கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசக்தி 1987

Page 1

*

Page 2


Page 3
6 171ിട്ടു), ജൂ ്ളി ബ്
ി ിക ബ FLOfTTL.
வதித்து சென்றனர்
--
is t
ി ചെയ്നു ി, ബ
!,
"ஒவ்வொரு நாளும் அவன் தனது அற் முற்றிலும் உண்மை என்பதை நான் அற பல சந்தேகங்கள் இருந்தன. நான் இங் முற்றிலும் அந்நியச் சூழ்நிலையில் வளர்ந்தே பல விஷயங்களே வெறும் கற்பனைகள் என் லப்பட்டிருப்பவற்றுள் பல மதிமயக்கத்தில் என்றும் எண்ணியிருந்தேன். ஆணுல் இப்பே என் உள்ளத்திலும், என்ட் உடலிலும் இந் னேன். அவை அறிவியலால் விளக்கம் கூ காட்டுகிறது"
リー
-
 

3; ')
боло ിബ
— расій ഖുീലച്ചിട്
ܝܵ37 ܕܣܛ 前 _'
புதங்களை எனக்கு" காட்டி, இந்துமதம் நியும்படி செய்தான் முன்பு எனக்கு கிலாந்தில் அந்நியக் கருத்துகளிடையே, *ன் முன்பு நான் இந்து மதத்திலுள்ள றும், கனவுகள் என்றும், அதில் சொல் எழுந்தவை என்றும, வெறும் மால் பாது ஒவ்வொருநாளும் என் மனத்திலும் து மதத்தின் உண்மைகளே உணரலாp முடியாதன் பல விஷயங்களே எனக்குக்

Page 4
  

Page 5
இறை வ
அவாமியும், அம்மை யாரும், மகிழ்ந்து எனும் திருநாமத்தையும் நல்கி, "எக் காரியங்கள் நினைக்க வேண்டும் எனவும், விண்களை நீக்கும் வதித்து சென்றனர்
அடைந்தோருக்கு, ஞானத்தினுல் மோட் பிரம பொரூபி, கணபதியே சக்தி, சிவம் ஆகிய ரமாக வழிபட்டு நிற்கும் எமக்கு அருள்புரி அதற ருேம்.
திருச்சிற்ற
ஐந்து கரத்தனே ஆன மு
இந்தின் இளம்பிறை (
தந்தி மகன்தனை ஞானக்
புந்தியில் வைத்து அடி
திருச்சிற்ற
ஐந்து திருக்கைகளை உடையவர் யானை முகம்
போன்று வளைந்த வெண்மையான தந்தங்களை உ
மகன் அவர், அவரே ஞானத்தின் கொழுந்த நாம் வணங்கி வழிபடுவோமாக!
அருவுருவத் திருமேனியாகிய சதாசிவமூர்த் வைக்கு உருவமும் அங்கங்க 6 ԼեU 6ծմrւDո Այ -9|aծ) ԼDայ இரு தன்மைகளையும் உடையது. சிவத்தின் பெயர் யாளம்; சிவலிங் கம்=கடவுளேக் காட்டும் அடையா லிங்கத்தின் மேலிருக்கும், தண்டுபோல நீண்டிருப்ப
வ=நாத விந்து வடிவமான சக்தி அது அது சக்தி வடிவமானது, ஆவுடையின் மேற்புறத்தி ஒடுக்கம்; கம்= பே தல்-தோன்றுதல் ہے۔ -LLJ Libرn@ جب= {66
களும் தோன்றி, நின்று, ஒடுங்குவதற்கு நிலைக்களட்
மின்சாரத்தில் "பொசிட்டிவ் நெகடிவ் வில், பச்சை நிறமான வட்டவடிவுடைய ஒன்றின் ஒரு சோதி தோன்றுகிறது என்றும், அதை இன்ன தற்கால விஞ்ஞானிகள் கூறுகிருர்கள்,
பொருள்குணி, அதன் சக்தி, குணம், எ இரண்டும் கலந்திருப்பதை அறிந்து கொள்ளவே g நின்று அருளுகின்றர்.
 

600T dis 35 to
முன்தோன்றினபடியால் "மூத்த பிள்ளையபர்' செய்ய ஆரம்பிப்பவர்களும் மூதல் உன்னையே விக்கினேஸ்லரணுக விளங்குவாயாக" என ஆசீர்
சத்தை கொடுக்கும் தலைவராய் உள்ள பரப் இரண்டையும் குறிக்கும் "வ"யை மூலமந்தி கு திருமூலர் திருமந்திரத்தை வழிமொழிகின்
i LjSvlb.
கத்தனை
பாலும் எயிற்றனை
கொழுந்தினைப்
போற்றுகின்றேனே.
bų GULD.
உடையவர்; சந்திரனின் இளம்பிறையைப் டையவர் நந்தி என்னும் சிவபெருமானின் ாகவும் விளங்குகின்றர். அப்பேற்பட்டவரை
நற்சிந்தனை
தியை குறிப்பது சிவலிங்கம், சிவலிங்கம் பார் ப் பெருமையால் உருவம் இல்லா மையுமாகிய =சிவலிங்கம், சிவம்= கடவுள்; லிங்கம்=அடை ளம் சி=நாத வடிவமான சிவம்; அது சிவ 。 தைக் குறிப்பது.
கீழ் அமைந்த பீடம்; அதை ஆவுடை என் நில் கோமுகை போல் ஒரு பகுதி நீண்டிருக்
எனவே, லிங்கம்= சகில அண்ட சராச் மாய் உள்ளது, -
' என்ற இரண்டு சக்திகள் உள்ளன ♔തു மேல், அதன் நடுவில் செந்நிறம் ஜ்ெலுத்தி: து என்று சொல்ல முடியவில்லை
ல்லாப் பொருள்களிலும், சிவ இவ்வடிவமாய் இறைவன் கா தொடுத்து s

Page 6
-
 
 
 
 
 
 

Company Limited

Page 7
THE PE/NCIPA
It is with great pleasure that I cont of the 'Sivasakthi which marks the 1987 Festival the "Kalai Magal Vizha'.
The celebration of the Kalai Magal \ consisting of the deities Durga, Lakshmi every Hiridu household and has been Hindu Students' Union.
Religious ceremonies such as the Ki religious habits but also contribute, in no within the school and without.
The wide participation at these cerem to create a friendly, harmonious atmosp institution
On this occasion, while congratul members of the Hindu Students' Union,

'S MESSAGE
ibute this message to this year's issue celebrations of the traditional Hindu
sizha, the tribute paid to the triumvirate and Saraswathie, is held annually in raised to a prestigious ceremony by the
alai Magal Vizha not only promote good small way, to peace and harmony both
lonies irrepective of race or creed tends here so neccessary for any educational
ating the Teacher-in-charge and the
wish the function a success.
Principal, Royal College.

Page 8
Making treats v.
1S SO OU
Milkmaid
Make it del
: Nestle Lanka
 
 
 

vith ek & easy!
Coffee Cream.
6
icious with Milkmaid.
Limited, 440, T.B. Jayah Mawatha, Colombo 10.

Page 9
GoI u IT
அன்புடையீர்
ருேயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்திஞ விழாவுடன் மலர்கிறது, சிவசக்தி
"அருளது சக்தியாகு அரன் நனக்(கு)
தெருள் சிவம் இ அந்தச் சிவன் இ
இவ்வுண்மைக்கமைய இந்து மாணவர் மன்றத் எனப்பெயரிட்டுள்ளனர். வருடாந்தம் வெளிவரும் இ றல்களையும் கவிதைப்புலமைகளையும் புலப்படுத்துவதற் இம்முறையும் சீரும் சிறப்பும் குன்றது வெளிவரு தகுதியில் ஆசியுரை வழங்குவதில் பெருமிதம் அன்
என்றும் வாடாத இம் மலர் உங்கள் கைகளி மாணவர், அன்னையின் அருள் நாடி கலைமகள் விழா கும் கலத்திறனையும், கலைத்தாக்கத்தையும், இவ்விழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
கடந்த காலத்தைப்போல் இனிவரும் காலத்திலு மும் ஊக்கமும் கொண்டு கலைமகள் விழாவினை சகலகலாவல்லியாம் அந்தத் தயாளினியின் பாதம் ப
அருள்புரிவாய்
 

றுப்பாசிரியை
புரை
ஒல் கல்வித் தெய்வம் கலைமகளுக்கு நடாத்தும்
நம்
அருளேயின்றித் ము |ன்றிச் சக்தி இல்லை' --என்கிறர் திருமூலர்.
தினர் தாம் வெளியிடும் மலரினை சிவசக்தி ம்மலர் இந்து மாணவர்கள் தம் கட்டுரை ஆற் கு ஒர் சிறந்த வாய்ப்பை அளித்துவந்துள்ளது. ம் சிவசக்தி மலரின் பொறுப்பாசிரியர் என்ற
வடகிறேன்.
ல் தவழும் வேளையில் ருேயல் கல்லூரி இந்து வினை அரங்கேற்றுகின்றனர், தம்முள் அடங்கியிருக்
ாவில் வெளிப்படுத்தி அன்னையின் அருள்பெற
ம் இந்து மாணவர் மன்றத்து மாணவர்கள் ஆக்க இனிய திருவிழாவாக இசைக்க 5Tidas Tūbausiosa) ற்றி பணிவாய் வேண்டுகிறேன்.
செல்வி ஒ செல்ல்ே
பொ றுப்பாசிரியைத்

Page 10
With Best
| fr
National Livestock
P. O. BC No. 40, N Marahempita
.
 
 
 
 

Compliments
Onn
Development Board
DX 1748, awala Road,
- Colombo 5.

Page 11
மாணவத் தலைவனி
'சொல்லிற் பணமு மவதான
நல்வித்தையுந்தற் தடிமை செல்விக்கரிதன் ருெருகால கல்வி பெருஞ் செல்யப் ே
அச்கல்விப் பெருஞ்செல்வப் பேரு எடுக்கின்றனர், ருேயல் கல்லூரி இ விழாக்கோலம் கொள்ளும் வேளையில் எனும் வெளியீடு. என்றும் பொழிவு விளம்பரத் தொகுப்பாக்காது மான கொண்டுவந்து அவர்களை ஊக்குவிக்கு இதழாசிரியர் குழு அயராது உழைத் யும் அயராத உழைப்பும் வருங்கால அமையும் என்பதில் ஐயமில்லை.
இக் கலைமகள் விழாவினே நடாத்; சக மாணவர்களுக்கும், சிறியோர் ஆ எமது ஊக்கம் குன்ருது பல சிரமங்ச களிற்கும் உறுதுணேயாக இருந்து வ களுக்கும் எம் கடமைகள் இடரின்றி. உதவிய ஏனைய ஆசிரியர்களுக்கும் எ6 தெரிவித்துக் கொள்கிறேன். குறிப் யும் தந்து இவ் விழாவினை வெற்றிகரக அளித்த அதிபர் அவர்களுக்கு என் டைப்பட்டுள்ளேன்.
எதிர்காலத்தில் எம் மாணவர்கள் ஆகியன வளர்ந்து விளங்க வேண்டும் விடைப்ெறுகிறேன்.
"மேன்மைகொள் சைவநிதி - - a

ពិer
சிந்தனைத் துளிகள்
முங்கல்வி சொல்லவல்ல கொள் வாய் நளி னுசனஞ்சேர்
முட்சிதையாமை நல்குங்
பறே சகல கலாவல் லியூே'.
என்கிருர் குமரகுருபர சுவாமிகள் ஒகிய கலைமகளின் அருளைத் தேடி விழா இந்து மாணவ்ர்கள். இவ்வாறு நாம் வழமைபோல் மலர்கிறது, சிவசக்தி |டன் மிளிரும் இம் மலரினை வெறும் rவர்களின் சுய ஆக்கங்களை வெளிக் ம் கருவியாக வெளியிடுவதற்கு எமது துள்ளது. அவர்களது விடா முயற்சி மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக
துவதற்கு முன்வந்து தோல் கொடுத்த கிய நாம் செய்த பிழைகளை பொறுத்து 5ளுக்கு மத்தியில் எமது சகல முயற்சி ழிகாட்டிய பொறுப்பாசிரியை அவர் இனிது நிறைவேற இளைக்காமல் னது மனமார்ந்த நன்றியை அன்புடன் ாக எட6க்கு ஊக்கத்தையும் ஆர்வத்தை மாக நடாத்துவற்கு எமக்கு அனுமதி முழுமனதான நன்றிகளை கூறக் கட
ரிடையே கல்விச்செல்வம், ஒழக்கம்
எனக் கலைமகளிள் பாதங்களே வணங்கி
விளங்குக உலகமெல்லாம்"
ஈ. லிங்கன்

Page 12


Page 13
செயலாளரின்
சைவசமய வாழ்க்கை நெறி வெறும் வும் குன்றுகிறது எனும் அச்சம் எழுப்பப்படும் நிலைநாட்டுவதையே கண்ணும் கருத்துமாகக் ெ லூரி இந்து மாணவர் மன்றம். மாணவர்களி அன்ருட வாழ்க்கையில் சைவத்தின் பங்கையும் காட்ட எத்தனித்து வந்துள்ளோம்.
இதற்காக நாம் பேச்சுப் போட்டிகள், சமயப் பெரியாரின் பிரசங்கங்கள் என்பனவ நடவடிக்கைகளுள் மாணவர்களாகிய எமக்கு முடிசூட்டும் பணியில் நாம் நடாத்தும் கலை
தவிர்க்கமுடியாத காரணங்களால் இம் வினை வைக்க முடியவில்லை. இருந்த போதிலு வில்லை. நவராத்திரிப் பூசையின் இறுதி நாள் நடாத்தியுள்ளோம்.
கலைமகள் விழாவுடன் 'சிவசக்தி' வெ6 தடாகத்தில் அமிழ்ந்திருக்கும் ஆக்கங்கனை கரை
வருடாவருடம் வெளிவரும் சிவசக்தி மல ஆகும். ஆனல் அதற்குத் தேவையான நிதி 6 திற்குள் எடுக்க வேண்டியுள்ளது எமது சகல விளம்பரங்கள் மூலமே பெறப்படும் நிதியிலேே
எமக்கு ங்கள் செய்யக் கூடிய அளப்டெ
列
பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரு
இறுதியாக இம்மாலேப்பொழுதில் இவ்வி உதவிபுரிந்த எனது சகமாணவர்களுக்கும் எமக் பாசிரியை அவர்களுக்கும் எமது கனவை நி ஏனைய ஆசிரியர்களுக்கும் எனது நன்றியினை இழக்காது செயற்பட ஆர்வம் அளிக்கும் உங்க பெறுகிறேன்.

5T செப்புரை
புத்தகப் படிப்பாகவும் பொழுதுபோக்காக இவ்வேளையில், சைவத்தின் பழைய சிறப்பை காண்டு செயற்பட்டு வருகிறது, முேயல் கல் டையே சமய உணர்வை ஏற்படுத்தி எமது அதனுல் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்
கட்டுரைப் போட்டிகள், பிரார்த்தனைகள், bறை நடர்த்துகின்ருேம், இவ்வாறன எமது
கண்ணின் மணிபோன்றது. கலைமகளுக்கு ம்கள் விழா.
முறை நவராத்திரி பூசையுடன் அவ் விழா ம் நாம் எமது சமயக் கடமையினை மறக்க எமது கல்லூரியில் சமயப் பிரார்த்தனைகளை
ரியிடப்படுகிறது. இது மாணவர்களின் உள்ளத் சேர்க்கும் ஒடமாக விளங்குகிறது.
ரின் தரத்தை அதிகரிப்பதே எமது விருப்பம் ாம்மிடம் இல்லை; என்பதையும் நாம் கவனத் நடவடிக்கைகளும் 'சிவசக்தி'யில் வெளிவரும் ப தங்கியுள்ளது. எனவே பெரியோர்களே!
ரும் உதவி எமது மலரில் விளம்பரிப்பதே என் ம்புகிறேன்,
ழாவினை நடாத்துவதற்கு அயராதுழைத்து
கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்த பொறுப்
னைவாக்கும் பாதையில் உதவிக்கரம் நீட்டிய தெரிவிக்கிறேன். அத்துடன் நம் ஊக்கம் ள் அனைவரிற்கும் எனது நன்றிகளை கூறி விடை
三

Page 14
With Best (
AITKEN SPENCE
Ager
LLOYD 7R/EST/N
Operators of a fully Conta
Adriatic and M
1st Floor, Lloyds E
Telex: 214
218 :Telephone یع. جی.پی.
ܥܘܠ
--
 
 

compliments
O
SHIPPING LTD.
its for
/O OF /TALY
inerised Shipping Service to editeranien Ports
Building, Colombo-1.
2 8 21593
36-8, 54.042-5

Page 15
A MESSAGE
BUDDH/ST BROTHERHO
it is with great pleasure that the accept the request to give a message t Students Union. We wish them the very of their Kelai Magal Vizha
Thess two Societies are linked to assistance for the religious functions org
The aim of both these societies is the material world, and accelerate the younger generation. From very ancient a devale for the worship of Gods, rev Hinduism. În future too, this bond sho will prevail among thes different i race activities of the Hindu and Buddhist soci
Royal College, Colombo.

