Page 33
As Sri Krishnas discourse dwells on both Arjuna seeks clarification as to why the killing. Sri Krishna now explains that both Complimentary. The path of knowledge is m is meant for the active. Perceing the self thr detachment from the non-self is known as th Comes as one continues to discharge one's gets to know the self clearly. The path conducive to the perception of self. Arjuna that iead to emancipation, in the end the engulfed the entire universe with all the transformed after hearing the life invigoratin individuality and regained identity with the
The battle ensued after the discourse b destroyed by the Pandavas and the Kingdom
the path, of knowledge and the path of action
Lord enjouis him into the terrible action of path of knowledge and path of action are eant for the discerning and the path of action ough the process of discriminations and e path of knowledge Clarity of understanding duty with dispassions. Intellect clarified thus
of knowledge and path of action are both
learns from the Lord all the possible paths Lord revealed to him his true self which
creations in Him. Arjuna was throughly g message of the Lord. He surrendered his
Cosmic Personality.
y the lord. The Kauravas were completely
was regained by them.
K, Arulambalam.
Page 34
s A
-်၊
WITH THE BEST
ΟP
J E W E L L E R Y
MAN UFACTURERS OF FINE
O5 SEA STREET, COLOM
TELEPHONE: 23691,
BEST COM
FRO,
(CTT YTTEX ".
MAIN COLOMB
344.42.444444444444444444444444ły
麟
COMPL || MENTS
卧
NA A R T L T D.
JEWELLERY SINCE 1951
M BO 1 1, SR 1 LANKA .
31 993
PL/MENTS
M
|"RADERS
STREET, BO 11.
Telephone : 548 4 1 3 2 4 8 5 2
Page 35
மழை வேண்டும் எனக் க வெயில் வேண்டும் எனக் கடவு தர்மசங்கடமான நிலை கட சிக்கலுக்குட் சிக்கிவிட்டாரா அ எல்லாம் அறிந்த இறைவழு கதையை வாசித்துப் பாரு
தெய்வீகம்
அது ஒரு பிள்ளையார் கோவில். கே -சித்திவிநாயகர்-கோலாகலமாக வீற்றிருக் காலைப்பூசை நடைபெறப் போகிற ே அணிந்து. திருநீற்றைத் திரிபுண்டரமாகத் குமரையன.
கடந்த இரண்டு நாட்களாக அவனுக்கு வானம் மூட்டங்கட்டியிருந்தது. கருே கொண்டிருந்தன. 'இன்னும் சிலமணி நேர
வெள்ளக் காடாக்கி விடுவோம்' என்ற எச்
பல ஆண்டுகளின் பின் இந்த முறைத விளைந்திருந்தன. இன்னும் நாலைந்து நாட்க தும், உப்பைக் கிளறி அள்ளிச் சேகரித்துக் இதுகாலவரை அவன் பட்ட கடன் எல்லாம் மிஞ்சும் , அவனுடைய ஆசைக்கனவுகள் எல்
ஆஞல், அதற்குள் மழைபெய்துவிட்ட மழையைத் தடுத்துவிடுங்கள். என்னைக் கா t ளுக்குப் பாலாலும் தேனுலும் பன்னீராலும் அ கெஞ்சி மன்ருடிக் கொண்டிருந்தான் குமரை
சற்று நேரத்தில், அங்கே வந்துசேர்ந் குளித்து, தோய்த்துலர்ந்த வஸ்திரம் அணிந் கொண்டு-பயபக்தியுடன் வந்தான். அவனி காத ஏக்கம்.
கோர வெயிலால் அவனுடைய நெல் சோர்ந்துவிட்டன. எப்போதோ பெய்திருக்க றியே விட்டது. இரண்டு மூன்று தடவை உண்மைதான். ஆனல் அதெல்லாம் பொய் இப்போதாவது மழை பெய்தாற்போ மணியாய்க் கொழிக்கும. அவனுடைய இரு ஆனல், இம்முறையும் மழை பொய் விநாயகரே! மழையைக் கொடுத்து விடுங்க பாலாலும் தேனலும் பன்னீராலும் அபிஷேக மன்ருடிக் கொண்டிருந்தான் முருகையன்.
உள்ளே மூலஸ்தான விக்கிரகத்துக்குத் சர்வாலங்கார மூர்த்தியின் அழகு கண்களைட் வேண்டுதல்களைச் சமர்ப்பித்துக் கொண்டும் பக்தியுடன் நின்றனர்.
பூசை முடிந்து, பிரசாதத்தைப் பெற் மீண்டும் ஒருமுறை விநாயகரைப் பார்த்தன
டவுளை வேண்டுகிருன் ஒரு பக்தன். ளை வேண்டுகிருன் வேருெரு பக்தன். வுளுக்கு ஏற்படுகிறதா?
வரும்? றல் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியாதா?
-சிற்பி
5ட்டவரம் அருளும் கீர்த்தியுள்ள பிள்ளை யார் θαηrf.
நரம். குளித்து, தோய்ந்துலர்த்த வஸ்திரம் தரித்து, பயபக்தியுடன் அங்கே வந்தான்
ஒரு பெருங்கவலை; நெஞ்சிலே நீங்காத ஏக்கம்.
மேகங்கள் ஒன்று திரண்டு நெருக்கியடித்துக் rத்தில் இறங்கிவருவோம். நாடு முழுவதையும் சரிக்கை இடியோசையாக ஒலித்தது. ான் குமரையனுடைய உப்புப்பாத்திகள் நன்கு ளுக்கு வெய்யில் உக்கிரமாக எறித்தாற்போ கடைக்காரர்களுக்குக் கொடுத்துவிடுவான். தீர்ந்துவிடும். சையிலும் தாராளமான பணம் ஸ்லாம் நிறைவேறும்.
ால் .? **விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகரே! ப்பாற்றுங்கள் ; உங்கள் மனம் குளிர உங்க அபிஷேகம் செய்விப்பேன்-' அழுது தொழுது
LGT
தான், முருகையன். அதே பக்திக் கோலத்தில் து, திருநீற்றைத் திரிபுண்டரமாகத் தரித்துக் டமும் ஒரு பெருங்கவலை ; நெஞ்சிலே நீங்
வயல்கள் வறண்டுவிட்டன. பயிர்கள் வாடிச் கவேண்டிய மழை, இதுவரை அவனை ஏமாற் வானம் இருண்டு மழைக்கோலம் காட்டியது த்துவிட்டது. தும். அவனுடைய பயிர்கள் செழிக்கும். நெல் ண்ட வாழ்வுக்கு விடிவு ஏற்படும். த்துவிட்டால். ? 'விக்கினங்களைத் தீர்க்கும் ள். என்னைக் காப்பாற்றுங்கள். உங்களுக்குப் ம் செய்விப்பேன்-' அழுது தொழுது கெஞ்சி
த் தீபாராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது
பறிக்க, இருவரும் மானசீகமாகத் தத்தம் நேர்த்திக்க்டனை நினைவூட்டிக்கொண்டும் பய
றுக்கொண்டு கோவிலை விட்டு வெளியேற முன்,
ri.
Page 36
With Bes
RY AZ TTEXT
57, SECOND CROSS S.
COLOMBO 11. TELEPHONE: 5 4 5 3 4 5
AMEEN TEX 45, SECOND CROSS S'
COLOMBO 11 TELEPHONE: 2 O 964
t Wishes
*RUAGA
TREET
S
TES TREET,
Page 37
ஆழ்கடலின் அமைதியுடன், அனைத்ை தினமும் கடைப்பிடிக்கும் தெய்வீக மெளனத் வீற்றிருந்தார் ஆனைமுகன்.
இருவரும் கோவிலிலிருந்து புறப்பட்ட வானம் சற்று வெளுத் தாற்போற் கா பார்வை பார்த்தான் குமரையன். சிந்தனைய டான் முருகையன்.
தொடர்ந்து அவர்கள் நடந்துகொண் தனர். தம் குலதெய்வமான அந்தச் சித்தில் டிருந்தனர்.
ஊரின் ஒரு கோடியில் குமரையனின் வீடுகளும் ஊரின் நடுமத்தியில், அருகருகே முலும் அவர்களை நண்பர்கள் என்றும் சொல்ல க்ளின் தன்மையால் இருவரிடமும் ஒருவித தான் சரி.
வீடு கிட்டிவிட்டது. குமரையன் நை நடையில் ஒரு சோர்வு : தயக்கம்.
தத்தம் வீடுகளுக்குள் நுழைவதற்குமுை ணுந்து பார்ச்தனர்
வானம் மீண்டும் இருண்டுவிட்டது; டன. இப்பொழுது இடியில்ல; மின்னலில்ை டதைப்போல், மழை சோனவாரியாகப் பெ திகைத்துவிட்டனர் இருவரும். திடீெ ஊழிப் பெருவெள்ளம் வந்துவிடுமோ எ6 முழுவதும் ஓயாமற் கொட் டிக்கொண்டிருந்த குமரையனிடமிருந்த நம்பிக்கையெல்ல மிஞ்சின.
இத்தனைக்காலமும் அந்தச் சித்திவிநா அன்று "காலையிற்கூட அதே விநாயகரை அ6
கடவுளா அவர் ? இல்லை, கல். வெறுங்கல் ! கண்ணுே கருணையோ அந்த உருளைக் கொண்டிருந்தான் குமரையன்.
முருகையனின் ஏக்கமும் நீங்கியபாடில் விநாயகரை வேண்டியதும் உண்மைதான். அ அதிகப்படி பெய்தால் பயிர்கள் அழுகி நாச பக்கஞ் சென்று பார்த்து வரவும் முடியவில் முடங்கிக்கொண்டு கிடந்தான்.
விடிந்தது, வானமும் நன்கு வெளுத் உப்புப் பாத்திகளை எட்டியும் பார்க்க நிலைமை தெரியுமா?
முருகையன், வயற்பக்கம் ஒடோடிச் பயிர்களெல்லாம் இப்போது செழித்துச் சில மேட்டுப் பாங்கான அவனுடைய வயலில் போதும். இம்முறை அவனுக்கு நல்ல விளை குமரையனின் நெஞ்சு புகைந்துக்கொ சென்று வந்தான். நெற்பயிர்கள் பொத்தி நெல் மணிகள் மெல்ல மெல்ல முற்றிக்கெ னும் அவதானித்துக்கொண்டு வந்தான் அவ
தயும் அறிந்து கொண்டுள்ள நிறைவுடன், அனு ந்துடன் ஆடாமல் அசையாமல், அழகொழுக
னர் ; வானத்தைப் பார்த்தனர்.
ாட்சியளித்தது. முருகையனை ஒரு வெற்றிப் பில் ஆழ்ந்தபடி தலையைக் குனிந்து கொண்
டிருந்தனர். அடிக்சடி வானத்தைப் பார்த் விநாயகரை மானசீகமாக வேண்டிக் கொண்
நெல்வயல்களும் இருந்தபோதிலும் இருவரின் இருந்தன. இருவரும் எதிரிகள் அல்லர், என் முடியாது அவர்கள் ஈடுபட்டிருந்த தொழில்
வேற்றுமையுணர்வு காணப்பட்டது என்பது
டயில் ஒரு மிடுக்கு ; வேகம். முருகையனின்
ன் மீண்டும் ஒரு தடவை வானத்தை அண்
கலைந்திருந்த கருமேகங்கள் ஒன்று சேர்ந்துவிட் ல. ஆனல், வனா னத்திற் பொத்தல் ஏற்பட் ாழியத் தொடங்கிவிட்டது. ரன்று எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்? ன்று பயப்படுமளவுக்கு அன்றைய பகற்பொழுது
மழை, நன்கு இருட்டியதுந்தான் ஒய்ந்தது. ாம் போய் ஏமாற்றமும் விரக்தியும் எரிச்சலுமே
யகரை வழிபட்டுத்தான் என்ன பயன்? ஏன், வன் மனமுருகி, மெய்யுருகி வேண்டவில்லையா?
* கருங்கல்லை நெஞ்சார, நாவாரத் திட்டிக்
லை. மழை வேண்டும் என்று தவங்கிடந்ததும், ளவாக மழைபெய்தாற்ருன் அவனுக்கு நன்மை. மாகிவிடும். மழையிருட்டான படியால் வயற் ல. தீராத கவலையுடன் வீட்டிற்குள்ளேயே
துவிட்டது.
வில்லை, குமரையன். போய்ப் பார்த்தாற்ருன்
சென்றன், நல்ல காலம், வாடிக் கிடந்த ர்த்துத் தலையை நிமிர்த்தி நின்றன. சற்று அளவான நீர்தான் நின்றது. அ வ் வளி வும் ச்சல் கிடைக்கும். ண்டிருக்க. முருகையன் தினமும் வயற்பக்கம் தள்ளியதை, வெள்ளும் சிறிது சிறிதாக வற்ற, "ண்டு வருவதைப் பெருமையுடனும் நிறைவுட ᎧᎧᏛ .
Page 38
W/TH CO//
A. G. M. (Garment
23, KALDAM
M O R A "
WITH BEST C
FROM
CENTRAL COMMEF
GENERAL MERCHANTS 8
150, 4th CRO COLOMBO
Telephone : 20
IPLIMENTS
:s) industries Ltd.
ULLA ROAD,
T U W A
COMPLMENTS
RCIAL COMPANY
COMMISSION AG ENTS
SS STREET,
- 11.
731 - 296.59
Page 39
ஆயிற்று, அறுவடையும் முடிந்துவிட்ட மடங்கு அதிக விளைச்சல் கிடைத்தது. வேண் அபிஷேகம் செய்வித்தான். ஏழைகளுக்கு அ அடுத்த வி ைகப்புக்கும் ஆண்டு முழுவது வைத்துக்கொண்டு மிகுதியை விற்றுவிடுவது அ மாகவும் சில நெல் மூட்டைகளை அவன் 6ை நாளிதழ் உதிர்ந்தது. மாதங்கள் கரு அடுத்த விதைப்புக் காலமும் வந்துவிட மழையைக் காணவில்லை. எங்கும் வறட்சி, அகோர வெயிலால் மக்கள் அவதிப்பட்டன
முருகையனுல் வயலுக்குள் இறங்கவே பாய்ந்து வெடித்துக் கிடந்தது.
இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் ( பேசிக்கொண்டார்கள்.
பசி பட்டினி பஞ்சம்-பற்றுக்குறைமக்களை வாட்டி வறுத்தெடுத்தன.
ஆனல், குமரையன் மட்டும் குதூகலப திகள் பூத்துக் கிடந்தன. இத்தனை வருட வ சலைக் காணவேயில்லை. அவை வெறும் உப்ட குவியல்கள்.
ஊர் முழுவதும் பஞ்சத்தால் வாடிக் அதைப்பற்றி விசாரிக்கவோ கவலைப்படவே உடைப்பதிலும், மூட்டைகளாகக் கட்டி வீட் அவனுடைய பொழுது பொய்க்கொண்டிருந் எந்தச் சக்தியாலும் எந்தக் கடவுளாg முடியாது ; தடுக்கவே முடியாது.
