கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசக்தி 1964-1965

Page 1
(
事 鞘。
 
 
 
 

, , , 2.
|-so : -C
一九│ │ │2
·(~~~~
\卧
|-ΠTD
|-|Ɔ

Page 2
OBTA
A ALL
STO
 

e A
ha V e a fair
for fine
Cottons
NA BLE
LEADING
) RES

Page 3
ஒம் | P Q F
LD 6) fi.
1964 -
மூர்த்திகள் மூன்று பொ(
மூலப் பொருள் நேர்த்தி திகழும் அந்த
நேரமும் போற்று
செல்வன் வ. ஆ. இராஜேஸ்வரன் ܒܚ
இந்து மாணவி
G໘u6 5
கொழுப்
 

is 5.
1965
ருள் ஒன்று - அந்த
ஒளியின் குன்று
ஒளியை - எந்த
று சக்தி என்று.
(பாரதி
செல்வன் க. காந்தருபன்
வர் மன்றம்
ல்லூரி
DL-7.

Page 4
K. G. B. NA ED
54b, SRI SANGAR COLOM
FC
ALL YOUR ER EQUIEREMIENTS
(VIZ. CORRUGATED AND BOX AND OTHER COR
OFFSET PRINTN
AN
QUALITY FOUNTAI
C NEMAS The Biggest C
People of Proudly announce a few Tamil E
>K Panam Pa daith awan
X Poom Puhar
K Thayim Madiyil
>K Kakkun Karangal
X Deiwa Thai
X Pazinami
X Ambe Wa

J S, Τ. Ρ. Ε. ΕS
AJA MAWATHA, BO-10.
R
IN MODERN PACKAGING
BOARD WITH GREASE PRO OF RUGATED LINING)
G OF ALL TYPES
D
N PENS-PLATINUM
LIMITED
)riental Show the nation
of their forth coming Releases
>K Pada Hotti
>< Vennira Adai
>K Navarathari
>K Aandavan Kattalai >K Muradam Muthu,
X Thozhilali
>K Pakan Magal

Page 5
A UN
S V AS A
HINDU STUDE
ROYAL CC
COLON
MESSAGE FROM
I am glad to find that the again publishing its annual magazine is published in connection with the the Union, and is intended to enco interest in the study and practice (
The Hindu Students' Union and useful work amongst its memb I sincerely hope that the Union Wi gth, and that in the comming year effective programe for the spiritual (
I commend this magazine to

KT H
NTS UNION
) LLEGE
1 BO
THE PRINCIPAL
Hindu Students' Union is once “SIVA SAKTHI'. The magazine tenth anniversary celebrations of urage members to take a deeper f their religion,
of the College has done steady ers during the past ten years. ll go on from strength to strenit Will be able to evolve a most levelopment of the students.
Our readers.
DUDLEY K. G. DE SLWA
Principal, Royal College.

Page 6
FOR
TUDAWE BR
502/2, Narahe
COLOM
 

BUILDING
DRANAGE
WATER SERVICE
DECORATION
ALTERATION
OS. LIMITED
npitiya Road,
! BC).5.
THE oNLY INK CoΝΤΑ INING s SOLV-X
For better pen protection
AVEALABLE INSIX PERANENT COLOURS. FOR RECORDS AND DOCUMENTS. BLUE BLACK, BLUE, BLACK, GREEN. TURQUOISE and RED.
One Washable Colour
For Home and School use
ROYAL BLUE

Page 7
ஐ தொடுத்த
ܠܢ
※
沿
எண்
10.
l 1,
12.
3.
14.
l 5.
16.
17.
18.
1 9.
20.
2 II
22.
23.
24.
25. 26.
27.
28.
Y-2
MESSAGE FROM THE PRINCIP மன்றப் பாதுகாவலர்- அதிபரின் ெ எமது நோக்கு
உண்மையான சுதந்தரம் -ஜகத் கு(
துன்பம் - ஆன் மாவின் ஈடேற்றத்தில் ஆணவ
-G
«9F LD u.J Lb
60 g g g LDL th தெய்வ வழிபாடு வள்ளுவர் கண்ட இறைவன் புனித வதியார் புகழ் பாடுவோம் தாயினும் நல்ல தலைவர் அன்னை சிவசக்தி வாழ்த் துரை
பிறவிக் கடல்
சிவசக்தி
சிவ தத்துவம் புலன்களை நம்பமுடியுமா நான் கண்ட சைவம் நீயே வந்தெண்ணிக்கொள் சமய வாழ்வு
பக்தி யோகம் சிந்தனை க்கு..!! ஈழமும் சைவமும் வருடாந்த அறிக்கை 1964-65 நிர்வாகக் குழு 1965 திருக்குறளும் சைவ நெறியும் எமது நன்றிகள்
(இம்மலரில் வெளிவரும் கட்டு உதவியவர்கள் G6, Gifu Gia ஆசிரியர்கள் பொறுப்

இதழ்கள் :
பக்கம்
3.
செய்தி 7 9 ரு பூரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 11 திருமுருக கிருபானந்த வாரியார் 13
LD G). Lib பராசிரியர் க. கணபதிப்பிள்ளை 15 -சி. கதிரவேற்பிள்ளை பா. உ. 20 டவே, மயில் வாகனம் 21 -மு. வயிரவப்பிள்ளை 23 -வித்வான் வ. செல்லையா 24 -'ஈழவேந்தன்' 26 -நா. முத்தையா 29 -"இந்து” 32 33 -ச. குலசேகரம் 34 - பூச்சி” 36 -சுவாமி சச்சிதானந்தா 37 -சி. திருநாவுக்கரசு 39 -மு. சிவசிதம்பரம், பா. உ. 40 -எம். வடிவேல் 43 --செல்வி ந. தங்கலட்சுமி 45 -செல்வன் கு. தங்கராசா 46 -அ. க. சர்மா 48 -செல்வன் ச. பூரீரங்கநாதன் 49 5.
-செல்வன் க. காந்தரூபன் 55 57
}ரை, கவிதைகளை எழுதி
கருத்துக்களுக்கு மலர் பாளிகள் அல்ல.)

Page 8
CARBO.
NON SMUD GING
LONGER
SOLE DISTRIBUTORS:
C. W. E. STATIONERY DEPT. McCallum Road, Colombo-0.
FACT
EKALA: INDUSS
EKALA
With The Best Compliments
N VATLNG
450, OLD M.
&
138, K. K. S. R
Impo
Hrona AK Stee Bu
Manufa
Barbed
Brass Kz IroIII
 

N PAPER
& NON CURLING
LASTING
MANUFACTURED BY
THE CEYLONCARBON PAPER CO.,LTD.,
23, New Bullers Road, Colombo-4. Te: 8363
ORY
"RIAL ESTATE, - JAELA.
Of:-
GAM & Co. Ltd.
DOR STREET,
OAD, JAFFNA
ters of
ilding Materials
tures of
Wires
WeDo di Screwys

Page 9
MeMeMMLL LeeSMeMeLeMeMMeTS AeYASAeYSMeM S AMMAJ MeAMMMeAeMee0SL0SSMT0S TSeATeSLAqASqSTSTS
மன்றப் பாதுகாவலர்கள்
தலைவர் அதிபர் ருேயல் கல்லூரி உப தலைவர்கள் அ. க. சர்மா ந. சண்முகரெத்தினம் கு. சிரேஷ்டராஜா
重臀é集 மாணவ தலைவர்: சா. பாஸ்கரன் கெளரவசெயலாளர் மா. தேவகுமார் பொருளாளர்: இ. சிவராமன் துணைச் செயலாளர் க. கெளரிநாதன்
pਉਲੇ
செயற் குழு ச ரா. ஞானசம்பந்தன்
வா. திருச்செல்வம்
He
量$G5 மாணவ தலைவர் ச. கங்காதரன் கெளரவசெயலாளர் இ. பாலசுப்ரமணியம் பொருளாளர்: சா. பூரீரங்கநாதன் து?ணச் செயலாளர்: ம. தில்லைநடேசன்
க. காந்தரூபன் க. குமார சூரியர் த, இராமச்சந்திரன்
::::::::::::O:::::::::::: ஆசிரியர்கள்: வ, ஆ. இராஜேஸ்வரன் க. காந்தரூபன்.
செயற் குழு
 

ஓம்
J is 5.
"ணவர் மன்றம்
ல் கல்லூரி கொழும்பு.
AeAeeeSSLSeeeeSMSeMJYSMSYMLM0eSeSeSeeSeSeSeYMLeTSeSeMeMMeMMLeS00eM0eSeSMLeSeYMeSeS0MMSSASSAS0eASAeSASSSLS0 SLLLeSeASLLASAMSeLeS
அதிபரின் வாழ்த்துச் செய்தி
இந்து மாணவர் மன்றம் தனது ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் ஆண்டு LD Q) ୦TIT ତot சிவசக்தி'யின் நான்காவது மலரை வெளியிடுவதை முன் னிட்டு யான் மிகவும் மகிழ்ச்சியடை கிறேன். இம் மலர் அங்கத்தவரிடையே சமயத்ைைத நடைமுறையில் கற்கும் ஆர் வத்தை யுண் டாக்கும் குறிக்கோளையுடை
கடந்த பத்து ஆண்டுகளாக ருேயல் கல்லுரரி இந்து மாணவர் மன்றம் அதன் அங்கத்தவரிடையே இந்து மதப்பற்றை வளர்க்க அயராது சேவை செய்துள்ளது. இம் மன்றம் மேன் மேலும் வளர்ந்து, வருங்காலத்தில் மாணவர்களிடையே ஆத் மீக வளர்ச்சியை ஓங்கச் செய்ய வேண்டும் என்பது எனது வேணவா.
இம்மலர் இதன் வாசகர்களுக்கு ஒரு
சிறந்த வரப் பிரசாதம்.
டட்லி. கே. ஜி. டி. சில்வா, அதிபர் ருேயல் கல்லூரி

Page 10
REINFORCE
The tiered seating acco arena shown above is c of civil engineering c reinforced concrete
 
 
 
 

D concrete
mmodation of the sports
only one of a wide range
onstructional works in
successfully completed
S.

Page 11
சிவ ர
(9 j55I DIGOIS)
ருேயல் க
கொழும்
SqSeS SeSeSeSeSLSeSqeSeSeTSeSeSeSqeSSSLSLMSTSTSLTSLLLeSeSMeSeS SLMSeSeSeeS0SeS MSMSeSMS0S0SSeeSSeeS00S STSeSeMeSeS JS
ஒன்று பட்டால் உண்டு 1965 ஒற்றுமை நீங்கிடின் அ?
SMSMS SeSeSeSeeSeSe SLMSqSq SqSeSMSeS SLMSTqSq S SMSeqSeSeSeSeMSMSqSeS SLS
எமது நே
10ளித&ன மனிதனுக வாழ வழி வ காலத்தில் சமயங்கள் எங்கெங்கு தோன்றினே தாக சரித்திரம் சான்று பகர்கிறது, சமயக் ே முற்ற மக்களென அது அறை கூவுகிறது. ஆ பற்றிய விளக்கம் அவசியமில்லை. மக்களின் கோலாக விளங்கும் ஆற்றல் மிக்க கருவி சம நம் சமயம் பழமை பெற்றதுடன் கால வை எளிதில் புலனுகிறது. அன்பையே குறிக்கோள அசையாதென்ற நம்பிக்கையில் வாழ்ந்து வழி
இயற்கையில் செறிந்திருக்கும் பற்பல முன் . இம் முயற்சியின் பயனுக விஞ்ஞானம் ( ஞானம் வாயு வேகத்தில் வளர்ந்தது மல்லா எடைபோடும் மார்க்கத்திற்கு மனித குலத்:ை காலம் தொட்டு நம்பிய உண்மைகள் யாவும் என்றும் ஒரு சிலர் முடிவுக்கு வருதல் பிழைய
Υ-3

க்தி
I i IIDGjr pit)
ல்லூரி
니-7.
LSMeSMe0S eSMeSe00SM00 SMS0SL00eSS00 eMeSS0eSMe0e eMeeMMM eMSMMSeMS MSSMS MSMeSeMMS
வாழ்வு-நம்மில்
°555° 莹Tg°。
LSLSeSeSLMSeSeSeS0eSAeSeSMSSSLSeSeSeeSeSeSeSeSeSSeee0eSTS0eSeSeSLSeeSSLSSSLSLMS0eS0SeeSMS0eeS S0SeeSMqSeS
ாக்கு
தக்க எழுந்தவைகளே சமயங்கள். ஆதி வா, ஆங்கெல்லாம் நாகரீகம் பிறந்த காட்பாட்டில் வாழ்ந்த மக்களே நாகரீக கவே சமயத்தின் மதிப்பு, மகிமையைப் ல் வாழ்வுக்கு வழிகாட்டும் அறிவுக் யம். சரித்திர ஏடுகளைப் புரட்டு மிடத்து "யற்ற தொன் ருய் இருக்கிறது என்பது ாய்க் கொண்டு அவனின்றி அணுவும் ாட்டியது எம் சமயம்.
உண்மைகளை ஆராய மனிதன் முயன் தான்றியது. அங்ங்ணம் அரும்பிய விஞ் ல் விஞ்ஞானத்தையும் சமயத்தையும் த் திருப்பியது. இதன் விழைவாக ஆதி பொய் என்றும் விஞ்ஞானமே உண்மை ான கருத்தாகும்.

Page 12
இன்றைய விஞ்ஞான உலகம் சு மணிவாசகர் தன் திருவாசகத் தேனிலே யாது. பெளதீக அறையிலே ஐன்ஸ்டீனி இன்றைய விஞ்ஞான உலகிலே முக்கிய சிறந்த முறையிலே எளிய நடையிலே, வாழ்ந்த சம்பந்தப் பெருமானும் வாதவூ
முற்காலங்களில் எதிர்காலச் சந்: களை அறியத் தரும் பொருட்டும் சமயத் தோன்றி சமயத்தின் உண்மைகளைப் பக்தி யப் பாடசாலைகள் மூலம் மக்களிடையே தோன்றினுலும் ஆதிகாலம் போல் சமய தாகி விட்டது. பாடசாலைகளிற் சமயக்க கள் தோன்றின. அவ்வாறு தோன்றிய கும். சமயம் வளரவேண்டும், சமயத்தின் டும் என்பது எமது மன்றத்தின் நோக்க
மன்றம் தளிர் விட்டு வளர்ந்து கின்றன. அம் மலர்களில் ஒன்று தான் 8 வற்றை தன்னுள் அடக்கிய ஒளியைத்தா பண்புகளுடன் எமது நோக்கத்தையும் கு லாம் வல்ல இறைவன் அருள்வான் என்
କାର୍ଲା

றும் அணு, உயிர் ஆகியவற்றிற்கும், அன்று கூறியதற்கும் கிஞ்சிற்றும் வேற்றுமை கிடை ன் கொள்கையும். விலங்கியலிலே பரிணுமமும் த் துவம் வகிக்கின்றன. இவற்றையே தான். அருட்பாக்கள் வாயிலாக 8-ம் நூற்றண்டில் ரடிகளும் எடுத்தியம்பியுள்ளார்கள்.
ததியினர்க்கு மதத்தின் அரும் பெரும் உண்மை * தின் வளர்ச்சிக்காகவும் சமய குரவர்கள் ப்ெபாடல்களாகவும். புராணங்களாகவும் சம பரப்பினுர்கள். தற்காலத்தில் பக்தர்கள் த்தைக் கட்டிக்காக்கும் வழி சாத்திய மற்ற ல்வி புகுத்தப்பட்டது. ஆங்காங்கே மன்றங் மன்றங்களில் எமது இந்து மன்றமும் ஒன்ரு ன் கோட்பாடுகளை மாணவர்கள் உணரவேண்
. Lb(ש)T)מ
வருகிறது. மலர்கள் இடையிடையே மலர் சிவசக்தி. அன்பு, அறிவு, ஆற்றல் என்பன ான் சக்தி எனக் கூறுவர். ஆகவே, இம் மூன்று றிக்கோளையும் அடைய என்றென்றும் எல் பது நம்பிக்கை.
0:3, b!

Page 13
'\\\\\^\േഴ്സു
p Gibr G)ID II GI
ASASLSASLSSASLSLLS SeAASLSLLS SAAS eAALSeLSS S LSLSLSLSLeSLSALSASeLSLSSLSLSALS LS LLLLLSLLSLLAS
பூரீ காஞ்சி காம கே ஜகத்குரு பூரீ சங்கராக
qSALLALLSALASALAeSASASeSLSLSSLSLeSeSASLSLeMSALSLeAS LALASAALSLASeASLeS eeLSeLSLSLSL LL LSLSLS
சிதந்திரத்தின் பயன் ஆனந்தம். சுதந்திரம் நமக்குக் கிடைத்ததின் பய னென்ன? எல்லோரும் என்றும் துயரின்றி ஆனந்தமாய் வாழ அடிகோலுவதே. என் றும் ஆனந்தமாயிருப்பது எதனுல்? பணத் தினுலல்ல. வெறுங் கல்வியினுலு மல்ல, ஆஸ்பத்திரியினுலு மல்ல, ஆள்கூட்டத் தினுலு மல்ல. இவைகளால் ஏற்படும் ஆனந்தம் பச்சோந்திபோல் மாறுவதே, தற்காலிகமே. எல்லா உலகுக்கும் ஆதார மும், எல்லா உயிர்களையும் ரகசிக்கும் பெரும் கருணை வள்ளலுமான சிவபிரான் திருவடி ஒன்றே உண்மைகதி என்று கசிந்துருகும் உள்ளத்தானே எல்லாத் துயரங்களினின்றும் உண்மையில் விடுபடு பவன் அவ்விடுபடுதலே சுதந்திரம்,
உலகத்தில் நடக்கும் பிரசாரங்கள்
உலகத்தில் எவ்வளவோ பிரசாரங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரசாரமும் ஏதாவதொரு வகையில் மானிடரின் பொது நன்மையைக் குறியாகக் கொண்டே நடந்துவருகின்றது. ஆன்மாக்களுக்கு இப் பிரசாரங்களெல்லாம் ஒரு வரையறைக் குட்பட்ட பயனையே கொடுக்கக் கூடும். ஆயிரத்திலொருவனுக்காவது அல்லது. லக்ஷத்திலொருவனுக்காவது, அல்லது
11.

SAMSMMSMAMMMMqeMSAMMMMSMMAMSLSAMMAMMcS SLLeLMMLMMAAMAMAMALAMAAMMMMMALAAMLAMALALALMeMeALeLAeLAMeA
i 5 5 jÉ JI LÎ
S
Maaaaaaaaaaaaan
ாடி பீடாதிபதி
i Lu J, GJITLf J, Git
“NAJovao u fNA
கோடியிலொருவனுக்காவது உண்மை பான நன்மை, உண்மையான ஆனந்தம், சாச் வதமான ஸ்வராஜ்யம், சாச் வதமான சுதந்திரம் கிட்டும் ஒரு பிரசாரமாவது இவ்வளவு பிரசாரங்களுக்கிடையில் உயிர் பெற்றிருப்பதே நம்நாட்டை நம் நாடாகவே இருக்கச் செய்வதாகும். பட் டினத்தாரையும், தாயுமான வரையும், சங் கரரையும், சம்பந்தரையும், திருநாவுக் கரசரையும்,மாணிக்கவாசகரையும் மறந்து அமெரிக்காவைப்போலவோ, ரஷ்யாவைப் போலவோ நாட்டை ஆக்கிவிடுவதா சுதந்திரம்? மக்களுக்கு தெய்வ உணர்ச்சி மேலிடும் பொழுது, மக்கள் உண்மை நெறியைக் கடைப்பிடிக்கும் பொழுது அவ்விதம் கடைப்பிடித்த மஹான் களி னிடம் அன்பு பெருகும்பொழுது ரயில் கவிழ்ப்பதைத் தடுக்கவும், கள்ள வியா பாரங்களைத் தடுக்கவும், லஞ்சங்களைத் தடுக்கவும் அரசாங்கத்தார் எடுத்துக் கொள்ளவேண்டிய சிரமம் மிகவும் குறை பும். போலீஸ் செலவு குறையும். உள் நாட்டு ராணுவச்செலவு குறையும்.
எல்லா மக்களுக்கும் ஒரே தாய் ஒரே தந்தை
தமிழ் தெய்வ மேயெனக் கொள்ளலாம் ஒளவையாரை. உலகத்திலேயே பெருங்

Page 14
கவியெனலாம் காளிதாஸ்னே, 'அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்' என்ருள்
gᎮ 6ᎥᎢ 6Ꮱ Ꭷl] . 'உலகத்திற்கே அன்னையும் பிதாவுமாம் பார்வதிதேவியும், பரமசிவ னும்' என்ருன் காளிதாஸன். 'அரனை
மறவேல்' என்ருள் ஒளவை. "அர நாமமே சூழ்க’ என்ருர் சம்பந்தப் பெருமான், 'அரனும் நாரணனும் ஒன்று' என்ருர் பொய்கையாழ்வார் (முதல் திருவந்தாதி, 5). அவ்வரனே ஆலமரத்தடியில் அமர்ந்து ஆலாலவிஷத்தை தன் கண்டத்திலடக்கி அறிவாம் அறத்தை அன்று நால்வர் க் குரைத்தான் என்ருர் அதே ஆழ்வார் (முதல் திருவந்தாதி, 4). பூரீஆதி சங் கரஸ்வாமிகளும் சம்புவின் பாதங்களை சரணமடைவான், எல்லையற்ற ஆனந்த மடைவான் என்ருர் (சிவானந்த லஹரி 6) மற்றும் பூரீஆதி ஸ்வாமிகள் காசியில் பூரீ அன்னபூர்ணும் பிகையின் ஸன்னிதியில் தன்னை மறந்து துதிக்கும்போது ' என் தாய் பார்வதியே, என் தந்தை மஹேச் வரனே, அடியார்களெல்லாம் எனதுற வினர். மூவுலகமும் என் தாய்நாடு' (அன்னபூர்ணுஷ்டகம். 12) என உள்ள ம் கரையப்பாடினர். எல்லோருக்கும் ஒரிடத் தில் அன்பு ஏற்படும் போது எல்லோரும் பரஸ்பரம் அன்புற்ற உற்ருர்களாகிரு ர் கள். பெரும்பாலும் உலகிலுள்ள மாந் தர்களெல்லோரும் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் சிவபெருமானிடம் கபட மற்ற அன்புடையவர்களாயிருந்தனர் என்பது சமய சரித்திர ஆராய்ச்சியாளர் களின் துணிபு. எகிப்து பாலஸ்தீனம் முதல் ஜாவா வரையிலும், மத்திய ஆசியா முதல் ஆஸ்ட்ரேலியா வரையிலும் அமெரிக்கா இரு கண்டங்களிலும் உலகத்திற்கே ஆதி நூலான வேதத்திற் கூறப்பட்ட தெய்விக சின்னங்களும் விசேஷமாய் சிவ சின்னங் களும் காணப்பெறுகின்றன. இன்ருே நம் பாரத நாட்டில் கூட உள்ளத்தில் சிவ பக்தியுள்ளோர் அரிதாகி விட்டனர். அலெக்ஸாண்டர் நம் நாட்டிற்கு வரும் போது எப்பொருளையும் தருணமாக மதித்த அந்தணரைக்கண் டான். (மெகஸ் தனிஸ்) முன் காலத்தில் போர்நிகழும் போது போர் வீரரல்லாதார்க்கு எவ்வித

கஷ்டமும் நேராதிருந்தது. போர் வீரர் கள், ஒரு குடியானவன் வயலில் பிரவே சித்து வளரும் பயிர்களே மிதித்தால் நிராயுதபாணிகளான குடியான வர்களே ஆயுதபாணிகளான போர் வீரர்களைத் தண்டித்துக்கொண்டிருந்தனர். அவர் களும் அதற்குக் கட்டுப்பட்டிருந்தனர் (பாணன் - ஹர்ஷ சரித்திரம்). இவ்வித சுதந்திரத்தையே நாம் அடைய நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை அடிகோ லியாக வைத்துக்கொள்ளவேண்டும். தர்ம உணர்ச்சியே இவ்வித சுதந்திர உணர்ச் சிக்குக்காரணம். வேதமே தர்மத்திற்கு மூலம், இறைவனே வேதத்திற்கு மூலம். *" வேதமோடாகமும் மெய்யாம் இறை வன் நூல்' (திருமூலர் திருமந்திரம் 2358), நமது சொந்த வீடு இறைவனே . இறைவனிடம் எழும் பேரன்பே உண்மை சுதந்திர உணர்ச்சி.
பிரசாரம்
எல்லா மக்களிடமும் சிவப்பேரன்பு மேலிட நாம் ஒரு சிறு பிரசாரம் செய்வோ மாக, செய்யவேண்டுமானுல் நாம் அதற் குத் தகுதியுள்ளவர்களாக ஆகவேண்டும். 'அரனை மறவேல்' என்ற அருள் வாக் கிற்கிணங்க நாம் ஒரு நாளும் அரனை மறவாதிருக்கவேண்டும். 'ஹரோஹர' என்ற உண்மை முழக்கம் முழங்க நாணும லிருக்கவேண்டும் . 'நீறில்லா நெற்றி பாழ்' என்ற வாக்குக்கு இலக்காகாமல் இருக்கவேண்டும். ‘'வேதத்திலுள்ளது நீறு' (திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம்). ' உள்ளம் கவர்கள் வனை' உள் ளத்தில் இருத்திவிட்டால் உள்ளத்திலோ புறத்திலோ வேறு எக்கள் வனும் நடமாட மாட்டான். "அவனன்றி ஓரணுவும் அசை யாது' என்பது எவனைக்குறிக்குமோ அவனை உள்ளத்திலிருத்தி எப்பிரசாரத் திற்குத் தொடங்குவோமாயினும் அப்பிர சார ம் நற் பிரகாசமாகி வளரும். இப்பிர சாரமே அவனது பணி.
'நம் கடன் பணி செய்து கிடப்பதே' அப்பர் ஸ்வாமிகள்,

Page 15
தீருமுருக கிருபாடு
(ஆசிரியர்,
துன்பத்தைக் கண்டு அஞ்சாதவனே இன் பத்தை யடைவான். இன்பமாகிய மாளிகைக்குத் துன்பம் ஒரு வாயில் போன் மது வாயிலில் நுழையாது ஒரு மாளி கைக்குப் போக முடியாது. அதுபோல் துன்பம் எய்தினுலொழிய இன்பம் எய் தாது. துன்பம் வருகின்றபோது அதை
ਪ
இடுக்கண் வருங்கால் ககுக அதனை அடுத்தூர்வ தஃதொப்பதில்
என்று கூறுகின் ருர் தெய்வப் புலவர் திரு வள்ளுவனுர்,
நளனும் அரிச்சந்திரனும் இராமரும் பாண் டவர்களும் அளவற்ற துன்புற்றத னுல், எல்லையில் லாத புகழும் இன்பமும் அடைந்தார்கள்.
இனி, தட்டுதல், அராவுதல், வளைத் த ல் முதலிய துன்பத்தை யடைந்த தங்கம் ஆபரணமாகி அழகு பெறுவதோடு பிற ருக்கும் பயன்படுகின்றது. வளைப்பதனுல் துன்புற்ற மூங்கில் பல்லக்கில் மன்னனு டைய மணிமகுடத்திற்குமேல் இருக்கும் மேம்பாடடைகின்றது.
பசி, தாகம், வெய்யில், மழை இவை களே ப் பொறுத்துத் தவஞ் செய்தவர்கள் அருளைப் பெறுகின்றர்கள். இரவுபகலாக ஒடி உழைத்துத் துன்புற்று விவசாயமும் வியாபாரமும் செய்தவர்கள் பொருளைப் பெறுகின்றர்கள். துன் புற்ருலன்றி அரு ளும் பொருளும் எய்த மாட்டா.
Y - 4
திருப்
3
 

ாந்தவாரியார் புகழமிர்தம்)
சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும்
துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
என்பது பொது மறை.
துன்பம் மூன்று வகையாக வரும் . பாம்பு, தேள் முதலிய உயிர்கள் மூலம் வரு வது ஆதியான்மிகம். தண்ணிர், நெருப்பு, இடி, மழை, காற்று, குளிர் முதலியவை களால் வருவது ஆதி பெளதிகம். நோய் முதலியவைகளால் வருவது ஆதி தைவிகம். இவ்வாறு வரும் துன்பங்கள் நாம் முற் பிறப்பில் செய்வினை காரணமாகவே வரு கின்றன. அவைகளை நாம் பொறுமையு டன் அனுபவித்தாலொழிய அவை தீர மாட்டா, கருவுற்ற ஒருத்தி துன்புற்று மகவு பெற்றே தீர வேண்டும். அதுபோல் உடம்பு முகந்துகொண்ட வினைகளைத் துய்த்தே தீர வேண்டும்.
அன்றியும், பிறருக்கு நாம் உதவிபுரிய வேண்டுமானுல் துன்புற்றுத்தானுக வேண் டும். உழுவதினுல் துன்புறுகின்ற பூமி பயி ரையும் அதன் மூலம் தானியத்தையும் நமக்கு தருகின்றது. திரி எரிந்து வேதனை புற்று நமக்கு ஒளியைத் தருகின்றது. ஆகவே, இன்பம் விழையாது உழைத்துத் துன்பத்தை வரவேற்று தொழில் புரிகின்ற ஒருவன் தன் உறவினருடைய துன்பத்தை நீக்கி உறுதி செய்கின்ற தூண்போன்றவ ணு வான்.
இன்பம் விழையான் வினை விழைவான்
தன் கேளிர் துன்பங் துடைத் தூன்றுந்துண்
திருக்குறள்.