FROAM THE
DD OF ROYAL COLLEGE
Buddhist Brotherhood of Royal College o the magazine Published by the Hindu best as well in their traditional holding
gether in their activities giving all the anised by the School.
to stop the deterioration taking place in spiritual development, especially of the times, almost every Buddhist temple had fealing the bond between Buddhism and Jld continue wish peace and harmony s in this country, through the combined eties of Royal College.
We wish them abundantly
Mrs. S. Dharmasiri Senior Vice President Buddhist Brotherhood of Royal College,

Page 16
With Bes"
Fr.
Amalgamated Tre
-ܐܸܠܝܼ.
No. 2. Bank
Colom
Telephone: 24 7 2 7
52 - 336
With Best
fro
Multifoods (
P. O. Bg
Coo
EXPORTS @ VPOR
Telephone: 548576
Teisx: 222 18 Muifood C E Cable: Multifoods/Colombo.
 
 

Wishes
O
Insport & Trades
shal Street,
bo-1.
Compliments
Pte) Limited
2040 &נת
simbo.
TS @ REPRESENTATION

Page 17
THE MESSAGE
ROYAL COLLEGE STUDENTS
It is with pleasure that we send this me in the best traditions of the School, the stuc backgrounds have worked together despite
We think it is time that we focused C problem still smoldening in our land - t stopped to remember the persons of differe should be grateful. A word of encourag friendship, the faithful services rendered crossed the tarriers of religion, class an especially of the people of a different ethnic love and faith in us, have enriched our live
The in built human qualities of a sence with those who are suffering, placing a truth at any cost are qualities given to us b
Ás mighty forces of evil work to e raze human relationships, and life itself, let shining lights that show forth life the way
'Love one another as I have loved yo
Lord Jesus Christ

ROM THE
CP/FP/ST/A/W IMMO VEMMEWT
ssage to the Hindu Students Union. ents of different religious and ethnic conflict elsewhere in the country.
in a different aspect of the ethnic he personal aspect. It is time we ht ethnic backgrounds to whom we ament, a kindness extended, a deep a sacrificial act, these have always d ethnic background. Let us think group to ours whose unselfishness,
B.
of justice and fair play, empathizing high value on human life upholding y Almighty God Himself.
all these and destroy right values, us Students of Royal together, be the it ought to be lived

Page 18
3est Co
fr
ALLIANCE
LEARN
A
or Alliance
54, Wa. Colon Tele; 9
'French your passport
丁 -

bmpliments
One
FRAN CA || SE
FRENCH
T
Francaise
"d Place, bbo - 7.
4 1 62
to the Seven Heaven'

Page 19
THE MESSAGE
ROYAL COLLEGE /S
Royal College is unique in that sh tradition of peace and harmony among he creed or colour, through the years and in thi numerous religious societies in the Collo with amity, consideration and understanding
It is with great pleasure that the Roya this message of goodwill to the issue of the
Kalai Magal Vizha 1987.
The Royal College slamic Society wi
Royal College, Colombo 7, 25th Sept, 1987

FROM THE
AM/C SOCIETY
le has successfully maintained her ir children irrespective of race, caste, B face of most trying conditions. The ge have always worked side by side
which is indeed praiseworthy.
al College islamic Society contributes
'Sivasakthi' on the occasion of the
shes the occasion all success.
M. H. M. Farouk Master-in-charge Royal College slamic Society

Page 20
GEORGE
With best
fr
STE UAF
45, Jamadhipa
COLO
 
 

compliments
RTS & CO. LTD.
athi Mawatha,
BO-1-

Page 21
இ த ழ சி
இதயத
இங்கிதமான இப் பொன் மாலைப் பொழுதினி பக்கம் வரை சுவைத்த கரங்களால் வடிக்கின்ற சி:
'சிவம் இன்றேல் சக்தி சக்தி இன்றேல் சிவ
என்பதற்கமைய இன்றைய நிலைமையையும் சகல மலரான 'சிவசக்தி' 87'யை உங்கள் சுரங்களில் வர்களின் நல்லெண்ணங்களேயும், நல்லாசிகளையும் இயன்றதை முன்வைக்கிறது.
நடந்த கால்கள், பின்னே செல்ல எடுத்த கர ளாக மாறி என்றும் மணம் கமழும் சிவசக்தி ஒன் Gatt Lib.
மேலும் எம்மீது தம்பிக்கை வைத்த மன்றத்தி தந்த ஆசிரியர்களுக்கும், ஆசிகளை வழங்கும் உங்க
எம்மையும் மீறி இங்கே சில சின்னஞ்சிறு த6 பொறுத்தருள்வீர் என்று எதிர்பார்க்கிருேம், எம் பாராட்டி வரவேற்கும்படி பணிவோடு வேண்டுகி அன்னை கலைவ1 னியை அன்போ டு நினைத்துருகிருே
இறுதியாக இம்மலரை இதமாக புரட்டுங்கள் தாகும். உங்கள் விமர்சனங்களை எங்கள் பணிவே நிறைவேற அன்னை கலவாணியை அன்போடு நி3
இறுதியாக இம்மலரை இதழாக இதமாக பு தான மருந்தாகும். உங்கள் விமர்சனங்கள் எங்க நின்று நாமும் சிவ்சக்தியை நுகர்வோம்.

f u fî GöIT
T35 to
லே வீசுகின்ற தென்றலின் மத்தியில் இறுதிப் 0 வரிகள் . . .
இல்லை. b இல்லை'
அம்சங்களையும் கருத்திற்கொண்டும் இவ்வண்ண தவழவிட்டுள்ளோம். இம் மலர் எம் மாண வழங்கும் வண்ணம் வாசகர்களுக்கு தன்னுல்
1ங்கள் எல்லாம் எம்மை அரவணைத்த சுரங்க "றை தவழ விடுவதில் நாம் வெற்றிக் கண்டுள்
னருக்கும் அயராது ஆலோசனைகளே அள்ளித் ளூக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
வறுகள் தோன்றியிருப்பின் அதை அன்புடன் இளைய தலைமுறையின் எழில்மிகு செயல்திறனை ருேம். நம் நம்பிக்கைகள் நலமே நிறைவேற
நிச்சயமாக இதயத்திற்குரிய இனிதான மருந் டு வேண்டுகிருேம், தம் நம்பிக்கைகள் நலமே லத்துருகி ருேம்.
Tட்டுங்கள் நிச்சயமாக இதயத்திற்குரிய இனி ள் பணிக்குப் பரிசாகட்டும். உங்களில் ஒருவனுக
உங்களுடன் சேர்ந்து இம்மலரை
இதமாக புரட்டும் உங்கள் அன்புக்கு இனிய
இ. இரவீந்திரன்
இதழாசிரியர், சிவசக்தி 87,

Page 22
96T SIN EADULTSOJ u å gå
சேயின் மீதான தாயன்பு வர்ணிக்க இயலாத யும் போது அவள் அதை கண்டிக்காமல் விடுவதி பிரிக்க முடியாத பாசம் காரணமாக ஒரு சிறு உள்ளது.
இதுபோலவே தமது நாளாந்த வாழ்க்கையில் பப்பட, இறைநம்பிக்கை அற்றவன் அநீதியான
மானிடராக பிறந்தவர்கள் யாவரும் தாம் அதை அனுபவிக்கவே தோன்றியுள்ளனர். இப்பயர் வேண்டும். ஆணுல் கடவுள் நம்பிக்கை இல்லாமல் பல பிறவிகளை எடுத்து கருமங்களை அனுபவிப்பான் கொண்ட வன கடவுள் என்றும் காப்பாற்றுவார் தன் கருமவினைகளை அனுபவிக்கும் போது கடவுள் செல்லவிடாது அவற்றைப் போக்கி காப்பாற்று
தவர்களாகவே காணப்படுவர்.
இதனல் மேன்மையை விரும்பும் ஒவ்வொரு 1 உண்ம்ை, கண்ணியம், கடமையின் வழிநின்று பாதங்களை அரவணைத்து இருப்பார். ஆணுல் தீ இறைவனின் பாதத்தில் படும்.
 

கான கடினப்பாதை
து. இருப்பினும் தன் கண்மணி குற்றம் செய் ல்லை. ஆணுல் இருவருக்கும் இடையில் உள்ள தேரத்தில் குழந்தை தாயின் அரவணைப்பில்
இறைவன் மீது நம்பிக்கை உடையவர்கள் துன் செயல்கள் மூலம் நன்ருக வாழுகிறன்.
முற்பிறப்பில் செய்த கருமவினைகளின் பயனுக ன நல்லவனுலும் தீயவனுலும் அனுபவித்தே தீர மேலும் தீமைகளை செய்பவன் மீண்டும் மீண்டும் ஆஞல் கடவுள் மீது நம்பிக்கையும் பக்தியும் . இதில் அண்ணளவும் சந்தேகமில்லை. அவள் T அவனின் கஷ்டங்களை ஒர் எல்லைக்கு மேல்
வார். இவர்கள் வாழ்க்கையில் மேலும் உயர்ந்
மானிடனும் இறைவனின் புனிதமான வழியான ஒழுகவேண்டும். இவர்கள் இறைவனின் திருப் ப பாதையில் செல்பவர்களின் மரண நிழலே

Page 23
E D T
Arduous Pat
A mother's affection for her child is in hesitate to give it a thrashing when it beha chief. Within a short time thereafter, both w solace in its mother's embrace, she will fond
in life it is common to find godly men app who indulge in atrocious acts seem to thrive There need be no doubt about it but the ol to the law that one has to experience the escape the same. But god sees that proble him and who seek his guidance are mitigatec ments are indeed like buffers to condition thei
Their agony will not be allowed to go beyo
Devoted individuals will therefore hold their wrath on Him. And if the desire is fot righteousness and shun the path of evil.

O R A
h of True Devotion
|describable. Still on occasions, she will not ves in a Stubborn Way or indulges in misfill forget the incident. While the child finds je it in her arms.
arently suffernig while unscrupulous elements God's protection is certain to the virtuous. nly condition is that the help will be subject Consequences of his past deeds. None can ms of such sincere men who are devoted to I to a great extent and ensures that such punishr mind and to enable them to face bigger issues. nd a certain level.
on to God's feet tighter instead of turning ?? the highest good, we must follow the path of

Page 24
"CROP AND STO
F
PROFITABL
With Best Wishes
National Livestock
72, Ward Plac
பிரதேச அபிவிருத்தி அமைச்சு யாழ்ப்பான உற்பத்திப்
பொருட்கள்
சுத்தமான நல்லெண்ணெய் நெல்லிரசம் (தோலகட்டி) முந்திரிகை ரசம் மாதளம்பழ பாணம் பருத்தித்துரை வடை GLDTň Lf5mT3, Tui
and L35)
பனம் பாணி பனம் வெல்லம்
ஒடியல் மா புழுக் கொடியல் மற்றும்
இடியப்ப உரல் லைடன் சேட், பெனியன் வகைகள் இவைதவிர்ந்த மட்டக்களப்பு சாரம் வகைகளும் பெற்றுக்கொள்ளலாம்.
கற்பகம்" 244, காலி வீதி, கொழும்பு - 4.
 

CK iNTEGRATION
OR
FARV. V. G.
Development Board
e Colombo - 7.
Ministry of Regionai Development
Jaffna Products
Pure Gingilly Oil Neilii Crush (Sholagathi) Pomegranate Juice Pt. Pedro Vadai Butter Miik Chillies Vadaga Palmyrah Treacle (Syrup) Palmyrah) Jaggery O dia Floor
Boield Odia
Grape Juice Also
String Hoopper Mould leyden Shirts & eanians And from Batticaloa, Kattankudy Sarongs AV Å | LA BLE AT oo KATPA HAVAoo Palmyrah Developmefrt Board 244, Galla Road, Colombo - 4

Page 25
SRI AUR
Sri Aurobindo was born in Culcutta seven he was Sent to England, where ha and then went on a senior classical Sch After obtaining a first in the Tripos in cla examination With distinction, but felt ni mastery over English and proficiency in F tance with German, Italian and Spanish
The moment he stepped on the he had his notable spiritual experience the Baroda State Service as an administ made a deep study of India's cultural heri Sri Aurobindo resigned his position ar liberation of the mother land. His dail became the most powerful voice of the May he was arrested and subsequently pl case. While he was an undertrial priso constant vision of omnipresent God-h made him realise the central truth of message which he delivered in his speech realease on 30th of May 1909.
Within a year of his release, he ab British India to spend the rest of his life a in 1914, after four years of silent yoga, phical monthly, the Arya Most of his in thic Arya.
Sri Aurobindo fived at first in re' companions, Afterwards more and ye. spiritual path and the Sri Aurobindo of November 1926. Sri Aurobindo retire from there, where he remained till he left charge of the Sri Aurobindo Ashram v. its very beginning,

OB INDO
on 5th of August 1872. At the age of attended St. Paul's School, London olarship to King's College, Cambridge. isics, he passed the Indian Civil Service call for the I. C. S. He has acquired rench, Greek and Latin, besides acqui
Indian soil after fourteen years in 1893 of vast calm. He passed some years in rator and a professor. At that time he tage and political conditions In 1906 ld plunged into political activity for the y news paper Bande Mataram quickly Indian Nationalist Movement On 2nd rosecuted in the famous Alipore Bomb her in jail for one year, he had the ead. God placed Gita in his hands and
the Hindu Religion and gave him this at Uttarpara (near Culcutta), after his
andoned the revolutionary path and left it Pondicherry in the pursuit of the spirit. he began the publication of a philoso
important prose works appeared serially
irement at Pondicherry with four or five it more began to come to follow his Ashram grew around him. On 24th d into a room to cara y on his Yoga work his body on 5th of December 1950. Th as entrusted by him to the Mother from
Extract from: Sanatan Dharinna (Eternal Religion)

Page 26
Best Co
fro
M. A. RAZAK
Shipping Agents, Charterers Travel 8 TOL
Head Office: - No. 7, 19th Lane, (P. O. Box No. 989) Colombo 3 Sri Lanka. Tele, 575,404, 575045, 57.5651
596,414 Night Telex: 21 296 A/B Marazak СЕ Facsimile No. 94-1-575405 (Gp. 1/11)
Best Con
fro
Mercantile Shippir
10, Chelse Col. Om
Tele, 574,872
: 鬣
 

mpliments
C & CO., LTD
Bunker 8 Freight Brokers
| r Operetors
Wharf Office: 29 1/11, Gaffoor Building,
COLOWBO 1. Tele. 547873
Gable: Marazak Colombo.
piiments
3. Co
Garden, bo 3.
mpany Ltd.

