கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசக்தி 1991

Page 1
- PUojS Royal College Hin
 

■ 夏
Students
d b
he
OU

Page 2


Page 3
QIJJ
றோயல் கல்லூரி இந்து கலைமகள் வ
தலைtைe சிவலோகநா
துணை இ. பிரமன் ம
SIVASA
ROYAL COLLEGE H KALAI MAGAL
Chi Siwalog ana
St.
Brahman
Seia. R
 
 
 

து மாணவர் மன்றத்தின் விழா சிறப்பிதழ்
இதழாசிரியர் - தன் சகிஷ்ணா
தழாசிரியர்கள்
ாலரட்ணராஜா
ா ராஜ்குமார்
ΚTHI 91
NDU STUDENTSo UNION
WZHA PUBLICATION
ief Editor than Sagish na
Editors
Balaretnarajah ajkumar

Page 4


Page 5
翼4。
5.
16.
7,
18.
9.
罗0。
2.
22.
23.
24。
25.
இதழ் 1
| afLDft"LGSIlb
இறைவணக்கம் இந்து சமய, கலாச்சார அலுவல் கள் ( Message From The Royal College
இந்து சமய கலாச்சார அலுவல்கள் ஆசிச் செய்தி,
பொறுப்பாசிரியர் ஆசிச் செய்தி, மாணவ தலைவனின் மனதில் இருந்
செயலாளரின் கண்ணோட்டம்
Message from the Buddhist Biot
Message from the Students Christ
Messege from the Islamic Society
இதழாசிரியர் நோக்கு
Photograph of the Royal College bearers 1991
சமய வளர்ச்சியில் கல்வி நிறுவனங்க
The Vedic Hymns மாணவர்களும் சமயக் கல்வியும்
சக்தி வழிபாட்டின் சிறப்பு The Principles of modern medical தென்னக மற்றும் ஈழத்து கலை இ இந்து சமய கலாச்சார அலுவல்கள் (சிறப்புப் பேட்டி)
பொது ஜனத் தொடர்புச் சாதனமு: சைவத்தில் கலையின் சிறப்பு Modern Idol worship and Holy Photograph of the Kalai Magal V
இநழ்தந்தோன் இதயத்தில் இருந்து

D 600 TLD
ராஜாங் 8 அமைச்சரின் ஆசிச் செய்தி
Principal
இராஜாங்க அமைச்சின் செயலாளர்
herhood
ian Movement
Hindu Students' union Office
எளின் பங்கு (சிறப்புக் கட்டுரை)
Science in Hinduism
இராஜாங்க அமைச் சின் செயற்பாடுகள்
சமயமும் (சிறப்புக் கட்டுரை)
Places zha 1991 Organizing Committee

Page 6
With the Bes
F.
34 Jaya Road,
//ith the Bes
F.
General Engineers 8
EXCLUSIVE AGE FOR THE RACAL GROUP OF
40, Sir Mohamed
GALLE FACE,
P. O. Box : 2,146
Cables ECHORADAR’
 

E Compliments
"ΟΙΤΤ,
AL E
COLOMBO
it Compliments
Ο 171
t Suppliers Company
NTS IN SRI LANK A COMPANIES UNITED KINGDOM
Marker Mawatha. COLOMBO-3.
3252

Page 7
இன
ஒடும் நீர் உயர்வ:
ஓங்கும் இலங் பாடும்மீன் நகர்வா
படித்துறையா
நாடு(ம்) நகர் கான
நவின்ற தவப் நீடு புகழ்மதமிழரின் நிலைநிறுத்தி !
திண் தமிழர் புகழ்
திறம்பட எடுத் வண்டமிழுக்காய்சிய வடித்து வழங் கண்ட்மெலாம்புக கலைத்தமிழ் ே மண்டலத்தில் தோ மாபெரும் திற
முத்தம் இழை மா முத்து அமிழை மு சேவையோடு வளர்
கோவையோடு கே
நூற். @_j r ឱfluff
இவ் இ

if - 600 D
தனால்
ப் விளங்கும்
ரைதீவு
புதல்வன்
வைத்த மகன்
நன்னை
ந்துரைத்தோன்
பாழ்நூல்
岛 வைத்தோன் ழ்ந்த முதற்
பேராசான்
ன்றியவோர்
னாய் வாளன். தர் முகிழ்வாயில் சேர்ந்து கர்தல்போல் - முத்தமிழை த்தோன் சேவடிக்கு இம்மலர்க் TԼԳ. வந்தனங்கள்
=
றாண்டு காணும் சுவாமி விபுலானந்தருக்கு தழ் சமர்ப்பணம்,

Page 8
N
" --ജ്ഞ
an
லிலே
Crocess A:
i regiãANGRES A
tକିଛି ପୃଷ୍ଠାal ଅନ୍ତୁ ବିଷ୍ଣୁତ
. . · AGG" () {
ਕਰ
, Rwandin ਕਰ G Ā, BECAUD, E,
AR INGKANG KAKVE
് പ്ര Gene
test web skuntaigašao ne | as sa buotasia
*
*。。。。。。。
*、
. &r {ୋକ୍ତ ତୋ ଵ୍}\ୋ*\{\{ ( αίοι εξους άνδανολείο αντινου di Tousiva e daa,
 
 
 
 

nihluss in dia)
το ανά )τι
AGA
\ - | ܕܨܘܼܪܣܛܢ ܕܝܢ ܕܡܛܠ ܕܢܬܬܢܝܬܐܘ 9 ܡܗܡܐ ܬ6 ܬܢܛܪ 68 ܀
tra i
S S S S S S S S S S
s ]7 1 [  ܼ ܒ
ܘܐܬܢܘܼ ܬܹܐܪܝܬ݂ ܘܩܰ ܛܓ݂lܬ. s ά το αι. Ο ιτ D A CÀMEėtas consis
ിട്ടു ( - a die Giron
e ap Gorsafle seen
se
A SA
Q ag

Page 9
இறை
விர
திருச்சி
திருவாக்கும் செய்கருமம்
பெறா வாக்கும் பீடும் டெ ஆதலால் வானோரும் ஆ காதலாற் கூப்புவர் தங் (
திருச்சி
இ6
சக்தியும் சிவமுமாய் தன் ஒத்தொவ்வா. ஆணும் ெ வைத்தனன் அவளால் வ இத்தையும் அறியார் பீட
துர்
முச்செயலுங் காட்டி அை இச்சையிற் காட்டி அவரு
பச்சையிளங் குதலைக் கி. விச்சையிவை யென்றால்
இ6
பொன்னரசி நாரணனார் மின்னுநல ரத்தினம்போ6 அன்னையவள் வையமெல்
தன்னந்திரு பொற்றாளே
சர
வாணி கலைத்தெய்வம் ஆணி முத்தைபோலே அ காணுகின்ற காட்சியதாய் மானுயர்ந்து நிற்பாள் ட

வணக்கம்
நாயகர்
1ற்றம்பலம்
கைகூட்டும் செஞ்சொற் ருக்கும் - உருவாக்கும் னை முகீத்தானைக்
RS) is
சிற்றம்பலம்
வசக்தி
மை இவ்வுலக மெல்லாம் பண்ணும் உணர்குண குணியுமாகி ந்த ஆக்கமிவ் வாழ்க்கை எல்லாம் - இலிங்கத்தின் இயல்பு மோரார்,
' & 6Ꮱ ᏭᎶ
வைபுரக்கு மூவரைத் தன்
1ளத்தும் எட்டாயால்
ள்ளாய் பரையே நின்
விடுத்துணர வல்லாரார் .
லக்குமி
தேவி புகழரசி ல் மேனி அழகுடையாள் லாம் ஆதரிப்பாள் சிறிதேவி சரண் புகுந்து வாழ்வோமே!
ஸ்வதி
மணிவாக் குதவிடுவாள் றிவுமுத்து மாலையினாள்
காண்பதெல்லாம் காட்டுவதாய்
மலரடியே சூழ்வோமே!

Page 10


Page 11
வருடந்தோறும் மூன்று சக்தி நவராத்திரியைக் கொண்டாடுகிறோ வெற்றிக்குரிய திருநாளாக விஜயத இந்தப் பத்துத் தினங்களும், கல்வி பொங்குவதாக எமது மனங்களுக்கு கின்றோம்.
இந்த எண்ணப் பழக்கம் எமக்கு மிகுந்த மனவலிமையை ஏ செய்துவரும் றோயல் கல்லூரி மா பாராட்டுக்குரியவர்கள். இந்த ெ கட்டுப்பாடுநிறைந்த நல்வாழ்வுக்கு நிறைவான நம்பிக்கை.
மேற்படி கலைமகள் விழா ! நல்கும் கல்லூரி மாணவர்கள், ஆகி பாராட்டுவதோடு இவ்விழா சிறப் தெரிவித்துக்கொள்கின்றேன்.
 

த் தெய்வங்களையும் போற்றி நாம் 'ம். இறுதி நாளான பத்தாம் நாள் சமி எனக் கொண்டாடப்படுகின்றது. யும், செல்வமும், வீரமும் நிறைந்து
நாம் சக்தியளித்துப் பிரார்த்திக்
ஒவ்வொரு ஆண்டும் பயிலப்படுவது ற்படுத்தும். இதனை 36 ஆண்டுகளாக ணவர்கள் உண்மையிலேயே மிகுந்த தாடர்ந்த செயற்பாடு அவர்களது
இட்டுச்செல்லும் என்பது எனது
சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பை ரிெயர்கள், அதிபர் அனைவரையும் பாக நடைபெற எனது நல்லாசிகளை
பி, பி. தேவராஜ்,
இந்துசமய, கலாசார, இராஜாங்க அமைச்சர்.

Page 12


Page 13
SPinapa
Our Hindu Students' Union successive teachers in charge, of alive its spirit while being enthusia: nt of their objectives. The Coll dedication and efforts.
The Kalai Magal Vizha is calendar of the Hindu Students designed to honour the Goddess more significant in the life of a in this context, has always beel of content and quality of produc issue will maintain that reputati
I thank Mr. A. Shanmugalir dedication and efforts in guiding its office bearers and members f I wish all success.
 

D]ገ2 the
l, -stoyal College
is now thirty six years of age and fice bearers and members have kept stic and energetic in the achievemeege is much appreciative of their
a very significant event in the Union. It consists of a programme of Learning and is thus all the school. The Sivasakthi, published n characterised by high standards ction and I have no doubt this
Ol.
gam the Master in charge for his the Hindu Students' Union and or organising this event for which
B. SURIARACHCHI Principal, Royal College.

Page 14


Page 15
இந்துசமயகலாசார அலுவல்கள் இ திரு. த. வாமதேவி ஆசிச் (
சிவம் - சக்தி இரண்டும் சைவ லாமல் மற்றொன்று இல்லை. இந்த கொண்ட சிவசக்தி இதழை கொழு வருடாவருடம் வெளியிடுவது கண்டு
உயர்ந்த நோக்கமும், சிறந்த கருவூலங்களும் அமைந்த இவ்விதழில் இந்து மாணவர்களின் பங்களிப்பு மிக திருந்தச் செய்' என்பதில் வல்லவர் இந்து மாணவர்கள் முன்னின்று உழை நிமிர்ந்துநிற்கும் இக்கல்லூரி வளர்ச் தில்லையென்பதை சிவசக்தி இ. கின்றார்கள்.
நவராத்திரி விழாவில் இத்த6 பொருத்தமானது. கல்வி, செல்வம் , வெளிவரும் சிவசக்தி நிறைந்த பல 6 மட்டுமல்லாது ஏனைய கல்லூரி இ என்பதில் ஐயமில்லை. இது போன்ற கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 6ெ நற் பயனைக் கொடுக்கவும், இந் நன் நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்
 

ராஜாங்க அமைச்சின் செயலாளர்
பன் அவர்களின்
செய்தி
சமயத்தின் இரு கண்கள். ஒன்றில் இரண்டையும் இணைத்த நாமம் ம்பு றோயல் கல்லூரி மாணவர்கள்
பெருமையடைகின்றேன்.
உள்ளடக்கமும் , தனித்துவமான ன் வளர்ச்சியில் றோயல் கல்லூரி கவும் மகத்தானது. * செய்வினை
*களாக, நல்லவர்களாக இக்கல்லூரி க்கின்றார்கள். தலைநகரில் தலை ச்சியில் தாங்கள் என்றும் பின் நின்ற தழின் மூலம் வெளிப்படுத்தி வரு
கைய இதழ் வெளியிடுவது சாலப் வீரம் மூன்றையும் இணைத்து னை இக்கல்லூரி மாணவர்களுக்கு இந்து மாணவர்களுக்கும் அளிக்கும் ற பல இந்துசமய இதழ்களை இக் வளியிடவும். இவர்களது நல் முயற்சி, எனாளில் திருவருளை வேண்டி என் கின்றேன்.
வாமதேவன்,
சயலாளர், |ந்து சமய கலாசார அலுவல்கள்
ராஜாங்க அமைச்சு,

Page 16
.
 
 
 
 
 


Page 17
பொறுப்பாசிரி
அன்புடையீர்,
றோயல் கல்லூரி இந்து மா
இவ்வருடம் 36 வது ஆண்டு கலை
இவ்விழாவுடன் உதயமாகிறது 18
இந்நன்னாளிலே, எமது காணும் ஆவலுடன் குழுமியிருக்கு சிவசக்தி மலரின் பொறுப்பாசிரிய வதில் பெருமகிழ்ச்சியடைகின்றே
ஆண்டு தோறும் மலரும் இ சிறந்த கலைப்படைப்புக்களின் க( கலை ஆக்கத்திறன்கள் மென்மேலு மலரை அன்னை கலைவாணிக்குச் மென வாழ்த்துகின்றேன்.
மேலும் தொடர்ந்து வரும் சமய அறிவு வளரவும், இந்து மா6 கத்துடன் கலைமகளுக்கு விழா எ( வாணியை உளமாரப் பிரார்த்தித்
Ꭷ ]
இந்து

>
யர் ஆசியுரை
ணவர்கள் அன்னை கலை வாணிக்கு மகள் விழாவை நடாத்துகின்றனர். சிவசக்தி' என்னும் மலர்.
மாணவர்களின் கலைத்திறன்களைக் ம் உங்கள் கரங்களில் தவழும் இச் ர் என்ற ரீதியில் ஆசியுரை வழங்கு
। ଗାଁt.
ம்மலர் எமது இந்து மாணவர்களின் நவூலமாகும். எமது மாணவர்களின் லும் சுடர்விட்டுப் பிரகாசிக்க சிவசக்தி சூட்டி, அன்னை அருள்புரிய வேண்டு
காலங்களில் எமது மாணவர்களின் ணவ மன்ற மாணவர்கள் மேலும் ஊக் டுக்கவும் எல்லாம்வல்ல அன்னை கலை
து விடைபெறுகின்றேன்.
"ணக்கம்
அ. சண்முகலிங்கம்
பொறுப்பாசிரியர் மாணவர் மன்றம், றோயல் கல்லூரி.

Page 18
|-
|-
| |- |-
|- |-|
|-
·
|-
 
 
 
 
 


Page 19
በበDff6õõ]
1በD6õዘ
*முயற்சி திரு
என்ற அரும் பொன் மொழிகளுக் உழைப்பின் பயனாக, மூவருடகாலமாக வினை இவ்வருடம் மிகச் சிறப்பாகக் கெ தலைவர் என்ற முறையில் எனது வாழ் கொள்கிறேன்.
1955 ஆம் ஆண்டில் நிர்வகிக்கப்பு காலமாக செயற்பட்டுள்ளது. மாணவர் டைய பல்வேறு கலைகளிலே திறமையை கலைமகளுக்கு நன்றிசெலுத்தும் முகம. கொண்டாடுகிறோம்.
வீ- ர- ம் என்னும் முட்சொல்பெ செயலிலும் செல்வத்தை கொடுத்தருளு அறிவுக் கடலை படைத் தருளும் கலைட் பொருட்டு ஆற்றிய அருஞ்செயல்களுக் மாணவர்களின் கலைத் திறன், செயற்றி துக்காட்டும் முகமாக சிவ சக்தி என்னு
கலைவாணிக்கு முடிசூட்டும் இம் புரிந்து கனவை நனவாக்கிய, எனது ச டன் ஊக்கமளித்த ஆசிரியர் அவர்களு வித்துக் கொள்ளுகின்றேன்.
இனித்தொடரும் ஆண்டுகளிலும் கதிர்களைப் போல் என்றும் மிளிர்வத கொண்டு விடைபெறுகிறேன்.
'ஒருமைக் கண் தான் கற்ற கல் எழுமையும் ஏமாய் புடைத்து'
Ꭷ1
 
 

வினையாக்கும்’
கு அமைய, எமது மன்றத்தின் அயராத 5 தடைப்பட்டிருந்த இக் கலைமகள் விழா ாண்டாடி மகிழ, இந்து மாணவர் மன்றத் pத்துக்களை கூறுவதில் நான் பெருமகிழ்வு
பட்ட எமது மன்றம் , இன்றுவரை 36 வருட மத்தியில் வருடம் பூராகவும் அவர்களு ப- படைத்தருளும் கன்னித் தமிழ் தாயாகிய ாகவே நாம் இக்கலை மகள் விழாவினைக்
மாழியை தந்தருளும் மலைமகளினதும், எச் நம் திருமகளினதும், அலை புரண்டெழும் 0களினதும் பெருமைகளைப் போற்றி எம் த நன்றிசெலுத்தும் இவ்வினிய பொழுதில் றன் முதலியவற்றை வெளி உலகிற்கு எடுத் ம் பெயரில் இம்மலர் வெளியாகிறது.
முயற்சியில், அயராது உழைத்து உதவி க மாணவர்களுக்கும், கலங்கா உள்ளத்து க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரி
கலைமகள் விழா, சூரிய பகவானின் பொட் ற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்
வி ஒருவற்கு
னக்கம்
பிரமன் பாலரட்னராஜா, மாணவத் தலைவன்
இந்து மாணவர் மன்றம்.