அவனுடைய பிரச்சினைகள் எல்லாம் ( பறந்தோடிவிடும். நீண்ட காலமாக அவன் அ அவனுக்குச் சொந்தமாகிவிடும். அவன் யாரு
நாட்கள் சுழன்றன. ஆனல், குமரை உப்பு மூட்டைகள் அப்படி அப்படியே கிடந் பதுபோல பறந்து கொண்டிருக்கும்போது இ வனவு செய்ய யார் வரப்போகிருர்கள்!
நாளாக நாளாக அவனுடைய நம்பிக் தன. ஆசைக் கனவுகள் சிதறிக் கொண்டே அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கு விரைவிலேயே தீர்ந்துவிட்டது. அடுத்த வே யாத ஏக்க நிலை. இரண்டொரு தடவை Lujo ஊரில் உள்ள பலர் முருகையனைத் ே சிலருக்குக் கடனகவும், சிலருக்குத் தானமா ஆனல் முருகையனிடம் உதவி பெறுவ அது மட்டுமல்ல, தான் யாருடைய தயவை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான்
பிள்ளையார் கோவில்மணி கேட்கும்டே கிளம்பும். தானும் தன் குடும்பமும் இங்கே கருங்கல்லின் மேல் பாலையும் தேனையும் ஊ, இந்த நிலையில், மழை பெய்ய வேண் அபிஷேகமும் பொங்கலும் நடைபெறப் பே அன்னதானத்திற்குத் தேவையான உப்பை களை வாய்கொண்ட்மட்டும் திட்டித் தீர்த்த
-து. முருகையன் எதிர்பார்த்ததைவிடப் பல ாடிக்கொண்டபடி விநாயகருக்கு மனம் குளிர ன்னதானமும் செய்தான், வம் தன் குடும்பத்துக்கும் போதுமான நெல்லை வன் வழக்கம். ஆனல் இந்த முறை மேலதிக வத்திருந்தான். கின. ஆண்டொன்று வறண்டு உருண்டது. ட்டது. ஆனல் வானம் வெளிறிக் கிடந்தது. ரே வறட்சி, புல்பூண்டுகள் கருகிச் செத்தன.
T
முடியவில்லை. நிலமெல்லாம் இறுகி வைரம்
முழுவதிலும் இதே வறட்சிதான் என்று ஊரவர்
மரணம்--இவைபற்றிய பயங்கர நினைவுகள்
DIT 595 இருந்தான். அவனுடைய உப்புப் பாத் ாழ்க்கையில் இப்படியொரு செழிப்பான விளைச் புப் பாத்திகள் அல்ல. உப்பு மலைகள் பணக்
கண்ணிர் விட்டுக்கொண்டிருந்தது. ஆனல் ா குமரையனுக்கு நேரமில்லை உப்பு மலைகளை ட்டிற்குள் பத்திரமாக அடுக்கி வைப்பதிலும் திது . லும்- அவன் இலட்சாதிபதியாவதைத் தடுக்க
இனித் தீர்ந்துவிடும். பஞ்சம் அவனைக் கண்டு ஆசைப்பட்டுக் கொண்டிருந்தபடி, ஒரு காரும் க்குமே பணியாமல் தலைநிமிர்ந்து செல்லலாம். பன் எதிர்ப்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. தன. ஒருநேரக் கஞ்சிக்கு மக்கள் ஆலாப் பறப் வ்வளவு பெருந்தொகையான உப்பைக் கொள்
கைக் கோட்டைகள் தகர்ந்து கொண்டே வந்
வந்தன. ம் சாப்பிட்டுங்கூட அவன் வைத்திருந்த அரிசி லைச் சோற்றுக்கு என்ன செய்வதென்றே தெரி சைத் தண்ணிர் மட்டும் வயிற்றை நிறைத்தது. தடி வந்தனர். தேவையும் தகுதியும் அறிந்து கவும் மநல் கொடுத்தான முருகையன். தற்கு குமரையனின் தன்மானம் விடவில்லை. பும் எதிர்பார்க்கவில்லை என்பதையும் அடிக்கடி ஜவன். ாதெல்லாம் அவனுடைய ஆத்திரம் பீறிட்டுக் பட்டினியால் செத்துக் கொண்டிருக்க அந்தக் ற்றி வீணுக்குகிருர்களே! டும் என்பதற்காக அந்த விநாயகருக்கு விசேட ாவதைவறிந்த போது அவன் எரிமலையா ஞன். அவனிடம் நன்கொடையாக வாங்க வந்தவர்
Page 40
-o-o-o-o-o-
WITH BEST C.
FRO
MACKE
265, MAIN
COLOMBO
MAKERS OF THE FAMOUS
With Best
from
SRI MADHLY
( AIR COND
153, SEA STREET,
Telephone :
k SOVERIGN GOLD MODERN S
APPROVED BY THE
OMPLIMENTS
STORES
STREET
11 - ܐ
STAG BRAND UMBRELLAS
Compliments
JEWELLERS
ITIONED)
COLOMBO 11
549.400
TYLE y JUSTIFIABLE CHARGES
GEM CORPORATION
Page 41
'உந்தக் கல்லுக்கு மேலை தண்ணீரை இருபதாம் நூற்ருண்டிலை இப்பிடி ஒரு மோட விப்பட்டால் பிறநாட்டவர் எங்களைப்பற்றி
'அவை என்ன நினைச்சாலும் எங்களு லேப்படவேன்டும்? நாங்கள் எல்லாரும் ஒரும கண்திறப்பார் முந்தி இரண்டு மூன்றுமுறை படித்தானே செய்தம்? மழை பெய்ததுதா:ே 'சரி சரி. எதையாவது போய்ச்செய்து டும் எந்த விதமான உதவிக்கும் வரவேண்ட
'ஊரிலையுள்ள எல்லாரும் ஒருமனதாக இப்பிடி எதிர்த்து நிக்கிறது அவ்வளவு நல்லா போதியளவு உப்பைத் தாமாகவே எடுத்துக்ெ
குமரையனுற் பொறுக்க முடியவில்லை. வாயில்லை. ஒரு சதமேனும் வராவிட்டாலும் ஒரு சிறிய உப்புக் கட்டியென்ருலும் அந்தக் அதை அவன் தடுத்தே ஆகவேண்டும்.
தான் கோவிலுக்குச் செல்லப்போவை போதுதான் வேருெரு உண்மை அவனுக்குத் மக்களோ வீட்டில் இல்லை !
அவர்களும் கோவிலுக்குத்தான் சென்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி அவன் புறப்பட்டான். வெறுப்பு, வே றம்- எல்லாம் கலந்த ஒர் உருவமாக வீருேடு மனத்தின் ஆவேசத்துக்கு ஈடுகொடுக் இரண்டு நாட் பட்டினி வேறு, அவனைத் த5 வித வைராக்கியத்துடன் அவன் கோவில் ரே
கோவிலே அவன் அடைந்தபோத ஊர் அனைவரும் அந்த விநாயகரை நோக்கிக் கை லிருந்து கண்ணிர்ச் சொரிந்துக் கொண்டிரு 'கஷ்டப்படுபவர்களுக்குக் கண்ணிரை வயலில் மழையைப் பெய் விக்க முடியுமா?’’ ஒரு வித ஏளனப் பார்வையுடன் அந்த முன் வரிசையில் அவனுடைய மனைவி மனைவியின் கையில் ஏன் ஒரு பாத்திரம் ! யாருக்கு வேண்டும் இந்தப் பிச்சைச் சோறு. பாத்திரத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டு அவளுக்கு அடி ,தாற்ருன் அவனுடைய ஆத் சிறிதும் தாமதியாமல் அவள்மேற் ப7 யே கர்சித்த படி கையை ஓங்கியவன், அடுத்த ' குமரையனைத் தூக்குங்கள். ' * முகத்திலை தண்ணீர் தெளியுங்கள். என்ற அனுதாபக் குரல்கள் எழுந்ததை அவ பரிதாபப்பட்டதும் பரபரப்படைந்ததும், ஒ செய்யவேண்டும் என்று துடித்ததும் அவனு: நீண்ட நேரத்தின் பின் மயக்கம் நீங்கி தன் மனைவியின் மடியில் தான் படுத்திருப்ப கொஞ்சமாகத் தனக்கு முருகையன் ஊட்டி துடனும் இரக்கத்துடனும் மற்றையோர் தன் தான் குமரையன்.
ஊத்தினப்போலை மழை வந்துவிடுமோ? இந்த ட்டுத்தனமாக வேலையைச் செய்யிறதைக் கேள் ான்ன நினைப்பினம் ?' க்கென்ன? நாங்கள் ஏன் அதைப்பற்றிக் கவ னதாகக் கடவுளை வேண்டினல் அவர் நிச்சயம் கொடிய வறட்சி வந்தபோது நாங்கள் இப்
δr P
துலையுங்கோ. ஆனல் என்னட்டை மட் Tம். எனக்கு உதில் நம்பிக்கையில்லை."
ஒத்துச் செய்யிற காரியம் இது. நீ மட்டும் யில்லை அண்ணை என்று சொல்லிக்கொண்டு
காண்டு விரைந்தார்கள் தண்டற்காரர்கள். அவனுடைய உப்பு எக்கேடு கெட்டாலும் பர அவன கவலைப்படப் போவதில்லை. ஆனல் கோவிற் காரியத்திற்குப் பயன்படக்கூடாது.
தச் சொல்வதற்காக மனைவியை அழைத்த தெரிய வந்தது. அவனுடைய மனைவியோ
றுவிடடார்களோ ? யதைப் போன்றிருந்தது அவனுக்கு. தன, ஆத்திரம், அவமானம், ஏக்கம், ஏமாற் ம் வெறியோடும் புறப்பட்டான். ந்க அவனுடைய கால்களால் முடியவில்லை. ா ளாடித் தடுமாறச் செய்தது. என ருலும் ஒரு தாக்கிச் சென்று கொண்டிருந்தான். முழுவதும் அங்கே திரண்டு நிற்பது தெரிந்தது. கூப்பியபடி நின்றனர். பலருடைய கண்களி ந்தது. க் கொடுக்கத்தான் இந்தக் கல்லால் முடியும்.
மனிதக் கும்பலை நோக்கினன் குமரையன்.
யும் பிள்ளைகளும் பயபக்தியுடன் நின்றனர். கோவிற் பிரசாதத்துக்காகவா..? சீ !. ...?
அத்தனை பேருக்கும் மத்தியில் வைத்து திரம் தீரும்போ லிருந்தது. ய்ந்தான் குமரையன். உரத்த குரலில் எதை
கணமே சுருண்டு விழுந்தான்.
காற்றுப் படும்படி நன்முக வீசுங்கள். ' ன் கேட்கவில்லை. அனைவருமே அவனுக்காகப் வ்வொருவரும் அவனுக்கு ஏதாவது உதவி குத் தெரியாது.
சிறிது சிறிதாக உணர்வு திரும்பிய பொழுது, தையும் கோவிற் பிரசாதத்தைக் கொஞ்சங் * கொண்டிருப்பதையும், மிகுந்த அனுதாபத் னைப் பார்த்துக்கொண்டிருப்பதையும் உணர்ந்
Page 42
OkkOeOkCOkk LkLkLkO LkCCOTkOkTk kLkTkOTkTTOTS SDD DOkTkOkOkT kTCkTk kkkL k TOkkLk kLkOOLOkOTkk kOLY
WITH BES
Cross - Point Comr
International Telepho ( OPEN 24
30, Galle Road, Kol||
Telex : 2208.2
22291 X POINT C
Telephone : 575162 - 575164 - : FASCIME : 575599
WNITH BEST
Cargo Boat Co
SHIPPING
66, VIVEKANANDA
PHONE: 22241/.35322
547860/548088
NGHT : 589246/31768
'T WISHES
munication Service
ne 8 Telex Bureau
HOURS )
lupitiya, Colombo - 3.
E
575.599
COMPLMENTS
mpany Limited
AGENTS
HILL, COLOM BO 13
CABLE : GLO MARIN TELEX i 2.1835 TXBURO CE
21897 TXBURO CE
Page 43
'முருகையாண்ணை, இண்டைக்குக் கு! விட்டால், உங்களின் ரை அரிசியாலும் அவ்வ யாரோ சொல்லிக்கொண்டிருந்தது குமரைய
மின்வெட்டின ற் போன்றிருந்தது அவ றெரிச்சலைக் கிளறிக்கொண்டு பெய்த மழைய உயிரளித்துக் கொண்டிருக்கின்றது? முருகை டைய உப்பும் இரண்டறக் கலந்திருக்கின்றது
அவன் பேரா சைப்பட்டதைப் போல், மட்டும் விளைந்திருந்தால் .? இபபோது அவனு
**விக்கினேஸ்வரா விநாயகா . பேருண்மை ஒன்றைப் புரிந்துகொண்ட வாய் கூவியது.
'அரோகரா. பிள்ளையாருக்கரோகரா. கும் பிட்டனர்.
வெளியே மழைத்துளிகள் சடசடத்தன கடவுள் கண்திறந்துவிட்டார் என்ற ம அனைவரும் கைகூப்பினர். குமரையனும் தன்
ஆனல். விநாயகர் மட்டும் ஆழக் கட6 கொண்டுள்ள நிறைவுடன் , அனுதினமும் க.ை மல் அசையாமல் அழகொழுக அங்கே வீற்றி
என்ன தவம்
அன்னை பராசக்தி அகிலமெல்லாம்
நாடும் நம்மவர்க்கு நயந்து வரமும் வீணை தனைக் கொஞ்சி வெண்டாம புன்னகையால் ஆயிரம் புதுக்கலைகள் புதுமலராள் உனை வணங்க நாம் எ6
வீணை யுடன் வீற்றிருந்து நல்லேடு செங்கமலத் தமிழ்ச்சங்கம் நாற்றின் சித்தியும் புத்தியும் வித்தையும் பல இங்கிதமாய் கலைமகள் நினக்கு மு.
பூரணியாள் உனைவணங்க என்ன த
கல்வியும் கலைப்பண்பும் ஞானமும் அன்புடன் உன் முன் பணிந்த நன் உள்ளத்தை உய்வித்து உன்னத மாச் புனலும் அழித்திட கலைகள் அறுபத உணர்வித்த உத்தமியாள் உனை வண
மரையாண்ணையின் ரை உப்புமட்டும் வந்திரா ளவு பிரயோசனம் இருந்திருக்காது' எனறு னுக்குத் தெளிவாகவே கேட்டது
னுக்கு ! போன தடவை அவனுடைய வயிற்
பினல் விளைந்த அரிசிதான இன்று அவனுக்கு
யனுடைய அதே அரிசியுடன்தான அவனு
p
நெற்பயிர்கள் எல்லாம் கருகிச் சாக, உப்பு னுடைய கதி. . .?'
பேரானந்தத்தில் அவனறியாமலே அவன்
' கூடிநின்ற மக்களும் கூவினர். கூத்தாடிக்
கிழ்ச்சியுடன் மீ டும் விநாயகரை நோக்கி னை மறந்து, எழுந்து நின்று கும்பிட்டான். பின் அமைதியுடன் அனைத்தையும் அறிந்துக் டப்பிடிக்கும் தெய்வீக மெளனத்துடன் ஆடா ருந்தார்.
நன்றி - வளர்மதி
செய்தோமடி!
நீ நிறைந்தாய்
அளித்திடுவாய் ரையில் வீற்றிருந்து ர் படைத்திடுவாய் ன்ன தவம்
செய்தோம டீ!