Page 16
கடவுளை நம்பி நன்னெறியில் நிற்பா சில சமயம் துன்புறுகின் ருர்கள். கடவு நம்பிக்கையின்றி புன்னெறி நிற்பாரி பலர் இன்புறுகின் ருர்கள்,என்ன காரணப்
காலில் முள்தைத்து வேதனையுறு புதல்வனுடைய தந்தை பெரிய முள்ே யெடுத்துக் குத்தி மேலும் வேதனை தந்: வேதனையை நீக்குகின் ருர், அழுக்குடை உயர்ந்த ஆடையை கல்லில் அடித்து துன்புறுத்தி அழுக்கு அகற்றுகின்றனர் சிலந்தி வந்து துன்புறுவானே வாளா அறுத்துச் சுட்டு மருத்துவன் அதனை நீக் வான். அதுபோல் இறைவன் நம்மிட முள்ள ஆணவ மலத்தையகற்றி இன்ப தைப் பாவிக்கும் பொருட்டு நம்மை நை வைப் பார். அது கருணையின் விளைவு என்று அறிக.
ஒரு மன்னன் பாக்குவெட்டியா பாக்கை வெட்டுகின்றபோது அவன் பெரு விரல் அகப்பட்டு வெட்டப்பட்டது. அவன் துன்புற்றுத் துடித்தான் மதி நல! படைத்த மந்திரி 'மன்னரே இதுவு! ஒரு நன்மைக்குத் தான் எல்லாம் திரு வருள்' என்ருர், மன்னனுக்குச் சின. மூண்டது. விரல் போனது நன்மைக்கா ஆணுல் உனக்குச் சிறைத் தண்டனை விதி: துளேன் என் முன் அமைச்சன் "அதுவு! என் நன்மைக்கே' என்று கூறிச் சிை புகுந்தான்.
மறுநாள் மன்னன் வேட்டையாட கானகம் போனன். வேடர், வில்லியர் மெய்க்காவலர் அனைவரும் தொடர்ந்து சென்ருர்கள். உச்சிநேரத்தில் ஒரு சிங்க ! எதிர்ப்பட்டது. அனைவரும் அஞ்சி ஒபு
துன்பத்தைக் கண்டு உன்னைப் பற்றிக் கொள்

i)
விட்டார்கள். மன்னன் சிங்கத்தை எதிர்த் துப் போராடிக் கொன்ரு ன். பின்னர் மன் னன் தனியே செல்லும்போது மலை வாழ் காடவர் சிலர் பின்புறம் வந்து அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டுபோய் தாம்புரி யும் விழாவில் தமது தேவதையின் முன் நிறுத்திப் பலியிடுவதற்காக வாளை ஒங்கி ஞர்கள், அக் காடவர் தலைவன் இடை மறித்து "இவன் விரல் வெட்டப்பட்டுள் ளது. அங்கம் பழுதானவனை நம்தேவதைக் குப் பலியிடக் கூடாது' என்று தடுத்து விடுவித்தான் மன்னன் மகிழ்ந்து நகரம் வந்தான். அமைச்சன் அறிவுரையை உன்னி உவந்தான். அவனையழைத்து, நிகழ்ந்ததை யுரைத்து 'இவ்விரல் வெட் டுப்படவில்லையானுல் என் தலை போயிருக் கும். என் நன் மைக்கு இது நிகழ்ந்தது, சிறைத்தண்டனையால் உனக்கு என்ன நன்மை விளைந்தது?’ என்று வினவினு ன்.
"வேந்தே! எல்லோரும் ஒடி ஒளிந்த வாறு சிங்கத்திற்கு முன் நான் ஒடி ஒளி யேன். உம்முடன் இருந்து துணை புரிந்திருப் பேன். காடவர்கள் என்னையுங் கட்டிக் கொண்டுபோயிருப்பார்கள். விரல் வெட் டுப்பட்ட உம்மை விடுவித்து விரல் வெட்டுப்படாத என்னை பலியிட்டிருப்பார் கள். அதனுல் என் நன்மைக்கே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது' என்ருன் , மன்னன் கேட்டுத் தெளிவு பெற்ருன் , ஆகவே உற்ற நோய் நோன்று உயிருக்கு உறு கண் செய்யாது. உதவியே புரிந்து உயர்வு பெறுவோமாக,
இடும்பைக் கிடும்பை படுப்பர் இரும் பைக் கிடும்பை படா அதவர் -திருக்குறள்,
அஞ்சாதே - துன்பத்தையடுத்து Tவிருப்பது இன்பமென்பதையுணர்.
14

Page 17
බ්‍රි:
کہ سٹیے
9. I ID I îi oi
j]))
GL, Jr Gi
§ಿಜ್ರನ್ನು 1. souj
லிசிவ சித்தாந்தக் கொள்கையில் ஆணவ மலம் ஒரு தனியிடத்தை வகிக் கின்றது. ஆன்மாக்கள் பிறவி எடுப்பதற் குக் காரணம் ஆணவ மலமே. ஒரு மயக்க நிலையில் ஆன்மா சுழல்கின்றது. மாறி மாறிப் பிறவிகள் எடுக்கின்றது. எல்லாப் பிறப்பும் பிறந்து இளேக்கின்றது. திரு வருளின் உதவியினுல் ஆணவம் வலி குன்ற ஆன்மா ஈடேற்றம் அடைகிறது. பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருட்களைப் பற்றியும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களைப் பற்றியும் விரித்து உணர்த்தும் தத்துவ மாகிய சைவ சித்தாந் தத்தைப் பற்றி மேனுட்டறிஞராகிய போப் பையர் கூறியிருப்பது இங்கு குறிப் பிடத்தக்கது. 'இது திராவிடர்களின் அறிவாற்றலின் விளைவு என்றும் இந்தியா விலுள்ள எச்சமயத்திலும் விரிவானதும், செல்வாக்குப் பெற்றதும் மதிப்பு வாய்ந் ததுமாகும்' என்றும் பாராட்டியுள்ளார். இத்தகைய சைவ சித்தாந்தக் கொள்கை தமிழில் தோன்ற உதவிய சூழ்நிலை இங்கு குறிப்பிடத்தக்கது, வேதாந்தம் தத்துவ முறையாக நிறுவப்பட்டது பல்லவர் கால இறுதியிலும் சோழர்காலத்திலுமே. உப நிஷத்துக்களில் வேதாந்தக்கருத்துக்கள் காணப்பட்ட போதும் அவற்றை ஒழுங்கு படுத்தித் தத்துவ முறையாக உலகுக்கு அளித்தவர்கள் மேற்படி காலங்களில் வாழ்ந்த தென்னிந்தியரே. இந்த வேதாந்த தத்துவ முறைகளை வகைப்படுத்துவதில் முதல் முயற்சி செய்தவர் ஆதி சங்கரர்.

3×33'3:මුද්‍රි:
FGL 1), i. IDG) It
೧.iಒr 2ಿ್!
இவரது கொள்கைகள் அத்துவிதம், ஏகான் மவாதம், மாயா வாதம் என்று பல பெயர்களால் அழைக்கப்படும். சங்கரரின் தத்துவத்தின் படி மாயை என்று ஒரு நிலை யான பொருள் இல்லை. கடைசியில் எல் லாம் ஒரே சூனியம். இம் மாயாவாதத்தை மாணிக்க வாசகர் கண்டிக்கிருர், சங்கரரது தத்துவம் தமிழ்நாட்டுச் 6) F 6L 9 D முறைக்குப் பொருந்தாதது என்பது இதி லிருந்து தெரிகின்றது. இதைத் தொடர்ந்து திவ்விய பிரபந்தங்களிலுள்ள பல கருத் துக்களை யும் திரட்டி எடுத்து விசட்டாத்து விதம் என்ற தத்துவத்தை நிறுவினர் இராமானுசர், இதனைத் தொடர்ந்து மாத வர் துவிதம் என்ற தத்துவ முறையை நிறுவினர். இவரது கொள்கையின் படி ஆன்மாவும் கடவுளும் உள்ள பொருட் கள். மேலே கூறப்பட்டவர்களில் சங்கர ரைத் தவிர மற்ற இருவரும் வைணவர் சைவத்திற்கு ஒரு நிலையான தத்துவ முறை எழவேண்டிய தேவை எழுந்தது. திருமுறை களிலிருந்து கொள்கைகளைத் தேடித் திரட்டித் தொகுக்கும் பணியில் சைவர் இறங்கினர். அதன் பெறுபேருகச் சைவசித்தாந்தம் என்ற கொள்கை தமிழ் நாட்டில் எழுந்தது. அதனை விளக்கப் பதினுன்கு சைவ சித்தாந்த நூல்கள் தமிழில் எழுந்தன.
浚
N
*。^、-
ஆணவமலம் என்ருல் என்ன என்ற கேள்விக்கு விடையாக அருணந்திசிவா சாரியாரின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுவர். அருணந்தி

Page 18
சிவாசாரியார் மெய்கண்டதேவரின் தந் தை யாருக்கு ஆசிரியராக இருந்தவர். ஒரு முறை மெய்கண்டதேவர் வாழும் ஊருக்கு அருணந்தி சிவாசாரியார் வர நேர்ந்தது. அறிவிலும் ஆற்றலிலும் மிக்காராய்த் திகழ்ந்த பெரியாரா கையால் எல்லாரும் சென்று எதிர் கொண்டு வரவேற்றனர். வரவேற்றவர் மத்தியில் மெய்கண்டாரைக் காணுத தால் அருணந்தி சிவாசாரியார் மனம் புழுங்கினர். சிறுவனகிய மெய் கண்டார் தன்னை அவமதித்துவிட்டதாக எண்ணினர். ஆகவே, மெய்கண்டாரை, எவ்வாரு யினும் மடக்க வேண்டும் என்று துணிந்தார். அகங்கார மேலீட்டினுல் அரு ணந்தி சிவாசா ரியாரே விரைந்து சென்று, மாணவர்களுக்கு ஆணவத்தைப் பற்றி விளக்கம் சொல்லிக்கொண்டிருந்த மெய் கண்டாரை நோக்கி, "ஆணவம் என் ருல் என்ன?' என்று விணுவினுர், இந்தச் சிறு வனுக்கு என்ன தெரியப்போகிறது என் பது அவரது எண்ணமாக இருந்திருக்க லாம். ஆனல் மெய்கண்டதேவர் வின விற்கு விடையாக அருணந்தி சிவா சாரி யாரையே சுட்டிக் காட்டினர். அருணந்தி சிவாசா ரியார் திடுக்கிட்டார் தான் என்ன மன நிலையில் கேட்டேன் என்று தன் மனதை ஆராய்ந்தார். தன்னையே திரும்பி நோக்க மனம் தெளிவுபெற்றது. அ)ெ ரது ஆணவ மடங்கிற்று. சிறுவனுயினும் தன்னை யுணர வைத்த தன்மையை நினைந்து உருகினர். மெய்கண்டாரையே குருவாக ஏற்று அவர் வேண்டுகோளின் படி சிவ ஞான போதத்திற்கு வழி நூலாகச் சிவ ஞான சித்தியாரை அருளிச் செய்தார். இக்கதை ஆணவம் என்ருல் என்ன என் பதைத் தெளிவாக விளக்குகிறதல்லவா?
சைவ சித்தாந்த நூல்களில் முதன்மை யானது என்று போற்றப்பட்டு வரும் நூல் சிவஞான போதம். இதை அருளியவர் மெய்கண்ட தேவர். திரு உந்தியார், திருக் களிற்றுப்படியார் ஆகிய இரு நூல்களும் சிவஞானபோதத்திற்கு முன்தோன்றிய சைவ சித்தாந்த நூல்களாயினும், பொருட் சிறப்பை நோக்குமிடத்து, சைவ சித்தாந் தத்திற்கு வடிவம் கொடுத்தது சிவஞான

16
போதமே. இதன் கண் கடவுள், உயிர், ஆணவமலம், மாயை, கன் மம், வீடுபேறு என்னும் ஆறின் இயல்புகளும் நன்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன். இவ்வா றினையும் பற்றித் தெளிவாக விளக்கும் முதநூல் என்ற சிறப்பையும், சிவஞான சித்தியார் சிவப்பிரகாசம் போன்ற ஏனைய சைவ சித்தாந்த நூல்களுக்கு வழிகாட்டி நின்ற பேற்றையும் உடையது இந்நூல்.
சைவ சித்தாந்த நூல்களில் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை உணர்த்துகின்றன . உயிரும் உயிர் வாழ் உலகமும், இவ்விரண்டி னுக்கும் அப்பா லுக்கப்பா லாய் நிற்கும் இறைவனும் உள்ள பொருட்கள் என்பது சைவ சித் தாந்தங்கண்ட உண்மை. ஆன்மா சத் தாகிய இறைவனையும் அசத்தாகிய சடப் பொருள்களை யும் அறிகிறது. F L– Li பொருள் ஒன்றையும் அறிய முடியாதது. இறைவன் முற்றும் உணர்ந்த பரம் பொருளாய்,
'ஆக்கி யெவையு மளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்'
- திருவருட் பயன் 4 என நிற்கின் முன் ஆன்மா அவன் அரு ளாலே அவன் தான் வணங்கினுல் தான் அவனை உணர முடியும். ஆன் படா சி தி சத்தாக நிற்கும் நிலையை,
*சதசத்தறிவதான்மாத்தான் சத்தும்
அசத்துமன்று நித்தனுய்ச் சதசத்தாகிய நின்றிடும்
இரண்டின் பாலும் ஒத்துடனுதித்து நில்லா துதியாது
நின்றிடாது வைத்திடும் தோற்றம் காற்றம்
மலரினின் வருதல் போலும்' (சிவஞான சித் தியார் - 250 சூத்.) அருணந்தி சிவாசாரியார் கூறுவதை க் காணலாம். பாசத்தால் பிணைப்புண் ட ஆன் மா பதியைச் சிக்கெனப் பிடிக்கும் நிலையில் சமயம் சிறந்து விளங்கும்.
சைவ சித்தாந்த நெறியில் வீடு பேற டையாத ஆன்மாக்களை மூன்றுவகை

Page 19
யாக வகுத் துள்ளார்கள் அப்பிரிவுகள் விஞ்ஞான கலர், பிரளயாகலர், grg, G.) Př எனப்படும். அது போல மலங்களும் மூவ கைப்படும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களுள் விஞ்ஞான கலரிடம் ஆணவம் மட்டும் காணப்படும். பிரளயா கலரிடம் ஆணவம், கன்மம் ஆகிய இரண் டும் காணப்படச் சகலரிடம் மும்மலங் களும் காணப்படும். தனு, கரண, புவன, போகங்களிற் சிக்கி, உலகில் காணப்படும் ஆன்மாக்கள் யாவும் சகலரே. ஆண வ மலம் மூவகை ஆன்மாக்களிடமும் காணப் படுகின்றது. இம் மலம் ஆன்மாவை விட்டு நீங்காதது. இதனல், இது மூல மலம்' எனப் பெயர் பெறுகின்றது. ஏனைய மலங்கள் அவ்வளவு நெருங்கிய தொடர்புடையனவல்ல, ஆன் மா, இறை வன யறிய (Լք Լգ. ԱյՈ 5L1Լգ- மறைப்பது ஆணவமலமே. ஆன்மாவைப் பற்றிய ஆணவமலம் LD T 35 L ਹੈ। தொடர்பால் சிறிது சிறிதாக வலி குன்ற லாம். இவ்வாறு ஆணவ மலம் வலி குன்றும்போது, ஆன்மாவிடத்து அரு ளொளி தோன்றும். ஆணவ மல முனைப் பால் மதர்த்து நிற்கும் ஆன்மாவைப் பிடித்திருக்கும் பிணியை இறைவன் படிப் படியாகத் தீர்க்கிருன், தீவினை செய்தால், அத்தீவினையாகிய மலத்தினுல், ஆன்மா படும் பெரும் துயரத்தை நீக்கும் வைத் திய முறையாக அதற்கேற்ற துன்பங் களைத் தந்து சிவன் அத்தீவினையாகிய மலத்தை நீக்குவன். இதனுல், இறை வனுக்கு மருந்தில்லாமற் பிணிதீர்க்கும் வைத்தியநாதர் என்ற சிறப்புப் பெயர் அமைந்துள்ளது. ஆணவ மல முனைப் பால் உயிர் இயக்க மின்றிக் கிடக்கும் நிலையைத் தாமத குண மென்றும், இறையருளால் ஆணவம் சிறிது வலிகுன்றி அருள் சிறிது மேலோங்கிக் கிடக்கும் நிலையை இராசத மென்றும், ஆணவம் வலி குன்றி அருள் மேலோங்கி நிற்கும் நிலையைச் சத்துவம் என்றும் கொள்வர்.
ஆணவமலம் வியாபகமாகவுள்ள குக் கும சடப்பொருள். இதற்குத் தோற் றமோ முடிவோ இல்லை. இது அநாதிப்
ys
17

பாருட்களில் ஒன்ரு ய் அமைந்துள்ளது. து பொருளால் ஒன்றேயாயினும், நேக ஆன்மாக்களின் அறிவை மயக்கு |ன்றது. ஆன்மாக்களின் அறிவு பல்வேறு தமாயுள்ளது. ஆன்மாக்களின் அறிவை றைக்கும் ஆணவத்தில் சத்தியும் 6) வறு விதமாயுள்ளது. D-5 (TT 600T LDT én }ருள் ஒரு பொருள், ஆயினும், அது பலர் ண்களை மறைக்கும் தன்மையுடையது. து போல ஆணவமும் பலர் அறிவினை றைக்கும் தன்மையுடைய ஒரு பொருள் ன்றே கூறவேண்டும். இருள் கண்ணின் ளியைத் தடுக்கின்றபோது, அதை ஒளி ன் மை என்று கூருது ஒரு பொருள் ன்றே கூறுவர். அவ்வாறே ஆணவமும் யிரின் அறிவைத் தடைசெய்து நிற்ப ால் ஒரு பொருளாகக் கொள்ளப்படும்.
ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டு
மிருபொருளுங் காட்டா திது
-திரு வருட் பயன் 23 ருள் மற்றப் பொருள்களைக் காட்டா ாயினும், தன்னுடைய உருவத்தைக் ாட்டும். ஆணவமானது, பிற பொருள் ளே மறைப்பது மல்லாமல் தன்னை யும் றைக்கின்றது. ஆதலால், இது இருளி தும் கொடியது. இருளாகிய ஆணவத் தாடு சேரும்போது இருளாகியும் ஒளியா |ய கடவுளின் திருவருளோடு சேரும் பாது ஒளியாகவும் இருக்கும் தன்மையை - டையது ஆன்மா.
ஆணவ மலத்திலிருந்து தப்ப வழி 1ண்டா என்ற வினு எழக்கூடும். ஒரே ருள் பலர் கண்களை மறைத்தாலும், வ்வொரு வரும் தனித்தனி விளக்கினுத யால் அவ்விருளின் சக்தியை ஒரு சிறிது டத்தல் கூடும். அவ்வாறே, ஆணவமலம், ரே ஆணவமாகப் பல ஆன்மாக்களை றைத்தாலும் ஒவ்வொருவரும் தத்த மக் க் கொடுக்கப்பட்ட உடலின் தன்மை பினுல் ஆணவத்தின் தன்மையை ஒரு |றிது கடப்பர். இவ்வாறு கடப்பதற் ாகவே ஆன்மாக்களுக்கு உடல் கொடுக் ப்பட்டிருக்கின்றது. திரோதானசக்தி ஆன்மாவை மலங்களில் அழுந்தப் பண்

Page 20
ணும். இச் சத்தி மூலமாகவே ஆணவத் தாற் பிடிக்கப்பட்ட ஆன்மாவுக்கு இறை வன் அருள் புரியத் தொடங்குவன். ஆன் மாக்கள் நல்வினை தீவினை ஆகிய இரண் டையும் செய்கின்றன. நல்வினையின் பயன் இன்பமென்று ம் தீவினையின் பயன் துன்ப மென்றும் உயிர்கள் அனுபவத்தில் உணர் கின்றன. அநேகமாக, ஆன்மாக்கள் நல்வினையைச் செய்து இன்பம் அனுப விக்க விழைகின்றன. தீவினை செய்தால் துன்பம் அனுபவிக்கவேண்டும் என்று ஆன் மாக்கள் கருதுவதால் தீவினைகளை விலக்கு கின்றன. நல்வினையில் விருப்பும் தீவினையில் வெறுப்பும் ஏற்படும் வேளையில் நல்வினை கள் கூட, நிரந்தர இன்பத்தைத் தர வல் லமையற்றனவாகத் தோன்றுகின்றன. நல் வினை செய்வதால் வரும் இன்பம் சிற்றின் பமாய், நிலையற்றதாய் வருவதும் போவ தும் போலத் தோன்றுவதால் துன் பத்திற் குக் காரணமாகின்றது. அனுபவித்த இன் Li Lib நீங்குவதே ஆன்மாவுக்குத் துன்பம் விளைக்கின்றது. ஆகவே, நிலை யற்ற இன்பத்தையும் வெறுக்கிறது. அந் நிலையில் தீவினையும் நல்வினை யும் தளைகளே. இரண்டும் ஒரு வகையில் ஒப்பானவை என்று ஏற்றுக் கொள்ளுகின்றது. இரு வினை யும் பிறவிக்குக் கால், "எல்லாப் பிறப்புப் பிறந்திளைத் த' ஆன்மா 'பிறவா நிலையை' அவாவுகின்றது. இந் நிலையே இருவினை யொப்பு எனப்படும். இந்த இரு வினை யொப்பு ஆன்மாவின் இன்ப துன்ப நுகர்ச் சியால் அதின் ஆணவம் வலி கெட உண்டா கும் நிலை.
ஆணவம் வலி கெடுதல் மல பரிபாகம் எனப்படும். இருள் குறையக் குறைய ஒளி ஏறிவருவது போல மலம் வலி கெடத் திரு வருட் சத்தி ஆன்மாவிற் பதிந்து, சிவத் தோடு சேர்த்தற்காக அதைச் செலுத்து கிறது. இவ்வாறு திருவருட் சத்தி ஆன்மா விற் சேருதல் சத்தி நிபாதம் எனப்படும். மல பரிபாகமும் சத்திநிபாதமும் ஒரே காலத்தில் உண்டாவன. இவ்விரண்டும் up ഖഞ ക ஆன்மாக்களுக்கும் உள்ளன. விஞ் ஞானகலர்க்குக் கன்மம் இல்லையாதலால், அவர்களுக்கு இருவினையொப்பில்லை.