Page 20
|- |-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 21
காலத்துக்குக் காலம் புதுப்பொலிவு றத்தினால், ஆயகலைகள் அறுபத்திநான் களெல்லாம் அள்ளித் தந்து இளம் கலை முடிசூட்டுவதற்காகவே இக்கலைமகள் வி
இந்தவகையில் இவ்வருடமும் எமது அரங்கேற்ற அன்னையின் அருள் கிடைத் கின்றோம். இந்து மாணவர்களின் சமய வதற்கும் அவர்களின் சமய உணர்வுகை மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. இது 36 வரு மைகளைப் படைத்திட்டுள்ளது. இதனை இத்தனையாண்டு இம் மன்றம் செழித்து
மேலும் இந்த இனிமையான மாலை இந்த சிவசக்தி மலர் முன்னரைவிட அதி களில் உள்ளடக்கி சிறப்புக்கள் பல சேர் தனைத் தேன் ததும்பும் இதழாக அை
நிச்சயமாக இந்த இதழ் உங்கள் பதில் இம்மியளவும் சந்தேகம் எமக்கில்
 

ற்று விளங்கும் எமது இந்து மாணவர் மன் ாகிற்கும் அதிபதியாக வீற்றிருந்து கலை மகளாக இருக்கிறாளே அன்னை அவளுக்கு விழாவினைக் கொண்டாடுகிறோம்.
து மரபுவழி நின்று கலைமகள் விழாவை ததற்கு முதலில் அவள் தாழ்பணிந்து நிற் அறிவையும், ஆற்றலையும் விருத்திசெய் 1ள மேலோங்கச் செய்வதற்காகவுமே எமது குடகாலமாக தனது சரித்திரத்தில் பல புது rத் தோற்றுவித்தவர்களின் தூய உள்ளமே
வளர்வதற்குக் காரணமாகும்.
வேளையில் உங்கள் கைகளில் தவழும் கமான விடயங்களை கூடுதலான பக்கங் த்து கருத்தும், மணமும் கமழும் சிந் மத்துள்ளோம்.
கண்ணையும் கருத்தையும் கவருமென் '6ð) 6.) -
ாக்கம்
எஸ். ராஜ்குமார்,

Page 22


Page 23
%essage fro
ീoyal Colleg
l sincerely and warmly welc Publication of the Hindu Studen
It is said and heard everyw a very high degree or religious, all times. This reputation must and at all costs. In fact, I woul Societies in the school to establ good and that of the College.
I wish the Hindu Students' and future endeavours
May the Triple (
 

n the
9 3udhist 3orotherhood
ome the release of the 34th Annual ts' Union of Royal College.
here that Royalists have maintained
cultural and racial harmony at certainly be maintained at all times d appeal to members of all religious ish even closer ties for their own
Union all success in their present
Sem bless you all !
R. L. SAMARANAYAKE Senior Vice President
Buddhist Brotherhood
Royal College

Page 24


Page 25
|listessage from
Student." (Oh
On behalf of the Memb Movement. I consider it a gre On the OCCasion of the Anr
At a time when our period of unrest and disunit that Royal College Hindu of racial and religious diffe foster the Spirit of brotherh
We extend our sincere Students’ Union on this occ the good work in the yea
Royal College, Colombo-7.
 

the (Royal (ellege
pristian /sapen ent.
ers of the Students Christian at privilege to send this Message nual “Kalai Magal Vizha”.
country is passing through a ty, it is encouraging to know
Students' Union, irrespective rences, is makeing an effort to ood.
good wishes to the Hindu asion and hope they continue S to COme.
rs. K. R. WICKRAMARATNE
Teacher in Charge Students' Christian Movement

Page 26


Page 27
latessage from
(Royal (0.
It is with great pleasure that contribute this message to this ye mark the Kalai Magal Vilza celeb of Royal College.
The Hindu Students' Union societies of the school. It has various Hindu festivals annually, hand in peace and harmony wit through the years.
While extending a hand O Hindu bretheren, the Islamic Soc their efforts.
May the Almighty B,
 

り the
llege (9slamie Societų
the Royal College Islamic Society Bars issue of the 'Sivasakthi which rations of the Hindu Students' Union
is one of the oldest religious been successfully celebrating the and has been working hand in h the rest of the religious bodies
f friendship and goodwill to our ciety wishes them all success in
less and Keep them
M. H. M. FAROUK Senior Vice President, Royal College Islamic Society.

Page 28
/
 


Page 29
9FLDIT
இந்த உலகத்தில் இறைவன் 2 பட்ட மனிதன் உருவாக்கியவை பற்பல காத பொருட்களே இல்லை.
இவ்வாறு விஞ்ஞானத்தின் விளிம்பி கும் எம்மிடம் இன்று பரவியிருப்பது அதீத முயற்சி கொண்டு ஆக்கியது அணி அணுகுண்டைத் தானென்று நினைக்கும் லாது வீறுகொள்ள முடியாது. அதைவி கிய உலகை ஆக்கக்கூடிய சாதனத்தை மடங்கு உத்தமமான செயலாகும்.
இன்றைய உலகத் தலைவர்களெல் யும் மட்டுமே குலுக்கிக்கொண்டிருக்கிற போர் என்பதே எல்லோரதும் தார்மீகட் உலகளாவியரீதியில் சமாதானத்தின் ம டும் வருகின்றது. முக்கியமாக இலங்கை அவசரமுங்கூட. இல்லாவிடின் தற்போ, போதனையும், சாந்தியடைந்துவிட்ட வந்துவிடும்.
இவை யாவற்றுக்கும் காரணம் அ6 யாகும். ஆத்மார்த்தமாக அனைவருமே ஒன்றுதான். எல்லோரும் அகசுத் தியோ தான். அன்புபூண்டவர்கள் அளவளாவி ஒரு தடையல்ல. இதனாலேயே மதங்க
எனவே, சமய உணர்வை அதன் . மும் சரியானமுறையில் பரவச்செய்வதே அமையுமென்பதை யாரும் மறுக்கவோ ШП951.

ܓܐ 黛 R
T
மர் நோக்கு
தானம்
உருவாக்கியதைவிட அவனால் படைக்கப் உயிர் ஒன்றைத் தவிர மனிதன் படைக்
ல் இருக்கிறோமென்று வியந்துகொண்டிருக் துப்பாக்கிக் கலாசாரம்தான். மனிதன் ரைநொடியில் இவ்வுலகையே அழிக்கவல்ல போது நாம் வெட்கப்படவேண்டுமேயல் விடுத்து அரையுகம் எடுத்தேனும் ஓர் அழ அமைத் திருப்பானாயின் அது ஆயிரம்
லாம் வெறுமனே கைகளையும், பைகளை ார்கள். இதனால் உண்மை உறங்கிவிடப் பாஷையாக விளங்குகின்றது. எனவே, கத்துவம் உணரப்பட்டும், உணர்த்தப்பட் கயில் அதன் தேவை அவசியம் மட்டுமல்ல து சந்திக்கு மட்டுமே வந்துள்ள புத்தரின் காந்தியின் ஆத்மாவும் இனிமேல் சந்தைக்கே
ன்பு அவனியில் அருகிக்கொண்டு போவதே பரிமாறிக்கொள்ளக்கூடிய பாஷை அன்பு டு பின்பற்றக்கூடிய மார்க்கமும் அன்பு அகமகிழ்ந்திருக்க மொழியோ, மதமோ ளெல்லாமே அன்பைப் போதித்தன.
அடிப்படைக் கோட்பாடுகளை அனைவரிட
3 உலக சமாதானத்திற்கு அத்திவாரமாக
, மறிக்கவோ அன்றி மறைக்கவோ முடி
வணக்கம்
சிவலோகநாதன் சகிஷ்ணா, ஆசிரியர் சிவசக்தி 91.

Page 30


Page 31
இதழாசிரிய
SFLDI
இந்த உலகத்தில் இறைவன் பட்ட மனிதன் உருவாக்கியவை பற்பல காத பொருட்களே இல்லை.
இவ்வாறு விஞ்ஞானத்தின் விளிம்பி கும் எம்மிடம் இன்று பரவியிருப்பது அதீத முயற்சி கொண்டு ஆக்கியது அணி அணுகுண்டைத் தானென்று நினைக்கும் லாது வீறுகொள்ள முடியாது. அதைவி கிய உலகை ஆக்கக்கூடிய சாதனத்தை மடங்கு உத்தமமான செயலாகும்.
இன்றைய உலகத் தலைவர்களெல் யும் மட்டுமே குலுக்கிக்கொண்டிருக்கிற போர் என்பதே எல்லோரதும் தார்மீகட் உலகளாவியரீதியில் சமாதானத்தின் ம டும் வருகின்றது. முக்கியமாக இலங்ை அவசரமுங்கூட. இல்லாவிடின் தற்போ, போதனையும், சாந்தியடைந்துவிட்ட வந்துவிடும்.
இவை யாவற்றுக்கும் காரணம் அ யாகும். ஆத்மார்த்தமாக அனைவருபே ஒன்றுதான். எல்லோரும் அகசுத் தியோ தான். அன்புபூண்டவர்கள் அளவளாவி ஒரு தடையல்ல. இதனாலேயே மதங்க
எனவே, சமய உணர்வை அதன் , மும் சரியானமுறையில் பரவச்செய்வதே அமையுமென்பதை யாரும் மறுக்கவோ ШП. 5).

y
3>
பர் நோக்கு
தானம்
உருவாக்கியதைவிட அவனால் படைக்கப் உயிர் ஒன்றைத் தவிர மனிதன் படைக்
ல் இருக்கிறோமென்று வியந்துகொண்டிருக் துப்பாக்கிக் கலாசாரம்தான். மனிதன் ரைநொடியில் இவ்வுலகையே அழிக்கவல்ல போது நாம் வெட்கப்படவேண்டுமேயல் விடுத்து அரையுகம் எடுத்தேனும் ஓர் அழ 5 அமைத்திருப்பானாயின் அது ஆயிரம்
லாம் வெறுமனே கைகளையும், பைகளை ார்கள். இதனால் உண்மை உறங்கிவிடப் பாஷையாக விளங்குகின்றது. எனவே, கத்துவம் உணரப்பட்டும், உணர்த்தப்பட் கயில் அதன் தேவை அவசியம் மட்டுமல்ல து சந்திக்கு மட்டுமே வந்துள்ள புத்தரின் காந்தியின் ஆத்மாவும் இனிமேல் சந்தைக்கே
ன்பு அவனியில் அருகிக்கொண்டு போவதே பரிமாறிக்கொள்ளக்கூடிய பாஷை அன்பு டு பின்பற்றக்கூடிய மார்க்கமும் அன்பு அகமகிழ்ந்திருக்க மொழியோ, மதமோ ளெல்லாமே அன்பைப் போதித்தன.
அடிப்படைக் கோட்பாடுகளை அனைவரிட 5 உலக சமாதானத்திற்கு அத்திவாரமாக
, மறிக்கவோ அன்றி மறைக்கவோ முடி
வணக்கம்
சிவலோகநாதன் சகிஷ்ணா, ஆசிரியர் சிவசக்தி 91.

Page 32


Page 33
- (Wits feat
Κ 9
Harsha Trading
ο 。二
is
 

Compliments
ζΟη2
Co. (Pvt) Ltd.
8
e i ro
പ്ര

Page 34
WITH BEST
FR(
eta Sivashanmug
General Merchant & Co-oper
45,5 4th CR COLO
Sri
T'phone
70ith the 3est
LANKA V V NYL PRODU
Manufacturers & Expor Sheeting, F Orders A.
b The Manufacture of any C
| Products for the -- Shoes -- Travelli -- Shower Curtains --
-- Photo A.
Factory: 83, Maithree Mawatha,
Ekala, Ja-ela
Telephone: 53 6829

COMPLIMENTS
OM :
Farajah & Co.
is Commission Agents
ative Suppliers
OSS STREET,
MBO - III, Lanka.
43 6 O 7 7
Compliments from
NYL LTD. CTS (PVT) LTD.
ters of PVC Leather Cloth, 'ilm & Carpets ccepted for:- Dolour & Design of the above following Industries - ng Bags -- Diary Covers
Upholstery -- Car Carpets lbums Etc., Etc.,
INQUIRIES :- 2 0 || 8 0, 4 35 006 208 Sea Street, Colombo-l. Telex : 2 287 || Vinyl CE

Page 35
FOR ALL YOUR TRAVEL REI
ARLINE TICKETIN
HOTEL RESERVAT
PACKAGE TO URS
TRANSPORTATION
IN LAND TOURS F
Contact the reliabi
Travel
GEORGE STEL INTERNAT
* STEUAR 45, JANADHIPA
P. O.
COL
A MEMBER OF THE GEORG
(Business esta
Telephone : 26795/2435/264 Telex 21297.12 1952. STI Cables : STE UARTOUR
Fax : 447974

QUIREMENTS INSR LANKA
G - IATA AGENT
IONS
FOR TOUR STS
OR SRI LANKANS
a, efficient. courteous
ARTS TRAVEL ONAL LTD.
T HOUSE
TH MAWATHA, BOX 5.
OMBO.
GE STEUART GROUP OF COS”
blished in 1835)
- 5
: UART CE
S COLOMBO

Page 36
With the Best
From
Aristons (
No. 5 Gow
COLOM
Te: 588436,5

Compliments
Pvt) Ltd.
er Street
30-5.
82 02, 58.036

Page 37
S.
ROYAL COLLEGE HIN OFFICE E
Seated From left to Right SAGISHNA (Chief Editor.) M. PA
Mr. B. SURIARACHCHI (Principal) B Mr. A. SHANMUGALING AM (Teach
K.
K
S.
P. S.
Standing From Left to Right
1 st R: GANGATHARAN, B. CHANDRAPR MANOHARAN, P. THAYANAN DAN SUJE EVE
2nd R: GAJENDRAN S. G. NAVAD EE PA KUMARESAN, K. NARESHKUM
Absent - Mrs. R. RAJKUMARAN (T
 
 

DU STUDENTSo UNION EARERS 9 S Z S' F.
ASKARAN (Treasurer) S. RAJKUMAR
(Secretary)
BALARETNARAJAH (Student Chairman) ner in Charge.)
AGASH, K. DEVPRAKASH K. PRADEEP, N, G. VARENDRAN, V. JEYAPRAGASH,
N R. PRABURAM S. CHANDRAMOHAN, AR eacher in Charge)

Page 38


Page 39
*曇熱堂塾壺鹼蠱臺盤蠍麼蠢蠢蠢幽曇營壘鱷蠍
9 ful 6, 6 ft,
நிறுவனங்க
T. g. (அதிபர் இந்துக்
இலங்கையில் சமய வரலாற்றை நூற் றாண்டு களுக்கு ஊடாக பின்னோக்கிப் பார்க்கும்பொழுது சைவ மரபில ன கல்வி இலங்கையில் பன்னெடுங் காலமாகப் பரவி யிருந்ததை நாம் அவதானிக்க முடிகிறது. கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பிருந்தே எமது நாட்டில் செழிப்புற்றிருந்த சைவ பாரம் பரியங்கள் எமக்கு இன்றும் ஆன்மீக பலத்தைக் கொடுத்து வருவதை நாம் அறி Garth. எமது நாகரீகம் ஆன் மீ க த் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்த கார ணத்தால் அந் நாகரீகத்தின் பிரதான வெளிப்பாடாகிய சமயத்தை வளர்த் தெடுக்க மரபு வழி நிறுவனங்களும், ஏனைய சமய நிறுவனங்களும் பெரும் பங் காற்றி வந்துள்ளன. இத்தகைய மரபுவழி நிறுவனங்கள் சமயக் கல்வி வளர்ச்சிக்கு காத்திரமான பங்காற்றியதன் விளைவாக இன்றைய நிலையில் சமயக் கல்விக்கு எமது கல்வித் திட்டத்தில் முக்கிய இடம் அளிக் கப்பட்டுள்ளது.
இலங் ைசயின் கல்வி மரபின் வாக்கு தென்னிந்தியத் தொடர்பினால் பலமடைந்தது. அதன் பயனாகச் சைவ சமயம் சிறப்புற்று வளர்ச்சி கண்டது. மரபு வழிக் கல்வி நிறுவனங்களில் குருகுலக் கல்வி, திண்ணைக்கல்வி போன்றவை குறிப் பிடத்தக்கவை. குருகுலத்தில் மாணவர்கள் ஆசிரியருடன் கூட வாழ்ந்து, சமயம், ஒழுக் கம் பற்றிய கல்வியறிவினை நேரடியாகப் பெறும் வாய்ப்பேற்பட்டது. கல்வி கற்பிக் கும் முறையிலும் பெற்ற கல்வியை சமூக மேம்பாட்டிற்கேற்ப பயன்படுத்தும் வகை

ளின் பங்கு
GFfr LDT கல்லூரி, கொழும்பு)
பிலும் எமது மரபில் சிறப்பான அம்சங் கள் காணப்பட்டன. மரபுவழிக் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகிய குருவுக்கு தெய்வத்திற்கு நிகராக இடம் வழங்கப் பட்டதோடு அவர் காட்டிய வழியில் சம யக் கல்வி பரப்பப்படலாயிற்று.
யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி சளின் காலப் பகுதியில் சைவ சமய வளர்ச்சி மேலும் சிறப்படைந்தது. இக் காலத்திற் தமிழ் அரசர்கள் சல்வி மேம்பாட்டிற்கு பல அரிய தொண்டுகளை மேற்கொண்ட னர். எனினும், 16ம் நூற்றாண்டிலிருந்து பிற நாட்டவர்களின் வருகையினால் கிறிஸ்தவ ச ம ய ம் பரப்பப்படலாயிற்று. இதன் காரணமாக சைவ மரபும் அதனோடு பிணைந்த சைவக்கல்வியும் பெரும் பாதிப் புக்குள்ளாயிற்று. இவை எமது ச ம ய வளர்ச்சியில் ஓரளவு பாதிப்புற்ற காலம் எனலாம். மேலை நாட்டவர் தமது சம யத்தைப் பரப்புவதில் பல்வேறு உத்தி களைக் கையாண்டனர். எனவே, எமது சமய ஒழுக்கம் இரகசியமாகப் பேணப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியது. போர்த் துக்கேயர் கடைப்பிடித்த கடுமையான கொள்கைகளைப் போலன்றி ஒ ல் லா ந் தரும், ஆங்கிலேயரும் மேற்கொண்ட கொள்கைகள் சற்றுக் குறைவாக இருந் தன. இருப்பினும், ஆங்கிலேயர் ஆங்கிலக் கல்வி என்ற இனிப்பைக் காட்டி சைவ மக்களைத் தம்பால் ஈர்த்தெடுக்க முற் பட்டனர். சைவக்கல்வியின் வளர்ச்சி ஏறக் குறைய மூன்று நூற்றாண்டுகளாகப் பாதிப் படைந்தது. சைவக்கல்வி முற்றாக வீழ்ச்சி யடையாமற் காத்த சமய நிறுவனங்களில்

