கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசக்தி 1988

Page 1
一\
Š%|- -|-质\|- -|-|\|- -|-で "
ae||(一 -}| |||- //||| //
 
 

"مصنفیسر سست کسے
سب سے کسی 多一 * ゴー
*茎一
三。
జ్ఞeig
를

Page 2
HEART/EST FEL/C
O CEAN
(HOUSE OF FIS
106 1/13, Reclamation
Telephone : 229 |
importers and Distributors of Ropes and Twines, Fishing - all other Fishing Equip mer ‘’’MAR NER” Enginee, MGK Spark
AB F? A W C 240, Bankshall Street, Colombo - 11. Telephone: 22963
76, Hospita JAFFN, Tphone;
MALBA ROPES
Manufacturers of Polyethylen
Sales Centre:
240, Bankshall Street, Colombo - 11. T"phone : 22963, 536894
 

\ല്പേയ്പൂ
(A7/O/VS FROM
TRADES
HING GEAR) (
Road, Colombo-11.
6 3, 2 O 71 8
Nylon and Kuralon Nets, looks and Monolines and
ht including Compasses, Plugs and Yanmar Spare parts
HES
S-45, 2nd Floor, 3. Colombo Centra Super Market Complex ( T'phone; 23906, 20718
S al Road, A. 22122
(PTE) LTD.
e 8 Polypropylene Ropes
Factory :
15-A, Temple Road, Ekala, Ja-ela.

Page 3
ச ம ர் ப்
ஆலவிடம் அடக்கித் தேவர் தன நீல கண்டனெனப் பெய சிறந்த பெரும் சக்தியவள் ஒலம் பல சுமந்து சிற்:
சூலம் கரந்திருக்க சுடரோடு சேர் உடுக்கு ஒலியெழுப்ப உச் ஞால அசைவினிற்கே மூலமாய்
கோல வடிவின் கழல்
 
 
 

རྒྱུ་
600 D
க் காத்து ர் பூண்ட நிமலனவன்
துணையுடனே-நற் சபையில் நடம்
அக்இனியும் அங்கிருக்க கத்தார் பதம் பணிய நின்மூடுபவன எழில்
@b "மலர் ஜஹர்ப்பனமே

Page 4
  

Page 5
SIN
தலைமை இதழாசிரியர் மாணிக்க
துணை இதழாசிரியர்: Lumraðunursiñ
வெளியீட்டாளர்: இ e
நது
றுேயல்
Chief Editor : Maaikki
Sub Editor : Balabas
Published by: Hind
Royal
 
 
 

வசக்தி
VASAKTH|
1988
கவாசகர் திருவாசகர்
கரா கஜேந்திரன்
மாணவர் மன்றம்,
கல்லூரி, கொழும்பு.
avasaghar Thiruvasahar
; kara Gajendh ran
u Students' Union College, Colombo.

Page 6


Page 7
0.53; 9: 8 SS_ _353 sing Tul வானுலகும்வம்ன்னுலகும் வாழம் ற் வாழ பான்மைதரு செய்ய தமிழ் பார்மிசை வி ஞானமத ஐந்து கர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக இனப்பரவி அஞ்சலி செய்கிற்பாம்
மலரயனும் திருமாலும் காணுமை மதிமய புலிமுனியும் பதஞ்சலியும் கண்டுதொழப் பு குலவுநடத் தருந்தில்லேக் குடதிசைக்கோ ill நிலவியகற் பகக்கன்றின் நிரை மலர்த்தா ளி
| స్టీ క్లే పై స్త్రీ కే పైక్స్ is சபாபதி சீராரும் சதுமறையும் தில்லைவா ழந்தணரு பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழு வாராரும் கடல்புடைசூழ் வையமெலாம் ஈ ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோ
சிவகாமசு
s リ。エリ பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இரு சிரத்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவி அரந்தைகெடப் புகலியர்கோன் அமுதுசெய சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல் பேr
Aglipa டாறுமுக மும்பொருத்தப் பருந்துவிருந் துை நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகு மாறுமுகந் தகுநிருதர் மடியவடி வேலெடுத் ஆறுமுகன் திருவடித்தா மரையிணைக ள6ை
(DLD TIL
வாழ்த் உலகெலாம்.உணணர்ந்தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தோடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
ஊன டைந்த உடம்பின் பிறவியே தான டைந்த உறுதியைச் சாருமால் தேன டைந்த மலர்ப்பொழல் தில்லையுள் மாந டஞ்செய் வரதர் பொற் ருள்தொழ.
எடுக்கும் மாக்கதை இன் தமிழ்ச் செய்யுள நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடி கடக்க ளிற்றைக் கருத்துள் இருத்துவோம்
 

ங்கப் ரிசடையார் ரவாயில்
ணைபோற்றி.
1ள் நீங்கச்
ளங்க பத் திருமுலைப்பால் Tibpuf.
%ጝ8}፻
னக்கழுகு
த
$த
வபோற்றி -
தி சிவாச்சாரியாரின் சேக்கிழார் புராணம்)
ாய்
აქა-ჯავა
புரணம்-சேக்கிழாார்)

Page 8
பிரதேச அபிவிருத்தி அமைச்சு
யாழ்ப்பாண உற்பத்தி
பொருட்கள்
சுத்தமான நல்லெண்ணெய் Golg56v súlgarib (தோலகட்டி) முந்திரிகை ரசம்
Omrös SMTLb Lup u Taurusrub பருத்தித்துரை வடை
&ld(Trt us) ଜୀt&nt[i];
வடகம்
பணம் பாணி
பணம் வெல்லம்
ஒடியல் மா
புழுக் கொடியல்
மற்றும்
இடியப்ப உரல்
லைடன் சேட், பெனியன் வகைகள்
இவைதவிர்ந்த மட்டக்களப்பு சாரம்
வகைகளும் பெற்றுக்கொள்ளலாம்
9 y
" கற்பகம்
244, காலி வீதி, கொழும்பு 4

Ministry of Regional Development
to Jaffna Products
Pure Gingilly Oil Neli Crush (Tholagathi) Pomegranate Juice Pt. Pedro Vadai
Butter Milk chillies Vadagam ܕܡܝܬܬܝ ܬܐ ܓ ܡܢܵܐ *事奠
Palmyrah Treacle (Syrup)
Palmyrah Jaggery Odia Floor
Boiled Odial Grape Juicey
4 ܬܪ1 ܡ ܕ ܠ ܛ . ¬ܓܥܲܠ ܗ
4ܥ ܢ ܓ ܬ ܢ ܬܐ ܠ . ܡ ܲܟ̣ ܕ ܢ
String Hoopper Mould
Leyden Shirts 8 Banians
And from Batticaloa Kattan kudy Sarongs
"
* KATPAHAM **
Palmyrah Development Board, 244, Galie Road, Colombo-4.

Page 9
The Message
The Principal
Royal College
i am indeed very ha timessage for inclusion in t “S VA SAKTH“, the officia Hindu Students' Union, wh enviable reputation of being Imarit. -
ie anna KA Ā MA the highlights of our Cultural
many a student with the op trating his capabilities and academic field thus helpin personality of the individua have provided a wide spec has always captivated the i presentation should follow
efforts and unbounded enth concerned.
thank the Teachers helpers for all their efforts College and wish the au sevening's entertainment.
Pri
28
 
 
 

fro
ppy to contribute ä his year's issue of the Magazine af Our ich has acquired the a publication of much
GAL WIZHA is one of activities and provides portunity of demonstalents outside the g to develop the total al. The programmes trum of interest which audience. This year's form judging by the husiams shown by all
s in charge and their on behalf of the dience a memorable
Suriarachchi, incipal, Royal College
O938

Page 10
With Best Complim
From
RANLIYA GARMEN
O Manufacturers and Expo () The largest Embroidery
Winners of 1987 Presid Outstanding Performance
116, Poorwarama Road, Kirula
Telephone: 553657 - 556067 Fag : 94 - 1 - 4.345
 

TSNDUSTRIES LTD.
rters of ladies Fashion Garments
Complex in Sri Lanka
intial Export Award for
pone, Colombo -6.

Page 11
பொறுப்பாசிரியை
ܕܵܡ
ஆசியுரை
அன்புடையீர்,
முேயல் கல்லூரி இந்து மாணவர்கள் வருடம் 33வது ஆண்டு கலைமகள் விழா விழாவுடன் உதயமாகிறது 'சிவசக்தி'
இந் நன் நாளிலே, எமது மாணவ. பதற்கு ஆவலோடு குழுமி இருக்கும் உங் சிவசக்தி மலரின் பொறுப்பாசிரியை என் வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆண்டுதோறும் மலர்ந்து வரும் இ மாணவர்களின் சிறந்த கலைப்படைப்புக மாணவர்களின் கலை ஊக்கமானது மென் சிவசக்தி மலர் என்றும் வாடாத மலரn வாணி அருள் புரிய வேண்டுமென வாழ
மேலும் தொடர்ந்து வரும் காலங் சமய அறிவு வளரவும் இந்து மாணவ ம ஊக்கத்துடன் கலைமகளுக்கு விழா எடுக் கலைவாணியிடம் சிரம் தாழ்த்தி வேண்
 
 
 

r அன்னை கலைவாணிக்கு இவ் வை நடாத்துகின்றனர். இவ்
என்னும் மலர்.
. . . ர்களின் திறறைைையக் காண்
கள் கைகளிலே இருக்கும் இச் AD தகுதியில் ஆசியுரை வழங்கு
ம் மலர் எமது கல்லூரி இந்து ளைக் கொண்டுள்ளது. எமது மேலும் சுடர்விட்டு எரியவும் ாக விளங்கவும் அன்னை கிலே pத்துகின்றேன்.
களில் எமது மாணவர்களின் ன்றத்து மாணவர்கள் மேலும் கவும் எல்லாம் வல்ல அன்னை டி விடைபெறுகிறேன்.
திருமதி ரா. ராஜ்குமார்
பொறுப்பாசிரியை

Page 12
With best compirebrate
The Professiona
Air Ticketing Visas 8 Travel Formaliti Travellers Cheques Holiday Travel Business Travel
Super Service F Personalized Ca
For all your Travel Requit Just tell us your Destinat There and we'll Make sur We'll take good Care of Enjoy the Trip
THAT’S WHAT PRO
WMS TRAVELS
No. 1, Ground Flo M-4, Hotel Galadari M.
Telephone : 544544, 261 57 8t felex Nos : 2233
 

from
ls
Package Tours
鬱 O Hotel Reservations Worldwide () Europe Coach 8 Rail Tours O Travel insurance
O
Car Rentals 象 Pilgrimage
Reliability & are
’ements
ion and when you want to get e you do
'verything and Leave you to
FESSIONALISM IS ALL ABOUT
& TOURS (PVT) LTD.
Ora Hotel Galadari Meridien and
ridien, 64, Lotus Road, Colombo-1.
23929 Fax. No : 94 - 1 - 549875
GALMER CE/22335 HOTMER CS

Page 13
மாணவத் தலைவரின் சிந்ை
அவன் அருளலே அவன் தாள் வ மாணவ உள்ளங்களில் ஊற்றெழச் செய்ய மு மொரு முயற்சியாக வளர்ந்துள்ள இக்கலைமகள் சிவசக்தி மலர் உங்கள் கரங்களில் தவழுகின்ற தலைவர் என்ற முறையில் எனது வாழ்த்துக்கை கிறேன்.
அன்பின் பிறப்பிடத்தை, அருளின் நாமம் ஒருருவம் ஒன்றுமிலான, நாம் ஆயிரம் திரு அவளை, அருள்மிக்க தந்தையாக, தயைமிக்க நலம் மிக்க நண்பனுக, கவின் மிக்க காதலுருை அந்த இறைவனை அவனது சக்திக்கு முதலிடப் எனும் முப்பெருந் தேவியாராக வழிபடுந்தின( திலே மாணவரிடத்தே இலைமறைகாயென ம வெளிக்கொணருமுகமாகவே சிவசக்தி எனும் விழா தனில் இம்மலர் வெளிவருகிறது.
மடல் வற்றிஞலும் மனத்திற் குறை உள்ளத்தில் ஊக்கம் குன்றது தமது உழைப்ை திய சக மாணவர்கள் அளேவர்க்கும் நன்றி ளேன் .
இன்றைய தவறுகளே நாளைய நாளை இம்மலரிடத்தே நீவீர் காணும் நிறைகளைப் முனைந்து எம்மிடம் மொழிந்திடவும் நுந்தம்ை
இம்மலர் எதிர்காலத்திலுப் பூத்துச் என்றும் மறக்க முடியாத இனிய பொழுதாய் கடந்து வாய்மையாயும் விளங்கும் இறைவனை
 

uCਠੰ6u
னிங்கி அவன் பணியென அவன் நினைவை மயன்று வரும் எமது மன்றத்தின் இன்னு ா விழாவினில் மலர்ந்து மணம் பரப்பும் இச் இவ்வேளையில் இந்து மாணவ மன்றத் ாக் கூறுவதில் நான் பெரு மகிழ்வு எய்து
நிறப்பிடத்தை அறிவின் திருவுருவை, ஒரு நாமம் கூறித் தெள்ளேணம் கொட்டுகிருேமே தாயாளாக, குணம் மிக்க குழந்தையாக, வமாகப் பல பாவங்களில் வழிபடுகிருேமே கொடுத்து மலைமகள், அலைமகள், கலைமகள் மே நவராத்திரித் தினமாகும் இத்தினத் றைந்துறையும் திறமைகளை இறையன்பை பொருத்தமான மகுடத்தின் கீழ் கலைமகள்
வுபடாத மலர்போல, உடல் வற்றினுலும் ப ஒற்றுமையுடன் இம்மலர் மலர எருவாக் கூற நான் என்றென்றும் கடமைப்பட்டுள்
ய சீர்த்திருத்தங்களின் அடிக்கற்களன்முே. பிறர் காணச் செய்திடவும் குறைகாணின் ம வேண்டி நிற்கிருேம்.
க்குலுங்கிடவும், இன்றைய மாலைப்பொழுது விளங்கிடவும் மதம் ஆகியும் மதத்தைக் வேண்டி அமைகிறேன்.
விணுயகமூர்த்தி தேவதாஸ் மானவர் தலைவர் இந்து மாணவர் மன்றம்

Page 14
With Best Compilinments fro
ASBESTOS CEM
INDUSTRIES LIN"
175, Sri Sumanatissa - Mawath Colombo-12.
Factories RATIVALANA
EWMA,
Telephone : 25561 - 3
COLOMBO
 
 
 

Telephone : 714511/12
RATMALANA

Page 15
செயலாளரின் சிந்தனை
செயல்கள் எங்கே ஊற்றெடுக்கின்றன?
"எண்ணிய எண்ணியாங்கெய்துப எண்ண
ஆளுல் இச்சிந்தனைத் திறன்மட்டும் இரு பக்குவம் வந்துவிடாது அதற்குச் செயலாற்றுந்: வேண்டப்படும்.
உடலைப்பண்படுத்தும் தேகப்பியாசம் பேr அதன்மூலம் வாழ்க்கையை வளம்படுத்துவது எது
இவ்விறையுணர்வையும், செயலாற்றும் தி கலைகளெல்லாம் அள்ளித்தந்து இளம் கன்னித்தட நன்றியும் செலுத்துமுகமாகவே நாம் இக்கலைமக
இக்கல்மகள் விழாவென்னும் பூமாலே விளம்பரதாரர்களின் பொருளாதார உதவி, பெர் புகள், தாயுமானவனும் கருணை வாரிதியும் பெருங்கருணை, எங்கள் மாணவச் செல்வங்கள் நீ
இன்னும் பலப்பல.
இத்தனை மலர்களும் மலர்ந்துள்ளமைய தார் பொலிந்துள்ளது. பொலிந்துள்ள பூந்தாரி திற்கும், மேலும் மூவுலகும் ஆளும் முகிநகையாள் ளத்திலிருந்து ஊற்றெழும் நன்றிப்பெருக்கு உரித்
s உங்கள் உதவிக்கரங்களின் துணைக்கொன தாவுறையும் பிரம்மாணியின் புகழைப் பாடுவத இனேய சமுதாயத்தை சிறந்ததாகப் படைப்பதற் ருேம். எமது இந்தப் பணியின் வெற்றிக்கு எங் ரான "உங்களின் ஆசியும் ஆதரவும் இன்றியமை ஆதாரத்த்ளமாகக் கொண்டு வளர்ந்து வரும் எங் தந்து விமர்சனங்களை அளிப்பதன் மூலம் மேலும் புடனும், நியாயமான உணர்வுடனும் அமைகிறே
 

ணயில்
சிந்தனையிற்தான்!
னியர் திண்ணியர் ஆக்கப்பெறின்"
ந்துவிட்டால் அருஞ்செயல்களைப் புரியும் திறன் என்கின்ற ஒரு தனிப்பட்ட திறமை
ால உள்ளத்தைப் பண்படுத்துவது எது?
? இறையுணர்வுதான்.
நிறனேயும் மாணவர் மத்தியில் வளர்த்து மிழாய் நிறைகிருளே வாணி, அவளுக்கு ள் விழாவைக் கொண்டாடுகிருேம்.
உருவாகிட எத்தனையோ பூக்கள் தேவை, ாறுப்பாசிரியர்களின் உடல், உள்ள உழைப் தயாநிதியுமான ஜயனின் அருட்சித்தம், நீட்டும் நேசக்கரங்கள் நல்கும் நல்லுழைப்பு
ாற்ருன் இன்று நீங்கள் காணும் இப்பூத் b பதிந்துள்ள பூ உலகப் பூக்கள் அனைத் பங்கனுக்கும் எங்கள் உள்ளத்தின் உள் தா கட்டும்.
iண்டு உர்ை கைப் படைக்கும் பிரம்மனின் நற்கு மட்டுமின்றி எம் பின்னேயும் ஒரு கு எம்மாலியன்ற அளவிற் பாடுபடுகின் , கன் பங்களிப்பு மாத்திரமல்ல; பெற்ருே பாததொன்முகும். உங்கள் ஆதரவையே 1கள் வளர்ச்சிக்கு, இவ்விழாவிற்கு வருகை * ஊட்டந் தருவீர்கள் என்ற எதிர்பார்ப் } ତିର୍ଦt.
நி, விஜயநாதன்
இந்து மாணவர் மன்றம்

Page 16
يو پټی د اېنډ تړنه'*
 
 
 
 
 
 