மூலமலமாகிய ஆணவ மலத்தை விட மாயா கன்ம மலங்கள் வலுக்குறைந்தவை. சன்ம மானது பிறவி தோறும் தொடர்ந்து வரும். ஆன்மாக்களின் பிறப் புகளை, இறப்புகளை, பிறப்பு இறப்புகளி டையே வரும் சுக துக்கங்களை இன்ப துன் பங்களை நியதிப்படுத்துவது கன் மமே. சிவ ஞானபோதம் 2ம் சூத்திரத்தில் 'இருவினை யிற் போக்கு வரவு புரிய' என்று கூறப் படுவதால், கன் மத்தின் தன்மை புலணுகி றது. மாயா மலமும் கன்ம மலத்தைப் போல அநாதியான பொருள். இதற்குத் தோற்றமோ மறைவோ இல்லை. ஆனல், இதிலிருந்து தோன்றிய உலகத்திற்குத் தோற்றமும் மறைவும் உண்டு. உலகப் பொருட்கள் யாவும் ஒடுங்கும் போது இதனுள்ளேயே அவற்றின் சூக்கும ரூபத் தோடு ஒடுங்கும். மீண்டும் தோன்றும் போது தூல ரூபமாய் வெளிவரும்.
மும்மலங்களின் தன்மைகளைப் பற்றிக்
கூறுமிடத்து, அருணந்தி சிவாசாரியார் இருபா இருபஃதின்
'கூறிய மூன்று மலத்தின் குணக்குறி
வேறு கிளக்கின் விகற்பங் கற்பங் குரோதம் மோகம் கொலைக்ஞர் மதருகை விராயெண் குனனு மாவையென
GSGIT th9860 அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம் பைசால சூனியம் மாச்சரியம் பயம் மாவேழ் குணனும் மாயைக் கருளினை இருத்தலும் கிடத்தலும்
இருவினையியற்றலும் விடுத்தலும் பரநிந்தை மேலலென் றெடுத்த அறுவகைக் குணனும் கருமத் தருளினை' - எனறு கூறுகின்ருர், மும் மலங்களில் ஆண வ மலத்தைப் பிரதிபந்த மென்றும், மாயா மலத்தைச் சம்பந்த மென்றும், 4. If LD மலத்தை அனுபந்த மென்றும் கூறுவர். ஆணவ மலத்தால் பிணிப்புண்ட ஆன் மாவை, மாயா கன்ம மலங்கள் படிப் படியாக விடுவித்து, இறைவனிடம் சேர்க் கின்றன. இறைவனே டு சேர்ந்த ஆன்மா

Page 21
வில், ஆணவம், வலி குன்றிக் காணப்படும். நி3 முத்தியை அடைந்த ஆன்மாவின் ஆண தம் வம், திரும்பவும் வலுப்பெறமாட்டாது. தன அதனுல், அவ்வான்மாவுக்கு மலத் அங் தொடர்புகள் மறுமுறை ஏற்படா. முத்தி gി ഒ யிலும் சாயுச்சிய பதவியாகிய பரமுத்தி 9 ബ யடைந்த பின்பே, ஆன்மாவின் ஈடேற் இன் றம் பூரணமாகிறது. சாயுச்சிய முத்தியில் ($ର) இறைவனும் ஆன்மாவும் அத்துவித தT
<22N42*N42*2*2*2*Nga 2Nd
ASASASSLAS S SASLSS LSLS SeLSLSSSSSASASSSLS SSSSAASSASSASSAS SLSLSAS SeSeSeSeA S eAeSSSL SAS
Space donated by
A HE ME E ED C 0
Vole sale « Retail De
52, Sea Street, C
Dial: '94 4
w/N/ A
***************************************
FSF N^SU - FS) - SISIS FR
THE COLOMBO FORA (
131, Wolfendhal
COLOMBO
Phones 369 or 262O
**************************や●●●●●●や●●●●**
19

ஸ்யை அடைகின்றனர். சைவ சித்தாந்
கூறும் அத்துவித நிலையில், ஆன்மா து தனித்தன்மையை முற்ருக இழந்து, கரரது அத்துவித நிலையிற் போல, 1றவனே யாகி விடுவதில்லை. பதியோடு ந்து, பிரிவென்பதேயற்று, இடையரு ாபம் துய்க்கும் நிலையே, ஆன்மா அடைய ண்டிய இலட்சியம் என்று சைவ சித் ந்தம் பகரும்.
MqcLSLSSLSLSSLSLAAS S ASLLSLLSLSLLSTLSLLLL LL LLLLL SLLLSLS SLLLLLLLALS eeLALSeLALLSAS LALSLSSLALALLSASLALLSLLLALS eASASMA S SLALALLSALSLALALALAALLLLLAALLLLLAAAALL LLLLLLLLS
M. P. A. N. Y.
allers ina Textiles
OLOMBO-11.
Cable: AHMEDCO
"No Neve/Ye/^^^N
ASAA S A SLLLS S L S L S L S SAS L SAA L SLL LS S L SLL SL S A SA S ASLLS ASLLSLS LLLLS SSLSLSS LLS Soo ***********************令哆哆哆哆哆
GAGUN O FESriññNGS EntS
GE STORES LTD.
Street,
*令****令旁令令岭令喀令令令冷夺令夸令●●●令*夺令

Page 22
二 リ I
《______--ས་སོ-----
சி. கதி
) TT. 2.
சிமயம் என்பது மனிதன் உண்பை யோடு கொள்கின்ற உறவாகும். இங்கே உண்மை என்பது நாம் சாதாரணமாக ஐம்புலங்களாலும் விஞ்ஞான ஆராய்ச்சி யாலும் காணும் உலக உண்மையோடு விசேஷமாக அதற்கு மூலகாரணமா இருக்கின்ற உண்மையாகும்.
இந்த உண்மையும் உறவும் தான் சமயத்தின் இலட்சியமும் சாதனையும் சகல சமயங்களும் உலக உண்மைக்கு மூல மாய் ஒரு உண்மை இருக்கிறதென்றுப் அதனை அறிவதும் அடைவதும் சமய வாழ்க்கையின் அடிப்படை என்றும் ஏற் றுக்கொள்ளுகின்றன. ஆனல் அவை பற்ற இலக்கணமும் சாதனையும் வகுக்கும் பொழுது வேற்றுமைகளை யும் எடுத்து
வளர்க்கின்றன.
வேற்றுமைகளை சிலர் சமயத்தின் அடிப்படை என்று நினைத்து அவற்றை வளர்த்து ஒவ்வொரு மதத்திற்கும் மற்ற வர்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடு கிருர்கள். உலகின் சமயப் போட்டிக்கு இதுவே மூல காரணம்.
இதற்கு மாரு க சமயத்தின் அடிட படைத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் எல்லாச் சமயங்களும் ஒரே அடிப்படை யில் இயங்குகின்றன என்பதை ஏற்றுக சமரசத்தையும் சகல மத சம்மதத்தை யுப் வளர்க்கின்றர்கள்.
ஆத்மீகத் துறையில் முன்னேறும் பொ யார்கள் சமயத்தின் இந்த அடிப்படைத் தத்துவத்தை விளக்குவதால் பல மதத


Page 23

D II In 二つて二
一ーイー ரவேலுப்பிள்ளை
, கோப்பாய்
2O
தைச் சேர்ந்தவர்களும் அவர்களே நாடி ஆத்மீக உண்மைகளை அறிவது நாம் இன் றும் காணக் கூடியதாயிருக்கின்றது.
பழங்காலந்தொட்டு பலநாடுகளில் வாழ்ந்த அநுபூதி மான்களும் சமய முதல் வர்களும் தாம் கண்ட உண்மையை, அத ணுேடு கொண்ட உறவை, அந்த இலட் சிய உறவுக்கு, உறவுக்கு ஏற்ற வழியை யும் எடுத்தெடுத்து மக்களுக்குச் சொல்லி அவர்களுக்கும் வழி காட்டினர்கள். இவர் கள் எல்லோருடைய அடிப்படையான முயற்சி ஒன்று தான் என்பதை தெளி வாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல் வதே சைவத்தின் சிறப்பு. வேற்றுமைக் குள் ஒற்றுமை உண்டென்பதை உணர்த் துவதே சைவத்தின் மாண்பு.
இந்த அடிப்படையான சமயத் தத் துவம் உலகத்து மக்கள் எல்லோராலும் ஏற்கப்பட்டு சமய வாழ்வில் ஒத்துழைப் பும் ஒருமைப்பாடும் எய் தெப்படுங்காலம் தூரத்தில் இல்லை. என் தெய்வம், உன் தெய்வம் என்றும் எனது மதம் மெய், உனது மதம் பொய் என்றும் போட்டி யிடும் காலம் போய் விட்டது. 'ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நின்கின்ற அருளும் தோன்றும்’ "வேருேர் சமயம் எரிவினுற் சொன்னுரேனும்
எம்பிரார்க்கு ஏற்றதாகும்' என்ற வாக்குகள் உலகெங்கும் சமயத்தின் அடிப்படை ஒன்று என்பதை உணர்த்து கின்றன. சைவத்தின் இந்தச் சிறந்த உண் மைக்காட்சி உலகெங்கும் பரவி உண்மை யான சமய வளர்ச்சி அகிலமும் உண் டாக உதவ வேண்டும்.O Ο Ο
MNMNMMN
Ο O Ο Ο
O OC. O O O O CD O C
DJ GDI JIDL
OOOOOOOOOC
( வே. மயில்வாக
''The most ancient living faith in the world'
-Sir John Marshal
சிமயம் என்னும் சொல் சமை என் னும் அடியையுடையது. உயிர்களைப் பக்கு வப்படுத்துவதே அச் சமையல். பக்கு வ மாகச் சமைக்கப்பட்ட உணவு உண்ண உவப்பை அளிக்கிறது. அதேபோலச் சமய மும் கா மக்குரோ தாதிகளைக் களைந்து உயி ரைப்பக்குவமடையச் செய்து, வளம் படுத்தி நல் வழியில் உய்ப்பதாகும். அச் சமயம் ஆறறிவு படைத்த மனிதனுக்கு, நிலையற்ற (2) still பொருட்களின் மேலாக விளங்கும் மெய்ப்பொருளை அறிந்து, அதன் விஷயத்தில் பேரூக்கத்தை எழுப்பி, அனுபவ வாயிலாக, அம்மெய்ப் பொருளாகிய பரம் பொருளை அகத்தும் புறத்தும் தரிசித்து, நிலை பேருன இன்பத் தைப் பெற உதவும் ஆற்றல் படைத்த ஒர் அருட் சக்தி என்று சொல்லலாம்.
மக்கள் தம் வாழ்வில் நல்லனவற்றைக் கொள்ளவும் அல்லனவற்றைத் தள்ளவும் 3F LD LJ Lib. உதவுகிறது. வாழ்க்கையில் தோன்றி மறையும் இன்பதுன்பங்களை அனுபவித்து, துன்பத்தைப்போக்கி, நிலை பேருன, என்றும் அழிவில்லாத, இன்பத் தைப்பெற்று இடைய முது அனுபவிக்க ஏற்ற வழி வகைகளை அறிவால் மிக்க ஆன்ருே ர் ஆராய்ந்தனர். அவ்வாராய்ச்சி யின் பயனுக இன் பவாழ்வைத் தரும் வழியை, இன் பப்பொருளாம் இறைவன் மேல் வைத்து, இன் பத்தையடையும் வழி அவ்விறைவனை அடைவதே என்று அறுதி யிட்டுக் கூறினர்.
Y-6
21.
சியின் கொ
GNU GÖ) 4
6. Tu!
39F LAS II.
AF LED UL. றுள்
Φ μη η தூய் படும்
Gö) 5÷ 6
பெரு
gெ


Page 24

இறைவன் அல்லது கடவுள் ஒருவன் டென்ற உணர்ச்சியே சமய ஆராய்ச் முதற் படியாகும். கடவுளை ப்பற்றிய ள்கைகளும், கடவுளை அடையும் வழி 5 களும் பலவாக சமயங்களும் பல ன. காலத்துக்குக் காலம் உலகில் பல 1ங்கள் தோன்றி மறைந்தன. Gl) பங்கள் இப்பொழுதும் உள்ளன. அவற் சைவசமயம் மிகத் தொன் மையது. fப்புடையது. ஒப்பற்றது. உள்ளத் மை பெறுவதற்காக அனுட்டிக்கப் ம் தெய்வத்தன்மை பொருந்தியது u守LD山Lb。 எனவே , சேக்கிழார் நமான் ,
ய்வினையும் செய்வானும், அதன்பயனும்,
சேர்ப்பானும் ய்வகையால் நான்காகும் விதித்தபொருள் வ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக்கில்லை” று அறுதியிட்டு உரைத்தார்.
சைவ சமயம் கடவுளுக்கும், உயிருக் உலகுக்கும் உள்ள தொடர்பை ர்த்தி, உயிரானது அனுபவிக்கும் பிறப்பு, நல்வினை தீவினை, அவற்ருல் யும் வினைப் பயன் முதலாகிய உண்மை அடிப்படையாகக் கொண்டு, சிறந்த பவமூலம் ஆராய்ந்துகண்ட வாழ்க்கை ற, மக்கள் தங்கள் வாழ்க்கையை ம்படுத்த வேண்டின் வாழ்க்கைக் த கூறுகள் யாவும், ஒருங்கே யமை பெற்ற சமயச் சூழ் நிலையை ஏற் ந்திக்கொள்ள வேண்டும். அவ் b க்கை அக வாழ்க்கை புற வாழ்க்கை ன இருவகைப்படும்.'புறந்தூய்மை நீராலமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்"
என்று வள்ளுவர் பெருமான் தூய்மைை வலியுறுத்துகின் ருர், புறவாழ்க்கை உ! லுக்காகவும், அக வாழ்க்கை உயிருக்கா வும் அமைந்துள்ளன. இவ் விரு வாழ்க்ை யும் எமக்கு வேண்டற் பாலன . அன்ட அருள், ஆசாரம் முதலியன கொண்ட சம நல்லொழுக்கமே வாழ்வின் மேம்பாட் டுக்கு அவசியம் வேண்டப்படும் .
சைவ சமயம் சிவசம்பந்தம் உடையது சிவன் என்ற செம்பொருளை வாக்கா உரைக்கும் போது, அச்சொல் சிந்தை கும் செவிக்கும் இனிமை பயப்பது. த ழன் எப்பொழுது பரம் பொருள் ஒன்! உண்டென்று உணர்ந்தானே, ஆ பொழுது அவன் வழிபடுவதற்கெt அனுபவ வாயிலாக உணர்ந்த GF LAND I J சைவ சமயம், அது உண்மையும், உய வும், செம்மையும், சிறப்பும், உடையது அது கடவுள், உயிர், உலகு என்ற மூ4 றையும் பற்றி விரிவாக எடுத்துக் கூறுவது எல்லா மக்களும்படிப்படியாக ஈடேறு பொருட்டு அவரவர் பக்குவத்துக்கு L அறிவுக்கும் ஏற்றபோதனைகளையும் சாதை களையும் கொண்டது. உலகில் உள்ள எ லாச் சமய உண்மைகளையும் தன்னகத்ே கொண்டு, மேலும், அச்சமயங்களி கூறப்படாத பல சிறந்த உண்மைகே யும் கொண்டு, சமரச மனப்பான்ை யோடு விளங்குவது.
'யாதொரு தெய்வங்கொண்டீர்
அத்தெய்வமாகி ஆங்ே மாதொரு பாகனூர் தாம் வருவர்' என்று
“எவ்வெவர் தம்மை யேனும் யாவரே
எனினும் போற்றி அவ்வவர் இடமாக்கொண்டே
அவர்க்கருள் புரிவாய் போற்றி
என்றும், எல்லோரும் வழிபடும் பல தெ


Page 25

585
B
22
வங்களே யும் அனைத்துச் செல்லும் பெருந் தன்மையுடையது சைவ சமயம்,
பண்டு தொட்டு இன்று வரை பல ஞானிகளையும், சித்தர்களையும் , GF 4AD s ľT சாரியர்களையும் தந்து வழிகாட்டியது 60) gf 6) i F Lou Juh. சிவலிங்க வழிபாடும், தென்முகத் தெய்வ வழிபாடும் ஒரு காலத் தில் உலகம் முழுவதும் பரவியிருந்தது. சைவ சமயத்தின் பெருமை அளப்பரியது. அதில் அழகுண்டு, மங்கள முண்டு, ஆன் மாவைப் பரவசப்படுத்தும் பக்திப்பாடல் களுண்டு, செவிக்க முது ஊட்டும் இன் னிசைப்பண்களுண்டு. அழகொழு கவடிக் கப்பட்டு, கண்ணையும் கருத்தையும் கவ ரும் தெய்வத் திருவுருவங்களுண்டு, வேறு எந்தச் சமயங்களிலும் காண முடியாத தத் துவ ஞானமும், அன்பு நிலையும், கட வுட் கொள்கையும், மக்கள் ஈடேற்ற மும் உண்டு.
இத்தகைய பெருமைவாய்ந்த சைவ சமயத்தின் முடிந்த முடிபாக விளங்குவது சித்தாந் தசை வம் இதுவே எல்லாவற்றி லும் மேலான நெறி. இந்நெறி நிற்போர் மிகச் சிலரே யாவர். வேதாந்தம் என்ற மரத்தின் உச்சியிற் பழுத்த அருங்கனி யின் சாரம் கொண்டதுவே சைவ சித்தா ந் தம் என்று குமர குருபரர் பாடிப் பரவச முற்ருர்,
இங்ங்ணம் பல விதத் தி லும் சிறந்த தாக விளங்கும் சைவ சமய நெறியைப் பின்பற்றி ஒழுகுவதுடன், அதன் அடிப் படையான கொள்கைகள், முன்போல உலகெலாம் பரவி மக்களுக்கு மெய்யுணர் வும், இன்பமும் பயக்கு மாறு செய்தல் சைவ இளைஞர் தம் தலையாய கடனுகும். 'எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாது வேறென்றறியேன் பராபரமே'
(தாயுமானவர்) * மேன்மை கொள் சைவ நீதி விளங் குக உலக மெல்லாம்."冀**********
令
令伞
令令
தெய்வ வ
*令令令(@。QuiJon
தலைவர் கொழும்பு விே
இவ்வுலகத்தைப் படைத்தவர் ஒரு வர் உண்டு, என்னுங் கொள்கை பல நாடு களிலும் மக்கள் நல் அறிவுடையவர்களாய் வாழ்ந்த காலந் தொட்டு நிலவி வந்திருக் கின்றது. ஒருவன் ஒரு த்தி ஒன்று என்று சொல்லப்படுகின்ற உலகப் பொருட்க ளெல்லாம் தோன்றி நின்று அழிதலே யுடையன தோன்றி நின்று அழிகின்ற பொருட்களெல்லாம் ஒருவனுல் ஆக்கப் பட்டவையாய் இருப்பதைக் காண்கின் ருேம். நாற்காலி ஒன்றை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதைத் தச்சன் ஒருவன் செய்ததைக் காண்கிருேம் அது சில காலம் பாவிக்கப் பெற்றதும் கெட்டுப் போகின்றது. இங்ஙனமே எந்தப் பொருள் தோன்றி நின்று மறைகின்றதோ அதை ஆக்கியவன் ஒருவன் உண்டு என்று அறிந்து கொள் கிருேம் அண்ட கோடிகள் எல்லா வற்றையும் உண்டாக்கி அவை தங்குப் படிக்கு இச்சை வைத்து உயிர்க்கு பிராய்த் தழைக்கும் ஒரு பரம் போருள் உண் டென்று ஆன்ருேர்கள் கண்டார்கள். அப் பரம்பொருளின் தன்மையை ஆராய்ந்தார் கள். அது உருவம் உடையதென்றும் அருவமானதென்றும், அருவுருவமாயுள்ள தென்றும் மனம் வாக்குக் கெட்டா தென் றும் தம்தம் அநுபவ மூலம் அறிந்தார் கள் அதுதான் எல்லாவற்றையும் நின்று இயக் கும் சித் துப்பொருள் என்றும் அது எல் லாம் தானே யாயும், எல்லாவற்றிற்கும் புறம்பானதாயும் எல்லாவற்றிலும் கலந் திருப்பதாயும் கண் டனுபவித்தார்கள். உல கத்தில் தோன்றிய தத்துவ ஞானிகள் பல ரும் தாம் அநுபவ வாயிலாய் உணர்ந்து அறிந்தவற்றைத் "தாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் உயர்ந்த


Page 26

*
ரிபாடு :
ür兹r)令*令命令
வகானந்த சபை
>く
Ki>
●
k
கருத்துடன் சொல்லி வைத்துள்ளனர். சிலர் தெய்வம் எனும் தத்துவத்தைப் பூரண உடன்பாட்டு முறையிலும் சிலர் எதிர்மறைமுகமாயும் போதித்தனர். அவர் கள் போதனை வழிச் சமயங்கள் பலவா பின. “விரிவிலா அறிவிரு ர்கள் வேருெரு சமயம் செய்தே எரிவினுற் சொன்னரே னும் எம் பிராற்கேற்றதாகும்' எனுந் தேவாரத் திருவாக்கு இங்கு சிந்திக் கற் பாலது. மனித சமூகத்தின் அறிவு வளர்ச் சியின் ஏற்றத்தாழ்வுக்கும் சூழலுக்கும் தக்கவாறு சமயக் கருத்துகளும் அமைவ தாயின. ஆதலால் தம் தம் சமயங்களில் வகுத்த படி ஒழுகி நல்லறிவு பெற்று முன் னேறுவதே உகந்தது. சைவ சமயத்திற் பிறந்தோர் சிவபெருமானே முழு முதற் கடவுள் என வழிபடுவர் ஆயினும் அவர் கள் யாதொரு தெய்வங் கொண்டீர் அத் தெய்வம் ஆகியாங்கே மாதொரு பாகனர் தாம் வருவர்' எனுங் கருத்துடையர் அத னுல் எச்சமயத்தவர் வழிபடு கடவுளை பும் முறைமையையும் இகழாமல் அவற் றை அன்போ டு போற்றி நிற்பர். எங்கும் இறைவன் இரு ப்பினும் அவரை வழிபடுவ தற்குச் சிறந்த இடம் திருக்கோயிலேயா கும். நாம் அவரை வணங்கி உய்வதற் காக அவர் கொண்டுள்ள அருளுருவங்க ளெல்லாம் விதிப்படி அங்கே அமைக்கப் பெற்று இருக்கின்றன. நாம் மெய்யன் புடன் கடவுளே வழிபட்டால் நமக்கு உண் மையுணர்வுண்டாகும் . அதன் பயணுய் பொய், களவு, பொருமை, கோபம், புலா லுண் ண ல், கொலை, கள்ளுண் ண ல், காமம் முதலிய தீக்குணங்கள் நீங்கப் பெற்று நல் லொழுக்கமுடையோராய் வாழ்ந்து பெறு தற்கரிய இம்மானிடப் பிறப்பின் பயனப் பெற்றவர்களாக லாம்.O S O B O O. O & O
வள்ளுவர்கள்
சைவப் புலவர் வித்
அகில இலங்கை சைவ
O GO GO GOD O RED
தென்னுடுடைய சிவனை எந்நாட்ட வர்க்கும் இறைவனுகக் கண்டவர் நம் ம வர். நாம் தமிழர், நமது சமயம் சை வம். சைவம் எல்லா மதங்களுக்கும் பொது வானது 'யாதும் ஊரே யாவரும்கேளிர்? என்ற பரந்த கொள்கையுடையவர் வழி யில் வந்தவர் வள்ளுவர். அவர் தந்த கட வுட் கொள்கையும் - g5 60 LDust 607 g/.
வள்ளுவர் ஒரு தெய்வப் புலவர். தெய்வப்புல வருக்கு நா வுணரும். அவர் தம் ந7வுணர்ந்த கருத்தை நமக்குத் தந்தவிதம் வயக்கத்தக்கது. அவர் தந்த கருத்துக்களை சர்வ சமயத்தவரும் ஒத்துக்கொள்கின்ற னர்.அவர் திருக்குறள் நூலிலே எடுத்தாண்ட சொற்களைத் தங்கள் கடவுளின் திருநாம மேயென்று போற்றுகின்றனர்.
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறட்பாவே வள்ளுவரின் முதற் பாவா கும். 'ஆதிபகவன்' என்றே கடவுளை அழைத்துக் காணுகின்ருர், சைவ சித் தாந்தச் செந்நெறியில் நின் ருேர்க்கு அவர் கள் கருத்திற்கு ஒப்ப முடிந்த தெய்வத் தைக் காட்டிக் கண்ட வள்ளுவர், மற்றை யோர்க்கும் அவர் நெறிப்படுத்திக் காட் டும் வழியைச் சிந்திக்க வேண்டும்.
பகவனே, ஈசன், மாயோன், பங்க யன், சினனே, புத் தன் என்று நிகண்டு கூறுகின்றது. அவ்வச் சமயத்தவரின் கட வுளரை இவர் ஒரு பொதுச் சமயத்தில் கண்டார் என்ரு ல் யார் கண்டார் இவர்
பெற்றி.


Page 27

C @ ○ @ ○ @ ○ @ ○ @ ○ @
O
O bIL (96).06)Isi : O
Ο ப்புலவர் சங்கத் தலைவர் O
O
O O. O. O. O. O.
'ஒருவர் தாம் பல பேருளர் காண் மினே' என்ற மூவர் தமிழ் வாக்கும் வள் ளுவன் கண்ட இறையுள் அடங்கு மன்ருே?
ஒவ்வொருவரும் என் தெய்வம் நின் தெய்வம் என்று வழக்கிடவும் வைத்து, அதனைக் கற்பனைக் கடந்த சோதியாக - வாலறிவனுகக் காண வள்ளுவர் ஒருவ ராற்ருன் முடிந்தது.
உண்மையே தெய்வம், உயர்வே தெய்
வம், சத்தியமே தெய்வம், சங்கரனே தெய்
வம் என்றெல்லாங் கூறும் இக்காலத்தில், அற வாழி அந்தணனுக இறைவனைக் காணு கின் ருர் வன்ஞவர். அவர் தம் கருத்து இருந்த படியென்னே.
கல்லால மர நிழலிலே தெட்சணு மூர்த்த வடிவ மாயிருந்து சனகர் முதலிய நால் வருக்கும் அறத்தின் பொருளை உணர்த்தி வைத் தவன் இறைவன். <级岛 லின் அறக் கடவுளாயினன். அறமே உலக ஊற்று. அதன் வழியே உயிர் ஓட்டம்,
அறம் அடைத்தால் உலகமேயில்லை. அற
முரைத் தானும் ஒரு புலவன், முப்பா லின் திறமுரைத் தானும் ஒரு புலவன் என்று பொய்யா மொழி கூறுகின்ற தன்றே! இதனை உணராது நாமும் புலவரென்றிருக் கலாமோ சிந்தியுங்கள்.
முடியா முதலே - பொன்னம் பலத் தெம் முழு முதலே உலக முதலாகக் காணு கின் ருர் வள்ளுவர். வாழ்க்கைக்கு - வாணி யத்துக்கு முதல் எத்தனை அவசியம் என்று சொல்லவேண்டியதில்லை; ஆன்மா ஈடேற் றத்துக்கும் அப் பரம் பொருளாகிய முதல்அவசியம் என்று கண்டார் வள்ளுவர். அப் படி நாம் காண வல்லோமோ? அவர் தம் குறட்பா வைக் கண்ணுகக் கொண்டு காணின் முடியுமன் ருே? காணுங்கள், காணுங்கள் வள்ளுவர் கண்டு காட்டிய
இறைவனே.
தனக்குவமை இல்லாதவனுக இறை வனைக் காணுகின் ருர் வள்ளுவர். மனக் கவலை அற்றவர்க்கு மாசற்ற இறைவனின் சொரூபம் வேறு எப்படித் தெரியும்? தனக்கு நிகரில்லாதவன், மேலொருவன் இல்லாதவன் என்ற நம் மதக் கருத்தை வலியுறுத்த இதுவொன்று அமையுமன்ருே?
தன் வயத்தனதல், தூய உடம்பின ணுத ல் , இயல்பாகவே பாசங்களின் நீங்கு த ல் , முற்றும் உணர்தல், இயற்கை உணர் வினணுதல், பேரருள் உடமை, முடிவில் ஆற்றல் உடமை, வரம் பில் இன்பமுடமை என்கின்ற எண் குணத்தணுக இறைவனைக்
கண்ட பெருமை வள்ளுவரையே சாரும்.
நீக்கமற நிறைந்துறையும் பரிபூரணத் துவத்தை, கடவுளாகக் கொண்ட வள்ளு வர்போல் உலகில் யார் இருக்க முடியும்.
இவற்று க்குள்ளும் நடமாடுந் தெய் வத்தை மன்னுயிர்களில் கண்டு, அதனை
ماریهای
With the best compliments
| PETTITTAAH PEH
23, DAM S
COLOMBO
* /^\ell^ /Nae
Y-7 25


Page 28

ரம்பிகந்த மாபூதங்களின் வைப் பெங் ம் உள்ளும் புறம்பும் கண்ட நுண் மான் ழை புலம் வள்ளுவர் ஒருவருக்கேயுண்டு.
வையத்துள் வாழ் வாங்கு வாழ்பவனே ம் வானுறை யுந் தெய்வத்துள் வைத்துப் சிக்கும் நிலைகண்டு நாம் மகிழவேண் τ(βιρΠr2
"யாதொரு தெய்வங் கொண்டீர்
அத்தெய்வமாகியாங்கே
மாதொரு பாகனுர்தாம் வருவர்' ன்ற சித்தாந்தக் கொள்கையை அடிப் டையாக வைத்துக் கொண்டு வள்ளுவர் றைவனைக் கண்டார் என்ற கருத்தும் ப்ப நோக்கத்தக்கது. முடிந்த முடி வயே ஏற்றுக்கொள்ளும் மாண்பு மகா 17 னரிகளுக்கேயுண்டு. அவ்வழியில் நின்ற ள்ளுவரும் தம் கருத்தினை 'எப்பால் ாலோர்க்குந் துணிபு' என்று கூறு மாற் ல் அறியலாம்.
நடைமுறை வாழ்க்கையில் இறைய ள் கண்டு, நம் போன்ரு ரின் ஆசங்கை யத் தீர்த்த வள்ளுவ தேவ னுரை மனத் கத்திருத்தி வழுத்துவோமாக.
'அறவாழி அந்தணன் தாள்
சேந்தாக் கல்லால் பிற வாழி நீந்தல் அரிது"
TREET,
H 2.
|AA RNMAA (CYYఆ2ూలాూలాలాలPo> 2ూp oసాంసాలా భూ
பேயும் பெண்ணும்:
'பெண் என்ருல் பேயும் இரங்கும்’ என்பது எம்மவரிடை வழங்கும் பழ மொழி. இதன் பொருள் பெண்மையின் மென்மைக்கு நாம் அஞ்சி ஒடுங்கும்-நாம் வெறுத்து ஒதுக்கும் பேய் கூட இரங்கும் இயல்புடையதென்பதே. ஆனல் அந் தப் பேயே இரங்கும் பெண், பேய் வடி வம் தாங்கினல் நாம் அதைப் பார்க்க விரும்புவோமா என்பது ஒரு கேள்விதான். ஆனல் பேய் வடிவம் தாங்கிய ஒரு பெண்ணை அன்று மண்ணவரும் விண்ண வரும் வாழ்த்தி வழுத்தினர், இன்றும் எம்மவர் போற்றிப் புகழ் கின்றனர். ஏ ன் வருங்காலத்திலும் எம் வழித்தோன்றல் கள் அப்பேய் வடிவு தாங்கிய பெண்ணை பெருமையோடு பேசி மகிழ்வது உறுதி. யார் இந்தப் பேய் வடிவம் தாங்கிய பெண் என்று வாசக நேயர்கள் கேட்கும் கேள்வி எம் காதில் கேட்கத்தான் செய்கின்றது.
பேய்வடிவு தாங்கிய பெண்யார்:
இந்தப் பேய் வடிவம் தாங்கிய பெண் வேறு யாரு மில்லை. காரைக் கால் அம்மை t! (TG) LT 30T unt Lib கணிவோடு அழைக்கும் தனதத் தன் தந்த தவச்செல்வி புனித வதி யார் தான். சோழநாடு சோறுடைத் தென்பர். அதுசோற்றேடு சொல் ஏர் உழவர் பலரையும் தமிழகத்திற்கு தந் துள்ளது. அந்தச் சோழ மண்டலம் தந்த