Page 40
கோயில்கள், திண்னைப் பள்ளிகள், மடங் கள் போன்றவை குறிப்பிடத்தக்கன.
கி. பி. 19ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலிருந்து அதாவது நாவலரது அரும் பெரும் பணிகளின் பெறுபேறாய் சைவக் கல்வி நிறுவன ரீதியாக வளர்ச்சி பெற வாய்ப்பேற்பட்டது. நாட்டின் பல பகுதி களிலும் எழுச்சி பெற்ற மதக் குழுப் பள் ளிக் கூடங்கள் எம் நாட்டவரது பாரம்பரிய சமய தத்துவங்களும் கல்வி மரபுகளும் பெரும் சவாலாக அமைந்தன. சைவர்கள் தமது மரபிலான கல்வி நிறுவனங்கள் இல்லாமையினால், தம் பிள்ளை கிறிஸ் தவ பள்ளிக்கூடங்களுக்கே அனுப்பும் தேவை ஏற்படலாயிற்று.
இதன் பயனாக எமது பண்பாட் டினை அடிப்படையாகக் கொண்ட பழக்க வழக்கங்கள் மறக்கப்படலாயிற்று.
தத் தமது சமய வளர்ச்சிக்கு தமக்கே யுரிய கல்வி நிறுவனங்களின் பங்கின் முக் கியத்துவத்தை உணர்ந்தவர் பூரீலறுரீ ஆறு முகநாவலர் ஆவார். கிறிஸ்தவ சூழலில் பழ கும் வாய்ப்புக் கிட்டியமையினால் அவர் கள் மேற்கொண்ட பிரசார முறைகள், நடைமுறைகள் ஆகியவற்றை அறியும் வாய்ப்பைப் பெற்றார். கிறிஸ்தவ மரபுக் கல்விக்குப் பதிலாக சைவ மத அடிப்படை யிலான கல்வி அளிக்கப்படவேண்டுமென்று வற்புறுத்தியதோடு செயலிலும் காட்டி னார். சைவ பாடசாலை இயக்கம் அவர் காலத்தில் சிறப்புப் பெற்றது. இவ்வரிசை யில் சிறந்ததொரு சமயக் கல்வி நிறுவன மாகக் குறிப்பிடத்தக்கது வண்னார் பண்ணையில் அவர் தாபித்த சைவப்பிர காச வித்தியாசாலையாகும். வேறு பல இடங்களிலும் பல கல்விக்கூடங்கள் சமய வளர்ச்சிக்கென உருவாகின. இந் நிறு வனத்தை மையமாக வைத்தே மாணவரது கல்வி, அறிவு வளர்ச்சிக்கான அவரது ugh வளர்ச்சி கண்டது.
சமய வளர்ச்சிக்குரிய கல்வி நிறுவனங் களின் வரிசையில் நாவலருக்கு அடுத்து சிறப்பாக குறிப்பிடத்தக்கவர் சேர். பொன்

னம்பலம் இராமநாதன் அவர்களாவர். அவர் ஆண்களுக்கென யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் அமைத்த பரமேஸ்வராக் கல்லூரியும் சைவப் பெண்களின் கல்வி மற் றும் சமய வளர்ச்சிக்கென மருதனா மடத் தில் கட்டிய இராமநாதர் கல்லூரியும் குறிப்பிடத் தக்கவை. அவற்றிற்கு வேண் டிய சொத்துக்களை த ப தானஞ் செய்து வைத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. பரமேஸ்வராக் கல்லூரி 1974ல் பல்கலைக் கழக வளாகமாக மாறிய காலத்தில் எமது பண்பாடு, சமயம், கலை மரபு பற்றிய அறி வினைப் பெற இந்து நாகரிகத்துறை, சமஸ் கிருதத்துறை போன்ற இரு துறைகளும் முக்கியமாக உருவாக்கப்பட்டன. தற்சமயம் சைவ சித்தாந்த கல்வி வளர்ச்சிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆக்க பூர்வமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த ைம குறிப்பிடத்தக்கது.
இராமநாதன் தமது காலத்தில் உறுதி நிறுவன அமைப்பை உரு வாக்கி 1மை இவற்றால் புலனாகின்றது. இன்றும் இந் நிறுவனங்கள் சமய வளர்ச்சிக் குப் பெரும் பங்காற்றி வருகின்றன. இராம நாதர் கல்லூரியின் இலட்சியமா இச் சேர். பொன். இராமநாதன் கொண்ட வாசகங் கள், 'திரிகரண சுத்தியும் , காரிய சித்தி யும் அருள் வாய்' என்பதாகும். சமய இலட்சியத்திற்கு இந் நிறுவனம் என்றென் றும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டுமென்பது இதன்மூலம் உறுதிப் படுத்தியதைத் தெரிவிக்கின்றது.
நாவலர், சேர், பொன் இராமநாதன் காட்டிய வழிகளில் சைவக் கல்வியின் எழுச்சிக்குத் தொண்டாற்றிய நிறுவனங் களில் சைவ பரிபாலன சபை குறிப்பிடத் தக்கது. சைவப் பிள்ளைகள் சிறப்பாகக் கற்பதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல் லூரி என்ற கல்வி நிறுவனத்தை உரு வாக்குவதில் இச் சபை பெரும் பங்கேற் றது. சைவ மகாநாடு, சைவ சமயப் பரீட்சைகள் போன்றவற்றை நடாத்தி சமய வளர்ச்சிக்கு இச்சபை பெரும் பங்

Page 41
காற்றியது. இப்பொழுது நூற்றாண்டு நிறைவு விழாவினைக் காணும் பெருமை யைப் பெற்றுள்ளது.
வடமாகாணத்தில் பல்வேறு இடங் களிலும் கல்வி நிறுவனங்களை நிறுவியதன் மூலம் கல்வி வளர்ச்சியடைய அரும் பெரும் தொண்டாற்றிய வகையில் இச் சங்கம் சிறப்படைந்து தனித்துவம் பெற்று விளங் கியது: இச்சங்கத்தின் வளர்ச்சியில் பெரும் பங்குகொண்ட திரு. சு. இராசரத்தினத் தின் சேவை குறிப்பிடத்தக்கதாகும். * இந்து போர்டு இராசரத்தினம்" என்ற சிறப்பு பெயரினைப் பெறுமளவிற்கு அவரது பணி சிறப்படைந்துள்ளது. சைவ வித் தியாபிவிருத்திச் சங்கம் சைவப் பிள்ளை களின் சமய வளர்ச்சிக்கு பாடசாலைகளை உருவாக்கியதோடுடன்றி அவர்களை நல் வழியில் ப யி ற் று விக் கு ம் ஆசிரியர் களுக்கும் சைவ ஆசிரிய ப யி ற் சி க் கென ஒரு கல்லூரியை நிறுவிய பெரு மையையும் தேடிக்கொண்டது. காரைநகர் அருணாசலம் விதைத்த வித்தின் பயனாக இச் சங்கம் 1928ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திருநெல்வேலியில் 'சைவ ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை " தொடங்கியதன் மூலம் சைவக் கல்வியின் பரவலுக்குரிய தேவையை நிறைவு செய்தமை குறிப் பிடத்தக்கது. இக் கல்லூரியின் பயிற்சி முறையினால் நன்கு பயனடைந்த ஆசிரிய மணிகள் பல தலைமுறைகளாக சமயக் கல்வியை அளித்து வந்தமை குறிப்பிடத் தக்கது. இக் கல்லூரியின் சமய வளர்ச்சி யில் இலக்கிய கலாநிதி பண்டிதமணி கன பதிப்பிள்ளை அவர்களின் பணிகளும் இங்கு குறிப்பீடத்தக்கவை.
சைவ வளர்ச்சிக்கான கல்வி நிறுவனங் களை உருவாக்கியதில் இராமகிருஷ்ண சங்கத்தின் பணிகளையும் குறிப்பிடலாம். கிழக்கு மாகாணத்தில் சைவ வளர்ச்சிக் கான முயற்சியில் இச் சங்கம் பெரும் பங்கு கொண்டது. இதற்கு முன்னோடியாக விளங்கிய சமயப் பெரியார் சுவாமி விபு லானந்தர் ஆவார். அவரது அரும் பெரும் முயற்சியினால் திருகோணமலை இந்துக் கல்லூரியும் மட்டக்களப்பு சிவானந்த வித்

தி யா ல ய மும் உரு வா யி ன. கிழக்கு மா கா ண த் தி ல் மாத் தி ர B ன் றி யாழ்ப்பாணத்தில் வைத்தீஸ்வரர் வித் தியாலயத்தையும் நிறுவி சமயக் கல்வி வளர்ச்சிபெற இச் சங்கம் பயனுள்ள முயற்சிகளை மேற்கொண்டது. இந் நிறு வனங்கள் சைவ மரபிலான கல்வி ஒழுக் கம் ஆகியவை வளர்ச்சி அடைய பெரிதும் உதவின.
தலைநகராகிய கொழும்பிலும் சம யக் கல்வி வளர்ச்சியடைய கல்வி நிறு வனத்தை உருவாக்கிய பெருமை கொழும்பு விவேகானந்த சபைக்குமுண்டு. சைவபங் கையர் கழகம், சைவ மகளிர் கல்லூரியை 1920ல் தொடங்கி சைவப் பெண் பிள்ளை களின் கல்வி வளர்ச்சிக்கு வழிவகுத்தது. கொழும்பு இந்து வித்தியாபிவிருத்திச் சங் கத்தின் முகாமையின் கீழ் 1951ல் தொடங் கப்பட்ட கல்வி நிறுவனம் இரத்மலானை, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களில் இந்துக் கல்லூரிகளாக வளர்ச்சி கண்டமை குறிப் பிடத்தக்கவை.
சிவாச்சாரிய மரபில் உரிய சமயக் குரூ மார்களைப் பயிற்றுவிக்கும் வகையில் திருக் கேதீச்சரத்தில் உதயமான சிவானந்த குரு கலமும் குறிப்பிடத்தக்கது. இன்று இந் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரு கின்றது. மற்றும்  ெத ல் லி ப் ப  ைழ பூரீ துர்க்கா தேவஸ்தானத்தில் இயங்கி வரும் குருகுலமும் இங்கு குறிப்பிடத்தக் கது. சைவ சமயக் குருமார்களுக்கு வேண் 14 ய சமஸ்கிருத மொழிப் பயிற்சி சமயக் கிரியைப் பயிற்சி, வேத ஆகமப் பயிற்சி போன்றவற்றை வழங்குவதில் இக் குரு குலங்கள் முன்நின்று உழைத்து வருகின் றன. சமயம் வளர்ச்சிபெற சமயக் குரு மாரின் பங்கு அளப்பரியது அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினா லன்றி சமய உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி விளங்க வைக்க முடியாது. எனவே, இக் குருகுலங்களின் எதிர்காலப் பணி மென்மேலும் வலுப்பெற்றுச் சிறப் படைதல் பெரும் பயன் தருவதாகும். யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் நல்லை

Page 42
திருஞானசம்பந்தர் ஆதீனமும் சமயக் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டு களை ஆற்றி வருகின்றது.
சைவ சித்தாந்த கல்வி வேரினைப் பரப்பி வருவதோடு சமய மகாநாடுகளை நடத்தி மக்களிடையே சமய விழிப்புணர்ச் சியையும் ஏற்படுத்தி வருகின்றது. யாழ்ப் பாண பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறைப் பேராசிரியராகப் பணி புரிந்து, ஒய்வு பெற்ற பேராசிரியர் கா. கைலாச நாதக் குருக்கள் தமது சொந்த முயற்சி யினால் உருவாக்கிய பூரீ வித்தியா குரு குலம் இளம் தலைமுறையினர் வேத ஆகமத்துறைகளில் பயிற்சி பெற வழிவகை செய்தது. அவரது இப் பணி காலத்தின் மிக முக்கிய சமயத் தேவையை பூர்த்தி செய்தது. இவற்றோடு பூரீ சத்தியசாய் சமித்தியின் ஆதரவில் இயங்கிவரும் பால விகாசக் கல்வி நிறுவனங்களும் சமயக் கல் வியை இளஞ் சிறார்களுக்கு ஊட்டி வரு கின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலையில் இ ல ங் கை யி ல் கடைப்பிடிக்கப்படும் கல்விக் கொள்கையின்

பயனாய்பாடசாலையிலும்,கல்லூரிகளிலும் சமயப்பா டத்திற்கு முக்கியத்துவம் அளிதது போதிக்கப்படுகிறது. உயர் பரீட்சைசளிலும இந்து நாகரீகம், இந்து சமயம் போனற பாடங்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட் டுள்ளது. இப் பாடங்களை பல்கலைக் கழக மட்டத்தில் ஆய்வு நிலையில் பயிலும் வாய்ப்பும், வசதியும் ஏற்படுத்தப்பட்டது என்ற வகையில் சமயக் கல்வி வளர்ச்சி யடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க தாகும்.
இவ்வாறா சமயக் கல்வியின் வளர்ச் சிக்குப் பெரியார்களும், சமய நிறுவனங் களும் எடுத்த முயற்சியின் பயனாய் பல் வேறு கல்வி நிறுவனங்கள் காலத்துக்குக் காலம் தோன்றி பெரும் பங்காற்றி வந் துள்ள வரலாற்றினை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. இப் பாரிய பணியின் பெறுபேறுகளை ச ம கா லத் த வ ரு ம் உணர்ந்து அடுத்த தலைமுறையினரும் இச் சமயக் கல்வியை இடையூறுகளின்றி பெறு வதற்குரிய ஆக்கபூர்வமான பணிகளில் ஈடு படுவது பெரிதும் வரவேற்கத்தக்கது.

Page 43
'llité the í6ea
βα
|NFOTECH
23/1 JAY
COLOM
TEL: 58 1 5

t Comptinents
SLIMITED
A ROAD.
MBO - 4.
29, 580 088

Page 44
VMV ith the Be
Fr
ROWER
242, 2/4, PANCH
ALAHAKOC
COLO

*t Compliments
OP71.
MOTORS
IKAWATTE ROAD,
N BUILDING,
MBO - 0.

Page 45
“Uits tse 58eá
βη
PROFESSIONAL
306, WOLFER
COLO
TELEPHON
 

st Comptinents
PHOTOGRAPHERS
DHAL STREET,
MBO 3.
E - 4 3 22 O

Page 46
V/ ith the Bes
Η γα
Gandhinnathi
66 - 68 SE.
COLOM
TEL. No. 2 4 5 4 1
With the Best
Fro
El
PESO INS" 36 MAIN STREET, COLOMBO - i.

t Compliments
772.
i Gold House
A STREET,
MBO 11.
Compliments
VS
TEL. No. 2 53 5

Page 47
VMV ith the Besi
Ηγο
Free Lanka
Importers and Dealers in Sid
Officc
No, 53 SIRIMAVO BANDAR ANAYAKE MA COLOMBO - 14.
TELE : 4 2 3 39 5
 

Compliments
lotor Stores
e Mirrors and Motor Spares
Res.
No. 6, WATHA DAYA ROAD,
HENDALA,
WATTALA.

Page 48
With Best Con
New Devi
(GUARANTEED S.
නිව් දේවි ජුව ලර්ස්
269, Galle Road, Wellawatte, Colombo - 6,
With Best (
Fr
Sri Muruge
IMPORTERS & DEA
No. 26, ST, JOHNS STREET
COLOMBO - 12.

pliments From
Jewellers
OVEREIGN GOLD)
நியூ தேவி ஜவலர்ஸ்
Te) : 5 8 0 0 1 1
Compliments
ՕՈՌ
an Traders
LER İN FOOD STUFF

Page 49
With the Bes
Fr
SNOWCEM PRO (PVT) L
MANUFACTURERS OF S) DISTRIBUTORS OF M BLUE CIRCLE S.
Office 338 T. B Jayah Mawatha Colombo 10.
Telephone : 694,510
MVith the Bes
Fr
Engineering Se
SPECIALISTS IN MARINE
ENGINEERING Office : 338 T. B Jayah Mawatha, Telephone : 33407

Compliments
O
DUCTS LANKA
IMITED
NOWCEM & IMPERMO & AHA WELL CEMENT & PECIAL CEMENT
Factory : 1 1 / 1 Udaya Mawatha Ratmalana. Telephone : 71 - 7202
t Compliments
O772
}rvices Limited.
ENGINEERING BOILLER & REPAIR WORK

Page 50
‘Uits tse Beát
fис
Sampath Aut
 

; Compliments
11
LO Enterpises

Page 51
THE VEDI
( Mantn
The word Veda (meaning knowledge) is a term applied to divine unwritten knowledge, imagined to have issued like breath from the self-existent being called Brahman, and thought to be itself
self-existent. Hence the Veda is not infrequently itself called Brahman, which
word may mean either “the universally difused essence' or else the spirit of devotion permeating the human mind, or divine spiritual knowledge.
This divine knowledge was also connected with Sabda or articulate sound (thought to be eternal), and hence sometimes regarded as an eternal voice heard by certain holy men called Rishis; or, again as eternal words actually seen by them as well as heard. By them the divine knowledge-thus super naturally received through the ear and eye-was transmitted, not inwriting, by constant oral repetition, through a succession of teachers, who claimed to be it's rightful recipients, and were hence called Brahmans, that is to say, the repositories both of the divine word, and of the spirit of devotion or prayer.
Be it noted that we have here a theory of inspiration higher even them that advanced by Muhammad in explaining the origin of the Kuran. We may also note that this idea of an external
supernatural revelation is at the very root of Hinduism, and is, indeed,
ingrained in the whole Hindu system. The first idea, however, was nut that of a written or book revelation. It is very true that revealed knowledge was ultimately written down, but even then the reading of it was not encouraged

C HYMNS
as )
Our first step, therefore, in attempting a description of Hinduism must be to give some notion of the contents of the Veda, To clear the ground, we begin by separating it into the following three quite distinct subdivisions, all three coming under the general head
of Sruti, "that which is heard or revealed.'
1. Mantra prayer and praise, embodied
in texts and metrical hymns.
2. Brahmana, or ritualistic precept and
illustration written in prose.
3. Upanishad, mystical Of Secret doctrine, appended to the afore said Brahmana, and written in prose and Occasional Verse
To begin with the Mantra portion. By Mantia (literally the instrument of conveying thought) is meant any inspired speech or sacred text.
The term is usually applied to those prayers, invocations and hymns which were addressed to certain deifications of the forces of nature, and ultimately arranged in five samhitas or collections. Though some of the hymns were the property Aryan race before they seperated, they must have been collected and handed down to us from a period of the Indian branch of the great IndoEuropean race had finally settled down in Punjab and Northern India. Sanskrit literature embracing as it does nearly every branch of knowledge, is entirely deficient in one department. It is wholly destitute of trust worthy historical

Page 52
records. Hence, little or nothing is known of the lives of ancient Indian authors, and the date of their most celebrated works cannot be fixed with certainly. A fair conjecture, however, may be arrived at by comparing the most ancient with the more modern compositions, and estimating the period of time required to effect the changes of structure and idiom observable in the language. In this manner we may be justified in assuming that the hymns of the veda were probably composed by succession of poets at different dates between 1500 and 1000 years B. C.
The social condition of the people was by no means low, and that they had attained to some degree civilization, may be inferred from various allusions in the hymns. It is evident the chief riches of the newly-arrived Indo-Aryans consisted in flocks and herds; that they understood the principles of agriculture,

that they were able to build towns and fortified places; that they had some knowledge of various arts Sciences and of working in metals; that they engaged in philosophical speculations; they that they were seperated into classes, though they were not yet devided of by hard lines of caste; that polygemy existed, though managamy was the rule; that they killed animals for sacrifices; that
they were in the habit of eating animal food, and did not even object to the flesh of cows; that they were Fond of gambling, and indulged in intoxicating beverages.
Though very unequal in poetical merit and containing many tedious repetitions and pnerilities they are highly interesting and important, as embodying some of the earliest religious conceptions of the Hindus and throwing light on the earliest history and social condition of the Indo-Aryan race.
B. Balaretnarajah