Page 27
இந்து
மனிதன் தனது மனம் போல் வாழ்ந்தால் இதனுல் தான் சமுதாயங்கள் சில விதிமுறைகளி வாழ விதிகள் மட்டும் இருந்து விட்டால் போதாது இதயமும் தான் அவன் சிறப்பாக வாழ்விழிவகுக்கு அடைய முடியாத சிறப்பை மதங்கள் பெறுகின்றன
இந்து மதமும் மக்களை நெறிப்படுத்தும் களின் மீது அளவுகடந்த பற்றுக்கொண்டோர் இ
ஒரே மதம் என்று அழுத்திக் கூறுவார், ஆணுல் இ
ஏனைய மதத்தினரைப் போன்று மதங்களை சளுண்டோ அவற்றை யெல்லாம் பரந்த நோக்குடன்
நீ9து
இந்த மதத்திற்கு புது மெருகு கொடுத்த என்றும் இந்துக்களின் இதயத்தில் மறையாத இட மதம் வெறும் சமயமல்ல அது ஒரு வாழ்க்கை ெ வதால் மட்டும் ஒருவன் இந்துவாக முடியாது; ே அவனே உண்மை இந்து என்பதை ஏற்றுக்கொள் னும் குற்றம் குற்றமே என்பது தமிழ நெறி ே உன்னை இறைவன் படைத்தனன், எதிரிகள் பா தம்பியே, ஆதரித்த நண்பனே, அறிவூட்டிய ஆ தான் கண்ணபிரான், நீதியை நிலை நாட்டு, நேர் பக்கம் தள்ளிவைத்து கடமைகுலதோ அதைச் செ மதம் முதலில் ஒரு வாழ்க்கை நெறியாகின்றது. பேணுவதே அந்நெறியின் தத்துவமாகின்றது பின்ன தையும் ஏற்று எத் னை மதங்களையும் அடக்கிய
எனவே புவிபோல் பரந்து, வ1 ன  ோ கம்பீரமாக எம்மை வழிநடத்தும் ஒரு உலக நெறி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். எனவே இ யில்லை ஆலமரம் போ லிருக்கும் எமது மதம் எவ என்று கூறிக்கொண்டு எனது பார்வையை மூடிக்

எனது பார்வையில்.
மதம்
இந்த உலகில் நிம்மதியிருக்காது ஒழுங்கிருக்காது ன்படி வாழ்ந்து வருகின்றன. மனிதன் சிறப்பாக 1. சிறந்த சிந்தனையும், சீரிய உள்ளமும், பண்பான ம் இதையுணர்ந்து தான் அதிகாரமும், பலாத்காரமும்
மதங்களுள் ஒன்ருக மிளிர்கின்றது. தமது மதங் }த்துமதத்தை இகழ்ந்துரைப்பார்கர். தமது மதம் |ந்த மதத்தின் சிறப்பே இதில்தான் தங்கியுள்ளது.
வெறுத்தொது க்காது எங்கெல்லாம் அரிய போதனை ன் திறந்த கரங்களுடன் ஏற்று பெறுமை பெறுகின்
வர்கள் பலர் அவர்களில் நேற்று வரை வாழ்ந்து த்தைப் பெற்ற டாக்டர் இராதா கிருஸ்ணன், இந்து நறி என்று குறிப்பிட்டார். இறைவனை வணங்கு கடமையை செய்பவனே இறைவனின் தொண்டன் ; வதே சைவ சித்தாந்தம், நெற்றிக்கண்ணைத் திறப்பி பார்க்கோ லம் கொண்டால்! போர் கனத்த வீரனுக சறையில் இருப்பவர்கள் யாராயினும் அண்ணனே சாணுே கொல்லுவதே உனது கடமை என்றுரைத் மைக்கு வித்திடு, பாசத்தையும், உறவையும் ஒரு ய் என்பது தான் எமது தததுவம் எனவே இந்து பின்னர் பாசத்திற்கும் மேற்பட்ட உண்மையைப் னர் உலகத் தவரெல்லாம் தம்மவரே என்று எம்மதத் விருச்சமாகின்றது
ல் விரிந்து, அகழிபோல் ஆழ்ந்து பிரமாண்டமாக தான் இம் மதம் இது எம்மதம் என்று கூறுவதற்கு ந்துக்களின் பிரசாரங்களைக் கண்டு அஞ்சத் தேவை
ருக்கும் இடம் தந்து தொடர்ந்து பெருமை பெறும்
கொள்கிறேன். *
K. DUSHVANTHANogo
12월 나
కేస్ట్

Page 28
With the C
VASHI CARA
616 B, Galle Road, Colombo - 3.
With best
EQUITY SERV
4th No. 67, Dharm
Colom
Tele 5 4 9 9 O 8
Cable. EQUISERV"
ܘ_)

'ompliments
:4כ
ADVERTISING
Telephone;
compliments
O
|CES LIMITED.
Floor apala Milawatha, hbO - 7
589793

Page 29
Best (
J. B. T
41, Secon
Colo T phone : 5 4 1 1 27
5 4 5 9 2
With Be
STAG BRAN
| Proti
From Dre
ar
Blaz
Now Available in Ladie M A C K E
26
C

ompliments
from
RADERS
Cross Street,
Imbo - 11.
st Wishes
From
D UMBRELLAS
Scts You
inching Storms
hd the
ihg Sun is, Gents, Childrens 8 Golf
S TO RES
5, Main Street, COLOMBO-11.
孪、

Page 30
PHONE;
With the C
o
SIV AS A KTH
importers General Mercha
-
No. 240, * Ke
2, 1 63 6 COLOM
With the C
s
of
KA Vico
K T commission Age
189, Keyze
COLOM
:
శ్లో 莹

ompliments
F
Y S TO RES
ints & Estate Suppliers
yzer Street,
BO – 11
Dmpliments
TRADE RS
S. ints & Dealers
r Street,
BO-11.

Page 31
கீழ்பிரிவில் முதல் பரிசுபெற்ற கட்டுரை.
உலகத்தின் மூத்த
இந்துமதமானது கல்தோன்றி மண்தோன் யான மதமாகும், இற்றைக்கு 5000 ஆண்டுகளு மையில் மொகஞ்சதாரோ ஹரப்பா என்னும் இ சமயத்தையே போற்றி, சிவனே முழுமுதற் கடவுள் உருவங்களும் இன்றும் இருக்கின்றன.
சிந்து நதியானது இமயமலையிலிருந்து இந்திய 50 வருடங்களுக்கு முன் ஆராய்ச்சி நடத்தினுர்க3 கன்னிங்காம், சேர் ஜேன் ஜேம்ஸ் முதலியேசர் என்று ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார்கள். இ இன்றும் அழியாமல் இருக்கும் இந்து மதத்தோடு தனி ஒற்றுமை நிலவுகின்றது.
கொம்புள்ள ஒரு யோகியின் உருவச் சிலையும் கிரகங்கள், பசுவின் முகத்தையுடைய மனிதர்கள் னின் உருவச்சிலை (காமதேனு) பல யோகிகளின் இந்து சமயத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த உ
இந்து சமயமானது பிற்காலத்தில் பல பிரிவுக
லியவற்றிற்கும் பரவியிருக்கக்கூடும் என நம்பப்ப
இது சிவனேயையும் சக்தியையும் முழுமுதற் சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்ற கரு கும் மகிமை காரணமாக இதற்குள் பலர் வந்து எடுத்துக் கொண்டால் அவர் சமணசமயத்தின் இ வேத நூல்களையும் மற்றும் சைவசித்தாந்த நூல்க அதில் சங்காலத்தில் நிலவிய பண்பாடு கலாச்சா
இப்படியாகத் தோன்றிய இந்து மதத்தை அ களும் பெரியார்களும் தோன்றினூர்கள். ஏனென் வேறு மதங்களின் போதனைகளைக் கேட்டு அதை போய்விடுகின்றது. இதை நிறுத்தவே கடவுள் அ
ஆகவே வரலாற்றுச் சான்றுகள் இன்றைய றிலிருந்து நாம் அந்த இந்து சமய கோட்பாட்ை பாதையில் இருந்து நாம் அதை காப்பாற்ற வே5 பரப்ப வேண்டும்.

மதம் இந்துமதம்
று காலத்தில் தோன்றியது. இது ஒர் அநாதி 5க்கு முன் சிந்து நதிப் பள்ளத்தாக்குக்கு அண் இரு நகரங்களிருந்தன. அந்த நகரத்தில் இந்து ாாக வழிபட்டனர். இதற்குரிய இலச்சினேகளும்
ாவின் தென்மேற்கில் பாய்கின்றது. இங்கு மூவர் ள் சேர் வில்லியம் ஜேன்ஸ், சேர் அலெக்சாந்தர் இந்து சமயமே எல்லாவற்றிற்கும் மூத்த மதம் வர்கள் எடுத்த இலச்சினைகள் உருவச்சிலேகளாவன டு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டுக்குமே ஒரு
ம் அவரைச் சுற்றி எருமைகள் பல பெண் விக் 7 (நந்தி) பசுவின் உடம்பைக்கொண்ட பெண் சிலை இலச்சினைகள் முதலியவற்றை இன்றைய ண்மை தெளிவாக விளங்கும்.
ளுடன் தென்னிந்தியா, இலங்கை, நேபாளம் முத டுகிறது.
கடவுளாகக் கொண்டது. ஆதி காலம் தொட்டே 3த்து இருந்து வருகிறது. மற்றும் இதனுள் இருக் புகுந்தனர். அதற்கு உதாரணமாக நாவுக்கரசரை ருந்து இந்து மதத்திற்கு வந்தார். இந்து சமய ளை எடுத்து பார்த்தால் அவை பழமையானவை. ரம் முதலியவற்றைக் காணலாம்,
ஜழியாமல் இருப்பதற்காகவே, பல நாயன்மார்
ருல் சிலர் இந்து சமயத்தின் மகிமை தெரியாமல் நாடுகிருர்கள். அதனுல் இந்து மதம் அழிந்து
அடியார்கள் தோன்றினர்கள்.
புதைபொருள் ஆராய்ச்சி ஏடுகள் முதலியனவற்
டப் பின்பற்றி அதன்படி நடந்து அது அழிவுறும் ண்டும். அதை உலக நாடுகள் எல்லாவற்றிற்கும்
P. Sureshk ümar,
Year - 9G.

Page 32
With the
Abdeen
Specialists in 22
“HR DARAMA 65, Chath Colombo 1.
Phone : 3 5 O 41 Telex : 21801 A/B Abraj CE
Best Co.
fro
M. PONNUSA
For B. M.
L. D
k Bed fo
Lorry S
No : 238/19A, Par
COLOM
 
 

Compliments
》f
Jewellers
Ct. Gold Jewellery
AA ARCA DE "" am Street,
- Sri Lanka.
m pliments
AMY & SONS
C.
rd,
Spare parts
chikawatha Road,
I BO 1 0.

Page 33
With Bes"
Fr
DURATION
(daily t
Practicals: 25 (betwn. 7 a.m,
Lectures: 2 h
Tuts: 2 hr|w|
Practs: [ hr/
Starting: Eve
Time: 9 a... mr
Certificate
CON
NTERN
74, Sea E
Colo Phone;

t Wishes
O
: 40 DAYS
Craining)
hrs IBM
to 8 p.m.)
r/wk
k
day
ry Poya
if successful
sa A » U TE C ATIONAL Beach Road,
ܬܐ
mbo-11. - ప్లే | |
3 3 2 2 7 স্ত্র

Page 34
  

Page 35
அன்பையும் நம்மதத்தையும் என்றும் பிர் பாசத்தில் மலர்வது கடமை, கடமையில் ஜன6 கண் பிறந்தவை; இவையின்றி வாழ்வில் வளமி பில்லை. இதனையே ஆதியும் அந்தமுமில்லாத ை அகில உலகமும் சைவ நீதியிடம் சரணடைந்து
'தாயினும் நல்ல தலைவனுக" நின்று நம்மை ச்சீ அவன்பால் அன்பு கொண்டு அவனை வழபட்டு என்கிருர், மணிவாசக சுவாமிகள். சைவரீதி வ த்ெட்டு அண்டங்களினதும் தருமநெறியும் அது மேலோங்க சகல சீவராசிகளின் அகத்திலும் உ யினுல் அபிசிேகித்து தியாகத்தால் வழிபட்டு அ வடைவொம்; அதுவே சைவநீதி; அதுவே நம் வழி! இதுவே என்றும் இந்து மதத்தின் தாற்ப
சைவரீதி வாழட்டும் அகில உலகமும் ! கொள் சைவநீதி விளக்குக உலக்மெல்லாம்!
6T Log
விளம்பர
ஆதரியுங்
*)、 - s
 

விக்க முடியாது. அன்பிலே விளைவது ப்ாசம்; Eப்பது ஒழுக்கம். பின்னைய மூன்றும் அன்பின் ல்லை, மண்ணில் புகழில்லை; விண்ணிலும் சிறப் சவப் பெருநீதி எடுத்துக் கூறுகிறது. இன்று விட்டது.
ராட்டிப் பாதுகாப்பவன் நம் ஈசனன்ருே: எனவே உய்வது நாய் செய்ய வேண்டிய பிரதிக் கடமை ாழ்க்கை நெறி அதுவே அன்பு நீதி ஆயிரத் வே. எனவே சாத்துவீகம் எனும் நற்குணம் ள்ள இறைவனை அன்பினுல் அருச்சித்து கருணை அறத்தினுல் ஒழுகி நின்று பேரின்பப் பெருவாழ் முன்னுேர் கண்ட நெறி; அதுவே நம் வாழ்க்கை
நலம் பெறட்டும்; எனவே மீண்டும், மேன்மை
பம் ! 霹
நா. விக்னேஷ் வருடம் 110
தாரர்களை
கள்

Page 36
جمعیتی به عتبة
W
the Best C
frc
SANGAR SO
98, Viwekamanda Hill, Colombo-13.
శ్లో
懿 鑫

th
ompliments
A.
NS PRINTERS
Telephone:
547335

Page 37
With the C
THIV A GAN
General Merchants &
for local
No- 208, 4th
Colom
Telephone: 28 55 6
With the C
V. KANAGALINGA
Generai f
Distributors of Ka
Grams; KANCIG ARS fele 3 TE
Ul Phone ; 2 5 8 8 3

Ompliments
COMPANY
Commission Agents
Produces
Cross Street,
30- 11.
ompliments
f
NM PILLA|| & SON
ferchants
nagalingam Cigars
A No. 17, St. John's Road, - - -
colo M.Bo-11. ,

Page 38
Best Cori
fro
Ο ΡΑΤΗ Α.
Genera fercha
&
COFDM missio
13, 8 15, St.
Color T'grams : OPULENCE Tophone : 2 5 68 5
E3 est Coring
anka Produ
De aliers in ශ්‍රී , (36
E+
Corrission
[j Gg.:صلى الله عليه وسلم 22,53
Cociña | Phone : 2 6 7 4.0- * ܢ ܨܐ. تحصیا۔
ఉge=sప్రాss= *

piments
& C O.
nts Emporters
Agents
John's Road,
-
リ堂s
cts Trades
e iss, Dryfish
Agents
a's Boati,
》一莺。

Page 39
அன்பும் அறமு
உயிர்
ஒரு மரத்தில் லட்சக்கணக்கான இலைகள் இருக் கின்றன. ஆனல் மரம் ஒன்றே; அது போல இறை வனும் ஒருவரே. ஆயினும் மனிதர் மனங்கள் பலதாய் இருப்பதால் மதங்களும் பலவாக இருக்கின்றன. தன் னுயிர் போல் மண்ணுயிரையும் நினைக்கும் பழக்கத்தை எல்லோரும் வளர்த்துக் கொள்வோமாயின் எல்லோரும் ஒரே குலம் ஒரே இனம்! என்ற ஞானம் பிறக்கும். அந்த ஞ | னம் பிறந்துவிட்டால் வாழ்வில் கவலை ஏது? துன்பம் ஏது?
மணம் எப்படி எம் கண்ணுக்கு தெரியாமல் وھنے کا
இருக்கிறதோ, அதே போன்று தன் இந்து மதத்தில் அன்பும், அறமும் எமது கண்களுக்குத் தெரியாமல் இருக்கின்றன. மக்கள் அற நெறிகளை பின்பற்றித் தம் வாழ்வினை வளம் படுத்திக் கொள்ளவேண்டும , நாம் ஆலயங்களே உருவாக்கும் அதே நேரத்தில் அன்பு தெறி யையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் ஆதியும் அந்தமு மில்லா அருந்பெருஞ் சோதியான இறைவனைப் போன்றே இந்து மதமும் தொன்மையுஞ் சிறப்பைத் துலக்குகின் றன .இந்துமதத்தின் தென்மையைக் கால வரையறைக் குள் அடக்கிவிட முடியாது. இதுவே இந்து மதத்திற் குரிய ஒரு தனிச்சிறப்பு, அன்பின் தனிச்சிறப்பை திரு மந்திரம் பின் வருமாறு கூறுகின்றது
'அன்புஞ் சிவமும் மிரண்டென்பரறிவிலார்
அன்பே சிங்மாவதாரு மறிகிலார் அன்பே சிவமாக தாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்த்திருத் தாரே' 卫
இந்துமதம் அன் பின் வடிவமாக இறைவனைக் காட்டு கின்றது எல்லேயற்ற அன்பின் சின் எணமாக உள்ள இறை வன எல்லா மதங்களும் தத்தம் சொத்தாகக் கருது ம யின் மத மாற்றம் இவ்வுலகத்தில் இருந்து பூண் டோடு அழிந்து விடும்,

ம் இந்து மதத்தின்
நாடிகள்
இன்றைய கணக்கெடுப்பின்படி உலகத்தில் 500 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழுகிருர்கள். இவர்கள் எல்லோரும் உருவத்தில் மட்டுமே மனிதர்கள். ஆனல் உள்ளத்தல் எத்தனைபேர் மனிதர்களோ யானறியேன், இறைவனிடத்தில் அன்பு செய்வது என்ருல், இறைவனி டம் உறைவிடமாகிய உயிர்களிடத்தில் செலுத்துவதே ஆகும். உயிர்களிடத்தில் அன்பில்லாதவர் இறைவனி டத்திலும் அன்பு கொண்டிருக்கமாட்டார்கள்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையாள்'
அதாவது பிறப்பு வேறு செயல் வேறு செயலை பொறுத்தே சிறப்பு என்கிறது திருக்குறள்
நற்குணமுடையவர்கள் சான்ற பெருமைக்கும், துர்க்குணமுடைவர்கள் என்ற சிறுமைக்கும், அவரவர் களுடைய செய்கைகளே மாற்றறியும் உரைகலலாகும், குணம், குற்றம், பெருமை, சிறுமை என்பதெல்லாம் அருற் குணமாகிய அன்புள்ளவராக இருப்பதையும், இல்லாததையும் பொறுத்ததே. ஆகையினுல் அன்பில் ல சதவர்களிடத்தில் நம்பிக்கை வைத்துவிடக்கூடாது; மனித வர்க்கத்தை நன்கு உய்த்துணர்ந்த பெரியார் ஒருவர் பின்வருமாறு கூறுகின்ருர்,
(Բ
மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
۔۔۔۔۔ے۔
கல்லுண்டு மரமுண்டு மனிதரிலும் நீர் வாழும் சாதியுண்டு - அநேக குல மனிதருண்டு.
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் வருவதுண்டு * மனிதரிலே பிறப்ப்றுக்க வந்ததே
அருமையென ல்குத்தார் முன்னேர்".