Page 29

LIIIİ LIIGC)II fò
வந்தன் <><<ഘ
பொற்புடைச் செல்வி தான் யாம் போற் றிப் புகழும் புனித வதியார்.
சிவனடியார் போற்றும் சிந்தையினர்:
தனதத் தன் தான் பெற்ற இத் தவச் செல்வத்தை நாகபட்டணத்தில் நலம் பல பெற்று விளங்கிய நீதிபதியின் மகன் பர மதத் தனுக்கு மணம் செய்து வைத்தார். புனிதவதி யாரும் தன் மணவாளர் உள் ளம் பூரிக்க இல்லறத்தை நல்லறமாக எல்ல வரும் ஏற்றிப்போற்ற சீரோடு சிறப் போடு நடாத்தினர். புனித வதியாரின் சிந்தை சிவன் பால் அமைந்த தினுல் சிவ னடியார்க்கு விருந்தோம்புவதில் அவர் சிந்தை நிறைவெய்தியது. ஒரு நாள் தன் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்த மாங்கனிகள் இரண்டில் ஒன்றை பசியினல் களேத் துவந்த சிவனடியார்க்கு தான் சமைத்த சோற்ருேடு சேர்த்துக்கொடுத் தனர். சிவனடியாரும் உள்ளறிவோடு
வாழ்த் தி விடைபெற்றனர்.
மாங்கனி செய்த மனமாற்றம்:
பின்பு நண்பகல் உணவு அருந்த இல் லம் வந்த கணவன் உணவருந்திய பின் தான் அனுப்பிய மாங்கனியை வெட்டித் தரும் படி வேண்டினன் . புனித வதி யாரும் மாங்கனியைப் படைத்தார். மாங்கனியின் சுவையில் மூழ்கிய பரமதத்தன் மற்றை யதை மனைவி அருந்தட்டுமே என்று என் ஞது மற்ற மாங்கனியையும் கொண்டு
26வரும்படி வேண்டினன். முதலில் செய்வ தறியாது தி ைகத்தார் புனித வதியார். பின்பு இறையருளை இறைஞ்சி ஒரு மாங் கனியைப் பெற்றர். பின்னையது முன்னே யதிலும் பார்க்க சுவைமிக்கதாய் இருந் த மை உணர்ந்த பரமதத்தன் காரணம் யாதெனக் கேட்டான். புனித வதி யார் நடந்த தை முதலில் கூறத் தயங்கினலும் தன் வாழ்க்கைத் துணைவனுக்கு Gn IT uit மையே பேச வேண்டும் என்று கருதி நடந் த தை நடந்தவாறு எடுத்து நவின்ருர், புனிதவதியார் புகன்றது உண்மைதான என்பதை சோதித்துணர விரும்பிய பர மதத்தன் இன்னுமொரு மாங்கனி கொண் டுவா எனப் பணித்தான். வேண்டு வார் வேண்டுவதை ஈந்திடும் இறைவன் புனித வதியாரின் வேண்டுதலையும் நிறைவேற் றினர் தன் மனைவி வெறும் மானிடப் பெண் அல்ல அவள் ஒரு தெய்வப் பெண் என்பதை ஐயமற உணர்ந்த பரமதத்தன் புனிதவதி யாரைவிட்டு விலகி பாண்டி நாடு சென்று அங்கொரு பெண்ணை மணந்து தனக்குப் பிறந்த பெண் குழந் தைக்கு தன் முன்னைய மனைவியின் நினை வாக புனித வதி யார் எனப் பேரிட்டு வாழ்ந் தான் காதலனைப் பிரிந்து கண்ணிர் வடித்த புனிதவதியார் கணவன் வாழும் இடம் அறிந்து அங்கு சென்றபோது பர மதத் தன் தன் மனைவியோடும் மகளோடும் வந்து புனித வதியாரின் திருவடிகளில் விழுந்து வணங்கினன். கணவனுக்காகவே இவ்வழகிய உடலைத் தாங்கினேன். என்னே அவர் மனைவியாக ஏற்காதநிலையில் எனக் கேன் இவ்வுடல் என்று எண்ணிய புனித வதியார் தன் உடலை விடுத்து பேய்வடி வம் தரும்படி பேராயிரமுடைய பெம் மானை வேண்டினர். பின்பு தலைசிறந்த சிவனடி யாராக விளங்கி பல தலங்களை வழிபட்டு அற்புதத்திருவந்தாதி, திருஇரட்டை மணிமாலை மூத்ததிருப்பதிகங்கள் முதலிய உள் ளம் உருக்கும் பாடல்களைப்பாடி இறுதி யில் இறையோடு இரண்டறக் கலந்தார் என்பது இவரின் வரலாற்றுச் சுருக்கம்.
மாதொருபாகனின் திருவிளையாடல்:
இவ்வரலாற்றில் யாம் கவனிக்கவேண்
27
b


Page 30

ய சில முக்கிய நிகழ்ச்சிகள் உண்டு.புனித தி யாரின் வரலாற்றில் மாங்கனி முக்கிய டம் பெறுகிறது. மாங்கனி மீது பர தத்தனுக்கு இருந்த பேராசை தான் னுப்பிய இரு மாங்கனிகளில் ஒன்றை ாவது மனைவிக்கு கொடுக்கவிரும்பாது ரண்டையும் உண்ணவேண்டும் என்று ண்ணச் செய்தது. இந்தப் பேராசை தன் னேவியின் பக்தியின் பாங்கினை பரிசோதிக் ம் நிலைக்கு இழுக்கப்பட்டு தன் இல்லக் ழத்தியின் இறை உணர்வை உணர்ந்து யப்படை கிருன் . இப் பெண்தெய் த்தை தான் மனைவியாக வைத்திருக்க குதியற்றவன் என்பதை உணர்ந்த பர தத்தன் புனித வதியாரை விட்டுப் பிரிவ தாடு தொடங்கி இறுதியில் அன்னவரின் ருவடிகளை வணங்கும் நிலையில் முடி டைகிறது. ஒரு மாங்கனியின் ஊடாக ம் மாதர சியின் மாண்பை மாநிலத்திற்கு ாதொருபாகன் உணர்த்தியுள்ளான் ன்று கருதுவதா அல்லது பரமதத்தன் ாங்கனியில் கொண்ட பேராசை இப் பரணங்கின் பெருமையை யாம் உண ச் செய்ததா என்பது சிக்கல் நிறைந்த கள் விதான். எனினும் எம்மவர் அறிவு காண்டு விளக்கமுடியாத சில நிகழ்ச்சி ள் உலகில் நடைபெறுவதும் அவை பரும் பேருண்மையை உணர்த்த நிற்ப தயும் யாம் மறக்கவோ மறுக்கவோ bடியாது. நிற்க!
லேவன் தலைவிக்கு தலதாழ்த்துகிருன்:
தமிழர் வரலாற்றில் கட்டிய மனை யை வெளி உலகம் அறியும் முறையில் ணவன் காலில் விழுந்து வணங்கும் கழ்ச்சி காரைக்கால் அம்மை யார் வர ாற்றை விடுத்து வேறு வரலாற்றில் ண்டோ எனின் இல்லை என்றே இயம்ப வண்டும். தான் தொழுது எழவேண்டிய ண வன் தன்னையே தொழும்போது னக்கு ஏன் இவ்வுடல் என்று கருதிய னிதவதியார் 'ஈங்கிவன் குறித்த காள்கை இது இனி இவனுக்காகத் தாங் ய வனப்பு நின்ற தசைப்பொதிகழித் திங்குன் ால் ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய்வடி வடியேனுக்குப் பாங்குறவேண்டும்' என்று பரமர் தான் பரவிநின்ருர், பேய் உருவின் பெருமை.
அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினல் ஊனடைவனப்பை எல்லாம் உதறி ஏற்புடப்பேயாக வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய்வடிவமானுர், பேய் வடிவப் தாங்கிய ஒரு பெண்ணை மண்ணும் விண் ணும் வணங்கிய நிகழ்ச்சி காரைக் கால் அம்மை யாரின் வரலாற்றை தவிர்ந்து ஏனைய வரலாற்றில் காண முடியாது. அது மட்டுமல்ல தன்னைப் பேயெனக் கூறுவ தில் காரைக் கால் அம்மையார் அடைந்த பேரின் பம் எல்லையற்றது. இதோ அவர் செப்பிய சில சொற்தொடர்களை நோக் குக. 'காடு மலிந்த கனல்வாய் எயிற்றுச் காரைக்காற்பேய்" "செடிதலைக் காரைக்காற் பேய்' ஆதலால் நாமும் பேராயிரமுடைய பெம்மானின் பேரருளை வேண்டி நின்ற காரைக் காற் பேயின் பெருமை பேசுவது தவறல்லவே.
அம்மையே அப்பா!
இவ்விதம் ஆண்டவன் அருளில் மூழ் கிய புனித வதி யார் என்ற காரைக் கா ற் பேய் படரொளிக் ைகலை வெற் பினில் பாங் குடன் வீற்றிருக்கும் பரம் பொருளை வேண்டி காலினல் நடத்தல் தவறென நினைத்து தலையினுல் நடந்து சென்ற இத் தவக் கொழுந்தை 'அம்மையே' யென எம்மை ஆள்பவன் அழைக்க "அப்பா' என்று எம் அம்மை அவனை அழைத்து
WITH THE BES
SANTHOSA
83 & 85,
COLC


Page 31

அன்னவன் தாள் பணிந்த காட்சி கண் கொள்ளாத காட்சியாரும்.
புனிதவதியார் புகட்டும் பேருண்மை:
புனிதவதி யார் மட்டுமல்ல உலகில் நம் முன் எத்தனையோ பேர் இறையருளை இறைஞ்சி நிற்கிருேம். வேண்டுவார் வேண்டுவதை ஈந்திடும் இறைவன் யாம் வேண்டுவதை ஈவது உறுதி. ஆனல் கம் முள் எத்தனை பேர் வேண்டத்தக்கது யாதென உணர்ந்து வேண்டுகிறேம். பற்றற் முன் பற்றினை வேண்டி நிற்கும் யாம் உலகின் நிலையற்ற பற்றுக்களுக்கெல்லாம் அடிமையாகி பந்த பாசங்களில் மூழ்கியுள் ளோம். ஆனல் பேய் உரு தாங்கிய இப் பெருமாட்டி- இப் புனித வதியார் என்ற செந் தமிழ்ப் பேரணங்கு இறைவனே வேண்டி நிற்பதுதான் என்ன? 'இறை வாத இன்ப அன்பு' அல்லவா. பின்பும் அவர் வேண்டி நிற்பது என்ன 'பிறவாமை வேண்டும் மீண்டும் பிறபுண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டு நான் மகிழ்ந்து பாடி அறவா! நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க” என்று இறைஞ்சு கிருர், யாமும் இறை உணர்வை ஊட்டும் இன்பத் தமிழ் மழைபொழிந்த இப் புனித வதி யார் வழி நின்று நிலையற்ற இன்பங் களை யெல்லாம் நிலையான தென எண்ணி எம்மையே ஏ மாற்ருது நிலையான இன்பம் நல்கும் நிமலன் அடியை வழுவாது வழுத்தி வானுறையும் தெய்வத்துள் ஒருவராக விளங்க வழிகாண்போமா க.
T COMPLIMENTS OF
NADAR LTD.,
Prince Street,
MBO - 11.
28Y-8
29
○ 〜一ート〜ー
O - தாயினும் நல்
- -
நா. முதை
ー、-ーイ Ο
GJIT G - அ *" ய எனற துமே உள்ளத்திலே ᎧᏈᎠ எம்மையும் அறியாமல் ஓர் அன்பும் மரி த யாதையும் தோன்றுகின்றது. உலகிலுள்ள ஒ ஜீவர்களையெல்லாம் பரிபாலிக்கும் ஈசன் 67 ( இயற்கைத் தாயாகி நின்றே அவைகளைப் ଜ0) பாதுகாக்கின்றன் எந்தவோர் ஜீவனும் த தாய்மையின் கருணையில்லாது உலகத் « , திலே வாழ்வதில்லை. குழந்தை பிறந்த Gn வுடன் "ஆ, ஆ’ என்று வாயைத் திறந்து G. அழுகிறது. பின்னர் அதே ஒலி வாயை வி மூடும் போது " ம், ம், ம்’ என்றுகிறது ဓ၈) மறுபடியும் வாயைத் திறந்து அழும் 互T போது 'ம 7, ஆ, ஆ என்று ஒலிக்கிறது. மூன்று ஒலியும் சேர்ந்து உடனே ஆம், டு மா, என்றே ஒலிக்கிறது, குழந்தை பிறந்து சில தினங்களுக்கெல்லாம் முதன் முதல் உச்சரிக்கும் சொல் அம்மா என்பதே. LII இச்சொல்லை எல்லாக் குழந்தைகளும் G ܩܸ முதன் முதல் உச்சரிக்கும் இரகசியம் இது QL வேயாகும். இயற்கையே இவர்களுக் கெல்லாம் தாய்மையை உணர்த்தித் தாய் மையைப் பேசவும் வைக்கிறது.
உலக வாழ்வில் பல வித தாய்மாரைப் பார்க்கின்ருேம். சமையல் அறையில் ( ଗ ); தாய் தனது வேலைகளைக் கவனித்துக் இ கொண்டிருக்கின்ருள். குழந்தை பசி த யினுல் அழுது கொண்டிருக்கிறது. உனக்கு ந6 எந்த நேரமும் அழுகை தானு என்று இ குழந்தையின் முதுகில் இரண்டு குத்துக் (3); குத்திப் பின்பு பால் கொடுக்கின்ருள். LAMI தாய்மையில், இது ஒருவகை. இன்னெரு Լվd தாய் அழுது கொண்டுவரும் குழந்தைக்கு G3. இரண்டு வசவு வைக்கின்ருள். அங்ங்ணம் இ வசமாரி பொழிந்த பின் குழந்தையை (3) !
 


Page 32

—~-—പ്ര O
தலைவர்
—്
ணைத்துப் பாலூட்டுகின்ருள். இது தாய் மயின் இரண்டாவது வகை, இன்னெரு ாய் அழுகைச் சத்தங்கேட்ட உடன் டோடியுஞ் சென்று குழந்தையை வாரி டுத்துப் பாலூட்டுகின் ருள். இது தாய் மயின் மூன்ரு வது வகை. இன்னெரு rய் நேரத்தைப் பார்க்கின் ருள் மணி 12' ஆகிறது. பால் குடிக்காமல் நெடு 5ரந் தூங்குகின் ருனே என்று மெல்லச் சன்று அவனை வருடுகின்ருள். அவன் ழித்ததும் விளையாட்டுக் காட்டிச் சிரிக்க வத்துப் பால் ஊட்டுகின்ருள். இந்த "லாவது வகைத் தாயைத் தான் மணி | சகப் பெருந்தகை. பால் நினைந்தூட் ம் தாய' என்கின்றர்.
இப்படிப்பட்ட தாயினும் நல்லவர் ாராவது இருக்கின் ருர்களா? என் ருெரு 1ள்வி எழுகின்றது. அதற்குச் சம்பந்தப் பரு மான் விடை தருகின் ருர்,
தாயினும் கல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்".
நான் சொல்லவில்லை. அடியவர்கள் ால்கின்றர்கள் - என்கின் ருர், ஒருவரை ன்னுெருவர் புகழ்ந்துரைக்கும் போது Eப்பட்ட முறையில் அவர் ஏதோ ா மையடைகின் ருர் என உலகம் நினைக் எறது. எல்லோரும் ஒன்றுபட்ட மனத் நாடு புகழும்போது அவரிடம் உண்மை ன உத்தம குணங்கள் உண்டு என ஒப் கொள்ளுகின்றது. பலர் போற்றக் ட்டு ஒருவரிடம் நாம் நன்மதிப்பு வைக் ாருேம். அதே போல் பலர் தூற்றக் ட்டும் அவர்மேல் தப்ப பிப்பிராயம்வைக்கின்ருேம். இது உலகோர் இயல்பு உலகில் உயர்ந்தவர் யார்? இறைவனுரது அடியார்கள். 'உலகமென்பது உயர் தோர் மாட்டே' என்பது பண்பட்ட வர்க்கு. உயர்ந்தவராகிய இறையனரது அடியார்கள் இறையனுரைத் தாயினும் நல்ல தலைவர் என்று அனுபவத்தில் கண் டார்கள் அவ்வின்பத்தை உள்ளூர அனுL வித்தார்கள். யான் பெற்ற இன் பப் பெறுக இவ்வையகம் என்று மற்றை யோரும் அனுபவித்தற்காக இறைவஞ ரது திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்தா கள். சுந்தரர் இதற்கு வழி காட்டுகின் முர். “பொய்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடு மின் அங்ங் னம் பாடி ணுல் இம்மையே தருஞ் சோறுங் கூறை யும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்” என் கின் ருர்,
இதுவரை தாயினும் நல்ல தலைவன் என்று அடியார்கள் போற்றி இசைப்பு தற்கு ஏதாவது அத்தாட்சி உண்டா அத்தாட்சிகள் நிறைய நிறைய உண்டு பாண்டி நாட்டில் மதுரைக்குப் பக்கத்தே உள்ள காட்டில் வேட்டையின் போது கொல்லப் பெற்ற பன்றியின் குட்டிகளு குத் தாயாகி வந்து பால் கொடுத்தார் திருவானைக் காவிலுள்ள செட்டிச்சி அம்டை யின் மகளுக்குத் தாயா கி வந்து உதவி செய்து தாயுமான சுவாமி என்ற பெய ரைட் பெற்ருர் 'தாயுமிலைத் தந்தையிலைத தமியேனேப் பேயினுடன் நின்ரு லும் பிரித்தறிய ஒண்ணுது' என்று உள்ளட உருகி முறையிட்ட செம் மனச் செல்வி யாருக்காகக் கூவியாளராய் வந்து உதவி செய்தார். இத் திருவிளே யாடல்கள் எ னேக் காட்டுகின்றன தாயினும் நல் 6 தலைவன் என்பதைக் காட்டுகின்றன.
அடியார்கள் போற்றி இசைக்கும் த% வர் எங்கே உள்ளார்? அவரை நாம் ஒரு போதும் கண்டதில்லையே! அவர் அடியா களது வாயிலே நாம ரூபமாகவும் மன ! திலே தியான ரூபமாகவும் உலகம் முழு வதிலுமுள்ள பொருட்களில் எல்லா உள்ளும் புறமும் நிறைந்தவராகவும்


Page 33

ந்
30.
காணப்படுகின் ருர், காதலாகிக் கசிந்து
கண்ணிர் மல்கி ஒதுவார் தமது உரையில் நீங்கா இறைவன். உயிரா வண்ணம் இருந்து உள்ளக் கிளியின் உருவெழுதி இறைவரை இடை விடாது எண்ணெய்த் தாரை போல் நினைக்கும் தியான மனத் தைப் பொருந்திய இறைவன். நாம் வாயினுற் கூற மறந்தபோதும் மனத்தி ணுல் நினைக்க மறந்தபோதும் எம்மைப் பொருந்தி நிற்கின்ரு ன். குழந்தை தாயை மறக்கலாம் தாய் குழந்தையை மறப்ப தில்லை. கொடிய குழந்தையை ஒரோர் நேரங்களில் தாயும் வெறுப்பதுண்டு. சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும். இறைவனே எப்பிழை செய்யினும் எம்மை வெறுப்பதில்லை. எம்மை விட்டு நீங்குவது மில்லை. பஜனையினுலும் நாம ஜெபத்தி ஞலும் இறைவனே டு தொடர்பு கொள் ளாதவர்க்கு தியானத்தால் அவனது திருக் காட்சியை உலகமெல்லாம் பாராதவர் களுக்கும் பல பல திரு வடிவங்களிலே நின்று தம் மைக் காட்டுகின் ருர் . இத னலே தான் இறைவன் தாயினும் நல்ல தலைவன் என்று போற்றப்படுகின்ரு ன்,
'வாயினும் மனத்தும் மருவி நின்றகலா
மாண்பினர் காண் பல வேடர்' ஆதலினல் தாயினும் நல்ல தலைவர் என்று அடி யார் போற்றிசைப் பார்கள்.
இந்த இறைவர் ஜீவர்களைப் பொருந்தி நிற்பதால் யாது பயன் என் ருெரு கேள்வி எழும்புகின்றது சாதாரண உலக வழக் கிலே ஒருவன் இன்னுெ ருவனைச் சார்ந்து நிற்றல் தன்னுடைய சுயநலங் கருதியே என்று சொல்லப்படுகின்றது. பிறருடைய நலங்கருதி அவர்களைச் சார்வோரை விரல் மடித்து எண்ணி விடலாம், ஒரு பரமஹம்சாதேவர் தான் விவேகானந்தரு டைய நன்மை கருதி அவருடைய வீட் டிற்கு அடிக்கடி சென்ருர் . பரமசிவனர் மணிவாசகருடைய நன்மை கருதி அவரை வலிந்து ஆட்கொண்டார். குழந்தையின் நோயை மாற்றுவதற்காகத் தாய் குழந் தையை எந்த நேரமும் விட்டுப்பிரிவ தில்லை, கசப்பான மருந்துகளைக் கூடகுழந்தைக்காகத் தானே குடித்து விடு
வாள் .
நாமோ பிறவி நோயால் வருந்துகின் ருேம், எமது பிறவி நோயை நீக்குவதற் காக எம்மை விட்டு நீங்காது உடனே உறைகின்ரு ன். பிறவி நோய்க்கு இட மான இந்த உடம்போ வினையினுல் வந்தது. அதுவே வினைக்கும் விளைவாவது, இக்கரும வினைப்பிணியை நீக்கினுல்தான் பிறவி
நோய் அனும் உண்மையான சேவகன்
எசமான் மேல் விசுவாசங்கொண்டு எல் லாப் பாரத்தையும் எசமான் மேல் ஏற்றி விட்டு உண்மைக்கு உழைக்கின்றன். சேவ
s
கனுக்கு துன்பம் நேரும் போது எசமானே G முன்வந்து துன்பம் முழுவதையும் ஏற்றுக் கொள்கின்றன் .
நோயிலும் பிணியிலும் தொழிலர் பால் நீக்கி பிறவி "நோயையும் கரும வினைப் பிணியையும் தமது அடிமைத் தொழிலையுடையவர்களிடத்து நீக்கி" என் பது பொருள் எமது பிறவி நோயும் கரும வினைப் பிணியும் இன்றுவரை ஏன் நீங்க வில் லே .? நாம் எம்மைப் பூரணமாக இறைவனுரிடம் ஒப்புக் கொடுத்தோ மில்லை. பேச்சளவில் வானளாவப் பேசுகின்ருேம். செய்கையில் ஒன்று மில்லை சொல்லுவதை யும் உணர்ந்து சொல்லுகின்ருே மில்லை, சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லு வார் செல்வர் சிவபுரம், ஏன் பொருளுணர்ந்து சொல்லவேண்டும் எனில் இறைவர் வேதநூலில் நுழைந்திருப்பவர்.
நுழை தரு நூலினர்
வேதங்கள் ஐயா என ஒங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்,
(ଗ)
இப்படிப்பட்ட இலட்சணங்கள் எல் லாம் பொருந்தியதாயினும் நல்ல தலை


Page 34

என் எங்கே குடிகொண்டிருக்கின் ருர்? ருக்கோணமாமலையில் அமர்ந்துள்ளார். ருக்கோணமாமலை இலங்கையிலுள்ளது. |ங்கு இறைவனுர் கோணேஸ்வரர் என்ற பயரோடு அமர்ந்துள்ளார். கோண ாமலையில் பெரியதோர் கோயில் அதனே டுத்துச் சுணை இவற்றை யெல்லாம் ழக்கட ல், இத்தகைய கோணமாமலை ல் அமர்ந்துள்ளார். தாயினும் நல்ல லைவன் அவரைச் சம்பந்தப் பெருமான் பாற்றிய வகையே போற்றுங்கள்.
தாயினும் நல்ல தலைவரென்றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்து மருவி நின்றகலா மாண்பினர் காண்பல வேடர் கோயிலும் பிணியிலும் தொழிலர் பால்நீக்கி
நுழை தரு நூலினர் ஞாலம் கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமாமலை யமர்ந்தாரே'
பாருள்:-
எம்பெருமான் எல்லா உயிர்களுக்கும் ாயைக் காட்டிலும் நன்மை செய்யக் டிய தலைவரும் ஆவார் என்று கருதி டியவராகித் தம் திருவடிகளைப் புகழும் தாண்டர்களின் வாக்கிலும் மனத்தி /ம் சென்று நிலைத்து அங்கு நின்றும் நீங் ாத பெரும் குணமுடையவரும் உலகத் ார் காணத்தக்க பல திருவடிகளை யுடை வரும் பிறவி நோய்க்கு இடமாகிய டம்பையும் அவ்வுடம் புக்குக் காரண ாகிய கருமத் தொடர்பையும் நமது அடி மத் தொழிலையுடையவர்களிடத்தினின் 1ம் நீக்கி வேத நூலில் நுழைந்திருப்ப ரும் யார் எனில் இப்பூமியிலே திருக் காயிலும் இதனை அடுத்த சுனையும் கட ால் சூழப்பெற்ற திருக்கோணமலையில் மர்ந்துள்ள எம்பெருமாஞர் - ஆவர்.೨1ನೆåíÏ
S SLLSS S Ae S S e LLS eLeS AASAASAAS AAS ASASASALALSLALASLY
●***************
அன்னை சிவசக்தித அன்புடனே ! முன்னை செய் பா LDITILILDITui LDG
சக்தியை நினைந்த
சஞ்சலங்கள்
பக்தியும் பிறந்து பேராசையும்
சக்தியின் திருவடிய சரண் அடை
முத்தியுடன் சித்தி
மண்ணுலகப்
எத்தனையோ துன் எம்மை வந்த சிவசக்தியைத் துதி சமயத்திலருள்


Page 35

qLeMLMMLeLMLMcMLMeLALMLMeASLeLeLeeLALeLeeLeLAAAAS SSLLLeALMLMLMLeMLMLMLMLMLMLMLMLMMS
擊》
●_●、°_*_娜、_-_魔 **********
னை - கிளியே பணி பவர்க்கு வமெல்லாம்
றையுமடி,
தும் - கிளியே மறைந்திடுமே விடில் பறக்கு மடி.
பில் - கிளியே ந்து விட்டால் யும் கிடைக்குமே
பிறவியும் முடியுமடி.
பங்கள் - கிளியே
டைந்திடினும்
செய்தால் வாளி டி .
'இந்து'
32II.
திரு. ச. குலசே
உயர்திரு குலசேகரம் அவ கள் எமது கல்லூரியில் சங்கீத போதகாசிரியராகக் கடந்த ப ஆண்டுகளாகப் பணிபுரிந்து ளார். இவர் தமது சங்கீ ஞானத்தை எமக்குப் புகட் இறைவனை இனிய சந்தங்களி அமைந்த தோத்திரப் பாட களால் துதிக்கும் ஆர்வத்ை எமக்களித்தார். எமது மன்ற களில் நடைபெறும் நிகழ்ச் களைத் தரமாக அமைய வழ காட்டியதுடன், அவரின் பக்தி பாடல்கள் மன்றத்தின் வருட ததை நாம் என்றும் மறக்கமு வசமாக திரு, குலசேகரம் அ6 இடமாற்றம் செய்துள்ளனர். எ ணற்ற அரிய தொண்டுகளுக்கு உளங்கனிந்த நன்றிகளைத் தெ மேலும் அவர் எதிர்காலத்தில் சங்கம் தனது வாழ்த்துகளை
SMLMMMTTTTeMeMATTLLTLLMLSLTeeLeeMLMLTLeLeTe LLeLeeLeLeeLSTeL0eSeSS LLeMMeLeLLL
Y-9 33


Page 36

6) 516)
ജ്ഞയ
கரம் அவர்கள்
ள்
ல்
ாந்த விழாக்களைச் சிறப்பித்
DL-ULITT gi/ - எமது துரதிஷ்ட வர்களை வேருெரு கல்லூரிக்கு ானினும் அன்னர் செய்த எண் எமது மன்றத்தின் சார்பாக நரிவித்துக் கொள்ளுகின்ருேம். சீரும் சிறப்பும் பெற்று வாழச் அளிக்கின்றது.
TLSLeLeeLeeee eMeLTT S TMLSSLATeSMLSLALLSLLTLSL e eMLSMLTLLqeMLeMeLLeeeLSSSMLSSSMSSS MTLLSLLLSTLSTSSSS*******夺夺*啤*****
༈་ར་ས་ར་ག་རི་ཡ་ ~ာန္တိ * பிறவி
* ---په ســـيســـ- * - * * -- சங்கீத
************* cm 。 4. ********* H, ტ6
இறைவனுடைய திருவடிகளைப் பற் ரு தவர்கள் பிறவியாகிய பெருங்கடலை நீந்துதல் அரிது. அத்தனை ஆபத்துக்கள் நிறைந்த கடல் அது உலக வாழ்க்கைக் கடலிடை வீழ்ந்து கிடக்கும் உயிர்கள் கரை சேர வேண்டும். அந்தக்கரை முத் திக் கரை, இதை அடைவது மிக அரிது. அந்த மனம் உயிர்களுக்கு வருவதற்கு எவ்வளவோ காலம் தேவைப்படுகிறது. அத்தனை காலம் வந்தால்தான் கரை சேர முடியும், என்னும் கருத்தும் உயிர் களிடத்திலே உண்டாகிறது. அதுவும் திரு வருளாலேயே கைகூடவேண்டும். அது கை கூடும்வரையும் உயிர்களுக்கு உதிக் கும் ஆபத்துக்கள் தான் எத்தனே! எத்தனை ஆபத்துக்கள் இப்பெருங் கடலிலே உருக் கொள்ளுகின்றன. உலகவாழ்க்கைக் கட லிலே பிரயாணஞ் செய்யும் உயிர்களுக் குப் பரிசுகள் இவை தானு? மணிவாசகப் பெருமான் இந்த அநுபவத்தைச் சொல்லு கின் ருர்கள்.
"தனியனேன் பெரும்பிறவிப் பெளவத்(து)
எவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்ருென்றின்றக் கனியை நேர்துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்(டு) இனியென்னே உய்யுமாறு என்றென்(று)
66ট্য চোত্যষ্টি அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனே முனைவனே முதல் அந்தமில்லா மல்லல் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனே.