Page 53
முதற்பரிசு பெற்ற கட்டுரை - மத்திய பி
மாணவர்களும்
- தி. சி (ஆண்
இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் எதிர்காலத்தில் நல்ல அற நெறி தழைத்தோங்க ஒரு சமுதாயம் உரு வாவது இன்றைய மாணவர்களில்தான் தங்கியுளது. இளைய மாணவர்களோ, ஒரு குழந்தையைப் போன்றவர்கள். அவர் கள் அறிவிக்கப்பட்ட வழியே வழிநடப் பவர்கள். இத்தரணியில் மிருக குணம் போன்ற சமுதாயம் அன்றி நல்ல ஒழுக்க நெறிசிறந்து விளங்கும்சமுதாயத்தை கட்டி அமைப்பதற்கு சமயக்கல்வி மிக முக்கிய மானதாகும்.
சமயக் கல்வியே என்றும் மாணவர் களின் எதிர்கால நல்வாழ்விற்கு வழிகாட்டி யாக அமைகிறது. எமது சமுதாயத்தில் அன்பு நெறி விளங்க சமயக்கல்வி இன்றி யமையாததாகும். இதையே திருவள்ளுவர்,
* அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் ஆர்வலர் புண்கண்ணிர் - பூசல் தரும்"
என்றும் கூறியுள்ளார்.
'ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்படும்"
என்றும் கூறியுள்ளார்.
எனவே தரணியில் அன்பு தழைத் தோங்க, ஒழுக்கம் சிறந்து விளங்க மாண வர்களிடையே சமயக்கல்வி இன்றியமை யாதது ஆகும்.
புராதன காலத்தில் சமயத்தினைப் போதிப்பதற்கு சமய குரவர்களான திருஞானசம்பந்தர், அப்பர். சுந்தர மூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகி

சமயக்கல்வியும்
வகரன் - 3. l I)
யோராலும், புறச்சந்தானகுரவர்களான மெய்சண்டார், பரசமயரொளி அருணந்தி சிவா சாரியார், மறைஞாளசம்பந்தர் போன்ற குருபரம்பரை பூஜித்து மான வர்களுக்கு சமய க்கல்வியைப் போதித்து அவர்களை நல்வழிப்படுத்தினர்.
ஆனால் இக்காலத்திலோ அவ்வாறு சிறந்த குரு பரம்பரையோ, பேரறிஞர் களோ தோன்றவில்லை. இதனால் இன்று சமயக் கல்வி அருகிவருவதால், மாறாக பஞ்சமாபாதகங்களும், தீய ஒழுக்கங்களும் பெருகி வருகிறது. இதற்குக் காரணம் சமயக் கல்வி சிறந்த முறையில் மாணவர் களுக்கு உணர்த்தப்படாமையால் ஆகும்.
உலகில் மேலோங்கிவரும் இந்த பஞ்சமா பாத H ம் ஆகியவற்றை அழிக்கக்கூடியது என்றால் சமயக்கல்வியேயாகும். மாணவர் களுக்கு பாட சாலைகளில் திருக்குறள் போன்ற தெய்வீக நூல்களை இலவசமாக வாவது விநியோகிக்கவேண்டும். ஏன் ? தெய்வப்புலவர் இயற்றிய திருக்குறள் மட் டுமே இன்றைய மாணவர்களை நல்வழிப் படுத்த போதுமானதாகும். இதில் கல்வி, ஒழுக்கம், அறம், அன்பு, வாணிபம் , பிறன் மனை புகாமை, மடி , இன்னா செய் யாமை, வினைத் திட்பம் போன்ற பல்வேறு துறைகள் பற்றி மாணவர்களுக்கு ஏற் படும் மயக்கத்தை கலக்கத்தை தீர்க்க ஓர் அருமையான நூலாக அமைகிறது. இது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று எல்லாவற்றையும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. வள்ளுவர் .
"கற்றதனாலாய பயன் என்கொல்
வாலறிவன் நற்றாள் தொழார் எனின்"

Page 54
என்று கல்வியுடன் தெய்வ வழிபாடு முக் கியம் என்று கூறியுள்ளார்.
எனவே மாணவர்களிடையே சமயக் கல்வி சிறந்து விளங்கினால் அவர்களின் தீய குணங்கள், கதிரவனை கண்ட பணி போன்று மறையும் என்பதில் ஐயமில்லை. எனவே சமயக் கல்வியை மாணவர்களுக் கிடையே செல்வாக்கு பெறச்செய்ய இலங் கையில் விவேகானந்த சபை, இராம கிருஷ்ண மிஷன் போன்ற சபைகள் மாண வர்களுக்கிடையே கட்டுரை, கவிதை போட்டிகள், சமய பாடங்கள் என்பனவற்றை நடாத்திவருகிறது. இவை மாணவர்களிடையே சமயக்கல்வி வளர எடுத்த நன்முயற்சிகள் ஆகும். இதனால் மாணவர்கள் நூல்களை வாசித்து அவர் களின் சமயக்கல்வியை வளர்க்க முயற்சிப் பர். திருக்குறள் போன்ற நூல்களில் நல் ஒழுக்கங்கள், அறம் என்பன விளங்குகிறது.
எடுத்துக்காட்டாக, இ க் கு ற  ைள நோக்குவோம் :
ass
றோயல் கல்லூரி இந்:
a, G sing's Garf
கீழ்ப்பிரிவு :-
முதலாமிடம் : செல்வன் இரண்டாமிடம்: செல்வன் மூன்றாமிடம் :
மத்திய : جمعے=
முதலாமிடம் : செல்வன் இரண்டாமிடம் : மூன்றாமிடம் : செல்வன்
மேற்பிரிவு :-
முதலாமிடம் : செல்வன் இரண்டாமிடம்: செல்வன் மூன்றாமிடம் : செல்வன்
ses

து மாணவர் மன்றம்
ழாவை முன்னிட்டு நடாத்திவ ட்டி முடிவுகள்,
பா. பிரசன்னா யேன. ஜெகதீஸ் தா. பிரதாபன்
*அழுக்காறு, அவா,
இழுக் சா இயன்றது அறம்"
என்று கூறியுள்ளார். இதில் அறம் என்பது என்ன என்றும் மாணவர்கள் தன்னகத்தே வைக்கத்தகாத ஒழுக்கம் என்பன பற்றி எடுத்துக்கூறியுள்ளார்.
எனவே இதுபோன்ற சிறந்த நூல்கள் மாணவர்கள் கற்றால், அது நிச்சயமாக ம்ாணவர்களை நல்வழிப்படுத்தும் முதலில் கூறியவாறு இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் என வ மானவர் களிடையே சமயக்கல்வி சிறந்து விளங் கினால், அறம் தழைத்தோங்க அன்பு வளர, ஒழுக்கம் மேலோங்க ஒரு சிறந்த உலகம் உதயமாகும் என்பதில் ஒரு சந்தேக மும் இல்லை. எனவே இன்றைய உலகில் மாணவர்களிடையே சமய கல்வி மிக
முக்கியம் வகிக்கிறது.
T. சிவகரன் S, சுஜீவ் K. கங்காதரன்
K. பிரயாநந்தனன் M. ஆனந்தவேல் S. செந்தூரன்

Page 55
கீழ்ப்பிரிவில் முதற்பரிசு பெற்ற கட்டுரை
சக்தி வழிபாட்
–LIm 1lg, ஆண்டு
இந்துமதத்தில் சைவர்கள் பெரும் பாலும் சக்திவழிபாட்டை மேற்கொள் கின்றார்கள், சக்தி வழிபாட்டில் சிறந்தது நவராத்திரி. சிவராத்திரிக்கு ஒரு நாள். ஆனால் நவராத்திரிக்கு ஒன்பது நாள். ஏனென்றால் சக்தியின் பெருமை அத் தகையது. புரட்டாதி மாதத்தில் நவராத் திரியன்று சக்திகளை சைவர்கள் வழிபடு கிறார்கள். இதனால் குற்றம் குறை என் பன நீங்கும் காரியங்கள் நிறைவு பெறும். மனமகிழ்ச்சி உண்டாகும். நவராத்திரியில் சக்தியின் மூன்று வடிவங்களான துர்க்கை, லசஷ்மி, சரஸ்வதி என்போர்க்கு வழி பாடு நடைபெறுகிறது. முதல் மூன்று நாளும் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாளும் லக்ஷமிக்கும், கடைசி மூன்று நாளும் சரஸ்வதிக்கும் வழிபாடு நடக்கி றது. நவராத்திரி சிறப்பாக கோயில் களில் கொண்டாடப்படும். சரஸ்வதி பூஜக்கு மறுநாள் விஜயதசமி கொண்டா டப்படும். இந்நாளில் கல்விச் சக்தியான சரஸ்வதி சிறு வ ர் களுக்கு அறிவைக் கொடுத்து கல்வியைத் தொடக்குகிறார். சக்தி வழிபாடு வல்லமை உடையது. சக்தி வழிபாட்டில் நவராத்திரி மட்டுமன்றி பல வழிபாடுகளும் உண்டு. (வைகாசி மாதத் தில் சக்தி வடிவான அம்பாளுக்கு சிறப் பாக சைவர்சள்பொங்குகிறார்கள், கெளரி விரதமும் சைவர்களால் கொண்டாடப் படுகிறது. இவ் வழிபாடுகள் அகிலாண் டேஸ்வரியான சக்தியை மகிழ்விக்கிறது. இதனால் அவள் எமக்கு சகல செள பாக் கியங்களைத் தருகிறாள். அவள் மகிஷா சுரனைக் கொள்வதற்காக சிவனைக் நோக்கி ஒன்பது நாள் தவமிருந்தாள்

டின் சிறப்பு
அதனால் மகிஷாசுரனை அழித்து வதம் செய்து தேவர்களையும், மக்களையும் காத்தாள். இந்த ஒன்பது நாளுமே நவ ராத்திரி என அழைக்கப்படுகிறது. பழங் காலத்தில் சக்தி வழிபாடு அழிந்திருந்தது. அப்போது அபிராமிப்பட்டர் தேவியை பூஜித்து வந்தார். மற்றவர்கள் 'இவர் ஒர் துஷ்ட தேவதையை வழிபடுகிறார்' என்று அரசரிடம் முறையிட்டனர். அர சரும் அவரைப் பார்க்க வந்தார் அங்கே அபிராமிப்பட்டார் சக்தி வழிபாட்டில் தம்மை மறந்திருந்தார். அரசரும் அவ ரைச் சோதிக்க எண்ணி அவரிடம் “இன்று என்ன திதி என்று கேட்டார். சக்திவழி பாட்டின் பெருமையால் தன்னையே மறந்து ஆனந்தக் கடலில் மூழ்கியிருந்த அவர் அமாவாசை என்பதற்காக பெளர் ணமி என்று கூறினார். அரசரும் அதை நிரூபிக்கும்படி கூறிவிட்டு அவ்விடத்திலி ருந்து அகன்றார். பின் தியானம் கலைந்து எழுந்த அபிராமிப்பட்டருக்கு தனதவறு புரிந்தது. நூறு கயிறுகளால் கட்டிய பரண்மீது அமர்ந்து ஒவ்வொரு அந்தாதி களைப்பாடி ஒவ்வோர் கயிருகளாக வெட் டினார். பரணின் கீழ் தீ மூட்டப்பட்டிருந் தது. இறுதி அந்தாதியைப் பாடும்போது சக்தி தனது தோடைக் கழற்றி வானத் தில் வீசினாள். அது பெளர்ணமியைப் போல் மின்னியது. அதனால் பெளர்ணமி களிலும் அம்மனுக்கு சில சைவர்கள் விர தம் எடுப்பார்கள். சக்தியை வழிபடுபவர் கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார் கள் ‘இறைவனை நம்பினோர் கைவிடப் படார்" என்பது பழ மொழி. சக்தி வழி பாட்டில் நாம் பக்தி வைத்திருத்தல் அவ 6Aալb.

Page 56
With Best C
Fr(
Premalasa S
Jayantha Wirase
COLOMBC
 

ompliments
uper Motors
ekara Mawatha,
- 0.

Page 57
With Best Com
S&A AS
(Subsidiary Company of VMP N Engineers (Pvt) Ltd. Associate
Specialised in property Develop Impalam & Co. Chartered Acco
Property Developers, House Des Project Management Consultants Modern House Renovators, Leg Specialists.
4, Viwekama!
Colom
Telephone :
Fax

pliments From
SOCIATES
Management Consultants, C. D. I. with Singapore based Company ment in Singapore, V. M. PeraAntants)
signers, Dealers in Real Estates, s, Specialists in Traditional & all & Company Secretarial work
nda Avenue, bo - 6.
5892.95
583,337

Page 58
70ith the 53est C
Nithya kalya.
No. 40, SEA STREET, .
- 1ൂ COLOMBO - 11. | . .
. . . . . . . . . . .
With the Best C
LICENSED PA
139, SEA STREET, COLOMBO - .
 

ampliments from
Jewellers
T'Phone: 421617 - 29847
リ。 gols i on
ompliments. From
Η IEREEKA
EFLEERS
WN BROKIERS
Telephone : 448092

Page 59
With the Best
Ford
GEETHA TRAD
No. 103, 2nd
COLO
Telephone: 434694
With the Best
Εγο
Pattakannu Subb
102, NEW CE COLO
Telephone: 422304, 23818, 4231.68
 

Compliments
ክጌ
}ING COMPANY
CROSS STREET, MBO - .
Compliments
iah Achary & Sons
HETTY STREET, MBO - 3.
Telex : “ SOVEREIGN HOUSE"

Page 60
With the Best
Frር
Soverign Jew
SOVEREIGN GOLD JE CRAFTSMANSHIP - GU,
14, SEA STREET,
Telephone:
THE RENOWNED HOUSE FOR S
With the Best Fro
P. U
(AT HINDU LAD
23, Rudra Mawat

Compliments
2т
ellery Stores
WELLERY . EXPERT ARANTEED QUALITY
COLOMBO - .
2673
OWEREIGN GOLD JEWELLERY
Compliments
}ገገù
DIES C0LLEGE)
ha, Colombo - 6.

Page 61
(Wits feat
S}, \int baino
* *
Protec Servic
65, WALUKAR. COLOM
Tel : 5 7 437 || || 574 2 8 1
Fax : 5 75 7 29

Compliments
les (Pvt) Ltd.
AMA ROAD, BO) — 3.

Page 62
With the Best
| λει ενιαίο Ο
Fro
... if
Crown Trad
General Merchants,
Dealers in Sri
194-A, OLD
COLO T'phone:
With the Best C
Ο Ι (ν. Η εο
LAN K
PHOTOG
84, & 86, BAN
COLON
Phone : 43 49 8 7, 20 40

Compliments
ing Company
Commission Agents &
Lanka Produce
MOOR STREET, MBO - 2.
43 6 O 84
ompliments From
O
ν Ιο ο ΟρΤΟΥ .
AFOTO
RAPHERS
27 ܓ
(SHALL STREET, MBO - .

Page 63
WITH BEST CC
FROA
MOD FOOD
VEGETARIAN
Caterers For We
240.1/1, GAL COLOM
Phone : 50 3 4
7ith tha 3est C
MAJES
For Lodging Facilities with Co.
No a. 49, GALLES, ROA
COLON
Telephone: 584670,

DMPLIMENTS
4 :
(PWT) LTD.
RESTAURANT
ddings & Parties
LLE ROAD,
I BO - 6.
'ompliments from
TIC INN
mfortable Rooms & Van Rental
D, BAMBALAPITIYA, MBO - 4.
58467, 584686, 584687

Page 64
09ill, the (ße
9,
K. A. GAMINI DA
No. 109, STA KELA
Tel: 52 || 3
G. M. SPARES, G & N SPARES F. MATERIAL, CUTLASS BEARING (TEMS, PLYWOOD SHEETS, GE
CAPS, BADGES CHINESE GUN BOAT ELECTRICAL & EI

(0. impliments
'6 M2
YA RATNE & CO.
TION ROAD, NIYA.
53 / 3589 |
LTERS. SUPPLYING OF UNIFORM ENGINE SPARES, HARDWARE NERATORS, PETRO EUM HOSE BELTS. BUTTONS. 'S SPARES AND ALL
ECTRONIC (TEMS

Page 65
RE – PUBLISHED FROM “ “ SI VASAKTHI
The Principles of
Modern Medi,
HND
What is Hinduism 2
Is it a faith that tells un imaginable fairy tales and asks its followers to believe them 2
Is it a faith that has so many Gods having many consorts and issues 2 All appearing as members of a human family.
Is it a faith that asks its followers to worship rock, sand. sun, or water ?
No; certainly it is not.
Then what it is ?
It is nothing more and nothing less than a simple way of life It tells us how to live in this world amidst so many evils and dangers. It shows us the path that leads to the man's emanicipation. It preaches a code of good behaviour on earth. So, make use of the teachings of this ancient religion, life would be worth while. Life would be healthy in the Hindu way. We say it because Hinduism incorporates some principles of medical sciences. How to lead a good and healthy life finds an important place in all the literature of the Hindu religion.
The most ancient documents of the Indo-Aryan race are the Vedas, otherwise the Books of Revealed Wisdom.'" The most ancient of these is the Rig Veda (or “ “ Knowledge of Prais’’), being composed of sacred songs written between

85 多*
cal Science in
U.S. NM.
one and two thousand years before the Christian era. Mention is there found of a special class of physicians. The book also contains passages praising the healing powers of herbs and waters. It also mentions at least two diseases, namely phthisis and leprosy. But the fourth book, entitled the Atharda Veda (or “Science of Charms'), which was written seven hundred years before Christ, is as might be expected, the one of these four great religious works possessing a medical character. Invocations of demons to cure or cause disease are to be found in great number As an example, Takman, the demon of fever, is implored to strike the woman Sudra-a low caste personage. The rarest remedies, however, se em to have been reserved for the use of princes. Thus the son of Bimbisara, king of Magadha, who reigned about 600 B. C., lost consciousness. In order to obtain a cure the patient was placed in six tubs of butter, one after the other, and lastly in a tub of sandalwood. It is interesting to know that the prince survived and succeeded his father on the throne.
Although the invocations given in the Atharda Veda were un doubtedly recited by Brahmins, it is especially to be noticed that the physicians of the Vedic age did not belong to this religious caste. In the ancient laws of Manu, physicians are placed among the Impure individuals who are excluded from funeral feasts, and

Page 66
their origin is attributed, in the Brahmin writings, to marriage between men and women of different castes. However, it is probable that the great majority belonged to the middle Hindu caste - the Vaisyas - comprising farmers and merchants; at a later date physicians were permitted to have as students members of almost any caste, excepting a Sudra.
Beside the four great religious books, or Vedas, the Hindus possess books of less ancient date called the Upa Vedas, whose contents pertain to more mundane subjects, such as music, medicine, architecture and so forth. The first of these books is the Ayur Veda, or “Knowledge of Life.' This title applies to all these books, and comprises those in which the history of medicine has been supernaturally revealed. This is especially true of the writings of Charaka, which were directly to him by Indra, so it is said, by the inter - mediary of a Rishi, or sage. The pages written by Susruta are said to have been dictated to him the divine Dhanvantari, who became incarnate for this purpose.
In the writings of Charaka and Susruta the son of the famous warrior and sage, Visvamitra, a large amount of medical and surgical knowledge is contained which can well bear comparison with that of the writers of the Hippoeratic Collection. Such advanced knowledge of medicine was completely wanting in the more remote Vedic age. The most striking feature of these writings is the very high place given to surgery. This fact itself was held quite sufficient to show that these works possessed a divine origin, and Susruta says: 'Surgery is first and highest in the healing art, it is pure in itself, its use can never die, it is a product of the heavens and a sure source of renown on earth (to those who practise it.)"