Page 40
மனித கூட்டத்துக்குள்ளே மனிதரைத் தேடி அலைந்த மகத்தான மக்களுடைய சரித்திரங்களும் உண்டு. உண்மை மனிதனேக் காட்டும் கண்ணுடி ஒன்று கண்டு பிடிக்கப்படுமானுல் நம்மவரில் எத்தனை பேர் மனிதப் பண்போடு வாழுகின்ருேம் என்பதை விரல் மடித்தே எண்ணிவிடலாம். உலகத்தில் விஞ்ஞான வளர்ச்சியில் மெய்ஞான ஆராய்ச்சி குன்றி வருகிறது. அன்பு சுருங்கி அறிவு வளருகிறது. மனிதன் பறவை போல் ப ற க் கி ரு ன்; மீனப்போல் நீந்துகிருன்; ஆணுல் மனிதன் மனிதனைப்போல் வாழவில்லை. இஃது இன்றைய உலகப் பொதுநிலை எனவே, தான் சுவாமி விவேகானந்தர் கூறுகிருர் "ஜம்புலன்களையும் அடக்கத் தெரிந்தவனே பூரண மனிதனுகின்றன்",
உயிருக்கு இயல்பான பண்பும் அன்பும் குழந்தை களிடத்தே உண்மையாகக் காணலாம். உதாரணமாக பணக்கார வீட்டுக் குழந்தை ஏழை வீட்டுக் குழந்தை யோடு அன்பு பாராட்டுகிறது. ஆனுல் ஆணவமுமிக்க பெரியோர்கள் அவ்வன்புக்குத் தடை விதிக்கின் ருர்கள். இவர்களைத் திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிருர்,
"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு"
தேவார திருவாசகங்களை அருளி, அறநெறியை வளர்த்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனுர், மாணிக்கவாசக நாயனுர் ஆகிய நால்வரையுமே சமயக்குரவர்களாகப் போற்றுகின் ருேம், சைவ பாரம்பரியத்தினேக் காத்து, அன்பெனும் பாதை யிலே அறம் வளர்த்த அருளாளர்கள் இவர்கள். இறை வனை ஞானத் தந்தையாகக் கண்டு தொண்டு செய் தார் சம்பந்தர், நாவுக்கரசரின் நனிந்த உள்ளம் அவ ரின் தேவாரங்களின் வழியாக எங்கள் உள்ளங்களையும் | உருக்கி அன்பு தெறியின் பாற் செலுத்த உதவியது. மாணிக்கவாசகரின் திருவாசகங்களினுலே தெய்வீக வசமாகி, உள்ளத் தூய்மையை பெறுகின்றுேம். இவ் வாருன அன்பு நெதியின் வழிநின்று ஒழுகுவதன் மூலம் எங்கள் உள்ளம் தூய்மைமை பெறுவதுடன் அறிவும் வளர்கின்றது. இந்து உள்ளத்து உறுதியும் அன்பும் பெருகப் பெருக உலகிலே சமரசமும் உயர் அறமுந் தழைக்கின்றன. சமூக வாழ்வு அர்த்தம் பெறுகின்றது.
அறம் செய்வதனுல் நன்மைகள் உண்டாகும் என்பது எல்லாச் சமயத்தாரும் ஒப்புக்கொண்ட முடிவாகும். அதை மறந்துவிடுவதால், அந்த நன்மைகள் உண்டா வது தானே இல்லாமற் போகும். ஆஞல் பல நாள் அறம் செய்கிறவனும் கூட ஒரு நாள் அதை மறந்து கடமையில் தவறுவானுகில் அந்தச் சமயம் பார்ததுக் காத்துக் கொண்டிருக்கின்ற அறவாழ்வின் பகைவர்க னாகியதுர்"என்னிங்கள் கொண் வரையிலும் அவ்ன் செ ரீத
 
 
 
 
 

அழித்துவிட்டு, கூடிய தீய ஒழுக்கத்திற்கு ஆளாக்கி விடலாம். இதனையே பின்வருமாறு சங்கக்கால பெரி யார்களும் நூல்களும் அறத்தின் பெருமையை கூறு கின்றன.
"அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"
எனச் சங்க நூலும்
"அறநெறி பிழைத்தார்க்கு அறம் கூற்ருலே
என்று சிலப்பதிகாரமும்
"அருள் தரும் திறத்து அறனன் றிவலிய துண்டா மோ"
- - எனக் கம்பரும்
"தர்மத்தை நாம் காப்பாற்றிஞல் தர்மம் தலைகாக்கும்" என்று வியாசரும் அருளினர்.
அறமாகிய நல்ல காரியத்தைச் செய்வதைக் காட்டி லும் நல்லது வேறில்லை அதை மறந்து விடுவதைக் காட் டிலும் கெடுதி உண்டாக்கக் கூடியதும் வேறில்லை. இதையே திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகின்றர்.
'சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனே உயிர்க்கு"
இந்து மதக் கடவுளின் அன்பையும், அருளையும், கண் டறிந்த அல்லது கேட்டறிந்த நாயன்மார்களும், பெரி யார்களும் தேவார திருவாசகம், திருமூலமந்திரம் திருப் புகழ் போன்ற பன்னிரு திருமுறைகளைப்பாடிப் போற்றி இறைவனைத் தரிசித்துள்ளார்கள். எனவே இந்து மதம் சமய வழிபாட்டில் நற்செய்கை, நல்வாய்மை, நல்லுள் ளத்தூய்மை போன்ற கருத்துக்களை போதித்து மக்களை ந ல் வழி ப் படுத்த வழிகோலியுள்ளது. என்ருல் அது மிகையாகாது. வீரம் செறிந்த பக்தியின்மேற் பாட்டிற்கு சிறப்பியல்பாக 'இராவணன் மேலது நீறு" என்ற தேவாரத்திருப்பதிகமும், அறத்திற்கும், வாய்மைக்கும் சிவனின் பாடலெனத் தெரியாத நக் கீரர் குற்றங்கண்டு கடிந்துரைந்து பின் காப்பாற்றப் பட்டமை போன்றவையும் இந்துமதத்தின் திறமையை புலப்படுத்துகின்றன என்ருல், அது இந்து சமயத்தவர் களிற்கு அளித்த ஒரு வரபபிரசாதம் என்றே கூற வேண்டும்.
ஆகவே மதங்களின் உயிர்நாடிகளாக அன்பும் அற மும் இடம்பெற்றிருக்கின்றன என்பதில் ஐயமே இல்லை. வாழ்க அன்பும் அறமும் இவ் வையகத்துள்!
த நிலவொளிகாந்தன் Year 13 AA

Page 41
With Bes
Fr.
Prestige
Printers 8
27/15, Public
Negom Peliya
For a professional
in Clearing Forwal
Contact
Freight Services
74, Davy COLO
T phone : 546498 547455, 545592, 545.

Wishes
Enterprise
Stationers
Market Building, bo Road, agoda.
service
rding and Transport
(Private) Limited
Son Street, MBO-2.
93

Page 42
GOLDEN JU
C
INDIAN O VE
Good people
Main
45, JA NADH I PATH I MA
F. C.
13 3/3, Sir Baron Jayati
Bfa
An agarika Dharmap ,61 وتخرجتيجية
 
 
 
 
 

BLEE YEAR
RSE AS BANK
to grow with
Office
WAT HA COLOMBO - 1
B, Ս.
ake Mavvatha, Colombo-1.
Ch
a la Mawatha, Matara.

Page 43


Page 44
YELLOW ADVERTISEMENT
WHERE YOU SEE
WE MAY SEE
SO
YOUR LOU OTY PROBLE
SHABRA UNICO
YOUR FRIEND
FOR :
Hire purchase financing a Trade and import Loans Pledge loans Mortgage loans
CALL
SABRA UNICO
615 N EVV BU
COLON
hone : 5 8 9 3 1 0, 5 0 0 5 7 6
 
 

OBST ACLES
PATHS -
LVE
MS WITH THE HELP OF
FINANCE LIMITED
S IN FINANCE
nd leasing of vehicles.
OW US
FINANCE LIMITED
LLERS ROAD, VI BO 4:
T'GRAMS: Unishab
A CHAWG/WG ECONOMY

Page 45
இதழாசிரியர் குழு
மூதல் இதழாசிரியர் : இராஜகோபாலன் இரவீந்திரன்
சிரேஷ்ட துனே இதழாசிரியன் : நிரஞ்சன் விஜயநாதன்
கனிஷ்ட துணை இதழாசிரியர் : துஷ்யந்தன் கமலாஷரன்
வெளியிட்டாளர்:
இந்து மாணவர் மன்றம் ருேயல் கல்லூரி, Glism (ԼքմoԿ
 

Editorial Board:
Chief Editor ; Rajagopalan Raveendran
Senior Sub Editor Niranjan Wijeyanathan
Junior Sub Editor 3 Dushyanthan Kamalaharan
Published by
9N Hindu Students Union a ROYAL COLLEGE
COLOMBO

Page 46
KALAI MAGAL VIZHA OR (198
Seated from L to R: S. Balakrishnan, S. Sath Standing 1st Row L to R : B, Balaratnaraja, S
M. Sivabalaseelan M. Thiruvasakar, 2nd Row L to R : V. Sugam heswaren, Thayaparan, S. Arijuna, T. Nilawolikat a: A. Balaratnaraja, S. Sureshkumar, G
 
 
 

RGANISING COMMITTEE 5-87) -
iendran. S. Lingan, N., Wijenathan l. Prabahar. Sutharshan, N. Viknesh. Suren thiran, Narenthiran.
A. Baskaran, V. Amarneethee, Krishnakumar, nth an, R. Rasiah, In bakumar
i. Bala baskaran

Page 47
ROYALCOLLEGE, HIN (198
Seated from L to R Mrs Rajkumar (Teacher-in-charg S Sathiend fan (Secretary), Mr. B. Suriyarac R. Raveendran (Chief Editor, Sivasakthi 87) M
Standing from i to R: R. Ja nahan, Dushyanthan,
V Devadas, V. Swarnaraj, N. Wijevanathan.
 

DU STUDENTS UNION 6-87)
helliah (Senior Teacher
in-charge)
* Lingan (Student Chairman) Shannugalingan (
Teacher-in-ch arge)
K. Sivakumar,

Page 48
ருேயல் கல்லூரியில்
பூஜையின் போது எ
 

இனிது நிறைவேறிய
ாடுக்கப்பட்ட படங்கள்

Page 49
YELLOW ADVERTISEMENT
With the C
Of
TRUST GROUP
Mutual investments
frust Traves 8 To
Trust Marketing Ser
Trust Financial Servi
Trust Travel Service
Trust Recruitment S.
Trust Cargo
HAR DARAMAN
65, Chatham Stre
T'Phone: 5484.09, 540283 - 6 (4. L. Telex : 22238 TRUST CE

Ompliments
OF COMPANIES
and Finance Ltd.
Urs Ltd.
vices (Pvt) Ltd.
ices (Pvt) Ltd.
er Vices
| ARCADE,
et, Colombo is
ines)

Page 50


Page 51
With the Compliments
of
Saraswathie Lodge
191 8† 193, Galle Road, Bambalapitiya,
Colombo-4.
Phone : 581913
With best c
fro
HARKA TRA
Dealers of all kind of ECC
No. 328 B, Galle Road, (ac
COLOM

With Best Compliments
of
HONEY TEX
Wholesale & Retail Textiles Dealers
195, 2nd Cross Street, Colombo - 11 Sri Lanka
Phone: 5 4 59 16
ompliments
-s
DE CENTRE
rical items and Gift items. |ജു
joining Omega BO – 6

Page 52
With the
Y A S E E N
OFFSE 8 ETTE
17, Hutse
Colon
Telephone 54743, 34095, 27918
Donat
Ceylon Textil
100, a
Colom
show Room:
STAR TO
Galle Road, Col
 
 

Compliments
P R N T E R S
R PRESS PRINTERS
dorf Street,
bo-12.
ed by
e Corporation
in Street,
bo- 1 1. Telephone; 24562
VVER
ombo = 3. Telephone; 580738

Page 53
With Best
Fro
R E NM E C
Dealers in Phot
Equipments and
163/11 A, First Foi
(City Paradise
CC LOM 1
With the Corp inments
of
Chitra Video
48. Kotahena Street,
Colombo-3
Best Ouality Film
Tamil & English

Wishes
H A N S
graphic Goods,
| Fancy items
or, Main Street, Super Market)
BO-11.
With Best Compliments
of
New Alexandra Gram Stores
No. 42, Galle Road,
Wellawatta. Colombo -6.
felephorie: 585927

Page 54
3 est Cor
誓『4
S U J TH
47-A Sea
Colom
Phone : 2 4 6 3 O
Best Co.
fro
A R A SAN (
General Ric
72-A, 4th C.
ஆ སྟེ་ Colon T phone : 294 () 7 T'grams: "HAPPY
萎 *
 

mpliments
蕙
22 CT.
A JEWELLERS
Street,
bo - 1 1 .
ONLY
mpliments
C OMPANY
te Mferenants
ross Street,
G-11.