கையில் கொண்டு சையும் பரவிட
தந்தருளி டிசூட வரமீந்த
GILD
செய்தோ மடீ!
பல ஈந்தாய்
மாணுக்கர் - அவர்
கிே - அனலும்
த் து நான்கினையும்
rங்க நாம் என்ன தவம்
செய்தோமடி!
நா. விக்னேஷ்
Page 44
WITH BEST
Interocean Shipping
EXPORTERS
Interocean
TRAVELS & T
Agent :
Maldivian Govt, Depa State Trading Organis Republic of Maldives.
Publicity and Consultan Recruitment and Manpc Real Estate Brokerage Publicity Advertising 8
Address :
676, Galie Road,
COOMBO 3.
COMPL/MENTS
ROM
& Trading Co. Ltd.
8 MPORTERS
Travels Ltd.
OUR OPERATORS
rtment of Tourism ation, Male.
| cy Division :
ower Service (Foreign 8ř Local)
Business Management Marketing Services
Telephone : 580.062 / 580.063 Cable : OCEAN CARS Telex : 21 129 A/B INTO CEN
Page 45
OF RELIGION SCIENCE AN OUR LIVING PLANET
'We are sitting on a time bomb. present state of the world. He was ofcot arsenals. Many people tend to blame t many of the problems which are threaten together. But is science really to blame?
If one take a look back into histc millions of lives have been lost. It is also O ment in the methods of warfare and in t advancement has been the effect of scientifi this refers only to the physical aspect o man's understanding of the physical univer:
At this point, we must ask ourselv mere fact of there being sophisticated ar dealing with the mental aspect of warfare. of power, Supremacy and conflicting opinior
Hence it becomes clear that the má ment of man's spiritual and mental self. knowledge of the universe What is neede and mental self.
This is exactly where the import light. Negative qualities such as jealousy. be done away with, love happiness, brother the World.
Let us now take a look into some to how religion and science together could
First of all the world food problem feed up-to 45 billion human beings with present the world population is only 6 billior malnutrition and hunger. What's wrong an food are dumped into the sea every year b maintaining the high prices of food for their ( to the developing nations only helps to ir super powers. Thus a radical change is overcome this problem. The third world nat in food by making use of the scientific kno obtain higher yields. This ofcourse require and necessitates a 'mankind is one feeling cing such an atmosphere.
this was how a leading scientist described the |rse, referring to the deployment of nuclear he advancement of science and technology for ng to destroy mankind and our living planet
ry, one finds an endless list of wars in which bvious that there has been a gradual advancehe arms used. It has to be accepted that this c development But it has to be noted that f Warfare. This is of course directly aligned to
Se.
es as to why wars start in the first place The ms, does not necessitate warfare. Here we are Men are warring amongst themselves, because
S.
in cause for wars is the insufficient developScience is fast developing man's physical d is an equally fast development of his spiritu 3
ance of religion in the modern world comes to hatred, selfishness and acq'isitiveness have to hood and satisfaction (contention) have to fili
of the problems faced by the World, and see as solve them.
Scientists have estimated that the world can out endangering any other living species. At Even so 4 billion humans are suffering from d where's the problem? Millions of tonnes of y the developed countries with the intention of wn selfish benefits. Even the food aid given crease the dependence of these nations on the needed in production and marketing of food to ons should be helped to become self-sufficient wledge to improve production methods and to s a sense of unity, Sharing, and brotherhood 1. Thus religion can play a big role in introdu
Page 46
ALALASSSLLSeASASeASAMeMASLLASLLALASLLALASLLALASALSMLSSSLLLSL eeLeALALeASLLALeLSLSLeAASSLASLeALAeALALALSMeLSLLMMLSSLLLLSLLALASALLSLLLLS
fo
Smail & Medi
under the S
UP
s
RS. 4. M ATAN ANNUAL IN
1 4 /
&
O A comfortable rep ─ A suitable grace pe
s
8
8
CO/WTACT A/WY BAACH/RE
A BANK OF CEYLON
A COMMERCIAL BANK OF CEYLON LTI
DEVELOPMENT FINANCE CORPORA
Tihs 1 oan Schem În Colaboratic
NATIONAL DEVELOPM
P O. BOX 1825, 6th FLOOR, C
MMMMMMNMNMNMMMNMNMMNMNMMNMNMMNMNMMMNMNMNMNu
um industries
M. Project
ΤΟ
LLION
ITEREST RATE OF
ayment period and
eriod
G/O/WAL OFFICE OF THE
A PEOPLE'S BANK
D. A HATTON NATIONAL BANK LTD,
ION OF CEYLON
e is Launched
in with the
ENT BANK OF SRI LANKA
EYLNCO HOUSE. COLOMBO 1.
8
With
ميا
Page 47
Next, let us turn our minds to the priate to quote the immortal Mahatma G ambitions of an action are by themselves inc necessary that the path of action taken be a
It should be noted that in many religious (or at least partly religious) objecti violence, the use of violence to acheive its o contradictory to its own fundamental princip
It has to be appreciated that the w harmony, without undergoing nature's delic the problem of nuclear arms. Nuclear Scien( and important studies in modern science. It its own, when used carefully and intelligent endangering any life, nor causing pollutio become clear that nuclear energy when usec closer than it really should be
As stated before, the development c quoi non“ without which, there can never be
Let us next consider some reforms First the study of religion in schools. What to reach him there are many ways just as the all religions speak of one and the same supre equal footing and should be respected equal
As for as we know our planet is the we know as life. When we think of the enthr the lush green fields, the vast mysterious se streams, and rivers, the thick forests and number of animals that inhabit it, We shou in Such an environment. The earth is su C for all of us, Thus there should be no rea Echoeing what was stated before, religion w
Lef us discuss some of the importa the religions. First simplicity:- All the religio|| truth in this considering the longterm welfar that, he too is an animal, that he too has a this planet Since the natural environment Zongside nature. He should never try to dra attempted to accomplish this through the ir tion and he has had to face, up to its dire C to use scientific knowledge in a manner in than consider it as a barrier to his developr after all. What can he take out of this Wor
fe is most suitable.
problem of terrorism. Here it would be approandhi. 'The good intentions and the good t sufficient to justify such an action. It is also good and correct one'
parts of the world, terrorism originated from "es. When a religion speaks of peace and nonbjectives is by itself deplorable, and essentially |es.
prld is a place for all men to live in unity and ate balance. This is where We CC me again to :e has developed into one of the most useful has become clear the nuclear energy can on y, solve the energy crisis for posterity without n of any kind. On the other hand it has also | without care, can bring doomsday Very much
f man's mental and spiritual World is a 'sine
peace in any part of this living planet
that have to be made in religion and society. has to be stressed is that God is one and that are are in any paths to the top of the hill. Since 2me being all religions have to be placed on an
ly.
only one in the universe which contains what alling nature of our earth, its mystic mountains, as, the dancing water falls, the undulating beautiful flowers, not forgetting the vast ld consider ourselves lucky to be able to live h a vast place that there is plenty of room son, for wars and any kind of discriminition ill help us live a peacefull life.
Int aspects of the way of life professed by all hs, speak living simple lives. There is a lot of 2 of man. What man should not forget is ot in common with all the other life, found on is what suits him it is imperitive for him to live stically change his environment. He has already troduction of the modern society of consumponsequences. Therefore what he needs to is which nature would help his progress rather hent. He should refrain from being avaricious d when his bids “adieu" to it ? This a simple
Page 48
Obviously, the concept of a simple ness, thus removing roots which spring wars matically, it will induce showing and brother
All in all material life becomes useles am trying to put across in a life where one li late meterial wealth. Of course, some amoun it should not to be the overiding criterion of
Thus, it should be crystal clear tha about a Way of life which would ensure peac that common end in mind let all of us work Contented society.
Living on this planet is indeed a luxuries or wealth to experience happiness i of commonsense . . .
PLEASE
PATRONISE
OUR
AD VERTISERS
Fe, would also do away with power Selfishpaving the Way for a peaeeful life. Auto nod and equity among man
S I am not referring here to solitude. What esto enjoy life rather thanto live to accumu
of material is necded to continue living but One's life.
: Science and religion together can bring e and prosperity to the whole World. With onestly and sincerely towards a happy and
facinating experience. One does nrit need n this paradise. The only requisite is a bit
S. S. Mohan
13 L.
5-2°CgజోCz ܣܵܝܵܐ. - ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
Page 49
lon Tobacco Company Limited
Page 50
Page 51
M/DDLE PAGE ADVERT/SEME/V
GLAXC
foi
NSTANT
WITH BEST
GlaXO
GLAXO CEYL
P。O。B1
COLO
DSE-D
r
ENERGY
COMPLMENTS
ON LIMITED
ΟΧ 1653
ΜΒΟ.
Page 52
Page 53
/M/DDLE PAGE ADVERT/SE/ME/V.
WITH BEST C
STEELMENS (F
459, OLD MOC
COLOMB (
Telephone
FOR OUALITY STE
AND B M C
O/MPL/ME/VTS
VT) LIMITED
) R STREET,
D - 12.
22779
ELS, HARDWARES
PRODUCTS
Page 54
Page 55
M/DDLE PAGE ADVERTIST/ME,
WHERE YOU SE
WE MAY SEE
S O L.
YOUR LOU IDITY PROBLEN
SHABRA UN C0 F
YOUR FRIENDS
FOR : Hire purchase financing and leasin Trade and Import Loans. Pledge loans. Mortgage loans.
CALL ( SHABRA UN C0 ||
61, NEW BUI
COLOM TELEPHONE 5.
T. GRAMS :
A STABLE FRIEND IN A
VT
E OBSTACLES
| V E MS WITH THE HELP OF
INANCE LIMITED
N FNANCE
of vehicles.
OW US FINANCE LIMITED
LLERS ROAD,
BO 4. 8930, 50.0576
| Umishab
A CHANG NG ECONOMY
Page 56
, ! , !!|× |-|- |-saei
A
,、
Page 57
M/DDLE PAGE ADVERT/SEME
WITH BEST (
TRUST GROUP
HIDRAMAN |
65, Chath
Colom
T.PHONE: 5484.09, 54.0283-6 ( 4 line
TELEX : 22238 TRUST CE.
WT
COMPLIMENTS
DF
OF COMPANIES
| ARCADE,
am Street,
mbo-l.
s)
Page 58
Noinn sınaunis
− = i = - - -
[10] NIH
sabarioɔ nwow
, ||s', ",∞ sae|- saes. :|-
Page 59
ou eqəəpela : » oueue^^səųļÅA 'S ‘sepe^əd 'A' oueupuļaeg 'A 'ueų puỊAeuw og oueupuolų\eS ’S ‘ueų suexillone||N 'L ‘Jeuunx{e^IS 'x 'usəuXIA ‘N ļų618 Oļ ļļə-1 uuous 6upueųS
o (35.4pų.3-us-uəŋɔŋƏ L) deuun>{{e}} 'sus/N ' (ao1.jp3 fəųƆ) ueue AeueųS ‘S („tuploaøạS) eupuəlųnes is '(podloulae) opueule - "W 'L ‘o ‘uW A '(sup13.19øS) ueồuỊT 'S ' (03.jpųɔ-ul-uðlppə I dopuòS) qe||19ųɔ ’S ‘ssỊW ļu|6|\+ Oļ ļļƏT Uuo}} pƏļeəS
!(upuuu!pųO 1ưəpniS) uueuseu eqes · X
Page 60
Page 61
2
0.
I.
3.
.
5.
.
உங்களுக்கு
இலங்கையில் பாடல் பெற்ற தலா
இலங்கையில் இருநாயன்மாரால் பாடிய இருவரும் யார்?
சமய குரவர் நால்வர் யார்?
தேவாரங்கள் பாடிய மூவர் யாவர்:
இலங்கையில் பெயர்பெற்ற சிவஸ்த
இலங்கையில் எல்லா மதத்தவருக்கும்
கடந்த நூற்றண்டில் வாழ்ந்து யாழ்பாணத்துப் பெரியார் யார்?
யாழ்ப்பாணத்தில் உள்ள 3 விஷ்ணு
'ஆலும் வேலும் பல்லுக்குறுதி ந 'நாலும் இரண்டும்’ என்று குறிப்பி
சுந்தர மூர்த்தி நாயனர் முதலில்
சிவசின்னங்கள் எவை?
பஞ்சாக்ஷர மந்திரத்தை எழுதுக.
ஆறுபடை வீடுகளும் எவை?
முருகன் திருநாமங்கள் ஆறு கூறுக,
முருகப் பெருமானின் 3 சக்திகளும்
நவராத்திரி காலங்களில் பராசக்தி விழா எடுக்கப் படுகிறது?
இந்து மதத்தின் ஆறு பிரிவுகளும்
முதன் முதலில் மேலை நாட்டில் இ துறவி யார்? அவரின் பிள்ளைத் தி
இராவண சம்ஹரத்தின் பின் இராம கோவில்கள் எவை?
பஞ்ச புராணங்கள் எவை?
த் தெரியுமா?
கள் இரண்டின் பெயர் கூறுக.
1ாடப்பெற்ற ஒரு தலம் எது?
லங்கள் ஐந்து எவை?
பொதுவான யாத் திரை தலங்கள் இரண்டு எவை?
சைவத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய
ஆலயங்கள் எவை?
ாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்பதில்
டப்படுபவை யாவை?
பாடிய பாடலின் தொடக்கம் என்ன?
ஷடாட்சர மந்திரத்தை எழுதுக.
எவை?
யின் எந்த மூன்று வடிவங்களுக்கு
எவை?
ந்து மதத்தின் சிறப்பைப் பரப்பிய இந்தியத் ருநாமம் என்ன?
பிரான் ஸ்தாபித்துப் பூஜித்த ஐந்து ஈஸ்வரன்
விடை: இறுதிப்பக்கம்
Page 62
W/TH/ THE BES
DEENAM FA
245 2/1 , KU BR
GALLE
COLOM/
T COMPL/MENTS
SHONS LTD.
A BUILDING
ROAD,
BO-4
Page 63
மேற்பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை:
உள்ளத்தைச் சுருக்கி உலகத்
விந்தை மிகு விஞ்ஞான யுக மிது. ச கேற்றபடி பயன்படுத்திக் கொண்டு விட் துணை க்கொண்டு இம் மாபெரும் சாதனை இயல்புகளை அறிந்த மனிதன் புறத்தை இயல்புகளைக் காணத் தவறிவிட்டான். L தெள்ளத்தெளிவாகக் கூறி நிற்கிறது கல்ப இன்றைய விஞ்ஞானம் மனிதனுக் திருக்கின்றது. அவற்றில் மூழ்கிப் போகும் செய்து விட்டான். அந்த மனத்தினை அ தவறிவிட்டான்.
மனம் என்ருல் என்ன? அதற்கும் உ இன்றைய விஞ்ஞானம் இதற்கு விை மதமோ என்ருே இவையனைத்திற்கும் விை 'உடலென்பதோர் குதிரை வண்ட குதிரைகளுக்கு ஒப்பானவை. புத்தி சாரதி நூலாகிய பதஞ்சலியோக சூத்திரம். ஆஹ்" ஒரு கருவியே மனம் என்பதை இந்து மத னல் மனமாகிய இந்தக் கருவியி அடக்கி நம் வசப்படுத்தி விட்டால் அப்பு கட்டுப்படும்; நம் வசமாகும்.