At the same time he especially advises the unity of medicine, for he says: "He who only knows a single branch of bis art, is like a bird with a single sina.'
Both practical and theoretical knowledge must be combined: “He who is only versed in books will be both discomfited and cowardly when he finds himself in the presence of a patient, and he who rashly embarks upon the practice of medicine without first having studied the books of science, must not expect the respect of humanity, but rather merits punishment by the King.
“But he who combines the reading of books with experience can with surety undertake the treatment of disease.'
Susruta also warns his students against too much reading, “... because the student who acquires his knowledge in this way is ike an ass with a load of Sandalwood On his back, for he feels the weight but knows not the value.'
As a sample of the general style of the work and of Hindu military medicine, a few extracts from the thirtyfourth chapter of the first book may be given.
“When the king goes forth with his army to fight the enemy, or to punish them for their wickedness, he should take a learned physician with him who is a penitent, whose prayers will be heard.
* The physician should examine the food, Water, Woods, and site of the with the greatest care, because it is quite possible that poison has been spread on all these things by the enemy.
**If he finds poison he should remove it and thus he will save the army from deat and destruction. He will find the means for doing this by reading the chapter on poisons.'

Page 67
''The pious penitent should remove all harmful influences by prayers and relieve the oppressed from their pain and the sinners from their shame.'"
“Should a disease develop in the army the physician should resort to every means for its control and especially he should give great attention to the person of the king, because he represents the entire people, and, as the proverb says: "Where there is no king, the people will devour themselves.' The physician's tent should be near the king's and his medicaments and books should always be within his reach. A flag should fly over the physician's tent in order to show the wounded where he may be found,
At this point the author suddenly changes the subject :-
“The physician, the patient, the drugs, and the nurse represent the four pillars of medicine upon which recovery depends. When three of these pillars are as they should be, then with the aid of the fourth, which is the physician, recovery will be complete, and thc physician will be able to cure a very severe disease in a very short time. But without the physician the three other pillars are quite use less, even if they are themselves all they should be - just like Brahmins who recite from the Rig and Sama Vedas when making a sacrifice without any Brahmin to recite the Ayur Veda.”
But a good physician may be able to cure his patient by himself alone, exactly as a pilot can guide a ship into a port without sailors. The physician who has been able to penetrate into the hidden meaning of medical works, who has seen and taken part in the operations (of medicine), who has a firm hand, an honest mind and a courageous heart, who has his instruments and his books always with him, who is possessed of presence of mind,

judgement, resolution, and experience, and who values the truth above all things; Such a physician may be called a true pillar of medicine (pada). A patient worthy of the name should have vital force, and if he should not be very poor he shuld have sufficient control over himself not to indulge in harmful pleasures. All this if he has faith in his physician.
“A drug that can be considered as a pillar should grow in excellent soil, should be plucked on a favourable day, and should be given in proper doses at the proper time. Also the plant should be fresh.'
“Lastly a nurse is a pillar when he is good hearted, when confidence can be placed in him, and when he exactly follows the physician's orders.'
For the ancient Hindus diseases were believed to fall upon man as a punishment for offences that he has committed in his present life, but the doctrine of transmigration of soul has brought with it the belief that disease many occur as punishment for offences committed in the dormer births and existance and that they are to be remedied by the performance of religious penances. Therefore whenever a man fell ill. first he is taken to the priest and the worship of God starts instantly. When the illness reaches its peak the physician is consulted. By medicine and by slow process of nature, the illness cures. This way of not going to the physician at the firt instance satisfies the patient. He believes that he had got the punishement for his sins and this menta satisfaction gives him a new lease of life.
The greatest success of Hindu surgery was certainly in the plastic operations on the nose, and even at the present time the Indian technique is not infrequently resorted to. The great skill with which this

Page 68
Operation was performed by the ancient Hindu surgeons was acquired by experience, since despotic governors and jealous husbands were accustomed to mutilate their subjects and their wives.
In several Indian literature we come across the chopping of noses of females by males. In Ramayana, Letchuma the the brother of Rama, cut the nose of the sister of Ravana named Soorpanakai as a punishment for her undesirable love exploits.
Susruta also mentious the section of the infra - orbital nerve in cases of neuralgia, as well as laparotomy and suture of the intestines in case of occlusion or other lesions of the intestine. He gives a description of more than a thousand instruments, but the first and best of these is the surgeon's hand. (he also describes twelve kinds of leeches.) This portion of his book was later on held in great esteen by the Arabian physicians who, as far back as the eighth century, translated certain portions of the Works of the Hindu physicians.
The early medical ideas of the Hindus have even taken over for consideration by advanced European medical authorities. The first great stimulus to the study of the mental factor in diseases came írom the need to understand the mysterious action of hypnotism. Though this agency had long been known in Europe, as in the other parts of world, and had been brought prominently to the notice at the end of the eighteenth century by the activity
of mesmer, the knowledge which Abbe Faria brought to Europe from India, acted as a great stimulus to its scientific
Study, in which Braid of Manchester holds a fore most place, while the later
experience of Esdaile in India did much to help the practical utilization of

hypnotism in this country. The practical utilization of hypnotism in surgical operations were carried out successfully when he returned home. Many drugs were mentioned in Hindu literature including at least two (Elenbane and Indian hemp) which were employed quite extensively in the production of certain degrees anaethesia. Possibly it was this knowledge and the knowledge of the use or many (nowadays medical historicans count thems as one hnndred and twenty) surgical instruments have pastly contributed to the amazing develope ment of modern surgery.
if these things show the advanced stage of medical knowledge in India. What made this relatively advanced science to degenerate afterwards?
It may be the gradual decay of old indigenous art of medical treatment over the one introduced and developed by and immigrant population. Another cause is the Mohammedian conquest of India, which took place in later years. The Muslims took whatever that is useful from the Hindu medicine and left it to die on it only without developing. After the birth of Buddhism, Hindu medicine had a survival and developments and information were added to improve its standard. Later on, the Buddhist advocated the Hindu medicine. However, in most of the books published nowadays all the medical Sciences that were said to have been developed in India, are grouped under the Hindu medical Sciences.
The fraternal love and sympathetic pity which were taught by the Buddhist initiated were extremely favourable to the progress of the most sacred art which the prejudices of caste and the unending formalities of Brahminism restricted. And lastly we possess indubitable evidence proving that the physician

Page 69
was held in great honour by the Buddhists. Thus, one of the greatest misfortunes of poverty was that a poor man could not have a physician or medicines, and travellers were warned not to remain in a country where the following five things did not exist: a king, a river, rich men, teachers, and physicians.
Any account on Indian medicine would be regarded as a partial one if we fail to mention the therapuetic value in the system of Yoga. It has extensive influence on the Hindu ways of life.
Nowadays modern doctors themselves know the importance of Yoga and advice their patients to do the yogic exercises. These exercises keep the body in good health and for many patients, it cures some important ailments. This type of medical treatment has been practised by Thirumoolar, the Hindu Sagc who is said to have lived for 3000 years and is widely considered the originator of the yogic way of medical treatment and the Siddha Vythiya system of Indian Medicire.
In any medical system the primary reliance is on medicine. It is assumed that a particular medicine will cure a particular diseases. The medical doctor does the diagnosis, identifies the disease and prescribes a suitable medicine. The patient in this system has to do very little or nothing at all. The talk of correcting the disease and disorder and restoring the health is assigned to the medicine.
Se en in this context, there is a contrast between the medical system and yogic system of treatment. Whereas in the medical system an external agent (medicine) does the corrective work, in the yogic system this external agent is

not needed at all. As said earlier, it is the patient himself whose personal understanding, practice and care cures his disease in the yogic system.
It would not be improper to mention that we encountered several patients suffering from various chronic diseases, who had lost their faith in the medical system because inspite of years of treatment they had not achieved permanent and satisfactory cure. In certain cases, the medicine provided them immediate relief, but not a lasting cure On the other hand, a great number of such patients achieved permanent cure through therapeutic yoga within a period of two to four months. This has specially been so in cases of diabetes, arthritis, asthma, gastro – intestinal disorders, nervous tension and various other cases.
This limitation of the medical system should not mean that it is inferior to the yoga system; rather it is only a matter of the limitation and scope of a given system. There are areas where only the medical science and not yoga can come to the rescue of the patient. Similarly, there are certain diseases, which though regarded incurable through medicinal system, are definitely cured through yoga. This shows that every system of treatment has certain unique points as well as limitations.
Further, the medical treatment has now become so expensive that milions of people all over the world cannot afford it. It is, therefore, not surprising that our hospitals now fail to provide medicines to the patients although thcy used to do so liberally in the past. Yoga on the other hand does not involve any expenses.

Page 70
Therefore, it would be prudent on the part of the medical men to adopt and use this tested ancient system of yoga for treating those diseases and ailments whose medicinal cure is not certain. Since the system of therapeutic yoga is now scientifically established, it can be used as a “self-cure method.' by people suffering from various disorders in many parts of the world.
I am very happy to note that although the knowledge of Hindu medical sciences, I had mentioned at the beginning of this articles is not widely practised and not bothered much by
References:
1.
An Introduction to the History of Medi
2. Medicine Magic and Religion - Dr. W. 3. Medicine Through the Ages - Dr. G.
4. Yogic Cure for Common Diseases - D

the present generation. The Yoga System is getting a wide publicity and acceptance in the western world, which relied very much on their emvented medical science. More and more books
and articles are published to suit the western people in their own languages. Our Hindu Saints and Rishis getting popularity and have more deciples in the western world particularly in America.
Let our Hindu Medical thought
also help the world in the advancement of the human race.
- T. AATHIRAYEN
cine Dr. Charles Greene Cumson (1926)
H. R. RIvars (1927)
R. Davidson
. Phulgendasimha aaaceptanc

Page 71
தென்னக மற்று
இலக்கியங்களின்
சிவதாசன் ,
இலக்கணையால் அறிய ப் ப டு ம் குறிப்பையுடையது இலக்கியமென வட நூல்கள் இயம்புகின்றன. இலக்கியங் களிலே தமிழ்ச் சொற்கள் பொருளைத் தருவதற்கு அவை இலக் உண விதிக்கமை யவே வாக்கியமாகுதல் வேண்டும். தொன் மைக்காலங்களிலே தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவங்களிலேயே அமை யப் பெற்றன. உரைநடையில் காணப்பட் டவை இலக்கியமெனக் கருதப்படாதிருந் $ତ3T =
தமிழ் இலக்கிய உரைநடை எழுதப் பட்டது பதினோராம் நூற்றாண்டில் என லாம். இக் காலப் பகுதியிலேயே தொன் மைத் தமிழிலக் கிய நூல்களின் பொருள் கள் செந்தமிழ்ப் புலவர் களினால் எழுத்துத் தமிழில் வரையப்பட்டன. எனினும் இவர் கள் பழந்தமிழ் இலக்கியங்களின் கருத் துரைகளையும் பொழிப்புரைகளையும் எழு தினார்களே யொழிய இவை த வி ர் ந் த ஏனைய நூல் சளில் நாட்டம் கொள்ள வில்லை. இதன் விளைவாக ஏனைய விட யங்களில் நூல்கள் தோ ன் ற வி ல்  ைல: போர்த்துக்கேயரின் ஆதிக்கம் தமிழ்நாட் டிலும் இலங்கையிலும் பரவிய போதே தமிழ் இலக்கிய வரலாறு புதுத்திருப்பம் பெற்றது. இக்காலத்திலேயே தமிழ் உரை நடை இலக்கியம் நூலுருப்பெற்றது. போர்த்துக்கேயருடன் தமிழகம் வந்த கத் தோலிக்க மத குருமார்கள் தமது சம யத்தைப் பரப்புவதற்கு வேட்கைகொண் a - 637 ř. தte து ஜெபங்கள் மற்றும் போதனைகளைத் தமிழ்மூலமாகவே மக்

ம் ஈழத்துக் கலை
6. 66ਚੰ ਓਸੇ
அரிச்சந்திரன்
களுக்கு வெளிப்படுத் தவேண்டி இருந்த தால் அவர்கள் தமிழைத் திறம்படக் கற்றுத் தமது மதக் கோட்பாடுகளையும் கருத்துக் களையும் தமிழ் வசன நடையில் எழுதி அச்சேற்றினார்கள். இவ்வாறாக தமிழகத்திலும் இலங்கையிலும் வசன நடை இலக்கியம் உதயமாயிற்று.
இலக்கியத்துடன் இணைந்தவாறே முத் தமிழான இயல், இசை, நாடகம் என் பவை விருத்தியுற்றன என்பது கண்கூடு. ஆதிவாசிகள் எழுந்தமானமாக ତ୍ରିକ୪) &f உயழுப்பி ஆடிப்பாடினர் என்பது மனித வியல் ஆராய்ச்சியில் பெறப்பட்டுள்ளது. மனித சமுதாயத்தின் கலாசார முன்னேற் றத்தையும் ஏனைய முன்னேற்றங்களை யும் துணியும்போது அதில் இயல், இசை, நாடகத்துறைகள் முக்கிய பங்கு வகிக் கின்றது. தமிழ் இலக்கியத்துடன் கூடிய முத் தமிழ் வளர்ச்சியைச் சிலப்பதிகாரம் பல வரிகளில் விதந்து கூறுகின்றது. மேல் நாட்டு இசைகளை நமது கருத்திற்கெடுத் தால் பொதுவாகப் பாடல்களில் அவர் களின் இலக்கியத்தின் செல்வாக்கு அற் றிருப்பதை நாம் அவதானிக்கலாம். பல இசைக்கருவிகளின் மத்தியில் பாடப்படும் ஆங்கிலப் பாடல்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் நோக்கம் மிக க்குறை வாகவே உள்ளது. மேலும், பாடலின் வரிகள் தெளிவின்மையாகவே இானப் படும். இப்பாடல்களில் இசைக்கே முன் னுரிமை கொடுக்கப்படுகின்றது. பாடுபவ ரின் குரல் கூட ஒரு இசைக் கருவியின் ஒலி போன்று அமைந்துவிடுவது கவலைக்கிட மான விடயமாகும், ஆனால் தமிழ்

Page 72
போன்ற சங்ககால மொழிப் பாடல்களிே எத்தனையோ நன்னெறிகள் பொதிந் கிடப்பது தெளிவு. இதற்குக் காரண பன்னெடுங்காலமாக முத் தமிழும் இல கியமும் ஒருங்கே வளர்ச்சியுற்றன எ றால் அது மிகையாகாது. பொருளற் தனி இசையையும், இசையல்லாத வெ றுப் பாடல்களையும் மகாகவி பாரதியா வெறுத்துள்ளார். “பாடல்கள் இசையுட6 பாடப்படுவதற்கே" எனும் கொள்ை யுடைய அவர், அதன்நிமித்தம் தா இயற்றிய பாடல்களுக்குத் தானே சு மாக இசையமைத்தார். நோபல் சினைப் பெற்ற கவிஞர் ரவீந்திரநா தாகூரும் இவரின் கொள்கையையே கொள் டிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
பண்டைத் தமிழ்க் கலை இலக்கிய வ லாற்றில் பண்டுதொட்டு நிலவிவந்துள் கைங்கரியங்களுள் அரங்கேற்றம் ஓர் உ6 னத இடத்தை வகிக்கின்றது, இதற்கு இாரணம் கலைச் சிற்பிகளின் ஆக்கங்கள் திறமைகள் ஆகியவை சமுதாயம் மத் யில் வெளிக்கொணர்தலும் அவற்றா சமுதாயம் பயன்பெறுதலுமாகும், அர கேற்றமாவது இசை, நாட்டியம் போன் வற்றின் கன்னிமேடை நிகழ்வு எனு பொருளில் இன்று மக்கள் மத்தியி காணப்படுகின்றது. ஆனால், தொன்மை இாலங்களில் Ꮬ5ᎧᏡ ᎶᏄᏪ இலக்கியத்துட6 தொடர்புடைய பல்வேறு துறைசார்ந் வற்றின் முதல் மேடை நிகழ்ச்சியே அர கேற்றம் எனப்பட்டது. கந்தபுராணம், ச கம் மருவிய கால இலக்கியங்களான சில பதிகாரம், மணிமேகலை போன்றவ றிலும் கம்பராமாயணத்திலும் அரங்கே றத்திலும் பிரசித்தம் தெளிவாகக் கூற பட்டுள்ளது.
எமது ஈழநாட்டு இலக்கிய, கல சார வளர்ச்சியினை நோக்குங்கால் அங் தமிழகத்தின் பண்பாட்டு அம்சங்க நிறைந்திருப்பதைக் காணலாம். இதி மற்றோர் சிறப்பம்சம் யாதெனில் ஈழ தின் இரு மொழிகளான தமிழ், சி களம் இரண்டிலும் கலை, கலாசார மற்றும் இலக்கியத்தில் பல ஒற்றுமைகி