Page 37

****牵*************、
s
★一*一*一*一* 独
26ی
:
*
is 5L -
*茱
부-부-부-부-부
!,ഖgങ്ങ് 3.
pgg弱Jü *************
器4
உலகத்திலே துணேயாக இருந்த வர் களெல்லாம் ஏதோ ஒரு கால எல்லையில் நின்று விடுவார்கள் துணைக்குவர வேறு யாரு மில்லை. கடைசிவரை இறைவனேயன்றி வேறு துணையில்லையென்று கண்டார்கள். ஆகவே தான் "தனியனேன்' என்று கூறிக் கொண்டார்கள். கடலோ! பெருங்கடல் பிறவியாகிய பெருங்கடலில் இரு வினைத் துன்பமாகிய பெரிய அலைகளால் மோதப் பட்டு மேலும் மேலும் வீசி எற்றித்த ள் ளும் போது பற்றிக் கொள்வதற்கு ஒன் றும் இல்லாத நிலையில் கொவ் வைக் கனி யொத்த சிவந் தவாயையுடைய பெண்க ளென்கிற பெரும் பேய்க் காற்றினுலே, கலக்குண்டு அவதியுறும் நிலைவேறு. இந் நிலையில் காமமென்னும் சுரு மீன் வாயைப் பிளந்து கொண்டு வருகிறது. அக் காம ச் சுருவின் வாயில கப்பட்டு இனி உய்யும் வகை எது? என்று பலமுறை நினைத் து ஆழ்ந்து அழிய வேண்டிய இந்த உயிருக்கு அஞ்சேல் என்று வந்தது. நமசிவாய, என்னும் ஐந்தெழுத்தாகிய தெப்பம் அ ைதப்பிடித்துக்கொண்டு கிடக்கின்றேன் என்று அருமை யாகத் திருவாய் மலர்ந் தார்கள். பிறவிக் கடலில் தவிக்கும் உயி ரினங்களுக்காகவே மணிவாசகர் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகங்களுள் மேற் கூறியதுவும் ஒன்று.
இதோ! மற்ருெரு வழியை நாவுக் கரசுப் பெருமான் காட்டுகின்றர்கள். இவர் அனுபவம் முதிர்ந்த அருளாளர் உயிர் செய்யும் வாழ்க்கை வியாபாரம்.அதுவும் கடல் வியாபாரத்தைப்பற்றியது தான். உயிரானது தோணியிலே ஏறிக் கொள்ளுகிறது. வாழ்க்கைக் கடலிலே பிரயாணம் ஆரம்பமாகிறது. தோணியோ மன மென்னும் தோணிதான். தோணி யைச் செலுத்தக் கோல் வேண்டுமே! இங்கே அறிவு கோலாகிறது. தோணி கடலிலே சென்று கொண்டிருக்கிறது. வியாபாரத்தை நாடிச் செல்கின்ற இத் தோணியிலே சரக்கு ஒன்றிருக்கிறது. ஞானி களாலும் கணமேனும் காத் தலரிதாகிய 'கோ பம்' என்னும் சரக்குத் தான் அது. துன்பம் மிக்க கடலிலே, இப்படியாகிய ஒரு தோணியை உயிரானது இயக்கிக் கொண்டு போகிறதே பாவம்! அகங்காரம் என்னும் பாறை வந்து மோதிவிடுகிறது. தோணியும் கவிழ்ந்து விடுகிறது. இந் நிலையில் புத்தி கலக்கத்தினுலே எதையும் அறிய முடியாத தாய் விடுகிறது. இந்த நேரத்திலேதான் அப்பர டிகள், திரு வொற்றியூரிலிருக்கும் அரசே! இந்த நெருக்கடியான நேரத்திலே உன்னை நினைக்கும் உணர்வை உயிருக்குக் கொடு என்றது. எவ்வளவு அருமையான வாக்கு! உயிரானது அன்ருட வாழ்விலே தோல்வி யடையும் வேளையைக் குறித்துக்காட்டி
šperializeň ju?
O SENORTE.
O TYRPEWWE
O BEBIDO KK -- ] 写in时国国/宣ng SNNATHURAY'S CO 3, Milepos
COLP
 


Page 38

அந்த வேளையிலே உன்னை நினைத்து உய் யும்வகை அருள் புரிவாயாக என்றுவேண்டு கின்ற விருப்பம் இப்பாடலால் விளங்கு கின்றது.
பிறவிக்கடலிலே செல்லும் மக்கள் வாழ்க்கையாகிய படகிலே ஏற்றியுள்ள சரக்குகள் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் என்னும் சரக்குகளாத லால் இப்படகு அகங்காரம் ஏன்னும் பாறையில் மோதிக்கவிழ்தல் திண்ணம் , அவ்வேளையிலாவது இறைவனை உன்னும் உணர்வு வேண்டு மென்று இப்பாடலால் உபதேசம் செய்கின்று ர்கள், பிறவிக் கட லில் முத்திக் கரை சேர்வதற்கு மணிவாச கப் பெருமானது திருவாசகமும் அப்பரது தேவாரமும், அன்பர்கள் மனத்திலே என் றும் நினைவிருக்கவேண்டியவை.
'மனமென்னும் தோணிபற்றி மதியென்னும்
கோலையூன்றிச் சினமென்னும் சரக்கையேற்றிச்
செறிகடலோடும் போது மதனெனும் பாறைதாக்கி மறியும் போதறிய
வொண்ணு துனையுணுமுணர்வை நல்கா
யொற்றியூருடைய கோவே'
riwidual Ūuitimit
N
AN IE9
TENG
KEEPING Ee.
|蘭室時m M@○|i邑。
IMMERCIAL TUTORY
t Avenue,
ΕΤΤΥ.
Phone; 3 SS3*சி வ
வையகம் போற்றும் நம் தமிழ்மொழியை மெய் சிலிர்க்க கவிஞர் பலர் வாயில் வர செய்த நற்செயலை விபரிக்க ஒரு வாய் 4 அவ்வன்னையை எந்நாவினுள் அனுக்கிரக
தாயினும் சிறந்த நம் தமிழ்மொழியினை மானிடராம் எம்மக்களுக்கு உபதேசித் தரு சைவநெறி வழுவாது ஊக்க சிவனடியா உன் கமலப் பாதங்களில் அடி பணியச்
மதங்களின் தந்தையாம் சைவத்தைப் பர் சங்கத்தை யொரு கருவியாகக் கொண்ட சக்திகளில் பெரிதாம் சிவசக்தியை வெளியி உன் காந்தக் கண்களால் ஆட்கொள்ள
கன்னிப் பருவ மடையத் துடிக்கும் மலரி பூர்த்தி செய்து எம்மை அன்பினில் ஆழ் சிவசக்திதனை வெளியிடும் எம்சங்கத்தை
நின் புகழ் இவ்வையம் முழுதும் பரவ நீ


Page 39

F is 5.
வதோ
ஈன்றெடுத்த அன்னையவள்-அதை நம் ச் செய்தனளே - அப்பூமாதேவி காணுமோ, இறைவா!
ஞ் செய்யாயோ!
X
மதம் என்னும் பெயரால் - நீ
வியது நமக்குப் பெருமையன் ருே இறைவா! ர்களைத் தோற்றச் செய்தவளே  ைஎம்மை
செய்யாயோ!
X
ரப்ப எங்கள் இந்து மாணவர் து நமக்குப் பெருமையன்ருே இறைவா! ட்டு நின் புகழை பரப்ப முயற்சிக்கும் எம்மை
DIT L * : nr Gulu IT !
X
னையவ ள் ஆவல்
த்துவது உனது கடமையன் ருே இறைவா !
எக்காலமும் ஆட்கொண்டிருப்பவனே டூழி வாழ்த்து கின் ருேம்.
பூச்சி”சிவ த
சுவாமி ச
உலகில் காணப்படும் சமயங்கள் அனைத்துக்கும் ஒரு பொதுவான அடிப் படைத்தத்துவம் உண்டென்பது அறிவுக் கண்கொண்டு நோக்குவார்க்கு நன்கு புலப் படும். அஃது மக்கள் நிலையான சீவத் தன்மையிலிருந்து, மேல் நிலையான சிவத் தன்மைக்குக் கொண்டு செலுத்துவது என்பதாகும். சீவத்தன்மை யென் பது காமம், வெகுளி, மயக் கம், 'யான்', எனது , என்னும் குற்றங்கள் கொண்ட நிலை. இவற்றை விடுத்து, செம்மைத் தன்மையென்னும் மங்கள நிலையைப் பெறுவது சிவ த்தன்மை. அதுவே இன்ப நிலை, இறை நிலை என ப் பல வகையாகக் கூறப்படுவது. இக்கொள்கை சர்வ மதங் களுக்கும் பொதுப்படை.
உலகம் பலவிதம். உலக மக்களின் மனங்களும் பல்வேறு தரத் தன. ஒருவன் விரும்பும் சுவையை மற்றவன் நாடு வ தில்லை. ஆகையினுல் தான் நமது விருந்து உபசரிப்புகளிலும் கூட அறுசுவை உண்டி ச  ைமத்து, வேண்டியார் வேண்டிய சுவையை ருசிக்கச் செய்கின் ருேம்.
உலகில் உடைகளும் , நடைகளும், மொழிகளும், வெவ்வேரு கவிருப்பினும், அவை தரும் பயன்கள் ஒன்றேயாக இருப் பது போலவே இறைவனுடைய குணங் கள் ஒவ்வொன்றுக்கும் ஏற்புடையதான ஒவ்வொரு உருவங்களை நமது முன்னேர் கள் தந்து, யார் யாருக்கு, Tெது துெ
Y.O
 


Page 40

5JI GDI Íî
ச்சிதானந்தா
பிடித்த மாக இருக்கிறதோ, அது அதை வழிபட்டு, அடிப்படை இலட்சியத்தைப் பெற ஒழுங்கு செய்துள்ளனர்.
கடவுள் தன்மை களிற் சிறப்புற்ற, செம்மை அல்லது மங்கள குணத்தைக் காட்ட வந்தது. 'சிவதத்துவம் ' இந்தத் தத்துவத்தை விளக்க இறைவன் எடுத்த உருவங்களில், இயற்கையையும் அணுத் தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண் டவையே திரு நடராஜர் உருவமும் சிவ லிங்கத் திருமேனியுமாகும்.
பூரீ நடராஜர் தமது ஆட்டத் தின் மூலம் என்ன தெரிவிக்கிருர், உலகத் தோற்றம் அனைத்துக்கும் ஒலியே கார ணம்; அவ்வொலியாகிய நாத ப்பிரம் மத்தை அறிந்தவர். உலகை வெல்லு வார். நாதத்தின் அறிகுறியே சிருஷ்டித் தொழிலைச் செய்யும் உடுக்கை. நாமே சிருஷ்டிக்கர்த்தரும் என்று உணர்த்தவே இறைவன் ஒரு கையில் உடுக்கையைப் பிடித் திருக்கிருர், தோற்றுவித்த உலகம் நனிவாழ விரும்பி அபய ஹஸ்தத்தால் அழைக்கின் ருர் . இறுதியாக, உலகை ஒடுக் குவதும் அவனே, என்பதை சம்ஹாரசக்தி யாக அக்னிக்கரம் காட்டுகிறது. இதனி டையே, சீவராசிகளுக்கு மயக்கத்தையும் அவரே உண்டு பண்ணுபவர் என்பதனை முயலகனை மிதிக்கும் பாகமும், அம்மயக் கத்தை நீக்கி அருளுபவரும் அவரல்லால் வேறில்லை என்பதை தூக்கிய திருவடியும் அதை விட்டால் வேறு கதியில்லை என்பதை அத்திருவடியைக் காட்டிய கரமும் குறிக்கிறது.
அவர் பக்கத்தில் , பின்னங்கால்களால் நின்று உயர எழும்பி, அவரையே பார்த் துக்கொண்டிருக்கும் மான் ஒரு முகப்பட்ட மனத்தைக்குறிக்கிறது. மனத்தின் சுபா வம், மான் போன்று துள்ளிக் குதிப்பது. அதை, இறைவன் பால் திருப்பி, அவர் திருநடனத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
−
SPACE DONATED BY
Sti kiislama
282, GRAND] COLOM
VVNMo
leis neveryone seo. na ❤
MMNMNMMNMNMNMMNMNMMNMNM
^محN^
6. பூரீ. முத்துவிந சூ. ப. பிச்ை
S. P. PHCH)
(Prop: S. P. P. PAI
GENERAL IV
42, GABO'S LAN E,
அசோகா கோப்பு
பலசரக்கு சாமான்கள் மொத்தமா
Grams: AMB I KA


Page 41

அத்தகைய ஈடுபாட்டில், மக்களது ஆண வ மாகிய புவி அழிக்கப்பட்டு, இறைவனுக்கு உகந்த ஆடையாகும் என்பதைப் புலித் தோல் உணர்த்துகிறது. எனவே ஒரு முகப்பட்டதும், பரிசுத்த மடைந்தது மான சுத்த சத்துவ மனமே இறையருளே உணர்த்தி இறை நிலைதரும்.
மக்கள் அனைவரும் இத்தகு பெருநிலை பெற்றுய்யச் சிவனருளை நினைக்குதும்.
\?\.\.\?\\\\^\.
^\^/\^محب^مح^/"ئي
محم^مح\^/
Сори, Sità
PASS ROAD.
BO-14.
Novo. MALL LSLSLSeAeS MMASMeMSeASALeMMLeASLeqSLALeMALMMeLeeSHeAeSALALeALeMMMMAMLM LALLLL LLLLLS
ாயகர் துணை Ju girl
YA EPHELELA E.
NDARAM PILLAI)
KRCHANT.
COLOMBO
வித்துள் மற்றும்
கவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
Telephone: 6407
AAA ay
.\?\.\.\ബSC புலன்களை ந
சி. திருநாவுக்கரசு (
கிண் விழித்ததும் இந்த உலகம் எம் கண்களுக்குக் காட்சி தருகின்றது. ஒலியை எமது காதுகள் உணர்கின்றன. காற்றில் மிதந்து வரும் வாசனையை மூக்கு மணக்கின்றது. எமது மேனி உராய்வ தால், அத் தன்மையை உணர்ச்சி அறிகின் றது. இப்புலன்களில் ஒன்று எம்மில் குறையும்ானுல் நாம் காணும் உலகம் யாது? குருடனுக்குப் பார்வையில்லை, செவிடனுக்குக் கேள்வியில்லை. இவ்வாறே புலன்களில் ஒன்று குறைய இவ்வுலகத் தைப் பற்றிய அறிவு வேறுபடும்,
மனிதனுடைய பெளதீக ஆராய்ச்சி திணிவு, காலம், தூரம் ஆகிய அளவை களில் தங்கியிருக்கின்றன. வேறு எவ்வ ளவு அளவைகளில் தங்குகின்றனவோ? மேற்கூறிய மூன்று அளவைகளிளும் மனித னின் புலன்களில் தங்கி நிற்கின்றன. உடற்புலனுல் திணிவையும், கட்புலனல் தூரத்தையும், பல நிகழ்ச்சிகளை அவதா னிப்பதால் காலத்தையும் அறிந்த மனி தன், எல்லோருக்கும் ஏற்ற பொது அள வைகளை உண்டாக்கி, அதைக்கொண்டு உலகத்தை ஒப்புவ ைமயில் அளந்தான். சக்தி தான் உருவத்தில் பல பொருள்களா கவும், அருவத்தில் பல நிகழ்ச்சிகளை நடத் தும் கர்த்தா எனவும் அறிந்தான் .
உருவம் என்று குறிப்பிடும் போது, தன் புலன்களுக்குப் புலப்படும் பொருள் களை மட்டும் குறிக்கும். புலனுலும், பிற கருவிகளாலும் g) 607. U (up Lq Lr T35 ஓர் உண்மை இருப்பதை உணர்ந்து, அந்த உண்மையை அறியும் நோக்கில் ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கிருன். அருவம் என்று சொல்லும் போது புலன்களுக்கு அப்பாற்பட்டது, புரியமுடியாதது என்று பொருள் படும். இந்நிலையில், புரியமுடி 'யாத ஓர் ஒப்பற்ற உண்மை இருக்க
8
9


Page 42

It II pig.U IDI as
}
சைவ இளவல்)
இடம் உண்டு பண்ணுகிறது. இவற்றைக் கணித சமன்பாடுகளால் விளக்கிவிடலாம் என்ற நோக்குடன் விஞ்ஞானிகள் செயல் படுகின்றனர். சமன்பாடுகளைப் புதன் களில் தங்கவிடுகின்றனர்.
மெய் ஞானிகள் அவ்வாறு அறியாது, பொறிகளை அல்லல்படுத்தும் பொருட் கள் எனவுரைக்கின்றனர். மணிவாசகர் மொழிவதைப் பாருங்கள்.
'மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச்செய்ய
விலங்கு மனத்தால் விமலாவுனக்கு” ஆறுகோடி மாயா சக்தி கள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின' என்று பாடிப்புலன்களின் கொடூரத்தை அறியத் தருகிருர், ஆத்ம தரிசிகள் சக்தி தான் இப் பிரபஞ்சம் உண்டாவதற்கு முதற் காரணம் என்றும், அச்சக்தியை நினைத்த திசைக்குச் செலுத்தி அதை நிலை மாறச் செய்வதற்கு ஒரு காரண கர்த்தா பிரபஞ்ச நிகழ்ச்சிகளால் தாக்கப்படாமல் இருக்கவேண்டும் என்றும், அவரை அருவ நிலையில் சிவம், சக்தி, நாதம், விந்து என்றும் இறைவன் அருளால் புலன்களைக் கடந்த ஆன்மா அறியமுடியும் என அறி யத் தருகிருர்கள்.
மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனந்தின் வழியடைத் தழுதே யூறிநின்றென்னு ளெழு பரஞ் சோதி யுள்ளவா காண வந்தருளாய் தேறலில் றெளிவே சிவபெருமானே திருப்பெருந் துறையுறை சிவனே யீறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த வின்பமே யென்னுடையன்பே, மெய்ஞானிகள் கூறும் இவற்றை மறுக்க எம்மால் முடியுமா? விஞ்ஞானிகளை நம்பு வதா? எம்மை மயக்கும் புலன்களை நம்ப முடியுமா?உடுப்பிட்டி ப
சைவத்தின் பழமை :
பண்டைக் காலம் முதல் கி. பி. 13ஆம் நூற்ருண்டு வரையில் சைவம் வளர்ந்த தும் பின் சிறிதளவில் மறையத் தொடங் கியதும் வரலாற்ரு சிரியர்களால் குறிப் பிட்டனவேயாகும் இந்தியாவின் மிகப் பழைய நாகரிக நகரங்கள் என்று ஆராய்ச் சியாளரால் கூறப்படும் மொகெஞ்ச ந் தாரோ, ஹாரப்பா முதலிய இடங்களில் அறுநூற்றுக்கு மேற்பட்ட சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன. சிந்து வெளியிலும், மற் றும் வட இந்தியாவின் பற்பல இடங்களி லும் கிடைத்துள்ளன. இவையனைத்தை யும் ஒன்று படுத்திய ஜர் ஜோன் மார்ஷல் என்ற அறிஞர் சைவ சமயம் " மாக்கல் காலம்' அல்லது அதற்கு முற்பட்ட காலம் முதல் இன்றளவும் உள்ள மிகப் பழமை யான சமயம் என்று எடுத்துக்காட்டியுள் ளார். சங்க காலத்திலும் ஆல மர் செல் வன், முக்கண்ணன், என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட சிவபிரானே சிலப்பதிகா ரத்திலும், மணிமேகலையிலும் இடம்பெற் றிருக்கிருர், முதற் பல்லவர் காலத்தி லும் கோச்செங்கட் சோழன் எழுபது சிவன் கோவில்களைக் கட்டினுன் என்று வரலாறு கூறுகிறது.
அமெரிக்க நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் யப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும், பசுபிக் பெருங் கடலில் உள்ள எண்ணிறந்த தீவுகளிலும் சிவலிங் கங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மாக்கல் காலம், கற்காலம், இரும்புக் காலம், வெண்கலக் காலம் என்று கூறப்
 


Page 43

♥ss°%.”°።§°°gg”% "°።¢" "ge°% ''ss”°so"% ,"°﷽"•.....» s ಕ್ಲೆ::::::::::::::::::
器 笠 烹
IL 6); 6)III
சிவசிதம்பரம்
ாராளுமன்ற உறுப்பினர்
40
படும் உலக வரலாற்றின் பல்வேறு காலங் களில் சிவலிங்கங்கள் உலகத்தின் பல பகு திகளில் இருந்திருக்கின்றன. பண்டை மக் களின் நாகரிக அநாகரிக மக்களின் வழி படு பொருள்களாக விளங்கியிருக்கின் றன என்னும் உண்மை ஒவ்வொரு நாட் டுப் புதை பொருள் ஆராய்ச்சியும் தெளி வாகப் புலப்படுத்துகின்றது. இத்தகைய வரலாற்றிற் கெட்டாத பழைமை வாய்ந் தது நம் சைவ சமயம் என்பது சிறிதேனும் மிகையாகாது. மற்றைய சமயங்களிற் பல உண்டாக்கிய வர்களின் பெயரால் வழங்க, சைவ சமயம் மட்டும் அவ்வா றின் றித் தனித் தன்மை பெற்றுத் திகழ் கின்றது.
சைவமும் சித்தாந்தமும்:
சைவ ம் என்பது சிவம் என்னுஞ் சொல்லிருந்து தோன்றியது. சிவம் என்னுஞ் சொல் நன்மை, மங்கலம், செம்மை என்று பொருள் படும். சைவம் என்பது சிவத்துடன் சம்பந்தம் என்று பொருள்தரும் . அந்தச் சம்பந்தத்தை உணர்ந்து அச் சிவத்தோடு சேர்ந்து, அத ணுல் மக்கள் மேல்நிலைக்கு உயர்வதற்காக ஆண்டவன் திருவுளம் இருந்தபடி தோன் றிய சமயம் சைவ சமயம் அல்லது சைவம் எனப்படும். அச்சமயம் ஒப்புக்கொள்ளும் முடிபே சைவர்கட்குச் சித் தாந்த மாகும். 'சித்தாந்தம்' என்னுஞ் சொல்லுக்கு முடிந்த முடிபு என்பது பொருள். கட வுள், உயிர், உலகம் என்னும்முப்பொருள்களையும் பற்றிய ஆராய்ச்சி களிலும், அநுபூதியிலும் கண்ட முடிபுகள் என்று கூறலாம். எல்லாவற்றையும் இயக் கும் மேலான பொருள் கடவுளே யாம். கட வுளைப் பதியென்றும், உயிர்களைப் பசு வென் றும் உலகத்தைப் பாசமென்றும் சித்தாந்த சாத்திரங்கள் கூறும். கடவுளாகிய பரம் பொருள் ஒன்றேயாம். 'ஒருவனே தேவ னும்' என்னும் திருமூலர் திருமந்திரமும் இங்கே சிந்திக்கத் தக்கதாகும். அப் பரம் பொருளை நம் குணங்களையும், அவஸ்தை களையும், ஆசாபாசங்களையும், பிறப்பு இறப்புக்களையும் உடைய ஒரு ஆன்மா போலக் கொள்வது பெருந் தவருகும். அவ்விறை வன்,
'இன்ன தன்மையன் என்றறியொண்ணு எம்மான்' என்று சுந்தரர் தேவாரம் உணர்த்துகின்றது.
'மூவரும் முப்பத்து மூவரும் மற்றைத்
தேவரும் காணுச் சிவபெருமான்'
என்று திருவாசகம் முழங்குகின்றது.
இதனுல் பதிப்பொருளின் இலக்க ணத்தை ஒரு வாறு அறிந்துகொள்ளலாம்.
ஆன்மாக்களாகிய நமக்குப் பசுக்கள் என்றும் பெயருண்டு. பாசத்தால் கட் டுண்டிருக்கிறபடியால் நமக்கு இப்பெயர் கிடைத்துள்ளது. ஆன்மாவின் சொரூபம் அறிவு. அது சத்துப் பொருள். ஆனல் பதியைப் போலச் சுத்த சித்தன்று ஆன் மாக்கள் எண்ணில்லாதவை, என்றும் உள்ளவை. அநாதியாகவே ஆணவம் என்னும் இருள் மலத்தில் அழுந்திக்கிடப் பவை யாகும்.
பாசம் ஆணவம், கன்மம், மாயை என மூன்று வகைப்படும். ஆணவம் செம் பிற் கழிம்பு போல அநாதியாகவே இருப் பது. மாயை யென்பது பாசத்தின் ஒரு பகுதியாகிய சடப்பொருள். மாயை சுத்த மாயை, அசுத்த மாயை. பிரு கிருதிமாயை என மூன்று வகைப்படும். கன்மம் என்பது பாசத்தின் ஒரு பகுதி. நாம் பெறும் பிறவி களின் இயல்பை இது திடப்படுத்தி நான
Y


