒரு நடன நங்கையாகவோ தம்மைக் கருதுவது இயல்பு வீதிவழியாக ஓடும்பொழுது பல சிறுவர் தம்மை ஒரு சிற்றுந்தாகவும் அதேவேளை அதனைச் செலுத்தும் சாரதியாகவும் கருதிக்கொண்டு ஒடுவதுண்டு. விளையாடும் வேளையில் அடிபிடி வந்துவிட்டாற் பலர் எம்.ஜி.ஆர். ஆவதுமுண்டு மேளக் கச்சேரி விளையாட்டில் தம்மை அசல் வித்துவான்களாகவே பாவனைபண்ணுவோர் பலர்.
கூட்டு செல்வி முற்றங் கூட்டு குமணா கொண்டா சாணகம் நீட்டி நல்லாய் நீலா மெழுகு நேமி கோலம் போடடா"
இந்தா வைத்தேன் அடுப்பு முன்று
எங்கே பானை 6T600TP

Page 74
சிந்தா குந்தி நெருப்பை முட்டேன்
சேகர் பாலை ஊற்றடா
என்னும் இப்பொங்கல் விளையாட்டில் சிறுவன் ஒருவன் தன்னைக் குடும்பத் தலைவனாக (தந்தையாக) பாவனை செய்வதைக் காணலாம்.
தாம் கண்டு களித்த நடைமுறைப் பாத்திரங்களுடனன்றி, தமக்குப் பிடித்த சமய இலக்கியப் பாத்திரங்களுடனும் சிறுவர் ஒன்றிணைவது வழக்கம். ஆண்கள் இராமராகவோ பரதனாகவோ வீமனாகவோ கண்ணனாகவோதம்மைப்பாவிப்பர். பெண்கள் சீதையாகவோ வள்ளியாகவோ இலட்சுமியாகவோ தம்மைக் கருதுவர். இத்தகைய தானுமதுவாகப் பாவிக்கும் பண்பு முதியோரிடத்திலும் காணப்படுவ - தொன்று. ஆயினும் சிறுவர் மத்தியில் இது ஒரு சிறந்த உள்ளொளிரும் தன்னியல்பாகவுள்ளது.
விளையாட்டு ஒரு வெளிப்பாடு
இதுகாறும் கூறியவற்றால் விளையாட்டில் சிறுவர் தங்களை வெளிப்படுத்து - கின்றனர் என்பது புலனாகும். ஒரு பிள்ளையின் விளையாட்டைக்கொண்டு. அது விளையாடும் முறைகளைக்கொண்டு, விளையாட்டில் அது தன்னை ஈடுபடுத்தும் ஆர்வத்தைக் கொண்டு அப்பிள்ளையின் இயல்பை அறிந்து கொள்ளலாம். அதனை மட்டுமன்றி அப்பிள்ளையின் குடும்பநிலை மற்றும் குடும்பம் வாழ்ந்துவருஞ் சூழல் ஆகியவற்றையுங்கூட மதிப்பிட முடியும். அதனால் மாணவர் விளையாட்டுகள் ஆசிரியருக்கு முக்கியமாகின்றன.
விளையாட்டு மூலம் பிள்ளைகள் கற்கின்றனர். ஆங்கில அறிஞர் கால்ட்வெல் குக் என்பார் விளையாட்டை ஒரு கற்பித்தல் முறையாகப் பயன்படுத்திப் பல அரிய விடயங்களைப் பிள்ளைகளுக்கு எளிதாகப் புகட்டுவதில் வெற்றி கண்டவரெனப் போற்றப்படுகின்றார். அவர்வழி இக்கால ஆசிரியர் பலரும் பொருட்கள், அவற்றிடையேயுள்ள தொடர்புகள் என்பவற்றையும், நிறை, உயரம், கனஅளவு போன்ற சார்பெண்ணக் கருக்களையும் மாணவர் நன்கு விளங்கிக் கொள்வதற்குப் பலவகையான விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்துவர்.
நாடக விளையாட்டுகள்
நாடக விளையாட்டுகள் தனிவகையானவை. துள்ளுதல், குதித்தல், ஆடுதல், பாடுதல். ஓடுதல், உருளுதல். தாவுதல். கெந்துதல் எல்லாமே நாடக விளையாட்டுகள்தாம். இவற்றில் கரகமும் காவடியும் நிலவும், கும்மியும் கோலாட்டமும் குலவும்; வஞ்சியும் வசந்தமும் உலவும். கூத்தே குதித்து
 

谷
விளையாடுதல், துள்ளி ஆடிப்பாடுதல் போன்ற விளையாட்டுகளிலிருந்துதான் பிறந்ததென்பர். சிறியவரின் கூத்துக்கு விளையாட்டு என்று பெயர். வளர்ந்தவரிஸ் நாடக விளையாட்டுக்குக் கூத்து என்று பெயர், அவ்வளவுதான். སྤུ་རྒྱུ་
நாடக விளையாட்டுகளில் உணர்ச்சிகள், உறவுமுறைகள், எண்ணங்கள், கற்பனை வெளிப்பாடுகள் என்பன முக்கிய இடம் பெறுகின்றன. இத்தகைய நாடகப் பண்புகள், கற்பனை விளையாட்டுகளில் அதிகம் காணப்படுகின்றன. சிலவகை ஆக்க விளையாட்டுகளிலும் நாடகப் பண்புகள் விளங்குவதுண்டு.
சிறுவரின் நாடக விளையாட்டுக்கள் காலத்துக்குக் காலம் வேறுபடும் இயல்பின. தமிழ்ப் பகுதிகளில் தை மாதத்தில் விளையாட்டுகள் பொங்கலை ஒட்டி அமையும். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் அருவி வெட்டுதல், சூடு மிதித்தல் தொடர்பானவையாக இருக்கும். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் பெரும்பாலான கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் பிள்ளைகளின் விளையாட்டுகளும் மேளக் கச்சேரி செய்தல், சுவாமி காவுதல். காவடி ஆடுதல் போன்றவையாக இருக்கும்.
நாடக விளையாட்டறை
நாடகக்கல்வி ஆசிரியர் நாடகப் பண்புகளை வளர்க்கக்கூடிய விளையாட்டுக் - களில் ஈடுபடத்தக்க சூழலை மாணவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாடசாலை யில் ஓர் அறையை இதற்கென ஒதுக்கலாம். அறை தக்க அளவுக்குப் பெரிதாக இருந்தால் பயன்தர வல்லது. வசதியான பெரிய அறைகள் இல்லாதவிடத்து, சாதாரண வகுப்பறையைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். ஆரம்ப பாடசா லையில் சாதாரண வகுப்பறை போதுமானதாக இருக்கும். ஆனால் இடைநிலைப் பாடசாலையில் கற்பித்தல் ஒழங்கு முறைக்கு இடம் அளித்தற் கொருட்டுத் தனியான அறை ஒன்றுநாடக விளையாட்டுகளுக்குத் தேவைப்படுகின்றது.
இடைநிலை வகுப்புகளுக்கு வந்தவுடன் விருப்பம்போல் விளையாடும் வாய்ப்பு களும் சிறுவருக்குக் குறைந்துவிடுகின்றன. இந்த வாய்ப்பைக் குன்றவிடாது. கற்பித்தல் நோக்குடன் நாடக விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்குப் பாடசாலை களில் விளையாட்டு அறை ஒன்று வேண்டப்படுகின்றது.
நாடக விளையாட்டு அறையிற் பலவகையான விளையாட்டுப் பொருள்கள் இருத்தல் வேண்டும். பொதுவான பொருள்களோடு விதம் விதமான உடுப்புகள், முடிகள், அம்பு வில், வாள், கத்தி, இசைக்கருவிகள். பொம்மைகள், முகமூடிகள் முதலியனவும் இவ்வறையில் இடம்பெறல் வேண்டும்.
இவ்வறையில் மாணவரை விளையாடவிட்டு அவர்களின் நடத்தைகளையும் வளர்ச்சி நிலைகளையும் ஆசிரியர் அக்கறையுடனும் தொடர்ச்சியாகவும் அவதானிக்க முடியும்.

Page 75
உடல் வளர்ச்சி
விளையாட்டுகள் மூலம் பிள்ளைகள் தங்கள் உடலைப்பற்றி விளங்கிக்கொள்ள ஆசிரியர் உதவவேண்டும். நடக்கும்போதும் இருக்கும்போதும் ஒடும்போதும் எழதும்போதும் உண்ணும்போதும் வேலை செய்கின்றபோதும் உடம்பையும் உறுப்புகளையும் சரியான முறையிற் பயன்படுத்தல் வேண்டும். இதனைப் பொருத்தமான விளையாட்டுகள் மூலம் மாணவருக்கு விளங்கவைத்தல் ஆசிரியர் கடனாகும்.
பிள்ளைகளின் பெளதீக வளர்ச்சியை நடனம், நாடகம் என்பவற்றில் விளக்கம் பெறவல்ல வேலைப்பாடுகளில் ஈடுபடுத்தி விருத்தி செய்தல் வேண்டும். பிள்ளைகள் எழுத்தாலும் பேச்சாலும் மட்டும் தமது கருத்துக்களை வெளியிடுவதில்லை. உடலாலும் தமது எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவ்விதம் வெளிப்படுத்துகையில் அவர்களது உடலும் உறுப்புகளும் வெவ்வேறு விதமான அசைவுகளில் ஈடுபடுகின்றன. அசைவுகளாற் பேசுவதான இந்நாடகத்தன்மை கற்பனையையும் வளர்க்கின்றது. கற்பனை முதியவர் உலகத்திலும் விலங்குகள் மத்தியிலும் பறவைகள் கூட்டத்திலும் தேவர்கள் உலகத்திலும் பிள்ளைகளை நடமாட வைக்கின்றது.
உடல் வளர்ச்சியின்றி, பிள்ளைகளிடம் பொதிந்துள்ள பாட்டுத்திறன். பேச்சுத்திறன் போன்றவற்றை வெளிக்கொணரவும் வளர்க்கவும் நாடக விளையாட்டுகள் உதவவல்லன.
ஊக்குவிக்கும் முறை - ஓர் உதாரணம்
நாடக விளையாட்டுகளைப் பலவழிகளில் ஊக்குவிக்கலாம். இடைவேளை நேரங்களில் தமது வகுப்புப் பிள்ளைகள் எத்தகைய விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதனை ஆசிரியர் கவனித்தல் வேண்டும். நாடக விளையாட்டுகளை எளிதில் இனங்கண்டு கொள்ளலாம். நாலைந்துபேர் காவடி ஆட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டால், அடுத்த வகுப்பில் ஆசிரியர்
() காவடி ஆட்டத்தின் மேன்மையை எடுத்து விளக்கலாம். (2) காவடி ஆட்டத்தில் ஈடுபட்ட மாணவரைப்பாராட்டலாம் (3) பாராட்டி, மீண்டும் ஒருமுறை வகுப்பு மாணவருக்கு அதனை
ஆடிக் காட்டும்படி கேட்கலாம். (4) அதனை ஒரு கற்பித்தல் முறையாகக்கொண்டு, காவடி ஆட்டத்திலும் கிராமிய நாடகங்களிலும் நாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தலாம். மாணவரைச் சிந்திக்கத்
 

தூண்டும் வகையில் ஆசிரியர் வினாக்களை எழுப்புதல் வேண்டும். உதாரணமாக
(அ) காவடியாட்டம் எவ்விதம் தோன்றியிருக்கலாம்? (ஆ) அது முருக வழிபாட்டுடன் பெரிதும் தொடர்புடையதாக இருப்பதேன்? (இ) அது ஒரு கிராமியக்கலை, கிராமியக்கலை என்றால் என்ன? (ஈ) பிற கிராமிய நடனங்கள் யாவை? (உ) காவடி எடுத்தல் ஒரு வணக்கமுறை. அது பலவகையாக
எடுக்கப்படுகிறது. காவடி எத்தனை வகைப்படும்?
(5) காவடி பற்றியும் கிராமிய நடனங்கள் பற்றியும் மேலதிக தகவல்களைப் பெறவல்ல புத்தகப் பட்டியல் ஒன்றை ஆசிரியர் கொடுக்கலாம். (இவை மாணவருக்குக் கிடைக்கக்கூடியனவாக இருத்தல் வேண்டும்.)
(6) அந்நூல்களைப் படித்துக் காவடி பற்றிக் கட்டுரை ஒன்று எழுதுமாறு
பணித்தல் வேண்டும்.
இத்தகைய முறை 6ஆம் 7ஆம் 8ஆம் வகுப்புகளுக்குப் பொருத்தமாக இருக்கும். வகுப்புகளின் தரத்துக்கும் மாணவர் தகைமைக்கும் பொருந்தும் முறைகளை ஆசிரியர் கையாளுதல் வேண்டும். உதாரணமாக, மேலே காட்டப்பட்டுள்ள ஊக்குவிக்கும் முறை 6ஆம் வகுப்புப் பிள்ளைகளுக்காயின் (5)ந்திலும் (6)றிலும் கூறப்பட்டுள்ள விடயங்களை விடுத்து, அவற்றுக்குப் பதிலாக வெவ்வேறு வகையான காவடிப்படங்களைச் சேகரிக்கும்படி கூறலாம்.
இவற்றை எல்லாம் சுவையான விளையாட்டு முறையாக நடத்துதல் வேண்டும். ஆசிரியர் அதிக வேலைகளைத் திணிக்க முயல்கிறார் என்ற நினைவு மாணவருக்குத் தோன்றும் வகையில் வகுப்பைநடத்தலாகாது.
அசைவுகளிலிருந்தும் நாடகம் பிறக்கும் என்று கண்டோம். குதித்தல், துள்ளுதல் என்பவற்றுடன் கூடிய விளையாட்டுகள் அசைவுகளுடன் தொடர்பு - டையன. வெவ்வேறு வகையான இசைக்குப் பிள்ளைகளை நடக்க வைத்தல், இசைகளுக்குப் பொருத்தமான பாடல்களைப் பயன்படுத்துதல், அத்தகைய ஒசைகளுடன் கூடிய பாடல்களைச் சேகரிக்கும்படி கூறுதல் போன்ற முறைகளாற் பிள்ளைகளின் கலைத்திறன்களை வளர்க்க அத்தகைய விளையாட்டுகளைப் uuj6GTUGB556OIT b.
வருவித்தல்முறை நடிப்பு
சிறுவரின் நாடக விளையாட்டுகள் பல வருவித்தல் முறையிலானவை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு பாத்திரம் நடந்துகொள்ளக்கூடிய முறையினை முன்