காணப்படுதல் ஆகும். சிங்கள வைத்திய முறைகளிலும், இலக்கியப் பாடல்களிலும் பல தமிழ்ச் சொற்கள் வழங்கிவந்தமை தெளிவு. தமிழ் ஐம்பெரும் காப்பியங் களுள் அடங்கும் சிலப்பதிகாரம், மணி மேகலை, குண்டலகேசி ஆகியன மக்கிய மாக பெளத்த சமயத்தைத் தழுவியே எழு தப்பட்டன. மேலும் மணிமேகலையானது தேரவாத புத்தமதக் கோடுகளைத் தெளி வாக எடுத்தியம்புகின்றது. மற்றும் சிலப் பதிகாரத்தில் பத்தினித் தெய்வமாகப் போற்றப்படும் கண்ணகி போன்று சிங் கள நூல்கள் பலவற்றிலும் பத்திணித் தெய்வ வழிபாடு குறிப்பிடப்பட்டுள்ளது
மேற்போந்தவை தமிழ், சிங்கள இலக் கிய ஒற்றுமைகளை எடுத்தியம்புகின்றன.
ஈழத்துத் தமிழ் நாட்டிய வரலாற் றினைப் பொறுத்தமட்டில் மட்டக்களப் புக் கூத்துக்கள் முக்கிய இடம் வகிக்கின் றன. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் துன்ப முடிவுகளும், இன்ப முடிவுகளும் அமையப் பெற்றமை யாவரும் அறிந்ததொன்று. மட்டக்களப்பு நாட்டியக்கூத்துக்கள் , வட மோடி நாடகங்கள், தென்மோடி நாட கங்களென இரு பிரிவுகளாக வகைப்படுத் தப்பட்டுள்ளன. இவை முறையே ஷேக்ஸ் யியரின் இன்ப, துன்ப முடிவுகளைக் கொண்டுள்ளமை மேல்நாட்டு நாடகத் துறைகளுக்கும் மட்டக்களப்புக் கூத்துக் கும் உள்ள ஒற்றுமையை வெளிக் கொண்டுவந்துள்ளது. இத்தகைய கூத்துக் களைப் பயிற்றும் பயிற்றுநர்கள் "அண் ணாவியர்" எனப்படுவர். கூத்துக்கள் ஆடப்படும் மேடை அரங்கக்கூடம் எனப் பட்டுப் பின்னர் திரிபடைந்து இலங்கக் கூடமெனப்பட்டது. இவ்வாறான அரங் கில் காணப்படும் நெய் விளக்குகளை வைப்பதற்கு அமைக்கடபெற்ற தூண்கள் போன்றவை சிலப்பதிகாரத்தில் குறிப் பிடப்பட்டுள்ன பண்டு தமிழ்க் கலைக் கூடங்களை ஒத்தனவென அவதானிக்கப் பட்டுள்ளது. இத்தகைய கல்வியறிவுக்கு முற்பட்ட காலத்து இலக்கியமாக இலங் கிடி பட்டக்களப்பு நாட்டுக்கூத்துக்களில் அமையும் பாக்கள் சங்ககாலப் புலவர் இளின் பாக்களிற் பொதிந்துள்ள கருத் துக்களை ஒத்திருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.
ܦܼܲܝ

Page 73
கலைமகள் ஆராதனை வரவேற்புரை பூஜா நடனம் (சிறுவர் நி: அதிபர் உரை - திரு. பு, சூரியாராச்சி புல்லாங்குழல் இசை நிகழ் பிரதம விருந்தினர் உரை கெளரவ பி. பி. தேவராஜ் சிவசக்தி 91 (விழா சிறப்பி பக்திப்பாடல்கள் (கர்நாடக அபிராமியை கவர்ந்த அன் பரிசளிப்பு வைபவம்
★ ★
★ ★
★
★ ★ ★
சிறப்புப் பேச்சாளர் உரை - பேராசிரியர் கா. சிவத்த
(Wits feat 62ombltm2ent:3 af :
OFFSE
VARNISHE
City Office :
64 27, Dam Street, COLO
TELE: 447857, 438.701
 
 
 
 

கலைமகள் வி
நிகழ்ச்சி
கழ்ச்சி)
ச்சி (கர்நாடகம்)
தழ்) வெளியீடு இசைக்கச்சேரி) பன் (சிறுவர் நிகழ்ச்சி)
LETTER RS, WAXERS, MANUFACT
P. O. BC SEEDUV
MBO-2,

Page 74
பரதநாட்டியம்
தாளவாத்தியக்கச்சேரி * "தெய்வீக கானங்கள்' (இசை நிகழ்ச்சி) கலைமகளின் திருவிளையாடல் (நாடகம்) "அமுதகானங்கள்" (இசை நிகழ்ச்சி) இடைவேளை
கதாகாலாட்சேபம் கர்நாடக - மேலைத்தேய இசை நிகழ்ச்சி சிவசக்தி (நாடகம்)
கடவுளே துணை (நகைச்சுவை நாடகம்)
சிறப்பு இசை நிகழ்ச்சி (இன்னிசை கான
CT PRIN R PRESS PER I
CTURERS, OF LABELS & C
BOX 憩= 6,
JWA . TELE : O 3 O - 3 50
TELE
ΡΑΧ
CAB.
 

NTERS
N T]
EERS
GARTONS
; 8 7
X:- 22512 TAXGET Co
3664 ہے 30ے 94 مس
- E - MULTIOFFSETI

Page 75


Page 76
With the Best C
Η γογγι
N. Waitilinga
70, K. CYRIL C. PE
COLOM
Distributors Of “R|VER” Brand
MerChantS 8 Manufact
Wood Screws
Phones:
Office, Sales Dept,

Dompliments
m & Co. Ltd.
RERA MAWATHA, BO) l3 .
Galvanised Sheets Hardware urers Of Barbed Wire, and Wire nai || S.
4331 43-5, 27669, 28842

Page 77
WITH BEST
Pathma
151, SEA COLOM
Τ* ΡHONE
WTH BEST
RU
SALTY
Diploma in Hair Dressing & Beauty
N.O. 9A MC
BAMBAL TEL: 58 3 5 7 4
5 O 55 6

NISHES FROM
Jewellery
STREET, IBO - 1.
4 4 6 O 7 3
WISH ES FROM
KAS
DE NË TËRË
Culture & Shahnaz Herbal Treatment
LEOD ROAD, APTIYA.

Page 78
With the Best
Saraswati
191, GALL
COLOMI
Telephone: 58 9 13
With the Best
FrC
Chandra
IMPORTERS EXPORTERS,
COMMISSION AGENTS &
207, Colon KAN SRI LA
TELEPHONE

Compliments
D
he Lodge
E ROAD,
3O — 4.
Compliments
)772
Stores
GENERAL MERCHANTS
WHOLESALE DEALERS
bo Street DY. ΝΚΑ.
: 08 - 24136

Page 79
70ith the 56e
P. Mitt. Muthuk
(Pvt)
Jewelers
36, Soa Street, Colombo

εr Comρ/tmenta
077
aruppan Chettiar
) Ltd.
Sin Ce 1937
- 11. Tel:28478 - 25820

Page 80
QUALITY COMPU
AT
AFFORDABL
- UNIQUE
YOU WILL NOT BE IN A INDIVIDUAL ATTENTION
BY A COMPETENT PERSON
YOU MAY SELECT THE D. COMMENCEMENT -
THE MEDIUM OF INSTRU BE YOUR CHOICE : ENGL
TAMIL -
YOU MAY CHOOSE A CON FOR YOUR PRACTICALS -
OUR COURSE FEES ARE AND 50%, LESS THAN TH) OF OTHER INSTITUTES -
A HIGHEST NUMBER OF HOURS ARE GIVEN -
IDCC (P
No. 10, FRAZEF
DE HWV,

TER COURSES
E PRICES
FEATURES
GROUP CLASS : WILL BE GIVEN
NAL TUTOR, & ATE OF
CTION TOO, WILL ISHI, SINHALA OR
NVENIENT TIME
AFFORDABLE, E COURSE FEES
PRACTICAL
vt) LTD.
R AVENUE,
ALA:

Page 81
With the Be,
Fr
Jay & Jay Elect
128, JUSTICE A
COLO
SR |

st Compliments
Ironics (Pvt) Ltd.
KBAR MAWATHA,
MBO - 2,
LANKA.

Page 82
With the Best
Fron,
ESPEE |
P. O.
I67, UN O
COLON
SRI L
Telephone: 4

Compliments
ARKETING
BOX 287
N PLACE,
BO - 2,
ANKA.
49 50 2 1 28 779

Page 83
NTERNATIONAL B
*撃 Dedicated to Maintain
Standards in the
Our full circle operations inclu
A Computer Managemen Only accredited local repr Certification of Computer
Software development an catering to individual nee bou Sine SS se CtOr S.
A Computer hardware s division, who provide an ComputerS at any request
A data entry division e human skills, geared to C
For further details please call
lnternational Bu
(PWt)
40 2/1, Edward
Tel : 5 8 5 6 3 1, 5

USN ESS SYSTEMS
the Highest Professional
Computer industry
de:
t Training School which is the
esentative of the Institute for
Professionals (ICCP), USA.
d Systems development service, ds of the business and non
ales, maintenance and service efficient service on ranges of ed time.
amploying a full Complement of eliver the best.
over at
Isiness Systems
Ltd.
Lane, Colombo-3.
85 63 6, 585 605

Page 84
இந்து சமய கலா இராஜாங்க அமைச்
(இந்துசமய, கலாசார அலுவல் கள் இராஜாங்க அமைச் சில் 28-9-91 அன்று இந்துசமய, கலாசார அலுவல் கள் திணைக்கள பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம், உதவிப் பணிப் பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசு , அதிகாரி திரு. எஸ். தெய்வநாயகம்
| .
இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு 1989ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வந்த அர சினால் புதிதாக முதன் முறையாக இலங் கையில் ஏற்படுத்தப்பட்டது. இதன் இரா ஜாங்க அமைச்சராக மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார். இது இலங்கை இந்துசமய வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனலாம். இந்துசமய, இந்து கலாசார அலுவல்கள் மேம்பாடு, தமிழ் மொழி, இலக்கியம், கலைகள், நுண்கலை கள் என்பனவற்றை மேம்படுத்துவதே இவ் அமைச்சின் நோக்கமாகும்.
1989ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, இந்துசமய கலா சார அலுவல்கள் திணைக்களத்தின் மூல மாக பல்வேறு திட்டங்களை வகுத்து தமிழ்பேசும் மக்களுக்கும், இந்து மத வளர்ச்சிக்கும் பெரும் பணியாற்றி வரு கின்றது.
அறநெறிப் பாடசாலைகள்
ஞாயிறு அறநெறி பாடசாலைகளை யும், ஆரம்ப பாடசாலைகளையும், இந்து ஆலயங்கள், சமய நிறுவனங்கள், மன்றங் கள் நடாத்தி வருகின்றன. அவைகளை

சார அலுவல்கள் Pன் செயற்பாடுகள்
ஆகியோரை எமது மன்றத்தைச் சேர்ந்த செல்வன் சிவலோகநாதன் சகிஷ்ணா, செல்வன் பி. பாலரட்ண ராஜா, செல்வன் எஸ். ராஜ்குமார் ஆகியோரால் பேட்டி காணப்பட்டு கட்டுரையாக தொகுக்கப்பட்டுள் ளது.) - இதழாசிரியர்
திணைக்களம் பதிவு செய்து அவை களுக்கு ஊக்குவிப்பு நிதியுதவியும் அளித்து வருகின்றது. அறநெறி பாடசாலைகள் திறம்பட இயங்குவதற்காக அதன் ஆசிரி யர்களுக்கு கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது.
ñ95i 3FLDuu (3Lu (Td" L q356íir நது 1գ
இந்துசமய துறையில் அகில இலங்கை ரீதியாகவும், மாவட்டத்திலும் கட்டுரை , பேச்சு, பண்ணிசை போன்ற துறைகளில் போட்டிகளை நடாத்தி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது. 1991ஆம் ஆண்டுக்குரிய மேற்படி போட்டி கள் மாவட்ட மட்டத்தில் வடக்கு-கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு தற்போது நடாத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்து ஆலவங்கள் மன்றங்கள் ஊடாக சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது முக்கிய நோக்கமாகும்.
கருத்தரங்குகள்
இந்துசமய கண்ணோட்டத்தில் சமு தாயப்பணிகள் பற்றிய கருத்தரங்கு நடாத் தப்பட்டது. இந்துசமயக் கலாசாரப் பின்னணியில் சமூக பொருளாதார தொடர்புகளின் பல்வேறு அம்சங்களை யும் இவை காண்பதும் ஆராய்வதும் இக்

Page 85
கருத்தரங்கின் முயற்சியாகவிருந்தது, இந்துசமய கலாசார அலுவல்கள் மேம் பாட்டுத்துறையில் ஓர் புதிய அணுகு முறை யாக விளங்கிய இக் கருத்தரங்கு இந்து சமய கலாசார துறையில் ஆர்வமுள்ள அமைப்புக்கள் மத்தியில் ஒர் விழிப்புணர்ச் சியை ஏற்படுத்தியதோடு அத்த ை9 ய அமைப்புக்கள் தாமே ஏற்ற செயற்பாடு களை இனங்காணவும் இது விடயத்தில் மேலும் கருத்துக்களை அபிவிருத்தி செய் யவும் ஏதுவாயிற்று. மலைநாட்டிலும், கொழும்பு மாநகரிலும் இக் கருத்தரங்கு
கள் நடாத்தப்பட்டுள்ளன.
மரநடுகை இயக்கம்
இந்து ஆலயங்களின் வளவுகளிலும், சுற்றாடல்களிலும் மரங்களையும் மலர் தரும் செடி, கொடிகளையும் நடுவதில் ஊக்குவிப்பது இம் முயற்சியின் நோக்கம், சுற்றாடல் அ தி கா ர ச பை யு ட ன் இணைந்து கடந்த இரண்டு வருடங்காளக இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வரு கிறது. ஆலய பூங்காக்களின் பாரம்பரிய மாக வளர்க்கப்பட வேண்டிய மரங்கள், பூச்செடிகள், விருட்சங்கள் முதலானவை இனங் காணப்பட்டு அத்தகைய நடுகை மரங்களும் அவை தொடர்பான தகவல் களும், விபரங்களும் அனைத்து இந்து ஆலயங்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட் a 607.
மகாநாடுகளும் கலந்துரையாடல்களும்
இந்துசமய கலாசார நிறுவனங்களு டன் நெருங்கிய உறவுகளையும் சிறந்த புரிந்துணர்வுகளையும் அபிவிருத்தி செய் வதன் சிறப்பான மற்றுமொரு அம்சமாக மகாநாடு வடமேற்கு மாகாணத்தில் நடைபெற்றது
இந்துசமய பேச்சு
இந்துசமயப் பேச்சுக்களையும் இலக் கியப் பேச்சுக்களையும் உள்ளடக்கிய

மாதம் இரு தடவைகளில் இப்பேச்சு தொடர்பு இந்துசமய கலாசார அலுவல் கள் திணைக்கள கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. இப்பேச்சுகளில் உள்ளூரின் சிறந்த சமய இலக்கிய பேச்சாளரும், இந்தியாவில் இருந்து வருகை தந்த சமய இலக்கிய பேச்சாளரும், இந்தியாவில் இருந்து வருகை தந்த சமய இலக்கிய அறிஞர்களும் கலந்து கொண்டு சொற் பொழிவாற்றி வருகின்றனர். இதன் மூலம் FLDLL இலக்கிய விழிப்புணர்ச்சி ஏற்பட் டுள்ளதென்றே கூறவேண்டும். இப்பேச்சு தொடர்களை நூலாகவும் வெளியிட ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன."
வெளியீடுகள்
அமைச்சின் இந்து சஞ்சிகை வெளி யீட்டை மீளமைப்பதற்கும், இந்துசமய கலாசார துறையில் மேலும் பல நூல்களை வேளியிடுவதற்கும் முயற்சிகள் மேற்
கொள்ளப்பட்டு வருகின்றன.
1. இந்து கலைக்களஞ்யுயம் முதலா வது தொகுதி பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் எழுதியது.
2. இந்து சமயத்தின் முக்கிய அம் சங்கள் (ஆங்கிலம்) மறுபதிப்பு காலஞ்சென்ற திரு. ரி. சபாரெத் தினம் முதலியார் அவர்கள் எழு தியது.
3. கோணமலை அந்தாதி (தமிழ்
மறுபதிப்பு)
4. சுவாமி விபுலானந்தர் (ஆங்கிலம்) மட்டக்களப்பு சிவானந்தா வித்தி யாலய முன்னாள் அதிபர் க. கணபதிப்பிள்ளை.
5. இந்துசமய (ஆங்கிலம்) பேராசிரி
யர் சீ. சூரியகுமாரன்.
6. மூதுரை (ஒளவையார்) எழுதிய தமிழ் பாக்களின் சிங்கள மொழி பெயர்ப்பு என்பது வெளியிடப்

Page 86
பட்டதோடு, இந்து கலைக்களஞ் சியம் இரண்டாவது தொகுதியின் எழுதும் பணிகள் தொடரப்பட் டுள்னன இவை க ளை விட கோபுரம் என்னும் மாத சஞ்சி கையும் பண்பாடு என்ற பருவ இதழும் இத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டு வருவது குறிப் பிடத்தக்கது,
இந்து குருமாருக்கான
965) U6 அட்டையும் ஓய்வூதியத் திட்டமும்
இந்து ஆலயங்களில் பணியாற்றும் குருமயர்களுக்கு அவர்கள் தகைமைக்கேற்ப அடையாள அட்டைகளை வழங்கி வருவ தோடு அவர்களுக்கான பயிற்சித் திட்ட மொன்றும் இத் தின ணக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. முதுமையடைந்து தொழில் வாய்ப்பின்றி போகநேரிடும் இந்து குருமாருக்கு ஓய்வூதியம் வழங்கு வதற்கு ஆலய நிர்வாக ங்க ளு டன் இணைந்து ஒரு நடைமுறை திட்டத்தை வகுப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டு வரு கின்றது,
இந்து கலாசார நிலையங்களை நிர்மாணித்தல்
இந்துக்கள் செறிந்து வாழும் பகுதி களில் இந்து கலாசார நிலையங்களை நிர்மாணித்து அதன் மூலம் இந்து கலா சார மறுமலர்ச்சியை ஏற்படுத்த இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் முன்னோடியாக மட்டக்களப்பில் இந்து கலாசார நிலையம் ஒன்றை அமைக் கும் பணி தற்போது நடைபெற்று வரு கின்றது. இது போன்ற நிலையங்கள் திருகோணமலை, அற்றன், பதுளை, நுவ ரெலியா, வவுனியா, முல்லைத்தீவு முதலான இடங்களில் அமைப்பதற்கான வேலைத் திட்ட உத்தேசங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.
கதிர்காமத்தில் இந்து யாத்திரிகர் தங்கும் விடுதியொன்று இந்துசமய கலா

சார அலுவல்கள் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்டு தற்போது சிறப்பாக இயங்கி வருகின்தது.
இந்துகலாசார நிதியம், இந்து அறநிலைச் சட்டம்
பாராளுமன்றத்தில் 1985ஆம் ஆண் டின் 31ஆம் இலக்க சட்டத்தினால் உரு வாக்கப்பட்டுள்ள இந்து கலாசார நிதியம் நடைமுறையிலுள்ளது. சட்ட வரைஞரின் ஆலோசனையுடன் இந்து அறநிலையச் சட்டத்திற்கான வரைவு சட்டவாக்க மொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்து ஆலயங்களில் எழும் பிரச்சினைகளையும் , பிணக்குகளையும் தீர்ப்பதற்கான வழி வகைகளைக் கண்டறிவதையும், இந்து மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஆலயங்களை நடத்துவதில் நிர்வாகங் களுக்கு உதவுவதையும் இச்சட்டவாக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ் எழுத்து சீர்திருத்தம், மாதாந்த சொற்பொழிவு
தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை நட முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை களை இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்கள தமிழ்ப்பிரிவு மேற்கொண் டிருக்கின்றது. தமிழர் வரலாறு, கலா சாரம் என்பன சம்பந்தமான ஆய்வுத் துறையில் அமைந்த மாதாந்த சொற் பொழிவுகளையும் ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றது.
தமிழ் சாகித்திய விழா
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து,
அவர்களது படைப்புகளை @ធា វិឆ្នាំ கொண்டு வருவதற்கான சந்தர்ப்பமாக தமிழ் சாகித்திய விழா அமைவுபெறும். இதன் முதன் விழா கண்டியில் 1991ஆம் ஆண்டு மார்ச் 29, 30, 31ஆம் திகதிகளில் கோலாகலமாக நடாத்தப்பட்டு எல் லோரது பாராட்டுக்களையும் பெற்றது. இப்படியான விழா தொடர்ந்து வருடா வருடம் நடத்தவும் தமிழ்ப்பிரிவு ஒழுங்கு செய்துள்ளது.
பாரம்பரிய கலை இலக்கியப் பெருவிழா
தமிழ்பேசும் மக்களின் பல் வேறு பட்ட பிரிவினருடைய பாரம்பரிய கலை