Page 17
Message froi
a Royal Colle
ܡܲܢܗܿ ܠ1C. ܫܬܐ ܬܪܓܬ ܕܢܵܐ ܊
Buddhist Br.
*** * * * * * it gives me great ple , ines for the Hindu Stud College which is being consecutive year. We rea value of another society w effort of increcing the reli students of this college, is time we will all agree t guidance and inspiretion
for we are indeed goint - Ass great - stress where li huma
getting shaken at their
-
- ,
- it is most important
small Society within the
and nuture those ideas
societ the place for 'nc |- у place,
tà, in this nobte attemp of Royal College along wit ܢܬܬܪ ܬ ܒ ܕ ܢܘܬeܠ
hood and all other Religiou
Wishir
Mrs. (Teach 8 did Royal 29-09
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ge
asure to per these few ents Magazine of Royal put out for the 33rd lize and appreciate the . hich is committed to this a gious awareness among. More than at any others a that today we need the we derive from religion, g through a period of n values goodnesses are
rQ G9tS.
less 7] ܥܼܼܲܠ ܐܠܬ[ then that we in our - . College try to inculcate
that once again na ka
3rmal human bgings.
-
്.
'_',' ');
- -
it may the Hindu Society is th the Buddhist Brotheris Societies find success.
ng the Society all the best Sujatha Dharmasiri
er incharge of the
ist Brotherhood of College)
|-88

Page 18
அந்தாதியில் ஒ(
தமிழில் எத்தனையோ வகை நிறைய உண்டு. அதில் உதடுகள் ஒ யில், நாலு வரியும் ஒரே மாதிரியாக பாடினர் சிவப்பிரகாசர்.
--3............-عة- ......--&<.
鲑 苇 3 گنتی ہے۔
இறுதிப் பாட்டின் கடைசி அ பாடல் வகையே அந்தாதி. கர்வம் ப முருகன் மீது அந்தாதி பாடிச் சிவப்பு அழகைக் கீழே காண்போம்.
சத்திக் கரத்த னகச்சேய சத்திக் கரத்த னகச்சிலை சத்திக் கரத்த னகத்தின சத்திக் கரத்த னகசெந்தி
சத்திக் கரத்தன் அகச்சே சத்திக்கு அர்த்தன் நகச்சி நேசத்து இக்கர் அத்தன் சக்கரத்து அனக செந்தி
இந்தப் பாட்டைப் பாடிப் ப. பாடலாம். இதன் பொருள் வருமாறு
வலிமையுள்ள முதலையின் து வி டுக் கொடுத்தவரும், நல்லவளாகிய உட பவரும் மேருமலையை வில்லாக உடை யான கரும்பை வில்லாக உடைய மன் தித் துதிக்கப்பெறும் சிவபெருமான் ? மன்மதன் போன்ற அழகரே செந்தில் சரனம்,
 
 
 
 
 
 

(b. 3 p(35.
பாண அழகழகான விதம்விதமான பாடல் வகைகள் ட்டாவண்ணம் பாடும் வகையும் ஒன்று. அந்த வகை அமையும் யமகம் எனும் நடையில் ஓர் அந்தாதி
تھی۔ كمية في تيجة
فجيسية: حرية
அடியை முதற் பாட்டின் முதலடியாக 6826) i ddisglu'hunrGib மிகுந்த ஒரு வித்துவான, யமக நிரோட்டக நடையில் பிரகாசர் வென்றர் என்பர். அதில் 905 littig-si
ங் கத்தினைத் தந்தனனற்
யாளிதன் முளிணைநே யத் தேத்தரன் றந்தகதிர்ச்
லாய்நின் சரண் சரனே,
*ய் அங்கத்தினத் தந்தனன் தற்
நிலையாளி தன்தாளினை
அகத்து இயைந்து ஏத்து அரன் தந்த கதிர்ச் லாய் நின் சரண் சரனே,
ாருங்கள். உதடுகள் ஒன்றையொன்று ஒட்டாமலே *
யிற்றினுள்ளே இருந்த குழந்தையின் உடம்பை மீட் மாதேவியின் வலப்புறத்தில் செந்நிறத்துடன் விளங்கு யவரும், தமது இரண்டு பாதங்களையும், இனிமை *மதனின் தந்தையான திருமாலின் மனதிலே பொருந் பெற்ற, ஒளிவிடும் வேலாயுதத்தைக் கையிற் தரித்த வாழ் கந்தமூர்த்தியே! உம் திருவடியே எமக்குச்

Page 19
Message from the
Royal College
Students' Christian
V
We thank the Royal College Hinc Union for having invited us once aga this Message to their Sovenir put occasion of the Annual 'Kalai Magal
it is a fact that the students of RC from the very inception of the School, h cordially with one another, irrespect or religious differences. In building tions of our College, we remember w and respect, Several great names of tho to the various ethnic and religious Sri Lanka, who graced these hallow At times like the present, when ou going through strife and turmoil it to maintain and preserve these traditio foster the spirit of brotherhood among body. Let us all Royalists unite and Message through.
We extend our sincere good w Hindu Students' Union, on this occasi they continue the good work for man tO COme,
Mrs. S. P. Goon For: Teacher-in-cha Royal College, Students' Christian
Royal College, Colombo-7, O3rd October, 1988

Movement
lu Students' nin, to send out on the Vizha".
oyal College, ave mingled ive of racial Ip the tradiith gratitude se belonging groups of ed precincts, r country is is our duty ns, and help our student carry this
ishes to the on, and hope y more years
|awardena,
arge,
Movement,

Page 20
·
OUR GOODM//SHES
CEYLON, TOBAC
 
 
 
 
 
 

**)----
|: so o * : :: , ,
CO COMPANY LIMITED

Page 21
The Message
The Islamic S.
it is with great pleasu of Royal College cohtribute goodwill to the issue of occasion of 'Kalai Magal
شی
The various religious College have worked side years with perfect harmon standing towards a commc doubt they will continue to Corne
蓋
స్క్రీ The Royal College isla opportunity to wish the ot
Royal College,
Colombo-7.
2nd Oct 1988.
}
 
 
 
 
 
 
 
 
 
 
 

from
ociety
re the islamic Society
is this Message of 'Sivasakthi' on the
Vizha 1988” “,
societies of Royal by side through the ly, amity and under- 莓 on object, I have no to do so in the years
mic Society takes this
e 華義 ccasion all success.
를
M. H. M. Farook, Master-in-charge
Royal College,
slamic Society.

Page 22
With best compliments fron
COBAMI
MPORTER
STC
Welding Electrodes
Electrical
NTN Ball
Rice Huller
Motors
8 Roller Bearings
Rubber Rollers
EXP
Cut Flowers
Fresh Fruits
Vegetables
リ مهم =
54, 3/3, Al York Star
Cabies ; COBAML COLOMBO
Telephene:

SLIMITED
S 8 EXPORTERS
) CKSTS OF
O Chinese Rice hullers O V Belts O Welding Equipments
ORTERS OF
O Handicrafts O Timber
O Norn Traditional Products Etc.
JSTRAt A BUILDING,
est, Colombo-1.
Telex : 21381/AB COBAMILS cЕ 25491 24596, 54.725

Page 23
With Best Compliments
From
NTEROCEAN SHIPPNC
Wish the Royal College Hindu :
Every success in their Annual ''
* 翠 。 - تقييج خليج كلية جية
Interocean Shipping
EXPORTERS 8. IMPORTERS-Travel Agents for Maldivian Government de State Trading Organisation Maie, Re
676, Gae Road, Colombe - 3.
Telephone: 584660 - 58.0062 - 58008 Cabas : Cean Cars
ffedex. :2售129A/B翰盲臀&E鼩

G& TRADING CO.,LTD.
Student's Union
NAVARATHER WZHA '* e
གག་རྒྱའི་ ribos అశ్చా " st D. C.
ཚོ་ துே & Trading Co., Ltd. 8. Tour operaters ݂ ݂ 萎 partment Of for 2. public of Maldives,

Page 24
With Best Compliments from
Filos Trading (PV)
Filos Travels (Pvt)
No. 63, 5 TH ARA E COLOMSO - 3.
SRI ANKA
Telephone : 574978 - 673839 Telex : 22831 FLOS CE fax 47976 RVSL
 

!
鳌
釋
鑫

Page 25
With Best Compliments from
FOR YOUR REQUIREMENTS
OF
CURTA/W/WG AWD FUARW/SAHIMG
VIS/7
N A G N D A S
137. Main Street, 63, 1 COLOMBO-11. LibOrty Talephene : 541198, 548457 CE) OM

4, First Floor,
Plaza Shopping Complex,
30-3,

Page 26
With sest Compllments
MACKIE STORI
265 Main Street, es s: Xelg՞ց
coorthbo - 11.
 
 

regne
:1) *
∞
V-84

Page 27
ܐ ܢܝ .
இதழாசிரியர் நோக்கு ஸ்
ஒரிய · 6
萱
ஈண்டு நாளும் இளமையும் மீண்டி" ܢ .
மாண்டு மாண்டு பிறிதுறும் மாலய
வேண்டு நாள் வெறிதே விளித்தால் i {
என மாணவர்களைக் கேட்க விரும்புகிே வம் பசுமரத்தாணியாய் நெஞ்சிற் பதியும் அக்க துறைவன. அந்நினைவுகள் இனிமையாய் இருத்த நோக்கி நம்பாதங்கள் சரியான, நேரான பாதை
இந்நேர்வழி செல்ல நமக்குத்ல்துணைசெ நிறம்தான். சிந்தனைத் திறத்தால் நம் செயல்கள் அலசி ஆராய்ந்து, வாழ்க்கைப் பாதையில் நாம் சரியாக வைத்தோமானுல் நமது இலக்கை நாம்
ཕྱོགས་ ఫైక్షే
it is தெளிந்த சிந்தனைத் திறம் வாய்த்தற்கு தியை எங்கிருந்து பெறுவது? எப்படிப் பெறுவ:
இறைவழிபாடும் சமய ஈடுபாடும் தா நினைக்கிறேன். எமக்கும் மேலே ஒரு பரம் பெ பொருள் உள்ளத என்ற நினேவு உள்ளத்தே இ யில் அடியெடுத்து வைப்பது கடினம் விவரமறி தற்கு, இவ்வெண்ணம் நன்கு துணைசெய்யும், பி கொண்ட பிற்பாடு இறைவன் உள்ளாஞ இ தெளிந்து கொள்ளலாம். ஆதலினுல் நம்மைப் நேசச் செல்வங்களின் உள்ளத் தே இந்த வித்ை
மேலும் சமய நூல்களைக் கற்பது மன o 6 o శ్యా
கும். அவற்றைப் படிக்கும் போதும், அதிற் கூ திற்கு நன்மை விளேவிக்கின்ற சிந்தனைகளேயும் ஆ பும் போதும் உள்ளத்தே ஒளியுண்டாகும். மன. முண்டாகும். அதன் பிறகு நாம் சிந்திக்கும் ே வரை புலப்படாத வழிகளும் புலனுகும் இவ்வ கும்.
சுவாமி விவேகானந்தர் கூறியது போல் நன்கு விருத்தி செய்லே ம் , பின்னர் உலக விய சாத்திரங்களே ஊன்தீப் படிப்போம். ஆழ்த்து
。 ー ܬܠ ج: چيريجيخ$
 
 

இனியாண்டு. வாழ்வது?
|- -
றன். மாணவப்பருவம் இனிமையான பரு ால நினைவுகள் உயிருள்ளவரை உள்ளத் ல் அவசியம் ன்ருே? வாழ்வின் இலக்கை நயில் நடைபோட வேண்டுமன்ருே?
- : is
ய்வது எது? சீரிய தெளிந்த சிந்தனைத் ன் ஒவ்வொன்றையும் சீர்தூக்கிப் பார்த்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அடைந்தே தீருவோம்.
ཐོབློ་གྲོན་
?ܔ
மணவமைதி வேண்டும். அந்த மனவமை து?
ன் இதற்குச் சிறந்த வழிகளென நான் ாருள், எங்கும் நிறைந்த அந்தப் பூரணப் ழையோடும்வரை நாம் தவருண பாதை யாத வயதில் நாம் பிழைசெய்யாதிருப்ப . ன்னர் விவரமறிந்த பிறகு, உலகை புரிந்து ல் லான எனத் தத்துவ விசாரத்தினுல் பெற்றவர்கள் பிஞ்சுப்பருவத்திலேயே தம் த ஊன்றிட வேண்டும்.
அமைதியைப் பெறச் சா லத் துணை நல் றியுள்ள ஆழ்ந்த, சுயநலமற்ற, மனித குலத் ருத்துக்களையும் டற்றிச் சிந்தித்துத் தெளி த்தெளிவுண்டாகும் சீரிய சிந்தனைத் திற பாதெல்லாம் புதிய கருத்துக்களும், இது ழி மனத்தெம்பு பிறக்கும். அறிவு பெரு
---
ஆன் மிகமே தம் செல்வம், அதை நாம் பவகாரங்களில் ஈடுபடுவோம். நமது சமய சிந்திப்போம். அவற்றின் உட்பொருளே

Page 28
நன்குணர்ந்து உள்ளத்தே கொள்ே கச் செம்மல்களாக, வெற்றி வீரர்
வாழ்வின் குறிக்கோள் என என்றே புலப்படுகிறது. ஒருவன் ஆ என்று முடிவுசெய்ய வேண்டும். யானதும் அடுத்த தேவையைப் வாழ்க்கைமுறை என்பது என் எண் محققانسے நீண்ட நாட்கட்கு நற்பயன் ஈய்வ6 வுமே. உண்பது, உடுப்பது, உறங்கு தேவைகள் அல்ல,
'இரும்பெணத் தசையு பொருந்திட உடலிற் விருப்பொரு அன்பு உருப்பெற உள்ளத்தி ஒன்றே தெய்வம் ஒன் உணர்த்துவோம் உல அன்பே சமயம் அது
எனதன்பு நெஞ்சங்களே ை வாழ்வின் இலக்கை அடைய நம் நமக்குத் துணை நிற்கட்டும்.
நீங்கள் நீட்டும் நேசக்
PL
PA
Οι
A.
 
 
 

ாம். அதன் பிறகு நாம் உலகில் தன்னலமற்ற தியா ளாக, வீறுநடை போடலாம்.
ன? நன்கு சிந்தித்துப் பார்த்தால், "பூரணத்துவம்", ழ்ந்து ஆராய்த்து தனக்கு அவசியமான தேவை எது தைப் பூர்த்தி செய்திட முயல வேண்டும். பூர்த்தி பூர்த்தி செய்ய முயல வேண்டும். இதுவே சிறந்த ணம். இங்கு தேவைகள் என்றது இவ்வுலக வாழ்வில் ாவும், அவ்வுலக. வாழ்விற்கு நம்மை இட்டுச் செல்வன 1வது போன்று, உடலை வளர்த்தற்கான சாதாரனத்
b உருக்கென நரம்பும்
பேணுவோம் நலமே
1ண்பெனும் இரண்டும்
ல் உயர்ந்திடுவோம்
றென கொள்வோம்
கிற்கு ஒரு குலம் என்றே வே சமயம் ஆனந்தமிங்கினி வேறில்லையென்போம்."
ாருங்கள்; கரம் கோர்த்து, சிரம் நிமிர்ந்து வாருங்கள்: ஆன்ருேர் காட்டிய நல்வழிசெல்வோம். இறையருள்
茎エリエ
கரங்களின் துனேநாடும்
இதழாசிரியன், மா. திருவாசகர்
V TRONISE
DVERTISERS

Page 29
. . .
With best ecompioen8nts from "
FIT LUCAS
HE Good Life BATTERY
Distributors bne Klevenberg (Pte) Ltd.
lil T. B. Jayaħ Mawatte, colonso - 10.
=ം: 83748, 1459


Page 30
With best complirheats
Mutual investm
Hidraman Arcade, 65, Chatham Street Colo
Telephone: 5484.09, 54.0283 -
{& Mernbar of the Trust 3
 

fronto
リ
ΑΑν A και και ατος. Αν
2nts and Finance, Limited
ܨܝܢ
گی۔
ܪܝ ܬܐ
ལོ་
*
.¬
-
ܛܣܛܐ
nbo-1,
" Š ..ኅ, *業寶善事 (5 Lines), 640524 "..., , 。
up of Companias)

Page 31
With Best Compliments frown
FERGASAM INDUSTRES
AND TIMEX (GARMENTS) LT
AMANUFACTURES A/VID EXPOARTERS
READYMADE GARMENTS
Head Office; 96.98. 2nd Cross Street, Colombo 11.
Telephone: 545401, 36316, 548873 Telegrams: Fergas
Teleg : 21345 Fergas CE :
Fa : 546,859
 
 

↑ ᎤᎬ

Page 32
الخفيف
With rest Compliments
6* INDIA
Good people to grow with
Ms in Office :
45, Jana dhipathi Mawat
F,C B。U,
13, 3/3, Sir Baron Jayati
Branch
61. Anagarika Dharmapala
 
 

freann

Page 33
With Best Compliments
From
Mexic Enterprises Lt 329. Old Moor Street, COOMBO 2.
Puspa Trading Comp
333, 1/4, Old Moor Streat, Colombo 12.
Telephone: 5481.99 - 23931, 548762 Telex : 21583. Teleco CE

| }
§),

Page 34
With Best complit
From
P. B. UMB|CHY
Shipping Agents, Charterers, Govt, Transport Contracters and Wharf Clearing Agents
P. (O). Box 846 28, 4th Cross Street, Colombo 11.
Telephone: 21972, 32347 & Cabia 4UMBCHY'
 

ments

Page 35
With best compliments from
TAHE
MANUFACTURERS OF
REFRIGERATORS
Associated Electrical
Corporation Ltd.
O. Vauxhall Street, Calambo - 2.

s
|-

Page 36
With to est corrupinents froi
E D P INSTITUTE
& COMPUTER SCIE
(Affiliated to London Academy
(Members of the National Comp
Training Exclusively on thi Full Range of IBM Compu leading to
British Certificate 8 Diplo
in Computer Programming/,
COMPUTE
No. 06, Melbourne Avenue Colombo 4. Y ei ephone : 500.3 46

* 幸リー リ リ
: OF INFORMATION
NCE
of Computing 8 Electronics-UK)
puting Centre-U.K.)
శ్యా శాస్త్రి
tars
ma's
Applications
|scmel三 R TRAINING CENTRE
} Branch: No 351, 1st Floor,
Rawatawatte Moratuwa.
リ

Page 37
WithNe è see Gogapellumot 198 frog
LAND MARKS
CLEARI NG AND FORWARDING AGENTS
Office:- 163/8-8, First Floor, CITY PARA SE SUPER MARKET
Alaim Streat, Colombo - 1, Sri Lanka.
Telephon : 31 e 93 Telex : 22667. Speedo CE Fax

===
-
リー
২০

Page 38
With best corruptirrents
Pyramid Air Ser
Second Floor, Munsoor Built 53, 2/4, Main Street, Colombo 11.
Phone: 54.9154, 54.9306 Cablea: ARPYRAMD
 
 

Vices Ltd.
ing

Page 39
With complimente from:
Ceylon Secretarial S.
Don Carolis Building, (2nd Floor) 64, Keyzer Street, Colombo 11.
With Best Compliments from
எமது விளம்பரதாரர்களை
Please Patronise Ou

ervices Limited
usic
リ リエ リ リ
ஆதரியுங்கள்
r Advertisers

Page 40
Witha Best Compliments fr
Radha Jeweller
(Ranjan Matthias J. P.) ராதா ஜுவல்லர்ஸ் σος الاثة أنتج Guaranteed 22ct Sovereign Gold
7/S, SEA STREET JUNCTION,
COLOMBO-11.
Shop : 36400 Res: 522523
With Best Compliments fra
S Ob an a' S
Dealers in Fancy Goods, Textiles 8t Indian Tourist tems,
S-33, First Floor, Colombo Centra, Super Market Complex, COLOMBO-11. Phone : 54.0218

エ
ܘܚ؟
so
ട്ട് ട്
Branch;
SOBANA'S Grand Bazza f,
Mannar.
s
تمي -
t

Page 41
With best compliments from
City Suppliers Trading
32, Bandaranayake Ma Watha, Colombo 12.
Telephone : 547637
With best compliments from
Haacko Enterprise
Os A/1, Old Moor Street, COLOMBO 12.
nephone : 549463

------

Page 42
With Best Corregiment
S. Arumugam
THAMPAPILLAl Partner
104, Fourth Cross Stree colonnbos 11.
 