Page 76
ஆயத்தம் எதுவுமின்றிநடித்தல் வருவித்தல் (Improvisation) எனப்படும்.
நாடக விளையாட்டுகள் ஆயத்தப்படுத்தப்படுபவை அல்ல. சிறுவர் விளையாட்டில் ஓர் ஆசிரியர் பாத்திரம் வரவேண்டுமெனின் உடனே ஒருவர் ஆசிரியராக மாறி ஆசிரியரைப் போன்று பேசுவார்.
அம்மா அப்பா விளையாட்டுகளிலும் இத்தகைய நடிப்பே இடம்பெறுகின்றது.
இப்படி ஒரு கட்டத்தை ஆசிரியர் விளக்கி, அதில் எவ்விதம் நடந்துகொள்வர் என்பதைச் செய்து காட்டும்படி மாணவரைக் கேட்கலாம். அல்லது ஒரு பிரச்சினையைக் கூறி அப்பிரச்சினையை எவ்வாறு அவர்கள் தீர்ப்பார்கள் என்று கேட்கலாம்.
உதாரணமாக -
ஒரு பாதை மிகவும் ஒடுங்கிய பாதை. அதில் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டும் செல்லலாம். இருவர் போகவே முடியாது. மாணவர் ஒருவரைச் சுட்டி, அவர் அந்தப் பாதையிற் செல்கையில், எதிர்ப்பக்கத்திலிருந்து வேறு ஒருவர் அப்பாதையில் வந்து கொண்டிருந்தால் அவர் என்ன செய்வார் என்பதை நடித்துக் காட்டும்படி கேட்கலாம்.
வருவித்தல் வகை விளையாட்டுகளைத் தனிமுறையாகவும் குழுமுறை - யாகவும் ஊக்குவிக்கலாம். இவ்வகை விளையாட்டுகளால் நடிப்புத் திறனோடு கற்பனை, பகுத்தறிவு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் போன்ற திறன்களும் வளருமென வல்லாளர் கூறுவர்.
கல்வி நோக்கு
நாடக விளையாட்டுகள் அதிக உணர்ச்சிக்கும் வயதுக்கு மிஞ்சிய அனுபவத்துக்கும் இடமளிக்கின்றன என்றும் அதனாற் பிள்ளைகள் கெட்டுப் போகவும் கூடுமென்றும் சிலர் அஞ்சுவர். அஞ்சி, இவ்வகை விளையாட்டுகளில் தமது பிள்ளைகள் ஈடுபடாதவாறும் பார்த்துக்கொள்வர்.
சிறுவரின் உணர்ச்சிகளை நல்வழிப்படுத்துவதற்கு ஒரே வழி அவர்களை விளையாட விடுவதுதான். விளையாட்டிலேதான் அவர்கள் தங்கள் உணர்ச்சி களைக் கொட்டுகிறார்கள். உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கே விளையாட்டுகள் தோற்றுவிக்கப்பட்டன என்றும் சொல்லலாம். சிறுவர் உணர்ச்சிகளை அடக்க முயல்வது, நீராவி இயந்திரக்கலனை அடைப்பதைப் போன்றது.
 

இனி, கள்ளுக் குடித்தவனாக இன்று நடிக்கும் ஒரு பிள்ளை நாளை கள்ளையே குடிக்கக் கூடுமென்று சிலர் வருந்துவர். இதனாலேயே .ܬܢ இவ்விளையாட்டுகள் வயதுக்கு மிஞ்சிய அனுபவத்துக்கு இடமளிக்கின்றன என்றும் குற்றஞ் சாட்டுவர். உண்மையில் இவ்விளையாட்டுகள் வாயிலாகப் பிள்ளைகளை நன்னெறிப்படுத்தலாம் என்பதே கல்வியியலாளர் கருத்தாகும்.
பிற நாடுகளில் இவ்வகை விளையாட்டுகிளல் கல்விநெறியாளரும் உளவிய - லாளரும் ஆசிரியரும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். நாடகத்தை ஒரு பாடமாகக் கற்பிக்கும் ஆசிரியர் நாடக விளையாட்டுகள் பற்றிப் பலவகை ஆய்வுகளும் செய்துள்ளனர். செய்தும் வருகின்றனர்.
எமது நாட்டிலும் நாடகம் பாடவிதானத்தில் ஒரு பாடமாக இப்போது சேர்க்கப்பட்டுள்ள. அதனால் சிறுவர் நாடக விளையாட்டுகளை இனிமேற் கல்விக்
கண்ணுடன் நோக்க வேண்டியநிலை பிறந்திருக்கின்றது.
- வி. கந்தவனம்
CDF’ith GT-Rest 6Rampliments Sframt With
K. A. S. Mohamed & Bros
Dealers in Hardware
GOVernment From
Contractors and Suppliers
Authorised Dealers For CIC Paints, Mitsui Cement, Arpico Products, & Shell Gas Lanka Ltd,
Grand Bazaar, Ashwin
Mannar, Sai Ameelan
Te: O23-2222340 5C
3est Compliments

Page 77
இனி ஒரு விதி செய்வோம்
அடிமையாய்த் தமிழர்
ஆறேழு மாதமா? ஆறவில்லை எங்கள் மனங்கள் !
மாறவில்லை அதில்பட்ட காயங்கள் !
ஆறாத மனங்களுடனும்,
மாறாது காயங்களுடனும்,
நேரான பாதையிலே,
கூரான வழியுடனே
சீரிய சிறப்போடும்
சீமைப்புயல் காற்றோடும்
பகைவர் பாடிய பாட்டோடும்,
பயணித்த காலமது
இருட்டில் அனுபவித்த இன்னல்கள் !
ஒளி தந்து தாக்கிய மின்னல்கள் !
ஊரூராய் உடைக்கப்பட்ட ஜன்னல்கள்
விடியல் தேடிய பயனங்கள் !
இதயம் களித்த இடர்கள் !
ஒளிந்திருந்த முட் புதர்கள்
வெதுப்பில் வெம்பிய குடல்கள் !
எமை அழிப் பதற்காய் இறக்கிய படைகள் !
காலையில் கூவிய குயிலின் இன்னிசை
சோலையில் ஆடிய மயிலின் பண்ணிசை
மாலை நேரம் மாணவர் படிப்பொலி
காலை ஓரம் சாயும் வெடிப்பொலி
பயணித்த காலங்கள் பலகோடி !
பழி பாவங்கள் பற்பல கோடி !
நாமும் இங்கு பட்ட துன்பம்
யார் படுவார் இனி எங்கும் ?
பகலில் சில நாள் சிலகனவு !
சில சிறகுடை பல நனவு !
கண்ணிர்க் கடலில் சில இரவு
கடலின் அடியில் எங்கே விடிவு?
இது யார் செய்த குற்றம்
விதியின் விளையாட்டா? அல்லது
LDfluíl6ör LDTypTILLDIT?
மாமாங்கனே மணியொளி தருவாய்!
 

வாழ்க்கையில் துன்பங்கள்
இயற்கையாம் - ஆனால் எமக்கோ துன்பத்தில் சிறிது
வாழ்க்கையாம்?
வாழ்க்கைக்கென்ன
துன்பம் சொந்தமா ?
கண்களுக்கென்ன
கண்ணி பந்தமா?
ஒளிந்திருந்தது போதும் - ஒளிபெறுவோம் !
கண்ணில் ஈரம் போதும் -
களிப்படைவோம் !
இனி எம் வாழ்க்கை இனிதாகும் !
இனி எம் வாழ்வில் சுகமாகும் !
காலம் மாறிக் கணிதூவும் !
பூவும் மொட்டும் கவிபாடும்!
மானும் முழுவும் மழைதூவும் !
ஆவும் மாவும் அழகாகும் !
காலை மாலை இரவெல்லாம்
காலம் எங்கள் பெயர் சொல்லும்!
பேதையை ஒழித்து பெருமதியூட்டுவோம்
போதை தவிர்த்து பொற்கலனாக்குவோம்!
சீதை பிடித்த சிற்றனை தூற்றுவோம்
பாதை திறந்து பிறந்தவுர் போற்றுவோம் !
கற்போல் கனமுடை வாழ்க்கையதை
புற் போல் பயனுடை ஆக்கிவிட்டோம்!
சொற்போர், சொந்தம், சோகமெல்லாம்
சொல்லிய் வழியில் தீர்த்து வைப்போம்
எங்கள் விதியை நாமே ஆக்குவோம்
மாற்றார் படையை மாற்றியே காட்டுவோம்
தேனும் தினையும் துணைவலுக்கூட்டுவோம்
எங்கள் வாழ்க்கையை இன்பமாய் மாற்றுவோம்
பகைவர் நெஞ்சை பண்புற மாற்றுவோம்
பாமரர், பண்டிதர் சாதிகள் மாற்றுவோம்
இளைஞர் நெஞ்சை இனிமையாய் மாற்றுவோம்
பாலம் செறிவாழ்க்கையதை பளவமாய் மாற்றுவோம்
மாற்றங்களை மாற்றி இனி ஒரு விதி செய்வோம்
E. அர்ஜீனர்
*உயிரியல் பிரிவு” உயர்தரம் 2009

Page 78
தமிழின் பெருமைகள்
இன்று நாம் இருபத்தோரம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய காலம் தெறி அழுத்தித் தொழில் செய்யும் காலம். இன்று உலகமே கணினிமயமாகி விட்டது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வானளாவிய ரீதியில் உயர்ந்திருக்கின்றது. அன்று சந்திரனைப் பார்த்து சோறுண்ட மனிதன் இன்று சந்திரனிலேயே காலடி எடுத்து வைத்திருக்கிறான். இத்தகைய காலகட்டத்தில் மொழிகள் மிகவும் இன்றிமையாததொன்றாகும்.
“கல் தோன்றா மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய முத்த மொழி நம் தமிழ் மொழி'
'ஆதி சிவன் தந்த தமிழ் அகத்தியன் வளர்த்த தமிழ்”
என்று தமிழுக்கு ஏராளமான சிறப்புக்கள் உண்டு. மனிதனுடைய கற்பனை கருத்து என்பவற்றை வெளிப்படுத்தும் ஊடகங்களாக மொழிகள் திகழ்கின்றன. இன்றைய உலகில் ஏராளமான மொழிகள் காணப்பட்டபோதும் அவற்றிலே மிகவும் தலைசிறந்து விளங்குவது தமிழ் மொழியாகும்.
நாம் தமிழ்த்தாயை ஒரு பெண்ணாக உருவகித்து நோக்கினோமானால் குண்டலகேசி என்னும் காவியத்தை காதணியாகவும், வளையாபதி எனும் காவியத்தை கையணியாகவும். சிந்தாமணி என்னும் காவியத்தை மார்பணியா கவும், சிலப்பதிகாரம் எனும் காவியத்தை தலையணிக் கிரீடமாகவும், மணிமேகலை எனும் காவியத்தை இடுப்பணியாகவும் அணிந்து உருவகித்து நோக்கினோமானால் தமிழ்த் தாய் எத்துணை சிறப்புப் பெறுவாள் என்று சொல்லாமலேயே நினைத்துப் பார்க்கலாம்.
தமிழ்மொழி இமயம் முதல் குமரிமுனை வரையிலான நாடுகளிலும் மற்றும் பாரதப் பண்பாடு பரவியிருக்கும் சகல நாடுகளிலுமுள்ள தமிழ் மக்களாலும் தமிழ்மொழிசிறப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
நாம்தமிழை மூன்று வகையாகப் பிரித்து நோக்கலாம்.
1) இயற்றமிழ்
2) இசைத்தமிழ்
3) நாடகத்தமிழ் என்பனவாகும்.
இயற்றமிழ் சாதாரண தமிழையும், இசைத்தமிழ் சங்கீதத் தமிழையும், நாடகத் தமிழ்நாடகங்களினால் கிடைக்கும் தமிழையும் குறிக்கின்றது.
 