Page 55
அண்டம் புகழு
命 ●
ஆதாததருளும L. அப்பா!' என்று ஆர்ம்பித்து தமிழ் வேதம். அதன் அரவணைப்பில் இன்று நிற்கிறது இந்து மதம். வேதங்கள் 'சாமகானப் பிரியே" என்று வணங்குகின்றன. அவற்ருலும் இந்துமதம் இயங்கு கிறது. "அம்மையே" என்றும், 'சாமகானப் பிரியே" என்றும் நாம் இறைவனைச் சக்தியாகவும் வணங்கு வதன் அர்த்தம், இந்து மதத்தின் இயக்கத்திற்கு மட்டு மல்ல, அகில அண்டங்களின் இயக்கத்திற்கும் ஊற்ருக நிற்கும் பராசக்தியைக் குறித்துத்தான். ஒரு குழந்தை முதலில் பிறந்தவுடன் அது உதிர்க்கும் மழலை 'அம்மா" என்று தான். ஒருவன் இறக்கும் போது அவனது உயிர் ஒம்பும் நாமமும் அதுவே. இவையெல்லாம் நாம் நினைத்து இயற்றும் காரியங்களல்ல. இவை நம் ஆன்ம வின் அடியில் இருந்து ஏதேச்சையாக வெளி வரும் உச்சரிப்புகளே, இவை விளக்குவது எதனை? இவ்வுலக இயக்கங்களுக்கெல்லம் அறிந்தோ அறியா மலோ அநாதியே ஆக்கமாயும் அழிவா யும் நிற்பது அன்னை ஆதி பர சக்தியே என்பனை, إر
அன்னே பராசக்தியே அகில உலகின் ஐம்பூதங் சளுக்கும் ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் பன்னிரு ஆயிரம் சூ சியர்களுக்கும் சகல சக்திகளுக்கும் ஊற்றுக நிற்கிமுன் , என வேதங்கள் போற்றுகின்றன. சக்தி பின்னமிலான் எங் டிஸ் பி சான்' என்பது சைவ சித் திாந்தக் கருத்து அதனே யே பரிணமிக்கிறது' 'அர் சுத நாரீஸ்லர்" (மா தொகு ப கன் ) இறைத் தோதறம். இவ்வாறு உலகை இயக்கு கிருள் திருவருட் சக்தி ஒர் அணுவிலே எவ்வது இலத்திரன் சள் வேகம க இயங்குகின்றனவோ அவ்வாறே சாந்தமும் தியானமும் கொண்டு ஞான சொரூபியாக சிவன் அருகில் விற் றிருக்கும் சக்தியானவள் சக்திய க இங்கி அகிலத்தை இயக்கி அதர்மம் அகற்றி அருள் புரிகிருள். இறை வன் தந்தை போல் உயிர்கள் அணுகுவதற்கு அயே வ ராக இருக்க, சக்தி தாய் போல் உயிர்கள் அணுக எளிய வள சக எல்லாம் அளிப்பவள க இருக்கிருள். அவளே வீரத தாயாகவும், செல்வத் திருமகளாகவும், இலைக் சுர சியாகவும் உள்ளார்.
சக்தியின் இத் தன்மையையே,
*சக்தியாய் விந்து சக்தி யாய் மனுேன் பணிதனுகி
ஒத்துறு மகேசை யாகி யுமைதிரு வாணி யாகி வைத் துறுஞ் சிவதிக் கிவ்வன் வருஞ் சக்தி யொருத்தி யாரும்
-

அகிலத்தரசி
அன்பு சொரூபி
எந்நிற நின்ருன் ஈசன் அந்நிறம் அவளும் நிற்பள்?? என சிவஞான சித்தியாரில் அருணந்தி சிவாச்சாரியார் தெளிவு படுத்துகிருர்,
அன்னையின் அருளைக் கண்டோர்; அதிசயித்தோர்; அனுபவித்தோர்; பல்லோர், வட இந்தியாலில் குத் தர் ஆட்சிக்காவத்திலிருந்து இன்றுவரை அன்னேக்குக் கோயிலெடுத்தலும் அவளே வணங்குதலும் சிறப்பாக விளங்குகிறது. அன்னையையே திருவருளின் மூலமாக வும் நம்பிக்கையின் துருவ தட்சத்திரமாகவும் அபயத் திருவாகவும் முழுமுதற் தேவியாகவும் வழிபடல் "சாக்தம்" என்னும் 'வாமம்' என்ற பதமாகக் குறிக்கப்படுகிறது. எனினும் பிற்ககலத்தில் இது இந்து மதம் எனும் பரந்த மரத்தின் ஒரு கூருக நின்று இயங்கு கிறது; கி. மு. ஐயாயிரம் ஆண்டு காலங்களில் இருந்த மொகஞ்சதாரோ, ஹரப்பா நாசரிக புதைபொருள் களில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் அன்னே வழி பாட்டின் தொன்மையை வெண்களி புகத்திற்கும் தம்மை இட்டுச் செல்கின்றன. இன்து வட இந்திய அசாமிலும் வங்காள தேசத்திலும் சக்தி வழிபாடு அதி சம் செறிந்து காணப்படுகிறது. இன்று இந்தியாவிலே மதுரையில் மீனுட்சியாகவும், காஞ்சியிலே காமாட்சி ய கவும் காசியிலே விசாலாட்சி ஆகவும் இலங்கையில் நயினுதீவில் நாகபூஷணியாகவும், நல்லூரில் வீரமா காளி அம்மனுகவும், தெல்லிநகரில் துர்க்கையாகவும், மாத்தளையின் முத்து மாரியம் மனு கவும் இருந்து தேன் பொந்தில் தேன் போன்று அருள் சுரந்து தனது குழந்தை சள ன எம்மைக் கடாட்கூடித்தருள் கிருள் மதுரை மீனுட்சி அம்மன் ஆலய மூலதனத்திற்கு மேல் புது வருடத் தினத்தன்று சூரியன் உச்சங்கொடுத்து அன்னை யின் சக்தியை வருடா வருடம் பிரதி லிக்கிருன். இது மட்டுமல்லாமல் எங்கெங்கே சிவபெருமான் இருக்கிழு ரோ அங்கெல்ல ம் சக்தி இருந்து ஆன்ம ஈடேற்றத் திற்கு வழி கோலுகிருள்.
Լ(Լք 3, நிலேயில்,'தன்நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும் சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் ' என வர்ணிக் கிருர் அன்னை த ఢిల్లా நம்பிஆவர் களே என்றும் கை விடாத தன்மையான அவன் 64சக்தி பீடங்களே பூவுல கில் தனக்குரித்தாக்கி உள்ளாள்.

Page 56
எடைக்கண்களே,
அன்று இந்திய மண்ணில் வாழ்ந்த அபிராமிப் பட்
சக்தி உபாசன மிக்கவர். எனினும் அவர் இறைவி மீது கொண்ட அளவற்ற பக்தி அவரைச் சமூகத்தின் முன் மூடனுகவும் அறிவிலியாகவும் எண்ணச் செய்தது. ஒருகால் மன்னன் அவரைச் சந்தித்து பெளர்ணமி தினம் எப்போது என்று கேட்க அபிராமிப் பட்டரும் அன்னை யை எண்ணியிருந்து கொண்டு தவறுதலாக அன்றைய தினமான அமாவா சைத் தினத்தைப் பெளர்ணமி என்று மன்னனிடம் கூறிஞர். எனினும் தெய்வாதீன மாக தன் பிழையை விரைவில் உணர்ந்த "பட்டரும்" தான் மன்னனிடம் பெறப்போகும் தண்டனையும் நாட் டில் பெறவிருக்கும் அவமதிப்பையும் எண்ணி எண்ணி வருந்தினூர். எனினும் நிலைதளராத பட்டரும் அன்னே யை நோக்கி அபிராமி அந்தாதியைப் பாடத் தொடங் கினர். தனக்கு அன்னை அருளா விடத்து இரவோ டிர வாக நாட்டைவிட்டு வெளியேறவும் தீர்மானித்தார். எனினும் பக்தர் கண்ணிர் சிந்த சிறிதும் பொறுக்காது அன்னை தன் கழுத்தில் அணிந்த ஆபரணங்களில் ஒன் றைக் கழற்றி ஆகாயத்தில் எறிந்தார். எங்கும் ஒரே ஒளிமயம் : அமாவாசை அகல அங்கே பூரண சந்திரன் குளிர்ந்து எறித்துக் கொண்டிருந்தான். அபிராமிப் பட்டர் குறை நீர்த்தது. எல்லோரும் மன்னனும் தேவி யின் அருளை நினேந்து மனமார உருகிஞர். அன்று அன் னையின் பேரருளினுல் இன்று நமக்குக் கிடைத்தது அபி ராமி அந்தாதி; தன்னை உய்வித்த தேவியை அபிராமிப் روفاقسام الا
'தனந்தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்ச மில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலால் அபிராமிக்
-என்று புகழ்ந்து பரவசமடைந்தார்.
 
 
 

அன்று கண்ட அன்னையின் அருள் என்றும் மிகுந்த பிரவாகத்துடன் உயிர்கள் மீது பாய்கிறது, வீரத் தைக் கேட்டால் வீரத்துடன் உறுதி, தைரிாம், அஞ்ஞா நெஞ்சம் எல்லாவற்றையும் அன்னை தருவான். செல்வம் கேட்டால் சகல ஐஸ்வரியங்களும் நம்முன் படைப்பாள். அன்னையிடம் கல்வியைக் கேட்டால் அறுபத்து நான் கலைகலையும் நம்மில் ஊற்றெடுக்க வைப்பாள். "ಆ?
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அன்னையை வழி பட ஒன்பது தினங்களைத் தந்தாள் தசாவது தினத் தில் ஆணவம் என்றும் இருளைப் போக்கி மாயையும் கன்மத்தையும் ஒடுக்கி வரமளிப்பாள். பத்தாம் தினம் "மகாநோன்பு' என்னும் மானம்பூ என்றும் அழைக் கப்படும், மற்றும் கேதாரகெளரி விரதம், வரலட்சுமி விரதம் என் .ன அன்னை நமக்கீந்த அருட் தினங்களா கும். இத் தினங்களின் மகத்துவத்தால் அன்னை நமக்கு நிலையான அமைதியையும் சுபீட்சத்தையும் அருளையும் இன்று தந்து விட்டான். இதோ இன்று இன்ஞேர் கலை மகள் விழாவும் கண்டு விட்டோம். அன்னையின் கடைக் கண் சுடாட்சமும் பெற்று விட்டோம். அகில உலக சர்வேஸ்வரியான அன்னை ஆதிபராசக்தியை அனுதினம் ஆராதித்து அவள் பதம் பணிபவர்கள் சித்தியும் புத்தி யும் வித்தையும் பெற்று ஆன்ம ஞானம் கைகூடுவர் என் பது தாற்பரியம். இதுவே நம் இந்து உலகம் கண்ட உண்மை.
சிம்மாசனத்தில் நீயிருக்க,
உன் பாதங்களிலே நாமிருந்தோம்! அண்டம் தோறும் நீயியங்க.
ஆதி சக்தியே உன் பதம் பணிந்தோம் ! அண்டம் புகழும் அகிலத்தரசி நீயே நம்மை ஆதரித்தருளும் அன்பு சொருபீயும் நீயே!
சர்வ சக்தி சர்வ மங்களம் !
நா. விக்னேஷ், வருடம் 110

Page 57
With the C
COB AM LS
54-3/3, York Street, Australia Building, Colombo 1.
MPORTERS 8
STOOKI
Welding Electri
Electrical Mot
ANTIN 2a 8 R
Rice Huller Ru
Chinese Rice
V Bets
welding Equip

Dmpliments
LIMITED
EXPORTERS
STS OF
Odes
Drs
biller Bearings
beber Rollers
Lallers
nents
కోహ్లి
Cabies : " 'COBAML" Colombo
Telex : 21381/AB COBAMIL СЕ
Telephone; 24.591, 2496, 547215
- *
ܝܦܢ
*季
ܨܰܦܝ“
-2

Page 58
மேற்பிரிவில் முதல் பரிசுபெற்ற கட்டுரை
இந்து சமயம் ஒரு பண்
இந்து மதத்தான் என்னும் சிற்பத்தை ஒ நல்லறிவு, நற்சிந்தனை, நற்பழக்கம் போன்றன அவன் யார்? எனக் கேட்டிடும் இந்துமதக்கருத் யார்? ஒவ்வொருவனிடம் ஒவ்வொரு தயாரிப்பு விடைக்குள் அடங்குவானு? பிரச்சனை என்ன ெ யாகவுமில்லை. வினவாக இருக்கின்றன். இவ்வர் மதம், அவற்றினுல் உண்டான ஆத்மீக வாழ்வில் டான பண்பாடே இந்து மதத்தானுடைய வாழ் இப் பண்பாட்டுக் கோட்பாடானது 'அணுவைத் குறள் பேர்ன்றது.
மந்திரம், பிராமணங்கள், உபநிடதங்கள், ஆராயபுகுவோமானல் இந்துமதத்தானுடைய பல வகுக்கப்பட்டு, அவை ஒன்றிலிருந்து ஒன்று க வாழ்க்கை முறைமையின் முளைப்பருவமாகிய மா கற்றறிதல், உண்மையைப் ப்ேசுதல், தர்மம் தவ கம் முதலிய பல்வேறு கடமைகள் கூறப்படுவதஞ அறமும், உருவெடுக்கிறது. இதனுல் பிறவுயிர்களி
"அன்பும் பண்பும் இல் வாழ்க்கை பண்பு
பயனும் இல்' என சிறப்பாக விதந்துரை நிலையாகிய இல்லற வாழ்க்கையை எடுத்துச் செ றத்தை நல்லறமாகுமாறு வாழச் செய்கிறது. டே தெய்வம், சுற்றம், நலிந்தோர் ஆகியேர் ருக்கு கி. னேயே அவ்வறத்தில் வாழ வைக்கின்றது. மேலு கடனுக விருந்தோம்பி உபசரிப்பது இடம் பெறு
"விருந்தோம்பி இல் வாழ்தெல்லாம் வாழ் பொருட்டு' எனக் கூறி உள்ளார்.
இவ்வாறு இல்லற வாழ்க்கையை மெருகூட இதுவே துறவறத்தின் ஆரம்பக் கட்டமாக அ.ை கற்றுணர்ந்த நெறியாகும். துறவறத்தில் நம் இ: துறவற வாழ்க்கையில் மனிதனிற்கு துன்பமுண்ட மட்டுமே காண்கின்றன். துறவறத்தில் உள்ளோ இந்து மத நெறிகளாகும். வேதங்கள், உபநிடத கங்களாகும். இத் துறவற நிலை முற்றுப் பெற்ற ஆ எனும் பேரொளியுடன் கலந்து ஈடேற்றம் அன றும், "சிலாத்துக நிலை" என்றும், அழைக்கப்படு பேரின்ப நிலையடைந்து வாழ்க்கை உய்கிறது. அ.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வா தெய்வூத்துள் வைத்து ஒம்பப்படும்'
茎

பட்ட வாழ்க்கை முறை
துக்கும் உளிகளாகக் காணப்படுபவை ஒழுக்கம், ஆகும் இவ்வுலகில் பூத்திடும் மனிதனிடம் துக்கள் பரவசத்தில் ஆழ்த்துவன. மனிதன் விடை இருக்கின்ற போதும் மனிதன் ஒரு வன்றல், மனிதன் வி 8 டயிலும் இல்லை, விடை மனிதனை மனிதனே தேட வைக்கும் இந்து அவனை வாழவைக்கிறது. இவ்வாறு உண் ம்க்கைத் தூண்களாகும். இவ்வாறு உயர்ந்த துளைத்து ஏழ்கடலை புகட்டி குறுகத்தறித்த"
ஆரணியகங்கள் பேர்ன்றவற்றை எடுத்து நாம் ண்பட்ட வாழ்க்கை முறையானது நான்காக னிந்து செல்வதை அவதானிக்கலாம். இவ் ணவப் பருவத்தில் உள்ளோர், நன்னூல்களைக் ருது நடத்தல், அறவாழ்க்கை, இறை வணக் 9ல் இந்து மதக் குழந்தையிடத்தே அன்பும்,
டத்தே அன்பும், பண்பும் பிறக்கின்றது.
乌= ாத்தலைக் காணலாம். அதுவே இரண்டாவது ல்கின்றது. வேத சங்கிதைகள் இங்கு இல்ல மலும் அவனது கடமைகள் தென்புலத்தார். ளைவிட்டு இலை பரப்பிச் செல்வதோடு தன் தும் இல்லற வாழ்வானுடைய கோப்பெரும் கின்றது. இதனையே வள்ளுவர்,
க்கை இருந்தோம்பி வேளாண்மை செய்யற்
ட்டும் விடயங்கள் பல கூறப்பட்டுள்ளன. பின் மயும், துறவறமானது ஞானிகள், யோகிகள், ல் வாழ்க்கை பூரணமடைந்து கனியாகின்றது. ாவதில்லை. அவன் தன் ஆத்ம ஈடேற்றத்தை ரிடத்து இருந்து பிறந்த வேத வாக்குகளே ங்கள், ஆகியன இந் நெறி உள்ளோரது ஆக் தும், உயிராகிய ஆன்மாவானது இறைவன் டகிறது. இதுவே 'வானப்பிரஸ்தம்' என் ம் இந்த இரண்டரக் கிலந்த ஆன்மாவானது வ்வாறு
ன நிற்கும்

Page 59
-— ബ
மேலும் இந்து மதந்தான் தன் சடமாகிய மனத்தை ஆலயமாகவும், அறிவை இறைவஞகள் கவும், ஆனந்தத்தை நிவேதனமாகவும் இறைவு காயத்திரி வேதங்களில் பின்வருமாறு காண்கின்
"மாத்ரு தேவோ பல
பித்ரு தேவோ பர்
ஆசாரிய தேவோ ட
எனக் காண்கின்
மதிக்கும் உயர்ந்த மனப்பான்மையை இங்கு
அறிவடையயும் ஜீவன், தனது வாழ்க்கை முை கர் வாழ்க்கை மூலம் அறியக் கிடக்கின்றது.
இவ்வாறு நாம் மொத்தமாக ஆராயப் பண்புமுடைய வாழ்க்கை நெறிகள் மூலம் ஊன் திடச் செய்திடும் உண்மையைக் காணலாம். இ ஒருவனது வாழ்க்கை முறையானது, ஆத்மீக வ கையை நல்லறமாகுமாறு பதப்படுத்துகிறது. "
PLEASI
PATRIC
OUR
AD VE

காயத்தை இறைவன் திருத்தலமாக்குசின்ருன், ம், புலன்களை அங்கு ஒளி வீசிடும் தீபங்களா ன் முன் அர்ச்சிக்கின்றன். இதனையே நாம் ளுேம்.
载
ଗ] **
ருேம். தாய், தந்தை, ஆசாரியர், பேர்ன்ருேரை ாணலாம். இறைவனை ஆசானுகக் கொண்டு மையை வளம் படுத்தலையே மர்ணிக்க வாச
புகுவோமாஞல், இந்து மதமானது அன்பும், உடலைக் கலக்கி உயிரை இறைவனுடன் கலந் |வ்வாறு இந்து மத்ப் பண்பாட்டில் வாழ்ந்திடும் ாழ்வில் உய்வடைவதோடு மட்டுமல்லாது வாழ்க் இந்து மத வாழ்க்கை வாழ்வத்ற்கே கணிக்கிறது.
-ஷா, அமர்நீதி
வருடம் 12
NISE
{TISERS

Page 60
With B
Ambiga
77,
CO
With Be
L
JEWELLE
Manufacturers of
105, SEA STRE
Phone; 2 3
ལོ་

est Wishes
from
Jewellers
Sea Street, OMBO - 11
st Compliments
from
alitha
RY MART LTO,
fine Jewellery since 1951
ET, - COLOMBO-11.
69 1 / 3 19 9 3

Page 61
With Best
fr
P. U
AT HINDU LA
23, Rudra
COLOM
Best Co.
frc
F A | Z A L B
importers and
167, Mai
Colom
Telephone: 5 4 7 20 O

Compliments
箕
J. C.
ADIES COLLEGE
Mawatha,
MALEBO 6.
impliments
R O T H E R S,
Haberdashers,
in Street,
bo - 1 1.