S fros
*壽
->>.....

Page 43
th. Best Compliments from
Swarna Mahal (Pvt)
73, 147, Sea Street,
Colombo. 1 .
Telephone : 24350 22 CARAT JEWELLERY Whatever your Requirements Visit us We carry the finest selection of
Genuine, Elegant and Exquisite Jewellery Once you visit us we try never to forget
Members of E, A. P. Edirisinghe Group
With Best Compliments from
ν (ISO ΓΥΟ
Modern Saree Palace Specialist in : BLOUSE Pl ECES AND SAREES 8: DRE
No. 1, 26, GALLE ROAD, WELLAWAT TE.
Telephone : 582493 `17 1 14 ܕ ܣ̣ ܨC( 54
 

td.
you
of Companies
SS MATER ALS

Page 44
With Best Compliments
A & R Trading
PRINTERS 8 STATIONERS
118, Maliban Street,
Colombo -11.
Telephone : 25365
 

from
mpany
P. O. Box. 121

Page 45
With best Corapline Ats from
Pan Audio Co. Ltd.
536 3/2, Gatis Road, Colombo - 3.
W teh bisest eenrapingments from
Megro Garments (Pvt
Lunabini Road, Dalugama, Kelaniya.
Telephore : 52041 7

) Ltd.

Page 46
With best Compiments
|RON STEEL (
importers, 8 General Hardwa Dealers in Ceylon Steel Corp
393 old Moor Street, Colombo - 12.
ไelephene : 29011 - 22462
 
 

fro yn
s
അഭ:ീട്ട
출
COMPANY
are Merchants oration Products
s

Page 47
அன்பின் சொரூபம் தாண்டவமாடி - அறத்தின் அன்னை சக்தி பவனி வந்திடக சங்கொலி
தரணியினில் ஓர் நவயுகம் பிறந்திட
இதயக் கோயில்கள் திறந்தன அம்மா
வாயிற் கதவுகள் கவரி வீச கோபுரக் கலசங்க
புன் சிசீப்பினில் பூமி செழித்திட, ஆலய மன சக்தி வேதியர் மந்திரம் ஒலிக்க அவர் இ
வந்தனளே சிவசக்தி அறிந்தனர் ஊரார் நெ கூட்டம் சேர்ந்தது ஆலயம் தன்னில்:
கோயிற் சுவர்கள் வியர்வை சிந்திட ஆனந்த
அன்புப்ப7 லால் அபிடேகிக்கவும், மனமே நெய் விரித்து ஆங்கே கூப்பிய கரங்கள் நிமிசெ
கொஞ்சும் கிளியும் கையில் கொண்டு அருள் கொட்டு மேளமும் நாதஸ்வரமும் சுருதி
கடைக்கண் மீட்டினளே அன்னை.
லீசு தென்றலும் வீங்கிட வானம் இசைத்த
பன்னீர் தெளித்து புதுமனம் தந்திட பா இயற்கையில் அன்னை சிரித்திட்டாள் மீண்டு அண்டத்தரசி! அகிலத்தலைவி சிம்ம ஜன வெற்றிக் - கொடிதனும் உயர்ந்திட விடிவெ4
கணிப்பினில் விரைந்தனர் ஊரார். தவம் பல பெற்று நவமிதனை நவமாய்ப் புகழ்
வெற்றிப் பெருக்கினில் வீங்கு நிறைவில் கடன் அன்ளை துர்க்கா நினைவில் வந்தனள் - வி சித்தி தந்தாள் சக்தி தேவி!
இன்னெரு கலைமகள் விழாவும் இனியொ( சீராய்ப் படைக்க சீர்பல தந்தாள் அருட்சக்தி எங்கும் சக்தி எதிலும் சக்தி சர்வசக்தி நன்றியுணர்வினில் நெஞ்சம் நிறைந்திட - ஆம்
அன்னை கோபுரவாசல் கண்டிட,
சர்வ மங்களம் 1
 

Tgs)
பருவம் கானமிசைத்திட முழங்கிட தாரைகள் அதிர்ந்திட -
இங்கிதமாய் பதம் பணிந்தனவே ள் தானும் நிறைந்தன.
ரிகள் வீணய் ஒலித்தன . =தடுகளிலே கலேத்தாய் சிரித்தாள். ட்டி நெகிழ்த்தி முட்டி மோதிட -
5 கண்ணிர் சொரிந்தாள் அங்கயற்கன்னி
யாய் உருகிடவும் - இதய மலர்களை ாண்டை முடியும் அலங்கரித்து, தான் சொரிந்தான் அகிலமாதா சேர்த்து வானைப் பிளந்திட
மழையாய்; லே வனங்களில் ரோஜாப் பூத்தது - ம் சக்தி ஊட்டிட்டாள். ானி! வந்தனளே. ள்ளி உதித்திட,
ந்து சிறந்தனரே!
மை பிறந்திட கவலை பறந்தது! ரக்தி விட்டது, உறுதி பிறந்தது;
ந கலைத்திரு தாளும் f
c வந்தனளே! பிரம் கண்களும் போதாவாகின
T, పోటితీకి తాత్కా

Page 48
சைவமும் தமி
சைவத்தை சிறப்பாக தட தமிழ்மொழியின் செல்வா க்குக் கூ உண்மையே. மேலும் சைவ சமய மார்கள் மட்டுமன்றி எத்தனேயே சைவத்திற்கு, தமிழ் ஆற்றிய தொ
கல்தோன்றி மண்தோன்ற வளவு மூத்ததோ அப்பொழுதே எ றைய திராவிடரின் சக்தி வழிபாடு டத்தெளிவாக எடுத்துக்காட்டுகின் ரங்கள் இவ்வுண்மையை எடுத்து, ரர், மாணிக்க வாசகர் போன்றே
இவர்களும் தமிழர்களே! போகும் நிலையில் இருந்தபோது அதனை சிதையவிடாது கட்டிக்காத் கின்றது எமது அந்தத் தமிழர்கள் வியப்பில்லே.
உதாரணமாக ஆறுமுக நf பிறந்தவர். அக்காலம் ஆங்கிலேயர் கிரமித்துக் கொண்டிருந்த காலம் மாக எழுந்தார் பூரீலழரீ ஆறுமுக
ஆம். அவர் பல பிரசங்க பீட்டார். சைவ நற்சிந்தனைகள், எ அவர் பல சைவ நூல்களை தமிழில் மட்டுமன்று தமிழையும் சேர்த்தே முன்பே இருந்துவந்துள்ளது. சோழ ஏன் மூன்று தமிழ் மன்னர்களால்
அன்றுதொட்டு இன்றுவ.ை தையும் தமிழையும் ஒன்றுடனென்று துக்கு எந்த அளவு உதவியை தமிழ் வில்லை என்பது தெட்டத்தெளிவான
இன்று தமிழ் வேறு, சைவ என்ருல் தமிழர், இது எமது சமு:
 
 

ழும் பின்னி ப்பிணைந்தவை
மிழ் மக்களே பின்பற்றுகிருர்கள் ஆதலால் சைவத்தில் டுதலாக உள்ளது. இது எந்த மக்களுக்கும் தெரிந்த க் தக்துவங்களே விளக்க அறுபத்துமூன்று தமிழ் நாயன் ா தமிழ்ப் பெரியார்களும் தோன்றியுள்ளனர். இது "ண்டை எடுத்துக்காட்டுகிறது,
க் காலத்தின் முன் தோன்றிய எமது தமிழ்மொழி எவ் "மது சைவ சமயமும் தோன்றிவிட்டது. ஆம் அன் களும் சிவபெருமானின் வழிபாடுகளும் இதனை தெட் றன, அதுமட்டுமல்ல தமிழிலுள்ள சித்தாந்த சாத்தி க்காட்டுகின்றன. திருஞான சம்பந்தர், அப்பர், சுந்த 'tfamri? Btrarevrf unrf?
இவர்களும் சைவர்களே! சைவம் அழிந்து சிதைந்து தமிழ் பாடல்களைப் பாடியும் தொண்டுகள் செய்தும் தனர். அதஞல்தான் எமது சைவமும் வளர்ந்து வரு இல்லாவிட்டால் சைவமும் அழிந்திருக்கும் என்பதில்
Tவலரை எடுத்துக்கொள்வோம் அவர் 182ம் ஆண்டு களின் ஆட்சிக்காலம். ஆங்கிலேயர் தமிழையும் ஆக் அப்பொழுதுதான் உதய சூரியனுக உண்மையின் Gúdarášas நாவலர். அவரின் முயற்சி வீண்போகவில்லை;
ங்கள் நடத்தினர். பல தமிழ்ப் புத்தகங்களை வெளி சைவவினவிடைகள் போன்றவையே அவை அதாவது எழுதினர். அது சைவ மக்களுடைய சைவத்தை கற்பித்தது. சைவ சமயமானது ஆரியரின் வருகையின் ர், சேரர், பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களால்; கட்டிக்காக்கப்பட்டுவந்த பழம்பெரும் சமயம்.
ர எத்தனையோ சைவத் தமிழ்ப் பெரியார்கள் சைவத் பின்னிப்பிணைந்து வைத்துள்ளனர். இதுவரை சைவத் bசெய்துள்ளதோ அப்படி எந்த ஒரு மொழியும் செய்ய r உண்மை,
ம் வேறு என்றில் இல. தமிழர் என்ருல் சை வர், சைவர் நாயத்தில் தெட்டத்தெளிவாக வெளிப்படும் உண்மை.
சா. சந்திரபிரகாவி கீழ்ப்பிரிவு,
mRE -

Page 49
மேன்மைகொள் சைவ நெறி
நீர் கூறும் அறிவி
வடவேங்கடல் முதல் தென்குமரிவரை அன்பின் இருப்பிடமாக கருணையை அகமே கெr பெரும் நதி பாய்ந்து கொண்டிருந்தது. ஆமாம் எ அங்கங்கெல்லாம் பாய்ந்து வெற்றி எனும் தாக யாக அன்றும் தவழ்ந்தது. 'அர்த்தமுள்ள இந் றெல்லாம் ஞானிகளும், விஞ்ஞானிகளும் பாமர நம் இந்து மதம் இற்றைக்கு முன் சில ஆண்டுகள்
பெருங் கோபுரமாக எழுந்து கொண்ட வறண்டு வருவது கவலைக்குறியது, அறம், பொ( பொருள் முழக்கிய இம்மதத்தை இன்று சிலர் வி புரியாது இந்து மதமெனும் அமிர்தம் பருகுவது சிக்க ஆரம்பித்து விட்டனர். ஆம்! நமது அன்ே பின் ஆழப் பதிந்து விட்டமையாலேயே இன்று
மதம் வளர்ச்சியுறும் போது சந்தேகங்க கள் உருவாவது இயற்கையே! எனினும் புல்லா பித்து விட்டால் அது மதத்தை மட்டுமே அல்ல அது அமரத்துவம் ஆக்கிவிடும்.
இந்தப் பிரச்சனை இன்று பெரும்பாலா அச்சுவேறு ஆணி வேருக வாழ்வின் நெறிகண், றியே வேதாகமங்களிலே உண்மை துலங்கக் கூறு பீடித்துள்ளது வருந்தத்தக்கது. மதம் என்பது ( லாம் வெறும் பகுத்தறிவில்லாத மூடர்களே என் மவிந்து விட்டனர், சிலர் இதற்கும் சற்று யே உளஞ?" அல்லது மதம் என்பது வாழ்வதற்கா என்றெல்லாம் விமர்சித்து விமர்சித்து அலுத்து யில்லை அவர்களுக்கும் நன்மையில்லே. -
முதன்முதலாக மதம் என்பது ஒரு வி விளக்க வேண்டும். அன்றெல்லாம் இந்து மதத்தி லாம் ஞானிகளிடமோ அல்லது சமயப் பெரியா ஆனல் இன் ருே சமயப் பெரியார்கள் பலர் நம் கருத்துக்களை எள்ளளவேனும் சந்தேகிக்காது பின் பத்திற்குப் பின்னைய நூற்ருண்டுகளில் வாழும் ந சற்று அசாத்தியம் தான்; எனினும் அதை ை பிதற்றல் என வருணிப்பவர்களுக்கு எக்காலத்தி இருடிகளுக்கு சைவ நெறி தந்த காலத்தில் இரு பெரியார் எனப் பல வழிகளிலே வந்த நெறிகளி அன்று மட்டுமல்ல இன்றும் மேன்மையுடன் நி3
இந்து மதம் வாழ்கிறது, வளர்கிறது. தாம் குறைந்துள்ளனர். இறைவனது இருப்பிட யும் எண்ணம் கொண்டு சைவப் பெரும் நெறியி கன், அற்புதங்கள் காண்பர். இந்து மதம் ஒரு

உலகமெல்லாம் துலங்க புரைகள் யாவை?
வற்றத ஜீவநதியாக, வாழ்வின் வளமாக rண்ட அலைகளாக அன்று நமது மதமெனும் ங்கெங்கு மனிதனுக்குத் தாகம் வருகிறதோ ம் தீர்த்து வாழ்வின், உலகின் சிரஞ்சீவி துமதம்", "கருணையின் விளக்கீடு" என் நம், யாரும், எவரும் புகழ்ந்த தவழ்ந்த ாாக அசைவு கண்டு கொண்டிருக்கிறது.
இந்து மதம் 'கோபுர கலசம்" காணுமல் நள், இன்பம், வீடு, இகம், பரம், முப் மர்சித்து, உண்மை அயறிாது, கருபொருள் மறந்து இறைவனேயே ஈற்றில் விமர் பெனும் மத விருட்சத்தின் வேர்கள் பூமி இந்த ஆட்டங்களைத் தாங்குகின்றது.
ள், கருத்து வேற்றுமைகள் விமர்சனங் க வளர்ந்த களே புயலையே எதிர்க்க ஆரம் ராமல் மத நம்பிக்கை உடைய மக்களையே
ன மதங்களைப் பிடித்துள்ளது; ஆனலும் தர்ம வழிகளை, ஏன் இறைவனைப் பற் நியுள்ள சைவப் பெரு நெறியையே இது வெறும் இருட்டறை, அங்கு வாழ்பவரெல் பவர்கள் பலர் இற்றைய நூற்ருண்டுகளிலே மலாகச் சென்று "இறைவன் என்பவன் கப் படைக்கப்பட்ட ஒரு புத்தகக் கருத்தா? e துப் போனர்கள். இதனுல் நமக்கும் நன்மை
ஞ்ஞானம் என்பதனே மக்களுக்கு நன்கு ல் சந்தேகங்கள் வந்தால் அவற்றையெல் ர்களிடமோ கேட்டறிந்து கொள்ளலாம்; மிடையே தோன்றவில்லை. எனவே, மதக் ன்பற்றிச் செல்லல் வேண்டும், கலியுகாரம் ாம் இறைவனைக் காண்பதோ, உணர்வதோ வத்துக் கொண்டு இறைவனையே வெறும் லும் வாழ்வில்லை. அன்று ஈசனே வந்து நந்து, முனிவர், வேதர், அந்தனர். சமயப் ன் சங்கமமே "இந்து மதம்'. இந்நெறி லத்து நிற்கிறது.
ஆஞல் அதனேப் புரிந்து கொள்பவர்கள் ம் இந்துமதம் தான். அவனேயே அடை னை வழிப்பிடித்தவர் எத்தனேயோ வெற்றி ஏணிப்படி, அதன் கண் ஏறுபவர்களும்

Page 50
இருக்கிருர்கள், ஏன் இறங்குபவர்களு
நிச்சயம் நம் மதத்தினைக் கைப்பிடித் தளராது ஏறினல் அன்பெனும் சிவ
இதனையே,
அன்பும் சிவமும் இரண் அன்பே சிவமாவதாரும் அன்பே சிவம்ாவதாரும் அன்பே சிவமாய் அமர்
ஆம், மதம் துலங்க வளர பெரு ஒளி வளர்ந்து கின்ேபரப்பி பல் தின் வழியில் மக்கள் செல்கின்றனர துன்ள உலகைப் பார்க்கிருேம் தின வியாபாரங்கள், நோய்கள். வறட்சி கொண்டே போகலாம் சுருக்கமாக யில்லை. எல்லாம் தம்மிலே தான் குை
இந்து மதத்தின் அற்புத ெ புனித மக்களுக்கு உணர்த்தப்பட்டன பீடித்துள்ள இன்னல்கள் நீங்கியிருக்( மரணத்தைத் தழுவுகிருன் நாம் ே இவை தொடரத்தான் செய்கின்றன வாழ்வையெல்லாம் விமர்சித்திருந்த பாதையில் தனியாக நடக்கவே முய விளக்கும் நூல்கள் எல்லாம் இருட்ட நமது மூதாதையர் பின்பற்றிய நோ வதோ இல்லே. எனவே சைவ நெற ஒளிக்குக் கொணர்ந்து அதன்படி வ யினே துலங்க வைக்கக் கூடிய ஒரே
ஆலயச் சுவர்களிலும் சமய நடைமுறைப் படுத்துங்கள். உறங்கி சூரிய விளக்கின் கீழ் நடக்க முயற்சி ஒரே ஒரு வழி.
அணுவையே துண்த்து கருது அர்த்தமுள்ள சைவநெறி மேன்மேலு
சைவ நெறியே உன் வெற்.