தமிழ்மொழியைப் பல அறிஞர்கள் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். பாரதிதாசன் தமிழின் புகழைப்பின்வருமாறு பாராட்டித்தள்ளியுள்ளார்.
‘யாமறிந்த மொழிகளிலிலே தமிழ்மொழிபோல் இனிதாவது வேறொன்றும் காணோம்' என்றும், மற்றும்
‘பாடையில் படுத்துரைந்து பவனி வரும்போதிலும் பைந்தமிழ் அழும் ஓசை கேட்க வேண்டும் ஓடையிலே என் சாம்பல் கரைகின்றபோதும் என் தமிழே சலசலத்து ஓட வேண்டும்"
என்று மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் தமிழின் பெருமையைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அவை மட்டுமா? மேலும்,
தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத்தமிழ்
இன்பத்தமிழ் என் உயிருக்கு நேர்"
என்றும் பாரதிதாசன் கூறியுள்ளார்.
தமிழில் புகழ்பெற்ற அறிஞர்கள் பலர். அவர்களின் உதாரணமாக பாரதிதாசன், பாரதியார். ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரைக் குறிப்பிடலாம். ஒரு முறை சிவபெருமானுக்கும் நக்கீரருக்கும் தமிழைப் பற்றி வாக்குவாதம் நடந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. இதிலிருந்து எமக்கு விளங்குவது என்னவென்றால் தமிழ் முற்காலத்திலும் வளர்ச்சி பெற்றுக் காணப்பட்டது என்பதாகும்.
ஆகவே மாணவர்களாகிய நாம் மொழியை வளர்த்து தமிழுக்குப் பெருமையை வழங்குவோமாக!
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே"
-UrgílumřT - -நன்றி வணக்கம்

Page 79
பொய்க்சுடடு
சிறியப்பட்டி என்னும் ஊரில் இளங்குமரன் எனும் ஒரு விவசாயி வசித்து வந்தான். அவன் தன் மனைவியுடனும், மாமியுடனும் ஓர் வாடகை வீட்டில் வசித்து வந்தான். தன் மனைவி சீதனமாகக் கொண்டு வந்த கடையை அடமானம் வைத்தே விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்கினான். அவன் மனைவியை ஏமாற்றி மதுபானம் குடிக்க அநாவசியச் செலவுகளுக்கும் வீணாக பயன்படுத்தினான்.
இதையறிந்த மனைவியும், மாமியும் அவனிடம் சண்டையிட்டு நியாயம் கேட்டனர். அதற்கு அவன் தான் இக்குடும்பத் தலைவன் அதனால் நான் என்ன செய்தாலும் யாரும் கணக்கில் எடுக்கக்கூடாதென எடுத்தெறிந்து பேசினான். இதையடுத்து மனைவியும் மாமியும் ஒரு முடிவுக்கு வந்தனர். மனைவி விசாலம் தன்னிடமிருந்த நகைகளை விற்றும் அடகு வைத்தும் தனது கடையை அடகிலிருந்து மீட்டாள். அக்கடையை ஒழுங்காகக் கட்ட பலரிடமும் கடன்பட்டு ஒருவாறாக கடையைக் கட்ட ஆரம்பித்தாள். ஆரம்பித்த இரண்டாவது மாதம் அவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தையை அவள் கண்ணும் கருத்துமாகக் காத்து ஒழுங்காகக் கல்வி கற்பித்தாள். கடை கட்டத்தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்தது. இந்நேரம் இளங்குமரன் தன் மனைவிமேல் திடீர் அன்பு கொண்டவனாய் நடிக்கலானான். ஆனால் உள்மனம் இக்கடையைக் கட்டாது தடுப்பதிலேயே குறியாய் இருந்தது. அவன் காட்டிய மாய அன்பில் மடிந்த விசாலம் கடைபற்றிய முக்கிய விடயங்களை இளங்குமரனிடம் சொன்னாள். இது கேட்ட இளங்குரன் தன்னுடைய நெருங்கிய நண்பனை வைத்து அக்கடையின் நிர்மாணப்பணிகள் சிலவற்றிற்கு இடையூறு விளைவித்தான். இவற்றையெல்லாம் அறிந்த அவனது மாமி விசாலத்திடம் போய்ச் சொன்னார். விசாலமோ அவர் அப்படிப்பட்டவர் இல்லை திருந்திவிட்டாரென தனது அம்மாவுடன் சண்டையிட்டாள். பின் செய்வதறியாது விசாலத்தின் அம்மா தான் அக்கொடுமையானவனைப்பற்றி விசாலத்திற்கு எப்படியாவது உணரவைக்க வேண்டுமென முடிவுசெய்து பல வழிகளில் இடையூறு விளைவிக்க ஆரம்பித்தாள்.
ஒருமுறை இவ்வாறு இளங்குமரன் தன் நண்பனுடன் எவ்வாறு இக்கடையைக் கட்டாது விடலாம் எனக் கலந்துரையாடிக்கொண்டிருந்தான்.
அவர்கள் ஒரு கூலியாளை வைத்து அக்கடையின் தகவல் அறிந்த வண்ணம்
 

இருப்பதை விசாலத்தின் அம்மா கண்டுவிட்டார். உடனே அவர் போய் விசாலத்திடம் சொன்னார். இது கேட்டுச் சந்தேகமடைந்த விசாலம் உண்மையா? வென அறிய அம்மாவிடம் ஒருமுறை அவர்கள் கலந்துரையாடுவதைக் காட்டக்கேட்டார். உடனே அவளின் அம்மா அவளை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு எவரையும் காணவில்லை. உடனே விசாலம் அவளது அம்மாவிடம் "நீ எனது குடும்பத்தை இரண்டாகப் பிரிக்கப் பார்க்கிறாய். உடனே இவ்வீட்டிலிருந்து போய்விடு" என அம்மாவை ஏசிவிட்டு வீட்டுக்குள் போய் கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.
மனமுடைந்த அம்மாவிற்கு இதன்பிறகுதான் தைரியம் வந்தது. ஒருவாரம் கழித்து அவர் இளங்குமரனின் கைத்தொலைபேசியில் விசாலம் வீட்டிலுள்ள சமயம்பார்த்து இளங்குமரனின் நண்பனைப் போல் கதைத்தார். இளங்குமரனும் விசாலம் வீட்டில் இல்லை என நினைத்து அக்கடையின் இரகசியங்களைக் கதைத்தான். உடனே இதுகேட்ட விசாலம் தன் அம்மாவின் சொல் கேட்காது இவரை நம்பிவிட்டோமென மனம் வருந்தி இளங்குமரனிடம் சண்டையிட்டுக்கொண்டு தனது அம்மாவின் வீட்டில்போய் மன்னிப்புக் கேட்டு வாழ்ந்தாள்.
யாருமில்லாது கவலையடைந்த இளங்குமரன் தான் செய்த தவறை யெண்ணி மனம் வருந்தினான். தன் மனைவியின் வீட்டுக்குச் சென்றுதான் செய்த தவறையெல்லாம் மன்னிக்ககோரியழுதான். இதற்கு விசாலம் "இனியும் உங்களை நம்பத் தயாரில்லை." எனக் கூறி அவனை ஏற்க மறுத்துவிட்டாள். அவன் அன்றிலிருந்து ஒருவரையும் நல்லவன்போல் நடித்து ஏமாற்றமாட்டேன் என உறுதி பூண்டான். அன்றிலிருந்து அவன்நற்காரியங்களையே செய்தான்.
E. GOWthaman 9C

Page 80
உலகத்தில் எழுத்து தோன்றுவதற்கு முன்பே மொழி இருந்தது. தொண்டையில் இருந்து வெளிவரும் குரல் (நாதம்) இதுதான் மொழியை வெளிக்கொணர்வது. வெறும் நாதம் மட்டும் மொழியாகாது. அந்த நாதம் உதடு, நாவு போன்ற உறுப்புக்களுடன் இணைந்து செயற்பட்டதன்பின் வெளிக் கொணரப் படுவதே மொழி. மக்களின் மன உணர்வு மேலோங்கி எல்லையற்ற இன்பத்தைச் தருவதற்கு ஒரு பெருங்கருவியாக - ஒலிகளின் தொகுதியாக வெளிருவதுதான் மொழி. எண்ணத்தை வெளிக்கொணர மொழி வழிசெய்கிறது. அதுவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களின் புரிந்துணர்வுக்கு வழிவிடுகிறது எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. அறிவு வளர்ச்சியென்பது மொழிவாயிலாகவே நடைபெறுகிறது. மொழிக்கு எழுத்து வேண்டும். அந்த "எழுத்தை அறிவித்தவனே இறைவன்" என்கிறார் ஒளவையார். அதையே வள்ளுவரும் "அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்கிறார். அறிவு தான் மாக்களிடமிருந்து மக்களைப் பிரித்து இனங்காட்டிகிற்கிறது. அந்த அறிவு செழிப்பது கல்வியால் எனின் அந்தக் கல்வியின் உயிர்நாடியாய் உயர்ந்துநிற்பது எழுத்து அந்த எழுத்துக்களில் முதன்மை பெறுவது "அ" தானும் தனித்து இயங்கி, மற்றய எழுத்துக்கள் இயங்குவதற்கும் தன் பங்கைப் பகிர்ந்துநிற்பது "அ" எனும் அகரம், அந்த அகரமே திருக்குறளின் ஆரம்பம். தமிழ் எழுத்துகள் உயிர், மெய், உயிர்மெய் என விரியும் போது அதன் இறுதி எழுத்தாக இருப்பது “ன்", அந்த “ன்” தான் திருக்குறளின் கடைசி எழுத்து 1330 பாடல்களின் இறுதியைப் பார்த்தால் அது புரியும்.
தமிழ் மூன்று வகைப்படுகிறது. இயல், இசை, நாடகமென்று. அது முத்தமிழ் எனப்படுகிறது. எனினும் ஒன்றுடன் ஒன்று பிரிந்துகிற்கவில்லை. நாடகத்துள் இயலுமுண்டு, இசையு முண்டு, "நாடகமென்பது நடிப்பும் பாட்டும்” என்பது பழைய வழக்கு. ஆதியில் இருந்த "பரதம்" எனும் நூல் நாடகத் தமிழ் பற்றியது என்கிறார் அடியார்க்கு நல்லார் - சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர், அவரே அந்நூலின்
7 షాత్తణి
 
 

ஆசிரியர் "ஆதிவாயிலார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அன்றைய
நாடகங்கள் செய்யுள் வடிவில் தான் அமைந்திருக்க தன் பேராசான் உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் ஆய்வுகள் இதை தெளிவுபடுத்துகின்றன. பின்னாளில் தோன்றிய "மனோன் மணியம்” அதற்கான ஆதாரம். 19ம் நூற்றாண்டின் நாடககர்த்தாக்களான சங்காரதாஸ் சுவாமிகள், விசுவநாததாஸ், மம்பல் சம்பந்த முதலியார் டி.கே. சண்முகம் ஆகியோர் இதற்கு ஆதரவாக இருந்துள்னர் - ஆதாரமாகவும் உள்ளனர். எனவே இயல், இசை நாடகம் என மூன்றுமே நாடகத்துள் அடக்கமாக உள்ளது தெளிவாகிறது. திருக்குறள் சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு - எட்டுத்தொகை என்று அத்தனை நூல்களிலும் இந்த முத்தமிழ் வித்தகம் காட்டியிருக்கிறது.
தமிழுக்கு அணி செய்த முதல் நூல் தொல்காப்பியம் அது கி.மு. 300 ஆண்டுகள் கொண்டதென ஆய்வுகள் சொல்லுகின்றன. அதுவே பகவான் "விருஷதேவரால்" உபதேசிக்கப்பட்ட "சமணம்” பற்றிய தெளிவைத்தந்த நூல், அகிம்சையின் அடிப்படையில் இல்லறம், துறவறம் என இரண்டு வழிகளையும் ஏற்றுக்கொண்டி ருந்திருக்கிறது. இல்லறத்தில், கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர்மனை நயவாமை, மிகு பொருள் விரும்பாமை, ஊன் உண்ணாமை, கள்ளுண்ணாமை, குரவை இகழாமை இரவுண்ணாமை அன்புடைமை, அடக்கமுடைமை, விருந்தோம்பல் போன்ற ஒழுக்க நெறிகள் முக்கிய நெறிகளாக உள்ளன. துறவறத்தில், மனைவி மக்களைத் துறந்து மேலே உள்ளஅறநெறிகள் சேர்ந்து, இன்னான் இனியன் என்ற பேதமின்றி பற்றற்ற நிலையில் பணிவன்பு வழியில் ஐம்பொறிகளையும் அடக்கி ஆசை அகற்றி சேவையை முன்னிறுத்தி வினைகளை வென்று அப்புறம் பிறவாநிலை எய்துதல் எனக் குறிக்கோளாகிறது. பகவான் விருஷ தேவரின் பின் அம்மதத்தைப் பரப்ப வழி முறையாக 24 தீர்த்தாக்காரர்கள் தோன்றினார்கள். மகான் மகாவீரவர்த்தமானர் என்பார் 24 வது தீர்த்தங்காரர். வர்த்தமானரின் பெயரில் தமிழ் நாட்டில் இன்றும் பல அற நிலையங் களும், பதிப்பகங்களும் இருக்கின்றன. இங்குதான் ஒரு முக்கிய குறிப்பு அடங்குகிறது. சமணத்தின் ஆதிமூலவரான பகவான் விருஷ தேவர் முதல்வர் என்பதால் அவர் ஆதி பகவன் என அழைக்கப்பட்டிருக்கிறார். இதுவே வள்ளுவரின் முதல் பாடலிலும் வருகிறது எனவும் ஆய்வாளர் கூறுகின்றனர், சமண சமயமே தமிழ்காட்டில் தொன்மையானது என்பதைத் தொல்காப்பியம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலே உள்ள சான்றுகள் வள்ளுவரின் மதம் பற்றிய ஒரு தெளிவைத் தருகின்றன. அதே போழ்து திருக்குறளின் அதிகாரங்கள் வகுக்கப்பட்டிருக்கும் வழிமுறைக்கும் சமணத்துக்கும் உள்ள உறவுநிலையை ஆழமாக நோக்கியாக வேண்டும். சமன நெறிபற்றி டி. எஸ். சிரிபால் எழுதியுள்ள ஆய்வு நூலில் இவ்விளக்கம் விபரம் தருகிறது.