எனின் இம் மனத்தைக் கட்டுப்ப( இராஜயோகமாகும். இயமம், நியமம் ஆச அயானம், சமாதி எனும் எட்டுப்படி நிலே க படிப்படியாகக் கட்டுப்படுத்தி இறுதியில் களுக்கு எட்டாத பரவஸ்துவில் அடங்கி இராஜயோகமானது இந்து மதத்திற்கே அத மனத்தைப் புலன்களிற் பொருந்தாது தடுத்தி ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
உலகம் என்பதற்கு இந்து மதம் ஆ அத்திவாரமாகக் கொண்டுள்ள இந்து மத ஆனதே என்கிறது. மனமும் இதே பொ மனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உ6 கிறது, இந்துமதம். இதனல் விஞ்ஞானத் =2ளப் புரிய லா மென்கிறது.
இவ் வண்ணம் உள்ளத்தைச் சுருக்கி உள்ளத்தின் தன்மையறிந்து, உலகத்தை மாக்கிக், கரடி வெண் புலி வாயைக் கட்டி பறந்து இன்னும் பல அரிய சாதனைகளைப் றின் முத்தாய்ப்பாக யாது மாகி நிற்கும்
பரம் பொருள் அறிவு மயமானது. அ மின்றி இலெளகீகமாயும் உலகைப் பற்றி சந்திரக்கிரகணத்தையும், சூரியக்கிரகணத்ை பும் பற்றித் துல்லியமாக அறிந்து விவரிக் இவை மட்டுமா இந்து மதத்தின் வடங்கா. மனத்தை அடக்கிட வழிகள் கூ பற்பல வழிகளை அறிந்து கூறியிருக்கின்ற மூலம் உள்ளத்தைச் சுருக்கலாம் அதன் பய கரிமா, முதலாம் அட்டமா சித்திகளையும் முடிவில் பரமானந்த தேனைப் பருகலாம்.
தை அளந்த மதம் இந்து மதம்
டப் பொருளின் தன்மை யறிந்து அதைத் தனக் டான் மனிதன். விஞ்ஞானம் எனும் அறிவின் யைப் புரிந்து விட்டான். ஆனல் உலகின் புற ஊடுருவி அதன் பின்னே கிடக்கும் அதன் அக மனிதன் காணத் தவறிய இவ்வக இயல்புகளைத் கல்பாந்தரத் தொன்மை வாய்ந்த இந்துமதம். குப் பல இந்திரிய சுகங்களை ஏராளமாக அளித் மனிதன் மனம் போன போக்கிலே வாழ முடிவு புடக்கி அதன் மாபெரும் சக்தியை உணரத்
ட லுக்கும் உள்ள தொடர்புதான் என்ன? டகாண முடியாது தவிக்கின்றது. ஆனல் இந்து ட பகர்ந்து விட்டது. }. அதில் ஆத்மா பிரயாணி. இந்தி சியங்கள் மனமே கடிவாளம்' என்கிறது, இந்துமத r! இந்திரியங்களைக் கட்டுப்படுத்த புத்திக்குதவும் 3ம் எவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறது.
ன் வல்லமையோ அளப்பரியது. இக் கருவியை றம் இவ்வுலகமே நம்முள் அடங்கும்; நமக்குக்
டுத்துவது எப்படி? அதைக் கூறும் மார்க்கமே னம், பிராணுய மம், பிரத்தியாகாரம், தாரணை, ளைக் கொண்டுள்ள இவ் யோகமானது, மனத்தை மனம டங்கிய நிலையில், மனம், மொழி, மெய் ய வழிகளை எடுத்தியம் பிடுகிறது. ஆனல் இந்த ற்கு மட்டுமே உரியது. இவ்வழி, இந்து மதமானது டெ, அதாவது உள்ளத்தைச் சுருக்கிட வழிகளை
அளித்திடும் விளக்கமே வேறு. அத்வைதியத்தை மானது உலகம் முழுவதும் ஒரே பொருளால் ரு ளா ற்ருன் ஆனது என்று கூறுகிறது. ஆகவே லகத்தையே பூரணமாகக் கட்டுப்படுத்தலா மென் தி ன் கற்பனைக்கு மெட்டாத பல அரிய செயல்
யோரே யோகியர். அதனுற்ரு ல் அவர்களால் உள்ளபடி அறிந்து மதக் கரியைத் தன் வச நீர்மேல் நடந்து, நெருப்பை விழுங்கி காற்றில் புரிந்திடவும் முடிந்தது. அதுமட்டுமா? இவற் இறைவனை அடையவும் முடிந்தது. தை அடைந்திட்ட யோகியர் ஆத்வீகமாக மட்டு அறிந்திருந்தனர், அதனற்ருன் வர்களால் தையும் இன்னும் பல இயற்கையின் கழ்ச்சிகளை க முடிந்தது.
பெருமைகள்! சொல்லப்புகின் அவை எண்ணி றும் இந்து மதம் அவரவர் தகுதிக்கேற்பவும் து. ஆனந்தமான, அனந்தமான இவ்வழிகள் 1ணுய் உலகத்தை அளக்கலாம்; அணிமா, லகிமா, பெறலாம்; பரம் பொருளுடன் ஒன்றலாம்; அதிற் றிளைத்து அனைத்தையும் மறந்திடலாம்.
மா. திருவாசகர் 12 M
Page 64
s ಲ್ಯ • - ೬ e
W1'TTH CO |
GPA GMA KAN SSC
ELECTRONIC 8
SPECIALISTS
119, 119A M,
COLOM
Phone : 5481.93 549919
WITH THE BES)
FRC
(GOODFARE E
GALLE BAMBALAF
T. Phone: 58 7 369
PLIMENTS
ROM
PARAD) SER
TEXT). LE CENTRE
N SAREES
AIN STREET,
3O 11.
Office : 23317 Residence : O30-3315
COMPL/ME/VTS
:INTERPRISES
ROAD, 'T YA
Page 65
மத்திய பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டு
இந்து சமய நெறிமு
வளம் ப0
இந்து சமயம்; இது அன்பால் இன புத மதம். 'தமிழ் மொழிபோல் இனிதா வியந்து போற்றப்பட்ட நம் தேனினும் ( வதற்கும் 'தமிழன் என்று சொல்லடா - தலைநிமிர்ந்து நிற்பதற்கும் ஆதாரமாய் அ சிந்து வெளியில் தோன்றி, இன்று சந்து யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும் தத்துவங்களின் ஊற்றுக் கண்ணுய் அமைந்து
இந்து மதம் மனித குலத்தை வலி படுத்துவதில்லை. வளப்படுத்துவதென்ரு ல் வளம்படுத்துகின்றது. உள்ளத்தை வளப்படு களும் உபநிடதங்களும் உள்ளன. உடலுக களும் உள்ளன.
இந்து மதத்தைப் பின்பற்றுபவன் பெறுகிருரன். அவன் தன்னிலேயே இறைவ6
உள்ளம் பெருங்கோயில்
வள்ளல் பிரானுர்க்கு வரி தெள்ளற் தெளிந்தார்க்கு கள்ளப் புலனைந்தும் கால
கோயில் சந்நிதானத்தில் கொடியவரே குற் இறைவனை க் காணும் இந்து மதத்தவன் கன இதன் காரணமாக அவனது வாழ்வு வளம்ப துக்கள், நாளுக்கு மதிப்பேறும் பொன் கொலை பாதகன் கூடத் திருந்திவிடுவான். போன்ற, முக்காலத்திலும் போன்றப்படக் மதத்தில் வேரூன்றி விட்டன. இந்து மதப நடைபெருத உலகம் சொர்க்கமாகமே பு போன்று தான தர்மங்கள் செய்யப்பட்டா தாண்டவமாடமாட்டா. எதிரியை மன்னி போர் ஏது? பகை ஏது? ஆபிரகாம் லிங்க எதிரிகளோடு நட்புப் பாராட்டுவது அவர் ச நண்பனுக்கிக் கொள்ளும்போது என் எதிரி திலே கூறப்பட்ட ஒரு கருத்துத்தான். யோ பரவிப் பரந்துள்ளது?
இனி, உடலை இந்துமதம் வழிப்படுத் களில் கற்பூரம் காட்டுவது பற்றி நாமெல்ே வளியைச் சுத்தமாக்கி நமக்குதவுகின்றது. ரங்களும் வளியைச் சுத்தமாக்குவதுடன் சூ யையும் அளிக்கிறது. இறைவன் சந்நிதியில் பாடுகள் அகற்றப்படுகின்றன. மனவெழு முன்னர் குளித்து உடலைச் சுத்தமாக்கிக்.ெ புலால் உண்ணற்க என்கிறது இந்து மதம்.
ரை :
றைகள் மனித வாழ்வை டுத்துகின்றன
றவனையடையும் வழிகளைக் கூறுமோர் அதியற் வதெங்கும் காணுேம்' என்று பாராதியாரால் இனிய மொழி வேரும் விருதும் விட்டு வளர் தலைநிமிர்ந்து நில் லடா" என்று கூறி நாமின்று மைந்த மதம் அது. கி.மு. 3000 ஆண்டளவில் பொந்து எங்கும் சிந்து பாடி வாழ்கிறது.
* எம்மதமும் சம்மதமே என்றும் பல அரிய 1ள்ள மதம் அது.
ாப்படுத்துவது போல வேறெம்மதமும் வளம் வெறும் உள்ளத்தால் மட்டு மின்றி உடலாலும் த்ெத வெனக் கோயில்களும் ஆகமங்களும் வேதங் க்குச் சுகந்தந்து பேண கற்பூரங்களும் தீர்த்தங்
உள்ளத்தை அடக்கி ஆளும் அபூர்வ ஆற்றலைப் ன் குடியிருக்கக் காண்கிருன், இதையே திருமூலர்
ஊன் உடம் பாலயம் ாய்கோ புரவாசல்
ச் சீவன் சிவலிங்கம் ாா மணிவிளக்கே
என்று பாடினர்.
றஞ் செய்யத் தயங்கும் போது தன்னி லேயே விலும் கொடிய காரியங்கள் செய்ய எண்ணுன். டுகிறது. உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள கருத் போன்றவை. அவற்றை ஒரு முறை படிக்கும் உண்மையையே பேசு, அன்னத்துக்கு மதிப்பளி கூடிய கருத்துக்கள் அக்காலத்திலேயே இந்து ம் பஞ்சம பாதங்களாகக் கருதும் குற்றங்கள் ாறிவிடும். இந்து மதத்திலே கூறப்படுவது ல் பசி, பஞ்சம், பட்டினி என்பவை உலகில் Iத்துவிடும் மனப்பாங்கு ஏற்பட்டால் உலகில் என் கூட ஒரு முறை கூறினர், 'நான் என் ளை அழிக்கத் தான்! ஆமாம்; நான் என் எதிரியை
அழிந்து விடுகிறனே!' இதுவும் இந்து மதத் சித்துப் பாருங்கள், இந்து மதம் எங்கெல்லாம்
துவது பற்றிய விடயத்துக்கு வருவோம். கோயில் லாரும் அறிவோம். அக்கற்பூரம் அசுத்தமான அத்துடன் கோயில் நந்தவனங்களிலுள்ள தாவ ழலுக்குப் பசுமையையும் நம் மனதுக்கு அமைதி யாவரும் சமமாக நிற்கிருேம். அங்கு வேறு ச்சிகள் அடங்குகின்றன. கோயிலுக்குப் போக காள்கின்றேம். சுத்தம் சுகம் தரும் அல்லவா? மிரு கவதையைத் தடுப்பது ம ட் டு ம ன் று
Page 66
W//TH THE BES
FF
A SL
IMPORTERS /
O DESICCATED O WOOD CHARCO,
AND OTHER
Export o TEA
WAT SRI L
Phone: 530230 / 530835 / 530872 Telex : 21 772 ASLAM CE
s
P. O. " No. 33, TE LAN (
22426 ASLAM CE
T COMPL/MENTS
A MS
EXPORTERS
ers of:
} COCONUT O COPRA AL O SPICES
PRODUCES,
BOX 17 GAPATHA ROAD
TALA. ANKA.
Cable: YASMIN / WATTALA
M.
Page 67
இதன் நோக்கம். கொழுப்பு நமது உட கூடாது என்பதும் ஒரு நோக்கமே. வள்
*" கொல்லான் புலாலை ம எல்லா வுயிருந் தொழு
விரதங்களை வெறும் மூட நம்பிக்கையெ6 கொண்டிருக்கும் சமிபாட்டுறுப்புக்களுக்கு
கொள்ளும் சந்தனம் வெறும் அழகை ம தீர்த்தமானது, துளசி போன்ற பல மருந் கொல்லியாக விளங்குகிறது. இப்படியே சு
மேற்கூறியவற்றையெல்லாம் எண் படுத்தும் மதம் இந்துமதமே என்பது ே அடியாரைத் தாயிற் சிறந்த தயாவான வோரையும் தூற்றுவோரையும் சமனய் எ ரோஜா வை வேறெந்நாமம் கொண்டை ஷேக்ஸ்பியர் கூறியது போல நமது மதம் வாழ்க நம் இந்து மதம், ஒங்குக அதன்
கோளிற் பொறியிற் குடி தாளை வணங்காத் தலை
4FF FFF F Ft
பக்திக்ெ
சக்தி என்று சொல் திரண்டு பக்தி அதனை உரை
பாட்டு முத்தி கொண்டு சிற மனங்க புத்தி வேண்டி தொழு
இவர்
கூட்டாக செய்வோட சிட்டாக பற
கிட்டாத நிலைகள்
மொட்டான
கமல மலரின் கவிை
நிமல மணத்தி பாத மலரை பணிந் நாத சுருதியா
சிறுத்த மனத்தை மா பெருத்த சுமை வருத்த எங்கள் வதன பொறுத்த அவலி கசிந்து அவளை தொரு கவலைகள் எல்
- லில் படிந்து இரத்த அழுத்தம் அதிகரிக்கக் "ளுவர் இதனைக் கூறும் போது,
றுத்தானைக் கைகூப்பி ம்.’’ என்கிறர்.
னக் கூறுவதுண்டு. ஆனல் தொடர்ந்து இயங்கிக் ஓர் அரிய நிகழ்ச்சி இது. நாம் நெற்றியில் பூசிக் ட்டு மின்றி, குளிர்ச்சியையும் தருகிறது. பருகும் து மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சிறந்த கிருமி உறக்கூறக் கூறிக்கொண்டே போகலாம்.
rணிப் பார்க்கும்போது மனித வாழ்வை வளம்
தெட்டத் தெளிவு. நாயிற் கடையாய் கிடந்த
தத்துவனப் வந்து காப்பான் இறைவன். போற்று
7ண்ணி இருசாரரையும் உய்யவைப்பான் அவன்.
ழத்தாலும் அதன் நறுமணம் மாருது' என வேறு பல மதங்களிலும் வாழ்கிறது; வளர்கிறது. LH 95 !p .