Page 62
3 est
SWarna Tra
No. 56,
Co.
(Transporters of Ex
3 est C
VIISNU TR
፳፱o– 174. 4t
Col
Telephone: 2 4 36 4 - 34 7 8 4

Cogopi iments
fram
nsport Service
Swara Road,
lombo – 6.
port and import Cargo)
compliments
雪『○言3
ADNG CO.
ha Cross Street,
om bo- 1 f .

Page 63
பணிவாய் நெஞ்சபே நலம் ே
வெண்தாமரையின் எழிலின் அயனில் அன்ன கள்ளம் இல்லாக் குழந்தை நிழலில் க வெற்றித் திருவின் வீரக்கழலை, சித்தித் தேவி கலேத்தாயின் கதம்ப மலர்களே. பணிவ
பட்ட மரம் தளிர்த்தது-அம்மா கொட்டிய உத்
கானக் குயில்கள் இசைத்திட ஆங்கே, உன் புன்னகையால் பூமி செழித்தது, உன் க
வற்றுப் புகழும் வயங்கு செல்வமும் ெ សារពិត
சங்கொலி முழங்கச் தாரைகள் அதிர அன்னை உறுதி தந்தாய் அன்னேயே சீர் பிறந்த சொல்லேர் உழவர் உனேயே நினைந்திட, அவர் ெ நல்வித்தை தந்தால் அன்னையே-நானிலம் uពិន
ஓம்கார ரூபமாய் மூத்தவன் ஈன்றம்; ஒமின்
ஒமே பொருளெள நாயகன் இருக்க, அரு
அள்ளியெடுத்த பிடி மண்ணிலும் நீயிருந்தாய், இன்ருேர் கலைமகள் விழாவையும், இனி
பணிவாய் நெஞ்சமே நலம்

D
பெறுவாய் பலவே!
குழாத்தின் மதன நடையில் லகள் படைத்தாள் அங்கயற்கன்னி; வியின் சிவந்த பாதத்தினை, ாய் நெஞ்சமே நலம் பெறுவாய் பலவே!
திரம் தீர்ந்தது அம்மா!-உன் பகையால் கருதிய நெஞ்சங்கள் நிமிர்ந்தன டைக்கயல் விழியால் வானம் பொழிந்தது,
வற்றி நயமும் தருதேவி-உன பாய் நெஞ்சமே நலம் பெறுவாய் பலவே!
துர்க்கா பவனி வந்திட
து; உன் கலைகள் வி2ணயில் ஏழிசையாயின, சால்லிலும் சிறியோர் நாம் உனப் பணிந்திட
நயம்பட உரைத்தாய் சிவசக்தி-அவளை 1ாய் நெஞ்சமே நலம் பெறுவாய் பலவே!
ஞானம் பொருள் தர இளையவன் வந்தான் நட்சக்தி அதனைக் கண்டயர்ந்து மகிழ்ந்தாள் நம் இதயம் எங்கும் உன்னருள் ஈந்தாய் ரியோர் கலத்திருநாளும்
இங்கிதமாய்ப் படைத்திட்டாய்-இவளை, பெறுவாய் பலவே!
. ܩܼܿܕܝܼ: 7
நா. விக்னேஷ் வருடம் 110,
*

Page 64
With ti
CH
Radio Dealers
Τ/V Dealers L
351, Galle R
with B
K A V
Wholesale
Specia
102-9/2, Third Cross Street, соLомво - 11.

he Compliments
of
ER SH
Licence No. 1 374
icence No 682
oad, Colombo - 4.
est Wishes
from
T H A S
Dealers in Textiles.
lists in Shirts
Phone : 29 720

Page 65
HINDU
What is the religion which we call Sa alive the Hindu nation has kept it because in of the sea and the Himalayas, because in th a charge to the Aryan race to preserve thro the confines of a single country, it is not country, it is not peculiar and for ever bou call the Hindu religion is really the eternal rel embraces all others. If a religion is not un
This is the one religion that can triump the discoveries of science and the speculatic
It is the one religion which impresses ( embraces in its compass all the possible me
It is the one religion which insists ever acknowledge that He is in all men and all our being.
it is the one religion which enables us but to realise it with every part of our bein
it is the one religion which shows the worl
It is the one religion which shows us its subtlest laws and its noblest riu ies.
it is the one religion which does not s which knows what immortality is and has

R LIGON -Sanatan Dharma
nata, eternal it is the Hindu religion. Only this part of the world it grew up in the seclusion his sacred and ancient land it was given as ugh the ages. But it is not circumscribed by circumscribed by the confines of a single nded to a part of the world. That which we ligion, because it is the universal religion which iversal, it cannot eternal......
h over materialism by including and anticipating ons of philosophy,
on mankind the closeness of God to us and
ans by which man can approach God.
moment on the truth which all religions things and that in Him we move and have
not only to understand and believe this truth }9-
d what world is, that it is the hila of Vasudeva.
how we can best play our part in that hila,
eparate life in the smallest detail from religion, utterly removed from us the reality of death.
출

Page 66
With Best
fr
M - C O Self reia
Milk industries o
267/27 & 26$
COLO
Tele, 5741 19, 575446, 575636
 

Compliments
O
f Lanka Co., Ltd.
3, Galle Road,
VBO - 3.

Page 67
THE MAHA S
Siva's night or night most propitious fic four Chaturthi occasions of the year but the of Masi is Maha Sivarathri night, for on that the Lingam. Hence the sacred Lingam becor Sivarathri night.
Maha Sivarathi is observed in every Hin homes. The all - night observance is a must is most profitably spent in a tempie. The nig than the observances during the day.
At a temple the night is divided into fou of worship essentially consists of Siva pooja. to anointing the Lingam (abishekam) and pri and performing the sacred Siva Pooja and Si night. At the same tims in a seperately appoi music and religious lectures to enable the dev tation without sleeping throughout the night.
The devotee participating in the Sivarathri gence of the luminous light, within him at t held at the third watch of the night.
Among the legends concerning this auspic is that of the hunter Sivagossariar, he had b not get back home at night hungry and slee kept on shaking all through the night to kee drops from the branches in their descent fell quite unwittingly had been fortunate to perfo fasting, on Maha Sivarathri night and was th
The night is emphasized to signify the da find ourselves; the endeavour is to pass fron of deliverence, Early in the morning after Siy phase escapes from the darkness which threat respendent rising sun. This is the symbol of ilumination, liberation from Samsara, or salva

IVARATHR
r the worship of Siva are the twentynight of the Krishna Chathurthi of the month night. Siva revealed himself emerging from hes the chief object of veneration on Maha
du Temple, big and smal and in devout in Siva ter ples, The whole day and night ht which is devoted to Siva is more important
|r quarters from sunset to sunrise. The form
This consists of taking part or contributing scribed unguents, decorating it with garlands wa-archana during the four watches of the inted place there will be continuous devotional "otees to pass the time in prayer and medit
night ceremonies anxiously awaits the emerhe crucial moment- the Lingotpavar Pooja,
ious night of Siva, found in the puranams een out hunting, had lost his way and could less on a tree, the branches of which he p himself awake. The leaves and the dew on a Lingam under the tree and the hunter m abishekam and Pooja to a Lingam, with 2 recipient of divine favours.
kness of the world of senses in which We darkness to light; from night to the day a rathri night, the streak of a moon in its last ens to swallow it up by union with the
the achievement of Moksha, heavenly bliss
On.
Udhaya Shanker Wijeyaraj
Year 11
శ్లే

Page 68
VVHEN YOUR HO
THAT W.
TRY CRAFTS AS
Sri Lanka Hhndlooms. Emporium bring
exclusively and beautifully finished
quality hand craf
Han doorn Curtai
Brass Ware, Silve
Hand Crafted Pewt
Carpets at Cr
Gift W
A variety of supe
GIFT YOURSELF
Shop in air-con
SRI LANKA HAND
408 GALLE ROAD, CC
Tele: 575614
HEAD
Dept. of Small industries, Hemas
Tele: 31965, 339
- BRAN a Old Town Hall Centre, Cc
 
 
 

ME NEEDS DECOR
LL FT IN
OLD AS ALADON
is together a collection of handlooms
for you, together with the highest
:ed items such as :
ning & Furnishing
r Ware, Ceramics,
Br Wares, Coir Rugs, icket Matting,
are 8
rior leather Goods
A WORK OF ART
ditioned comfort.
LOOMS EMPORUM
| LO MBCD 3, SRI LA NKA,
Telex BSOS CE.
OFFICE
Building. Bristol Street, Colombo 1.
3, 31788, 34.245
HES :
olombo, Polgolia, 8ř Kandy

Page 69
With the Best frO
interocean Shipping
EXP RTERS 8
NTEROCEAN
TRAVELS 8 TO
Agent: Maldivian Govt. Department of Tc
Republic of Maldives Publicity and Consultancy Division :
Recruitment and Manpower Service (F.
Real Estste Brokerage Business Manage Publicity Advertising 8 Marketing Serv
Address:
676, Galle Road,
Colombo-3.
With Best Com
FOR OLD & LATEST ENGLISH, TAN QUALITY AUD!O, VIDEO R
FREE HOME DELIVERY OF VIDEO FI
ELECTRONIC EQU
For Al T
C N E V D E 421 1/21,
(First
Wea Color
Telephone: 58877

Compliments
量
& Trading Co., Ltd.
MPORTERS
TRAVELS LTD.
JR OPERATORS
)urism State Trading Organisation, Male
oreign 8 Local)
ement
ices
Telephone : 58.0062 / 580.063 Cable O C E A N C A R S Telex : 211 29 A/8 INTOCEN
pliments from
MlL, SINHALA & HINDI VIDEO FILMS
ECORDINGS, ALSO WE DO
LMS AND T. V, VIDEO DECK AND
JPMENTS REPAIRS
hese Visit :
O (PVT) LTD. 9:Road
Watta. nbo -6.
71
യ്ക്കൂ

Page 70
With the
TELEX 8. ||NTER LOCAL
Photo Copying,
Stenci
Gilani International C
36 A 1/1, Galle
With the Bes
fr
Rathgam
Importers Exporters
64, 4th Cross St
Telephone: 2 0 6 9 3

Compliments
誓
NATIONAL CALLS
CALLS
Duplicating, Typing &
Cutting
ommunication Service
Road, Colombo - 6.
it Compliments
O
a Stores
& Commission Agents
reet, Colombo-11.
Grams : YADCAR

Page 71
With Best
Fron
INTER DE COR
interior Decorators, Fur
&
Specialist in pantry &
22/1, Alexandra Road, Colmobo 6.
With best co
from
RE COLOMB
No.-D308, G WelaWW
Colomb Tele. 581,061

Wishes
ASSOCATES
niture Manufacturers
Bed Room Culboards
Tele, 58 4 4 O 5 5007 4 6
impliments
O STORES
ai e Road,
atte,
to -6.

Page 72
IT'S A PLEASURE
C -
R
CHEFSJOY is a pure, refined a specially processed to ret Unlike ordinary cooking oils, CHE As a cooking medium, CH butter, margarin
Max F
740 m. (
1.1.5 litre (1
2.82 litre (2
A OUALITY PRODUCT OF
C EYL ON O FATS CORPO
SEED UWA Telephone : O 3 O - 3 53 0, 353
ENJOY THE NATURAL FLA

O COOK WITH
FS OY
nd deodorised Vegetable Cooking Oil, ain the natural flavour of food. :FSJOY is free of impurities and safer. EFS JOY is an ideal substitute for e, dripping, ghee etc.
eta Price :
670 gms) Rs. 23/-
kg. ) 32/- 2.450 kg.) , 79/-
_S & RATION
356 9 /OUR OF FOOD WITH CHEFSJOY

Page 73
With Best
frO
HAVE A GOC
66 SUPR
O UART 2 WA Sole Agents
ES WARAN
267. Se COLOM
Tele: 32599, 22744, 547608, 35842
With Best
fro
Jaya Nithiyaka ජය නිතාපකල් 69, හෙට්ටි වීදිය
69, SEA STREET,
Phone; 369 2

Wishes
DDTME WITH
R E M E ”
AL CLOCKS
in Sri Lanka
BROTHERS
Street, SBO - 11
Telex: 21275, 21.886 ESWAR AN CE
Compliments
lyani Jewellers යාණි ජුවලර්ස් ඝ, කොළඹ - 11,
- COLOMBO a 11. .ہے 3 / 28 53 6 -

Page 74
With Best
fr
MAS CONS
175, Sri Suman COLOM
Phone: 2
With Best Comp
SOWERE GIN GOLD. J. CRAFTSMAN SHIP - G
114, SEA STREET, THE RENOWNED HOUSE FOR
Phone;
ఇక్క
s ہے۔
 

Compliments
L-INM ITED
tissa Mawatha
BO - 12
55 6 1 - 3
bliments from
ELLERY STORES
WELLERY - EXPERT UARANTEED OUALTY
- COLOMBO-1
SOWE REGN GOLD JEWELLERY
26 7 3. 1

Page 75
With the (
Welligam
139, 4th Cross Str
වැලිගම
General Merchants 8
for Local
Phone : 2 3 2 7
Best Con
fr6
Greenlands
A First Residential Hote
3-A Saruje.
Bamba
Colom
Telephone: 58 5 5 9 2, 58 1986

Compliments
a Stores 'eet, colomb๐-11.
வெலிகம ஸ்டோர்ஸ்
F Commission Agents
Produce
m pliments
Hotel Ltd.
Class for Vegetarians
ery Gardens, apitiya, bo = 4.
囊
Grams : Greenlands

Page 76
Wholesale & R.
T EXT
A N C
importers 8
A 283, Main St Colom
P H O N E :
With best
fr
INDIAN

tail Dealers in
L E S
H O R
Exporters
eet, 2nd Floor, bO - 11,
2 7 39 7
compliments
O
BANK

Page 77
நாட்டுக்கொழு
நாவலர் இன்தமிழ் நலனுகர்
காவலர் சிவநெறிக் 8
வாதினில் ஏதிலர் கோளரி வ சூதினர் முன்னர் சு
காதலி தமிழுடன் மோகம் வி
கோதையட் குவசன Gugla. GSIT's L15v Gudssal us IIt
ஆசிடும் அஞ்ஞான ப
இன்பத் தமிழ் ஏடு தேடி எ பஞ்சால் துடைத்துப் ப எங்கும் உலாவர எந்திரம் சே விஞ்சை தழுவிட விள
நாட்டுக்கொரு நல்ல நாவலன பாட்டுக்கும் சிவநெறிப் ! வீட்டுக்கும் ஒளிக்கல்வி விளக்கி காட்டுக்கும் ஏங்கிக் க

நாவலர்
தென்றல் கருணையின் கொண்டல்-அவர்
பஞ்சச் டர்ப்பெருஞ் செந்தீ.
பிழைத்தார் நடையை அளித்தார்-சைவம் மத்தார்
Dாயை அளித்தார்.
டுத்துயிர்(ப்) டித்துக் களித்துப்பின்-அவை ர்த்திசை
ாங்கினன் நாவலன்.
இல்லையேல் பண்பிற்கும் பிறப்பிலா-இன்ப ற்கும் தமிழ்க்கலைக் லங்குமிவ் வுலகமே!
செல்வன் ச. நிஷ்சங்கர்
ஆண்டு 12

Page 78
With
| Hybrite Tex
534, GALLE ROAD, COL
exclusive designs
Sri HYBR/IE FAS
Manufactur
HYBRO GROU
209, Main Street, C Whole Sale: - 233, Main S Factory:- 2 Maligawa Ri
Best C
M. Ο Τ.
WORLD LEADER /W
Distribut
EOUPMEN
294, Galle
Telephone