Page 81
இதை எழுத ஆரம்பிக்கும் போது பேராசிரியர் முனைவர் மு. வரதராசனார் குறிப்பிட்டிருந்த ஒரு ஆதங்கம் நினைவில் 3. வருகிறது. "திருவள்ளுவருடையதாய்மொழிதமிழ்தான் என்ற தெளிவு இன்றி மேல்” நாட்டான் திருக்குறைளை ஆங்கிலத்திலோ அன்றி வேற்று மொழி ஒன்றிலோ படித்தும் பயனடைவனாயின், திருக்குறளால் தமிழ் வாழும் என்ற தமிழரின் கனவு
என்னவாகும்?" என்கிறார் மு. வி. இன்று நமது இனத்தின் தேடல்கள் திசைமாறிப்போகின்றன - மாற்றவும் படுகின்றன மறைக்கவும் படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. "சத்திய வேதத்தை" படிப்பவர்களில் எத்தனை பேருக்கு அதை எழுதியவரின் மொழிபற்றிய அறிவு தெரியும்? யேசு ஆண்டவரின் மொழியான "இபுறு"வின் நிலை இன்று என்னாயிற்று? இப்படி வளம் இருந்த மொழிகள் பல இன்று வாழ்வு இழந்து விட்டமையை அறிகிறோம். காப்பியங்களை வடித்தவர்களை விட்டுவிட்டு கதாபாத்திரங்களுக்கு பூசை நடத்தப்படுகிறது. இதனால் இனமும் மொழியும் எப்படி ஏற்றம் பெறப்போகின்றன. இன்று வெளி உலகுக்கு நாம் தெரிவிக்க வேண்டிய செய்தி வள்ளுவர் ஒரு தமிழர் அவர் வாய்மொழியான குறள் தமிழ் நூல் என்பது தான் மகாகவி இரவிந்திநாத் தாகூர் இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர். அவரிடம் அதை இந்தி மொழியில் தான் எழுதுமாறு கேட்டிருந்தார்கள். அவர் சொன்னார்: "குயில் எப்போதும் தன் சொந்தக் குரலில்தான் இசைக்கும்" என்று தேசிய தேசிய கீதம் ஒரு சிறுபான்மையினரின் மொழியான வங்காளியில் தான் எழுதப்பட்டது. திருக்குறளின் ஆசிரியர் தமிழன்தான் என்ற ஞாபக மூட்டல்கள் நாளுக்குநாள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் திருவள்ளுவர் வாழுவார், திருக்குறள் வாழும் அப்புறம் தமிழும் வாழும். நாம் சோர்ந்துபோனால் நம் எதிரிகள் சொறிய ஆரம்பித்து விடுவார்கள். திருக்குறள் தமிழ்நூல் என்ற வரலாற்றை மறைத்தும் விடுவார்கள். (இலங்கையில் அப்படி ஒரு முயற்சி அரங்கேறியிருப்பதை ஆய்வாளர்கள் அறிவார்களோ?)
வள்ளுவர் மதங்கள் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் “அவன்" என்று மட்டும் இறைவனைப் பற்றி எழுதுகிறார். "அவள்” என்ற பதம் கூட எங்கும் இல்லை. (குறளில் எங்கும் தமிழ், தமிழகம் என்ற சொற்கள் இல்லை.) இது ஒருவனே தேவன் என்ற ஞானத்தை நமக்குக் காட்டுகிறது. அதனால் பொது மறை எனப்போற்றப்பட ஏதுவாகிறது. வள்ளுவர் பற்றிய தேடலில் இப்போ சில செய்திகள் கிடைத்திருக் கின்றன. இவை "தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு" என்ற அழகப்பாராம் யோகன் அவர்களால் வெளியிடப்பட்ட பாரிய தேடலின் வெளிப்பாடு என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இப்பெரிய ஆய்வுப் பணியின் வெளியீடாக திருக்குறள் - திருவள்ளுவர் பற்றிய அரிய செய்திகள் உள்ளன. இது முடிவு என்று இங்கு வாதிடப்படவில்லை எனினும் சுவையாக இருக்கிறது.
 

கி.மு. முதலாம் நூற்றாண்டு வைகாசித் திங்கள் முழுநிலவுக்கு மறுநாள் தமிழகத்தின் தொண்டை நாட்டின் மயிணப்பூர் மயிலைக்
கிழாரின் மகனாக வள்ளுவர் பிறக்கிறார். மதுரை பாண்டிய மன்னன் அரசில் உள்படு கருமத்தலைவர் பதவியில் இருக்கும் (இது வள்ளுவப் பதவி எனப்படுகிறது) மயிலைக்கிழாரின் உறவினர் தமிழ வேள் என்பார் "வள்ளுவர்" என இப்பெயரைச் கட்டி பெருமைப்படுத்துகிறார். இளைஞனான வள்ளுவர் எழுத்தாளராகவும் அத்துடன் ஏராளராகவும் வாழ்க்கையைத் தொடங்குகிறார். காவிரிப்பாக்கத்தின் காராளர் தலைவர், வழித்துணைவரின் மகள் வாசுகியை மணக்கிறார். ஒரு போர் முனையில் இருந்து திரும்பும்போது வள்ளுவர் வாசுகி அம்மையாரைக் கண்டு மையல் கொண்டாராம். வைகறையில் துயில் எழும் வாசுகி கணவனையே கடவுள் எனக் காண்கிறவர். இவர்கள் வாழ்வில் அழகே உருவான ஒரு பெண் குழந்தை. அக்குழந்தைக்கு "முல்லை” எனப் பெயரிடப்படுகிறது. இல்லறத்தின் செழிப்பில், வறியவர்க்கெல்லாம் வாரிவழங்கிய வள்ளுவர் நானடைவில் நலிந்து போகிறார். அந்த நலிவின் இடையேயும் பாண்டிய நாட்டிலிருந்து வந்த பாணனுக்கும் பாடினிக்கும் பரிசளிக்கிறார் வள்ளுவர். மனைவி - குழந்தை என்போரின் அணிகலன்களும் கூட தானமாகத் தரப்பட்டன. வள்ளுவர் குடும்பம் வறுமையை வலிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியாகிறது. அந்நேரம் வள்ளுவரின் மருகன் முறையான "நாக தேவன்" என்பான் வீடு தேடி வந்து விநயமாக அளித்திட்ட பொன்னையும் பொருளையும் ஏற்க மறுத்து அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிடு கிறார் இவர். காரணம் நாக தேவன் “முல்லையை" நாடியதுதான். இந்நாட்களில் மாணிகையை இழந்து போனவர் மண் குடிசையில் வாழ்வைத் தொடங்குகிறார். தன் வறுமையை வளமாக்க வள்ளுவர் நெசவுத் தொழில் செய்ய நேரிடுகிறது. இந்த கழ்நிலையில் நூல் கொள்வனவுக்கான ஒரு சந்திப்பு "ஏலேலசிங்கண்" எனும் இளம் வர்த்தகனுடன் ஏற்படுகிறது. ஏலேல சிங்கன் கப்பல் வணிகம் செய்யும் வணிகன். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையில், அநுராதபுரம் தலைநகரமாக ஆட்சிபுரிந்த ஏலேல சோழனுடைய வழிவந்தவன். கண்ணியம் காளப்பவன். பெரியோரை மதிப்பவன் எழியோர்க்குஇரங்குகிறவன். ஒருமுறை கனரதட்டி நின்ற அவனது கப்பலை வள்ளுவர் இடம் பிடித்துப் பாடி பயணிக்க வைக்கிறார். அதன்பின் வளர்ந்த புரிந்துணர்வு அவனை வள்ளுவரின் சீடனாக்குகிறது.
அடிக்கடி வள்ளுவர் இல்லம் வரும் ஏலேலசிங்கன் முல்லையை விரும்புகிறான். வள்ளுவர் அவர்களை இணைத்து வைக்கிறார். தன் மாளிகையில் குடியேனுமாறு கெஞ்சிய ஏலேலசிங்கனின் வேண்டுகோள் வள்ளுவரினால் ஏற்றுக்கொள்ள ப்படவில்லை. வழமையான வறுமையுடனேயே வள்ளுவர் - வாசுகி இல்லறம்

Page 82
நடக்கிறது. மயிலை மன்னன் பொற்கிழி அனுப்பி தன்னைப் பாடிச்
சிறப்பிக்குமாறு வேண்டுகிறான். “அழியாத உண்மைகள் பாடுவதே என் நோக்கம் - அழியப் போகும் உடல்களையல்ல" எனச் சொல்லிப் பொற்கிழி
பேழையை திருப்பி அனுப்புகிறார் வள்ளுவர். இந்த நாட்களில் ஒரு சைவத் துறவியுடன் இவரைக்காண வந்த “கபிலர்” எனும் புலவருக்கும். ஒளவையாருக்கும் இவர் இறைவனின் ஊர்த்து தாண்டவம் பற்றிய விளக்கம் சொன்னாராம். மதுரையில் இவரது உறவினர் தமிழவேள் மறைவின்பின் இவர் அந்தப்பதவியை அலங்கரித்தாராம். அப்போது கதிகாரனான அமைச்சனால் அனுப்பப்பட்ட “கார்குழலி" எனும் இருமனப் பெண்ணை மன்னித்து அவளை ஒருமனப் பெண்ணாக உணர்வுட்டி அனுப்பி வைத்திருந்தார். பாண்டியமன்னன் "உக்கிரப் பெருவழுதி இவர்மேல் உயரிய மரியாதை உடையவன். வள்ளுவரின் வாக்குகள் கேட்டு நடப்பவன். போற்று கிறவன். இவர் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றுகிறவன். அவனுடைய நட்பு இவருடன் இறுக்கமாகிறது.
கி.மு. 21ம் ஆண்டில் ரோமாபுரி மன்னன் அகஸ்தசுசீசரிடம் பாண்டிய மன்னனின் வாணிபத்தூதாக ஏலேல சிங்கனை அனுப்புகிறான் உக்கிரப் பெருவழுதி, உக்கிரப் பெருவழுதியின் மறைவின் பின்னால் மயிலைக்குத் திரும்புகிறார் வள்ளுவர். மயிலை மன்னன் மன்னிப்புக் கேட்கிறான். அந்நாட்களில் வாசுகி அம்மையாரின் மறைவு நிகழ்கிறது. "அடிசிற்கினியாளே” என்ற பாடல் பிறக்கிறது. அதன்பின் தனிமைப்பட்டுகின்ற வள்ளுவர் பெருமான் மாசித்திங்கள் உத்தரைநாளில் இயற்கை எய்துகிறார். மயிலையில் வள்ளுவர் வாசுகி அடக்கம் செய்த இடத்தில் நினைவாலயம் நிறுவுகிறான் ஏலேலசிங்கன்.
உலக அரங்கில் தமிழையும், தமிழரையும், தமிழகத்தையும் தலைநிமிர வைத்தது வள்ளுவ ஆக்கமான திருக்குறள். புனித விவிலியத்துக்கு அடுத்ததாக உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது திருக்குறள். "திருக்குறள் பற்றிய நூல்களைச் சேர்த்தால் ஒரு தனி நூலகம் உருவாக்கி விடலாம் "என்கிறவர் மகாகவி ரவீந்திரநாத் தாகூர், தாகூர் மயிலைக்கு வந்து நினைவாலயத்தைத் தரிசித்திருந்தவர். "என்னை மிகவும் கவர்ந்த நூல் திருக்குறள் என்கிறார் "ஆல்ஸ் பரீட்ஸ்வைட்சர்."
1908 ரஷிய எழுத்தாளரும், மகாத்மா காந்தியின் வழிகாட்டியுமான "டால்ஸ்டாய்" எனும் அறிஞர், குறளின் "இன்னா செய்யாமை" அதிகாரத்திலிருந்து ஆறு குறள்களை (குறள் 31-315-319) மேற்கோள்காட்டி FREE INDUSTAN" ஏட்டிற்கு கட்டுரை வரைந்திருக்கிறார்.
 
 

ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் கீழே "டங்ஸ்டன்” எனும்
மற்றும் நீர்விளிக் குண்டுகளின் தாக்குதல்களையும் தாங்கும் தன்மையுடையது. அவ்வறையில் உலகப் பேரறிஞர்களின் ஒப்பற்ற படைப்புகள் ஒன்று சேர்க்கப் பட்டுள்ளன - பேணப்பட்டுள்ளன. அப்படிப் பேணப்பட்டிருப்பவற்றில் வள்ளுவரின் திருக்குறளும் ஒன்று, என்பதை அறியப் பெருமையாக இருக்கிறது.
"ஆல்ஸ்பர்ட் ஸ்வெட்சர் " ஜேர்மனிய தத்துவ ஞானி. யேசு ஆண்டவரின் மறுபிறவி என அழைக்கப்பட்டவர். இவர் பல குறள் பாட்களை மனப்பாடம் செய்திருந்தார். "சீரிய கோட் பாடுகளுடன் தொகுப்பான திருக்குறளில் காணப்படும் அத்துணை உயர்ந்த ஞானம் உலக இலக்கியங்களில் வேறு எந்த நூலிலும் இல்லை" என எழுதுகிறார்.
பாரத நாடு முழுவதற்கும், ஏன் உலகம் முழுவதற்கும் மகான் வள்ளுவரின் கோட்பாடு பொருந்தும்" என பிறிதோரிடத்தில் பேசுகிறார் மகாகவிதாகூர்.
"நான் தமிழ் கற்க விரும்புகிறேன். காரணம் வள்ளுவரின் வாய் மொழியை அவருடைய தாய்மொழி மூலம் பழக்க ஆசைப்படுகிறேன். நம்மில் சிலபேருக்கு திருவள்ளுவரின் பெயர் தெரியும். அந்த மாமுனிவரின் பெயரை வட இந்தியர்கள் அறியாமல் இருக்கிறார்கள். திருக்குறள் அறிவுக் கருவுலத்தை அவரைப் போன்று வழங்கியவர்கள் வேறு எவருமே இல்லை" இப்படிச் சொன்னவர் அண்ணல் மகாத்மா காந்தியடிகள்.
திருக்குறளிலிருந்து மேற்கோள்கள் பெற்றுக் கொண்ட பழந்தமிழ் நூல்கள் பல. புற நானூறு, மணி மேகலை, சீவக சிந்தாமணி, திருவிளையாடற் புராணம், பதிற்றுப் பத்து. சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்மாமாலை, வில்லி பாரதம், கந்தபுராணம் எனப் பல இவற்றில் புறநானூற்றில் 30 இடங்களிலும் மணிமேகலையில் 69 இடங்களிலும் சீவக சிந்தாமணியில் 20 இடங்களிலும், சிலப்பதிகாரத்தில் 13 இடங்களிலும், புறப்பொருள் வெண்மா மாலையில் 35 இடங்களிலும் வில்லி பாரதத்தில் 12 இடங்களிலும் திருக்குறளிலிருந்து மேற்கோள்கள் உள்ளன என்கிறார் மா. வழித்துணைவன் என்பார்.
வள்ளுவரின் அறத்துப்பாலில் உள்ள ஒவ்வொரு குறன் மொழியையும் வாழ்க்கையோடு பொருந்தக் கண்டு அனுபவமாகப் பொருள் உணரமுடியும், அவை அனைத்தும் உண்மையான வாழ்க்கைச் சட்டங்கள்” என்கிறார் பேராசான் மு. வரதராசனார்; தனது "மனத்தோடு வாழ்வது எப்படி?” என்ற ஆய்வுக் கட்டுரையில்.