ணமிலவே - எண்குணத்தான்
ந. ஜனகன் 10 O
******ஷக்ஷ்ஷ
காரு சக்தி
லிட - இங்கு
வந்தது மாணவர் சக்தி த்திட - இன்று
வந்தது கலைமகள் பற்றி ந்திட - இவர் ள் கண்டது நிறை அமைதி pதிட - இங்கு ஒன்று சேர்ந்திட்ட புதிய சக்தி
ம் நாம் பல பூஜை - இனி க்கும் மனச்சுமைகள் அனைத்தும் எளிதில் கிட்டும் - அங்கு ஆசைகள் ஒருநாள் மலரும்
த அரசி ன் சார்ந்த சொரூபி - தேவி த நம் கைகள் - அவள்
ல் நன்மைபெற்ருேங்கும்
றறும் உருவம் கள் போக்கும் சொரூபம்
வடிவம ரின் பார்வையில் விடியும்- ஆம் ழத பருவம் லாம் பறக்கும் மருமம்.
இ, நிரஞ்சன்ன்
Page 68
WITH BEST
EQUITY
SERVIC
4 TH F 67, DHARMAPA COLOM
T'phone : 549903
With Best
O
M. A. RAZAK
Shipping Agents, Charterers, Bunker
Head Office :
7, 19th Lane (P. O. BOX 989) COLOMBO-3.
Tele 575405, 575,404, 57.5651
(Night 596.414)
Telex: 21 296 A/B , Marazak СЕ Cable : Mazarak Colombo.
COMPLIMENTS
ES LTD.
OOR \LA MAVVATHA 1BO 7
Cables : EOUSERV
Compliments f
& CO., LTD.
8 Freight Brokers, Travel 8 Tours
Wharf Office :
29, I/Il Gaffoor Building
Colombo-l.
Phone : 547873
Page 69
கீழ்ப்பிரிவில் முதல் பரிசுபெற்ற கட்டுரை:
அன்னையும் பிதாவு
இளஞ் சிரு ர்களே வருங்கால ச{ கள் நல்லவராக வாழ்ந்து நல்ல குண பட்டவர்களே வருங்கால சமூகத்தைக் வர்களான எம்மை நல்வழிப்படுத்த டெ உதவ வேண்டும் ஆனல் இவர்கள் எல்ே ருேர்களே ஆவர். பெற்றேர்கள் என்பவ பதனல் உலகமே கண்ணியப்படுத்தும் 2 அவர்கள் தம் செல்வங்களுக்கு முன்பு அ பண்பின் சிகரமாக, பாசத்தின் பிறப்பிட நமக்கெல்லாம் வேருவேருகப் பிரித்துச் ெ களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கா மல்லாது தமது விலைமதிப்பற்ற உயிரையு
பத்து மாதம் சுமந்து பாலூட்டி, பகல் பாராது பாலூட்டி வளர்ப்பதில் த என்னும் நீரூற்றி, பண்பு நெறிபடுத்தி, அற தியாகம் அளவிட முடியாதது. தன் கண்ே தத்தை பாலாக்கி வளர்க் கும் அன்னையின் சிறந்ததொரு கோயிலுமில்லை' 'தாய் ெ வாக்குகள் தாயின் பெருமையை விளக்கு தாயின் கட்டளையை புறக்கணிக்கக்கூடாது டிந்து நல்லவனுக வாழ்ந்து ஈன்ற தாய்க் தனை திருவள்ளுவர் ஈன்ற பொழுதிற் கட்ட தாய்' என்ற குரலில் அழகாக வி
s
தந்தையானர் உழைத்து எமக்கு ஒட்டி உறவாடி தன் மகனை உயர்ந்தவனுக கிருர், இதனை திருவள்ளுவர்
"தந்தை மகற்காற்று ந முந்தி இருக்கச் செயல்'
ஆகவே எம்மை கல்வி அறிவுடையவனுக படிவாக நடந்து அவரின் விருப்பத்தைப் தோர் மந்திர மில்லை" ஆகவே தந்தையின்
பெற்றேரின் ஆசியை நாம் என்றெ களின் ஆசியிலும் ஆதரவிலும் தான் ஒவ் தங்கியுள்ளது. 'அன்னையும் பிதாவும் முன் பொன்மொழிக்கு இணங்க நாம் எமது போற்றி மதிக்க வேண்டும். எம்மை கண்ணு ஊட்டி வளர்த்த மாதா பிதாவுடன் அவ கொள்ள வேண்டும். அத்துடன் எம் பெற் என்று கருத வாழ வேண்டும். இதை வள்
* மகன் றந்தைக் காற். யென்ருேற்ருன் கொல் (
என்ற குறளின் மூலம் அழகாக எடுத்துை
ம் முன்னறி தெய்வம்
முகத்தை கட்டியெழுப்பும் மகா வீரர்கள். இவர் ங்களை சிறு வயதில் பழக வேண்டும். இப்படிப் க ட் டி யெ மு ப் பும் ஆணிவேர். இப்படி சிறு ற்றேர்களும், பெரியோர்களும், ஆசிரியர்களும் லாரிலும் எமக்கு அதிகமாக உதவுவர்கள் பெற் ர்கள் பிள்ளைகளுக்கு பெரும் பணி செய்து நிற் த்தமர்களாக அவர்கள் மதிக்கப்படுகிருர் கள். ன் பின் வடிவமாக, அரவணைப்பின் கரங்களாக, மாக இருக்கின்றனர். நல்லதையும் தீயதையும் சால்லித் தருபவர்கள். அவர்கள் தம் செல்வங் க தம் காசு, சொத்து, சுதந்திரங்களை மட்டு
ம் கர்ப்பமாக கருதுபவர்கள்.
சீரா ட்டி கண்ணை இமை காப்பது போல் இரவு ாய் பெரும் பங்கு எடுக்கிருள். அவர் அன்பு றிவு மலர் தூவி பெரும் பங்கு கொள்ளும் தாயின் ண விளக்காக்கி, கையை தொட்டிலாக்கி, இரத் தன்னலமற்ற அன்பு விலைமதிப்பற்றது. “தாயிற் சால்லைத் தட்டாதே' என்னும் முதியோர் }கின்றன. ஆகவே நாம் எச்சந்தர்ப்பத்திலும் நாம் எம்மை விட வயதில் மூத்தோருக்கு கீழ்ப் கு பெருமையை ஈட்டிக் கொடுக்க வேண்டும். பெரிதுவக்கும் தன் மகனை சான்றேன் எனக் ளக்கி உள்ளார்.
உண்ணத் தந்து அறிவூட்டி சமுதாயத்தோடு வளர்ப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்
ன்றிய வைத்து
என்று விளக்கி உள்ளார்.
ஆக்கும் தந்தையின் கட்டளையை மதித்து கீழ்ப் பெற முயல வேண்டும். ' தந்தை சொல் மிக்க
சொல்லை நாம் தட்டிக்கழிக்கக் கூடாது.
ன்றும் பெற்றுக்கொள்ள முயல வேண்டும். அவர் வொரு பிள்ளையின் எதிர்காலத்தின் ஒளி மயமே *னறி தெய்வம்' என்ற ஒளவை மூதாட்டியின் பெற்றேர்களை இறைவனுக்கு அடுத்தபடியாக றுங்கருத்துமாக நற்பண்புகளையும், அறிவையும் ர்களின் வயோ திப காலத்தில் அன்பாக நடந்து ருே ரை மகிழ்விக்க எல்லோரும் என்னை நல்லவன் ளுவர்
றுமுத வி யிவன் தந்தை
லனுஞ் சொல்'
றத்துள்ளார்.
2. bsib5y 65T Year 7.O.
Page 70
r
W/TH THE BEST
SAMACION
ENGINEERS & C
31 A, 10 T.
(off Schofiel
COLOME
TELEPHONE :
COMPL/ME/VTS
"\A--^AAAAAAAA-Se-~
LIMITED
ONSTRUCTORS
H LAN
d Place)
BO 3-,
58051 1
Page 71
செந்தமிழ் பொய்கை
செந்தமிழும் சைவமும் தழைக்கு பொய்கையினூடே தவழ்ந்து வரும் குளிர், வாழ்வில் வளம் குறையா கருத்துக்களையும் இத்தரணிக்குத் தந்து உதவி உள்ளது என் தரணியில் சிறுபான்மையினர் இந்து மத யாதெனில், இத்தரணியில் உள்ள ஒவ்வொ ஆலமர விருட்சம் போல் வேர் ஊன்றிப் கிருர்கள் என்ருல் அது மிகையாகாது.
* பைந்தமிழ் காவியத்தில் சி செந்தமிழ்ப் பொய்கையில் சி வண்டமிழ் கமலத்தின் இ% சொற்றமிழ் உலகில் சிதறி
ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரு உய நெறியின் தொன்மையும் சிறப்பு தொன்மையைக் கால வரையறைக்குள் அ தனிச்சிறப்புக்களில் ஒன்ரு கும்.
எங்கள் சமய வாழ்விலே தேவார வந்துள்ளன. இதையே ஈழத்துப் பெரியா என்பார் . அதாவது தேவாரத்தினை நாம்
ஓம்" என்ற பிரணவத்துடன் ஆரம்பிக்கின் என்ற உயிரெழுத்துடன் 'த் என்ற மெ ஆரம்பமாகின்றது. இதைத் திருவள்ளுவர்
அகர முதல எழுத் தெல்லாப்
அதாவது எழுத்துக்கள் எல்லாம் அ5 அது போல உலகம் இறைவனை அடிப்பை
எமது மதமாகிய இந்து மதம் ெ கருத்தை எடுத்துக் கொள்வோமாயின் சிற ங்களை எண்ணிப் பார்க்கும் போது இ படுத்துகின்றது, என்ற முடிவுக்கு வரலா அதாவது முற்றிலும் துறந்த துறவிகளுக்கு வாமி விவேகானந்தர் பின்வருமாறு கூறு
இன் பத்தில் இருப்பது நோ உடலில் இருப்பது சாவின் உயர் பிறப்பில் சாதி இழத பணத்தில் இருப்பது கொடு பலத்தில் இருப்பது பகைவ அழகில் இருப்பது. மூப்பில் அறிவில் இருப்பது தோல்வி குணத்தில் இருப்பது வை வாழ்க்கையில் இருப்பது எ துறவில் தானே பயமே இ
யில் சிந்திய இந்து மதம்
on-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
ம் இடமெல்லாம் சுடர்விட்டுப் பரந்து ஓங்கிய ந்த இளம் தென்றலாகிய இந்து மதம் மக்களின்
தரம் குறையாத் தங்க நிகர் எண்ணங்களையும் பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இத் த்தில் இருந்த போதும், தனிப் பெருஞ் சிறப்பு ாரு நாட்டிலும் தமிழ் பேசும் இந்து மத மக்கள் பல்கிப் பெருகி, ஊற்றெடுத்த வண்ணம் திகழ்
ந்திய சிலம்பின் முத்துக்கள் போல் ந்திய இந்து மதம் 0யில் சிதறிய நீர்த்துளி போல் ப்பரந்திருக்கும் நற்றமிழ் இந்து மதம்'
ஞ் சோதி பான இறைவனைப் போன்றே எங்கள் b விளங்குகின்றன. எங்கள் சமய நெறியின் டக்கிவிட முடியாது. இது இந்து மதத்திற்குரிய
திருவாசகங்கள் பிரிக்க முடியாதவாறு ஒன்றிக் ராகிய செந்தி நா தையர் தேவாரம் வேதசாரம்" தமிழ் வேதம் என்று போற்றுகிருேம் வேதம் றது. 'ஓம்' என்ற எழுத்தின் பெரும் பகுதியான ய்யினைக் கலந்து "தோடு' என்றே தமிழ் வேதமும் பின்வருமாறு கூறுகின்ருர்,
) ஆதி பகவன் முதற்றே உலகு"
ரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. டயாகக் கொண்டிருக்கின்றது.
சால்கின்றது வாழ்க்கை வாழ்வதற்கே என்ற து நேரம் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பல }றுதி முடிவாக சிற்றின்ப வாழ்க்கை பயத்தை ம். ஆணுல் பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்களுக்கு
வாழ்க்கையில் பயமே ஏற்படாது. இதையே მáárცy f.
rயின் பயம்;
பயம்; த்தலின் பயம்;
ங் கோலின்ஸ் பயம்; ர் பயம்; ši li su u Lib; பியின் பயம்;
சயின் பயம்; ல் லாம் பயமே,
) ουδου.
Page 72
WITH BE
F
FOR A R/WGS/DE VIEW O
THE SPOR
FROM THE PUBLISH
P. S. SUNDA
( News
75, BARBE COLOM - Phone : 285.49
WITH BES7
FR
HAVE A GOOD
“SUPR
OUARTZ W/
Sole Agents ESWMVARAN
267, SEA
COLOM E
Tele: 32599, 22744, 547608
ST WISH ES
ROM
F THE WORLD OF SPORT
RT STAR
RS OF THE HINDU
RAM & SONS
Agents )
:R STREET, BO 11.
W/SHES
O/M
' TMs '' WTH
REME”
ALL CLOCKS
in Sri Lanka
BROTHERS
STREET, O - 11.
Telex: 21275, 21886 ESWARAN CE
-
. . ۔- .
Page 73
நான் இந்து மதத்தைச் சார்ந்தவன் தது என்று பிறரிடம் பெருமை கூறுவது பதிலாக 'இந்து மதம் உனக்கு என்ன ெ 'இந்து மதத்திற்கு நீ என்ன செய்தாய்' இந்து மதத் தவர்கள் மத்தியிலும் எழுமா இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க உண்மையாகவே உணர ஆரம்பிக்கின் ருேடே றது. அதற்குப் பிறகு தான் நாம் நல்லெ
' மறப்பினும் ஒத்துக் கொ பிறப்பொழுக்கங் குற்றக்
அதாவது கற்ற மறைப்பொருளை கொள்ள முடியும்; ஆனல் மறை ஒது5 கெடும் என்கின்ருர் திருவள்ளுவர்.
எங்களது இந்து மதம் அன்பின்
வழியாக இறைவனைக் காட்டுகிறது. இந்த படுகிறது. தத்தம் வாழ்வின் இலட்சியங்களி அடியவர்கள் பலரும் வெளிக்காட்டினர்கள்
துக் கொண்டால், சம்பந்தர் தனக்கென இ எங்கும் துன்பம் நீங்கி இன்பம் பெருக
கடமைகளில் இறையுணர்வின் பெருமையை நாயனரின் வாழ்க்கையின் வரலாறு ஒரு எ வீரமும், துணிவும் வாய்க்கப் பெறுவதற்கு பழவினைகள் பாறும் வண்ணம் செய்த அ ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக என்பர! அருட்பார்வையை நினைந்து அன்புடன் உ
"அறத்திற்கே அன்புசார் பென்ப
அதாவது அறியாதவர், அறத்திற் ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுே அன்பின் பெருமையை இவ் வையகத்திற்கு
இந்து மதம் உலகெங்கினும் போற் இல்லாமல் இல்லை. ஒருவன் இறைவனைத் கொடுத்திருக்கின்ற பெருமை இந்து ம இறைவனைத் தரிசித்து ஈ டேற்ற வாழ்வின் ஆக்க பூர்வமான வழியை எல்லோருக்கும் பற்றி ஆணவம், கன்மம், மாயையிலிருந்: அடைந்த தத்து வித்தகர்கள் ஒரு சிலரே. பிடித்து நாங்களும் ஒழுகுவோமாயின் இறு என்பதில் ஐயமே இல்லை.