Compliments
from
tile Show Rooms
PETTY. COLOMBO 3. (T. 573329)
AFOA?
in wide range of colours
of
anka famos
H/O/WABLE TEXTILES ed and distributed by
JP OF COMPANIES pombo-11. T" 29298-543775 treet, Colombo || ||. T * 24838 - 24835 bad, Ratmalana. T 7365 - 7 4964
ompliments
ren
OR O L A
RADIO CO/M/MUWICATIONS
ion 8 Service by
TRADERS LTD.
Road, Colombo -4.
58498, 500613

Page 79
O 彰 O
இந்துக்களின்
: நினேந்தூட்டும் தாயினும் சாலப் பரிவு டியான் ஆண்டவனைக் கேட்டான் என் முல், இ கைய உயர்ந்த இடத்தை அளித்துள்ளது என்ப மதத்தவன் அகில உலகத்தையே இயக்குகின்ற அ மாதா என்றும், பரா சக்தி என்றும் அழைக்கின் பராசக்தி காணி நிலம் வேண்டும் அந்தக் காண அங்கு கத்தும் குயிலோசை வந்து கா தில் பட வன வேண்டி நின்ருன் பாரதி என்ருல் அவளின்
O ar மகதா பராசக்திக்குரிய விரதங்களிலே தலை
மாதம் வனர் பிறை பிரத8ை முதல் நவமி ஈரு பத்தாம் நாள் "விஜயதசமி' தினமாகும், இது ஒ ஆகையால் இதனே நவ-இராத்திரி அஃதாவது ஒ
மக்கள் பக்தியோடு இதனே நோற்பதால் ே டாடுவதால் கலே மகள் விழ என்றும், வீடுகளில் சொரிந்து, கோ லமிட்டு, அகாலுவைத்து, உற்ரு: என்றும் அழைக்கிளுேம்,
இவ்வொன்பது நாட்களும் அஞ்ஞான இ ஞானும்பிகையை வணங்குகிருேம். இம்மாதா பாலிப்புகளும் எண்ணிறந்தவை அன்னை பராச வீரம் செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் அள் லும் நடைபெறும் விழா வை மலைமகள் (வீரம்)
மூவரையும் ""/
இவ்வுலகில் த லேதூக்கி வெறியாடும் அசுர (
அகிம்சை நெறி ஓங்க அருள்புரியும் அன்னை துர் எடுக்கிருேம், பல இம்சைகளுக்கு ஆளாகி இன்ன காட்ட அத்தேவியின் அருள் நமக்கு கிட்டுகிறது
'அருள் இல் லார்க்கு இவ்வுலகம் இல்லை' வுலகம் இல்லை" என்ருன் வள்ளுவன். அத்தகை இறைப்பவள் லக்ஷமியே. இவ் லக்சுமியை பூவின் யாவர்க் கும் செல்வம் என்றும் கூறுவர். எடுக்கிருேம்.
இறுதி மூன்று தினங்களும் கலைத் தெய்வமா சத்திற் சிறந்தவை. ஆய கலைக ள் அறுபத்து யின் அருள் உண்டேல் வராது இடர்' என்ருவ
* உழுவார் கரங்களிலும், கவிவாணர் நா வி மயிலே உன்பாதம் அடைக்கலமே' என் முன் சு மகளுக்கு இறுதி மூன்று இரவுகளும் இசைந்து ஒளி என்பது அர்த்தம். இத்தகைய ஒளி பொரு சரஸ்வதியின் திருவிழா டினுகிய நாம் மகி
அடுத்து வரும் பத்தr ம் நாள் வெற்றின் யக் நோன்பு இருந்து செய்த சக்தி பூசையின் பலன் பிக்கை. அன்று கோயில்களில் நடைபெறும் மகு நீக்கி ஞானத்தைக் கைகூட வைக்கும் என னும்
நவராத்திரி நாட்களில் பக்தர்கள் சகஸ்ரந ரங்களே பக்திரசத்துடன் பாடி வணங்கிடுவர். சிறப்புடன் கொண்டாடினர்கள் என்ருல் அதன்

கலைத்திருவிழா
காட்டு இறைவா" என்று ஒரு இந்து மத ந்து மதம் தாய் மைக்கு தாயின் பரிவுக்கு எத்த து எமக்குப் புலனுகிறது. இதனுல் தான் இந்து ஆண்டவனின் சக்திக்கு தாயுருக்கொடுத்து உலக ன். அவளிடம் "காணி நிலம் வேண்டும் நடுவினிலே ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும் வேண்டும்' என்று அந்த மாதாவிடம் வேண்டு இரக்க உணர்வை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
யானது நவராத்திரி விழாவாகும் புரட்டாதி க ஒன்பது நாட்கள் இது அனுட்டிக்கப்படும். ஒன்பது நாட்கள் தொடர்ந்து எடுக்கும் விழா ன்பது இராத்திரிசள் எனப் பொருள்படும்.
ான்பு எனவும், ஆடிப்பாடி களிப்புற கொண் கும் ம் வைத்து, மஞ்சள் பூசி, குங்குமம் ர் உறவினருடன் உண்டு மகிழ்வதால் ட் ண் டிகை
ருளேப்டோக்கி ஞான ஒளியைத் தருபவளாகிய வின் அற்புதலீலா வினுேதங்களும், திருவருள் க்தி எயது வரி ழ்க்கைக்கு அத்தியாவசியமான வளித்தருட வள் எனவே இந்த ஒன்பது நாட்களி
அலைமகள் (செல்வம்) கலைமகள் (கல்வி) என்ற
குணங்களை அடக் கி, அரக்க நெறிகளை அழித்து க்கா தேவிக்கு முதல் மூன்று நாட்களும் விழா ாலுறும் நமக்கு வீரத்தை ஊட்டி வாழ வழி
என்பது போல் 'பொருள் இல்லார்க்கு இவ் ய இன்றியமையாத செல்வத்தை நமக்கு வாரி ன் திரு என்றும் - அழகின் புனேகலம் என்றும், இத்திருமகளுக்கு நடு மூன்று நாட்களும் விழா
ம் கலைமகள் இரவுகள். இந்நாட்கள் கலை அம் நான் கினேயும் மேய உணர்விக்கும் என் அம்மை ன் கம்பன் "
னிலும், அறிவாளர் நெஞ்சிலும் ஆடிக்சளிச்கும் விடினி இத்தகைய சிறப்புப் பொருந்திய கலை விழா எடுக்கிரும். சரஸ் என முல் நீர் அல்லது நந்தியவளும் சகல வித்தைசளையும் தரும் த யாம் கிழ்ந்து கொண்டாட வேண்டிய பெருவிழா.
குறிக்கும் விஜயதசமி. ஒன்பது நா ட்ச ரூம் அன்று கைகூடும் என்பது இந்துக்களின் நம் நடாசுரசங்காரம் தேவி வழிபாடு ஆணவ மலத்தை
பெருந்தத்துவத்தை விளக்கி நிற்கிறது.
மம் சகலகலாவல்லி மாலை போன்ற தோத்தி
பண்டைய மன்னர்கள் கூட நவராத்திரியை சிறப்பை சற்று சிந்தித்துப்பாருங்கள். 丁
எழுத்தாக்கம் ར་
க. பிரதீபன் (10 0)
ܕ ܪܝ .

Page 80
With the
DURO PIPE || N
311, Old Moor Street, 2nd
Phone; 549664, 540759, 54.0760
s
With the Bes
鲁
NANDA TRAD
importers & Exporters, Pa
importers 8th Stoc| CH NES E 8 NDAN PRINT
258/9, Dam Str T"Phone: 549942. 25066
臺 -

Compliments
NDUSTRIES LTD.
Floor, Colombo-2, Sri Lanka.
Telex: 21909 WIJAYA CE
st Compliments
"On
ING COMPANY
per Merchants 8 Stationers
cists of all kinds of NG 8 CUTTING MACH | NERY
eet, Colombo - 12.
T Grams : GOLD MAR

Page 81
ബ
நாம் எமது தேவைகளை மூன்று முக்கிய பிரிவு ஆகும். உலகில் இம்மூன்றில் சிறந்தது எது? என்ற கூறுவது சிக்கல ன விடயமாகும். எனினும் இதைப் கட்டுரை யின் நோக்கமும் ஆகும்.
கல்வி என்பது பாடசாலைகளில் பெறும் அற சிந்திக்கும் ஆற்றல், என்பனவும் ஆகும். இவை இல் இருந்திருப்பான் என்பதில் ஐயமில்லை. எனவே ஆதி றைய நவீன உலகை தோற்றுவித்தது எனலாம்.
* கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு அதாவது ஒருவனுக்குக் கல்வியே அழிவில்லாத சிறந்: ஒருவர் கற்ற கல்வியை மற்றவர்க்கு புகட்டும் போ: மேலும் இதை திருடி வைத்திருக்கவும் முடியாது அப் ,
உயர்ந்த படிப்பை முடித்துவிட்டு வீதி வீதி இல்லாமலே உயர்ந்த பதவியை வகிக்கும் மனிதர்க3 அதுமட்டுமல்ல, கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் தாலும் எல்லோரும் மதிப்பார்களா? ஆகவே கல்வி நிலையாக இருப்பதில்லை.
நாங்கள் படிப்பது எங்கள் வாழ்க்கைக்கு ே லாம். எனினும் கல்வி அறிவு அற்றவர்களும் இன்று அதிஷ்டமும் ஆகும், எனவே கல்வியினுல்தான் செல் பணம் பத்தும் செய்யும். ஆம் , ஏழை ஒருமு றது. பணக்கீரன் ஒருமுறை அழுதால் பணம் "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்கி பணத்திருல் உணவு, உடை, வீடு என்று ப மல் போய்விடுகிறது. பணத்தை வைத்து புத்தகத்ை அல்லது பணத்தினுல் காற்றை கையிலே பிடித்து கன் சில நோயை தீர்க்கும் பணம் மரணத்தை தடுக்குமா யும் நிறைவு செய்வது முடியாத விடயமாகும்,
செல்வத்தை நி% பெறச் செய்ய பாதுகாப்பு திறமை, வீரம் என்பனவாகும். இவை ஆணுக்கு ம இருப்பது, உடலில் இருப்பது என இருவகைப் படுத் உள்ள வலிமையை வளர்க்க யே கப்பயிற்சியும் செய ஒழுங்காக வைத்திருப்பவர்களை மரணம் நெருங்குகிறது
கள்வர்களிடமும் பகைவர்களிடமும் இருந்து வீரர்களாக திகழ்ந்தார்கள். வீரத்தினுல் முன்னைய ட தர்களையும் அறிவாளிகளேயும் அடிமையாக்கிர்ைகள் அவர்களின் வீரம் தான் வழிவகுத்தது எனலாம் இன் மதிப்பதில்லை. ஏனெனில் பதவிக்கேற்ற தோற்றமும் வாறு சிறப்படையும் வீரமானது சில வேலைகளில் ஆ பெரிய வீரனுக இருந்தாலும் அவனும் ஒரு பிடி ச
காயமே பொய் யட காற்று அடைத்த பையடா’
அப்படியாயின் இம் மூன்றிலும் சிறந்தது எது இவ்வுலகில் அதிஷ்டத்தினுல் செல்வத்தை பெற்று வி சல்வத்தை வைத்துக் கொ ஒன் டு ரு கோடி செ6 சொல்ல வேண்டும்' என்று நிம்மதியை தேடி தி யிரண்டும் அல்ல வீரம் தான் சிறந்ததென்ருல் யுத்த விடுதலை வாங்கி கொடுக்கவில்லே உா?
எனவே ஒரு கனம் சிந்திக்கும் போது இன் 5 நறினுல் ஒரு மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவை மூன்றையும் இரண்டு ஆண்களுக்கு ஒப்பிடுவே இருப்பது ஒரு கண்ணே இழந்ததற்கு சீமனுகும், ஆ வாழ்க்கைக்கு அவசியம குமி,

ஸ்வமா? வீரமா?
களாக பிரிக்கலாம். அவையே கல்வி, செல்வம், வீரம் கேள்விக்கு இதுதான் சிறந்தது என்று குறிப்பிட்டுக் ஆற்றி சிறிது ஆராய்வது சுவையான அம்சமும், இக்
Dwa oறிஷ் மட்டுமன்றி செய் முறையில் பெறும் அனுபவம், லே யென்ருல் மனிதன் இன்னும் ஆதி மனிதஞகவே மனிதனிடம் இருந்த அறிவு எனும் மூலதனமே இன்
மாடு அல்ல மற்றையவை" என்கிறது வள்ளுவம், த செல்வம்; மற்றவை செல்வம் அல்ல. ஏனெனில் து அவரிடம் உள்ள கல்வி பெருகுமே தவிர குறையாது. டியாயின் கல்வியே சிறந்ததா? அதுவே நிலையானதா? பாக சென்று வேலைதேடும் மனிதர்களையும் படிப்பறிவு ளயும் நாம் அன்ருட வாழ்க்கையில் காண்கின்ருேம். மதிப்பு என்ருல் கற்றவன் பைத்தியக்க ரனுக இருந் நிலையாக இருப்பினும் அதை கற்பவர்களுக்கு அது
தவையான செல்வத்தைப் பெறுவதற்கு என்றே கூற செல்வந்தர்களாக திகழ்கிருர்கள் அது அவர்களின் வத்தைப் பெறமுடியும் என்பது பிழையாகும். 1றை சிரிக்கும் போது வறுமை அவன் வாயை மூடுகி அவன் கண்ணிரைத் துடைக்கிறது. இதனுல்தான் ரர்கள் போலும்.
வற்றை வாங்கும் நாம் சிலவற்றை வாங்க முடியா த வாங்கும் ஒருவன் அறிவை வாங்க முடியுமா? அல் ண்ணுல்தான் ட ரிக்க முடியுமா? இவ்வளவும் ஏன், ? ஆகவே செல்வத்தினுல் நமது எல்லா தேவைகளை
தேவைபடுகிறது. பாதுகாப்பில் அடங்கியிருப்பது ட்டுமல்ல பெண்ணுக்கும் உரியதே வீரம் உள்ளத்தில் தலாம். உடல் வலிமையை வளர்க்க உடற்ாயிசியும், கிருேம் இவ்வாறு செய்து உடலையும் உள்ளத்தையும் ஆணுல் மற்றவர்களோ மரணத்தை நெருங்குகிரு கள். தப்புஅதற்கு பல வித் தைகளை பயின்று ஆதிமக்கள் மன்னர்கள் பல நாடுகளை வெற்றி கொண்டு செல்வந் அது மட்டுமல்ல நோயின்றிய வாழ்வையும் வாழ ன்று பெரிய பதவிகளை கிக்கும் சில மனிதர்கனை நாம் உற்சாகவும் அவர்களிடம் காணப்படுவதில்லை. இவ் பத்தையும் விளைவித்து விடுகிறது மேலும் எவ்வளவு ாம்பலிலேயே அடங்கு வான். இதை .ெ ரியவர்கள்
என்று அழகாக கூறியிருக்கிரு ர்கள். ? கல்விதான் சிறந்தது என்ரு ல் படிப்பறிவு அற்றவன் 1ாழவில்லையா செல்வம் தான் சிறந்தது என்ருல் வர் இ ந்தென் ன லாபம், எதிர்க" லம் நமது பேர் ரி வ ச ஞம் இருக்கத்தான் செய்கிகிருர்கள். இவை மின்றியே மகாத்ம காந்தி அவர்கள் இந்தியாவிற்கு
வ் மூன்றும் சிறந்தவை அல்ல என்ற எண்ணம் தோன்
இவை சிறப்பாகவே, விளங்குகின்றன அத்துடன் ாமாயின் இவற்றில் ஒன்று இல்லாமல் இல்லாமல் கவே கல்வி, செல்வம், வீரம் என்பன ஒளிமயமான
விஸ்வலிங்கம் சுவர்ணராஜா வருடம் 13M

Page 82
With the
Associated Electri
Manufacturers of
140 W
Co
Telephone
With the B
The Man " C
 

Compliments
of
cal Corporation Ltd.
S S L Refrigerators
auxhall street,
lombo - 2.
No. 2621 1 - 3
est Compliments
from
ufacturers of ESTO
qSqqSqSMSqqSLLSSTTT SMTqMASMMMTSTTTSTTS MMMMMTTS

Page 83
With the
MAJESTIC ELEC
No. 103 - 105, Galle Road, Colombo 4.
Best CC
fr
NEW PUSH
Dea Rice 8 Curry Stuffs
127, GE COLO
Dia, 588866