நம் இருக்கவே செய்கின்றனர். ஆனல் ஒன்று மட்டும் து அவ் ஏணியில் எத்தகை துன்பம் வரினும் பதருது த்தையடைந்து பேரின்பப் பெருவாழ்வு வாழலாம்
டென்பர் அறிவிலாரி
அறிகிலார்
அறிந்த Sesör
த்திருந்தாரே "
என்கிருர் திருமூலர்,
இன்று வழிமுறைகள் தேவையில்லை. நமது சைவப் நூறு நூற்றண்டுகள் கண்டு விட்டது. ஆனல் மதத் ா? என்பது தான் முக்கியம். இன்று நம்மை சூழ்ந் மும் போர்கள், கொலைகள், கொள்ளைகள், தவருண இயற்கையின் கொந்தளிப்புகள் என்று சொல்லிக் ச் சொன்னுல் இதில் மதத்திலோ இறைவனிலோ பிழை றையுள்ளது.
நறிகள் ஒவ்வொன்றும் இறைவனுல் காலங்காலமாக வை. இவற்றின் படி நாம் நடத்திருந்தால் இவ்வுலகை கும். ஆம், மருந்தை உண்பவனும் நோய் நீங்காது பார்கள், கொலேகன் நீங்க எவ்வளவுதான் பாடுபடினும் இதற்கெல்லாம் காரணம் என்ன? அணுவணுவாக வேதாகமங்களின்படி நாம் நடக்காது, வேருெரு 1ற்சிக்கிருேம். இந்து மதத்தின் அர்த்தத்தையெல்லாம் டறைகளில் உறங்கிக் கிடக்கின்றன. காலங்காலமாக ர், வெற்றி வழிகளே நாம் பின்பற்றுவதோ ஆராய் தந்த அமிர்தத் திரட்சிகளான மதச் சங்கிதைகளை ாழ்ந்து வளம் பெறுவதே இன்று நாம் சைவ நெறி யொரு நிரந்தர முயற்சியாகும்,
நூல்களிலும் பொதிந்த ஆழ்கருத்துக்களை வாழ்வில்
ய உங்கள் மத ஊற்றை வளர்த்து இறையெனும் பெரு யுங்கன். இதுவே நமது மதம் துலங்க, நாம் வளர
ந்தும், வாழ் நெறியும் தந்து வாழவைத்த இந்துமதம் லும் மேன்மை கொண்டு துலங்கட்டும்!
றிப்பாதை வெகு தூரத்தில் இல்லை !
சுபம்

Page 51
இந்து மதம் இயற்ற
エ வடவேங்கடல் முதல் தென்கும்ரிவரை பாரதத் திருநாடு பூட்டுமல்லாமல் இன்று உல பெருநீதி மதம் என்பது வெறும் கோட்பாட வாழ்க்கையில் வெற்றியின் இரகசியம் என்பதை கிற்கு மெய்ப்பித்த முதற் பெருமை இந்து மதி வரை வாழ்வின் உள்ளுணர்வாக உயிரின் உள்ெ தீயாகவும் சடத்தில் அணுவாகவும் நின்று இடம் அன்பின் கண்விளைந்த இந்து மதம்,
இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் இன்று சிந்தாத இடமே இல்லை என்ருல் அது காரணம் என்ன என்று ஆராயப் புகின் அது றுக்கே இட்டுச் செல்லும். அதுவே இத்து மத, நற்றமிழ் எழுத்துக்களில் வடிப்பின் அது 'அன் துக்களாக இருப்பினும் இதன் கருத்தோ முடில் தின் ஆழத்திற்கும் ஒப்பிடலாம். சமுத்திரத்தி உணர்கிருன்.
"அன்பின் வழியது உயிர்நிலை
அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த
மேலும் ஞானிகள் 'அன்பிற்கு அடிபணி கின்றனர். சுருங்கக் கூறின் இவ்வுலக இயக் "அன்பு" தான். இதஞலேயே நால்வகை வே. திருமுறைகளாலும் அவற்றின் வழிவந்த பதி மதம் போதிப்பது அன்டெனும் கடலில் அரு ழையே
அன்பையும் நம் மதத்தையும் என்றுப் பாசம்; பாசத்தில் மலர்வது கடமை, கடமை தும் அன்பின் கண் பிறந்தவை. இவையன்றி ழில்லை; விண்ணிலும் சிறப்பில்லை. இதனையே
எங்கே ஒரு மதம், மனித வாழ்வில் : கடமைகளே. தியாகங்களை கூறி அன்பு சார் 6 அங்கு அம்மதம் அகிலப் பொதுமறையாகிவிடு மதம் ஒரு மதமாகவன்றி வாழ்க்கை நெறியா நெய்யூற்றி அறமென்னும் திரியூன்றி ஆன்மீ சொரூபியான இறைவன் உலகில் ஒன்றிக்க வ அன்பு எங்குளதோ அங்கு ஈசன் உளன் என் பெனும் அச்சாணியே உலகை உள்ளவாறு சுழ தேவ-அசுரரைக் காத்ததும் ஈசன் அன்பொன்
 

திய அன்பு வழி
அன்று நிலைத்தது நமது இந்துமதம். ஆனல் கெங்க்னும் நிறைந்து திற்கிறது சைவப் ல்ல அதுவே மனித நாகரிகம். அதுவே கி. மு. 5000 நூற்ருண்டு சளிலேயே உல நத்தையே சாரும் அன்றிலிருந்து இன்று விறகில் ங்கி சர்வ உலகையும் ஆட்டிப்படைக்கிறது
-
சிந்து நதி தீரத்தில் சிந்திய இந்து மதம் சாலவும் பொருந்தும், இவற்றின் உட் நம்மை முடிவில்லாத ஆராய்ச்சியொன் த்தின் இரகசியம் இதனை சுருக்கி மூன்றே பு' எனும் மொழிதான் வடிவம் மூவெழுத் வுழு நதி போன்றது. இதனை சமுத்திரத் ல் இறங்கி நீந்துபவனே அதன் ஆழத்தை
-- 烹至 ; 2-lift
என்கிழுரி திருவள்ளுவர்.
Eயாதான் அகிலத்தில் இல்லை காண்' என் கங்களுக்கு காரணகர்த்தாவாக இருப்பதே தங்களாலும் அவற்றின் ச ரமீ னே தமிழ் னுன்கு சித்தாந்த சாஸ்திரங்களாலும் நம் ளமுது செய்யும் ஆனந்த நடராஜன் புழ்
b பிரிக்க முடியாது அன்பிலே விளைவது யில் ஜனனிப்பது ஒழுக்கம். பின்ன பூ மூன் வாழ்வில்லை. வளமில்லை. மண்ணில் புக
இந்து மதமும் எடுத்துரைக்கிறது.
ஊடுருவி மானிட வாழ்வின் உணர்வுகளே. வாழ்வின் அத்தியா யங்களைப் போதிக்கிறதோ ம். இதன் கண் கொண்டு பார்க்கின் இந்து கவே துல்லியமாகப் புலப்படும். அன்பெனும் கம் எனும் தீபச்சுடரின் ஒளியிலே அன்பு ாழ்வு காட்டுவதும் இவ்வற்புத மதமொன்றே, பது சைவசித்தாந்தக் க தத்து இன்று அன் ழல வைக்கிறது பாற்கடலின் விடமுண்டு

Page 52
ஈசனும் அன்பும் பிரிவில்லா "அன்பும் சிவமும் இரண்டென்பர் சிவமாய் அமர்ந்திருத்தாரே' என புலப்படுத்துகிருர், எத்துணை நீதிகள் யும் உணர்த்தி மனிதனே 'வையத்து aunt sir
'தாயினும் நல்ல தலைவனுக னன்ருே. எனவே அவன்பால் அன் வேண்டிய பிரதிக்கடமை என்கிறர் அன்பு வழி நின்று, சாத்துவீகம் எ அகத்திலும் உள்ள இறைவனை அன்ட் தால் அபிடேகித்து அறத்தினுல் ஒழு நம்முன்னுேர் கண்ட சைவப் பெருெ
இந்து மதம் இயற்றிய அன்
வாழிய! வாழி
With best compliments from
COM/WG TO /MAJESTAC
RAJN KANTH'S
FRST ENGLISH COLOUR FM
BLOODSTONE
Music - AYARAJA
CEYLON THEATRES LTD.
 

i எனும் சைவ கோட்பாட்டையே திருமூலரும்,
1றிவிலார்; அன்பே சிவமாவதாருமறிகிலார், அன்பே ம் இனிய ஈசனை தெள்ளிய நடையில் தெற்ற்ெணப் ருப்பினும் வாழ்வின் வழியையும் அன்பின் ஒளியை ன் வாழ்வாங்கு வாழவைக்கும்" சைவ நீதிக்கு இணை
! நின்று நம்மை சீராட்டிப் பாதுகாப்பவன் நம் ஈச கொண்டு அவனே வழிபட்டு உய்வது நாம் செய்ய மணிவாசக சுவாமிகள் எனவே இந்து மதம் இயற்றிய னும் நற்குணம் மேலோங்க சகல சீவராசிகளினதும் ஞல் அருச்சித்து கருணையினுல் வழிபட்டு தியாகத் கி நின்று பேரின்பப் பெருவாழ்வடைவோம், அதுவே றி. இதுவே நமது இந்து உலகம் கண்ட உண்மை.
வழி - அதுவே அகிலம் போற்றும் வாழ்க்கை நெறி பவே ! சுபம் !
நா. விக்னேஷ்

Page 53
இலங்கிையில் st as
கல்தோன்றி மண் தோன்ருர்க் காலத்தில் ( தமிழுடன் ஒன்முகச் சேர்ந்து உயிரும் உடலும் பே சமயம். இன்று உலகிலுள்ள ஏனைய எல்லா சமயங் பம் தான். பண்டைக் காலத்தில் சிந்துவெளி ந ஹரப்பா என்னும் மிகப் பழமை வாய்ந்த நகரங் என பதற்கு இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிலைச றன. அந்நகரங்களில் தொல் பொருள் ஆராய்ச் சேர் ஜோன் மார்ஷல் 'சைவத்தின் பழமை எம்ை அதனிலும் முற்பட்டி யுகத்திற்கோ இட்டுச் செல்கி தொட்டு இன்று முதல் உலதெங்கும் பரவிய கை வளர்ச்சியைக் கண்டுள்ளது. t
இலங்கையில் சைவம் பண்டைய 7 காலம்' திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆகிய இரண்டு உலகில் சைவம் தழைக்க வழிவகுத்த சமய குரவர் ரரும் இக்கோயில்கள் இரண்டின் மீதும் தேவாரத்
இலங்கையில் மேன்மையுற்றிருந்த் சைவசம பாதிப்பிற்கு உள்ளாகியது எனலாம். அந்நியர் தம காக கோயில்களை இடித்து தர்ைமட்டமாக்கினர். 16 ஆறுதல் கூறுவது போல் ஆறுமுக நாவலரை இலங்ை பில் சைவம் காத்த சமய குரவர் என போற்றப்படு சென்று சைவ சமயப் பிரசங்கங்கள் நடத்திஞர் இத் பம் மாறும் சைவமக்களே தனது கட்டுப்பாட்டுக்குள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகண்ப் பற்றிப் புத்தக விநியோகித்தார். அவரின் அருமுயற்சியால் சைவ பழைய நிலையையடைந்தது; இதனலன்ருே பெரியா எனப்போற்றுகின்றனர். அவரின் பின் சேர். பொ6 கையில் சைவம் வளர்த்தனர். இவ்வாறு சைவத்திற் சான்முேர் பலர் தோன்றி சைவம் வளர்த்துள்ளனர்
இலங்கைக் கோயில்கள் வரிசையில் ஈச்சரங் திருக்கேதீச்சரம், திருக்க்ோணேச்சரம், பொன்னம்ப வாகும். அங்கு செல்வச்சந்திதி, கதிர்காமம் என்பன பெறுகின்றன. இலங்கையில் சைவத் திருவிழாக்கள் ஆகியவற்றில் மக்கள் பக்தியன் புடன் ஈடுபடுவர்
கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஓர் தடையாகவே உள்ள சைவ சமய கோட்பாட்டின் படியே நடக்கின்றனர்.
இங்கு சைவசமய வளர்ச்சிக்காக இரண்டு வேகானந்த சபையும் இராமகிருஷ்ணமடமும் ஆ இருந்து சைவசமயப் பேச்சாளர்களை வரவழைத்து ன்ெறன சைவ மாணவர்களுக்குத் தீட்சைகள் அள சமயத்தில் அக்கறை காட்டுமுகமாக சைவ சமயப் கன்யும், பேச்சுப் போட்டிகளையும் நடத்திப் பரிசுக! புகளேயும் நடத்துகின்றன. . - -

தோன்றியது மூத்த தமிழ் அந்தத் ால வளர்ந்துவந்த சமயம் தான் சைவ களையும் விட மூத்த சமயம் இந்து சம ாகரீக உலகில் மொஹெஞ்சதாரோ, : களில் சைவ வழிபாடு நடந்துள்ளது. ! ளும், உருவங்களும் சான்று பகர்கின் - சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளரான : மை வெண்கல யுகத்துக்கோ அல்லது : ' ன்றது' எனக் கூறியுள்ளார். அன்று . வ சமயம் இலங்கையிலும் அபரிமித த
தொட்டு நிலவி வந்தது என்ப்தற்கு தி கோயில்கள்: சான்று பகர்கின்றன. . , களில் இருவரானசிசம்பந்தரும், சுந்த திருப்பதிகங்கள் பாடியுள்ளனர்.
.. "" مرتين ر
கம் அந்நியரின் வருகையால் பெரும் து கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற் : ானினும் இறைவன் சைவ மக்களுக்கு கயில் உதிக்க வைத்தார். இலங்கை, நிம் நர்வலர் இங்கு பல இடங்களிலும் , நஞல் அந்தியரின் வற்புறுத்தலால் சம கொண்டுவந்தார். சைவ சமயத்தவர் 1ங்கள் எழுதிருர், அவற்றை அச்சடித்து ,
சமயம் இலங்கையில் மீண்டும் தன் ர்கள் அவரை ஐந்தாம் சமய குரவர் ་་ ன் இராமநாதன் ஆதியோரும் இலங் கு தீங்கு வந்த எந்நாளிலும் , சைவச்
கள் முதன்மை வகிக்கின்றன. அவை ? ۰ :از : جانی லவாணேச்சரம், நகுலேச்சரம் என்பன : னவற்றில் வாய்கட்டிப் பூசைகள் நடை في ா, கொண்டாட்டிங்கள், வண்டிகைகள்: இலங்கையில் சைவசமய வளர்ச்சிக்கு து என்று கூறலாம். எனினும் மக்கள் یقی ( ^
சபைகள் உள்ள்ன. அவை கொழும்பு" கும். இவையிரண்டும் வேறு நாடுகளில் சமயச் சொற்பொழிவுகள் பல நடத்து நீக்கின்றனர். மேலும் இவர்களுக்குச் பரீட்சைகனேயும், கட்டுரைப் போட்டி ள் வழங்குகின்றனர். சைவ சமய வகுப்

Page 54
இவ்வாறு இலங்கையில் அரும்பாடுபட்டுள்ளன. அவர்சளி உன்னத நிலையை அடைந்துள்ளன தின் வழி நடக்க வேண்டும். எ பெரும் உபகாரம் இதுவாகும். இ இலங்கையில் சைவத்தின் ஸ்திர
*மேன்மைகொள் சைவரீ
எப்போதும் உனக்குள் 6
செய். தியானம் செய்ய நேரம், áfa -- Te
ஒரு விளக்கு எப்படி மந்
ஆலயோ அதுபோல ஆத்மா எந்த கையிற்தான் இருக்கிறது.
எல்லாத்தானங்களிலும் . மகிழ்விப்பதும், புண்ணியத்தைத் பதுமாகும். மூன்று உலகங்களிலு அன்னத்திலிருந்து பிராணிகள் உ கின்றன.
se
葵三ミ --. s:
 
 
 
 
 
 
 
 
 
 
 

சைவசமயம் வளர பல பெரியோர்களும், சபைகளும் பின் முழு முயற்சியினுல் இன்று இலங்கையில் சைவம் இந்நில நீடிக் க வேண்டுமாயின் நாம் சைவ சமயத் சவர்களாகப பிறந்த நாம் அச்சமயத்திற்கு செய்யும் இதனைக் குறிக்கோளாகக் கொண்டு நாம் நடப்போமாயின் நிலையை யாராலும் அசைக்க முடியாது!
嚢
தி விளங்குக உலகமெல்லாம்"
를
வே. ஜெயப்பிரகாஷ் - மத்திய பிரிவு
குடிகொண்டிருக்கும் பிரம்மத்தை நினைத்துத் தியானம் காலம் இடம், வசதி, திசை தடையாக இருக்கக்
ருெரு விளக்கின் ஒளியை நாடவேண்டிய அவசியம் வித உதவியும் இன்றிப் பிரகாசிக்கும்படி செய்வது
--
மிகச்சிறந்தது, அன்னதானமாகும். அது எல்லோரையும் தேடிக் கொடுப்பதும், சக்தியையும் புஷ்டியையும் கொடுப் ம் அன்னதானத்தைவிடச் சிறந்ததானம் கிடையாது. ற்பத்தியாகின்றன. அன்னம் இல்லையேல் மரணமடை
శ్లే
மகரிஷி மார்க்கண்டேயர்