* மேன்மை கொள் சைவ நீ
எங்களது சம பமே பிற சமயங்களை விட உயர்ந்
எமது சமயத்திற்கே இழுக்காகும் இதற்கு சய்தது' என்ற கருத்தை அடியோடு மறந்து என்ற கருத்து இவ் உலகில் வாழும் ஒவ்வொரு யின் அப்பொழுது தான் நாங்கள் உண்மையான முடியும் நாம் எமது ஆத்மா வை எப்பொழுது ா அப்பொழுது தான் இந்து சமயம் :ಕ್ಲಿ? Tழுக்கம் உடையவராக இருக்கின்ருேம்.
லவாகும் பார்ப்பான்
கெடும்'
மறந்தாலும் மீண்டும் அதனை ஒதிக் கற்றுக் பானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினல்
வடிவமாக இறைவனைக் காண்கிறது. அன்பின் 5 அன்பின் திறம் அவரவர் நிலைக்கேற்ப வெளிப் ல், கடமைகளில் இறையுணர்வின் பெருமைகளை உதாரணமாகச் சம்பந்தரின் வாழ்க்கையை எடுத் |றைவனிடம் எதனையும் வேண்டாமல், இத்தரணி வேண்டும் என்றே இறைவனிடம் வேண்டியதும், மக்களிடத்து வெளிக்காட்ட இளையான் குடிமாற டுத்துக்காட்டாக அமைகின்றது. இந்த அன்பின் இறையருள் வேண்டும் 'பத்திநெறி அறிவித்துப் த்தன்' என்றும் அன்பினுல் அடியேன் ஆவியோடு மல்லா இன்னருள் தந்தாய்' என்று இறைவனின் ருகும் மாணிக்க வாசகர்,
அறியார் மறத்திற்கும் அஃதே துணை'
கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்: வே துணயாக நிற்கின்றது என்று திரு வள்ளுவர்
உணர்த்தியிருக்கின்றர்.
bறிப் புகழப்படுகிறது என்பதற்கு அர்த்தங்கள் தன்னுள்ளத்தே காணக் கூடியதாக வழிவகுத்துக் தத்திற்கே உரியது. இந்து மதக் கொள்கை இறுதி நிலையாகிய முத்தி நிலையை அடைவதற்கு அமைத்துக் கொடுத்துள்ளது, இவ்வழியைப் பின் து விடுபட்டு ஆன்ம ஈடேற்ற மானநிலையை இவ் ஒரு சிலரின் வாழ்க்கை நெறியைக் கடைப் தியில் நாங்களும் முத்தி நிலையை அடைவோம்
தி விளங்குக உலக மெல்லாம்"
தி. நிலவொளிகாந்தன் Year 12. M.
Page 74
WITH THE BES
PFZER
688, GAL
RATAMA
W/TH THE BES
FR
“The Manu
CHE
COMPLM EMTS
LIMITED
LE ROAD
LANA.
T COMPL/ME/VTS
OM
facturers of
STO
Page 75
எங்கும் நி எமக்குச் சித்
அகில உலகம் அனைத்தையும் படை புறக்கண்ணுக்கு அப்பாற்பட்ட ஒரு மாெ உணர்ந்தானே அன்றே இப்பூவுலகில் சக்தி இவ்வுலக நிகழ்ச்சிகளுக்கும் இயற்கைநிகழ் பில்லாவிட்டால் இவ்வுலகில் முத்தியேது? கூறில் இயக்கம் தானேது? இறைவனைத்தாய சிந்து நதி தீரத்தில் விளைந்த ஒப்பற்ற முத்த இப் பெண் சக்தியின் உருவில் தான் நம பொருளும், பொலிவும் கிடைக்கிறது என்
அன்னையின் அருட் சிறப்பை அபிர
‘மணியே மணியின் ஒளியே, அணியும் அணிக்கழகே, அணு பிணிக்கு மருந்தே அமரர் ெ பணியேனுனது திருப்பத் பாத
நமது பசிப் பிணி போக்கி, கொடூர செல்வம், ஆண்மை, ஆக்கம், ஊக்கம், கல் =ளேயும் அருளையும் அள்ளிச் சொரிந்து சருவே வெனின்றிச் சக்தியில்லை, சக்தியின்றிச் சிவன ==திகள் அனைத்தும் ஒருங்கிணைந்த அன்னைை பவவாருக வழிபடுவர் ஞானிகள்.
சிவனின் அருள் தான் பராசக்தி
*அருளது சக்தியாகும் அரன் நனக் (கு) அருளேயி தெருள் சிவம் இல்லை,
அந்தச் சிவம் இன்றிச் சக்
பாட்டுக் கொரு புலவன் பாரதியு இடதும் செய்திடும் சக்தி, அவள் பேர் ஒம் ப்ெகை காண்' என்றும் போற்றுகிருர், அன் பரவிப்பணிந்து கல்வியில் சிறப்பும் பெரு கூறும் நல்லுலகிற்குக் காவியம் தந்த கம்ட ான ஆசனம் பெற்று, மொகலாய மன் சுவாமிகளும் முதலிடம் வகிப்பவர்.
அன்னை யானவள் தனது பிராண ந மிருந்து பத்தாவது நாள் மகிடாசுரனை
கதி வணக்கமே நவராத்திரி விழாவாக விறது இந்த நோன்பு வேதமுதல்வியாட
நோன்பு' என்று அழைக்கப்படுவதாக
றைந்த சக்தி தி தரும் செல்வி
டத்துக் காத்து அழிக்கும் திறன் படைத்த, நமது பரும் சக்தி உண்டென்பதை மனிதன் என்று வழிபாடு உண்டாகியது. இந்தச் சக்தி தான் ச்சிகளுக்கும் ஆதியும் அந்த மும் ஆவாள். சக்தி
ஜீவ சக்தியேது? வாழ் வேது? வள மேது? சுருங்கக் பாக ஒரு பெண் ணுக வழங்கி வணங்கும் பெருமை தான இந்து மதத்தின் தனிப்பெருஞ் சிறப்பாகும். க்கு வலிமையும் வீரமும், அறிவும், அடக்கமும், ாருல் மிகையாகாது.
ா மிப் பட்டரும்,
ஒளியின் அணி புனைந்த அணியே காதவர்க்குப் பிணியே பருவிருந்தே ம் பணிந்த பின் பே' என விளக்குகிறர்.
rமான துன்பங்களைக் கூடக் களைந்தறிந்து, வீரம் வி என்ற வலிமைகளை ஊட்டி சகல ஐசுவரியங் சுவரனன சிவனின் கவசமாக இயங்குபவள் சக்தி, Eல்லை. இருவர் சேர்ந்ததே இகம். இப்படி உலகச் ய, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று
என்ற உண்மை யைத் திருமூலரும்.
ன்றித்
தி இல்லை'.
எனத் தெட்டத் தெளிவாக்குகிறார்.
ம் தன் குல தெய்வமான அன்னையை "நல்லதும்
சக்தி' எனவும், 'மழையும் காற்றும் அவள் னையின் அம்சமான கலைக்கரசி கலைமகள் தேவியை மையும் பெற்றேர் பலர். இவர்களில் தமிழ் நாடரும், அன்னை அருளால் மன்னனிற்குச் சம னனுடன் உரையாடி வென்ற குமார குருபர
ாதராம் சிவனை நோக்கி ஒன்பது நாள் விரத வென்றதாக நம்மவர்கள் நம்பிக்கை இந்தச்
ஒன்பது நாட்கள் நோன் பிருந்து வேண்டப்படு
ம் ஞான முதல்வியின் நோன்பாக இருப்பதால்
ஐதீகம்.
Page 76
WITH BEST C.
OF
COBAMILS
IMPORTERS 8
STOCKS
Weiding Electrod
Electrical Motors
NTN Ball 8 Ro
Rice Huller Rub
Chinese Rice Hu
V Bets
Welding Equipme
54 - 3/3 Yo
Australia
Colom
Cables : ** COBAMI L " Colombo Telex : 21381/AB COBAMIL CE Telephone: 24591 24596 547215
OMPL/MENTS
LIMITED
EXPORTERS
TS OF
R &
&
令$
iller ” Bearings
ber Rollers
illers
8
}nts
rk Street,
Building,
bo 1.
Page 77
உலகை ஆட்டிப்படைக்கும், இயக்கு பெற்றுள்ளானுே, அவ்வாறே ஞா லத்தில்
தனையே வடமொழியில் ‘சர்வம் சக்தி தின் இயந்திரமான உருத்திரனுக்கு வீரம் இ உயிர் தேவதையாம் அன்னை பராசக்தியே வன் தூணிலும் இருப்பான். சிறு துரும்பிலு தாங்கும் சக்தி சிறு தூணுக்குண்டு. கனத் துரும்பின லான கயிற்றுற்குண்டு. தூணிலும் பக்க பலமாக நின்று துணை நிற்பவள் ஆதி
அன்று சும்பன், நிசும்பன் என்ற மீது அவள் கொண்ட தாயன்பே காரண அன்னையின் அன்புக் குழந்தைச் செல்வங் படுகிறது. இது பிரம்ம தேவனுக்குப் சக்தி தேவியை நடுவே வைத்து, அருட் யெல்லாம் வைத்து அழகுபடுத்துவதையே படைத்த இந்த மகா சக்தியை நாம் அ யென்றும் அன்புடன் அழைக்கிருேம். அன் விடு, முதலியவை பெறலாம். அவள் ந பத்தைத் தந்திடுவா ள் ஆற்றல் வடிவின ல டயல் போல் வீறு கொண்டு கன லெனப் இதனுலேயே முக்காலமும் நிலைக்கும் இந்
இந்தச் சர்வமும் அறிந்த, வல்ல, அவள் கிருபாகடாட்சம் பெற்று உய்வோ C = s sճ !
கொண்டை முடி அலங்கரித்துக் கொஞ்
உனை நாம் பணிந்திட்டோம்!
ம் ஆண்டவன் எப்படிச் சக்தி மயமாக ஆற்றல் நடைபெறும் அனைத்தும் சக்தி மயமாக உள்ளது
மயம் ஜகத் ' எனக் கூறப்படுகிறது. உலகத் இன்றியமையாதது. இந்த வீரத்தின் ஊட்டத்தை
அளிக்கிருள். சக்திமயமான அருவமான இறை ம் இருப்பான் பிரும் மாண்டமான மண்டபத்தைத் த பொருட்களையே கட்டித் தூக்கவல்ல சக்தி சிறுதுரும்பிலும் இணைந்து நின்று இறைவனுக்குப்
பராசக்திதான்.
அசுரர்களை தேவி அழித்தற்கும் உலக மக்கள் Tமாகும் நாம் காணும் ஜீவராசிகள் யாவும் களே. நவராத்திரித்தினங்களில் கொலு வைக்கப் படைத்தல் தொழிலை நடாத்த அருள் புரிந்த
சக்தியைச் சுற்றி இவ்வுலகப் பொருட்களை குறிக்கும். இங்ங் னம் சகல அண்டங்களையும் கிலாண்டேஸ்வரியென்றும் சர்வலோக நாயகி னையைப் பணிந்தால் அறம், பொருள், இன்பம், மது வாழ்வின் தொன்மை வினைகளகற்றி இன் ான அன்னை தம்மை அண்டியவர் இன்னல்களை பரவிப் பொசுக்கி விடுவாள் என்பது நிச்சயம் து மதம் சக்தியை நாடுகிறது.
கடந்த லோக நாயகி அடிபணிந்து வணங்கி மாக! இவளே நம் சக்தி, எமக்கு சித்தி தரும்
}சு கிளி கையில் வைத்த மதுரை மீனுட்சியே
அருள்புரிவாய்! சர்வ மங்களம்,
நா. விக்னேஷ் 90
மது
பிளம்பரதாரர்களை
யூதரியுங்கள்
Page 78
WITH BEST
H. Z. CASSN
STEAMSHP AGENTS -
CHARTER
319, GA COLO
Cables :- SEA HAWK COLOMBO Telex ; - 21 289 СЕ
WITH THE BE
M. A. Gna
63 / 39 Jam COLO
VVEL
COMPLIMENTS
& CO., LTD.
- FREIGHT BROKERS -
G AGENTS
LE ROAD, MBO 4.
T. Phone: 587416 587 570
ST COMPLIMENTS
OF
Inapragasam
bettah Street MBO-13.
VM/ I SHER
Page 79
பரிசுப்
பேச்சுப்போட்டி
மு. மணிவண்ணன்
பாலச்சந்திரா சந்திரப்பி கருணுகரன் பிரதீபன் அருள்ராஜா நரேந்திர
சிவபாதசுந்தரம் பிரபா
நாகேந்திரா விக்னேவி
குலவீரசிங்கம் தயாபர தியாகராஜா ஆரூரன்
1
2
3
2.
3
1.
2
3
மத்திய பிரிவு:
ழ்ப்பிரிவு:
邵 9川 3 B o
·
的3的이어村이어:5어:이어:이어日이어년이어에이고,이시r이나?나나·나서*나***────--------
பட்டியல்
கர்
ரகாஷ்
கட்டுரைப்போட்டி
மாணிக்கவாசகர் திருவாசகர் 2. இராசையா செந்தூர்ச்செல்வன் 3. அன்னலிங்கம் பாஸ்கரன்
1 நவரட்ணராஜா ஜனகன்
வாமதேவன் அமர்நீதி சற்குணநாதன் நிஷங்கர்
1.
அருள் ராஜா நரேந்திரன் 2. வையாபுரி சுகதீஸ்வரன்
3. கருணுகரன் பிரதீபன்
சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர முத்தி யான முதலைத் துதிசெயச் சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ சித்தி யானதன் செய்யபொற் பாதமே.
இதன் பொருள்:
சக்தியாகவும், சிவமாகவும், தனிப் பெரும் பரம்பொருளுமாகத் திகழ்கின்ற, முழுமுதற் கடவுளை வணங்குவதற்கு, தூய்மை நிறைந்த சொற்களைப் பொரு ளாக அருளுகின்ற தன்மை உடையன, வெற்றி தரும் ஆனைமுகனின் அழகிய திரு வடிகளே ஆகும்.
Page 80
WITH BEST
TVAGAN
GENERAL MERCHANTS 8
LOCAL
208, 4th CR COLOM
: ဇင္ငံ * -- * *洲
* అ:
అ :به
:به 용 -
o: -용 - 에
、
စို့၊ ہو۔ ఆ
s စင္ငံ{ စို့၊ e
Telephone:- 28556
WITH THE BES
PL, MTT... MUT
CHETTIAR (
36, Sea Stree
TELEPHONE:
FOR OUALITY JEW
і.т.
yO yyyyyTO yyO OyOLOLO O L L k yOOymO yOOOOS
COMPLIMENTS
CONPANY
COMMISSION AG ENTS FOR
PRODUCES -
OSS STREET, M. B O 11 .
ST COMPLIMENTS
OF
THUKARUPPAN
JEWELLERS)
t, COLOMBO-11.
28478 - 25820
ELLERY SINCE 1937
Page 81
Page 82
Page 83
erhood to the
distance
in the
( Olungef for the
|re too, lifferent uddhist
Page 84
Page 85
A /
BUDDH/ST BARC
It is With great pleasure that l, as Seni of Royal College, accept the request o magazine which the Hindu Society has pu
These two societies are linked togethe for the religious functions organised by thi
The aim of both these societies is to material World, and accelerate the spil generation. Frem very ancient times, almo orship of Gods, revealing the bond betwe this bond should continue. I wish peace races in this country, through the com societies of Royal College.