Page 83
"ஐரோப்பயரின் வருகைக்குப் பின்னரே இந்தியப் பெருநாட்டின் ஒரு
பகுதியாக தமிழகம் இணைக்கப்பட்டது. அதற்கு முன்னர் தமிழகத்தை இந்தியாவுடன் இணைத்து ஆண்டவர் எவருமிலர் தமிழகம் இந்தியாவோ இணைக்கப் படுவதற்கு முன்னரும், தமிழகச் சமயங்கள் இந்தியச்சமயங்கள் என்ற பொருளில் இந்து சமயத்தோடு இணைத்தவை என எண்ணப்படுவதற்கு முன்னரும் தமிழகத்தில் எழுந்து செல்வாக்குப் பெற்றவை திருக்குறளும், சைவ இலக்கியாங் - களுமே" என வாதிடுகிறார் ஆய்வாளர் மு. தெய்வநாயகம் M.A. P Wd., தனது "விவிலியம்-திருக்குறள் - சைவசிததாந்தம்" என்றநீண்ட கட்டுரையில்.
வள்ளுவர் வாழ்வே திருக்குறள் வாழ்வு ஆகும். அவர் தமிழர் -தமிழ் மொழியினர் என்பதுதான் தமிழின் வாழ்வாக இருக்கும். இந்த முயற்சியில் 1970 - 1973 களில் கொழும்பு, ஹட்டன், நோர்வுட், நுவரேலியா என வள்ளுவப் பெருவிழாக்கள் எடுத்த "இலங்கை அறிவு இயக்கம்” நினைவு கூரப்படவேண்டியது. அந்நாட்களில் 1970ல் "அறுவடை" என்ற வள்ளுவர் வழி நாடகமும் 1973ல் "வாழும் வழி” எனும் அதே வள்ளுவர் வழி இன்னொரு நாடகமும் அதன்பின்னான நூல் வடிவமும் தந்த திரு. வேல் அமுதன் நினைகூரப்பட வேண்டியவர். வள்ளுவர் நாமம் வாழ்க. ! என தமிழின் பேரால் ஞாபகமூட்டுவோம்
- கோத்திரன் -
 

Cloth CS3
oli oot Complmet soom
Dealers in whole sale and retail
grocery products.
No. 3/B, South Lane, Badulla.
Te: O55-2223763

Page 84
ROYA BAHWINGS
Distributors of Water taps and Water fittings etc.
No. 141/4, M. J.M. Llafir Mawatha,
Colombo - 12.
Tel: O11-2334167

Crith &et compliments Cyfrom
JP, TRAVELS (PVT) LTD,
ConCC No 8
O777 563745
O 2590384
O 2766
No. 399A, Galle Road, Colombo - 04.

Page 85
Cooth &37 Coplicitosfom
C>
Enterprise Services (Private) Limited Support
Level - 2 No. 02 Castle Lane, Colombo - 04, Sri Lanka. Tel: +94 11 5444400 Fax : + 94 11 2586068

(Yorl Joot Coplmetosfoni
LEBRA AGENY
Importers, Govt. Corporation Suppliers & Dealers in General Hardware,
Chemicals & Electrical Goods etc.,
SIG
ABDUL JABBAR MAWATHA,

Page 86
CNÝRith Sast Compliments' Syfrom
ペい
CTS ACADEMY
No. 6 - 37th Lane,
Wellawatha, Colombo - 06.
e : O-359362
Coast Gohe sfrom
洛
N. ThiOShan
1 OC
(Member RCTDS O/L 2012)

Coe,7 Goshe sfom
AAECH4/MZDR4MS
Lle Auf auf** Pashía
No. 433, Galle Road, Wellawatte, Colombo - 06. Tel: +94 114528438/5 Fax: +94 11 2362822 E-mail: info@jeyechandrans.com
Web : www.jeyechandrans.com
ఫ్ట్NZ O
'With Best Compliments From Magyviv1 1111 ports
Importers Textile & Readymade Garments
No. 180-1/B2, Te : +94. 114717150 Keyzer Street, Fax : +94. 114717150 Colombo - 11, Sri Lanka. Mobile : 94.777 359200
E-mail: themagwinGyahoo.com
'With Best Compliments from
Suchan Suvishan Siva 4D

Page 87
Best Wisfies Fron
Vijayabishek. P (9C)
TBest Wishes From
M. S. M. SUHAIL
(4D)
ശീർ ടn/ർണ്ഡർ ہو رہ:رنگ
S. BRANAVAN
(4D)
7Ca ശജർ ട്ടn/dienർ ീon
M. K. M. SHAMI
6C
 

(TY7%h cecy compfinicus Sfour
Wella watta
“Nithyakalyani
*Manufacturers er Exporters of Gem er fewellery
No. 547, Galle Koad, lUellaavatta, Colombo - ø6, Sri Larika. “Cel : #g4 Tf7 2363302 3Fax : #g4 71 25e4 g53
Č-mail: nithkala s.lt.lk MU'el; : raithyakaliyan ijevellery.corn
(oli o Comme/sfon
65 gagses g6 Gualuñarü
Ravi Jewellers (Pvt) Ltd. Ravi Forexae (Pvt) Ltd. (Authorised Money Changer)
No. 115, Sea Street, Colombo 11, Sri Lanka. Tel: +94112436358, 2448221 Faχ : +94 11 247 1966 E-mail: info Gravijewellers.lk Web : WWW.ravijewellers.lk

Page 88
Cro?ah Sast Complimente sfion
SFRTFR
"Zല്ലേ
Right Place for Right Choice
No. 99, Main Street, Colombo 11. Tel: 2446023, 2345649 Fax: 2435364 E-mail: SaritatexOyahoo.com Website: www.saritatex.com
'With Best Compliments
from
K) 0x8
58. Brainthra
69

Coli Coco Complmetosfor
MUIRIR MUNAS
NZ
With 3est compliments From
O O O2O
SERENDIB
CĪNoah STEest Complomculo Sfrom
SiWQ2r Stor Troding
Govt. Corporation Suppliers & Dealers in Hardware, Engineering Tools Etc.
No. 333-2/14, Old Moor Street, Colombo 12. Tel: 2348253, 2478138 Fax : 2432390 E-mail: silverstarGsltnet.lk
With 3est compliments from
QV2
OKO
VNAOVALENTERPRSS
No. 30-3, Second Floor, Abdul Jabbar Mawatha Colombo-12.
Tel: 2478886, 2458414
Fax : 254 1885 E-mail: ureGsltnet.lk

Page 89
CYaith Sast Complementus Syfrown1
赛 Salon
7lтота
No. 278, Bambalapitiya Flats,
Galle Road, Colombo 4.
Tel: 011-2596862, 011-2591214
Web : WWW, salonanOma,COm
E-mail: info@salonanoma.com
(oli 337 coplimertsfom
赛
sisual det
No. 73/6, Wedhamulla Road, Waragoda. kelamiya. Te: +94 114975162
Coli 3oco Complmet sfia
★
Knowledge is strength
S. MURAL

ஏமாற்றம் சிறுகதை
ஒரு ஊரில் இரண்டு அண்ணா தம்பி இருந்தார்கள். அவர்களுக்கு சாப்பிடவே வழியில்லை. அண்ணா ஒரு வெளியர் சென்று வேலை தேடலாம் என்று சென்றான். அங்கு ஒரு பண்ணையாரிடம் வேலைக்கு சேர்ந்தான். அந்த பண்ணையார் கூறினார் "நான் உனக்கு ஒருவருடம் முடிந்த பின் 3 வேலைகள் தருவேன் அந்த வேலையை நீசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் உனக்குதரும் 3 வேலைகளிலும் ஒரு வேலையை தவறவிட்டால் ஒரு பொற்காசாக கழிப்பேன். அப்படி மூன்று வேலையையும் செய்யாவிட்டால் நான் மூன்று பொற்காசையும் கழிப்பேன்" என்றார். இதை அவன் ஒத்துக் கொண்டான். ஒரு வருடம் முடிந்தது அந்த வேலையாள் அவனிடம் பணத்தை கேட்டான் அதற்கு அந்த பண்ணையார் இரு நான் உனக்கு இன்னும் 3 வேலை தருவேன் செய் என்றார். என்ன வேலை என கேட்டார். அதற்கு அவர் கூறினார் “முதல் வேலை அந்த பெரிய மண் ஜாடியை சிறு மண் ஜாடிக்குள் போடுமாறு கூறினான். அவன் அது எப்படி முடியும் என்று கூறி அந்த வேலையை முடியாது என்று கூறிவிட்டான். இரண்டாவது, வேலையாக "அந்த அறையில் இருக்கும் கருவாடுகளை வெளியே எடுக்காமல் காய வைக்க சொன்னார் அது எப்படி முடியும் என கூறி அந்த வேலையையும் தவிர்த்து விட்டான். மூன்றாவது வேலையாக எனது தலையின் கனம் எவ்வளவு" என்று கூற சொன்னான அவனால் அதுவும் முடியவில்லை. அவன் கவலையோடு வீட்டுக்கு சென்றான்.
அங்கு நடந்ததை தம்பி கேட்டு அவன் நான் அந்த பண்ணையாரை தோற்கடிக்கிறேன் எனறு சென்றான். பண்ணையார் அவனுக்கு சொன்னவாறே இவனுக்கும் சொன்னான். ஒரு வருடம் முடிந்தது பண்ணையார் மூன்று வேலைகளுள் முதலாவது வேலையை சொன்னார். அவன் உடனே அந்த பெரிய ஜாடியை உடைத்து சிறு ஜாடிக்குள் போட்டான். பண்ணையாருக்கு கோபம் வந்து அவர் இரண்டாவது வேலையையும் கூறினார். அவன் கூரையின் மேல் ஏறி கூரையை உடைத்து அந்த கருவாடை காய வைத்தான். மூன்றாவது வேலையையும் கூறினான். அதற்கு அந்த வேலையாள் ஒரு பூசணிக்காய் எடுத்து வந்து இதன் கனமும் உங்கள் தலையும் கனமும் ஒன்று என்று கூறினான் அது எப்படி சாத்தியமாகும் என்று கூறினார். வேண்டும் என்று உங்கள் தலையை வெட்டிப்பார்ப்போம் என்று கூறினார். அவர் பயந்து போய் வேண்டாம் என்று கூறி3 பொற்காசுகளை கொடுத்து விட்டார். அவன் அவனது அண்ணனின் பணத்தையும் கொடுக்குமாறு கூறி மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றான்.
அ. அ. அப்றிஜ் 6C

Page 90
எமது இனிமைத் தமிழ்மொழி
உலகில் மக்கள் பல மொழிகளைப் பேசுகின்றனர். பழங்காலத்தில் மக்களால் பேசப்பட்ட சில மொழிகள் இன்று பேச்சு வழக்கில் இல்லை. சில மொழிகள் பழங்காலம் முதல் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன. அவற்றைத் தொண்மையான மொழிகள் எனக் கூறுவர். மிகக் தொன்மையான மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி, தமிழ்மொழி ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு வருகிறது. அத்தமிழ் மொழியே நமது தாய்மொழி.
தமிழ்மொழி மீது தமிழர்க்கு அளவற்ற பற்று உண்டு. தமிழர் தம் தாய் மொழியைக் குறிக்கும் பொழுதெல்லாம் ஒர் அடைமொழி கொடுத்தே கூறுவர். தேன் தமிழ் என்றும். தீந்தமிழ் என்றும் கூறி அதன் இனிமையைப் புலப்படுத்துவர். பைந்தமிழ் எனப்பெயரிட்டு அதன் இளமைத்தன்மையைச் சுட்டுவர். செந்தமிழ் என அழைத்து அதன் செம்மையைக் குறிப்பர்.
நமது முன்னோர் தாம் பேசிய மொழிக்குத் தமிழ் எனப் பெயரிட்டனர். "த" வல்லினத்தைச் சார்ந்தது. "மி" மெல்லினத்தைச் சார்ந்தது. "டி" இடையினத் தைச்சார்ந்தது. ழகர ஒலி பிற மொழிகளில் இல்லாத சிறப்பான ஒலி. இவ்வாறு மொழியின் பெயரே இனிமை என்னும் பொருள் தருவதாய்ச் சிறப்பாய் அமைந்துள்ளது.
தமிழை முத்தமிழ் எனவும் சிறப்பித்துக் கூறுவர். இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் செய்யுள், உரைநடை நூல்களைக் குறிக்கும். இவை உள்ளத்தை உருக்குவன. மனத்தை நெகிழச் செய்வன. நாடகத் தமிழ் பேச்சாலும், நடிப்பாலும் கருத்துக்களைக் கூறுவதாகும். இது மக்களின் கண்ணெதிரே காட்சிகளைக் காட்டி அவர்களை நல்வழிப்படுத்தும் முத்தமிழ்ப்பாகுபாடு தமிழ் மொழிக்குரியதொரு தனிச்சிறப்பாகும்.
தமிழ்மொழிக்குரியதொரு சிறப்புகளுள் சொற் சிறப்பு என்பது ஒன்று எழுத்துகள் ஒன்று சேர்ந்து சொல்லாகிப் பொருள்தரும். இரண்டு. மூன்று. நான்கு எழுத்துகளால் அமைந்த சொற்கள் மிகப்பல, ஐந்து, ஆறு எழுத்துகள் அமைந்த சொற்கள் மிகக்குறைவு. ஒர் எழுத்தால் ஆன சொற்களும் உண்டு. ஆ.வா. போ, தா, கை, வை என்பன ஒர் எழுத்துச் சொற்களன்றே?
தமிழ்ச்சொல் ஒரு பொருளின் பெயரைச் சுட்டிக்காட்டுவதுடன் அதன் பல்வேறு பருவத்தையும் உணர்த்தும். எடுத்துக்காட்டாக இலையைக் குறிக்கும் சொல்லைக் காணலாம். "கொழுந்து" என்பது இலை, புதிதாகத் தோன்றிய நிலையைச் சுட்டும்.
 