Page 55
இந்து மதம் வாழ.
உலகிலுள்ள மதங்களெல்லாவற்றையும் 6 மதத்தின் வளர்ச்சி பாதையில் சில தடைகள் ே இத்து மதத்தில் இன்று நிலவும் கண்
மூடி வழக்கங்
'கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போக
இது ஆன்ருேர் ஒருவரின் வாக்கு, நம் மூடிப் பழக்கங்கள் அழிந்தொழிந்தாற்ருன் நம் சம கள் நீங்கும் நம் சமயத்தில் உள்ள இவ்வாருன : சீர்திருத்த இளைஞர் சமுத யம் முன்வரவேண்டும். லூதர் செய்துகாட்டினர்
"ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்று இன்றும் சாதிவேற்றுமைகள் நடைமுறையில் நிலை விதை மக்களின் மனதில் ஊன்றப்பட்டிருக்கிறது இச்சாதிக்கொள்கைகளினுல் இந்தியாவில் எத்தனேே மக்கள் அனுமதிக்கபபடுவதில்லை. ஆயினும் இலங்ை பட்டிருப்பது மனதுக்கு நிம்மதியளிக்கிறது
இன்று நம் கோயில்களில் பூசைசெய்யும் ஐ தெடுக்கப்பட்டவரல்ல பிராமண குலத்தவரே பூன் சமூகத்தினர் கோயிற்கருவறைக்குள் கூடப் பே அருள் வாக்கு இறைவன் சந்ததியிலே கூனிக்குறுகி நீ உரிமை திறமையினடிப்படையிலன்றி சாதியினடிப் கையளிக்கப்பட்டுவருவதனல் ஐயர்மாருக்கு சமய வேதங்களிலும் ஆகமங்களிலும் பூரண பயிற்சி அளி
܋ܨܦܪܐ ¬.> ܡ̣ܢ: சாதிக்கொடுமைகளினல் இன்னும் பல தீய றுக்கணக்கான தாழ்ந்தசாதி இந்துக்கள் மதம் ம அறிகுறியல்ல. மதம் மாறியோரையும் நாம் இறை சமயத்தில் அனுபவித்த துன்பங்கள் மிக அதிகம். இதை தடுக்க முடியாது. இந்து மதம் அழிந்துவிடு
மேலும் தமிழ்சைவ ஆலயங்களில் சமஸ்கிரு றன. பக்தருக்கு விளங்காத மொழியில் மந்திரங்களை சமயங்களைப் பாருங்கள். அந்தந்த பிரதேச மக்+ சமய ஆராதனைகள் நடைபெறுகின்றன (உ+ம் கிறி இந்த கேலிக்கூத்து? ஐயர் ஒதும் மந்திரங்களைப் பி இந்தியாவிற் றமிழிற் பூசை செய்யவேண்டிக் கோரி எ ன. தாய் மொழியில் பூசை செய்வது பாவமன்று
தமது கோயில்களிற் பணம் சொடுத்து அ இவ்வர்ச்சனைகளைப் பணம் படைத்தோரே செய்யமு இந்த அருச்சனை செய்யும் வழக்கம் பணம் ப.ை மேன்மையளிப்பதாகவுள்ளது. ஆண்டவன் சந்நிதியி வாரும் சமன் என்ற கொள்கையை இவ்வழக்கம் ெ அருச்சனைகள் அப்படியேதாவது விசேட அருளேப்
இல்லே மனமொத்த வழிபாடு பெற்றுத் தரலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட மிகப்பழமையான மதமாகிய இந்து தான்றியுள்ளன. இதற்கான காரணம் களென்ருல் அது மிகையாகாது!
ܕܘܝܕ ட்டும்"
சமயத்தில் இன்று காணப்படும் கண் பத்தின் வளர்ச்சிப்பாதையிலுள்ள திஷ்டை வழக்கங்கள், குறைபாடுகள் என்பவற்றை இதையே ஐரோப்பாவில் மாட்டின்
கூறினர் சைவரான திருமூலர். ஆனல் ந்திருக்கின்றன. வர்ணசிரம் என்ற நச்சு இது முற்ருகி அகற்றப்படவேண்டும். யோ ஆலயங்களில் இன்றும் தாழ்ந்த கயில் இவ்வழக்கம் ஓரளவு ஒழிக்கப்
பர்மார் திறமையினடிப்படையில் )ھ نقfii Bಣ್ಣೆ செய்கின்றனர். பிராமணரல்லாத *P4யாது. ஒன்றே குலம் * இன்ற ற்கின்றது. மேலும் ஆசை செய்யும் Lu SAD-u i பரம்பரை பரம்பரையாகத் அறிவு போதாது ஆகவே அவர்களுக்கு க்கப்படவேண்டும், -
ఫైశ్లే క్టకేశ్లే விகனவுகள் தோன்றியுள்ளன: Hlffð றியுள்ளனர். இந்நிகழ்வு நல்லதற்கு முடியாது. அவர்கள் இத்து Fாதிக் கொள்கைக% அழித்தாலன்றி ம் ஆபத்தும் 2-6ări-ir satui l
த மொழியிலேயே பூசைகள் நடக்கின்
ஒதுவதனல் *ன்ன பன்: மற்ற வருக்கு விளங்கத்துக்க மொழியிலேயே ஸ்தவ சமயம்). நமது சமயத்தில் ஏன் 0ர் அறியக்கூடாது என்ற சுயநலமா? கைகள் விடுக்கப்பட்டவண்ணம் உன்
ச்சளே செய்யும் வழக்கம் உன் காது; Այւն ஏழைகள் செய்ய முடியாது. த்தோருக்கு ஆண்டவன் சந்நிதியில் (ஏழை, பணக்காரன் உட்பட எல் தும் பாதிக்கின்றது. மேலும் இந்த பெற்றுத்தருகின்றனவா? நிச்சயமாக ஞல் பசைத்துக்கு இல்லை அந்த ஆற்

Page 56
இது மட்டுமல்ல, இதற்கு audiaal- all Laurth spoGsaytag சுவாமி தரிசனத்தைக் காண்பது ச இலகுவிற் சென்று சுவாமி தரிச என்று வேறுபடும்). எப்படியிருக்கி இப்படியான முறைகேடான வழக்
எமது கோயில்களில் நடக் பார்த்திருப்பீர்கள். இதற்காக செ ஆஞலும் பெருந்தொகைப் பணம் சவங்களுக்குப் பெருந்தொகையான வாருண் உற்சவங்சள் நடத்தக்கூடா கனமாக நடத்தலாமே என்பது து பணத்தை வேறு அறக்காரியங்களு மேல் பாலக் கொட்டுவதை விட கொடுப்பது எவ்வளவோ மேல்,
நம் முன்ஞேர்கள் அமைதி யில்தான் மனம் ஒருவழிப்படுகிறது. அமைதி நிலவுவதில்லை பெரும்பா வற்றை வைக்கிருர்கள். இன்னும் தில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு வேறு இவ்வாறு அமைதியில்லாத விடையை உங்களிடமே விட்டுவிடு:
இந்து மதம் அஹிம்சா ( கிறது. ஆனல் அது நடைமுறையில் யில் வற்ருப்பழையம்மன் ஆலயத்தி யில் கொடூரமாக கொல்லப்பட்டன கிறது. இங்கும் சிறியளவில் இக்காட கோயில்களில் இறைவனின் வாகன வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ச1 னடியாக நிறுத்தப்படவேண்டும். கடைப்பிடித்தோமாவோம்.
நமது சமயதடை முறைகளி ளிற் பெரும்பாலாஞேர் பாமரராய் வாளிகளான இக்ாய தலைமுறையி suri sasaruh.
முயன்முல் முடியாதது ஏது உங்களுக்கு என் வாழ்த்துக்
 

ஒருபடி மேலாக இந்தியாவில் சில கோயில்களில் நுழை . திருப்பதி போன்ற சனநெரிசல் மிகுந்த கோயில்களில் ஷ்டம். ஆனல் பணம் கொடுத்தால் விசேட வழியால் எம் செய்துவரலாம் (கட்டணம் நூறு. நூற்றியம்பது றது கதை? பனம் செய்யும் கோலத்தை பாருங்கள் கங்களால் இந்து மதத்திற்கு தானே அவமானம்!
கும் கும்பாவிடேகங்கள், திருவிழாக்கள் முதலியவற்றை லவழிக்கும் பணம் கோயிலுக்குக் கோயில் வேறுபடும். செலவழிக்கப்படும் என்பது உண்மை. இவ்வாருண் உற் பணத்தைச் செலவழிப்பதஞல் என்ன நன்மை? இவ் து என்பது என் கருத்தல்ல. ஆனல் அவற்றைச் சிக் ான் என் அபிப்பிராயம், இச்சிக்கனத்தால் மிஞ்சும் }க்கு பயன்படுத்தலாமே! இறைவன் திருவுருவத்தின் அப்பாலை பசித்து அலையும் பிச்சைக்கார பையனுக்கு
யில் இறைவனைக் கண்டார்கள். அமைதியான சூழ்நில இறைவனே நினைக்கிறது. ஆளுல் இந்து ஆலயங்களில் லான ஆலயங்களில் நாதஸ்வரம், மேளக்கச்சேரி என்ப சில ஆலயங்களில் பக்திப் பாடல்கனேப் பெரிய சத்தத் கிருர்கள். இத்தோடு சனங்களின் ஊர்ப் பேச்சுக்கள் சத்தமான சூழ்நிலையில் இறைவனேக் காணலாமா? கிறேன்.
அ+ஹிம்சை, ஹிம்சை-வதை) தர்மத்தை வலியுறுத்து ல் பின்பற்றப்படுகிறதா? அதுதான் இல்லை. அண்மை ல் ஏராளமான உயிர்கள், 'பலியிடல்" என்ற போர்வை இந்தியாவில் பலியிடல் தொடர்ந்து நடைபெறு ட்டுமிராண்டி வழக்கம் கைக்கொள்ளப்படுகிறது. மேலும் ங்கள் என்று கருதப்படும் உயிரினங்கள் சிறைப்படுத்தி fத்திரம் மறுக்கப்பட்டுள்ளது, இவையெல்லாம் உட
அப்போதுதான் நாம் முழுமையாக அஹிம்சையைக்
ற் பல கட்டாயமாக சீர்திருத்தப்படவேண்டும் மக்க இருந்த காலம் மலையேறிவிட்டது. ஆகையால் அறி னர் சீர்திருத்தங்களை வரவேற்பர் என்று நாம் எதிர்
முண்டோ? Assy
இ. ஜெயநந்தன் ஆண்டு 10-0

Page 57
ஒரு பசுவி
எத்தனே குழந்தைகள் இங்கு அவைதாம் எங்கு போயின விற்றுவிட்டார்கள் பாலுக்காக ஊனுக்காக கதறவும் கட்டினர் கன்றுக் ( கறக்கின்ருர் தினம் தினம் ட காணவோ சகியேன் தியாகி கயிற்றில் சழுத்து நெரிகிறது கன்று படுந்துயர் கண்டேன் கலங்கினேன் கதறின்ேன்! ந
பாலை எடுத்தனர் கட்டவிழ்த்தனர் கன்றினே வி JAyub LonT ! Sy hudmrl ஓடி வந்து என் முலையை முட்டி இடிக்கின்றது வாலைச் சுழற்றியும் நாவைச் முலேவழி பார்க்குது ஏங்குகின் அம்மா என் முகம் பார்க்கின் அதன் முகம் எவ்விதம் பார்
பலமுறை ஈன்றேன் பால் இ இன்று கிழம் நான் மனிதனே! நன்றியை மறந்த உன்பிள்ளைக்கூட்ட என் பிள் கசாப்புக் கடையிதோ! நான் நிற்கிறேன் வரிசையிலே ஒலம் கேட்கிறது, என்னுயிர் அடிதடி மரணம், என் கண் ( எப்படிச் சகிப்பேன்! ஒ! இை
ஓ! மனிதனே! மானிடப் பிற இன்னுமா இரக்கம் இல்லை : நன்றியை மறந்தார் உயிர்வதை செய்கிருய் விட்டுவிடு வேண்டாம்! வீண் அருளல்லது யாதெனில் கொ பொருளல்ல அவ்வூன் தினல் இள்ளுவம் பேசும் வாழ்க்கை
கேளிரே! கேளீர்! கேளிர்!
 
 

ன் அவலக்குரல்
பெற்றேன்
குட்டியை
ዘኽrá)
என்ருர்
Li6'(Lpano
ff soit LJ fraf
பிட்டனர்
சுழற்றியும் ன்றது பாலில்லே
ይDቇ! ப்பேன்! நான் பாவி
}ல்லே
fiTuiu எ பால் தந்தேனே
) க் காதலன் குரல் அது முன்னுலே றவா! நான் பாவி!
வியே! சிந்தனே செய் உனக்கு ¬ܝܼ
ாபழி! நரகம் சேரும் ல்லாமை கோறல்
நெறியிது
T. நிலவொளிகாந்தன்
13 M

Page 58
N -- se fè : பாரினில் பாரதி
பாரதி ஒரு கவிஞன். ஒரு போற்ற வேண்டியதில்லை. ஏனென் ரு புதியவர்கள் அல்லர் நம்மிடமுள்ள அந்த நூலிலேயே கவிதையைப் பற்றி இருக்கிறதென்ருல் 'இலக்கியம் கண் எப்போதோ தோன்றியிருக்க வேண்டு களும் நம்மிடையே தோன்றிவிட்டா பதிகாரம் பாடிய கவிஞர், திருக்குற மேகலைக் கவிஞர். வளையாபதிக்கவிஞர் ஒட்டக்கூத்தர், காளமேகம், புகழேந்: உள்ளவர்கள் நாம் .
மேற்கூறிய கவிஞர் பெருமக் பியங்களும், பிரபந்தங்களும் கோவை
போயிருக்கிருர்கள். இவர்கள் பரம்ப
குவித்துவிட்டவனல் ல பாரதி. ஆயினு மணிமண்டபம் கட்டுகிழுேம். பார் களை விட பாரதியில் ஓர் தனித்தன் ெ டத்தில் பொருத்தமான ஓர் சந் கர்ப் கவிஞன் பாரதி. அதன் காரணமாக
முன் பிறந்த கவிஞர்கள் எல்ே
தம் பெருமை களையும் வள்ளல்களின்
துக்கு வாழ்த்துக்களையும் பாடிவிட்டு எண்ணங்களையும் புரட்சிகரமான சரு, மற்றவர்கள் மன்னர்களைப் பாடிவிட்டு அரசர்கள் வாழ்க! வாழ்க!" எனப் குதூகலித்துப் பாட்டிசைத்தான். இட் களிடம் இருந்து வேறுபடுத்தின, மற் வசையில் உயர்ந்து நிற்கின்ருன் முன் கொண்டாலும் "அவையடக்கம்' என் அவையடக்கத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே மட்டந்தட்டிக் கொள்வார் தாழ்வுச் சிக்கல் என்றே சொல் வேன் பாரதி தன்மானம் மிக்க புல: பாடினன். இதைத் தற்பெருமை 6 ஏற்றுப் போற்ற வேண்டும். பாரதி கொண்டான் என்பதைப் பார்க்கும் ( தில் "வியக்கத் தகும் என் கவிதை' திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் சக்தியைப் பார்த்து ' எனச் சுடர் மி உயர்ந்தது என் பண், பா அளவு உய " சுவை புதிது பொருள் புதிது" வள நாளும் அழியாத மாக்கவிதை" பாடு யனைத்தும் போற்றிட வான் புகழ் ப யாக தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் 6 பேர்ப்பட்ட நெஞ்சழுத்தம்? எப்பேர்ட் இந்த கவிஞனுக்கு? 'மன்னவனும் தமிழரை ஒதினேன்" என்று தமிழ்
பின் தருக்கு எத்தனையோ படி உயர்ந்
 
 

*善 添
நி என்ருெரு கவிஞன்!
கவிஞன் என்ப்தற்காக அவனை நாம் பெரிதுபடுத்திப் ?ல் தமிழ்மேக்சளாகிய நமக்குக் கவிஞர்கள் ஒன்றும் மிகப் பழைய நூல்களில் ஒன்று தொல்காப்பியம். இலச் கணம் கூறப்பட்டுள்ளது. அதிலேயே இலக்கணம் டதற்கே இலக் ணம்" என்ற வாக்கியபடி கவிதை ம், அவ்வளவு பழமையான காலத்திலேயே கவிஞர் ர்கள் சங்க இலக்கியங்கள் பாடிய கவிஞர்கள், சிலப் 1ள் பாத்த கவிஞர், சிந்தாமணிக் கவிஞர், மணி ர், குண்டலகேசிக் கவிஞர், ஒளவை, கபிலர், ரகம்பர், தி ஜயங்கொண்டார் இப்படிக் கவிஞர் பரம்பரையே
கள் எல்லோரும் சிறு காப்பியங்களும், பெருங் காப் 1களும், அந்தாதிகளும் பாடிப்பாடிக் குவித்துவிட்டும் ரையில் வந்தவன்தான் பாரதி அவர்கள் அளவு பாடிக் றும் அவனை நாம் ஓர் மகா கவியாக மதிக்கிருேம். ட்டுகிருேம், போற்றுகிருேம் எதஞல்? ஏனைய கவிஞர் மை காணப்படுவ காற்ருன். சரியான ஓர் காலகட் பத்தில் ஓர் சிந்தனைத் திருப்பத்தை ஏற்படுத்திவிட்ட வே அவனுக்கு இந்த மகத்துவம் ஏற்பட்டிருக்கிறது. லரும் பெரும்பாலும் கடவுட் கதைகளையும் மன்னர் துதிகளையும் ஆழ்வோரின் தந்திரங்களையும் வைதீகத் போன பின் வந்தவன் பாரதி இவன் புதுமையான ச்தக் கிளேம் துணிந்து கன் கவிதையிற் படைத்தான். இப்போக இவன் மக்களைப் பாடிஞன். மற்றவர்கள் 1 டிவிட்டுப் போக இவன் மன்னன் வீழ்ச்சி கண்டு படியான வித்தியாசங்களே பாரதியை ஏனைய கவிஞர் }றக் கவிஞர்களோடு ஒப்பிடுகையில் பாரதி இன்னுெரு * பிருந்த சவிஞர்கள் எல்லோரும் எதை பாட எடுத்துக் ாறு ஒன்றையும் பாடித்தான் ஆரம்பிப்பார்கள், அந்த
தாங்களே தாழ்த்திக்கொள்வார்கள் தங்கள் அறிவை கள். இது ஓர் பண்பாடாம். நான் இதை ஒருவகை
வகை விருந்ததால் தருக்கோடு தலைநிமிர்ந்து நின்று என்று சொல்ல முடிய து; தன்னம்பிக்கை என்றே தன்னையும் தன் கவிதையும் பற்றி என்ன எண்ணிக் போது நமக்கெல்லாம் பெருமை பீறிடுகிறது. ஓரிடத் என்கிருன் இன்னேரிடத்தில் என் றன் பாட்டுத் திட வேண்டும்" என் கிருன், மற்ருேரிடத்திலே பரா கும் அறிவுடன் படைத்து விட்டாய், பண் அளவு ர்ந்தது என் பா." என்கிருன், மற்ருேர் இடத்திலே ம் புதிது சொற் புதிது சோதிமிக்க தவகவிதை எந் பவன் நான் ' என்று செருக்கேடு கூறி விட்டுப் 'புவி டைத்துத் தமிழ் மொழியப் புகழ்ந்து ஏற்றும் கவி வசை என்னுற் கழிந்தது" என்று படுகிருன், எப் பட்ட துணிச்சல்? எப்பேர்ப்பட்ட சுயகெளரவம் நீயோ வளநாடும் உன்னதோ? உன்னையறிந்தா மன்னன் ஒருவனிடம் கேட்ட கவிஞனைவிடப் பாரதி ந்ததாகும்.
குலவீரசிங்கம் பராபரன்
ஒருடம் 13 ட s

Page 59
With Best Compliments
From
National Livestock Di
40, NAWALA ROAD,
NARAHENPA.

evelopment Board

Page 60
With the best campments
MOHAMED SAHEED MOHA
Lanka Pen Co.
Manufacturer of Bali Point Pens importers of Stationery items 8 Household Goods etc.
44, 2nd Cross Street, Coornbo -11. Sri Lanka
Phone : 24.921
WITH BEST COMP
FROM
Western Jewelle
JEWELLERY 8 GEM MERCHAN
88 Sea Street Colombo -11.
Phone : 33977
 

'ron
VED NA U HUMAN
Refills,
- - - ഭട്ട * . . .
LIMENTS
ry Mart
|TS

Page 61
With Best Compliments From .¬¬à ܼܲܪܼܲ
... . . .
Raba Video Home
89, Kotahena Street, Colombo-13. Tamil, English, Video Film. Audio and Vide Video Filming
With Best Compliments from
Arul Study Circle
344/17, Jampettah Street, Colombo-13, Telephone : 27524
G. C. E. O/L. G. C. E. AIL
A B, Computer Course, Shorthand 8 Typing
With best compliments from:
DJ (ov Rylands Enterprise
316, Old Moor Street, Colombo 12.
importers 8 Dealers in Cement Hardware Telephone : 549.032
 

MOD 22 HA,
o Recording
I, Grade 6, 7, 8
is . . . .