Page 44

விதமான இன்பதுன் பங்களே விதிமுறைப் படி ஊட்டிவைக்கும்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன சைவத்தின் நான்கு படிகளாகும். சரியை புத்திர மார்க்கம் எனவும் கூறப் படும். இது இறைவனைத் தந்தையாகவும் தன்னை மைந்தனுகவும் பாவித்து வணங் கும் மார்க்கமாகும். கிரியா மார்க்கம் இறைவனை எச மானனுகவும் தன்னை அடிமையாகவும் கொண்டு திரிகரணங் களாலும் பணிபுரிந்து வழிபாடியற்று முறையாகும். யோக மார்க்கம் சகமார்க் கம் அல்லது தோழமை நெறி எனப்படும். ஞான மார்க்கம் சன்மார்க்கம் எனவும் சொல்லப்படும். இதில் கற்க வேண்டிய சமய நூல்களை யெல்லாம் க ச டறக் கற்று, முப்பொருள்களின் இயல்பையும் தொடர் பையும் உணர்ந்து சிவத்தோடு அத்து விதமாகக் கலந்து நிற்கும் பான்மை காணப்படும் இந் நான்கு படிகளிலும் முறையே சம்பந்தர். நாவுக் கரசர், சுந் தரர், மணிவாசகர் ஆகிய நால்வரும் நின்று அன்புப் பணி யாற்றி வாழும் வழி காட்டிப் போந்தனர். இந்நான்கு படிகளி லும் நின் ருே?ர் முறையே சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய முத்தியடை வார்கள் என்று சைவ சித்தாந்தம் சாற்று கின்றது.
91 Götti FDA uti:
'சைவத்தை அன்புசமயம் என்றும் கூறலாம்" எனத் திரு. வி. க. அவர்கள் ஒர் இடத் தில் கூறியுள்ளார்கள். சமரச சமயத்தில் அன் பின் வழியே ஒழுகுதல் வேண்டும். சைவம் சமரச சமயம் என்பதற்கு அறி குறி அஃது அன்புமயமாகப் பொலிவது மாகும். சைவம் - சிவ சம்பந்தம். சிவம்அன்பு சிவ சம்பந்தம் - அன்பு சம்பந்தம் * அன்பே சிவம்' என்பது ஆன்ருேர் களின் அருமை வாக்குக்களாலும் இனிது அறியப்படும்.
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரு மறிகிலார்அன்பே சிவமாவ தாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருப் பாரே' எனத் திரு மூலர் திரு மந்திரமும்,
'ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அனபே' என்று திரு
வாசகமும் கூறுவனவற்றை உய்த் துணர்
வது இன்றியமையாததாகும்.
சைவம் அன்பை அறிவுறுத்தலால், அச்சமய நெறிபற்றி யொழுகுவோர் சாதி பேதம் முதலியன பாராட்டாது, எவ்வுயி ரிடத்தும் அன்பு செலுத்தல் வேண்டும். எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்து வோரே சைவர் என விதந்தோ தப்படு வார், சைவர் அணியும் விபூதி தூய்மை யைக் காட்டுவது. தெய்வச் சேக்கிழார், 'பூசுநீறு போல் உள்ளும் புனிதர்கள்' எனக் கூறியதும் கருதத்தக்கதாகும். உருத் திராட்சம் சிவபெருமானது திருக்கண் களி னின்றும் தோன்றிற்று. உருத்திராட்சம் கருணையின் அறிகுறியாம்.
சைவத்தின் அடிப்படை அன் பாத லால் , பிற உயிர்களுக்குத் தீங்கு நினைப் பவர் சைவராகார். 'இலங்கும் உயிர் உடலைனைத்தும் ஈசன் கோயில்' என்றும் ஆன்ருேர் கூற்றை ஊன்றி நோக்கவேண் டியது அவசியமாகும். எனவே ஆண்ட வன் பெயரால் செய்யும் பலிகள் சைவத் தின் பாற்படா வென்பது தெள்ளிதில்
○『○○F 三国の○也写
Wit.
awr 0
き f
GETT A HBLEMIS
Agents: F. G.
P. O. BC
MACKINNONS
COLO
4%


Page 45

விளங்கும். இன்னுேரன் ன வை சைவம் ஆகா என்பதை, மறை மலையடிகளாரும், "கடவுளுக்கு மாரு ன கொள்கைகள் சைவ மாகா” என்னும் நூலிற் கூறிக் கண்டிக் கின்ரு ர்.
எல்லாச் சமயங்களுக்கும் தாயக மா யுள்ள சைவசமயத்தைக் கடைப்பிடித் தொழுகுவோர் சமய நூல்களை ஒதி யுணர்ந்து, சிவாலயங்களை வணங்கி, கொல்லாமை முதலிய நோன் புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் சொல் லாமலே விளங்கும். சைவம் எல்லா ச் சமயங்களுக்கும் தாயகமாயிருப்பதைக் கருதியே தாயுமான வரும், "சேரவாருஞ் செகத்தீரே" என்று உலகத்தையே கூவி அழைக்கின் ருர், 'படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோவில்" என்னும் பழ மொழிக்கிணங்கத் தீயகாரியங்களைச் செய் யாது, ' கற்ற பின் நிற்க வதற்குத் தக' என்னுந் தமிழ் மறைப்படி சமயப் பண் புகளைக் கடைப் பிடித் தொழுகுவதே சீரிய சைவநெறியாம், வெளியலங்காரங்களால் விளையும் பயன் யாதுமில்லை. சம்பந்தர். நாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வர் காட்டிய நற் சைவ நெறி யில் நின்று இம்மை மறுமை யாம் இரு மைப் பயன்களை யுமெய்துவோமாக! நாவலர் வளர்த்த சைவப் பயிர் மேன் மேலும் தழைத்தோங்க இறைவன் இன் னருள் புரிவான க!
and Pinn) spless EիՂ)
Digel
G
H FREE SAIN
IOW & CO., DX 3 : BUILDINGS,
MBO.OOOOOOOO
D1 மாரி காலமும் ஆனது. மார் கழி மாதமும் வந்தது, மானிலம் மாரி கண்டு மகிழ்கிறது. 'விசும் பிற்றுளி வீழி ைல் லாற் பசும் புற்றலை காண பதரித'ல்லவா? மாரியின் பொழிவுகண்டு புல் பூண்டுகளும் புளகாங்கி தங் கொள்கின்றன. ஆறறி வற்ற உயிரினமே உள்ளம் மகிழும் பொ ழுது, ஆறறிவும் படைத்த மனித குலம் பெறும் ஆனந்தத்திற்கும் அளவுண்டா மோ? இல்லவே இல்லை. மடை திறந் தென்ன மகிழ்வில் திளைக்கின்றது மனித குலம். அதுவும் மாதவம் செய்து மங்கை யராகப் பிறந்த சக்தி, குலம் மகிழ்வால் எழுகிறது. மணமாகா மங்கையர்குழாம் கூடுகிறது. கொஞ்சு மொழியிலே செல்ல
மாகப் பேசுகின்றனர்.
தோழி! இக்காலம் எதற்கடி வாய்ப் பானது? இது தெரியாதா? போடி! ஏண்டி ; உன் பொன்னன வாய் திறந்து நீயே சொல் லேண் டி. சொல்லுகிறேன் கேள். ஆம், கேட்கிறேன். அந்த முத் தான உத்தாரத்தை. இக்காலம், இறை வன் இடப்பாகத்தைத் தன் பாகமாகவே கொண்ட சக்தியை வழிபடச் சிறந்த காலம். ஆமாண்டி ஆமாம் சரியாகவே சொல் லிவிட்டாய்.
ଏf (f), அப்படியே வழிபடுவோம். ஆமாம் பரமன் பாகம் இடங்கொண்ட பார் வதியிடம் என்னடி வேண்டுவது? என்ன வேண்டுவதா? நமக்கெல்லாம் என்னவேண்டும்? அதை வேண்டுவது.
. . . ÉGLII, ^ வந்தெண்ணி
43
எம். வடிவேல், ஆசிரிய
 


Page 46

ËG SI Gir
OOOOOOOO
f : " 'fortugustaf''
மக்கெல்லாம் வேண்டுவது எது? ஆ.
ன்ன அது. ஒ நமக்கெல்லாம் நல்லநாய ர் வேண்டும். கொல்லென்ற சிரிப்பு. ண்டி சிரிக்கிறீர்கள்? உண்மை தானேடி பூமாம். தப்புப் பண்ணிட்டோம் மன் ரிச்சுக்கோடி, நிச்சயமாக நமக்கெல்லாம் ல் ல நாயகரே வேண்டும் என்று கேட் பாம். அவர் தருவார். அப்புறம், உல ம் நல்லா வாழவேண்டும் என்றும் வேண் வோம். மிகவுஞ் சரி. நாமும் வாழ றும் நாடும் வாழனும் இல்லையா?ஆமாம். ம்மா அம்பிகையே! மாதமும் மாரி பெய் ணும். பயிர்கள் ஒன்றுக்குப் பத்தாக ாருக விளையணும், உலகம் ஊறின்றி ாழனும் தாயே, இந்த வரந் ரு வா ய் எ ன் று வே ண் டு வாம். இதையே தானே திருஞான சம் ந்தரும் சிவபெருமானிடம் வேண்டினு ர்.
{தை,
* வாழ்க அந்தணர் வானவர் ஆணினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக, ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே' ன்று பண்ணுேடிசைந்து பாடுந் தேவார ாக நாங்களும் பாடு கிருேமே. "ஆ, ஆ’ வ்வளவு பெருந்த கைப் பண்புடன் எம் பருமானிடம் வேண்டுகிரு ர். நாமும் புப்படியே லோக மாதா வாகிய அம்பி
கயிடம் வேண்டுவோம்.
இமக்கு வானம் வெளுக் ன் எழும்பு
E. 1ழிசெல்வோம். இல்லங்கள் GT MEG ம் செல்வோம் எந் தோழியரை ழு ப் பு வோ ம். நீர்நிலை செல்வோம், நீந்தி நீராடுவோம், சக்தியின் திருஉருவை மண்ணுற் செய்குவோம், வழி பாடுகள் பல செய்வோம், வேண்டியவை எல்லாந் தருக தாயே! என இறைஞ்சு வோம், யாவும் அவள் தரு வாள்.
பொழுது புலரு முன் எழுகின்றனர் கன்னியர் அயலே வதியும் தோழியருங் கூடினர். அவன் புகழ் பாடுகின்றனர். வீதி வழியே செல்கின்றனர். பாங்கில் வதியும் பாங்கியர் ஒடோடி வருகின்றனர். கானமயிற் குழாமென் ருயிற்று. கா ன கத் துப் புள்ளி மானுெப்பத் துள்ளிச் செல்கின் றனர். தே மாவின் கிளைகளில் இருந்து கோமானே! வானெக் கூவும் கோ கிலங் கள் போல் இறைவன் புகழ் பாடுகின்ற
ᎧᏡᎢ ᎱᎢ .
மு ன்னம் முடிவு செய்த கன்னியின் இல்லம். அவளோ இன்னந் துயில்கின் ருள். எழுந்தோடி வர வில்லை. இச் குழாத் துடன் சேரவில்லை. தலைவாயிலில் நிற்கின் றனர். கிளிமொழிக் கன்னியர் பெருமான் புகழ் பாடுகின்றனர். எழுந்துதான் வாவேண்டி, பொழுது வீணுகிறதே என வருந்தியழைக்கின்றனர் அவளோ மஞ் சமே தஞ்சமெனக் கொண்டா ள், பஞ்சணை யில் இருந்தவாறே ஏண்டி, எல்லாரும் வந்துவிட்டார்களா? என்று எதிர் வின எழுப்புகிருள்.
பக்திப் பரவசங்கொண்ட L1 fT 6ð) Ø)] பர்க்குப் பொறுக்கவில்லை. உள்ளம் துடிக் கிறது. உதடு துடிக்கிறது நெஞ்சம் நெருப் பாயெரிகிறது. இவளா இப்படி? ஏண்டி இங்குள்ள எங்களை எண்ணிச்சொல்லத் தான் வேண்டுமோ? எண்ணிச் சொல்லு வோம். ஆனல், இப்பொழுது முடியாது, எல்லோரையும் எண்ணிக் கொண்டிருந் தால் பொழுது வீணுகிவிடும். இதை நாங்கள் விரும்பவில்லை. அவப்பொழுதி லும் தவப்பொழுது மேல். இது புரியாது மஞ்சத்திலே துஞ்சும் தோழியே, ஏன் துயில் கொண்டு வீண் பொழுது கழிக் கிருய்? இவ்வாறு துயிலாதே, எங்களை நாங்கள் எண்ணும் நேரம், விடமுண்ட கண்டன, ஆபத்தாந்தன, ஆண்டவன,


Page 47

அநாதிரட்சகனை, வேத முழுப் பொருளே, விண்ணவர் போற்றுந் தலைவனை நினைந்து நினைந்து உருகுகிருேம். இதிலிருந்து நாங் கள் தவருேம். நீயோ, வெறும் பாசாங் குக் காரி நித்திரை செய்வது போலக் கண்களை மூடிக் கட்டிலில் படுக் கிருய். நாங்கள் எத்தனை பேர் முற்றத்தில் நிற் கிருேம். நீயே வந்தெண்ணிக்கொள். தொகை குறைவாக இருந்தால் மீண்டும் மஞ்சத்துக்குச் செல் பட்டுமெ த்தையில் நீட்டி நிமிர்ந்து படுத்துறங்குவாய் எந் தோழி அம்மா! ஜெகதாம் பிகே! இவளும் எங்கள் போவொரு கன்னி இவள் நிலை கண்டு இரங்கு வாய் தாயே, என்ற மொழி காதிலே படுகிறது. அவ்வளவுதான். பஞ் சணையிலே படுத்துறங்கிய பாவை துடி துடிக்கிருள் என் னே என் செயல் என இரங்குகிருள் புள்ளிமான் கன்றெனத் துள்ளி வருகிருள். தோழியர் குழாத்
துள்ளே ஒன்றுகிருள். எல்லோரும் ஒருங்கே செல்கின்றனர் தீர்த்த மாடுகின் றனர். பார்வதிதேவியைப் பரவுகின் றனர்,
இப் பெருங்காட்சியை மணிவாசகப் பெருமான் நமக்களித்தார். தித் திக்கும் தீந்தமிழில் பக்திப்பர வசப் பாடலாக அருளினர். அன்றும், இன்றும், என்றும் புதுமைப் பொலிவுடன் சொல்லோவிய மாகக் தெரிகிறது.
'ஒண்ணித்தில நகையாய்! இன்னம்
புலர்ந்தின் ருே? வண்ணக் கிளிமொழியார்
எல்லாரும் வந்தாரோ? எண்ணிக் கொடுள்ள
வாசொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப்
போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத
விழுப் பொருளைக் கண்ணுக் கினி யானைப்பா டிக்
க சிந்துள்ள ம் உண்ணெக்கு நின்றுருக
யா மாட்டோம் நீயே வந் தெண்ணிக் குறையில் துயிலே
லோரெம் பாவாய்'
(மணிவாசகர்)(ć f { ff (ć K (ff fiff (ć Ko
籃
g 篮 SMSMS SMSSSLSSSMSSSMSSSS
fć ****** |
令 令 DUI 6 令 令 令 伞 令令令令令
霹、 செல்வி ந. த
பDனிதனுள் விவேகி சூழலை உணர்ந் தான். உய்த்தான். உயர்வு பெற்றன். அவனுள்ளத்தில் வெறுமை மறைந்தது. ஒளி பிறந்தது.
அவன் தான் பெற்ற ஒளியை வைய கம் பெற வேண்டும் என விழைந்தான். சமய வாழ்வைக் காட்டினன். கோயில் களும் குளங்களும் நுண்கலைகளும் தோன் றின. கூடவே தந்திரங்களும் சாகசங் களும் போட்டியிட்டன.
சாதாரண மனிதன் குழம்பினன். அவன் மனவிருள் சமய வாழ்விற்கும் உல கத்திற்கும் ஒருமைப்பாடு இல்லை என மயங்க வைத்தது. 3FLDu Lb பழமை யானது. உலகம் முன்னேறிக் கொண் டிருக்கிறது என்பது அவன் எண்ணம். ஆஞல் அது பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய்ப் புத்தொளி காட்டக் கூடியதன்ருே?
உலகத்தையும் சமயத்தையும் அறிய அறிவு வேண்டும். நல்லறிவு அவற்றைத் தொடர்புபடுத்தும், மனிதனை வாழ வைக்
கும்.
"அறிவு சிவம்." அறிவை அறியத்
Y-2 45


Page 48

懿然露懿悠篮然蟹悠然蟹素篮
K Kć (ć sé sé Kć sé o Kć čKč Kć
ங்கலட்சுமி
தூய்மை அவசியம். தூய்மையில் தான் சமய வாழ்வுண்டு; உலக காரியங்களின் சிறப்புண்டு. புறத் தூய்மை அமைய எத் தனையோ சாதனங்களுண்டு. "அகத் தூய்மை வாய்மையாற் காணப்படும்" வாய்மையும் நன்மையும் ஒளிமயம், ஒளி மயம் தூய்மையைக் குறிப்பது.
கடவுளை ஒளிமயமாகக் கண்டு வணங்கி இன் பங் கண்டனர் சைவர்.
என் மனத்துள்ளே எழுகின்ற
சோதியே'
** சோதியாய்த் தோன்றும் உருவமே'
'ஒளி வளர் விளக்கே"
என்றிவ்வாறெல்லாம் சமயகுரவர்கள் விளம்பியது கடவுளை ஒளியாகக் கண்ட தனுல் என்க.
தூய்மை ஒளி தருவது, அதில் சூது இல்லை, வாது இல்லை, கொடுமை இல்லை, பொருமை இல்லை. இவற்றிற்குப் பதிலாக அறிவும் அன்பும் உண்டு. அறிவும் அன் |ம் உண்டாயின் உலகியல் திறனும் உளப்பண்பாடும் தாமே வளரும். மக்கள் சவை மிளரும். மனிதன் வாழ்வாங்கு" ாழ்வான். அதுதான் வாழ்வு.IIší
O நான்கா
உயிர்களனைத்தும் அன்பு சொரூபம், அன்பின் வழியது உயிர்நிலை. இனி இந்த அன்பை யாரிடத்தில் காட்டுவது? எல் லாம் வல்ல சர்வேசுவரனிடத்தே இந்த அன்பைச் செலுத்த வேண்டும். சர்வேசு வரன் ஒருவன் நீங்கலாக ஏனைய எத் தகய பேருயிரிடத்தாவது இந்த அன்பைத் திருப்பினுல் அதைப் பக்தி என்று பகர லாகாது.
ஆகவே பக்தி யோகம் என்பது பக வான் அன்பு சொரூபமாய் மனப்பூர்வ மாக நாடுகின்ற நாட்டமாகும். இத் தகைய நாட்டம் பக்தியில் ஆரம்பித்து தொடர்ந்து சென்று பக்தியிலேயே முற் றுப் பெறுகின்றது. பக்தி மார்க்கத்தில் சென்று மேன் நிலைமை அடைந்தவன் பித்தம் பிடித்தவன் போல் தென்படு வான். ஒரு கணமாவது அப்பக்தியின் பித்தம் நிலைத்திருக்குமாயின் அவன் கட வுளை அடைந்து விடுகிருன் நாரதர் 'பக்தி யானது பரம பிரேம ரூபமாயுள்ளது" என் கிருர்,
உலக ஆசைக்குச் சிறிதளவாயினும் பக்தியில் இடமில்லை. அதற்குக் காரணம் அது உலக ஆசைகளை எல்லாம் துறந்து விடும் இயல்புடையதாகும். இத் தூய பக்தி கர்மம், ஞானம், யோகம் ஆகியவை களை விட மிகவும் மேலானது. வேறு ஒரு முறை பகருமிடத்து பரிபூரண நிலை என் னும் குறியை நோக்கிச் செல்லும் நெறி களாக கர்மமும், ஞானமும், யோகமும் அமைந்திருக்கின்றது. ஆணுல் பக்தி மார்க் கத்தில் அதனிடத்துக் குறியும் நெறியும்


Page 49

GLIITIS)
கு.
5É, 35J T4 T
rLib uITTLb OTRO
46
ஒன்று பட்டு விடுகின்றன. பக்தியைப் பெறுவதிலேயே பக்தியோகத்தைப் பின் பற்றுபவன் திருப்தியடைகிருன். பக்தன் ஒருவன் அன்பில் அன்பாய் அமர்ந்து விடு கிருன், அதற்குத் தொடக்கம் எது? முடிவு எது? என்றும் சொல்ல முடியாது. ஏனெ னில் விவேகானந்த சுவாமிகள் "கடவுளை அறிந்தவன் தானே கடவுளா கிருன்" எனக் கூறியுள்ளார். ஆகவே பக்தி யோகத்தில் கடவுளை அறிந்து அவன் அன்பினல் நேசிப்பதனுல் தான் கடவுளின் திருப் பாதங்களை அடைந்து இரண்டறக் கலக் கிருன்,
பக்தியோக மார்க்கத்தைக் கைக் கொள்வோர் தொடக்கத்தில் மதவெறி பிடித்தவர்களாவார்கள். ஆனல் அத் தகைய நிலை எப்போதும் இருப் பதில்லை. பக்தி நெறியின் ஆரம்ப நிலையான "கெளனி பக்தி" நிசியிலே தான் மத வெறி உள்ளவராய் இருப்பர்.
இறைவன் நித்தியன ய், சுத் தணுய், நித்திய முக்தனுய், சர்வசக்திமான ய், சர்வக்ஞாணுய், பரம தருவாய் உள்ளவர், மேலும் சொல்லால் விளங்க முடியாத பிரேம சொரூபமாக- அதாவது யில் அடங்காத பேரன் பே பிரேம சொரூப LD TG f.
பக்தி சாதனம் பண்ண விரும்புவோன் சுகுண பிரம்மமாகிய ஈஸ்வரனிடத் து தனது மனதைத் திருப்ப வேண்டும்,
'உலகனைத்தும் ஆணுய் நீயே!' எனப் பக்தன் ஒருவன் இறைவனே நோக்கிப்பகர்ந்துள்ளான். இறைவனே உலகமா யுள்ளானனுல் உலகம் வேறு இறைவன் வேருக இருக்க முடியாது. ஆனல் உண ரும் தன்மை காண்பவனிடத்து இருக்கி றது. உணரப்படும் பொருள் புறத்திளுள் ளது. உணர்கின்றவனின் உணர்வு தெளி வடைந்து வர வர புறப்பொருளின் காட் சியும் மாறியமைகின்றது.
ஆகவே உணர்வு தெளிவடையாத வனுக்கு உலக மாய்த் தென்படுவது, உணர்வு தெளிவடைந்தவனுக்கு ஈசுவர ஞய்த் தோன்றும். இப்படிப்பட்ட ஈசு வரனின் அருளைப் பெறுவதற்கு வீட்டில் நாம் எப்படி யன்னல் முழுதாக காற்று வரும்படி திறந்து வைக்கின் ருேமோ, அது போல மனிதன் தனது உள்ளம் எனும் பன்னலை இறைவனது அருளுக்கு உரிய தாகத் திறந்து வைக்க வேண்டும்.
பக்தியுடனும் முழு நம்பிக்கையுடனும் அப்பெருமக்களின் திருவடிகளில் அமர்ந் திருந்து அருள் நிலையைக் கற்றுக்கொள்ள முயன்றல் நலன் அனைத்தும் உண்டாகும். அப்பொழுதே இருதய கமலத்தில் அருட் ஜோதி ஒளிர ஆரம்பிக்கும்.
கடவுளோடு தொடர்பு வைக்கும் நாம் வாழ்க்கையில் கொண்டுள்ள தந்தை தாய், மகவு, தோழன், தலைவன், காதலன் போன்ற பலதரப்பட்ட தொடர்புகளைக் கடவுளிடத்துச் செலுத்துகிருேம் . அத் தனை விதமான தொடர்புகளை யெல்லாம். கடவுள் பால் வைத்து, ஒழுகுவது நமது குறிக்கோளாகும்.
பக்தனுக்குக் கடவுள் இத்தனை வித மான உறவுகளிலே உறைந்திருக்கின்ருர், இப்படிக் கடவுளோடு தொடர்பு கொள்
கொஞ்சம் பணம் இருந்தால் அதிகப் பணம் இருந்தால் நீர் 一★ முட்டாள்கள் எதையும் அப்படி புத்திசாலிகள் எதிலும் சந்தே இதுதான் உலகத்தைக் கஷ்ட
4


Page 50

ளும் பக்தன், பகவானிடத் து தன்னை முற்றிலும் கொடுத்து விடுங்கால் பக்தி நெறியின் முடிவிற்கு அவன் வந்து விடு கிருன்.
நாம் சுயநலம் ஓங்கியிருப்பதால் அன்பையும் சுயநலம் உடையதாக மாற்றி யமைப்பது எங்கள் இயல்பாகும். சுயநலத் தில் ஆரம்பிக்கும் அன்பு, படிப்படியாக உரு மாறியமைகிறது. இறைவனின் பேரன்பு என்னும் சுயஞ் சோதியில் சிறிய அன்பும் சுயநலமும் ஒருங்கிப் போய் விடும் அகண்ட பேரன்புத் தெய்வம்தான் எஞ்சி யிருக்கின் ருர், இப்பேரன்புப் பரஞ்சோதி யில் மனிதனும் தனது வியக்தியை இழக்கின்றன்.
பக்தியும் - பகவானும் - பக்தனும் எல் லாம் ஒன்று படும். அன்பின் உருவாய் அழகு சொரூபமாய் பரமன் ஒருவனே யாண்டும் இருக்கின்ருர்,
அன்பின் வழி சென்று அவனை அடை தலே வாழ்க்கையின் குறிக்கோள் ஆகும். அன்பு என்னும் நதியானது சச்சிதானந் தம் என்னும் கடலை நோக்கி ஓயாது பாய்ந்து கொண்டிருக்கிறது. என்பதை தெள பாக்கியத்திற்கு ஆளாயிருக்கும் மணி தன் அறிந்து கொள்வதில்லை. பகவானைப் பற்றி ஆழ்ந்து சிந்தனை பண்ணுவதால் உண்டாகும் பேரானந்தத்தின் வாயிலாக, அவனுடைய புண்ணிய செயல்களின் பந்த பா சங்கள் யாவும் அகற்றப்படுகின்றன.
இந் நிலையில் பக்தி நெறியை முறை யாகப் பழகினுேமானல் எமக்கு இறை வனப் பற்றிய அநுபூதி தானுக வந்தடை யும் என்பதற்கு ஒரு சந்தேகமும் இல்லை.
டங்களை அது காப்பாற்றும். கள் அதைக் காப்பாற்றவேண்டும்.
யே கம்புகிருர்கள்: ங் கொள்ளுகிறர்கள். படுத்துகிறது.※o※o※o※o※o※o
o※o※o※o※o※o
9. a. silon B. Sc (l
O ※ O ※ O ※ O ※
விஞ்ஞான அறிவு பெற்றுள்ள கார ணத்தால், பகுத்தறிவு வழியில் நிற்கும் நியாயங்களையே இன்று இளம் பருவத் தினம் ஏற்பர். பிறத்தல் இறத்தல் போன்ற நிகழ்ச்சிகளின் அடிப்படையைப் பரி சோதனை வாயிலாக எவ்வாறு விளக்க முடியும். அனுபவத்தையொட்டிய கார ணமே இவற்றிற்கெல்லாம் விடையாக ஏற்றுக் கொள்ளப்படத்தக்கது. விஞ் ஞானம் சாதித்ததோ அனந்தம், சாதிக்க முடியாததோ அனத்தம். எனவே, விஞ் ஞானத்தால் விடைகாண முடியவில்லை என்ற காரணத்தால் வாழ்க்கையில் மெய் யனுபவம் பெற்று, சிவானந்தத்தில் திளைத் தவர்கள் வாய்மொழி வந்தவற்றை நாம் புறக்கணித்துவிடலாகாது.
இறையருள் எங்கும் விகசித்து நிற் பது அதனைப்பெற யாவராலும் முடியும் அவ்வழி செல்லுவோருக்கு அருள் கிட்டு கின்றது. இறையருளைப் பெற - அவனரு ளாலே அவன் தான் வணங்கவேண்டும். அப்பொழுது அது இலகுவில் கை கூடுகின் றது. இதனையறியாது நாம் ஆசாபாசங் களில் உழன்று இறையை மறந்து இன் னலுக்குட்படுகிருேம்,
"மனம்போல வாழ்வு' என்று கூறு கின்றது முதுமொழி. உளம் வளமாகி, சிந்தனை தெளிந்து, பற்றிலிருந்து விடுபட் டால் உண்மையொளி கிடைக்கின்றது. இதையே சைவமும் கூறுகின்றது. தூய பொருள் தூய இடத்திலே தான் காணப் படும். மனதிலே இறைவனையிருத்தவேண்டு மாயின் மனம் தூய்மையாக இருக்க