"தளிர்” சற்று வளர்ந்த மென்மையான தன்மையைக் குறிக்கும். "இலை”
நன்கு வளர்ச்சியுற்ற பருவத்தைக் காட்டும். பழுப்பு என்பது பழுத்துவிட்டது Xišs இலையின் பருவமாகும். சருகு என்பது இலை காய்ந்துவிட்டநிலையைக் குறிக்கும். இது போன்ற வேறு பொருள்களைச் சுட்டும் சொற்கள் பல பருவங்களைக் குறிப்பனவாகவும் உள்ளன. தமிழில் உள்ள சொற்கள் உருவம், பருவம் ஆகிய இரண்டையும் ஒருங்கே காட்டும் தன்மை வாய்ந்தன. இதுவும் தமிழ் மொழியின் தனிச்சிறப்பாகும்.
தமிழ் மக்களுள் பலர் சிறந்த புலமை பெற்றுத் திகழ்ந்தனர். அவர்கள் பல சிறந்த நூல்களைப் படைத்தனர் அவற்றின் மூலம் உயர்ந்த கருத்துக்களைக் கூறினர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனார் பாடினார். ஆம், உலகமக்கள் அனைவரையும் தமிழர் உறவினராகக் கொண்டனர். தமிழ் இலக்கியம் சிறப்புமிக்கது. உயர்ந்த கருத்துக்களை அழகுபடக் கூறுவது.
தமிழ் என்னும் பெயரே இனிமை என்னும் பொருளில் அமைந்துள்ளது. அத்துடன் சொல் இனிமை, பொருள் இனிமை, ஒசை இனிமை, இலக்கண இனிமை, இலக்கிய இனிமை எனப் பல இனிமைகள் நிறைந்த இனிமைத் தமிழ்மொழி நமதாக இருப்பது நமக்குப் பெருமையன்றோ!
கி. பரன்தகன் 10 C (2011)
TBest Wishes From :
M. M. Balaguru B. Shivesh (2D)

Page 91
தமிழை தமிழாக வாழவைப்போம்
6LDIT
இதயத்தின் திறவுகோல்,
உணர்வுகளின் தூண்டுகோல்
உயிர்களின் செங்கோல்
STOLO
ஏற்றிவிட்ட நெம்புகோல்.
சங்கம் தொட்டு
மன்றம் வரையும்
கொன்று தொட்டு இன்று வரையும் வென்று விட்டது - எம்
வீரத் தமிழ்
சிந்தையிலுதித்து விந்தைகள் புரிந்து
அந்தரத்தை
விஞ்சி விட்டது - எம்
சுந்தரத் தமிழ்
உணர்வுகளின் நிஜத்தை
நிழலாய்க் காட்டித் தரும் நிகழ் "காலக் கண்ணாடி - எம்
நித்தியத் தமிழ்
கற்காலத்தில் பிறந்து
முற்காலத்தில் தவழ்ந்து
பிற்காலத்தில் முதிர்ந்த
 

மூத்த தமிழ் - எம் பிள்ளைத் தமிழ்
கம்பனின் கூற்றிலே கிள்ளைத் தமிழ் பாரதியின் பாட்டிலே பிள்ளைத் தமிழ் தாசனின் கவியிலே
கன்னித் தமிழ் - எம் கவித் தமிழ் தாயின் நாவில்
தாலாட்டாய்
சேயின் செவியில்
தேனுற்றாய்
தொட்டில் முதல்
துய்யும் வரை
தொடரும் - எங்கள்
தளிர் தமிழ்
விரல்களில் எழுத்தாய் விழிகளில் கருத்தாய் உதடுகளில் இசையாய்
உயிரூட்டமானது - எங்கள்
உன்னத தமிழ்
வீட்டிற்குள்ளேயே
பூட்டியிருந்த பெண்ணை ஒட்டிற்கு ஏற்றிவிட்டது - எம் பாட்டுத் தமிழ்
கவீலாயிருந்த கடவுளைத் கவியால் உருக்கி

Page 92
சொல்லாய், சோதியாய்ப்
படைத்து விட்டது - எம்
பக்தித் தமிழ்
சீதையைக் கதையிலும்
ரானதயைப் பாட்டிலும்
மேதையை நாட்டிலும் மீட்டித் தந்தது - எங்கள்
மேன்மைத் தமிழ்
காதல், காவியம் ஒதல், ஓவியம் அத்தனையும் ஒன்றாய்த் தீட்டித் தந்தது - எங்கள் தீந்தமிழ்
மழலையின் முகத்தை
LD6DJTulus 8560drG
மழையின் துளியை
எழிலாய்க் கண்டு எதிலும் சுகம் இயற்றித் தந்தது - எங்கள் இச்சைத் தமிழ் .
உடலை வெறுத்து உள்ளத்தை இணைத்து
é96Ti Lufulu é96ör6ODLu
ஆராதனை செய்தது - எங்கள்
காதல் தமிழ்
Rashad Ahamed
12 COn E2
 

அன்னையே இடன்னை ஆராதிக்கிறேன்
இருக்க இடமின்றித் தவித்த போது இருட்டு வயிற்றுக்குள் இடம் தந்த இதயமே உன்னை ஆராதிக்கிறேன்.
எனக்காய் நடந்து எனக்காய் சிரித்து
எனக்காய் உண்ட
என் அன்னையே
உன்னை ஆராதிக்கின்றேன்
கருனையின் வடிவமே உன்னை கண்ணை மூடும் இமையினுள் வைத்து
கண்ணாகப் பாதுகாக்க ஆசை
வானத்தை இழுத்து மெத்தையாய் விரித்து அதிலே உன்னை தூங்க வைக்க ஆசை
வானத்து தேவதைகளை அமைத்து புன்னகை மழை பெய்ய வைத்து
அதிலே உன்னை நனைய வைக்க ஆசை
ஆனால், முணுமுணுக்கத் தெரிந்த எனக்கு முயற்சிக்க முடியவில்லையே!
பூத்த புன்னகைக்கு விடையோ சொல்லும் வார்த்தைக்கு எதிரோ கேட்ட கேள்விக்கு பதிலோ சொல்ல முடியவில்லை ஏனெனில் நான் பேசும் ஊமையாய் உன் வயிற்றினுள்
A. H. M. Maalik 13 CT

Page 93
GNÝRoh Sast Gramplimemus Sfrom
率
V. PARAMESHVVARAN
BRIANT INSTITUTE
No. 136, Sangmitha Mawathe, Kotahena, Colombo -13.
Tel: 011-347728, 2473792
 

Best Wishes
ペル
SAS SEKAR
Coe,7 Goshe sfiam
M
HGH FLYING TRAVELS & TOURS
No. 312, Galle Road, Mountlavinia Te: 2733113 Mobile : O777-563745

Page 94
Goth Coest Õomplmem/sfom
XX
G, T, V, ENTERPRISES(PVT) LTD,
# 18/3, Dr. E. A. Cooray Mawatha, Colombo - 06. Tel: O112360926,4654444 Fax: 0112361139 E-mail: infoG)maharajafoodproduc.com gtvcourierG)yahoo.com

இவ்வருடத்தில் 2011.
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது தனது 51வது அகவையில் கால்தடம் பதிக்கின்றது. கடந்த 1960ம் ஆண்டிலிருந்து எம்மன்றமானது நவரசமும் நடனமிடும் நற்கலையெனும் நாடகத்திற்கு நற்பணிகள் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்த வகையில் எம்மன்றம் எந்தையர்க்கும் முந்தையர்க்கும் வளர்த்துவிட்ட கலையாம். இந்நாடகக் கலையை இளை யோரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இவ்வருடமும் பாடசாலைகளுக் கிடையிலான நாடகத்திறன் - காண்போட்டிகளைநடாத்தத் தீர்மானித்தோம்.
அதன் அடிப்படையில் இவ்வருடம் எம் மன்றமானது நாடகமன்றப் போட்டிகளை விரிவுபடுத்தும் நோக்கிலும் சகல பாடசாலைகளிலுமுள்ள நாடகத்திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கிலும் போட்டிகளில் புதிய புதிய நிகழ்வுகளையும், போட்டிகளை அறிமுகப்படுத்துவதோடு, மாவட்டரீதியாகச் சென்று சகல போட்டிகளையும் நடாத்த திட்டமிட்டோம். அந்த அடிப்படையில் எமது மன்றமானது.
1. ஆண்டுப் பொதுக்கூட்டம் (A. G. M.)
31.03.2011 அன்று எமது பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டிடத்தொகுதியில் பி. ப. 3. OO மணியளவில் நடைபெற்ற ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட செயற்குழுவானது 22 உறுப்பினர்களோடு செயற்படத் தொடங்கியது. இக்கூட்டத்தில் அதிபர், மன்றங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர், பிரதி அதிபர், சகல ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என எழுபதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட செயற்குழுவானது தனது முதலாவது வேலையாக.
2. முல்லைத்தீவு மாணவர்களுடனான ஒன்றுகூடல்
O7.04.2011 அன்று முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங் களிலிருந்து எமது பாடசாலைக்கு களப்பயணம் மேற்கொண்டிருந்து 200இற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை எமது பாடசாலையில் வரவேற்று, தேநீர் விருந்து, மதிய உணவு கொடுத்து பாடசாலையை சுற்றிக்காட்டி கலைநிகழ்வுகளும் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் எம்மன்றம் பங்கேற்று அவற்றினை செய்து முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 95
3. ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை
நோக்கிலுமு நாடகப்போட்டிகளைத் தயார்ப்படுத்தும் நோக்கிலும் பயிற்சிப்பட்டறை ஒன்றை ஏப்ரல் 3Oம், மே 1ம் திகதிகளில் காலை 8மணிமுதல் மாலை 5 மணிவரை நடாத்தியது. இந்நிகழ்வில் தரம் 3,4,5 வகுப்புகளைச் சேர்ந்த 67 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அன்றைய தினமே அம்மாணவர் களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
4. மேற்பிரிவு மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை
தரங்களுக்கிடையிலான நாடகப் போட்டிகளை தயார்ப்படுத்தும் நோக்கிலும், நாடகத்திறன்களை வளர்க்கும் நோக்கிலும் தரம் 6-11 வரையிலான மாணவர்களுக்கான நாடகப்பயிற்சி பட்டறை ஒன்று மே மாதம் 14ம், 15ம் திகதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நடாத்தப்பட்டது. இதில் 40 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நாடகப்பிரதி எழுதும் முறை, தனிநடிப்பு, மேடை அமைப்பு, காட்சிப்படுத்தல் போன்ற நாடகத்திறன்கள் பட்டறையில் பயிற்சியளிக்கப்பட்டது.
5. கறுப்புச்சுவர் திரையரங்கு பார்வையிடல்
(Black box Theater) (3LD LDriglb 25ub 585 Black box Theater திரையரங்கு ஒன்றைப் பார்வையிடவும். அவற்றில் நாடகங்களை எவ்வாறு அரங்கேற்றுவது தொடர்பாக அறிந்து கொள்வதற்கு 50 மாணவர்கள் கொண்டகுழு பொரளையில் உள்ள இக்கலையரங்கிற்கு சென்று அவற்றைப் பார்வையிட்டதோடு "பிணிக்கு என்ன வேண்டும்” என்றநாடகத்தையும் அக்கலையரங்கில் பார்த்து பயன்பெற்றது.
 