Page 62
WITH BEST COMP
FROM
Lalitha Jewellers
60 Sea Street Colombos
Phone 546886 - 24780
 

LIMENTS
(Pvt) Ltd
s
----

Page 63
WHEN Your HoME NEEDs DEcoR THAT WILL FT IN TRY CRAFTS AS OD AS ALADD N.
༢ 琴、
ܨ܊
Sri Lanka Handlooms Emporium brings togethe exclusively and beautifully finished for you to quality hand crafted items such as:
Handlocns Curtaining 8 Furnishlng Brass Ware, Silver Ware, Ceramics, Hand Collir Rugs, Carpots 8t Cricket Matting, Git A variety of superior Leather Goods
Gift yourself a work of art
Shop in air-conditioned comfort
Sri Lanka Handlooms
408, GALLE ROAD, COLOMBO 3, SRI LANKA. Tele: 675614.-Telex; BSDS CE
Head Office:
Dept. of Smail industries, Homas Building Tele: 31965, 33.913, 31788, 34.245
ട് ടൂർ
Branches: Gramodaya Ceratre, Koupitiya, Old Town Hall Centre, Pettah. Colombo, Polg
 

r a collection of handlooms gether with the highest
Crafted Pewter Ware, ftware 8. -
umns Emporium
Bristol Street, Colorabo 1.
jolla 8 Kandy |

Page 64
With Best Compliments fr
Ambiga Jewelle
77, SEA STREET, COLdMBO 11 Telephone : 2.
WITH BEST WISH ES FR (
Saravanas Jewell
48, SEA STREET, COLOMBC-11 Telephone : 34
With Best Compliments fr Indra Jewellers
For Ouality Jewellery 46 SEA STREET, COLOMBO-1 1.
Telephone : 547690
With Best Complis ments
MANAMAGA - JEV
GUARANTE ED sov ER EIGN
91, SEA STREET, COLOMBO 11. Telephone : 31 4 0 9
 

's (Pte) Ltd.
2839, 34.238
'O.
from
VEL PALACE
G D

Page 65
With boat Complinenta from::
VINO CAFE
425, GALLE ROAD, - - - - WELAWAY"TE. ата
斐 。、
சத்தமான சைவ உணவுகளுக்கு
வினுே கபே
WITH BEST COMPLN1ENTS F
BHARANY TRAVELS
(A Friendly Travel Agent) 45/6 Sir Cittampalam A Gardiner Mawatha
Colombo 2 Telephone : 28653, 58.0952

ROM
à< Fܝܚܪܝܣ ܘܐܚܪܢܬܗwܗܿw

Page 66
With Best Compliments
Jaya Nithiyakal
FOR 22 CT GOLD 69, SEA STREET, COLOMBO 11, Telephone : 36923 - 28536
壬 。
wwITH BEST WISH Es F
Greenlands Ho
A First Class Residential Hotel for Weg
3-A Shrubbery Gardens, Galle Road, Bambalapitiya, Colombo 4.
Telegrams: 'Greenlands' Telephone: 585592 8: 5819
 

from 2ーリ リ 孝森** リ*
కెక్మి -- =5 میچ* త్ర" རྩྭ་
_* _് "
yani Jewellers
- ROM
tel Ltd.
letarians

Page 67
With Best Compliments from
New Pushpa Stores
Dealers in: Rice, Curry Stuffs & Oilm
No, 127, Galle Road, Bambalapitiya.
Telephone; 588866
With best Wishes from
HAVE A GooD TIME WITH
s SUPREME'
OUARTZ WALL CLOCKS
Sole Agents in Sri Lanka
ESWARAN BROTHER
267, Sea Street, Colombo 11.
Tele: 32599, 22744, 547608, 35842 Telex: 21275, 21886 ESWAR AN CE
 
 
 

an Goods Etc.

Page 68
With thO best compfi ment:
MYSORE CAFE
130, GALLE ROAD, WELLAWATTE, COOMBO 6.
With the best compliments
Eurolanka Tours
Airline Ticketing Agents fo
40 111, 1st Floor. Church Stree COL MBO-01. (adjoining Hot Sri Lanka
Telephone : 547572/26782 Telex : 22578 ELT CE Cable : Tour Guide
(Approved by Ceylon Tourist Boa
 

from
ܕܢܓܠܐ ܀ + ܓܡ ¬ ¬ ܢܠ ܐ ܬܐܨ - - : ܚܐܹܠ ܬܐ ܓܵܫܡ ܡ 1.
Fron
(Pvt) Ltd.
r all Airlines
it, Fort, el Taprobane)
-
ട
ard)

Page 69
With best Wishes from
ARUNA JEWELLERY
Colombo Central Super Market Complex
No. S 20, 3rd Floor, Colombo-11.
Telephone : 540454
With Best Compliments from
Lanka Gold House
Colombo Central Super Market Com
No. S-5, 3rd Floor,
COLOM BO 1 1 . Telephone : 35.018


Page 70
With Best Compliments from
DURO PIPE NC
2nd Floor, 311 Old Moor Street, Colombo 12. Tel: 540759, 540760
546781, 549664
With Best Compliments from
METAL MERCHA
7, A, Abdul Jabbar Mawatha,
Colombo 12
Telephone: 25088 - 35920
Cabe: MER C H M ETTCO Telex: 22556 NG (CE
General Mardware Merehaats,
We PREFER THAT YOU PROSPs
 

患
USTRIES LTD. NA
,鑫*3 善
ANTS ।
importers & Manufacturers
EFR

Page 71
With the beat compliments fron
Bij M. H. S. Ahamed Man
53, Wolfendhal Street, Colombo 13, Telephone : 283 94
With best compilments from :
Meezan Trading Compa
importers & Exporters
201, Fourth Cross Street Colombo 11 Sri
Phone Office : 27302, 36983
Resd : 5837.58
Fax :94一1一547105
Telex : 22516 MEEZANCE 21298 SW

;5sچ
oor & Bros.
iny
Lanka
FTCE

Page 72
With best G0Jimpliments fr
Daya Stores (P
2○雪*。 {
General Merchants. Dealers in Aluminium Wares, Plastic Stationery And fancy Goods. 191/1, 4th Cross Street, C Telephone : 24.545
WITH BEST COMP
V. SELVARATIN
35, St. Johns Road, Colon
Telephone : 20482
 

vt.) Ltd. Þo-fis bsr.is -
Glass Ware, Wares,
s
olombo-11,
リ *
MENTS FROM
- ======= -- * == ==
NAM & CO.
nbQ) 11,
Tav

Page 73
With the beast Bompliments from
Tillys Hardware Stores
424 Sri Sangaraja Mlawatha, Colombo-1 Telephone : 27439, 281.88, 35420 Telegram : TILLYS
With best compliments from
a well wisher
Best Wishes From
Indumathy Lodge
201, GALLE ROAD, COLOMBO-3.


Page 74
  

Page 75
Royal College Hindu St
Seated from Left to Right: Mrs. R. Rajkumar (Tea Sivasakthy 88), N. V (Principal), V. Devada (Teacher in charge)
Absent: Miss. S. Chelliah (Sen
Standing from left to Right: G Aravinthan, Inbak
K, Dushyant han
Absent P. Thayanandan
 

Idents Union 1987-88
acher in charge) M, Thiruvasahar (Chief Editor, Vijeyanathan (Secretary), Mr. B. Su riva rachi s (Student Chairman), Mr. A, Shanmugalingam,
ior Teacher in Charge)
umar, Sureshkumar, N. Viknesh, M Kumara n,

Page 76


Page 77
றேயல் கல்லூரி இந்து மான் நடாத்தப் பெற்ற பரிசு வெற்றி பெற்றே கீழ்ப் பிரிவு
கட்டுரை
பா. சந்திரபிரகாஷ்
இ. பிரபுராம் தி. சிவகரன்
மத்திய பிரிவு
கட்டுரை
வே. ஜெயப்பிரகாஷ்
ச. சந்திரமோகன் வை, சுகதீஸ்வரன்
மேற் பிரிவு
கட்டுரை
நா. விக்னேஷ்
மு. மணிவண்ணன் ச. உதயகுமார்
With best compliments from
Gaya Video Vision 8 Gaya Photo Copy Serv
285 -A, Galle Road, Colombo-6.
INTERNATIONAL DIRECT DIALLING Telephone : 58 23 67

னவர் மன்றத்தினுல்
போட்டிகளில்
இ. பிரபுராம் பா. சந்திரபிரகாஷ் A, நரேந்திரன்
க. அரவிந்தன்
Gušas
மு, மணிவண்ணன் நா. விக்னேஷ் கு. பராபரன்
SERVICE

Page 78
Υ
All our knowledge is ba knowledge, in which we go frc general to the particular, has ex exact sciences, people easily fin experiences of every human bei in anything, but he has certain and reasoning on them when he eals to some universal experienci a basis which is common to all or the fallacy of the conclusions religion any such basis or not? affirmative and in the negative vorld, is said to be based upor only of different sets of theories gions quarrelling with one a not belief. One man says there is a governing the whole univers), ai authority of his assertion. In the I am asking others to believe, a any. This is why religion and adays. Every educated man seem of theories without any standard pet ideas". Nevertheless there is at the different theories, and all countries. Going to their basis experiences.
If you go to the founta based upon experience. Christ S God; and so forth. Similarly, in erienced certain truths, saw then to the world, So with the Hi Rishis or Sages, declare they exper it is clear that all the religions o and ada mantine foundation of a all saw God; they all saw their eternity, and what they saw they most of these religions, especially that these experiences are imposit a few me, who were the first fou names. At the present time these we have now to take religion on experience in this world in any follows that experience has beer repeated sternally. Uniformity is can happen always

O GA
ed upon experience. What we call inferential m the less to the more general, or from the perience as its basis. In what are called the the truth, because it appeals to the particular g. The scientist does not tell you to believe results which come from his own experiences asks us to believe in his conclusions, he appof humanity. In every exact science there is humanity, so that we can at once see the truth drawn there from. Now, the question is, has shall have to answer the question both in the Religion, as it is generally taught all over the faith and belief, and in most cases, consists , and that is the reason why we find all reliher. These the 3ries, again, are based upon great Being sitting above the clouds and ld hip asks me to believe that solely on the same way may have my own ideas, which ind if they ask a reason. cannot give them metaphysical philosophy have a bad name now s to say ''Oh, these religions are only bundles to judge them by, each man preaching his own a basis of universal belief in religion, governing the varying ideas of different sects in different we find that they also are based upon universal
in-head of Chritianity you will find that it is aid he saw God; the disciples said they felt Buddhism it is Buddha's experience. He exp, came in contact with them, and preached them ndus; in their books the writers, who are called ienced certain truths, gnd these they preach. Thus f the world have been built upon that one universal ill our knowledge-direct experience. The teachers own souls, they saw their future, they saw their preached. Only there is this difference, that by in modern times, a peculiar claim is made, namely, le at the present day; they were only possible with nders of the religions that subsequently bore their experiences have become obsolete, and therefore elief, This entirely deny. If there has been one particular branch of knowledge, it absolutely possible millions of times before, and will be the rigorous law of nature; what once happened

Page 79
The teachers of the scicence of Yoga not only based upon the experience of ancier religious until he has the same perceptions sh teaches us how to get these perceptions t religion until one has felt it. Why is there fighting and quarrelling in the name of God? in the name of God than for any other cause the fountain-head; they were content only to of their forefathers, and wanted others to do to say he has a soul if he does not feel it, not see him? If there is a God we must see perceive it; otherwise it is better not to belie atheist than a hypocrite. The modern idea, rned' is that religion and metaphysics and ai futile; on the other hand, with the semieduca these things really have no basis. Their only v furnish strong motive powers for doing good a God, they may become good and moral, a cannot blame them for holding such ideas, st men get is simply to believe in an eternal r substance behind them. They are asked to liv if they could, should not have the east reg truth, wants to experience truth for himself; v within his heart of hearts, then alone, decla vanish, all darkness be scattered, and all croc children of immortality, even those who live i found; there is a way out of all this darknes
The science of Yoga proposes to put befor cally worked out method of reaching this truth. have its own method of investigation. If you wan down and cry 'Astronomy, Astronomy!" it will ni Chemistry Á, i certain mothod must be followed. different substances, mix them up, compound ther that will come a knowledge of Chemistry. If you go to an observatory, take a telescope, study the st become an astronomer. Each Science must have it thousands of sermons, but they would not make ye method. These are the truths of the sages of all co unselfish, who had no motive but to do good to thi have found some truth higher than what the sen verification. They ask us to take up the method a do not find this higher truth, we will have the righ but before we have done that, we are not rationali tjoms. So We mu St work faithfully, using the prescri
in acquiring knowledge we make use of based upon observation. We first observe facts, t clusions or principles. The knowledge of the min thought, can never be had until we have first the going on within. It is comparatively easy to obs many instruments have been invented for the purp

therefore, declare that religion is times, but that no man can be mself. Yoga is the science which s not much u se to tak about o much disturbance. So much There has been more a bloodshed because people never went to ive a mental assent to the customs he same, What right has a man or that there is a God if he does Him if there is a soul We must e. It is better to be an outspoken in the other hand, with the 'feasearch after a supreme being are ed, the idea seems to be that alue consists in the fact that they to the world, if men believe in di so make good citizens. Wə eing that all the teaching these gmarole of words, without any e upon words; can they do it? ard for human nature. Man wants when he has grasped it, felt it e the Vedas, would all doubts pkedness be made straight. 'Ye in the highest sphere, the way is s; there is no other way,'
e humanity a practical and scientitin the first place, every science must t to become an astronomer, and sit ever come to you. The same with You must go to a laboratory, take n, experiment with them, and out of want to be an astronomer you must ars and planets, and - then you will s own methods. could preach you bu religious, until you practised the untries, of all ages, of men pure and 3 world, They all declare that they ses can bring to us, and they invite hd practise honestly, and then if we to say there is no truth in the claim, n denying the truth of their asserbed methods, and light will come.
generalisation, and generalisation is men generalise, and then draw conid, of the internal nature of man, of power of observing the facts that are prve facts in the externai World, for se, but in the internal world we have

Page 80
no instrument to help us. Yet we kno' Without a proper analysis, any scienc why all the psychologists have been c. of time, except those few who found
The science of Yoga, in the observing the internal states the in tion, when properly guided, and direc mind, and illumine facts for us. The when they are concentrated they illum one is using it, both in the external ar sa me minute observation has to be di man directs to the external; and this r hood upwards we have been taught o to things internat, hence most of us ha mechanism. To turn the mind, as it to concentrate all its powers, and thro know its own nature, analyse itself, anything which will be a scientific ap
... So far, then, we see that in sary, Believe nothing until you find it requires no prop to make it stand, Do state require any dreams or immaginin Yoga takes a long time and constant p the main it is mental, As we proceed ted with the body. If we believe that that mind acts upon the body, then it : the mind, if the body is sick, the min mind remains healthy and strong Wh Similarly when the mind is disturbed, majority of the mankind the mind is g very little developed. The vast mass ( mais. Not only. so, but in many insta than that of the lower animals. We h to bring that command about to get certain physical helps; when the body pulation of the mind. By manipulati our control, make it work as we like desire -
Anything that is secret and once rejected. The best guide in ii= discard everything that weakens yu. weakens the human brain. it has a sciences. From the time it was disci: was perfectly delineated, formulated the more modern the commentator, th ancient the Writer the more rational h mystery. Thus Yoga fell into the instead of letting the full blaza of day hey might have the powers to thems

we must observe in order to have a reel CCince will be hopeless, mere theorising, and that is |arrelling among themselves since the beginning ut the means of observation =
rst place prop3ses to gire us such a means of trument is the mind itself. The power of attened towards the internal world, will analyse the owers of mind are like rays of light dissipated; ine. This is our only means of knowledge Every d the inter na! world, but, for the psychologist, the 2cted to the internal world, which the scientific quires a great deal of practice. From our childty to pay attention to things external; but never we nearly lost the faculty of observing the internal vere, inside, stope it from going outside, and then w them upon the mind itself, in order that it may is very hard work. Yet that is the only way to proach to the subject.
the study of this Yoga no faith or belief is necesout for yourself; that is what it teaches us, Truth you mean to say that the facts of your awakened gs to prove; them? Certainly not. his study of ractise. A part of this practice is physical but in ve shall find how intima fely the mind is connecthe mind is simply a finer part of the body, and stands to reason that the body must react upon d becomes sick also if the body is healthy, the en one is angry, the mind becomes disturbed; the body also becomes distributed. With the reatly under control of the body, their mind being pf humanity is very little removed from the aninces the power of control in them is little higher ave very little command of our minds There fore that control over body and mind we must take is stifficiently controlled, we can attain the maning the mind, we shall be able to bring it under ani compel it to concentrate its powers as vive
systerious in this system of Yoga should be a is strength. In religion, as in all other matters, have nothing to do with it. Mystery-mongering fell night destroyed Yoga-cre of the grandest of wered, more than four thousand years ago. Yoga and preached in India, it is a stricking fact, that e greater the mistakes, he makes, while the more e is. Most of the modern writers talk of all sorts of hands of a few persons who made it a secret, light and reason fall upon it, They did so that elves . . - - -
÷ܓܝ.
-Swami Vivekanantha.