Compliments
f
TRIC Co., LTD.
No. 2, De - Vos-Avenue Colombo 4. (Project - Division)
Te: 581.516 - 581884
bmpliments
One
PA, STORES
ers in and Oitman Goods Etc.
Il le Road, M3O 4.
for Free Delivery
慧

Page 84
With B
GOODFARE
65, Galle R
Telephorae i 5 8 7 5 6 9
P.
ADVE
-
 

st Wishes
from
ENTERPRISE
oad, Colombo - 4.
EASE
RONSE
) UR
RTSERS

Page 85
இந்துசமயமே அ
சமயமே அன்பின் பிறப்பிடம். அ بعدها அதனை விளக்க வார்த்தை உகந்ததல்ல; அனுபவயே களிற்தான் எடுத்துரைக்கினும் அதனை உள்ளபடி 1 துப் பார்ப்பின் மட்டுமே அதன் சுவையைப் புரிந்
அன்பே சிவம் என்கிறது இந்து மதம், ஆ வாய்க் காண்கிறது அம்மதம், அதன் அசையாத அ துணைக் காலமும் நிலைத்திருக்கச் செய்தது; இனியு
இவ்விந்து மதம் காணும் அன்பு சாதாரண தூய்மையே உருவானது, அவ்வன்பில் காம, குரோ கின்றன. ஆண், பெண், பேதம் அற்றுப் போகிற, அகன்று விடுகின்றன அவ்வன்பு பெருகி, இறைவு ஆழத்திலிருந்து கருணை கடலெனப் பொங்கி உஒகி, நீக்கமற இறைவனைக் காணும் பேது வாய்க்கிறது.
இவ்வாறு அன்புருவாகும் வழிதான் என்ன மதம். பக்தியின் மூலம் ஈசன் உணரப்படுகிருன். பெருகிப், பார்க்குமிடம் எங்கும் ஈசனே நீக்கமற்று அவன் மீது பெருகும் அன்பு அவன் சொரூபங்களா நிலம், இவ்வழியே அன்பின் எல்லையை அடையும்
வ்விந்து மதத்தின் செல்வர்கள் அன்பின் எனக் கொண்டுவிட்ட இஞ்ஞ னச் செல்வர்கள் உ8 லன்ருே அவர்கள் தமது முக்தியையும் துறந்து உல. திற்கு மட்டுமே உரியதல்ல. அது அப்பாலும் விரி வேண்டுமெனப் பகர்ந்த சுவாமி விவேகானந்தரும் இராமலிங்க சுவாமிச ஞம் அன்பின் சிறந்த உதார6
நம்மை அன்பு செய்யாது தடுத்து நிற்பதெ வுலக வாழ்வை நிலையானதென்று நம்பி விடுகிருேம் ஆசை வந்தாலே அன்பு பட்டுப் போ கின்றது. த கிருேம். நமக்குள் பேதங்கள் தலைதூக்குகின்றன. சிறந்த வழி இந்த ஞ | னத்தை அ ைடய இந்துமத
இவ்வண்ணம் ஞ ணத்தை வளர்த்துப் பக்தி ஊற்றெடுக்க வைக்கும் ஞானமர் க்கமும் , பக்தி ம மைகன். எனவே அன்பின் விள ச்கம் கூறி, எல்லை இந்து மதமே அன்பின் பிறப்பிடம் என்பது இதய

ன்பின் பிறப்பிடம்
ன்பு: மூன்றே எழுத்துக்களில் விரியும் முடிவுருக் கருத்து சிறந்தது, கற்கண்டின் சுவையை எத்தனை வார்த்தை, புரிந்துகொள்ள இயலாது ஆயின் கற்கண்டை சுவைத் துகொள்ளலாம், அவ்வாறே அன்பும்,
ஆதியும் அத்தமுமில்லா அரும்பெரும் சோதியை அன்புரு அடித்தளம் அன்புதான். அதுவே இந்து மதத்தை இத் ம் நிலைத்திருக்கச் செய்வ்து. )
ன மாக்கள்)கருதும் அன் பல்ல. அது தன்னலமற்றது. லோப மத மாச்சர் யங்கள் காய்ந்து மறை தி மத பேதங்கள் ஆதவன் முன் இருள் போல உணரும்போது பக்தியாகிறது; உள்ளத்தின் அடி த்து உயிர்கள் மீது பாய்கிறது, பார்க்குமிடமெங்கும்
? அதுவே பக்தி மார்க்கமென விடை பகர்கிறது இந்து அவன் மீது ஆற்ருேணத அன்பு பிறக்கிறது, அறிவு உள்ளான் என்று உணரும் பக்கு வம் வாய்க்கிறது. ன உயிர்கள் மீது பாய்கிறது. இதுவே அன்பின் எல்2 வழி என்கிறது இந்து மிதம்.
சொரூபங்கள். மச்கள் சேவையை மதேசன் சேவை கத்தவர் மீது கொண்ட அன்போ அளப்பரியது! அதனு க சேவை செய்தனர். 'கருணை என்பது மனித குலத் ப வேண்டும். உலகம் முழுவதுமே பரந்து தழுவி நிற்கு * வாடிய ( யிரைக் கண்ட போதெல்லாம் 617 gau ஒனங்கள்
ഭട്ടു.
$ன்ன? அஞ்ஞானம் தான். அஞ்ஞ" னத்தால் நாம் இவ் அக்கணத்திலிருந்து ஆசை பெருகத் தொடங்குகிறது. ா மனைவரும் ஈசன் குழந்தை சள் என்பதை மறந்து விடு எனவே இப்பேதமைகள் அகன்று மறைய ஞானமே ம் வழி சளைக் காட்டி நிற்கின்றது.
தியைப் பெருக்கி அறியா மையைக் களைந்து அன் பை ார்க்சமும் இந்து மதத்திற்கே தி னரிச்சிறட்பான உ ைட பற்ற அன்பின் வடிவமாகும் வழியையும் கூறிநிற்கும்
ம் உணர்ந்த உண்மை யாகும்.
மா திருவாசகர், வருட LD 1 3M

Page 86
With the Be
NEW UNITY
Cal us for
Sales of moveal
T. Chandrapalan
Auctioneer, Broker, Valuer and
Court Commissioner.
 

it Compliments
"On
AUCTIONEERS
Wallations and
lie and in moveable
o. 60, Ananda Coormaraswamy MavAvatha
Green Path)
Colombo 7
Phone: 574568

Page 87
இலங்கையில்
இலங்கை பல இன மத மக்கள் வாழும் த ச்ைவம் பெளத்தம் கிறீஸ்த்தவம், இஸ்லாம் ஆகியவ முதலிலும், பெளத்தம், கிறிஸ்த்த வம், இஸ்லாம் ஆகி சமயம் 2500 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இந் ராதபுரக் காலத்தில் இந்நாட்டில் இந்து சமயம் இருந்த வுள்ளது. பொலநறுவைக் காலத்தில், குறிப்பாக சோ பெற்றிருந்தது. இதற்கு இக்காலத்தில் அமைக்கப்பட்ட திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம் போன்றனவும், ச நல்லூர் சட்டநாதர் கோயில், வீரமரகாளியம்மன் கோ யில் காணப்படும் பல கண்ணகியம்மன்மன் கோவில்கள் றைக் காட்டி நிற்கின்றன. ந ம் இலங் ை யின் கல்வி பார்க்கும் எவரும் இந்து மரபிலான கல்வி இலங்கை உணராமல் இருக்க முடி Tது.
இலங்சையின் இந்து மரபின் செல்வ சக்கு Ꮳ) தனித்தும் வந்து குடியேறிய மக்களுடைய வருகை வடபதிகுயின் சைவமரபையும் வழிபாட்டையும் C மைக்கு வரலாறு சாட்சியம் கூறுகின்றது அவ்வ ரசின் கல்வி முறையும் யாழ்ப்பான இராச்சியத்தில் செழி: நூற்ருண்டு வ ை க்கும் நிலத்திருந்தது என்பதில் சிறி
பதினரும் நூற்ருண்டில் இருந்து இலங்கைய தவ மதங்களின் ஆதிக்கமும் இடை யிட்ட ஒரு கால ருேடு பிணைந்த சைவக் கல்வியையும் இருட்டினுள்
இவ்வாறு 16ம் நூற்றண்டில் இருந்து பலே நூற்றண்டின் பிற்பகுதியில் இருந்து புத்துயிர்பெற்று ஊட்டியவர் சைவமும் தமிழும் தழைத்தோங்க நல்? * நல்லே ஆறுமுக நாவலர், தோன்றியரேல், சொல்லு : சைவமும் தமிழும் தழைத்துச் செழிக்கச் செயலாற் முயற்சி தடைப்பட்ட ாலும் இண்ணுர் பண்ணே யில் ஆ னும் 'நாவலர்' வித்தியாசாலை 5 என்ற பெயருடன் இணுவில் கோப்பாய் ஆகிய இடங்களில் மேலும் நாவலர் செய்த சேவை பள்ளிக் கூடங்களை தாபிப்பே ார்ச்சி, மாணவருக்குகந்த மொழி! சமயபாட மெருகுடன் விளங்கி வைக்கின்றன.
நாவலர் மட்டுமன்றி இராமநாதன் போன்ே Guitai Dao) all if இலங்கையில் சைவக் கல்வி எழுச்சி
பத்தொன்பதாம் நூற்றுண்டின் பிற்பகுதியி இதற்கு வழிவகுத்து வைத்தவர் டென்சு 1ம்பலம் மு
இலங்கையிற் கல்விப் பொறுப்பினை அரசு கல்வி தனித்துவத்துடன் இந்நாட்டில் நிலைத்திருந்த செய்த சேவைகளே காரணங்களாகும். எனவே ய யோர்க்கும் இத்தாபனங்கட்கும் நன்றிமறவாக் கடப்
வாழ்க சைவம், !

இந்துசமயம்
ாடுகளில் ஒன்ருகும். உலகின் பிரதான மதங்களான ற்றை பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்கின்றனர். சைவம் யன பின்னரும் இந் நாட்டுக்கு அறிமுகமாயின. இந்து நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அனு நதை வரலாற்றுக் காரணிகளிலிருந்து அறியக்கூடியதாக ழர்ஆட்சிக்க லத்தில் இந்துமதம் முக்கிய இடத்தைப் சிவாலயங்கள் சான்ருகும், பாடல் பெற்ற தலங்களான திர்காமம், முனீஸ்வரம், நல்லூர் கந்தசுவாமி கோயில், யில், செல்வச் சன்னதி, மாவிட்டபுரம், கிழக்கிலங்கை போன்றவையும் இலங்கையிற் சைவர்களின் வரலாற் பி வரலாற்றை நூற்றண்டுகளுக் கூடாகப் பின்னுேக்கிப் யின் பன்னெடுங்காலமாக பரவியிருதந்து என்பதை
தன்னிந்தியாவில் இருந்து படையெடுப்புகளுடனும் யாற் பலமடைந்தது. அதன் பயனுக இலங்கையின் பணிக்காத்து வளர்த்த ஒரு தமிழரசு உருப்பெற்ற கீழ் சைவமரபும், அதன் கட்டுக்கோப்பினுள் அமைந்த த்தோங்சின அந்நிலே கிறிஸ்த்துவுக்குப் பின் பதிஞரும் தும் சந்தேகமில்லே,
ல் மேனுட்டார் ஆட்சியும், அத்துடன் கூடிய கிறிஸ்த் த்திற்கு சைவ மரபினையும், வழிபாட்டையும், அவற் அமிழ்த்திவிடடன.
காணங்களிலும் நசுக்கப்பட்டுவந்த சைவசமயம் 19ம் எழுச்சியுறுவதை நாம் காண்கின் ருேம். அப்புத்துயிரை ல நகரில் வந்துதித்த நாவலர் பெருமானேயாவார் தமிழெங்கே சுருதியெங்கே' என்று கேட்கும் அளவுக்கு றிப பெறும ஞர் அவர் நாவலர் எடுத்த முதல் அவர் தாபித்த 'சைவப்பிரகாச வித்தியாசாலை' இன் இயங்கி வருகின்றது. நாவலருடைய பணியின் பேருக பrளிக்கூடங்கள் தோன்றின. சைவ மதக் கல்விக்கு தாடு மட்டும் நின்றுவிட வில்லை. தமிழ் உரைநடை நூல்களின் ஆக்கம் ஆகியவையும் நாவலர் பெருமையை
ருேரும், சைவபரிபாலன சபை, இராமகிருஷ்ண சங்கம்
பெற்று விளங்க காரணமாக இருந்தன.
ல் கொழும்பிலும் சைவ எழுச்சி காணப்பட்டது. pத லியார் ஆவார்,
ஏற்கும் நிலை 1960ம் ஆண்டில் உருவாகியபோது சைவக் மைக்குச் சைவப் பெரியோரும், சைவதாபனங்களும், ாமும், வருங்காலச் சைவ சந்ததியினரும் இப் பெரி ம்பாடுடையோம். -
வாழ்க சைவசமயம்.

Page 88
Start with Mitel.
Now that your business is at peak ef Starting point is an efficient tel Whatever business you are in, however
to meet your need They range from SX-5 to SX-200 wi They all use microprocessor control and Mite to out perform any compar That is why 40% OF THE WO Mitel provides more facilities, reliab They all save your time, space, e.
THAT IS VA HY YOU START WITH AM TE FC Prices Range From
SOLE AGENTS //W/ SAR/ LAWKA
Electronic Engineeri
278, Union Pla Telephone : 5 457 0 6-9
P科蒜T菲
El JEES IAA BK
297 GALLE ROA:
TEL: 58
 

iciency you need efficient communication. 2phone system. That means Mitel
big or small there is a Mitel superswitch
today and tomorrow. h extention capabilities from 6-200 lines 's own world leading semiconductor technology able systems on the market RLDis PABx MARKET Is MITEL. lity easier to operate and maintain. nergy and money.
Z LYYLLLLL L0LaaLYKL0LL LL0LLELz0LJEGLLLLLYY
Rs. 451 - Upwards
ng Systems (Pvt) Ltd.
ce, Colombo - 2.
Telex : 22466 EE SY - CE
ED BY
A (Pte) LTD. D C9 LOMBO 3.
5802

Page 89
Jies
o
visielgeՅ gri bria rismisfiO մոeb Hierd of bons V8 rifose Svi2** in
nei soldig eiri noitudintoo 6s2
svo eW snob llow do efi o oriv b_i (sir) son B 2e53 to
9geloo svoji to nebuje
қатыс Ү. „гивізгеемв* -* 8 irisaasivi tib
 ̄ ܢ ܼ ܝ ݂ ܓ ܓ ܠ % ܓ ݂ ܬ ܼ ܝܠ ݂ ܓ |
SMS SMS
 

2D ao M " O breiðske e WWW
s
աia agiario-nl-tarioseT isգioniiՀ 1uO avլյoՅ atriք eoւյbolզ of at: ցոiinieզգe toi: 2өрваев А.А. gгіз сегі
ofiv uoritiv, ehe eifevbs ist SFISO 40
eldiагоq пеee evsгі јоп blыov
Ե11 (en) sins.l ՅՅՅtia - aloniiՀ iս0 L S a S aS S S L L S S L CC L »tov N gminin geri ni vir seg els beqiler
a nenadališsisa 2 tenas gotoda u C i
wriզsigotoriզ tuitrusad bոs iSeto

Page 90
SMMS SM M MS SS SSMSSSMSSSMSSSS
子 Start With Mite.
Starting on is a e e
S52
perfor a
A
We extend our Most G
隼 菁臀
Tha SC E GES /V SAR/ LAAJK
-- 1 ܢܒ ܢ ܢܦܚ ܒܫ ܒܬܐ -
Our Principal, Teacher-in-charge, St. for appointing us to produce this Souv inspring Messages.
Our general advertisers without wh would not have seen possible.
Our Printers - Eljees Lanka (Pte) L a very special thanks to Mr. Vijeyanada helped us greatly in the Printing Work.
Our photographer, S. Balakrishnan, clear and beautiful photography,
 
 

τοτε τον νοτι το I εί ορη που με τον
e
ss
s today and to
in seduto technico
*事
rateful
inks to
-
ντ) το
udent, Chairman and the Secretary enir 'Sivasakthi 87 and for their
ose contribution, this publication
Ed. for the job well done. We owe n of Eljee's Lanka (Pte) Ltd. who
a student of Royal College for his
Yours,
R. Raveendran, Editor, Sivasakthi '87
CE

Page 91
With the Bes
f(
ASBESTOS CENMENT
COLOMBO 8 RATMALANA

it Compliments
Onn
INDUSTRIES LTD.

Page 92
Colombo
 
 

se =育
with Progress
ON ONAL BANK (ב"
ie Mei Mawatha, 3.

Page 93


Page 94