Floyal College, Colombo 7, 30 July 1986.
MESSAGE FRO/M THE
'THERHOOD OF ROYAL COLLEGE
or Vice President of the Buddhist Brotherhood f the Hindu Society to give a message to the blished.
!r in their activities giving all the assistance e School.
) stop the deterioration taking place in the itual development, especially of the younger st every Buddhist temple had a devale for the een Buddhism and Hinduism. In future too, and harmony will prevail among the different bined activities of the Hindu and Buddhist
K. A. Perera
Senior Vice President Buddhist Brotherhood of Royal College
Page 86
WITH BEST CO
FROM
А & R TRADNI
PRINTERS 8 S
1 18, MALIBA
COLOME
PHONE :
With Best
from
MEKSHA GENERA
Printers. Publishers, importers
NO: 60, 3 rd CROSS STI
TELEPHONE: 2
HEAD OFFICE :
OMPLIMENTS
G COMPANY
STATIONERS
N STREET
BO - 1 1
25.365
Compliments
L ENTERPRISES
and General Merchants
REET, COLOMBO 11
7757/26047
575378
Page 87
A
STUDEN/7
* "The world today is beset by conflict ethnic crisis. Even as these problems tout and pain, the tendancy is to retreat from t my security, my job, my family and shut meant to be that Way. The Maker has mat feelings with strengths, talents, and weak make decisions. We were instructed to 'ic once asked the question 'Who is my neig The Parable of the Good Samaritan.
The Jews had nothing to do with Israel. One day a Jewish traveller was atta stripped of everything he had. A Jewish wounded man, but they looked the others Uhe man, he stopped, bound the mans wo donkey and took him to a wayside inn. He best as he could and promised to re-imbur
This story beautifully illustrates who existance the Hindu Students Union has if the school. They have worked alongside The conflict that rages outside between th the Walls of Royal College.
We hope that the members of the pre out into the world take up the challenge to of cast, creed or ethnicity.
MESSAGE FRO/M THE
S CHRISTIAN MOVEMENT
and revenge. Our own country is facing an :h our lives and we are faced with personal loss hose around us - to be concerned about me, out the rest of the world. But We were not de us all one human species with hopes and nesses with the capacity to care, to Create, to ove thy neighbour as thyself'. A learned lawyer hbour?" and the answer was given as a story
the Samaritans who also lived in the land of cked by thieves who left him half dead and Rabbi and a priest's assistant passed by the ide. After a while a Samaritan came by. Seeing unds as best as he could, placed him on his paid the inn keeper to look aftet his 'friend" as se him of any cost involved.
our neighbour is. In the many years of its ntegrated itself admirably with the activities of students of different backgrounds and calibre. he ethnic groups has remained strictly outside
sent Hindu Students Union will, as they step be neighbours to human beings irrespective
Page 88
PO
YOUR REO
ΟΕ
BULDING M
MASCONS
175, SRI SUMANAT COLOMBO
TEL: 2556
ဎွိ• WITH THE BEST
ΟP
GREENLANDS
3/A, SHIRUBBE BAMBALA
COLOM
R
U RMIENTS
MATER ALS
) N/TED
ISSA MAWATHA, 12 - ܐ
51 - 2 - 3
COMPLME MTS
HOTEL LTD.
RY GARDEN PITIYA;
BO 4
Page 89
M
ROYAL C
Today, more than at any time before, has shown over the years how the Brothel climate of the outside world is not p harmony. Here we work and play as one kind and creed thus consolidating a trad and fifty years ago We extend our hand one another's task regardless of so-called who recognise them,
The precepts and beliefs of all religior improvement of human morals and though everlasting peace and happiness. Thus ar. bretheren our sincere best wishes and co Kalai Magal Vizha in connection with whi
May the Hindu Students' Union prosp
Royal College, Colombo 7, 11th August 1986.
ESSAGE FROM THE
OLLEGE ISLAMIC SOCIETY
Sri Lanka has need of unity, and Royal College rhood of Man can be preserved even when the articularly conducive to the maintenance of family making no invidious distinction between ition that had its beginning over a hundred of friendship to all and bend or shoulder to differences that mean anything only to those
is are good, having as their basic purpose the faiths may differ their objective is the same - 3 we one. And so we extend to our Hindu -operation for the complete success of their ch this issue of the 'Sivasakthi is published.
) er.
M. H. M. Farouk
Senior Vice President R. C. Islamic Society
Page 90
Sensational N
The
NATIONAL. L0T
You can WN In the National Lottery a
WAT/O/WAL LOTTERY AR/ZES
1st Prize - Maximum of 2nd 3rd at 4th Prizes - Max
5th 6th 7th 8 8th Prizes -
100 Consolation Prizes not
Additional Jackpot Pri
MAHAJAWA SAMPATHA PF
1st Prize - Maximum of
2nd 3rd a 4th Prizes - Max 5th, 6th, 7th 8 8th Prizes -
100 Consolation Prizes not ex
Jackpot Prizes a
BUY A TICK
NATIONAL LOT
lews From
bumper Prizes nd Mahajana Sampatha
Rs 300,000/- imum of Rs. 10,000/- each Maximum of Rs. 5,000/- each
exceeding Rs. 1000/- each
izes as per rules.
/ZES :
Rs... 500,000fimum of Rs. 15,000/- each
Maximum of Rs. 7,500/- each
ceeding Rs. 2000/- each
s per rules
ET TODAY
TERES BOARD
Page 91
A HAPP/E
In these times when our generation indeed worthwhile to look towards religic
In this context will outline one of th life -- the Buddhist way. Primarily we ne should be brought about by perseverance should not cause harm to anyone. We sh wealth but be guided by contentment.
Next, enjoyment of material assets is well as wrongful use of it should be guar should involve sharing it with those less enjoyment one gets from using it.
Being debt-free is also of great value well as be debt free to society, by fulfillir society.
The satisfaction of leading a blameles causing no harm to oneself or to others fi peace. The ideal of Buddhist youth is development.
This is the message the Buddhist Bro' these aspirations and work towards them, the way for a happier tomorrow.
R TOMORROW
seems disencharted with current values, it is
n to seek direction.
te basic ingredients for a happy and successful ed to acquire wealth and material assets. This and dedication to a career. This career however ould not however be obsessed with acquiring
important, but extravagent waste of wealth as ded against. Above all, enjoyment of wealth fortunate. Sharing one's wealth doubles the
... We should be free from financial debt as ng our obligations to the various members of
s life is a vital ingredient for happiness. A life ls one's working hours with joy and sleep with thus a rich blend of material and Spiritual
therhood brings to you all - to share some of We - the Royalists of today could then pave
Titushan i Wickramasinghe
Page 92
WITH THE BEST
OF
JEWELLEF
JEWELLERY 8 GE
88 SEA
COLOM
TELEPHONE: 3 3 97 7
COMPL/MENTS
RY MART
M. MERCHANTS
STREET,
BO 11.
Page 93
WITH THE BE
KUSHIBA (DISTI
62, DAM
COLOM
WITH THE BES
IOH NSO
No. 82/3 Wol
COLOMB
Phone : 3 3 1 75
LLeLeLAeLeLALALALMLMLMLLLLSSS
& ST COMPLIMENTS R
OF
RIBUTORS) LTD.
S
| STREET,
BO 12. S
it compliMENTS
s
N PRESS
LALALMLMLMLALALALA AM
Page 94
WITH BEST
OF
ROSE PAPER
IMPORTERS 8 S
ALL KNDS OF PAPER 8
PRIMTERS' F
57, BANKSHA COLOM I
Telephone:- 23670
VVITH BEST C
OF
Central Comme
GENERAL MERC
COMMISSION
150, 4th CRO COLOM E
Phone: 20731, 296.59
M
COMPL/MENTS
(COMPANY
STOCKST OF
BOARD, STATIONERIES 8
REOU SITES
ALL STREET, BO 11
OM PLIMENTS
rcial Company
>HANTS AND
N AG ENTS
ss sTREET, 3O 11.
Page 95
With the best compliments if
Nadarajah importers and
75, Keyzer S
T'phone : 52352
Head Office : 15, A
With the best compliment
Romax Har
importers, General Dealers in Electrical lite And Engineering Tools Corporatio
307/4 Old Moor
Phone : 294.15 Telex ; 21
With the best compliment
VIJAYA ORGA
lmporters 8 Agen
243-3/, Main T"phone : 33589
With the best compliments fr
EASTERN TRA
273, Old COLO
T'phone : 31544
547290
"ΟΙγ1
Corporation
General Merchants
treet, Colombo-ll.
mbagamuwa Road, Gampola
is from
dware Centre
| Hardware Merchants ms, Ball 8 Roller Bearings S, Suppliers To Government ins And Boards
Street, Colombo-2.
583 TELECO CE ATTİN ROMAX
is from
ANSATION LTD
ts of Hardware items
Street, Colombo-l.
Telex ; 21909 V|JAYA CE.
0/ገበ
DING COMPANY
Moor Street, MBO - 2.
Cable : RAW STEEL
Page 96
With the Best Compliments of
ANESHA
IMPORTERS AND GENERAL
7. DAYA ROAD,
T. Phone: 585389
WITH BEST COM PLI MENTS FROM
NANDA TRADI
258/9, DAM STREE
Approved Dealers for Nati
importers and Stockists of All kinds
Paper Cutters, Indian Mach
T'Phone: 25066, 549.942
V/VEKA/WAI/WIDE LODG
PURETY, TASTE A OUALITY
VIVEKANANII
NO. 19, GALLE ROA
WITH THE BEST COMPLIMENTS O
METRO N
GENERAL HARDWARE MER
CORPORATION & CONST
37, O UARRY ROAD
T'Phone: Business - 540956 Office :
ســـــ40۔ يہ
TRADERS
HARDWARE MERCHANTS
COLO AMB O 6
NG COMPANY
T, COLOM BO-12.
onal Paper Corporation
of Chinese Printing Machines, and hines and Cutters Etc.
E IS UN/OUE FOR
//V VEGETAR/AW MEWU
DE LODGE
D, WELLAWATTE,
F
METALS
OHANTS 8 || MPORTERS
RUCTION SUPPLIERS,
COLOMBO-12.
540954
Page 97
WHEN YOUR H(
THAT W
TRY CRAFTS A
Sri Lanka Handlooms Emporium b exclusively and beautifully finish quality hand c
HANDLOOM CURT/
BRASS WAR
CEF
HAND CRAFTE
CO
CARPETS 8 C
GIFT A VARIETY OF SUP
ճԱք մ մ0UձՏՀԱք
Shop in air-co
SRI LANKA HAND
408, GALLE ROAD,
Tele: 575614
HEAC
Dept. of Small industries, Hema
Tele: 31965, 33
曰粽A
Old Town Hall Centre,
DME NEEDS DECOR
WILL FT IN
S OLD AS ALADDIN
rings together a collection of handlooms ed for you, together with the highest rafted items such as:
AI NING 8 FURN ISH I NG, E, SILVER WARE, AM ICS, ED PEVVTER WARE, R RUGS, >RICKET MATTING, WARE 8 ERIOR LEATHER GOODS,
| Ա\ W0ձԱ{ Ա): Ա\նiմ
nditioned comfort.
LOOMS EMPORIUM
COLOMBO 3, SRI LANKA.
Telex: BSDS CE.
) OFFICE:
s Building, Bristol Street, Colombo 1. 1913, 31788, 34.245
ANCHES:
Colombo, Polgola, 8 Kandy
Page 98
Timco Clay Tim Co VNV oo (
THE CHEAPEST
Timco cookers scientifically with Timco wood charcoal loss and give an even heat
cooking and grilling easier
Timco Clay Coockers: R Timco Wood Charcoal (3 Rs. 9.50 upwards.
EVERY KITCHEN NEED
State Timber C
746, Galle Road Bambalap Te: 5 0 0 515
MINISTRY OF ANDS 8
SMOKE FREE
SOOT FREE
TROUBLE FREE
Coockers & d Charcoal
WAY TO COOK
r designed and used
ensure minimum heat that makes your and tastier.
s. 25/-
kilo 8 9 kilo packets)
S A TIMCO
orporation tiya.
LAND DEVELOPMENT
Page 99
With the Best Compliments
JAYANITHI JEW
69, Se Colon
PHOWE : 36923 28536
With the be
AMB GA
77, SEA
COLO
T. PHONE : 2 28 39 3 4, 23 8
of :
ΥΑ ΚΑΙ YANI
ELLERS
Street, nbo- l.
st Compliments
from
JEWEERS
STREET,
MBO 11
i
Page 100
VITH THE BEST
FRO
RATGAM.
IMPORTERS EXPORTERS 8
64, 4TH CRO COLOMB
s grams: YADCAR
Telek
phone: 20695
W/TH THE BEST
FRO
ARASAN C
GENERAL RICE
72-A 4th Cr,
COLOMBO
Phone : 29.407
COMPLIMENTS
M STORES
COMMISSION AG ENTS
SS STREET,
O 11.
COMPL/ME/VTS
OMPANY
MERCHANTS
oss Street,
- 11.
T. grams: HAPPY
Page 101
WITH BEST
A PUGODA
(A Unit of the Gov formally o
Man
Messrs Lakshmi Textile fxp Manufacturers of O.
*** LAN KA'S PRODU
. Mills: Pugoda
È Tel. 571505 545828
அசோகா லொட்ஜ் தென்னிந்திய சாப்பாடு தோசை, வங்காளி ரோஸ்ட், ரவை மச பராட்டா குருமா, நெய் மசாலா ரோஸ் வெங்காய தோசை, ஆட்டா ஒணிய6 பம்பாய் பேப்பர் நைஸ், சுத் ரோஸ்மில்க், புரூட்சலட், சூடான மரக்கரி சு மில்க்பர்பி, சொக்லட் பர்பி மைசூர்பாகு, இந்திய
சுவையான பகல் உணவுகளுக்கு நீங்க
பி. கு. :- எங்கள் வி( மரக்கறி இடியப்பம் கொத்; உங்கள் விஷேச திருமண வை திறமையான சமையல்கள் செய்து
மக்கள் சேவைே எங்கள் ஸ்தாபனத்திற்கு வேறெங்கும்
COMPL/MENTS OF
\ TEXTILE MILLS
'ernment Owned Business. Undertaking, f The National Textile Corporation)
αged bν :
orters Limited Coimbatore India uality yarn and Textiles
CE LANKAoS PRI DE “o
Colombo Office: 422, Galle Road, Colombo 3, Tel: 575659575660
169, செட்டியார் தெரு, கொழும்பு-11. வகைகளில் ஒருசில இதோ ! ாலா, தக்காளி ஊத்தப்பம், சோழா பாஜி, ட், மசாலா ரோஸ்ட், வெங்காய ஊத்தப்பம், * தோசை, ஆட்டா மசாலா ரோஸ்ட், தமான நல்லெண்ணே முறுவல், ட்லட், ரோல்ஸ், பரோட்டா, சுவீட் வகைகள் மெட்ராஸ் லட்டு, புரூட் அல்வா, காராசேவு, ன் மிக்ஸ்ர்.