Page 51

※o※o※o※o※ o*ంస్థ
1க்கு. !
XంXంXంXంXంXం* uond)-Dip-in-Ed-(Cey)
வேண்டுமல்லவா? இறைவனிருப்பதற்கு ஏற்ற இடமாக இதயத்தை ஆக்கிக் கொள்ளவேண்டும் மணம் சூக்குமமானது எண்ணத்தின் பிரதிபலிப்பு மனத்தை மாய்கையிலாட்டுகின்றது. நல்ல சிந்தனை மேலோங்குபவர்களுக்கு, மனம் தெளிந்த நிலையிலிருக்கும் மனத்தால் எதையும் சாதித்து விடமுடியும். அலை பாயும் மனத்தை மந்திக்கு ஒப்பிடுவர் அறிவுடை யோர். புலன் வழி சீறிப்பாயும் சிந் தனயை அடக்கி, மனத்தை 'சிவனிருக் கும்' தலமாக்கவேண்டும் நலம் பல விளை விக்க, புலன்களை நல்ல வழியிலே பழக்க வேண்டும். நல்ல காட்சிகளைக் காணவும் நல்ல விஷயங்களைக் கேட்கவும், நல்ல செயல்களிலே, ஈடுபடவும் நல்லவற்றையே சிந்தித்து. நல்லவற்றையே பேசவும், பழகு வது நன் மார்க்கம் ,
இது உடனடியாகக் கைகூடுவது கடி னம் சிறு வயதிலேயே இதற்குப் பயிற்சி செய்யவேண்டும் இதற்கு முதியவர்கள் வழிகாட்டவேண்டும். சமுதாயத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் வாலிபர் உள் ளம் விகார மாகாது பேணிப்பாதுகாக்க நாம் சங்கற்பம் செய்து கொள்ள வேண் டும். இது நம் அனைவரினதும் கடமை. மனிதகுலம் வாழ, நல்ல சமுதாயம் உரு வாகி வளர, நல்ல சிந்தனை யுள்ளவர்கள் வேண்டும். சமயம் தான் இதற்கு உறு துணை அந்தச் சமயத்தை இளைஞர்களுக் குப் புகட்டி, சம வழியிலே வாழ்ந்து, வளமார்ந்த உளம் படைத்த வாலிபரை உருவாக்கவேண்டியது நம் கடன், சிந்தித் துச் செயலாற்றுவீராக.ச. பூநீரங்கர صعصعصعد***
பல்கலைக்கழக புகு முக
நம் நாட்டிற்கும் சைவ சித்தாந்தத் திற்கும் பெரும் தொடர்பு உண்டு என் பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள் கிருர்கள். இலங்கையின் பேரரசனுய் விளங்கிய இராவணன் சைவ நெறியா ழன் என்பதை வான்மீகமும் இராமாய ணமும் நிலை நாட்டுகின்றன. சைவம் வளர்த்த தெய்வக் குழந்தையாகிய திரு ஞானசம்பந்தர் திருநீற்றுப்பதியில் 'இரா வணன் மேலது நீறு' என்று திருவாய் மலர்ந்தருளியிருப்பது இவ்வுண்மையை நிலைநாட்டப் போதிய சான் ருகும்.
கல் தோன்றி மண் தோன் ருக் காலத் துக்கு முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழினத்தின் தொன் மை போற்றிப் புக ழப்படுகின்றது.தமிழ் இனத்தைப்போலவே தமிழன் கண்ட கடவுட் கொள்கையும் பழமையும் பெருமையும் வாய்ந்தது. உண் மையும் உயர்வும் உடையது. அவர்கள் அன்று கண்ட சிவநெறிக் கொள்கையே இன்று பலரும் போற்றும் சைவம் என்ற பெயரில் திகழ்கிறது. சைவ சமயத்தில் எல்லாச் சமய உண்மைகளும் அடங்கியுள் ளன. ஆகவே அது தனிச்சமயம் அல்ல, சைவம், சமயம் கடந்த சமரசம் - சன் மார்க்கம் என்பது வெள்ளிடைமலை, இச் சமயம் அன்றே இந்தியா, இலங்கை, தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் நன்கு பரவிவிட்டது.
இறைவன் கோலத்தை புறக்கண் கொண்டு பார்த்து புறக் காரணங்களால்
Y-13 49


Page 52

வகுப்பு (கீ. பி.)
வழிபட்டு அகக்காரணங்களின் தூய்மை பெறுவது நாம் கொள்ளத்தக்க முதற் சாதனமாகும். இந்நிலையில் நாம் இறை வனைக் குறிக்கும் தோத்திரங்களையும் சாஸ் திரங்களையும் ஒதியுணர்கின்றபோது நமது இதயம் நெகிழ்கிறது. உள்ளம் தெளிவு பெற்று பக்குவத்தை அடைகிறது. ஆன்மா பதி புண்ணியத்தில் புகும் நிலை இதுவா கும். பொதுவாக எல்லாச் சமயங்களும் பரோபகாரத்தை அடிப்படையாக கொண்ட பசு புண்ணியத்தை வற்புறுத்து வன. பசு புண்ணியத்துடன் பதி புண்ணிய மும் ஆன்ம ஈடேற்றத்துக்கு அவசியம் என்பது சைவ மக்களின் சிறப்புக்கொள்கை யாகும். சைவகுலத்தில் பிறந்தும் இவ் வுண்மையை அறியாது பதிபுண்ணிய மாகிய சரியை, கிரியை வழிகளில் நில் லாது தம் பிறவிப்பயனை வீணுக்குகின் றனர்.
மனித வாழ்க்கையின் முன்னேற்றத் திற்கு உண்மையான சமய வாழ்க்கை இன்றியமையாத ஒன்ரு கும். உண்மை நேர்மை, அன்பு, அருள் முதலிய நற் பண்புகளை கடவுளும், சமய வழிபாடும் இல்லாமல் ஏன் கொள்ளக்கூடாது என் பது உண்மையை ஆராய முயற்சிக்கும் மூர்க்கர்களின் கேள்வி! சமயம் என்ருல் என்ன என்பதை இவர்கள் அறியவில்லை. மனிதன் விலங்காகத்தானிருக்கிருன் இவ் விலங்குப் பிடியிலிருந்து விலகியதும் தெய் வநிலை அடைகிருன், ஆன்மா இப்படி விலங்கு நிலையில் அகப்பட்டு தவிக்கக்காரணம் ஆணவம் என்னும் மலம் என ச் சைவசமயம் கூறும். அம்மலத்தை அழிப் பதே இறைவழிபாடின் நோக்கம்.
கடந்த 300 வருடங்களாக லெளதீக நலன்களேத்தரும் விஞ்ஞானம் அதிக வளர்ச்சி அடைந்து வருவதைக் காண்கி ருேம். வானெலி, அணுசக்தி. ருெக் கற் ஆகிய நூதன விஞ்ஞானப்படைப்புக்க ளெல்லாம் இத் துறையில் பயன்படுத்தப் படும் மனித மூளையின் நுட்பத்திற்கும் ஆராய்ச்சித் திறனுக்கும் எடுத்துக் காட் டாகும். அண்மையில் சந்திர மண் ட லத்தை எட்டக்கூடிய நிலையையும் மனி தன் அடைந்திருக்கிருன் . ஆனல் இத் தகைய அறிவுப் பெருக்கம் நிலையில்லாத வாழ்க்கைக்கு நிலைபேறு அளிக்காதென் பதும் நம் பண்டையோர் தெளிந்திருந் தமை யால் தான் அவர்கள் தம் ஆராய்ச் சியை மெய்ப்பொருளில் செலுத்தினர். விஞ்ஞானம் அண்டசாரத் தில் காணும் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் ஆகிய முன்நிலைகளின் முறைகளைக் கூறுமே யொழிய அவற்றின் உண்மை விளக்கத்
தைத் தராது.
※
TE O
With All Yo
TEXT LES MHLKROOMOS
CHILDREN'S COSMETTECS,
ETC,
RANNUTT
72, ARMO
COC
O Ο
O
O
 


Page 53

※
இன்று சைவத் தமிழகத்தில் எழுச்சி பெற்று வரும் தெய்வ நம்பிக்கையற்ற புரட்சிக் கொள்கையால் அள்ளுப்பட்டு செல்லாத சைவ வீறு பெற்றவர்களாய் ஈழச்சைவ இளைஞர்கள் விளங்கவேண்டும். "ஆனை மாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல் சேர ஈனர் கட் தெளியே னலேன் திரு ஆலவாயரன் நிற்கவே'. திருஞான சம்பந்தர் பெருமான் 'ஈனர் களாகிய சமணர்கள் இயற்றுகின்ற அல் லல்களுக்கு அஞ்சேன் திரு ஆலவாயன் எனக்குத் துணைபுரிவான்’ அன்று கூறி யது போல, யாருக்கும் அஞ்சோம் எனக் கூறு மாற்றல் ஒவ்வொரு சைவ இளைஞ ருக்கும் வர வேண்டும்.
பொன்னேயும் பொருளையும், போகத் தையும் பெரிதாக மதித்து சமய நூல் களி லும் சமய ஆசாரங்களிலும் பற்றில்லாமல் அவற்றை இகழ்ந்து பிறவிப்பயனை பாழாக்குகின்ற நிலைமை சைவரிடமிகுந்து நீங்கவேண்டும். "சைவ சமயமே தற்சம யம் அது எங்கும் விளங்கும் சமயம்,
※
NLY SHOP
ur Requirements
Ν
GARMEONATTS
EWELLERY
CTC, ETT C.
UR STREET,
MBO-12.
STORKS
5OG S III ab இந்து மாண
வருடாந்த
1964 -
மாணவ தலவர் 1964 - சா, பாஸ்கரன்
1965 - ச. கங்காதரன்
முேயல் கல்லூரி இந்து மாணவர் விட்டன. 10வது ஆண்டு அறிக்கையாக மிகவும் பெருமைப்படுகிருேம். கடந்த 1 முன்னேற்றத்திற்காகவும், மாணவர்களின டற்கரிய பணி பல புரிந்துள்ளது என்பது இவ்வருடம் சிவசக்தி மலர் நான் கை, கற்ற மளவுக்கு சைவ சித்தாந்தக் கட்டுரைகளுட நிறைந்த அறிவு மணங்கமழும் வண்ண பதில் பெருமிதமடைகிறது.
நிறைவுற்ற ஆண்டு சங்
8 வது ஆண்டு விழா
நிறை வெய்திய 8வது ஆண்டு வி திகை 29ம் நாள், பாடசாலை மண்டபத் கர் தலைமையில் கொண்டாடியது. அவ்வ தினராகக் கலந்து கொண்டார். விழாவிலே கருத்தைப் புகட்டும் நாடகங்களும், த செவிக்கினிய கானங்களும் இடம்பெற்ற மாகிய முத்தமிழும் மலர்ந்து விளங்கின ரிசையாக நடாத்த உதவிய அனைவருக்கு ருப்பதோடு உளங்கனிந்த நன்றியையும்
விரிவுரைகள்
சங்கம் பல பெரியார்களை வெளி ழிவுகளை நிகழ்த்தியுள்ளது. சங்கத்தின்
5
 
 


Page 54

đ; ấù 9)I Î.
வர் மன்றம்
அறிக்கை
1965
G4,617 JG (g(JGTGIT if 1964 - மா. தேவகுமார் 1965 - இ. பாலசுப்ரமணியம்
சங்கம் நிறுவப்பட்டு 10 ஆண்டுகள் ஆகி
இவ்வறிக்கையை சமர்ப்பிப்பதில் நாம் 0 ஆண்டு காலமாக சங்கம் சைவசமய டயே சமய வளர்ச்சிக்காகவும் அளவி து உள்ளங்கை நெல்லிக்கனி அத்தோடு வரும் மற்ற வரும் கருத்தூன்றி நோக்கு -னும் அறிஞர்களின் அமுத மொழிகளும் மலராகத் தங்கள் கரங்களில் சமர்ப்பிப்
கம் ஆற்றிய பணிகள்
ழாவைச் சங்கம் 1964ம் ஆண்டு கார்த் நில் நீதியரசர் உயர் திரு. மாணிக்கவாச மயம் அவரது பாரியாரும் பிரதம விருந் அறிஞர்கள் அரிய சொற்பொழிவுகளும் த் துவங்களே விளக்கும் நடனங்களும், எ. சுருங்கக் கூறில் இயல், இசை, நாடக என்றே கூறலாம். விழாவை வெகுவிம ம் சங்கத்தார் என்றுங் கடமைப்பட்டி கூறிக்கொள்கின்றனர்.
யிடங்களிலிருந்து அழைத்து சொற்பொ அழைப்புக்கிணங்கி வந்து விரிவுரைகளைநிகழ்த்திய பெரியார்கள் பின்வருமா திரு. மு. வைரவப்ப சுவாமி இரங்கானந் திரு. அருள் தியாகர திரு.க செ. நடரா சுவாமி மாதாஜி இவர்களுக்கு சங்கத்தின் சா
கூட்டுப் பிராத்தனைகள்
பிரதி வெள்ளிக்கிழமையும் நடைபெற்றுள்ளது. சுவாமிப் யப்பட்டது. கூட்டுப் பிரார்த்தனைகே சங்கத்தின் சார்பில் நன்றிகள்.
சிவராத்திரி பூசை
சிவராத்திரி தினத்தன்று சங் பிள்ளை யார் ஆலயத்திற்குச் சென்று
சங்கத்தின் சிரமதான இயக்கம்
சங்க அங்கத்தினர் சிரமதான இ பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்று கல்லூரியையும் துப்பரவு செய்துTள் 6
யாத்திரைகள்
இமாலயத்திலிருந்து இலங்கைக்கு ளுப்பிட்டி சிந்தி மடத்தில் தங்கியிருந்: தைப் பெறுவதற்காக எங்கள் சங்க ஒரு குழு ஆசிரிகள் த%லமையில் பு வசதிகளை உதவியவர்களுக்கு எங்கள்
சுவாமி சிதானந்த ஜி அவர்கள் சமயம் எமது சங்க மாணவர்களும் சொற்பொழிவைக் கேட்பதற்கு எங்க சங்கத்து செயலாளர் அவர்களுக்கு
திருக்கோணேஸ்வர யாத்திரை
சங்க உறுப்பினர் 30 பேர் ஒர் ஆ மானைத் தரிசிப்பதற்காக திருக்கோன பெருமானுக்கு ஒர் அபிஷேகப் பூ இந்தத் தல யாத் திரைக்குச் சென் மலையிலே வேண்டிய இடவசதியையு தந்த திரு. S. K. முருகையா, திரு.


Page 55

{!}} :
Gir அவர்கள்
5FT s
FIT s
፵ff
ர்பாக நன்றி உரித்தாகுக.
சங்கத்தின் சார்பாக கூட்டுப் பிரார்த்தனை டங்கள் வைப்பதற்கென்று ஒரு திருவாயும் ா சிறப்புற நடாத்தி உதவிய அனைவருக்கும்
ாக மாணவர்கள் 25 பேர் வெள்ளவத்திை பூசையிற் கலந்து விரதம் அனுட்டித்தனர்.
பக்கத்தில் பங்கு கொண்டு கப்பித்தாவத்தை திரு வீதியை சுத்தம் செய்தனர். மேலும்
விஜயம் செய்த சாதுக்கள் ஐவர், கொள் த பொழுது அவர்களைத் தரிசித்து ஆசீர்வாதத் த்தைச் சார்ந்த மாணவர்களைக் கொண்ட அங்கு சென்றது. இதற்குப் போக்குவரத்து
நன்றி உரித்தாகுக.
பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றிய அங்கு பிரசன்னமாயிருந்தனர். மேற்படி ளே அழைத்த பல்கலைக்கழக இந்து மாணவர் எங்கள் சங்கம் நன்றி நவிலுகின்றது.
ஆசிரியர் தலைமையில் திருக்கோணேசப் பெரு னமலைக்குச் சென்றிருந்தனர். சங்கத்தினர் பூசை செய்து வழிபட்டுத் திரும்பினர். rற எங்கள் சங்கத்தினருக்கு திருக்கோண ம் உணவு வசதியையும் ஒழுங்கு படுத்தித் S. மகோர்க்கடன் ஆகியோரிற்கும் மற்றும்
52எமக்கு உதவி புரிந்தோருக்கு எங்கள் சங்க திரைக்கு எங்களோடு வந்து வழிகாட்டியா அவர்கட்கும் சங்கத்தின் மனமார்ந்த நன்ற
மேற்கூறியவைகளிலிருந்து சங்க முன் உழைத் திருக்கின்றனர் என்பது உள்ளங் புலனுகின்றது. இவ்வாண்டு கல்லூரி இந்து புரிய உதவிய கல்லூரி அதிபர் அவர்களுக் கூறக்கடமைப் பட்டுள்ளோம். இம்மலரை பத்திராதிபர்களுக்கும் ஏனையோருக்கும் நன்
வணக்க
-s“
"இளைஞர்களுக்குப் பொது வேலைகளி பவமும் இல்லாத போதிலும் எதை யவும் அவர்களிடம் ஊக்கமும், உ அவர்களால் எதையும் சாதித்துவிட
ܙܘܝܚܓܫܝܚܚܣܚܤܙܖܙܤܣܗܝ
*மனிதனுக்கு கிடைத்துள்ள முன்னேறுவதுதான். அ பும் கடவுளுக்குமில்லை, ப
Y-14
53


Page 56

5ம் நன்றி கூறுகின்றது. எங்கள் யாத் க இருந்த ஆசிரியர் திரு. அருணுசலம் றிகள்,
னேற்றத்திற்கு அனைவரும் சலியாது கை நெல்லிக்கனிபோற் தெளிதிற் து மாணவர் சங்கம் திறம் பட செயல் கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் நன்றி சிறந்த முறையில் வெளியிட உதவிய ாறிகள் உரித்தாகுக.
ம்
இங்ங்ணம் சங்கத்தின் சார்பில்
செயலாளர்.
ரில் அதிகமான பழக்கமும் அணு தயும் நிறைவேற்றவும் ஈடுசெய் உற்சாகமும் இருக்கிறது இதனுல் - முடியும்.”
n மிகப் பெரிய வசதி ந்த வசதியும் வாய்ப்
மிருகங்களுக்குமில்லை!"ருேயல் கல்லூரி இர்
நிர்வாகக்
అ2సాలాసాలాడూతద్రూప్రోూలాలు
தலைவர்:
உப தலைவர்கள்:
மாணவதலைவர்: -
GeFu GoffGTri: ബ
துணைச் செயலாளர்:
பொருளாளர்: -
செயற் குழு: ···
6-ம் பாரம் (மே. பி. பிரதிநிதிகள்
6-ம் பாரம் (கீ பி.
5 ມີ urn to
4-ບໍ່ ມhip
3-ມີ urgto
2-b unmb
2


Page 57

து மாணவர் மன்றம்
குழு 1965
*G*NPN62* KPN-CPNYA SEPANENKAMA
{
அதிபர் ருேயல் கல்லூரி
அ. க. சர்மா ந. சண்முகரெத்தினம் க. சிரேஷ்டராஜா
ச. கங்காதரன்
இ. பாலசுப்ரமணியம்
ம. தில்லை நடேசன்
ச. பூரீரங்கநாதன்
க. காந்தரூபன் க. குமார சூரியர் த. இராமசந்திரன்
ச. பாஸ்கரன் இ. சிவராமன் ச. தேவேந்திரா
மா. தேவகுமார் ம. அல்லிராஜா க. இந்திர மோகன்
க. இரஞ்சிற் குமார் அ. இராஜேஸ்வரன் ச. பூரீகாந்தன்
፵* , வெற்றிவேல்வேந்தன் வி. கணேஷலிங்கம்
க. ஓம் பிரசாதம் மு. மகேந்திரன்
தி. ராஜ்குமார் க. சரவணபவானந்தன்,திருக்குறளும்
செல்வன் க, !
-—
திருக்குறளானது பல வழிகளிலும் சிறந்த தனிப்பெரும் நூலாகவும், தமிழ் மக்களின் பொது மறையாகவும் நிலவி வருகிறது. எல்லாச் சமயத்தினரும் இத னைத் தத்தம் நூலெனக் கூறுவர். ஆயி னும் தமிழ் மரபும், வழக்கும், செய்யுளும் நோக்கியுணர்ந்தால் இது செந்தமிழ்நெறி யாகிய சிவ நெறியினத் தன் உயிர்நாடி யாகப் பெற்றிருக்கின்றது என்பது வெள் of LLD2).
"தேவர் குறளும் திரு நான் மறைமுடியும் மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை திரு வாசகமும் திருமூவர் சொல்லும் ஒரு வாசகமென்று உணர்,
என ஒளவையார் இயற்றிய நல்வழியால், உறுதியாக நான் மறைகளுடனும், !அருட் பாக்களுடனும் சேர்த்து இயற்றியமை உற்று நோக்கற்பாலது.
தமிழ் மொழியைக் கருவியாகக் கொண்டு தத்தம் கொள்கைகளைப் பரப்ப லுற்ற பல் சமயத்தவரும், எம் நூல், எம் நூல் என்றே போற்றி, இதனுள் சில பல மேற்கோள்களை எடுத்து ஆண்டு வந்துள்ள னர். ஆயினும் ஒன்ருே டொன்று முரணு வதாயுள்ள பல கருத்துக்களும் திருவள்ளு வருக்கு உடன்பாடாக அல்லது முடிந்த முடிவாக இருத்தல் இயலாது ஏனெனில் திருக்குறளைப் போற்றி உணர்வோருள் கடவுள் உண்டென் பாரும் உளர். இன் றென் பாரு முளர்- இருவினே, வினைப்பயன், மறுபிறப்பு உள எனக் கொள்வாரு முளர். இல்லை என்பாருமுளர், இங்ங்ணம் முரணும்


Page 58

சைவநெறியும்
காந்தரூபன்
பல திறத்தினர் இருக்கின்ருர்கள். இப் பலதிறத்தினர் முடிவுரைக்கும் திருக் குறள் இடந்தரும்.
உலகில் உள்ள சமயங்களாவன இஸ் லாம், கிறிஸ்தவ சமயம், பெளத்தம், சம ணம், தேரையர் மதம், வைஷ்ணவம், சைவம் என் பன.
கிறீஸ்தவமும் மகமதியமும் மேற்கு நாடுகளில் தோன்றின என்பது பலருக் கும் தெரிந்த விடயம். முஸ்லீம்களால் படையெடுக்கப்பட்ட காலத்தில் இஸ்லா மும், ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட காலத்தில் கிறிஸ்தவமும் தமிழகத்தில் பரப்பப்பட்டன. இவ்விரு மதங்களும் தமிழகத்திற்கு வருமுன்னரே திருவள்ளு வர் தோன்றியிருக்கிருர், ஆகையிஞல் இவ்விரு மதங்களின் கோட்பாடுகள் திருக் குறளில் புகுவதற்குச் சற்றேனும் இட மில்லை.
பெளத்தம் வட பாரதத்தில் இருந்து புகுந்த சமயங்களில் ஒன்று. இது சைவ சமயத்துடன் கோட்பாடுகளில் ஒற்றுமை யுடைத்தாயினும் புத்தர் என்ற மகானல் தோற்றுவிக்கப்பட்டது, இது தமிழகத் தின் மீது ஆரியக் கட்டவிழ்ப்பினுல் பரவிய ஒரு மதம். ஆரியர்கள் தங்களுக்குச் சாதக மான சில சைவ சமயக் கொள்கைகளை இதனுள் புகுத்தினர். இறைமாட்சியைக் கூறியவள்ளுவர் பெளத்தத்தின் சிலகோட் பாடுகளை எடுத்து ஆண்டிருப்பாரேயன்றி அதனைத் தழுவியவர் அல்லர் என்பதும் சமண, தேர மதங்களினுடைய கோட் பாடுகளைத் தழுவியவர் அல்லர் என்பதும்* கோழில் பொறியில் குணமிலவே
எண் குணத்தான் தாளே வணங்காத்தலை”
என்னும் குறள் மூலம் அறியலாம்.
* எண் குணம்' என்னும் சொல்லை எடுத்து ஆராய்ந்தால், விளங்கும். பரிமே லழகர் தம் உரையில், எண் குணங்களா வன தன் வயத்தனு த ல், தூய உடம்பின னதல், இயற்கை உணர்வினணுதல், முற் றும் உணர்தல், இயல்பாகவே பாசங் களின் நீங்குதல், பேரருளுடமை, முடி வில் ஆற்றலுடமை வரம்பில் இன்ப முடமை என்று கூறியிருக்கிருர், இவ் வெண் குணங்களும் சிவனுக்கே உரித்தா கும். வேறு எத் தெய்வத்திற்கும் உரித் தாகம ட்டா.
சமணத்தைத் தோற்றுவித்த இடப தேவர், இயல்பாகவே பாசங்களின் நீங்கு தல் என்பதற்கு இரையாகிருர், மற்றய சமயத் தலைவர்களும் அப்படியே. இப்படி நோக்கின் திருக்குறளில் எம் சமயத்திற் கும், வைஷ்ணவ சமயத்திற்கும் சில மாறு பாடுகள் உள. வைஷ்ணமும் சில செய் யுள்களை எடுத்து மேற்கோள் காட்டி வள் ளுவர் தம் சமயத்தவரென நிலைநாட்டு வர். அது உண்மையில் பிழையான கொள்கை, ஏனெனில் அவர்கள் எடுத்தா ளும் குறளானது,
'தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது கொள் தாமரைக் கண்ணுன் உலகு”
இப்பாட்டில் தன்னல் விரும்பப்படு கின்ற சிற்றின் பச் சுவையிலும் பார்க்க வைகுண்டம் இ னி  ைம ய ர ன த ரா?
பொய்யும் புரட்டும்
இருக்குமானுல் அ
b