 
 

8. பாடசாலைகளுக்குள்ளான
நாடகப்போட்டிகள் (05.06.2011)
எமது பாடசாலை மாணவர்களுக்கான நாடகப்போட்டிகளை 05.06.2011 அன்று நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டியானது தரம் 6,7,8,9 மத்திய பிரிவாகவும், தரம் 10,11,12 மேற்பிரிவாகவும் போட்டிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. இப்போட்டிகள் அன்றைய தினம் காலை 8 மணிக்கு பாடசாலை "நவரஹங்கஹல" மண்டபத்தில் ஆரம்பித்து பி. ப. 3 மணியளவில் நிறைவடைந்தது. மத்தியபிரிவில் பத்து நாடகங்களும், மேற்பிரிவில் 4 நாடகங்களுமாக 14 நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. கடந்த வருடங்களைவிட இவ்வருடம் நாடகங்கள் மிகவும் தரமான முறையில் மேடையேற்றுவதற்காக போட்டி நாட்களுக்கு இரண்டு நாட்களுக்குமுன் நாடகக் கலைஞர்களால் மேற்பார்வை செய்யப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனால் இவ்வருடம் தரமான நாடகங்கள் மேடையேறின. போட்டிகளை தரமான நாடகங்கள் மேடையேறிபோட்டிகளை வலுப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7. முல்லைத்தீவு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு 06.06.2011 அன்று எமது பாடசாலையில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்ற குழுவினருக்குதலைமைதாங்கிய பிரதி அதிபர் மா. கணபதிப்பிள்ளை அவர்களிடம் முல்லைத்தீவு மாணவர்களுக்கான கற்றல் உபகரணமான ஆங்கில அகராதிகள் அடங்கிய 15,OOO பெறுமதியான 85 பொதிகள் கையளிக்கப்பட்டதுடன் எமது மன்றத்தைச் சேர்ந்த 12 மாணவரகள் குழுவும் அங்கு சென்றுநிகழ்வில் பங்கேற்று, நாடகம் ஒன்றையும் அரங்கேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8. 08.06.2011 தனிநபர் போட்டிகள்
தரம் 6-11 வரையிலான மாணவர்களுக்கான தனிநபர் நாடகத்திறன்காண் போட்டிகளை பி.ப. 2 மணிக்கு நவரங்ஹகல மண்டபத்தில் நடாத்தியது. இப்போட்டிகள் வினாவிடைப்போட்டி, நாடகப்பிரதி எழுதும் போட்டி, அறிவிப்பாளர் போட்டி, ஒப்பனைப்போட்டி, தனிநடிப்பு என பல போட்டிகள் மேற்பிரிவு, மத்தியபிரிவு என்ற பிரிவுகளில் நடாத்தப்பட்டு பி.ப. 6 மணியளவில் இனிதே முடிவுகள் அறிவிக்கப்பட்டுநிறைவடைந்தது.

Page 96
9. 09.06.2011 ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான
நாடகப்போட்டிகள்
தரம் மூன்று மாணவர்களுக்கு வகுப்பு ரீதியாக குழுக்களாகப் பிரிக்கப்பட்டு "நடிப்பின் மூலம் பொருளறிதல்" என்ற போட்டியை நடாத்தியிருந்தோம். மேலும் தரம் நான்கு, ஐந்தாம் தர மாணவர்களுக்கு வகுப்புகளில் 8 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்களை பிரித்து குழுக்களுக்குதலைப்புக்களைக் கொடுத்து 8
நிமிட சிறுவர் நாடகமொன்றை மேடையேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பப்பிரிவு மாணவர்களும் பெற்றோரும் வரவேற்று ஆர்வத்துடன் கலந்து கொண்டு 14 நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. நாடகங்களில் ஆரம்பப்பிரிவு தரம் 4, 5 மாணவர்களும் கலந்து கொண்டமை மிகவும் பாராட்டக்கூடிய ஒன்றாகும்.
10. 12.06.2011 - சமுகசேவை
மேலும் எமது மன்ற மாணவர்களால் 12.06.2011 அன்று வெள்ளவத்தை கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள மக்கள் அதிகம் நடமாடும் இடமாகிய அசுத்தமான அவ் இடத்தை துப்பரவு செய்து கொடுத்து முடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 11 பேர் கொண்ட குழுவொன்று காலை 8 மணிமுதல் பி.ப. 2 மணிவரை இச்சுத்திகரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளுக்கிடையிலான நாடகத்திறன் காண் போட்டிகள்
எமது பாடசாலை மாணவர்களுக்கான நாடகத்திறன் காண் போட்டிகள் தவிர ஏனைய பாடசாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டிகள் அதாவது அகில இலங்கை ரீதியாக வழமைபோல் நடைபெறுவது தவிர இவ்வருடம் புதிய முயற்சியாக சகல பிரதேசங்களுக்கும் எமது குழுவினர் சென்று அப்பிரதே சத்திலேயே நடாத்தி, பிரதேச ரீதியாகவும், அகில இலங்கை ரீதியாகவும் பரிசுகளை வழங்கத்தீர்மானித்தோம்.
இந்த அடிப்படையில் எமது பாடசாலை அதிபரிடம் அனுமதி கேட்டபோது எவ்வித மறுப்பும் இன்றி அனுமதியும் ஊக்கமும் தந்தார். அதுதவிர எமது பிரதிஅதிபர் மா. கணபதிப்பிள்ளை அவர்களும், மன்றங்கள் கழகங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் திரு. ரஷப், திரு. சுகத் லியனகே ஆகியோரும் எமக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்திருந்தனர். அந்தவகையில் பாடசாலைக்ளுக்கி - டையிலான நாடகப்போட்டிகளை நடாத்துவதற்கான முறைப்படி அனுமதிகளை வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய மாகாண கல்வி அமைச்சு செயலாளர்களிடமும், வலயக் கல்விப் பணிப்பாளர்களிடமும், அப்பிரதேச பாடசாலை அதிபர்களிடமும்
 
 

அனுமதிபெற்று முதலாம் கட்டப் போட்டிகளை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும், வடக்கில் நெல்லியடி மத்திய
மகாவித்தியாலயத்திலும், மேற்கில் கொழும்பு றோயல் கல்லூரியிலும், షాప్తఢ
மத்தியில் "ஹற்றன் ஹைலண்ட் கல்லூரி" நடாத்த அனுமதி பெற்றிருந்தோம். அந்த வகையில்
11. மட்டக்களப்பு நோக்கி
17.06.2011 அன்று இரவு 10 மணியளவில் எமது மன்ற பொறுப்பாசிரியர் திருமதி சாந்தினி செல்வதாஸ் தலைமையில் ஏனைய பொறுப்பாசிரியர்களான திரு முரீராகவராஜன், திரு மனோகரன், திருமதி S. விஜயரட்ணம் ஆகியோரும் மன்ற மாணவ உறுப்பினர்களான E. பிரகலாதன், M. ஹஷாம், A அஸ்லாம், M. மாலிக், K. கிரிசிகன், S. ராகவேந்தன், அப்துல்லா ஆகியோரும் நாடகக்கலைஞர்களான திரு ஜெயப்பிரகாஷ், திரு காளிதாஸ் ஆகியோர் நடுவர்களான 14 பேர் கொண்ட குழு புறப்பட்டது.
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் அதிபரை கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆயத்தவேலைகள் யாவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. எமது குழு காலை 8 மணியளவில் பாடசாலையை அடைந்தது. அங்கு சில பாடசாலைகள் முன்பே வருகை தந்திருந்தனர். காலை 9 மணியளவில் 14 பாடசாலைகள் வருகை தந்தவுடன் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகள் அப்பாடசாலை அதிபர் T. ரவீந்திரமூர்த்தி தலைமையில் எமது பாடசாலைக்கீதம் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. நாடகப்போட்டிகள் ஒரு மண்டபத்திலும், ஏனைய போட்டிகளான தனிநடிப்பு, நாடகப்பிரதி எழுதுதல், வினாவிடை என்பன வேறு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எமது ஆசிரியர்களும், நாடகக் கலைஞர்களும் நடுவர்களாகக் கடமையாற்ற 3OOஇற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட போட்டிகள் யாவும் பி.ப. 3 மணியளவில் இனிதே நிறைவுற்றது. மேடை ஏற்றப்பட்ட நாடகங்கள், தனிநடிப்பு என்பவற்றிற்கு பிரதேச ரீதியான பரிசில்கள், சான்றிதழ்கள் அன்றைய தினமே வழங்கப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன. நிகழ்வுகள் நிறைவடைந்து எமது குழுவினர் "விபுலானந்தர் சமாதி" பாசிக்குடா போன்ற இடங்களைப் பார்வையிட்டு அன்றிரவே கொழும்பு திரும்பினர். மட்டக்களப்பில் எமது குழுவினருக்கான காலை மதியஉணவை எமது ஆசிரியர் முரீ ராகவராஜனின் உறவினர்கள் உபயம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிவானந்தா வித்தியாலய பாடசாலை மாணவத் தலைவர்களும் இப்போட்டிகளை நடாத்துவதற்கு உதவி செய்தமை நன்றிக்குரிய 6LuILDITg5Lib.

Page 97
12. யாழ்ப்பாணம் நோக்கி. (25.06.2011)
மட்டக்களப்பு பயணத்தையும் முயற்சியையும் வெற்றிகரமாக முடித்த "எம்
குழுவினருக்கு அடுத்த கட்டப் பயணமாக யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாரானோம்.
இக்குழு மன்றப் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தினி செல்வதாஸ் தலைமையில் நடுவர்களான ஜெயப்பிரகாஷ், காளிதாஸ் ஆகியோருடனும் மாணவர்களாக M.மதிதயணன், M.மாலிக், M. முஸாப், K. சசிபாலன் ஆகியோர் கொண்ட குழு 24. O6.2011 96jTDILDůLIů (625. O6.2011 96jTDuUTUpů பாணத்தை அடைந்தது.
காலை 8 மணியளவில் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தை அடைந்து நாம் அங்கு ஆயத்த வேலைகளைச் செய்து முடித்து வந்திருந்த ஒன்பது பாடசாலைகளின் வரவுகளைப் பதிவு செய்து ஆரம்ப நிகழ்வுகளை அப்பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பித்தோம். பின் தனிநபர் போட்டிகளான தனிநடிப்பு, நாடகப்பிரதி எழுதுதல், வினாவிடை நாடகம் என வெவ்வேறு இடங்களில் ஆரம்பமாகின. நடுவர்கள் முதலில் தனிநடிப்பையும் பின் நாடகங்களையும் பார்வையிட்டனர். தனிநடிப்பு போட்டிகள் மிகவும் தரமானதாக அமைந்திருந்தமை இங்கு விசேட அம்சமான போட்டிகள் யாவும் பி.ப. 1 மணியளவில் நிறைவடைந்து பிரதேச ரீதியான பரிசளிப்பு வைபவங்களும் அதிபர் தலைமையில் நடைபெற்று இனிதே நிறைவடைந்தன.
இந்நிகழ்வுகளை நடாத்துவதற்கு நெல்லியடி மத்திய மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர் சூழ் சாரணர் குழுவினரும் ஒத்துழைத்திருந்தனர். எமது குழுவினருக்கான மதிய உணவினை நெல்லியடி மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் ஒருவரும், காலை, இரவு உணவுகளை பொறுப்பாசிரியார் சாந்தினி செல்வதாஸ் அவர்களின் உறவினர்களும் உபயம் அளித்திருந்தமை நன்றிக்குரிய விடயமாகும். பின்பு எமது குழுவினர் அன்றைய தினமே கொழும்பு நோக்கி புறப்பட்டனர்.
 
 

13. 6ha5|ToupibLfab........ (08.07. 2011)
கொழும்பு மற்றும் மேற்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை ஒன்று சேர்த்து எமது பாடசாலையான றோயல் கல்லூரியில் போட்டிகள் நடாத்தத் தீர்மானித் திருந்தோம்.
அன்றைய தினம் எமது மன்றச் செயற்குழுவானது காலை 7 மணியளவில் வருகை தந்து சகல ஆயத்த வேலைகளையும் செய்து முடித்திருந்தனர். பாடசாலை நவரங்ஹகல மண்டபத்தில் நடைபெற இருந்த இப்போட்டிகளுக்கு ஒன்பது பாடசாலைகள் தமது வரவை பதிவு செய்திருந்தனர். போட்டிகள் யாவும் காலை 8.30 மணியளவில் பாடசாலைக்கீதம், மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
ஐந்து பாடசாலைகள் நாடகங்களும் ஏனைய பாடசாலைகள் தனிநபர் போட்டிகளிலும் பங்குபெற வருகை தந்திருந்தனர். தனிநபர் போட்டிகள் வகுப்பறைகளிலும் நாடகங்கள் யாவும் மண்டபத்திலும் நடைபெற்றன. நடுவர்களாக திரு காளிதாஸ் காண்டீபன், திரு யூட் ஆகியோரும் கடமையாற்றினர். பி.ப. 1 மணியளவில் போட்டிகள் நிறைவடைந்து எமது பாடசாலை அதிபர் திரு உபாலி குணசேகர தலைமையில் பரிசில், சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றன.
இப்போட்டிகளில் பங்குபற்றிய நாடகங்கள் மிகவும் தரமானதாகவும் போட்டி நிறைந்ததாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பி.ப. 3 மணியளவில் சகல நிகழ்வுகளும் இனிதே நிறைவுற்றன.
14. gpibrogir (SBITdisas.......... 09.07.2011

Page 98
எமது மன்றக்குழுவானது சகல திசைகளிற்கும் சென்று போட்டிகளை நடாத்திமுடித்திருந்ததோடு மத்திய மாகாணத்திலும் போட்டிகளை நடாத்த இறுதிப் பயணத்தை ஹற்றன் பிரதேசத்திற்கு பயணத்தைத் தொடர்ந்தது.
இக்குழுவும் மன்றப் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தின செல்வதாஸ் தலைமையில் ஏனைய மன்றப் பொறுப்பாசிரியர்களான திரு. S. இராகவராஜன், திருமதி ஏ. யோகேஸ்வரி ஆகியோரும் மாணவர்களில் M. மதிதயணன், A. அனுராகவன், A அஸ்லம், M. ஹரிஷாம், A, ஆத்தீப், M. மாலிக், A அப்துல்லா, பிரவீன் ஆகியோரும் நடுவர்களான திரு ஜெயப்பிரகாஷ் சர்மா, திரு காளிதாஸ் ஆகியோர் கொண்ட குழு இரவு 11 மணியளவில் ஹற்றன் நோக்கி புறப்பட்டு அதிகாலை 4 மணியளவில் ஹற்றனை அடைந்தது.
காலை 7.30 மணியளவில் ஹற்றன் ஹலண்ட்ட கல்லூரியை அடைந்து ஆயத்த வேலைகளைச் செய்து முடித்திருந்தோம். அங்கு வருகை தந்திருந்த பாடசாலைகளின் வரவுகளைப் பதிவு செய்து கொண்டு போட்டிகளை 9.30 மணியளவில் ஆரம்பித்தோம். அப்பாடசாலையின் பிரதி அதிபர் திரு S. முரீதர் நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதற்கு அதிதியாகக் கலந்து கொண்டார்.
தனிநபர் போட்டிகளான வினாவிடை, தனிநடிப்பு, நாடகப்பிரதி எழுதுதல் போன்ற போட்டிகள் நடாத்தப்பட்டு நாடகங்களும் மேடையேற்றப்பட்டு போட்டிகள் இனிதே நிறைவடைந்தன. பி.ப. 12 மணியளவில் பரிசளிப்பு வைபவம் அப்பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் நடைபெற்றது.
எம் மன்றமானது இப்போட்டிகளை நடாத்த உதவி புரிந்த ஹற்றன் பாடசாலை அதிபர் S. விஜயசிங்க ஆசிரியர்கள், மாணவத்தலைவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு மத்திய மாகாணத்தின் சில பகுதிகளை பார்வையிட்ட பின் பயணத்தை இனிதே முடித்துக் கொண்டனர்.
15. இல்லங்களுக்கிடையிலான
நாடகப்போட்டிகள் 29.06.2011
தமிழ் நாடக மன்றமானது தனியாக ஒரு விழாவையும் நிகழ்வுகளையும் போட்டிகளையும் நடாத்துவது மட்டுமல்லாமல் சிங்கள, ஆங்கில நாடக மன்றங்களுடன் இணைந்தும் நாடகப் போட்டிகளையும் இன்னொரு விழாவினையும் நடாத்துவது எமது மன்றத்தின் இன்னொரு பக்கமாகும்.
 