3ள் தலைநகரில் நாடவேண்டிய ஒரே இடம்.
ஷேச தயாரிப்பு து மரக்கறி ரொட்டி கொத்து
பவங்களுக்கு இந்தியன் முறையில் தர ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ய மகேசன் சேவை.
கிளைகள் இல்லை என அறியத் தருகிருேம்.
ಘŞ
లు
Page 102
With best compliments of
F956) 9)
விளைபொருள் 6
விஷ்ணு றே VSNU TRA
174, 4-TH CRO
COLOME
T'phone: 24364
With best compliments of
PAN. As
GENERAL ME
117, FOURTH CR
COLOMB
Phone : 36603
ள்ளூர் விற்பனையாளர்
டிங் கோ DING CO.
SS STREET,
3O 1 1.
S ANA
ER CHANTS
OSS STREET.
Ο - 11.
Page 103
WITH BES"
R. A.
JEWELLERS
87, SE COLO
Phone: 25022
548360
With the B
GOWR
38, SE
COLO
Phone
COMPLIMENTS
FROM
MYA
(PVT) LTD.
A STREET, MBO 11.
est Compliments
from
|EWERS
N
A STREET,
MBO 11
20810
Page 104
WITH BEST (
s
ΟP
GANESAN E
TRAVELS, TOURS, IM
AND DISTR
53 2/4 Manso Main S
Colomb
Telephone :
s
WITH THE BEST
FRO
WIJAYA TRAD
GENERAL MERCHANTS 8
229, 5th CROS
COLOM 3
Phone : 33864 3568
ALALALALAeLAMMALALALALALALALALALALALALALALALALALALALALALASALALALALA
COMPLIMENTS
NTERPRISE
MPORTS, EXPORTS
|BUTORS.
or Building, y treet,
po 1.
2 36 72
COMPLIMENTS
ING AGENCY
COMMISSION AG ENTS.
S STREET,
O-11.
Cable: Nagammal
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
Page 105
With the b
STAR JEWE.
90, SEA
COLO
PHONE: 29 7 2 7
With the B
L. E . J E W E L L E R
117, 119,
COLC
Phone
1st Compliments
from
ra ea a ON ERS & GEMS
A STREET,
MBO 11
est Compliments , , ,
from
E LAN
Y PALA c E
SEA STREET,
) MBO 11 .
35639
Page 106
WITH BEST CO
OF
TRANSTEEL N
GENERAL MERCI
| MPORTE
325, OLD MOc COLOMBI
T'Phone: 548781
WITH BEST (
OF
IRAN MÜTHÜ
GENERAL HARDWA
M P O R
339, OLD MOO COLOMBO
Telephone;- 22281
54O924
MPLIMENTS
MERCHANTS
HANTS AND
RS
DR STREET, O 12.
COMPL/ME/WTS
TRADERS
E MERCHANTS
T E R S
| STREET,
- 12.
Page 107
f
With the best compliment
THULHIRNYA
195/1, G
COL
T'phone : 580.074 580.075
CLASS FOR G.
Quick Revision Classe
அனைத்துப் பாடங்களும் அனுபவம் வசதிக்கேற்ப குழுவாகவோ அல்லது பெற விரும்பினுல் கிழமை நாட்களில் கீழ்க்காணும் முகவரிக்கோ அல்லது ெ
T'Phone; 580384 58O530 582.226
:s from
TEXT LE MILLS
ALLE ROAD.
OMBO-4.
. . . . . . .
C. E. (O/L & A|L)
& Øዖ s For G.C.E. (OIL & A/L).
வாய்ந்த ஆசிரியரால் மாணவர்களின் s தனிப்பட்ட முறையிலோ வகுப்புக்களை
காலை 9.00 தொடக்கம் மாலை 8.00 வரை தாலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம்
K. KANAGAM PARAM
28 MOOR ROAD
COLOMBO-6.
Page 108
its a Pleasure to cook with
FATCO CHEFSJOY;
FATSCO CHEFSJOY
S A
Pure, Refined Deodorized Vegeta
processed to retain the na
AVA/LABLE /W
670 g (740
kg
2.4 SF 50 kg
FATSCO CH
IS A OUALITY F
Ceylon Oils & Fa
SEEDUV
able Cooking Oil Specially
tural flavour of food.
m) Bottle at Rs. 20/-
Bottle at Rs. 25/-
Carn at Rs 60/-
lEFS JOY
RODUCT OF
its Corporation
MWA
Page 109
இங்கிதமான இப் பொன் மாலைப்டெ இறுதிப் பக்கத்தில் வைத்து துடிக்கின்ற ை
'சிவம் இன்றேல் சக்தி இன்றேல்
என்பதற்கமைய சகல அம்சங்களையும் மிக்க மகிழ்சி வெறும் வண்ணங்களால் எமது ஆக்கங்களால் எம் மலரை ஆக்கியுள்ளோம். அதற்கேற்ற அம்சங்களை உள்ளடக்கி 'சிவ டுள்ளோம்.
நடந்த கால்கள் பின்னே செல்ல எ கரங்களாக மாறி சிவசக்தி ஒன்றை தவழ
இறுதியாக எம்மீது நம்பிக்கை ை உங்களுக்கும் எம் நன்றிகள். எமது பணி நி உங்கள் கடமை. மலரை இதழாகப் புரட்டுங் பரிசாகட்டும். உங்களில் ஒருவனுக நின்று
பாழுதினிலே வீசுகின்ற தென்றலின் மத்தியில் ககளால் வடிக்கின்ற சில வரிகள் .
சக்தி இல்லை சிவம் இல்லே?"
உள்ளடக்கி 'சிவசக்தி' மலரை யெளியிடுவதில் மலரை அலங்கரிக்காமல் எம் மாணவர்களின் நல்
இன்றைய நிலைமையை கருத்திற்கொண்டு சக்தி 88" ஐ உங்கள் கைகளில் தவழ விட்
டுத்த கரங்கள் எல்லாம் எம்மை அணைத்த
விடுவதில் நாம் வெற்றி கண்டுள்ளோம்,
வைத்த மன்றத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் றைவேறியது. மலரை நுகர்ந்து பயன்பெறுவது கள். உங்கள் விமர்சனங்கள் எங்கள் பணிக்குப் நாமும் சிவசக்தியை நுகர்வோம்.
உங்களுடன் நுகர்ந்து கொண்டிருக்கும்,
உங்கள் அன்புக்கு இனிய, g 652」cowsocs இதழாசிரியர், சிவசக்தி'86
Page 110
'bit')? AN) Sir00
(FU)
կքք0ֆԱմկA3ԱՀ
W/TH BEST WISHES
National Livestock D
72, WARD
COLO ME
பிரதேச அபிவிருத்தி அமைச்சு м
யாழ்ப்பாண உற்பத்திப் J
பொருட்கள்
சுத்தமான நல்லெண்ணெய் நெல்லிரசம் (தோலகட்டி) முந்திரிகை ரசம் மாதளம்பழ பாணம் பருத்தித்துரை வடை மோர் மிளகாய் வடகம் பனம் பாணி பனம் வெல்லம் ஒடியல் மா புழுக் கொடியல்
மற்றும் l
இடியப்ப உரல் லேடன் சேட், பெனியன் வகைகள்
இவைதவிர்ந்த மட்டக்களப்பு சார வகைகளும் பெற்றுக்கொள்ளலாம்.
"கற்பகம்" 244, காலி வீதி,
கொழும்பு-04.
Jirgai Air)0)
ք:AնiԱԱԱԱld
evelopment Board
| PLACE
}O - 7.
inisty of Reginal Development
affna Products
Pure Gingilly Oil Neli Crush (Tholagathi) Pomegranate Juice Pt. Pedro Vadai Butter Milk Chillies
Vadagam Palmyrah Treacle (Syrup)
Palmyrah Jaggery O dia Floor Boiled Odia Grape Juice
Also
String Hopper Mould Leyden Shirts 8 Banians And From Batticaloa, Kattankudy Sarongs AVAILABLE AT
“KATIPAHAM"
Palmyrah Development Board 244, Galle Road, Colombo-4.
Page 111
WITH BEST
D
J E W E
131, SEA STREE
Τ. ΡHO
WITH is BEST
MARINA C
144. SE
COLO
Telephone
COMPL/MENTS
OF
N
1
L. L E R S
T, COLOMBO - 11.
NE: 32502
COMPL/ME/VTS ܵ
OF
OOL SPOT
A STREET,
M BO 11
: 31 4 0 4
Page 112
WITH BEST C
FR
LETCHUMI J
AND GEM M.
NO 111, SEA STREE TEL: 36
BRANCH 43, COLOMBO ROAD, KALUWELLA, GALLE. 42, COLOMBO ROAD, KALUWELLA, (Kittangi) GALLE. Tel: 2423
獸 With the best (
from
FREE LANKA TRAI
SOLE AG ENTS :
ST PAUL (
PHONE: 5 75 24 1 - 5 TE
OMPLIMENTS
DM
EWELLERS
ERCHANTS
T, COLOMBO 11: 86 2.
ES
LETCHUM STORES
21, 22, 1 ST FLOOR, COLOMBO CENTRAL Super Market Complex Colombo-1. 36666
Compliments
) ING CO. LTD.
GRL BEER
LEX : 2 1 1 47 PROMPTCE
Page 113
WITH BEST
Malika Trad
2. WOLFEN |
COLO
VWith Best
DOLLAR C
14, DAN
COLO
T'phone : 31910 35533
COMPLMENTS
ΟP
les Enterprises
DHAL STREET,
VBO 13
Compliments
of
ORPORATION
M STREET,
VI BO 12.
Cable : OOLLAR
Page 114
With the best
from
Modern Hard
importers and General H
43, ABDUL JABB, COLOMB (
Tphone: 35468 28.614
With the best c
from
NEON MARITIM
NO, 6, DEANST COLOM E
Phone : 575592 5757 24
compliments
Mare Centre
ardware Merchants
AR MAWATHA
D 12.
compliments
: (PVT) LTD.
'ON PLACE, O 3.
TELEX 22:284 NEONS CE
Page 115
慈**
門山地國 :「: 義的황제어회T神功利州. *劑
严kmダ
----km *玖戀
*W
外海|- 多时
|-:
**, *
Y,
Υ
YYYA
కెF تھے مختھے۔
= ܢ ܢܝ ܨ ܠ
نتیجہ
与
>.
"వెళ్లే .
நன்றி மறப்பது நன்றன்று!
இளையோர் எமக்கெல்லாம் அருள் புரிந்த இறைவனுக்கும்,
இனியதோர் மாலையிலே நம் கலைமகள் விழாவுக்கு இங்கிதமாய் அனுமதியை இயைந்தளித்து, தலேமை தாங்கிச் சிறப் பித்த அதிபர் அவர்கட்கும்,
விழாவதனை இடரின்றி நடத்திடவே இளைக்காமல் உதவிய ஆசிரியர்களுக்கும்,
இம்மலரை அச்சிட்டு உதவிய எல்ஜீஸ் அச்சகத்திற்கும்,
இம்மலரின் இதழ்களுக்கு விளம்பரங்கள் அளித்தவர்களுக்கும்,
முன் பக்க அட்டைப் படத்தை வரைந்து உதவிய சகமாணவன் ரஜின்ட் மென்டிஸ் அவர்கட்கும், அத்துடன் நா. ஹரிதாஸ் அவர்களுக்கும்,
புகைப்படம் எடுத்துதவிய கல்லூரிப் புகைபடக் கழகத்திற்கும்,
இம் மலரின் இதழ்களுக்கு இனிய தமி ழில் ஆக்கங்களை இல்லை என்று கூறி டாது இயன்றவரை அளித்திட்ட பெரி யோர்க்கும்,
எள் என்றவுடன் எண்ணெயாய் வந்து நின்று இவ்விழாவினைச் சிறப்புற நிகழ்ந் தேற உதவிகள் பல புரிந்த தொண்டர் கட்கும்,
இறுதியாக எமது அழைப்பை ஏற்று இந்த இனிய மாலைப் பொழுதினிலே
இறுதிவரை இருந்து விழாவதனே இரசித் திட்ட உங்களுக்கும்,
எமது நன்றிகள் உரித்தாகட்டும்!
-இந்து மாணவர் மன்றம்
Page 116
10.
1 .
12.
13.
14.
5.
16.
7.
18.
19.
20.
திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வர
திருக்கேதீஸ்வரம், சுந்தரமூர்த்தி நாய
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்,
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்,
திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வர தான் தோன்றீஸ்வரர்.
கதிர்காமம், சிவைெளிபாதம்.
ஆறுமுகநாவலர்.
பொன்னலை வரதராஜப் பெருமாள் ஆல ஆலயம், பருத்தித்துறை வல்லிபுர ஆ
நாலு என்பது நாலடியார். இரண்டு
* பித்தா பிறை குடி'
விபூதி, உருத்திராக்கம்.
நமசிவாய - சரவணபவ.
பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்.
கந்தன், வேலன், குமரன், கார்த்திகே சரவணபவன், கடம் பன்.
இச்சா சக்தி (வள்ளி), கிரியா சக்தி (ெ துர்க்காதேவி, லக்ஷ்மி தேவி, சரஸ்வதி
சைவம், வைஷ்ணவம், சாக்தம், கான
சுவாமி விவேகானந்தர். (நரேந்திரநாத்
கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா,
ெ
ü。
னுர், திருஞான சம்பந்தமூர்த்திநாயனார்.
சுந்தர மூர்த்தி சுவாமிகள், மாணிக்க வாசகர்,
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
ம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம்,
யம், வண்னே வெங்கடேஸ்வரப் பெருமாள் ம் வார் ஆலயம்.
என்பது திருக்குறள்.
தூர், பழமுதிர்ச் சோலை, திருத்தணிகை,
யன், காங்கேயன், சேயோன், செவ்வேன்,
தய்வநாயகி), ஞான சக்தி (வேல்).
ாபத்தியம், கெளமாரம், செளரம்.
).
னேஸ்வரம், நகுலேஸ்வரம், இராமேஸ்வரம்.
திருப்பல்லாண்டு, திருப்புராணம்.
தாகுப்பு: வள்ளிநாயகி கணபதிப்பிள்ளே,
செயலாளர் ஜீ இராமகிருஷ்ண சாரதா சமிதி
Page 117
Sri Lanka’s T
it's
Sri Lanka’s T
BANK OF
The bank that
and easier ti
BANK Ol
Printed by Eljees Lanka (Pte) Ltd,
reasured Asset
People
reasured Bank
CEYLON
is easy to get to
o get on with
F CEYLON
, 297, Galle Road, Colombo - 3
Page 118
* 、
ፆ,
HEAD ( HA NATIO
No. 10, R.A. De Mel Ma
Galle Face, with its proxi to the business district of For the location of Hatton Natior Bank's new Head Office and N Branch.
The Bank will continue to its customers and patrons the
-徽 f n ފަ%
بنگلہ f 翰事
可覆。 國TZ ઈિં
콜美를탈출률측출美를
NEW
OFFICE OF ATTON NAL BANK
watha, (Duplication Road), Colombo.
mity efficient, courteous service for which t, is it is well known, in its new premises, hal
Wain
- & ΗATTON offer NATIONAL BANK
LIMITED
Your Partner in Progress