Page 87
களை நாடறியச் செய்யிம் வகையில் பெரு விழா ஒன்றை தமிழ் அலுவல்கள் பிரிவு ஏற்பாடு செய்துவருகின்றது. ஐந்து தினங் களுக்கு நடைபெறவிருக்கின்ற இந்த விழா வில் தமிழரின் பாரம்பரியக் கலைகள் பற்றிய கருத்தரங்குகள் பாரம்பரியக் கலைக் குழுக்களிடையே சிறந்த நிசழ்ச்சி கள் என்பன இடம் பெற இருக்கின்றன.
சுவாமி விபுலானந்த அடிகள் இசை நடனக் கல்லூரி
1982ஆம் ஆண்டு பங்குனி மாதம் 26ஆம திகதி முன்னாள் பிரதேச அபி விருத்தி அமைச்சர் மாண்புமிகு செ. இராஜதுரை அவர்களினால் மட்டக்களப்பு கல்லடியில் இராமகிருஷ்ண மிஷனினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 25 ஏக்கர் காணியில் அத்திவாரமிடப்பட்டு கட்டப் பட்டுள்ள மேற்படி கல்லூரி சிறப்பான முறையில் இயங்குவதற்கு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வந்த இக் கல் லூரி 1989ஆம் ஆண்டின் தேர்தலுக்குப் பின் இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களின் வருகையினால் மேலும் மெருகு பெற்றது. 1990ஆம் ஆண்டு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் சிறந்த சேவையை வழங்கும் வாய்ப்பு ஏற்பட் டுள்ளது என்றே கூறவேண்டும்.
இக் கல்லூரியில் நான்கு வருடகால படிப்பை முடித்துப் பரீட்சையில் சித்தி யெய்திய மாணவர் தொகை 36 ஆகும். எமது கெளரவ அமைச்சர் அவர்களின் முவற்சியினால் 1986, 87, 88ஆம் ஆண்டு கள் சித்தியெய்திய 26 மாணவர்களுக்கு உடனடியாக ஆசிரிய நியமனம் வழங்க வழிசெய்யப்பட்டது. தற்போது 12 ஆசிரி யர்கள் வாய்பாட்டு, வயலின், வீணை, நடனம் , மிருதங்கம் போன்ற துறைகளில் பயிற்சி நெறியை போதித்து வருகின்றனர். நாட்டின் எல்லா இடங்களிலிருந்தும் சேர்த்துக்கொள்ளப்பட்டு தற்போது பயிற்சி நெறியை மேற்கொண்டு வருகின்றனர். இக்கல்லூரியின் பாடத் திட்டமானது அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைப்பிரிவின் பாடத்திட்டத்தை மையமாக வைத்தே அமைக்கப்பட்டுள் ளது. இங்கு வாய்பாட்டை பிரதான

பாடமாகப் படிப்பவர்கள் துணைப்பாட மாக ஒரு வாத்தியத்தையும், வாத்தியம், நடனம் என்பவற்றை பிரதான பாட மாக படிப்பவர்கள் துணைப்பாடமாக வாய்பாட்டையும் பயிலவேண்டுமென வரையறை செய்யப்பட்டுள்ளது. இங்கு கலை பயிலும் மாணவர்கள் நான்கு வருடகாலப் பயிற்சியின் பின் இசைக்கலை மாமணி, பரதக்கலை மாமணி என்ற பட்டத்தைப்பெறுகின்றனர். இதை சிறந்த முறையில் கலைவளம் மிக்க கல்லூரியாக திகழ வைக்கவேண்டுமென்னும் எண்ணத் தில் திணைக்களம் பெரும் முயற்சி செய்து வருகின்றது.
இக்கல்லூரிக்காக மேலும் ஆசிரியர் களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதோடு, மாணவர் கள் தங்கும் விடுதி அமைப்பதற்கான செயற்திட்டங்களை நடமுறைப்படுத் தவும் ஆவன செய்யப்பட்டுள்ளது.
தமிழிசை அரங்கு
தமிழிசை அரங்கு நிகழ்ச்சிகளையும் ஒழுங்குபடுத்தி நடாத்தி வருகின்றது. சங்கீத மூர்த்திகளில் ஒருவரான பூரீ திவாக ராஜர், பாவநாசசிவம் போன்ற சங்கீத விற்பன்னர்களுக்கு விழா எடுத்து பெருமை படுத்தியும் உள்ளது. தமிழிசை அரங்கின் மூலம் இசை ஞான உணர்வை மெருகூட் டுவதில் திணைக்களம் முன்னின்று உழைத்து வருகின்றது.
திரைபட வட்டம்
திரைப்பட வட்டம் ஒன்று ஆரம்பிக் கப்பட்டு சிறந்த திரைப்படங்களை மாதம் ஒரு தடவை ஒலிபரப்புச் செய்யவும் அதன் மூலம் கலை கலாசார தன்மையைப் பேணவும் நடவடிக்கை எடுத்துள்ள தோடு, கூடிய விரைவில் தலைநகரில் திரைப்பட விழா ஒன்றை நடாத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்படியாக இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சும், திணைக்களமும் மட்டுப்படுத்தப்பட்ட நிதியோடு, பல சேவையை செய்து வரு வதுடன் இனிமேலும் பல செயல் திட்டங் களை நிறைவேற்றவும் உள்ளது. இவை கள் யாவும் தமிழ் பேசும் மக்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்பதில் ஐய மில்லை.
தொகுப்பு: சிவலோகநாதன் சகிஷ்ணா

Page 88
(Wits feat
S9
WILLYS TH

Compltm2ent4
RADING CO.

Page 89
70ith the 53
AUTOWHEEL
COL
Telephone : 5 75 667

est Complimente
OMBO -- 3.

Page 90
With the Best C
APEX MET.
608, PRINCE OF
COLOR
SRI LI
Telephone: 5 47 0 33
With the Best
Frog
Witha Yap

pmpliments From
D
AL WORKS
WALES AVENUE, M BO — I4,
ANKA
Compliments
7.
a Bookshop

Page 91
- WITH BEST
FRC
NALINDA SIU
2/A TEM 2nd D IV, || COLO
70ith the 53est
ADAM AUDC
The Premiere Video Lending
PROFESSIONAL VIDEO F For guaranteed quality Video & A Tamil-Englsh-Hindi Video Movie Photo Stat Copy
T'Pho
198 A, G,
COL
SRI

L'OMPLIMENTS
M :
賣
JPER || MOTORS
PE ROAD
MARADANA.
MBO - 10
Compliments from
VIDEO HOME
& Video Audio Recording Centre
LMING OF ALL OCCASIONS udio recording, latest release of popular s & Audio pre-recording Cassettes. ing Service Available
e: 5 86 8 4 7
ALLE ROAD, OMBO-6.
LANKA.

Page 92
A NEW KID IN
Functionally So
AVAILABLE S Ex-STOCK
5 - DOOR S.E.
The performance edge.
o Water cooled in line 4 cylinder
4 stroke, O H C gasoline engine 5 tonward speeds with synchromesh and -reverse 4. Wheel Independent Suspension Rear door child safety locks Rear split seat back Rear window defogger AM/PM Multi Cassette Full wheel cap
Tinted glass
O
FUEL CONSUMPTION A COOL 75 Km PER IMIP. GAL

TOWN . . . . . .
beautiful ... .
UBARU M SO
DAN SIDX
From : FUJI HEAVY INDUSTRIES Ltd. JAPAN MANUFACTURERS OF COMMERCIAL AIR CRAFTS & SUBARU AUTOMOBILES
Sold Distributors :
SENOK TRADE COMBINE LIMITED
3, R.A. DE MEL MAWATHA, COLOMBO-05, SRI LANKA. Tel: 580017, 501425. Fax: 501038 Telex : 21752 SE NOK CE Cable : SENOK

Page 93
With the Best
F70
Selvasakth
KANDASAMY
VAVU
Telephon
With the Best
ΕγOη
JANATHA GARMENTS
UNION ST
CLIFTEX INE
17, VIVEKA)
COLO
Tel: 20 4 5 8, 43 57 | I, 43 2 23

Compliments
y Rice Mill
KOVIL ROAD,
UNYA.
പ്
e : 2, 398
- a co
Compliments
72.
MANUFACTURERS LTD.
RAND LTD.
)USRES D.
NAN DA HILL, MBO - 3.
9 Fax; 4 489 03 s 589 05 5

Page 94
With the Best Co.
Wishwa Internati
CLEARING
OFFIC 75 I/2, K. CYRIL C. PE COLOMBO 13,
Tel: 423344 Tix : 21804, 224 Fax : 546672 Attin
70ith the 53est Ca
MOVING S.
(Incorporated in Hoag Kong Sri Lanka Liai:
16/2, ROTUND COLOME
Sri La
Tel: 27373

impliments From
onal (Pvt) Ltd.
AGENCY
E. :- RERA MAWATHA, - Sri Lanka.
422358 94 GMW CE
Wishwa /Athula
Impliment 8 from
TAR LTD.
with Limited Liability) on Office :-
了 =;
S
A GARDEN, 3O - 3,
nka.
Telex : 22963 MSL СЕ

Page 95
C)69;ll, lle (8e.
We Promote the
TIME
FORTUNE
LIFE
Discover
TIME – LIF
 
 

f (ampliments
ks (Pvt) Ltd.
Following:-
World Executive's Digest
ܘܐG
VOGUE
E BOOKS
ON PLACE.
MBO -2.
Tel: 445089 || 29967-9

Page 96
வெகுஜன தொடர்புச்
பத்திரிகைத் துறையின் ஆ
- ஆ. சிவநேசச்செல்ல (பிரதம ஆசிரியர், வி
இன்று வாழ்க்கையின் சகல அடிப் படைகளையும் ஆட்கொண்டுள்ள வலு வுள்ள சர்வவியாபக சக்தியாக வெகுஜன தொடர்பு சாதனங்கள் அமைந்துள்ளன. மனித சமுதாயம் இன்று பாரிய சமுதாய மாற்றங்களை எதிர்நோக்கியவண்ணமுள் ளது. மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை உணர முன்னரே அதனால் ஏற்படும் பாதிப்புகள் வேகமடைந்துவிடுகின்றன. இவ் வாறானதொரு சூழ்நிலையிலே தன்னைச் சூழ்ந்துவரும் மாற்றங்களை தெளிவாக விளங்கிக்கொள்ள முன்வருவது அவசிய மானதொன்றாகும்.
வெகுஜன தொடர்புச் சாதனங்களான பத்திரிகைகள், வானொலி, தொலைக் காட்சி, திரைப்படங்கள் ஆதிய யாவும் தொடர்ச்சியாக இடையீடின்றித தகவல் களைப் பரப்பும் இயல்புடையவை. இவை ஒவ்வொன்றினது பாதிப்பும் எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என் பதை அறிந்துகொள்வதன் மூலமே அவற் றின் பயன்பாட்டினைப் பூரணமாக வாழ் வின் சகல துறைகளுக்கும் ஏற்றவகையில் பயன்படுத்த முடியும்,
தொடர்புசாதனங்கள் தரும் செய்தி கள் நாளாந்த வாழ்க்கையில் தினசரி ஊடுருவியவண்ணமிருக்கின்றன. சமூகங் களைப்பற்றியும், பிரதேச நிகழ்வுகளைப் பற்றியும், நாட்டைப்பற்றியும், உலகத் தைப்பற்றியுமான செய்திகளைப் பத்திரி கைகள் மூலமாகவும், சஞ்சிகைகள் மூல மாகவும், வானொலி, தொலைக்காட்சி மூலமாகவும் மனித சமுதாயம் அறிந்து

சாதனமும் சமயமும்
rம்பகால சமயப்பின்னணி
| sir, M.A. M.Sc. - ரகேசரி | மித்திரன்)
வருகின்றது. சுருங்கக்கூறின் தொடர்பியல் அடிப்படையிலே வெகுஜன தொடர்பு சாதனங்கள் அர்த்தமுள்ள சமுதாயத்தை உருவாக்கி நெறிப்படுத்தும் பயன்பாட்டு ஊடகமாக அமைகின்றன.
இலங்கையின் வெகுஜன தொடர்பு சாதன செல்வாக்கு பத்திரிகைத்துறையின் மூலமாக முதலிலே ஆரம்பமாகியது. பத் திரிகைகள் காலத்தின் தேவைக்கு ஏற்ப சமய கலாசார மரபை நெறிப்படுத்தி வந்தன. அக்கா லத்தில் வெளியான சமய சர்ச்சைகளும், அதன் தொடர்ச்சியான இலக்கண இலக்கிய வாதப் பிரதிவாதங் களும் சுவையா  ைவை. இச்சிறு கட்டுரை யிலே ஆரம்பகால தமிழ்ப் பத்திரிகைகள் áF:E Kul பின்ன ஓரியில் தோற்றம் பெற்றமை சுருக்கமாக அறிமுகப்படுத்தப் படுகின்றது. 3)(δια η πιο நூற்றாண் டிலிருந்தே பத்திரிகைகள் அரசியல் பின் னணியில் இயங்க ஆரம்பித்தன. இருபது களில் வானொலி சேவை ஆரம்பிக்கப்பட் டது. எண்பது களில் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பமாகியது. எமது வெகுஜன தொடர்பு சாதனத்தின் ஆரம்ப களத்தினை அறிவது இன்றைய வளர்ச்சியை உணரு வதற்குரிய ஒருவகை அத்திபாரமாக அமை
Քվ ԼՔ.
இலங்கையில் நவீன தொடர்பு சாதனங் களின் வளர்ச்சி பத்தொன்பதாம் நூற் றாண்டு முதலாகப் படிமுறையான வளர்ச் சிப் போக்குகளைப் பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒல்லாந்தரி காலத்தில் அச்சுக்கலை இலங்கையில் அறிமுகப்படுத் தப்பட்டது. மிசனரிமார்களின் தேவைக்காக

Page 97
அச்சகம் அமைக்கும் முயற்சிக்கு அக்காலத் தில் தேசாதிபதியாக இருந்த வான் இம் கோவ் ஆதரவளித்தார். 1738இல் ஏற்பட்ட முயற்சிகளின் காரணமாக 1737 இல் இலங் கையின் முதலாவது அச்சு நூல் சிங்கள மொழியிலே வெளியிடப்பட்டது. இக் காலம் முதலாக வெளியிடப்பட்ட நூல்கள் சமயப் பிரசார நோக்கில் வெளியிடப்பட்டன. 1739 ஆம் ஆண்டிலே தான் இலங்கையில் முதன் முதலாக ஆராதனை நூல் ஒன்று தமிழில் வெளியிடப்பட்டது.
சென்னையோ அல்லது வங்காளமோ அச்சுக்கலையை அறிவதற்கு நாற்பது ஆண்டு களின் முன்னர் இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அச்சு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஒல்லாந்தர் கால அச்சு முயற்சிகளும், கிறிஸ்தவ சுவிஷேசப் பரப் பல் முயற்சிகளும் இலங்கையிலே வெகு ஜன தொடர்பு சாதனத்தின் ஆரம்ப தள மாக அமைகின்றன. ஒல்லாந்தர் காலத் திலே ஏற்பட்ட அச்சு சாதன முயற்சி களின் மூலம் அரசாங்க அறிவித்தல்களும் செய்திகளும் பரப்பும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.
இலங்கை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் 1796ஆம் ஆண்டில் வந்த பின்னரே அர சாங்கத் தகவல் களையும் இதர செய்தி களையும் அச்சிட்டு மக்களிடையே பரப்பும் முயற்சி ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அரசாங்க அச்சகமும் அமைகி கப்பட்டது. 1802ஆம் ஆண்டிலே இலங்கை யின் முதலாவது பருவ இதழான அரசாங்க வர்த்தமானி ஆங்கிலத்தில் வெளிவர ஆரம் பித்தது. பொது அறிவித்தல்களோடு உள் நாட்டுச் செய்திகளும் வெளிவரத்தொடங் கின. இதே காலப் பகுதியிலிருந்து ஆங் கிலப் பத்திரிகைகள் வெளிவர ஆரம்பித் தன. 1834இல் ஒப்சேவர்; 1837 இல் குறொனிக்கிள்; 1846இல் சிலோன் எக்சா மினர் ஆதிய பத்திரிகைகளும் ஆரம்பிக்கப்
L6GT. -
இவ்வாறாக ஆங்கிலப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்ட மையும், அச்சுப்புத்தகங்

கள் வெளியிடப்பட்ட மரபும் தேசிய ரீதி யில் தொடங்கின. இவை யாவும் சமயப் பிரசார இயக்கங்களின் பின்னணியில் எழுந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. நாடெங்கும் மிசனரிமார் சமயப் பரப்பல் மு பற்சியோ டு, கல்வி முயற்சியையும் தொடர்ந்தனர். அதற்கு அனுசரணை யாகப் பத்திரிகை முயற்சியையும் ஆரம் பித்தனர். ஆரம்பத்தில் சுவிஷேசங்களைப் பரப்பத் துண்டுப் பிரசுரங்களை வெளி யிட்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகவே பத்திரிகைகள் தோற்றம் பெற்றன.
இலங்கையின் முதலாவது பத்திரிகை யாகிய உதயதாரகை 1841 ஆம் ஆண்டு அமெரிக்க மிசனரிமா ரால் ஆரம்பிக்கப் பட்டது. வட்டுக்கோட்டை செமினரியில் கற்றுத் தேறியவர்களாகிய ஹென்றி மாட்டினும் , செத் பேசனும் இலங்கையில் முதலாவது தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியர் களாவர். உதயதாரகைப் பத்திரிகை தொடங்கிய காலப்பகுதி முதலாகப் பத் தொன்பதாம் நூற்றாண்டு இறுதிவரை பல தமிழ்ப் பத்திரிகைகள் தோன்றின் இவை யாவும் சமயக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பனவாகவும், அதே நேரத்தில் இதர சமூக இலக்கிய அறிவுத் துறை சார்ந்த அம்சங் சளுக்கும் செய்தி களுக்கும் இடமளிப்பனவாகவும் அமைந் தின .
*உதயதாரகை, (1841) பத்திரிகை யாழ்ப்பானத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதே ஆண்டில் 'உதயாதித்தன்' என்ற தமிழ்ப் பத்திரிகை கொழும்பில் வெளியிடப்பட் டது. இதனைத் தொடர்ந்து 1845இல் "உரைகல்லு" என்ற கத்தோலிக்க மதப் பத்திரிகையும் கொழும்பில் வெளியிடப் பட்டது. இவையே இலங்கையின் ஆரம்ப காலத் தமிழ்ப் பத்திரிகை முயற்சிகளா கும். இப்பத்திரிகைகள் யாவும் சமய நிறு வன அடிப்படையா சுத் தோன்றியவை யாயினும், இவையே இலங்கையின் தமிழ்ப் பத்திரிகைத் துறை முன்னோடி முயற்சி களாகும். இவை தமிழ் மொழியிலும் ஆங் கில மொழியிலும் வெளியிடப்பட்ட இரு மொழிப் பத்திரிகைகளாகும்.