Page 81
Kalai Magal Vizha Organi
Seated from Left to Right
V
Standing first row e P. Nareshkumar, R M. Manivanna n, V
T. Sou myraj, N.
Standing Second row : S. Sutharsan, V. A R. S. S. Moorali, N
Standing third row N. Kumaraku lasingl
R. Jeyananthan,
 

sing Committee 1987-88
Wijeyanathan, V, Devadas, S. Udayakumar
. Piraburam, S. Sa hiyaseelan, V. Manoharan, . Aravinthan, R. Pavan, S. Rajkumar, P. Sathees
marneethi, P. Rajkumar. K. Paraparan, 1. Udayashankar, M. Gokulnath
ham, V. Sugatheeswa ran, P. M u r ugadhara n,

Page 82


Page 83
With the bost Bonplimontes fronn
Elite Radiance
Cosmeties Perfunnes Acoessories
Shop No : 70, Ground Floor, Liberty Plaza, Colombo-3. Telephone : 573641
With Best Compliments fron
Duminda Enterprises
(Proprietor Jude Raj Kumar) importers 8 Distributors of Hardware
349, Old Moor Street, Colombo - 12. Sri Lanka.
Telephone : 20 1 9 5


Page 84
With best eorum piirnents frO
Sadallaa Tourist
85, Station Road,
Mt. Lavinia.
Telephone : 713857
With best compliments from
Vashicara Adve
616 B, Galle Road, Colombo Telephone: 589793

李 - ...
= - . . പ്രീ പി  ݂ ݂ܓ݂ܠ
Hotel
ories
rtising

Page 85
With best Cornpinents from
Ceylon Trading Cent
Importers of Iron Steel 8 Hardware
316/1, Old Moor Street, Colombo - 12. Telephone : 548622 - 20104
With bost complements from
Lanka Steel Centre
General Hardware M rechants at importers 316-A ۔ Old Moor Street,
Colombo-12. Telephone : 20104 - 548622

re

Page 86
With koeb Gonpiirnonts from
Shanmuga Agencie
Dealers in All Kinds Produce 8 C
No. 45, 4th Cross Street, Colombo 11. Telephoe : 21943
With best compliments from
Welligama Stores වැලිගම ස්ටෝර්ස් வெலிகம ஸ்ே
General Merchants 8 Commission
139, 4th Cross Street, ColomboTelephone : 23271 - 5493-19

ommission Agents
Agents For Local Produce
11,

Page 87
Waffith Best Corn på Frents freann
Standard Steel Centre
303, OLD MOOR STREET, * CG)LOM BO- 12.
TPhone : 23151
Vith Best Compliments from
Mss. Raja Peiris & Co importers of Paper 8 Boards Paper Converters Stationers, Wholesale Dealers
No. 4, DAS PLACE,
COLOM 30 - 2.
Phone : 23484


Page 88
With best Wishes from
Pettah Essence Sup
SUPPLERS TO INDUSTRIES
Dealers in : All Kinds of Foods Colou Chemicals. Groceries 8 Baking ingredie
18/1, Dam Street, Colombo-12. Telephone ; 549269 - 26235
With Best Compliments from
கலைமகள் விழா சிறப்புற வாழ்த்து

pliers
rs, Essences, Essential Oils, nts Etc.
க்கள்

Page 89
a. SR GAu Louui posmtr mr jøBrasáir
Yapahuwa Maal Trade
General Merchants 8 Commission Agents Wholesale 8 Retail Dealers in a kinds of Local Produce 8 Groceries
65, 5t, Cross Street,
Goog, bo-11.
eller hone : 2 9 0 7 4
With best compliments from :
Sivashanmugarajah & (
General Merchants, Commission Agents and Dealers in all kinds of Ekel Brooms, Coir Jute wine, Paper Bags and all other Loca 45, 4th Cross Street,
COLOMBO-1
Telephone : 3 6 to 7 7

"S
ജ
uO. y
Export Suppliers 3rooms, Coir Yarns,
Produce

Page 90
With best compliments from:
S. Arumugam &
Dealers in Ceylon Produce 8 Con
104, 4th Cross Street, Colombo -11.
Bankers :
THE CHARTERED BANK Bank of Cradit 8 Commerce (int) L "grams: ESSAYBROS' T
WITH BEST COMPLIM
Sampath Trade C
Commission Agents 8 General M
191, 193, 5th Cross Street, CO LOW BO - 1 ,
Telephone : 545539 - 2495o

Bros.
mission Agents
td ohone : 29833, 549929, 549930
ENTS FROM
entre
erchantés

Page 91
With Best Compliments from
A well wisher
AWITH BESTY WISH ES FROM
Devi Trading Co. NO. 125, BANKSHALL STREET,
-CuLOMBO-1 1.
Phone : 2034
With Best Compliments from
Sujatha Jewellers
22 CT. ONLY 109, SEA STREET, COLOMBO - 1 1.
Phone : 36918
With Best Compliments from
Ideal Pharmacy 14, New Chetty Street, COLOMBO 13. e
KEER THANA MEDICALS 7, Ginthupitiya Street, Colombo 13.


Page 92
With best compliments from
Peoples Trades දේශීය ගොවි කාර්මික ද්‍රවාස ද
சகல உள்ளூர் விளை பொருள்
Dealers in A Kinds of L
No. 12 Si 87, 4th Cross Str Colombo 11.
Telephone : 23509, 25389 & 28 Cable : 'SARAVANAM''
శ్వే
With best complinents from
A. S. P. Sivanpil
Importers, General Merchants 8
Fmporters for Foo Fason and Ge
214, Keyzer Street, ColomboTelephone : 21693 - 23.461

& Supplies
}වෙළන්දෝ
விற்பனையாளர்
ocal Produce
eet,
164
llai
Commission Agents
11,

Page 93
WITH BEST COMPLIMENTS
FROM
The Arunadisi Ltd.
426 UR ON PLACE
COLOMBO 2
With best compliments from
City Hardware Centre
importers 8 General Hardware Merchants
413 - A Old Moor Street Colombo -12.
Phone 32293


Page 94
With best Cosapients from
Shabra Unico Finance
61, New Bullers Road, Colombo - .4
Telephone : 5893 9, 50.0576
WAWith bost eorum pliments frorn
Lanka Foto ''Photo Graphers' 84 & 86
Bankshall Street, Colombo -11. Telephone : 20401

2rvan Isqo

Page 95
WITH BEST COMPLIMENTS
FROM
SDDIOUE TRADING CO.
importers, Exporters General Merchants 8 Commission Agents 197-B Fourth Cross Street, Colombo-11.
Telephone : 540878
Telegrams :
With best compliments from
T. M. B. & CO.,
General Merchants 8 Commission Agents Wholesale Dealers in Rice 8 Ceylon Produce 44-A, 4th Cross Street,
Colombo 11.
Telephone : 34244
BRANC :
T. M. B. 8 CO.
121, 5th, Cross Street, Colombo 11. T. P. 548874


Page 96
With oscowngofinnegate frown &
packwell lanka lin
26, Second Cross Street, (off Ka
Ratmalana. Telephone : 713287
With Best Complinents from
Master Tasters (Pt
536-1 / 1. GALLE ROAD,
COLOMBO 3 Telephone : 573131

nited
andawela Road)
e) Ltd.
Telex: 22780. СЕ

Page 97
With Gorlinpliments fronela:
Arthur Tours
184, Galle Road, WelliaWatha
Day 8 Night Service
Office 582978 Telephone : Contect Mar
Residence 50267
With Best Compliments from
S
Indo-Ceylon Cafe
284, GALLE ROAD, COLOMBO 3.

noharan

Page 98
With best compliments fron:
FOR ALL YOUR GROCERY
CENTRAL GROC
459, GALLE ROAD, COLOMBO 6
With Best Complinents from
V. R. Vadivetkara:
SEA STREET COLOMBO-11.

ERES

Page 99
மனுஸ்மிருதியிலிருந்து சில
0.
நெருப்புத் த்ன் ஜாவாலையால் தன்னிடம் சேர்! விடுகிறது. அதுபோல, வேதத்தை அறிந்தவன் களையும் பொசுக்கிவிடுவான்.
மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் செய் மும் பாவமும் ஆகும். கர்மத்தின் விளைவாக, ப தாழ்ந்தது என்ற மூன்று வகையான கதிகள் கின்றன.
பிறருடைய பொருளைக் கவர்வதைப் பற்றிச் சிந் மிடுதல், "உடலே ஆத்மா' என்ற வீணுன பற்று மனத்தால் செய்யும் பாவமாகும்.
மனத்தைப் புண்படுத்தும் பேச்சு, பொய் சொல் லுதல், வீண்வம்பு ஆகியவை நான்கும் வாக்கிஞ
பிறன் மனே விழைதல், தனக்குக் கொடுக்கப்பட தகாத ஹிம்சை ஆகியவை மூன்றும் உடலாற் எனப்படுகிறது.
தீச்செயல் புரிந்தவர் இறந்த பின்பு (யமலோக துன்பத்தை அனுபவிப்பதற்காக ஐந்து பூதங்கள வேருெரு வகையான உடல் தோன்றுகிறது என்
அப்படிப்பட்ட யமலோகயாதன என்ற துன்பா தேய்ந்தவனுக அந்த ஜீவன் ஸ்தூல பூதங்கள அடைகிருன்,
தர்மத்த்ாலும், அதர்மத்தாலும் ஜீவனுக்கு ஏற் யாற் கண்டறிந்து தர்மத்தில் மனத்தை நிலைநி
சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குனங்களுக்கு லில் எல்லாவற்றையும் விட அதிகமாக இருக்கி அந்தக் குணமயமாகச் செய்து விடுகிறது.
சத்துவம் ஞானவடிவம், தமஸ் அஞ்ஞான வடிவ என்று சொல்லப்பட்டுள்ளது. இங்குள்ள எல்லா வியாபிக்கப்பட்டுள்ளது.
எது அன்புடன் கூடியதாகவும், ஆத்மாவிடம் சாந்தமாகவும் காணப்படுகிறதோ அதைச் சத்து
எது துக்கத்துடன் கூடியதோ, ஆத்மாவிற்கு விரு யங்களில் இழுத்துச் செல்வதோ அதை, உடல்
3: ختیځ کی چی په குணம் என்று அறிய வேண்டும்.

கருத்துக்கள்.
ந்த விறகை நொடி நேரத்தில் எரித்து ஞானமாகிய தீயால் எல்லாப் பாவங்
யப்பட்ட கர்மம்களின் பலன் புண்ணிய மனிதர்களுக்கு உயர்ந்தது, நடுத்தரம், (பிறப்பு இறப்பின் போக்கு) ஏற்படு
தித்தல், பாவத்தைச் செய்ய எண்ண ஆகிய மூன்று வகையான கர்மமும்
pலுதல், எப்பொழுதும் கேர்ள் சொல் அற் செய்யும் பாவமாகும்.
.ாத பொருளை எடுத்துக் கொள்ளுதல், செய்யப்படும் மூன்று வகைப் பாவம்
த்தில்) பாபத்திற்குத் தண்டனையான ரின் தன்மாத்திரைகளால் அவர்களுக்கு ாபது நிச்சயம்.
வ்களை அனுபவித்து, அதஞல் பாவம் ாவான உடலைத் தகுத்த முறையில்
படும் கதிகளை ஒருவன் தனது புத்தி றுத்த வேண்டும்.
நள் எந்தக் குணம், எப்பொழுது உட Dதோ அப்பொழுது அது அந்த ஜீவண்
ம், ரஜஸ் விருப்பு வெறுப்பு வடிவம் ாப் பிராணிகளின் சரீரமும் இதனுல்
பரிசுத்தமான தெளிந்த நீர் போல் வம் என்று அறிய வேண்டும்.
தப்பமில்லாததைச் செய்வதோ, விஷ படைத்தவனுக்கு எதிரியான ஏஜோ

Page 100
3.
14
i S
எது மதிமயக்கத்துடன் கூடியதே வதோ, ஆராய முடியாததாகவும் தமோகுணம் என்று உணர வேண்
வேதம் ஒதுதல், தவம் செய்தல், புலனடக்கம், தர்மானுஷ்டானம், யாளங்களாகும்.
பலனிற் பற்றுடன் காரியங்களை ரியம், கெட்ட காரியகங்ளில் ஈடு
டம் ஆகியவைக் ரஜோகுளத்தின்
16
17
18
19
20
2 li
雳&
ዷ8 °
多4
உலோபம், தூக்கம், திடமின்மை யாசிக்கும் இயல்பு, அஜாக்கிரதை
எந்தக் கர்மத்தைச் செய்த பின் வெட்கம் ஏற்படுகிறதோ அந்தக் என்று அறிவாளி உணர வேண்டு
எந்தக் கர்மத்தால் இந்த உலகின் கைகூடாவிட்டாலும் துக்கப்படுவ டும் t
எது எல்லோராலும் அறிந்து கெ ஒருவன் வெட்கப்படவேண்டி பதி அது சத்துவகுணத்தின் அடைய
- - ܗܝ தமோகுணத்தின் அடையாளம் 3 என்று சொல்லப்படுகிறது.
جوہریخ3 =
வேதம் ஒதுதல், தவம், ஞானம்,
ஆகியவை மோட்சத்திற்குச் சிற
இவை எல்லாவற்றுள்ளும் ஆத்ம வித்தைகட்குள்ளும் அது முதன் அடையப்படும் ,
எல்லா உயிர்களிடத்துத் தன்னை பார்த்து ஆத்ம உபாசனை செய்ட் ராஜ்யமாகிற ஸ்வராஜ்யப் பதவி
வேதசாஸ்திரத்தை உள்ளபடி உ4
இருந்துகொண்டே இந்த உலகில்
25
26
ரிஷிகள் போதித்த தர்மங்கள், ே சாத்திரத்துக்கும் முரண்படாமல் எவன் அவற்றைப் பின்பற்றுகிரு பிறஞெருவன் ஆகமாட்டான்.
சாஸ்திரங்களில் விளக்கப்படாத
சந்தேகம் ஏற்படலாம். அப்பெr
செல்லுகிருர்களோ அதுவே தr
 

ா, தெளிவில்லாததோ, வெளி விஷயங்களேயே நாடு
அறிய முடியாததாகவும் இருக்கிறதோ அதைத் எடும்.
ஞானத்தை நாடுதல், உள்ளும் புறமும் தூய்ம்ை, ஆத்மதியானம் ஆகியவை சாத்வீக குணத்தின் அடை
படுவது இடைவிடாமல் இந்திரிய விஷயங்களில் நாட்
அடையாளங்கள். து
རྒྱུ་
கொடுமை, தெய்வ நிந்தை, தொழிலில் மாருட்டம், 5 ஆகியவை தமோகுணத்தின் அடையாளங்கள்.
܊ ܡܸܕ னும், செய்யும் போதும், செய்ய எண்ணும் போதும் க் காரியமெல்லாம் தமோகுணத்தின் அடையாளம் ம்ெ.
ல் நிறைந்த புகழை ஒருவன் விரும்புகிருனே, அது தில்லையோ! அதை ரஜோ குணம் என்று அறிய வேண்
リー ாள்ள விரும்பப்படுகிறதோ, எதை அனுஷ்டிப்பதில் ல்லையோ, எதனுல் ஆத்மா மகிழ்ச்சியடைகிறதோ ! 1ளமாகும். - =
1 1 ܬܬܐܬܪ ܛܥܠܬܐ ܥܠ ܐܣܛܣܛܝܓ݂ܳܬ݂ ܒ݁ܶܝ ܫܲܢ̄ܬ ܒ݀ܬܪ1 காமம், ரஜோகுணத்தின் அடையாளம் பொருளாசை
இந்திரியங்களே வசப்படுத்தல், அகிம்ஸை, குருசேவை ந்த காரணம் , .ܠ ܐ
ஞானமே சிறந்ததாகச் சொல்லப்படுகிறது, எல்லா மையானது. அதனல் சாகாநிலையாகிய மோட்சம்
யும், தன்னிட்த்து எல்லா உயிர்களையும் சமமாகப் பலன் பஞ்ச பூதங்களுக்கும் வசப்படாத"ஆத்ம சாம்
யை அடைகிருன் , ' リ
ஈர்ந்தவன் எந்த ஆசிரமத்தில் இருந்தாலும் அதில் தடமாடும் பிரம்மம் ஆவதற்கு உரியவனுகின்றன்.
வேதத்துக்கும், வேதத்தை அனுசரித்த ஸ்மிருதி என்ற இருக்கின்றனவா? என்று நுண்ணறிவால் ஆராய்ந்து, குே, அவனே தர்மத்தை உள்ளபடி அறிந்தவனுவான்;
தர்மங்களைப்பற்றி எப்படி நடக்கவேண்டும் ಹfép ாழுது நல்லொழுக்கம் வாய்ந்த மகான்கள் என்ன iமமாகும்; இதில் சந்தேகமில்லை.

Page 101
冕7
28
29
30
உள்ளது இல்லாதது, நல்லது பொல்லாதது ஒருவன் தன் ஆத்மாவினிடமே-தன்னிடமே யும் ஆத்மாவில் கண்டபின் அதர்மத்தில்
ஆத்மாவே எல்லாத் தேவதைகளும், எல்ல படைத்தவர்களுக்குக் கர்மயோகத்தை-செய கிறது.
அனைவரையும் ஆள்பவரும், அணுவிற்கும் அ யவரும், கனவில் போல இந்திரியங்கள் ஒடு உரியவரும் ஆகிய பரம புருஷனைத் தியானி
எவன் எல்லா உயிர்களிலும் தன் அறிவை அவன் அனைத்துலகுடன் ஒன்றுபட்டுப் பிரம் எனப்படுவதாகும்.
With best compliments front
Mascons Ltd.,
175, Sri Sumanatissa Mawatha, Colombo-12. Telephone : 255 61 - 3
 
 

எல்லாவற்றையும் அடங்கிய மனத்துடன் காண வேண்டும். அவ்விதம் அனேத்தை மனம் செல்லாது.
ாமே ஆத்மாவில் நிலைபெறுகின்றன. உடல் லுடன் கூடுதலை-ஆத்மாவே தோற்றுவிக்
ணுவானவரும் பொன் போன்ற ஒளியுடை ங்கிய நிலையில் புத்தியில் தியானிப்பதற்கு க்க வேண்டும்.
க் கொண்டு ஆத்மாவைக் காண்கிருளுே மத்தை அடைகிமுன் அதுவே பரமபதம்
தொகுப்பு:
மா. திருவாசகர்

Page 102
from ܣܛܝܣܛܢ;
A
WELL WISHER
 
 
 
 


Page 103
மநீஷா பஞ்
ஆதவன் சாகரத்திலல்லவா நீராடுவான்? ஆ ஆம் ஞான பானுதான். ஆனல் அந்தியின் ஆதவன் த்தில் பரவிக்கொண்டிருக்கும் அஞ்ஞான இருள் அ கிக்கொண்டிருக்கம் வேத கர்மங்களைக் காத்து வேதெ குடன் நிகழ்ந்த வேதநாயகனின் அவதாரம். ஆம்! தாம் கங்கா ஸ்நானம் செய்துகொண்டிருந்தார்.
இதோ, ஆசாரியார் தமது ஸ்நானத்தை ( அந்தகாரத்தின் அங்கீகாரத்தில் தண்ணளியைச் சூழு கள் சூழ்ந்துள்ளார்கள். பாத கமலம் அகற்றும் அந் லே தளிர்ந போடுகின்றன. ஆனல், ஆஞல் எ வருகிருன்! முட்டி மோதி விடுவது போன்று வேகம றத்தின் அருவருப்புப் போதாதென்று அவன் சுமந்து மும் வேறு குப்பெண வீசுகிறதே! போதாததற்கு நா திருக்கிருன்.
- புலேயன் நெருங்கி வந்துவிட்டான்; நேருக்கு அலன விலதிப் போகச் சொல்கிருர், வேதங்களை வார்த்தைகளை உதிர்க்கின்றன.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பதைப் போல புலையன் சில கேள்விகளைக் கேட்க ஆ
'சுவாமியாரே! எதை எதிலிருந்து விலகிப் உண் கல்ை வளரும் ஒரு கூட்டை அதே போல் கூட்டினிட மிருந்து விலகச் சொல்கிறீர்களா? அல்ல கும் ஞான ஒளியை இன்னெரு கூட்டுக்குள்ளிருக்கும் சொல்கிறீர்களா?"
நிரம்பவும் யோசிக்கவேண்டிய விஞவைக் ே
"ஞான ஒளிகளே விலகிப் போகச் சொல்வ. ஏ8ெ மணில், ஞான ஒளிகள் என்று பன்மையில் சொ தார், அதிற் சேர்க்கை ஏது?, விலகல் ஏது?
புலேயன் கேட்கிருன்:
"சூரியனுடைய பிரதிவிம்பம் பரம பாவன சேரிக் குட்டையிலும் விழுகிறது. அந்தப் பிம்பங்க வெறுமையான ஒரு பொட்குடத்தினுள் இருக்கும் மட் குடத்தினுள்ளும் இருக்கிறது. அதேபோல் தே: உள்ள வஸ்து ஒன்று தானே? அலை அடங்கிய, இய கடல்தானே இரண்டு உடலினுள்ளும் உள்ளது? இ றும் பெரிதான பேத மயக்கம் எங்கிருந்து வந்தது

சகம்
பற்றிலல்வே ஒ இது ஞான பானுவா! அல்ல. உதய சூரியன். பரதகண் கற்றி மெஞ்ஞான ஒளிபரப்ப, அரு நறி தழைத்தோங்கச் செய்யும் நோக் ஆசாரியார் ஆதிசங்கர சுவாமிகள்
pடித்துக் கொண்டு கரையேறுகிருர், ம் தாரகைகள் போல் அவரைச் சீடர் த பாத கமலங்கள் கங்கைக் கரை" ன்ன இது? புலையன் அல்லவா எதிரே ாக வருகிருனே! அவனுடைய தோற் ள்ள கள்ளுக் குடத்திலிருந்து நாற்ற லு நாய்களையுமல்லவா கையிற் பிடித்
தேராக வெகு அருகில், ஆசாரியார் ஒதும் திருவாய் விலகிப்போ' எனும்
சேற்றிலிருந்து செந்தாமரை மூளைப் trubı9&&G'ydir.
போகச் சொல்கிறீர்கள்? அன்னத்தை அன்னத்தினுல் வளர்ந்த இன்னுெரு து அவற்றுள் ஒரு கூட்டுக்குள் இருக் ஞான ஒளியிலிருந்து எட்டிப் போகச்
கட்டுவிட்டான் சண்டாளன்.
தும் அத்வைத சந்நியாசிக்கு அழகில்லே. ல்வதே தவறு. இருப்பது ஒரே ஞானம்
ஈமான கங்கா நதியிலும் விழுகிறது;
ளிடையே ஏதும் வித்தியாசம் உண்டோ? அதே வெளியே வ்ெறுமையான ஒரு
கத்தில் மாறுபாடு இருந்தாலும் உள்ளே
1ல்பாகவே ஆனந்தமாக உள்ள அறிவுக்
இதில் அந்தணன் என்றும் புனையன் என்
sair uso”?