 

ஹரசர பிரணாம" என்ற நிகழ்வொன்றை மும்மொழி நாடக மன்றங்களும் இணைந்து நடாத்தும் விழாவிற்கு இல்லங்களுக்கிடையிலான நாடகப் போட்டிகளை நடாத்தி அதன் பரிசளிப்புகளையும், மும்மொழி சார்ந்த நாடகக் R கலைஞர்களைக் கெளரவிப்பதும் இவ்விழாவில் ஆகும். இதற்காக எமது மன்றமானது இல்லங்களுக்கிடையிலான நாடகப் போட்டிகளை நடாத்த ஏற்பாடு செய்து 29.06.2011 அன்று பி.ப. 2 மணியளவில் "நவரங்ஹகல” மண்டபத்தில் போட்டிகள் நடாத்தியது. இப்போட்டிகளில் 5 இல்லங்களிலிருந்தும் 5 நாடகங்கள் மேடையேற்றப்பட்டிருந்தன. இதற்கு நடுவர்களாக திரு J. யோகராஜ் திருB.காண்டீபன் போன்றோர்நடுவர்களாகக் கடமையாற்றினர.
இந்நிகழ்வில் எமது மன்றப் பொறுப்பாசிரியர்கள், சிங்கள நாடகமன்றப் பொறுப்பாசிரியர் (திருமதி W. ரட்னலாலி) மன்றங்கள் கழகங்களுக்குப் பொறுப்பாசிரியரான திரு. சுகத்லியனகே அவர்களும், உதவி அதிபர், பிரதி அதிபர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
போட்டிகள் யாவும் பி.ப. 5.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது. முடிவுகள் பொறுப்பாசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. முடிவுகள் விழாவின் போதே அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
16. திரைப்பட வாரம்
எமது மன்றத்தினால் பாடசாலைக் கலையரங்கில் தமிழ் திரைப்படங்களை (தெரிவு செய்யப்பட்ட) ஒளிபரப்பி திரைப்பட வாரமாக அறிமுகப்படுத்தியிருந்தது. அரச கதைகள் கொண்ட திரைப்படமும், சிறுவர்களுக்கான "கார்ட்டூன்" திரைப்படங்களும், நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களும் திரையிடப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மகிழ்வடைந்தனர்.
17. குறுந்திரைப்படப்போட்டி
எம்மன்றத்தால் இவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப போட்டி ஒன்றுதான் இக்குறுந்திரைப்படப் போட்டியாகும். இப்போட்டியானது 5 நிமிடத்திற்கு கதையை உருவாக்கி திரைப்படமாக ஒளிப்பதிவு செய்து இறுவட்டுக்களில் ஒப்படைக்க வேண்டும். இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, ஒளிப்பதிவு, நடிப்பு அத்தனை விடயங்களும் பாடசாலை மாணவர்களாக அமைய வேண்டும் என்பது எமது விதிமுறையாகும். இப்போட்டிகள் அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையிலும் எமது பாடசாலைகளுக்குள்ளான போட்டியாகவும் இரண்டு பிரிவுகளில் ஏற்பாடு செய்திருந்தோம். இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்ததுடன் போட்டிக்காக பல இறுவட்டுக்கள் வந்து சேர்ந்திருந்தன. இப்போட்டிகளின் முடிவுகள் இவ்வருட நாடக விழா 2011 இல் அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
18. நூல் வெளியீடு (நவரசம்)
எமது மன்றத்தால் ஆண்டுதோறும் நாடக விழாவில் வெளிவரும் நூலே "நவரசம்” ஆகம். இது 1978ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடமும் இந்நவரசம் 200 இற்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவருகின்றது. நாடகத்துறை சார்ந்த ஆக்கங்களும், நாடகப்பிரதிகளும், எமது மாணவர்களின் ஆக்கங்கள் எனபல விடயங்களைத்தாங்கிவருகின்றது.

Page 99
இவ்வருட நவரசமானது அண்மையில் காலம் சென்றவரும், நாடக, தமிழ் இலக்கியதுறை வளர்ச்சிக்கு வித்திட்ட பேராசான் சா. சிவத்தம்பி அவர்களுக்கு சமர்ப்பணமாக வெளியிடுகின்றோம். கடந்த வருடம் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எமது தமிழ்நாடக மன்றம் சார்பாக "ஹரசரப்பிரணாம்" விந்து வழங்கும் நிகழ்வில் கலைஞராக கெளரவிக்கப்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும்.
19. நாடக விழா 2011
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது இவ்வருட விழாவை செப்டெம்பர் மாதம் நடாத்தத் தீர்மானித்துள்ளது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக உடுவை க. தில்லைநடராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக எமது பாடசாலை அதிபர் திரு. உபாலி குணசேகர அவர்களும் இவ்வருட கலைஞர் கெளரவிப்பிற்கு கலைஞர் "சின்னமணி" என அழைக்கப்படும் வில்லுப்பாட்டுக் கலைஞ்ர் கணபதிப்பிள்ளை அவர்களும் கெளரவிக்கப்பட உள்ளனர்
இவ்விழாவின் வழமையான நிகழ்வுகளுடன் சிறுவர் நாடகம், மேற்பிரிவு
நாடகம், நடன நிகழ்வு, வேத்தியர் விருது போன்ற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.ாங்
Coh Coe/6omp/mem/s/om
.كبير YORKHARDWARE (PTE) LIMITED
Importers, Dealers in General Hardware é lools
Authorised Dealer for
< (g DRAVVA.
MիMիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի, r=", ,ീ 8.
Power Tools
Te: 2478767 4949528 Fax: 4610910
 
 
 
 

z VŠasazenaá nobile O7596.728O9
→。。.7 O772269790 87. til Kø s Τ. Ρ. : Ο21 222 O7
α» . Ο2122.27O29

Page 100
A "WIKI
SPCStPCSOLUTIONS
TCC4INOLOGICS (PVTOLTD
305, Kasthuriyar Road, Jaffna. 29 M. M.V Road. Nelliadii T. P. (2 222 1 0 (02 222 9644 Tp. (021226 4999
 
 
 
 
 
 

x: +94-11-2388618 cO5@gmail.com fawzGeurekalk
W76 RADING CENTRE
Dealers in General Hardware & Govt. Suppliers Specialists
Cupboar Fittings, Aluminium Fittings, Bathroom Fittings & A. is & Tools items 人

Page 101
AEDULALL
Sole gent for RNNA. Gas Appliances ፵፭፻፷፰
No. 81, Old Moor Street, Colombo - 12. Sri Lanka. Tel: 2433569, 2449810 Fax: (9411) 2448836 E-mail : abdulalyOsltnet.lk
ShoWRooms No. 9, 1st Floor, Colpetty Super Market, Colombo - 03. Te: 2338030
76, Galle Road, Colombo - 4. Tele : 2593108
 
 
 
 
 

ASHWIN GANESHA BALARATINARAJAH
Grade - 7c
"Knowledge without Discipline is a sin"

Page 102
gol DEN GU Ys GAN
STO SOND
DOG DICTION
S. Lawan M. She zan 1.3A. 1huffai
این از او به همین
 

ASAn lurrakawan
As a m
issan
Atheef
Praĝa
Sasi
Shaffee
Raġuram
Ravi

Page 103
2Uelavate
No.385, GALLE ROAD, WELLAWATTE, (് &
ŠCOLOMBO-06, SRILANKA,
|
 
 
 
 
 
 
 
 
 

២៣ បាល
பிரதம அதிதியாக பெருமனதுடன் கலந்துகொண்டு சிறப்பித்த உடுவை S. தில்லை நடராஜா ஐயா அவர்களுக்கும்,
இவ்வருட கலைஞர் கெளரவிப்பிற்காய் வருகைதந்து கலாபூஷணம் சின்னமணிகணபதிப்பிள்ளை ஐயா அவர்களுக்கும்,
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த, இவ்விழாவினை சிறப்புற நடாத்த நிறைந்த மனதுடன் அனுமதியும், உதவியும், வாழ்த்தும் வழங்கிய எமது மதிப்பிற்குரிய அதிபர் திரு H. A. உபாலி குணசேகர அவர்களுக்கும், பிரதி அதிபர் திரு. மா. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும், உபஅதிபர்களுக்கும் எமது மன்றப்பொறுப்பாசிரியை திருமதி சா. செல்வதாஸ் அவர்களுக்கும் ஏனைய மன்றப் பொறுப்பாசிரியர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும்,
எமது அகில இலங்கை ரீதியான பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் பங்குகொண்ட பாடசாலைகளுக்கும், நடுவர்களான திரு. S. ஜெயபிரகாஷ், திரு. காளிதாஸ் அவர்களுக்கும், இப்போட்டிகளை திறம்பட நடாத்த வழிவகை செய்த பாடசாலைகளான மட்/சிவானந்தா வித்தியாலயம் அதிபருக்கும், யாழ்/நெல்லியடி மத்திய மகாவித்தியாலய அதிபருக்கும், ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரி அதிபர் அவர்களுக்கும்,
பாடசாலைக்குள்ளான போட்டி, இல்லங்களுக்கிடையிலான போட்டிகளை நடாத்த உதவிய நடுவர்களுக்கும்,
இவ்விழாவையும், அழைப்பிதழ்களையும், சான்றிதழ்களையும் அச்சிட்டு வழங்கிய New Grs அச்சகத்தாருக்கும், கேடயங்களையும், பதக்கங்களையும் எமக்கு வழங்கிய "Thameem Jewellers'நிறுவனத்தாருக்கும்,
"நவரசம் 2011" இதழுக்கான தங்கள் ஆசிச் செய்திகளையும், ஆக்கங்களையும் அளித்த அனைவருக்கும்,
விளம்பரதாரர்களுக்கும் மற்றும் அனுசரணை வழங்கிய வரதராஜசிங்கம் குடும்பத்தினருக்கும், Dr. பரமானந்தலிங்கம், வெளிநாட்டு அனுசரணையாளர்களுக்கும், Mr. Sumanthiran
குடும்பத்தவர்கள்
மேலும் தொழில்நுட்பரீதியாக எமக்கு உதவிய எம் கல்லூரி பழைய மாணவர்களான B. அர்ச்சுனர், M. கௌதாராம் மற்றும் S. லவன், M. செசான், M. துபைல் ஆகியோருக்கும்.
ஒலி, ஒளிஅமைப்பாளர்களுக்கும்,
எமது மன்ற உறுப்பினர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும்,
குறிப்பிட வேண்டிய ஆனால் குறிப்பிட மறந்த அனைத்து நன்நெஞ்சங்களுக்கும்,
"நவில்கின்றோம் நன்றிகள் பலகோடி"

Page 104
OurSincereThanks to....
O Mr. Uduvai S. Thillainadaraja for honouring the event with his
presence as chief guest,
Mr. Chinnamani Kanapathipillai for gracing the occasion accepting our invitation.
Our principal Mr. H. A. Upali Gunasekara, our Deputy principal Mr. M. Ganapathipillai, Assistant principals, our teacher-incharge Mrs. S. Selvadas, other teacher's for their whole hearted supportand encouragementforourventure.
O All representatives, Student of other schools and esteemed judges who participated to our Intergrade competition and all Island Interschool competition, and also for the schools which Supported usto make this eventa Success.
o New GRSPrinters for having printed this Souvenir, Invitations and Certificates and also for Thameem Jewellers for providing us trophies and Medals for the winners.
O All who contributed their messages and articles for "Navarasam
2011"
O Advertisers and Sponsers for their support.
8 Members of the society and students of our school for their
untiring effects to make this eventa success.
e Last but not least, the patrons whose Names are not mentioned
and need to be mentioned for their help.
"Our feeling of gratitude is immeasurable"
 

Autograph

Page 105


Page 106
216A, Sea Beach Tel: 011-2323646/0773687894, Fax
 

క్స్
TARE',
HOME 3 KITCHEN APPLANCES
E (PVT) LTD.
guide и дисо стеас Ривите
Road, Colombo - 11. 011-2459599, e-mail: ukaayeceGstnet.lk