Page 59

என்று கேட்கப்படுகிறது. ஆகையி ணுல் திருமாவினல் அடைகின்ற வைகுண் டப் பதவியிலும் பார்க்கச் சிற்றின் பம் பெரியது என இகழ்ச்சியணியாகப் பாடு கிரு ர். இது திரு மாலை இகழ்வதாகும், அன்றியும் வைஷ்ணவர்களால் எடுத்தா ளப்படும் இன்னும் ஒரு சிறந்த ஆதாரம். *மடியிலா மன்னவன் எய்தும் அடிய ளந் தான் தாஅய தெல்லாம் ஒருங்கு’.
திருமால் மா வலிபால் குறளாகச் சென்று மூன்று அடிமண் இரந்து, பின் நெடி யணுய் நீண்டு, தாவியழந்த பரப்பு முழுவதும், ஒரு அரசன் தன் தாளாண்மை யாலே ஒருங்கே எய்துவான். இதிலும் பரந்து செல்லு த லாகிய முறை செய்யா மையும், இரத் தலா கிய இழிவரவும் குறிப் பிடப்பட்டு, முயற்சியுடைய மன்னன் தன் செல்வம் பெருக்குதற்கு அவ்விரண்டை யும் மேற்கொள்ள மாட்டான் GT 60 உணர்த்தப்படுகிறது. இதுவும் இகழ்ச்சிக் குறிப்பேயாகும்.
பொதுவாக மக்கள் பேரின் பத்தை யும், சிற்றின்பத்தையும் பொருவியே கூறு வது வழக்கம். இதை மணிவாசகரின் திருக்கோவையால் அறியலாம். வள்ளு வரும் இதையே,
"இழை நக்கி நூல் நெருகும்
ஏழை அறிவனே குழைநக்கும் பிஞ்ஞகன் தன் கூத்து.'
என்று பாடியுள்ளார். இதிலே பிஞ்ஞகன் என்பதும், குழை நக்குவோன் என்பது வும், கூத்து. என்பதுவும். அடல் அர சனையே யன்றி எம் தெய்வத்தை ஒக்கும். இதிலிருந்து திருவள்ளுவர் நெறி சைவ நெறியே எனத் தெரியக் கிடக்கிறது.
கூடிய ஒரு வார்த்தை துதான் ‘அன்பு'.
56bl'ID}l há
இம்மலருக்கு வாழ்த்துச் செய்! ருக்கும், பெளத்த மாணவர் ச| வர் சங்கத்திற்கும், கிறிஸ்தவ தோலிக்க மாணவர் சங்கத்திற்
இக்கட்டான வேளைகளில் எமச் தலைவர்களான திரு. அ. க. ச சண்மு கரெத்தினம் அவர்களுக் அவர்களுக்கும் எமது நன்றிக
இம்மலருக்கு மணமூட்டத் தம பெரியோர்களுக்கு எமது உள!
வரிச் சு ைமயைப் பொருட்படு பொருளுதவி செய்த வர்த்த நன்றிகள்.
இம் மலரை உருவாக்கும் ( உழைத்த
க. இரஞ்சிற் - குமார் --- சா. பூரீரங்கநாதன் - ம. தில்லைநடேசன் ரா. கனரெத்தினம் அ. இராஜேஸ்வரன் - ந. சிவகுமாரன் - வா. திருச்செல்வம் - ந. சூரியகுமாரன் - ப. ஜெயகுமார் - செ. சச்சிதானந்தன் பா. அழகரத்தினம் - முதலியோருக்கு எ
()
* இம்மலரைக் கவர்ச்சிகரமான
பிரிண்டர் சாருக்கு எமது நன்ற
Υ-15


Page 60

iii)}}, it
திகள் அனுப்பிய கல்லூரி அதிப ங்கத்திற்கும், இஸ்லாமிய மாண மாணவர் இயக்கத்திற்கும், கத்
கும் எமது நன்றிகள்.
$கு வழிகாட்டிய சிரேஷ்ட உப ர்மா அவர்களுக்கும், திரு. ந. கும், திரு. க. சிரேஷ்டராஜா
5ᎥᎢ .
து கட்டுரைகளைத் தந்துதவிய ம் கனிந்த நன்றிகள்.
த் தாது எமக்கு விளம்பரம் தந்து நக ஸ்தாபனங்களுக்கு எமது
பாருட்டு எம்முடன் அயராது
இ. பாலசுமப்பிரணியம் Lorr. தேவகுமார்
த. சுமந்திரம்
க. குமாரசூரியர்
ச. பூரீகாந்தா க. மகேந்திரன் - தே. ரஞ்சிதன்
தி. கைலநாதன் ம. நரேந்திரநாத் ம. அல்லிராஜா mwy தி. ராஜ்குமார்
மது நன்றிகள்.
தாக அச்சிட்ட ரெயின் போ றிகள் .
ராஜேஸ்வரன் காந்தரூபன்
ܡ ܢFIRST WITI
Ziarieg at:
FUNERAL DIRECTORS, EMBA
The House of
12l, D. S. SENAN,
KANATTA,
Telephone: 96 12
With the best complim,
MEENAMBI
174, B. MESS
COLO)


Page 61

"H THE BEST
tụmmừ !!tù.
LMERS, MEMORIAL CRAFTSMEN,
Friendly Service
AYAKA MAWATHA,
COLOMBO-8
Telegrams: BARNEYCO’ Colombo.
ents from -
KA LIMITED
ENGER STREET,
MBO - 12.AU M.
SIV. ASA
1964-1
EDITC
V. A. RAJESWARAN
PUBLISHED BY
HINDUSTUDE
ROYAL C
COLOM
 


Page 62

ΑΚΤΗ Ι
965
Drs
K. KANTHARUPAN
ENTS’UNION
OLLEGE
BO-7.AV A NAN
AMERICA'S MOST
SELLAM
2nd CRCSS STI
Please remember:-
FOR Y O U R RE QU
B U L. D. N. G
Chettinad Corpor
6/8, KEY
P. O. B.
COL
T'grams; FINANCE, Colombo.
 
 


Page 63

O R
A "ET TET A N
DISTINGUISHED SHIRT
MUTTU”S
"REET PETTAH.
REM E N T S OF A L. L.
M A TE R || A. S.
令令
ation Private Ltd.
ZER STRE ET, x No. 168, OMBO.
Tophone; 4276, 4277, & 5968CONTEN
NO.
l.
2.
3.
4.
5.
6
7.
8.
9.
OFFICE BEARERs 1964-65
MESSAGE FROM BUDDIIST BROTHERHOO
99 S. C. M.
த9 ISLAMIC SOCIETY
CATHOLIC STUDENTS’ SO
99
EDITORIAL
THE HINDU WAY OF LIFE
HINDUSM DOES REWILE ANY OTHER REL
OUR SINCERE THANKS TO
The editors are not responsible for the C sed in the articles published in the mag
Y-16


Page 64

NTS.
PAGE
63
66
67
ICETY 68
69
— KI ALWAPILLA 7.
(G0M - M. DEWAKUMAR 74
79
pinion of the contributors expresazine)உயர்தர த
பட்டக்கண்ணு சுப்ை
*ச வ ரி ன்
102, புதுச் ெ
கொழு
தொலை பேசி: 2604
வீடு கட்டப் பொ( எஸ்டேட் தேவைக இயந்திரப்பொறிகள், வர்ணங்கள், வேறு 'ஹன்சயா” ஜி. ஐ. உறுதியான 'சுபர்ெ 'குருண்டிக்' ரேடிே 'மினேர்வா' தைய
வேறு எது வேண்(
சென்ற் அந்தோனி லு
ÇÙյիլ 516, ஸ்கின்னர்ஸ்
கொழு


Page 65

|ங்க நகைகளுக்கு
ILIIII 9,j FHf & J. Görait)
se a9 ஹ வு ஸ்
சட்டித் தெரு,
ம்பு-12.
ருட்கள்
ள், சனிட்டரிவேர்
தண்ணிர்ப்பம்புகள் உகர்ணங்கள்
வாளிகள்
லான்' பி. வி. சி. பைப்புகள்
LIIT
ல் மெஷின்கள்
டுமானலும்
மார்ட்வேர் ஸ்டோர்ஸ்
L'-
ரோட் தெற்கு, ம்பு-10.OFFICE
PRESID
THE PRIN
SENIOR WICE
A. K. SHA! N, SHANMIUG
K. SIRESTA
1964.
S. Baskaran -- Chairm
M. De vaikunnar - Secreta
C. Gowrinathan - Asst. Secr
L. Si varaman Treasul
T. Sunanthiran
S. R. Galasambandan -- Worki Commi
V. ThiruСhelyam
EDITC
V. A. RAJESWARAN AIK


Page 66

BEARERS
ENT
PRESIDENTS
IRMA A RATNAM ARAJAH
1965
an - S. Gangadaran
ry - R. Balasua bramanium
etary - M. Thillaina desan
"er S. Sri Ranganathan
K. Kantha rupan
ng - G. Kumarasuriyar Cee
T”. Rama Chandran
) RS:
K. KANTHAARUPANWhat Makes a
FLAVOUR, PURITY, C
Then
A amagalinga
the finest i
Just one smoke and
KANA GALINC
AVAILABLIE, FEV T' phone: 5883
V. KANAGALINGAN
17, St, John Road
WHEN YOU HAVE
no matter how
昭三の国@ag@ ○○I
We carry comprehensive stoc
We also specialize
“ Mulsormat” Emulsion Paint
for your Wall Decoration
AMERICAN ENGINEER
311, Old M Colom Telephone: 4430
 


Page 67

Good Cigar?
UALITY and VALUE
hoose
N
n Ceylon.
you will know it.
AM CIG ARS
ERYWHERE
T' grams: “KANCIGARS'
M PILLAI & SON.
- Colombo-ll.
A BUILDING JoB
big or small
行m也@○也 Ug。
K of all your requirements.
in Estate Supplies
* George Angus' Hair & Rubber Belting
for Power Transmission
ING CORPORATION,
por Street, bO.
Telegram: “TILJOY'Y-17
THE MESSAGE
FROM
RC
BUDDHIST
--
The Hindu Students' Union flourishing past. Both the Bud Hindu Students' Union have s between them Let us cherish t them among our students for
I wish the Hindu Stude:
 
 


Page 68

DYAL COLLEGE BROTHERHOOD
at Royal College has had a ihist Brotherhood and the Dme common bond of unity hese good ideals and foster greater harmony.
hts' Union all the best.
S. D. J. F. Dissanayake
Senior Vice President, Buddhist Brotherhood.THE MESSAGE
R. H
Students
The Royal College S the Hindu Students' Union for this opportunity to exp) between our two movement will strengthen in the ye love prevail.
Thanki


Page 69

ROA (
Royal College s' Christian MoVement
... C. M. thank the editors of magazine the 'Sivasakthi, ess the harmony that exists s. We hope that this bond ars to come and everlasting
ng you,
Sunil Jayawardene
SEORETORY, R. C. S. C. M.FRO
Royal College is
S-중
On behalf of the Royal I have great pleasure in send publication in the Sivasakthi for giving me this opportunity,
Most of the religious including "The Islamic Society' Union' ' celebrate their tenth : Hindu Students' Union has he the moral and spritual life of
ՈՈ63յՏԱT6 o
Our best wishes are wit progress and activities in the
O
Royal Co
 
 
 


Page 70

M
аиіс Society
声_2
College lslamic Society, ing this brief message for ', and thank the Editors
associations in the school and “The Hindu Students' nniversary, this year. The lped in the development of ts members in no small
in the Union for its further
utilre
|AS A. HAFEEL
Secretary,
lege Islamic Society.THE MESSA(
frc
R CATHOLIC
The Secretary on beh Society, Congratulates the the tenth anniversary of th Hindu Students’ Union m. work and we hope that our together in the years to cor ing Comradeship between t Catholic Students of the C.


Page 71

GE
D
OYAL COLLEGE
STUDENTS’ SOCIETY
k←
alf of the Catholic Students'
Hindul Students' Union on heir inception. We wish the any more successful years of two Societies will grow closer ne and thus Cement a Lasthe Hindu Students and the ollage.
S. C. PAUL
SECRETARY,
Catholic Students' Society.UNITED WE
DIVIDED WE
Editar
1965
ln ancient times sages who we doctrines among the people, through de present world has degenerated spiritually saints are born they tend to go unnotic (degeneration of Hindu Culture) is the e ambition, desire, and lust. Under their love, flattery, pride, unscrupulousness, h.
The Hindu Students of Royal that is to eradicate human pain, (Wha Conquest of human pain?) moulded the this Union. The H. S., U. is exclusivel Y-8
69
 


Page 72

AUM
S A KTH
STUDENTS UNION
AL COLLEGE
STAND
FALL
WOLUME 4.
tal
re born (manifested their religious otional songs, legends, etc. The to such an extend that even though ved. The nucleus of this epidermic goism found in man. This causes influence man indulges in hatred, spocrisy and delusion.
College who had one common aim, higher aim can man attain than mselves together and inaugurated 7 for the youths, and we haveshouldered the responsibity to main fathers. This is no easy task becaus ing allure of this modern World.
Ever since the Union's inc word “EXCELSIOR'. Though our now, they are bound to do so in t to quote one of Swami Abhedanan inspiration to us.
“Let us perform our duties to
of the results. The results, them and worry about them, anything, but if. after perferr exercise patience, the result
Our take will be greatly red believe in the rumour 'Science is into existence by man trying to st
“seek knowledge from cradle
This is preached not only b. prevalent in this World. This very science owes its existence to religi
In conclusion we wish to ap Swami Sivananda's precept. 'Rigidl thoughts, speech, actions, in your in and charitable in your opinion of others.'
'Let not the illusion of thy Betray thee to deadly offen Be good, be strong and be The right only shall endure
* AUM SHANTHI I SH


Page 73

bain the cultural practices of our fore e of the luring temptations and glitter
eption, in 1955, it has pronounced the
activities have not born fruits up to he near future. At this stage we wish da's preachings, which is a source of
the best of our ability and never think will come to us. If we are attached to we shatter our nerves and do not gain ning our duties with our best ability, we is bound to Come.'"
luced if the masses will not erroneously a hinderance to religion.' Scienec came 2ek knowledge.
to grave'
y Our religion, but, by all the religions clearly prooves beyond deubt, that Ol.
peal to all fellow Hindus to, practice y observe the truth and purity in your lotive, and general conduct, Be tolerant, men and things, in your dealings with
Sen C0S
C0S,
pure,
9
ANTH | | SHANTHI’ll
OThe Hindu
by K. Alvapp
--എ
teligion, and the philosophies and doctrines flowing from it, are built up on experience. But while in all other religions the experience is that of its founder, in Hinduism the experience is that of hundreds of seers and sages handed down from generation to generation from time immemorial. And this experience is not mere perceiving, knowing or feeling the facts of life or emotions or other mental processes but comes through the higher feats of the human mind, - intuition, revelation and what one might call contact with God, the Perfect One. Dr. Radhakrishnan puts it well when he says: 'In Hinduism experience has supreme value; belief and conduct, rituals and ceremonies, authorities and dogma, are assigned a place subordinate to the act of conscious self-discovery and con . tact with the divine'. So it is that We find the early seers right at the beginning of civilized existence devoting their whole time to a voyage of discovery, that is discovering God. The transitoriness and perishability of everything around
then) goads them on in their search
and they come by the Truth, namely, that there exists a changeless
7


Page 74

Way of Life
illai, O. B. E.
and indestructible One, i, e God. Further research brings out the truth that God is perfect. He is perfect in Existence, Knowledge and Bliss. The next question is, where is God to be found? The answer to this question comes through experience - God is not outside living beings, but within. That is what is meant by self - discovery and contact with the divine. In a later period when Jesus Christ said that the "Kingdom of God is within you', he meant the same thing. And the discovery of God within us broadly means striving towards the Perfection that is God and becoming perfect. Man's goal therefore is to become a God-man, The Upanishads of course pnt this truth in a direct form by saying that it is the One God that animates in all living beings and as long as the human mind is unable to free itself from Illusion or Maya, there is misery. The oft-quoted aphorism, “Tat Tvam Asi” (Thou Art That) expresses this truth forcibly. So the life of a Hindu is and must necessarily be influenced by this central idea of striving towards perfection. Various paths were laid down by our anicent seers to reachthis state of perfection. They also realised that in the passage of time Others will be discovered or laid down by God-men to come. These paths would become different religions and would indluence the lives of mankind. Although religions would differ in concepts, dogma, and philosophy the early Hindus took it as an axiom that they would lead to the same goal, i. e. the goal of perfection. So we find the broad principle of tolerance and co-existence propounded in Hinduism thousands of years ago. Says the Rg Veda, the oldest extant religious book of the Hindus, ' Truth is one, but sages call it by different names'' Because of the dominance of this principle of tolerance Hinduism never became a missionary religion. Besides, being the oldest of all religions and comprising within itself all ethical and moral codes and different systems of philosophy, Hinduism believes that any new religion can arise only to fulfil and not destroy it.
Another ion portant guiding principle of life emphasised far more in Hinduism than in other religions is renunciation, Renunciation does not necessarily mean giving up the world although the ultimate aim is to free the soul fron mundane attachinents and desires. Desire for worldly things is a great obstacle on the road to perfection, Accord


Page 75

ing to the Bhakthicult which is the corner-stone of Saiva, Siddhanta, i. e., the South Indian system, the One attachment that should be cultivated and perfected is attachment to God. This is called Bhakti. To achieve the highest state of Bhakti all other attachments must loosen. In describing the outlook on life of the sixty-three Saints of the South, the poet Sekkilar says, "success and defeat do not disturb their equanimity, and they look upon clay and gold as the same''. Of course this state is the final achievement, the state of Jivan Mukti, when the liberated soul feels neither pleasure nor pain in the worldly sense. But the path to reach this could be long and arduous, comprising not only this life but se veral Other existen Ces tO COme. The Hindu recognises three states of existence-this life, the next life and that life which is far off-known in Tamil as Irmmai, Maru mai and Ammai respectively, the last meaning life in the immediate presence of God. So non-attachment should be cultivated throughout the first two phases of existence. Living without desires is of course impossible except to the few who have shed them through a succession of births. But desires can be controlled. There is a word in Sanskrit, called, "Aparigraha', meaning desiring only one's bare needs. The Hindu teachers therefore emphasisemoderation in the enjoyment of life and the gradual shedding off of desires. Lord Krishna, tells us that all souls born are destined to performo action and those Who renounce the fruits of action Overcome the cycle of birth and death. Compare in this connection the coupled of Vallu var reading: “ Birthlessness is the only boon worth having, and this comes by itself if one cultiVates Wantlessness”.
NOW the renunciation of the fruits of action leads us to another guiding principle of life lived and propounded by Our ancients, namely service and self-sacrifice. Critics sometimes say that Hinduism is a religion for the individual and not for society. This is not correct. There cannot be a Hindu way of life unless it could influence social progress. By serving your fellowbeings you serve God was a slogan on the lips of all teachers. In - Sanskrit there is a word called, “Yagnam'. It is action performed without thought of personal benefit, service performed in a spirit of selfsacrifice, a deed done for the benefit of humanity and also anything done in the service of God, Love of Our fellow-beings and service to them would be a normal phenomenon
అలాతారాప్తిలా
Y-19
73


Page 76

flowing from the Vedantic concept of one Soul emanating in different bodies. The doctrine of Ahimsa-noninjury to living beings could be deduced from this too. In a negative sense “ahima, ' means: “do not kill, do not injure'; but in a positive sense it should be construed as an exhortation to go all out to love and help other beings, And so in this brief article three basic princi
ples for living evolved by Hindu Savants in very early times have
been set out again all too briefly, namely, tolerance, renunciation and service. It is not contended that these same teachings are not found in other religions. But with Hindus religion is so inter-twined with actuall living that precept and practice go hand in hand The Hindus have been from very early times a long suffering tribe in the sense that Hinduism had to meet the aggressive inroads of other religions. If it has absorbed these shocks from other religions over a long period of time it is because of the universality of its teachings, the sublime character of a long tradition of sages and Saints and its freedom from the yranny of dogmas and doctrines, and finally its co-operative attitude Jo other religions. It behaves us Bindus to preserve its pristine purity and glory.“HINDUSM DOES NOT REV
M. DEV
"Lead rme from t Lead me from C
Lead me from in
Lead me to a w
This has been the regular p believe in the athesistic theories prey ever religion he belongs to.
The word “Religion' came “Religio” which is formed by the u 'ligare' - (to bring), that is, to bind the tianity and Mohammedianism (Islam). that is, to bind the soul back to Go Though these religions have different of all is to lead man to salvation.
All religious ways have, int. as their basic principle to unite the only be practised by a devotee, if an magnetism in him which makes hi magnetism can be explained in vario lie on "LOVE". This love has a gr heart of a man, subdues the enemy arrow, love; jealousy, hatred, lust, an pierced through. In human it is just Love which is divine will last only This love is said to be 'Bhakti Yog
"Bhakti Yoga is the path attainment of union with the absolu to religion and realisation.'


Page 77

TLE ANY OTHER RELIGION’
AKUMAR
in real to the real listress to light nortality to inamortality rorld of peace.'
rayer of every human, who does not valent in this world, no-matter what -
into existence from a Latin Word unisen of two words “re' - (back) and soul back to God. Hinduism, Chris; they all perform the same function, d. Thus they are known as religions. theories and customs the ultimatum
2nse devotion and attachment to God, devotees with the Almighty, This can ld only if, he has a mysterious divine im get attracted towards God. This us ways, but the essence of all these 2at infinite power. This conquers the and can tame wild-animals, With this ger, egoism, arrogance etc. could be a carnal-love. It is for ever changing. in God, and it can never change. a' in the Hindu mythology.
of systematised devotion for the te, Its” the easiest and surest path
– Swami Vivekananda,Christianity, Buddhism and Isla They are Jesus Christ, Lord Buddha, an It is very unfortunate that we are unable and find When it was born, There W. Swamis who have led the Hindu way of responsible for its inception. Due to th Hinduism to be the oldest religion know debates on this questions, but without su the 'Goal of every religion is the same. who represented the Hindus at a Confere illustrated this fact with a very clear exa and only sea, similarly all religions pave
Who is a Hindu? Some said, Vedas; or he is one who burns the dead self a Hindu. Late Swami Sivananda, of fine and an appropriate definition of : Hinduism'.
"A Hindu is one who has perfe tion, Avatara, ancestor Worship, Varnash) of God, he who practises the instruction and earnestness, he who does Sandhya, S. Maha Yajna, he who follows the Varnas the Avataras and who Studies the vedas
“For God so loved the World, tha whosoever believeth in him should not peri
In accordance to the above para Christians worship Jesus Christ as the accordance to the definition of a Hindu, ship him as one of the ten Avataras.
The Hindus believe God to be : valent every-where in the world. Even Holy ash of the Hindus is the purified as beyond doubt that the Hindus believe G Due to such reasons Hinduism does no
In conclusion I wish to say th: other religions and lives in Harmony wil
−ജ്ഞ
75


Page 78

m owe their origin to some one. Prophet Mohammad respectively. } to trace the History of Hinduism ere so-many Avatars, Rishis and
life. But, no one knows who was is fact, learned personages believe, "n. Great Philosophers have had ccess. What ever is said and done Swami Vivekananda (1863 - 1902) 2nce of Religions held in Chicago, umple. "All rivers lead to the one the road to the one and only God."
Hindu is one who believe in the l, or he is one who considers him
Himalayas, has given us a very Hindu, in his book “ All about
ct; faith in the law of re-incarnarama, Dharma, Vedas and existence s given in the Vedas, with faith raddha, Pitru, Tarpan, the Pancha harma, Dharmas, he who worships
it he gave his begotten son, that sh, but have everlasting life'.
-Holy Bible.
graph quoted from the Holy Bible son of God. But, the Hindus in given by Swami Sivananda, wor
form of 'Power' which is prein the air they breathe, Why, the h of cow-dung. This clearly proves Dd to be amalgamated everywhere.
revile any other religion.
st Hinduism pays respect to all h them.For Good Quality Fooc
At Compet
S. SU E
|9, St. Joh
Colom T'Gram: YESYES
தயை செய்து
6 TLD95
lease
33atroitize


Page 79

lstuffs
itive Price
BIA H.
n's Road, bo-l.
T*PhOne: *86|96(D
ம்பரதாரர்களை
ஆதரியுங்கள்
lit
AuertisersP Ο R.
MAERED WARR}
ESTATE SUPPLIES
and
FACTOR, RRYEQUIREMENTS
CONTACT
Tilly's Hardware Stores 377, Old Moor Street,
COLOMBO-12.
WITH THE BEST COMPLIMENTS OF
International Import &
Export Co.
No. 5, Consistory Building, Front Street, Pettah.
TEL, PHONE: 560
MANUFACTURERS OF
LLLLLL LLLLL LL0LSLL SSSYSSGGLLLGLLLLL


Page 80

FOR HIGH CLASS JEWELLERY
VISIT
SRI MURUGAN BANK
ll.97, BORELLA FLATS
COLOMBO.8.
Phone: 9. 1533
WITH BEST COMPLIMENTS
FROM
CITY CARGO BOAT CO.
Landing, Shippining, Clearing,
Forwarding agents and Leading agents for Country Craft & Buggalerus
"hone: 4797 22 I || || II, Bankshall Street, rams City Boat Colombo-l. 

Page 81
 ()e Tkaak.
-x The Principal, the Buddhist
Christian movement, the Catholic Students' Society,
4 Mr. A. K. Sharma, Mr. N. S Sirestarajah for their invalu:
All those who sent us intel
* All advertisers who braved
publication possible.
K. Ranjit-Kumar - S. Sriranganathan - M. Thillaina desan - R. Kanagaratnam A. Rajes Waran - N. Sivakumaran - V. Thirughel Vam -- N. Suriyakumaran - P. Jeyakumar - S. Satchi thanandan - B. Alagaratnam -
h
t
Who helped us in
y Rainbow Printers for their wo


Page 82

Brotherhood, the Students'
Islamic Society and the for their inspiring messages.
hanmugaratnam and Mr. K.
ble assistance,
esting articles.
the tax and made this
BR. Bala.Subramaniyam M. De Vakuumar T. Suman thiran G. Kumarasuriyar S. Srikantha K. Mahendran D. Ranjithan T. Kailainathan M. Narendranath M. Allirajah T. Rajkumar
S responsible task.
nderful job.
(). Ci. Καίεςωaται
Κ.For Al Functions
Hire Ybar
Requirememás
FROM
X
DON CHARLES & SONS
258, GALLE ROAD, WELLAWATTE:
Phone: SS 104
 


Page 83

NOW RUNNING TO CROWDED HOUSES
in
Ceylon Theatres
Circuit
Sivaji Ganeshan, Saroja Devi, Sowcar Janaki, Nagesh
PUDIYA PARA VAI
(EAST MAN COLOUR)
பாடசாலைகட்கும்
நூல் நிலையங்கட்கும்.
ஏற்ற எல்லா வகையான
நூல்களும் வாங்குவதற்கு சிறந்த இடம்
இரத்தினு ஸ்ரோர்ஸ்
130, மலாய் வீதி,
கொழும்பு-2.
தொலைபேசி இல: 79977மணிமார்க்
W AWR \\\\\\الكل MANA
GluGi) 96öiLGolp
எல்லா அரசாங்க ஜாபிதாக்களிலு
தலைமை அலுவலகம்:
136, பஞ்சிகாவத்தை ே
தொழிற்சால: 129/59, ஜெம்பெட்டா வி
*
gj55: “BEL LIND'
 
 
 
 


Page 84

illőGTjöÜGT OTTIGUj....
Z/ ஆணி
sä)
லும் காணப்படுகிறது.
ராட், கொழும்பு-10. (6:7926
தி, கொழும்பு-13.
(3U T 6öI: 580|
Herald-B-W/18| MANUFACTՍ CEYLON TOBAC
 
 
 
 
 


Page 85

Filli lill
8Ristö
RED IN CEYLON BY CO COMPANY LIMITED