Page 104
அவன் சொன்னதை செவி தொடும் வினுக்கனேயல்லவா தொடுத்து சாரத்தினைப் பிழிந்து சாருதத் தருகிரு றத்திற் புலேயனுக இருந்தாலும, அந் வாய்க்காலல்லவா இவன்! இவன் ய! இவன் அந்த அழியாப் பரம்பொருளில் உலகக் கட்டுப்பாடுகள் அவர் மனத்ை பரம்பொருளில் வாழ்பவர்கள் விஷயத் அப்புலையனத் தமது குருவாக மனத்த விழுந்தெழுந்தார்." அந்தப் பாவஐே
கலோகங்களாகக் கரை புரண்டது.
'விழிப்பிலும் கனவிலும் உறச் கொண்டிருக்கிறதோ, எது பிரமன் (Մ): ஊடுருவும், ஆதாரப் பாவாக உளதோ எல்லாவற்றையும் நோக்கிக்கொண்டிரு கப்படும் வஸ்துவல்ல" என்ற திடபுத் வேதியணுகிலும் சரி, சண்டாளனே யாகி கருத்து.
를
"நான் பிரம்மமே. இந்த உ6 குணங்கள் அடங்கும் அஞ்ஞானத்திஞ செய்து கொண்டிருக்கிறேன்" என்பதில் வற்ற மேலான தூய நிலையில் உள்ள என்குரு ஆவான். இது என் தீர்மான
"இந்தப் பிரபஞ்ச முழுவதும் மாக உணர்ந்து, இயல்பான சாந்த உ இடையருது விளங்கிக் கொண்டிருக்கிரு விருக்கும வினையையும எரித்துவிட்டுப் இவ்வுடலைச் சமர்ப்பித்து விடுகிருனே, கூறுகிறேன்.
- ܓ݁ܶܝܪ ܨ?)
'விலங்கும் மனிதரும் தேவரு றனரோ, எதனுடைய பிரகாசத்தினுல். யங்களே நாடுகின்றனவோ - சூரியனல் இ அந்த சூரிய ஒளியாலேயே தானும் பி அதையே மறைத்து அதனல் தானும் அநுபவித்துக் கொண்டு, நிரம்பிய மன யாரேயாகிலும் அவன் என் குருவே.
it, -
"எந்தக் களிப்புக் கடலின் வெ தேவர் குழாமெல்லாம் ஆசை நிறைவே அறிவில் பூரணமாக அடையப் பெற்ற அழிவற்ற ஆனந்த சா சரத்தில் புத்திை றிப் பிரம்மமாகவே ஆகின்ற மனிதர்களி யதே. இது என் அதி திடமான ®ዖዛዪ¢
இவ்வாறு, ஆதி குருவான தட வும் இருந்த மஹான், சமூக ரீதியில் என்று ஐயம் திரிபறக் கூறினர். காசி நிற்கும்போது சிறிதும் தயக்கமின்றிச் ச ஞானத்தை அடைந்தவர்கள் விஷயத்தி

கொடுத்துக் கேட்டார் சங்கரர். "நெஞ்சத்தைத் நிற்கிருன் சண்டாளன். அத்வைத தத்துவத்தின் னே? வினச் சரமாகத் தொடுக்கிருனே? தோற் அறிவுச் சாகரத்தின், ஆனந்த வெள்ளத்தின் வடி ராயிருந்தாலும் சரி என் அகக்கண் திறப்பித்த வடிவந்தான் இவன் என் குருதான்". விவகார த விட்டகன்றது சமூக வாழ்வுக்குக் கட்டுப்பட்டுப் தில் சமூகத்தின் பாகுபாடுகள் எப்படிப் பொருந்தும்? ால் வரித்தார். புலையணின் பாதத்தில் அப்படியே "மநீஷா பஞ்சகம்" என்ற அற்புதமான ஐந்து
萎 3 ns¬¬ܨ
கத்திலும் எந்த ஞானமானது சிறப்புற விளங்கிக் 5ல் எறும்பு ஈருக உள்ள எல்லா உடலங்களையும்
இவ்வுலகில் பற்றில்லாமல் சாட்சி மாத்திரமாக $கிறதோ, அந்த ஞானமே நான் தற்போது பார்க் தியைக் கொண்டிருப்பவன் யாராகிலும் - அவன் லும் சரி. அவன் என் குரு. இது என் உறுதியான
லகம் யாவும் அறிவு பரப்பிய தோற்றம்தான். முக் ரலேயே இந்தத் தோற்றத்தையெல்லாம் கற்பனை எவன் திடபுத்தி கொண்டு, பரமானந்தமான, அழி rணுே அவன் வேதியணுகிலும், சண்டாளனேயாகிலும் ாமான கொள்கை,
சலிப்பதும், அழிவதும் தான்' என்பதைக் குருமுக ள்ளத்தினஞக எவன் எப்பொழுதும் பிரம்மத்தை னுே, ஞானக்கினியில் தனது பழவினையையும வர பலன் அளிக்கத் தொடங்கிய வினையின் வசமாக அவன் யாராகிலும் என் குரு என்று நிச்சயமாகக்
ம் எதைத் 'தான்’ என்று பிடிப்பாகக் கொள்கின் இதயமும் கண்ணும் உடலும் விளக்கமுற்று விஷ உண்டான மேகம் சூரியனேயே மறைப்பதோடன்றி ரகாசிப்பது போல் - எதிலிருந்து உண்டான உலகம் பிரகாசம் அடைகின்றதோ, அந்த ஆத்மாவை சதா னத்தினணுகப் பிரம்மத்தோடு சேர்ந்துள்ள யோகி
கு நுண்ணிய துளியாலும் இந்திரன் முன்னிட்ட 1றியவராகின்றனரோ, எதைத் தமது அமைதியுற்ற முனிவர்கள் திருப்தி காண்கின்றனரோ, அந்த ப அர்ப்பித்து பிரம்மத்தை அறிபவராக மட்டுமின் ரின் பாதத்தில் உம்பர் கோமானும் வணங்கவேண்டி 噬。’
-சிணுமூர்த்தியாகவும், உலக ஆசாரியரான சங்கரராக பாராயினும் ஞானியர் எல்லாரும் தமக்குக் குரவர் மா நகரில் பட்டப் பகலில் பரிஜனங்கள் சுற்றி ாண்டாளனைக் குரு என்று போற்றி வணங்கினர். ல் அந்த ஞானத்தைக் கொண்டே அவர்களை மதிக்க

Page 105
வேண்டும்; ஜனித்த குலத்தைக் கொண்டல்ல; இது செய்தார்.
சுலோகம் முடிந்தது. சண்டாளனும் மை தில் சாட்சாத் விசுவநாதன் திவ்விய தரிசனம் அளிக் நாலு நாய்களும் நாலு வேத மாதாக்களாகவும் யன் வடிவத்தில் நாயகனேதான் வந்திருக்கிருன்!!
ܣܛ>"
ஒரு தீபத்திலிருந்து மேற்ருெரு தீபத்தை ஏ யல்லவா. அதேபோல் கயிலைவாழ் சோதியில் இரு சங்கரர் இன்று கயிலை நாதனுடனேயே ஒருமிக்கச்
இறைவனுகவே வந்து அற்புதத்தால் தர்ம என்பதாற் தான் மானுட சங்கரராக வந்தான் ஈச் மிளிரும் எளிமையின் அற்புதத்தை உலகுக்கு அறிவு ரருக்கு நல்லாசி கூறி மறைந்தான்.
மநீஷா பஞ்சகத்தின் முதல் நான்கு சுலே சாம அதர்வன வேதங்களில் உள்ள பல மகாவாக் தாற்பரியம் கூறப்பட்டுள்ளது. இம்மகா வாக்கியங் கரர் புரி ஜகந்நாகம், சிருங்ககிரி, துவாரகை, ! நிறுவியது. இந்த மகாவாக்கியங்கள் வேதத்தின் 5 ணவமோ எல்லா சாகைகளுக்கும் பொதுவான அரு என்ற நிலயை விளக்கும் "ஸோஹம்" என்ற ம அடங்கியது ஒம் எனும் பிரணவம். அதன் உருவம் ளாகவும் காஞ்சிகாமகோடி பீடத்தைச் சங்கரர் ஸ்த
இத்துணை சிறப்புடைய மநீஷா பஞ்சகம் த இறைவனே முன்னின்று பாடுவித்ததால் மேலும் சி
 

வே தமது மதம் என்று பிரகடனம்
மந்தான். அவன் இருந்த அதே இடத்
கிருன் கள்ளுக்குடம் கங்கையாகவும்
நிகழ்கின்றன! நாய்களை மேய்க்கும் புல
ற்றுவதால் முதல் தீபம் அழிவதில்லை ந்து தெறித்த ஞானக் கொழுந்த்ாகிய சேர்ந்துநின்முர்.
த்தை நிலநாட்டுவதில் பெருமையில்லை :ன் அவரது மனிதத்தன்மையிலேயே விக்கத் தானே பிரசன்னமானுன், சங்க
ார்கங்களில் முறையே இருக்கு, யசுர், கியங்களில் முக்கியமான ஒல்வொன்றின் களுக்கு விளக்கமாகவேதான் பிறகு சங் பதரி முதலிய இடங்களில் பீடங்கன் ஒவ்வொரு சகாயைச் சேர்ந்தவை. பிர நம்பெரும் வாக்கியம். தான் பிரம்மமே காவாக்கியத்தின் கருவான சப்தங்கள் ாகவும் ஐந்தாம் சுலோகத்தின் பொரு ாபித்து அதிற் தாமே ஆரோகணித்தார்.
மிழ்நூலான திருக்கோவையார் போன்று றப்புப்பெற்று மிளிர்கிறது.
மா. திருவாசகர்

Page 106
  

Page 107
வரச் செய்து, பரவலாக மாரி என்ற"அமுதூட்டி னலமற்ற செயல் எனக்கு ஒர் அரிய பாடத்தைப்
தன் ஒளியாலும் மழையாலும் உலகிற்கு அனேத்தும் பிறர் நலத்திற்கென்று ஒதுக்கி வாழும் சு எனக்குப் போதித்தது.
நான் பெற்ற அறிவு முழுவதையும் அகிலத் தன் அரிய செயலால் பாடம் புகட்டினன்.
き、。
கடல் என்னுடைய பத்தாவது குரு. நீலச் நான் நின்றிருந்தேன், துள்ளிவந்த நதிகள் அந்தப் ஆறலோடு தனது முழுவேகத்தையும் திரட்டிக் கெ கடலுள் நுழைந்தன. அந்த அதிர்ச்சியாற் பாதிக்க வும் இருக்கும் கடலேக் கேண்டேன். மன்ன! அது தெரியுமா? எது வந்தாலும் வரட்டும் என்ன நே மத்தாற் பாதிக்கப்படாத கடல் போல் கம்பீரமாக ரகசியம் என்ற நீதியை அந்தக் கடல் எனக்குப் KL.
விட்டிற்பூச்சி என்னுடைய பதினேராவது ( விளக்கொன்றில் விட்டில்கள் சில வந்து வீழ்ந்தன; கூட, தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் விழிப்பின் மேலும் மேலும் பல விட்டில்கள் வீழ்ந்து மடிந்தன றத்தின் கவர்ச்சிக்கு உட்பட்ட மனிதனின் வாழ்வும் விளங்கிக் கொண்டேன்.
வண்ணத்துப் பூச்சி என்னுடைய பன்னிரண் தாவி மதுவை உறிஞ்சிச் செல்லும்; ஆளுல் அதிக அதனிடத்தில்லை. மலரில் தங்கியுள்ள சிறிது நே உறிஞ்சி உட்கொள்ள முடியுமோ அவ்வளவு மதுவை
அதைப் பார்த்ததும், ஓர் அவதூத சந்தி மாறிக்கொண்டே இருக்கும் சாதகனுக்குத் தேவை
. با حبیب
ஓர் அவதூத சந்நியாசி ஒரு வீட்டில் தை உணவை மட்டும் ஏற்று மனநிறைவு கொள்ள வேண் வும் ஒரே இடத்தைச் சார்ந்திருப்பது நல்லதல்ல. பிறருக்குத் தொல்லையாக மாறிவிட ஏதுவாகும் எ6 துப் பூச்சி எனக்கு வழங்கியது.
மன்னு கலைஞன் என்னுடைய இருபத்தி அவன் தன் பணியில் மூழ்கியிருக்கும் நிலையில் நான் ஒருமைப்பாடு அந்த ஏகாகர சிந்தை! அது என் சிழந்து தானும் திகைத்து நின்றேன்.

உலகிற்கு வழங்கும் கதிரவனின் தன் கட்டியது. క్షేఫే- تاريخية في
ரலன் செய்யும் ஆதவன், தான் பெற்ற யநல மறுப்பான தூய வாழ்க்கையை
திற்கு வழங்கியுதவ ஆதவன் எனக்குத்
ܫܚܗ
கடலின்கரையோரமாக ஒரு நான் பரந்த கடலில் புகுந்து மறைந்தன. ாண்டு வந்தாற் போல நதிகள் அந்தக் ப்படாமல் அமைதியாசவும் கம்பீரமாக எனக்கு உணர்த்திய பாடம் என்ன ர்ந்தாலும் நேரட்டும் நதிகளின் சங்க இருப்பதுதான் யோக வாழ்க்கையின் ாதித்தது. ܡ
தரு, ஒரு நாள் என் அருகில் இருந்த மடிந்தன. அதைப் பார்த்த பிறகும் ாறி, விளக்கின் ஒளியால் கவரப்பட்டு, . அதைப்பார்த்த நான் புறத்தோற் இப்படித்தானே அழிகிறது" என்று
ஈடாவது குரு, அது ம்ேலருக்கு மலர் நேரம் ஒரே மலரில் அமரும் இயல்பு ரத்தில் அதஞல் எவ்வளவு மதுவை
உறிஞ்சி உட்கொள்ளும்.
மாசிக்கு அல்லது இடம்விட்டு இடம் பான ஓர் இயல்பு எனக்குப் புலப்பட்
ாக்கு அந்த வேக்னக்குத் தேவையான ண்டும். அடுத்த வேண் உணவிற்காக
அப்படி இருப்பானேயாளுல் அவன் ன்ற பாடத்தை மலர் தாவும் வண்ணத்
ரண்டாவது குரு. கலைஞன் ஒருவனே கான நேர்ந்தது. ஆ அவனது மன னே மலைக்க வைத்துவிட்டது. பேச்

Page 108
வில்லும் அம்பும், சகைக்கும் மூழ்கிக் கிடந்தான். அவன் மேற்கெ யிலும் அவனது சிந்தை செல்லவில்லை பட்ட புழுதியைக் கிளப்பிக்கொண்டு இரைச்சலும் குழப்பமும் அவனது ம என்னவென்முல், அந்தப்படை தன் உணரவில்லை.
ప్రైవ్లో . ܣ݂ܬ݂ܵܐ ܕܠܵܐ ܡܘܼܫ̄ சாதாரணமான இந்த ஒரு ! தேவை என்ருல் ஆண்மிகச் சாதனேன வழி வெறிகொண்டு ஓடும் மனதை அ ரதை இன்றியமையாதது அல்லவா?
囊
இல் மன்னு மீன் என்னுடைய யில் நின்றிருந்தேன். அந்தக் குளத்தி அவன் தன் தூண்டிலின் முனையில் தான். பாவம் நாவின் சுவையில் தூண்டிலை நோக்கி வெகு வேகமாக தன்னையே அழித்துக் கொள்ள விரை8
孪
தூண்டிவில் இருந்த உணை ܨ ܕ ܐ தூண்டிலிலிலேயே அதன் வாய் மாட்டி பிடிபட்டு, தூண்டிலிட்டவஞல் அந்த என்று உபதேசித்த அந்த மீனும் என்
奖
 
 
 
 
 

கிலேஞன் அவன் மன்னு அவன் தன் பணியில் ாண்ட அந்தப்பணியைத் தவிர வேறு எந்தப் பணி 9. பூமியையே அசைக்கும் ஒரு பெரும்படை, ஏகப் அந்தக் கலைஞனேக் கடந்துசென்றது. ஆளுல் அந்த ன ஒருமையைத் துளியும் கலைக்கவில்லை &-60%760( מש னேக் கடந்து போனதையே கூட அந்தக் கலைஞன்
சிறு காரியத்திற்கே இப்படிப்பட்ட மன ஒருமைப்பாடு
யப் பற்றிச் சொல்வானேன்! அலைப்புண்டு புலன்
ஆன்மாவில் லயிப்பிக்க முயலும் சாதகனுக்கு "ஏசாக்
. . .
-_
இருபத்துமூன்றுவது குரு ஒருநாள் ஒரு குளக்கரை நில் ஒரு மீனவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தான் மீன் உண்பதற்கென்று உணவைப் பொருத்தியிருந் தன்னை இழந்த மீன் ஆர்வத்தால் உந்தப்பட்டு வந்தது. பகத்தறிவற்ற அந்த மீன் அறியுமா அது கிறது என்று? 를
ى:- **.-- .هي = ''' ཆེན་