Page 98
இதனைத் தொடர்ந்து கொழும் பிலிருந்து இலங்காபிமானி (1863) பத் திரிகை வெளியாகியது . கிறித்தவ சமயச் சார்புடன் இப்பத்திரிகை வெளியிடப் பட்டதாயினும் பெருமளவு செய்திப் பத் திரிகையாக இப்பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. ‘இலங்கை காவலன்" (1864) என்ற பத்திரிகையும் கொழும்பில் வெளி யிடப்பட்டது. ஆரம்பகாலம் முதலாக சமயவாதங்களுக்கே மு க் கி ய த் துவ ம் கொடுக்கப்பட்ட பத்திரிகைப் பின்னணி யிலே கிறித்துவ சமய அழுத்தமும், சமூக விடயங்களும் படிப்படியாக நுழைய ஆரம் பித்தன.
சமயக் கருத்துக்களுக்கு முக்கியத்து வம் அளிக்கப்பட்ட பத்திரிகைப் பின் னணியே இலங்கையில் தோன்றிய முத லாவது சைவசமயப் பத்திரிகையாகிய இலங்கை நேசன்" (1877), எச். எம். சின் னத்தம்பி என்பவரால் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சைவப்பிரகாச ச மா ச த் தி ன ரா ல் 'சைவ உதய பானு' (1880) என்ற பத்திரிகை வெளியிடப்பட் டது. சைவபரிபாலன சபையினர் யாழ்ப் பாணத்தில் இந்து சாதனம்" (1889) என்ற பத்திரிகையை ஆரம்பித்தனர். 1901 ஆம் ஆண்டில் "கத்தோலிக்க பாதுகாவலன்" வெளிவர ஆரம்பித்தது. சுருங்கக் கூறின் இலங்கையின் ஆரம்பகாலம் பத்திரிகை வரலாறு சமயப் பின்னணியினை அடிப் படையாகக் கொண்ட பிரசார சாதன மாக மெல்ல மெல்ல வளரலாயிற்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் பாதியில் படிப்படியாக இலங்கையில் வேக முற்றுவந்த சமயப் பத்திரிகை உலகம், இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப் தங்களிலும் சமய பேதத்தைப் படிப்படி யாகக் குறைத்துக்கொண்டது. நாட்டின் சமூக, கலாசார, அரசியற் சம்பவங்கள் முக்கியத்துவம் பெற ஆ ர ம் பி க் த ன. *இலங்கை நேசன்', 'இந்து சாதனம் போன்ற பத்திரிகைகள் சமய சீர்திருத்தக் கருத்துக்களின் பின்னணியிலே தேசிய முக் கியத்துவம் வாய்ந்த சமூக, அரசியல் சம் பவங்களையும் கூர்மையாக நேர்க்கின.

இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத் திலிருந்து "கத்தோலிக்க பாதுகாவலன்" 'சத்தியவேத பாதுகாவலன்" என்ற பெய ருடன் வெளிவர ஆரம்பித்தது. இப்பத் திரிகை சமய தருக்கங்களை இந்துசாத னப் பத்திரிகையுடனும், உதயதாரகைப் பத்திரிகையுடனும் நடாத்திவந்தது.
இக்காலத்திலே தோன்றிய 'சுதே சநாட் டியம்" (1902) சமய முக்கியத்துவத்தைக் குறைத்துச் சமூகவிடயங்களையும் செய்தி களையும் முக்கியத்துவப்படுத்தும் நிலை மையைத் தோற்றுவித்தது. நாட்டின் பரந்துபட்ட சமூக, கலாசார, அரசியல் விடயங்கள் பத்திரிகைகளினூடாக வெளி வரும் நிலைமை தோன்றியது. குறிப்பாக "உதயதாரகை", "இந்து சாதனம்", "சத் திய வேத பாதுகாவலன்", "இலங்கை நேசன்", " சன்மார்க்க போதினி" ஆகிய பத் திரிகைகள் தகவல் சாதனத்திற்குரிய பண்பு களைப் படிப்படியாகப் பெற்றிருப்பினும் அவை குறுகிய வட்டத்திற்குள் இயங்கி வந்தன.
இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று தசாப்தங்சளிலும் பத்திரிகைகள் மக் களுக்கு சமய விடயங்களுக்கு அப்பால் பல சமூக விடயங்களை அறிமுகப்படுத் தின. ஆயினும், இதேகாலப் பகுதியில் சமய உண்மைகளை மக்களுக்கு வெளிப் படுத்தும் போக்கிலே "ஆத்மபோதினி" 1907), "இந்து பாலபோதினி' ( 1908), சைவ சூக்குமார்த்த போதினி" (1908), "ஞான சித்தி (1908),  ைச வ ய | லி ய சம்போதினி (1910), "மகா விஜயலட்சுமி (1911), 'சைவசித்தாந்த பானு' (1924) ஆதிய பத்திரிகைகள் தோன்றின. இப்பத் திரிகைகள் எல்லாம் கணிசமானே வாசகர் கூட்டத்தைக் கொண்ட வாரப்பத்திரிகை களாக சில மாதமிரு முறை வெளிவருவன வாகவும் இயங்கின.
சைவ, கிறித் தவ விவகாரங்களை அறி முகப்படுத்தும் நிலையில் தமிழ்ப் பத்திரி கைகள் தோன்றியமைபோல முஸ்லிம் மார்க்க விடயங்களை வெளிப்படுத்தும்
பத்திரிகைகளும் தோன்றின. புதினாலங்

Page 99
காரி" (1873 சமய வாதங்களோடு குறிப் பாக செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக் கும்வகையில் வாப்பு மரிக்கார், நெயிந்த மரிக்கார் ஆதியோரால் ஆரம்பிக்கப்பட் டது. "முஸ்லிம் நேசன்" (1882), இஸ் லாமிய கலாசார கல்விப் பின்னணியை வளர்க்கும் வகையில் தோன்றியது. திருக் குர்ஆனின் கருத்துக்களை மக்கள் மத்தி யில் பரப்பும்வகையில் கைபுல் இஸ்லாம்." (1890), "இஸ்லாம் மித்திரன்’ (1893), "முஸ்லிம் பாதுகாவலன்" (1901), பாகுல் இஸ்லாம்" (1906), * முஸ்லிம்" (1909), இலங்கை முஸ்லிம்" (1914), சம் சுல் இஸ்லாம்" (1920) ஆகிய பத்திரிகை கள் இஸ்லாமியப் பின்னணியில் தோற் றம் பெற்றன.
*灘灘灘灘灘藥籌籌漸漸漸灘籌籌籌薄
3666) D36
பேச்சுப்போ
豫 La firstår afîs
ನಿ!
முதலிடம்: செல்ல 難 இரண்டாமிடம்: செல்
மூன்றாமிடம்: சிெல்
கீழ்ப்பிரிவு
முதலாமிடம் செல் 羅 இரண்டாமிடம் செல் ଖୁଁ மூன்றாமிடம்: Qతాడు 籌 AD
தி
藝豪漸藝灘漸籌鷲漸漸漸漸捧藝漸藥

இலங்கையிலே தமிழ்ப் பத்திரிதுை களின் ஆரம்பகாலம் சமயப் பின்னணியை மையமாகக்கொண்டு அமைந்தமைக்குரிய காரணம் அக்காலத்தில் கிறித்தவ மிசனரி மார்களின் சமயப்பரப்பல் முயற்சிகளே யாகும். வாய்மொழியாக நடைபெற்ற சமய சர்ச்சைகள் காலப்போக்கில் i I 4 திரிகை சாதனத்தினூடாக மக்கள் மத்தி யில் சென்றடையும் நிலைமை உறுதிப் பட்டது. இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை கள் தமது பத்திரிகை சாதன ஆளு மையை வளர்த்துக்கொண்டது சமயப் பின்னணி சார்ந்த கருத்து மோதல்களின் மத்தியிலும் வாதப்பிரதிவாதங்களினூடாக வுமே என்பது மனங்கொள்ளத்தக்கது.
棒嶽灘臺瀛臺臺激藝豪豪臺湊灘豫灘灣
ள் விழா 91 ட்டி முடிவுகள்
பன் W. யவனகுகள் வன் B. ராஜபிரகாஷ் வன்: M. நிரோசன்
வன் K. பிரபாநந்தன்
வன் M. ஆனந்தவேல்
வன் S, செந்தூரன்

Page 100
ಫ್ಟಿ೫೫೫$$$$$$$$
2 சைவத்தில் கை
滨 ※、
இந்து சமயத்தின் ஒரு கூறாகிய சைவ சமயத்தில் கலையின் சிறப்பை, கலை களுக்கு தெய்வமாகிய கலைமகளுக்கு ஒப்பு வித்திருக்கிறார்கள். அப்படி ஒப்புவித்த பெரியார்களுள் பாரதியார் : குமரகுருபரர் என் போர் முக்கியமானவர்கள். இவர்கள் எமக்குகந்தளித்த கலையின் சிறப்பை ஒப்பு நோக்குகையில், பாரதியார் கலையின் சிறப்பை, கலைத் தெய்வமாகிய சரஸ்வதி யின் மேல் புகழ்ந்து நிற்கின்றார். இவர், கலையாகிய கலைமகள் சைவசமயத்தவர் மத்தியில் எவரெவர்களில் உறைந்திருப் பாள் என்று வர்ணித்ததன் ஒரு பகுதி ଈ!($4D(f), as if –
வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்; வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை; கூலி பாவலர் உள் ளத்திருப்பாள்; உள்ள தாம்பொருள் தேடி உணர்ந்தே; ஒதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்; கள்ளமற்ற முனிவர்கள் கூறும்: கருணை வாசகத் துட்பொருளாவாள்.
மேலும் சைவசமயத்தில் கலையின்
விளக்காகிய சரஸ்வதிதேவியை வணங்கி நிற்போரையும் இவ்வாறு பாரதியார் சித் திரிக்கின்றார்;
வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழு மாந்தர் குலத்தெய்வமா வாள் வெஞ்சமர்க் குயிராகிய கொல்லர் வித்தை
ஒர்ந்திரு சிற்பியர் தச்சர்

ಸೆಕ್ಸ್ತ
stují Důl |
ஞ்சன் -
I Q
மிஞ்ச நற்பொருள் வாக்கிலகம் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்சமென்று வணங்கிடு தெய்வம் தரணி மீதறிவாகிய தெய்வம்.
மற்றும் பாரதியார் சைவசமயத்தாரை இவ்வாறு சாடுகின்றார். 'உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வேறுபாடின்றிச் செல் வர்; வறியர் என்று பாகுபாடற்று இளை ஞர்; முதியோர் என்ற வித்தியாசமற்று; எந்தக் குடியிலே பிறந்த யாராயிருந்தாலும் அறிவினை விரும்புவோரை 'வருக, வருக" என்று கருணையோடு அழைப்பதே கலைத் தெய்வமாகிய கலையின் சிறப்பு' என் பதை சமயத்தோடு ஒப்பிட்டு நிற்கின்றார்.
கலையின் இறப்பை கலைத் தெய்வ மாகிய சரஸ்வதிக்கு ஐப்பசி மாதத்தில் மூன்று இரவுகள் முக்கியமாக பூசை செய்து வழிபடுகின்றார்கள். மேலும் ஒரு நாள் கலையின் சிறப்பை உயர்த்த வென்று சரஸ் வதிக்கு விழாக்கள் எடுத்தும் அன்றைய தினத்தில் புதிதாக மாணவரை ஏடு தொடக்கியும் வைக்கின்றனர். இதிலிருந்து சமயமானது எப்படி கலையுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை அறியலாம்.
மேலும் கலையின் சிறப்பை உயர்த்த வேன கலையை கவின் கலைகளென்றும்; பயன் கலைகளென்றும் பிரித்துள்ளனர். கவின் கலைகளாவன கண்ணையும், செவி யையும் கவர்ந்து அவற்றின் வாயிலாக மனத்திற்கு இன்பம், ஊட்டுவன அதாவது கவிதை வீணை இசை பாட்டு; சித்திரம் போன்றன.

Page 101
பயன் கலைகளாவன மக்கள் வாழ்க் கைக்கு பயன்படும் பலதிறப்பட்ட பொருள் களை ஆக் கி க் கொ ள் வ த ல் கு சாதக மானவை. அதாவது பல கைத்தொழில் களாவன : சொல்ல வேலை சிற்ப வேலை தச்சு வேலை முதலியன மற்றும் மது சமயத்தின் சிறப்பிடம் பெறும் கலையானது குயவர், நெசவாளர் மு த லோ ரி லும் உறைந்து அவர்களின் திறமையை வெளிப் படுத்த கலைமகள் பாடுபடுகின்றாள்.
அடுத்து எம் கலையை சிறப்பெய்தச் செய்து நிற்கின்றார் பெரியார் குமரகுரு பரர், அவர் கலையின் சிறப்பை சைவ சமயத்தில் சிறப்பிடம் பெறும் கலைமக ளாகிய சரஸ்வதியின் பேசி சகலகலாவல் லி மாலை என்னும் வடிவில் பாடி நிற்கின் ற7ர்.
இவர் பாடிய ஒரு பகுதியில் கலைத் தெய்வமாகிய சரஸ்வதியிடம், கலையில் முதலிடம் பெறும் இசைக்கலையும், நாட கக் கலையும், ஏனைய கலை சஞம் ਏ । பர்கள் வேண்டுமென நினைக்கின்ற வேளை யில் எளிதாக அடையும் படி செய்வாயாக என வேண்டி நிற்கின்றார். அவர் வேண்டி நிற்கும் வடிவம் வருமாறு:-
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும் யான் எண்ணும் பொழுது தெளிதெய்த
நல்கா யெழுதா மறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங்காலு மன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சத்வகலா வல்லியே.
என வர்ணித்து, வணங்கி நிற்கின்றார். கலையின் சிறப்பை மேலும் வளர்க்கவென பெரிய ர் ஒருவர் கலையாகிய அறுபத்து நான் கினையும் அடியாகக் கொண்டும் சம

யத்தில் கலையின் சிறப்பு எப்பேர்ப்பட்டது என்பதை இவ்வாறு விபரிக்கின்றார்.
ஆய கலைகள் அறுபத்துநான் கினையும்
2 if , உண வுக்கு என் னப் மை- தூய, உருப்பளிங்கு போல் வாள்
என்னுள் ளத்தினுள்ளே, இருப்பளிங்கு எ ராதிடர்
அன்று பாரதியார், பாரத மக்களுக்கு கலையின் சிறப்பையுணர்த்தி, கலையை வளர்ப்பது எப்படியென்று கூறியதை இன் றைய மாணவ சமூகம் அறிந்திருக்கின்றார் கள். ஆனால் மக்கள் கலையின் சிறப்பை அறிந்திருந்தாலும், அவர் கூறியதை அறிந் திருக்கவில்லை. அஃதாவது
"வீடுகள் எங்கும் கலையின் ஒளி விளங் கல் வேண்டும்; விதிகள் தோறும் பல் கலைக்கழகங்கள் நிறுவல் வேண்டும்; கல்வி பாகிய நலம் இல்லாதவரின் ஊரைத் தீயிட்டு எரித்தல் வேண்டும்; "இனிய பழஞ் சோலைகள் அமைத்தலினும் இனிய நீர் நிறை குளங்களை ஆக்குவதிலும்; ஆயிரம் அன்ன சத்திரங்களை வைத்தலிலும் ; பதி னா யிரம் கோயில் களைக் கட்டி எழுப்பு வதிலும்; பின்னும் வேறுள்ள தான தரு மங்களை தமது பெயர் விளங்குமாறு நிலை நிறுத்துவதிலும், ஒர் ஏழைக்கு எழுத்தறிவித்து அவனை கல்வியறிவுடைய வன் ஆக்குவது கோ டி புண் ணியம்' என்று அன்றைய பாரத மக்களுக்குணர்த்தினார்.
இலங்கைச் சைவ ர் கள் கலையின் சிறப்பை வ6ார்க்க; பாரதியார் கூற்றுப்படி நடந்து, கலைத் தெய்வம கிய கலைமக ளைப் போற்றி உலகில் சைவசமயத்த வராகிய நாங்கள் கலையை வளர்க்க மென் மேலும் பாடுபடுவோம் என்று கூறி முடிக் கின்றேன்.
"வாழ்க சைவம் வளர்க கலை,'

Page 102
With the Best
Fr
MARO P
(P R N T E R S &
173, JAM PE
COLOM
PHONE 4 3 2 4
// mith the Besi
Fr
New Sri Mur
Prop: Mrs. S
IMPORTERS, GENERAL MERCHAN
To PHONE
NO. 49, OLD M
COLOM

Compliments
RINTERS
STAT I O N E R S )
TTAH ST., BO — 13.
5 2 - 4 3 409 3
; Compliments
9772
ugan Stores
. Pathansaly
TS AND COMMISSION AG ENTS.
3 37 70
MOOR STREET
BO - 12.

Page 103
With the Best
Fro
Hawai M.
IMPORTERS & DISTRIBUTORS (
PARTS AND GOVER
12B, PRINCE OF
COLO
Telephone: 43

Compliments
ytor Stores
OF ALL KIND OF MOTOR SPARE
RNMENT SUPPLIERS
WALES AVENUE,
MBO-14.
257 2 4 456 7

Page 104
With the Best (
Нrom
涩
Newage Engineers & C
45, MORGA
COLOM
T. P. 4 3
With the Best Co
Prince Mo
45A PRINCE OF
COLOM
T. PHONE

Compliments
ontractors (Pvt.) Ltd.
N ROAD, BO — 2.
1 7 4 4.
impliments From
stor Stores
WALES AVENUE,
|BO I4.
36 75

Page 105
With Best
F1
Udawatt
No. 135/ll PANC COLO
TELEPHON

Compliments
Of
e Motors
HIKAWATTE ROAD,
MBO 10.
E : 4 4 7 Ο 29

Page 106
Modern dol Worshi
No account of Hinduism can psetend to completeness without some notice of its modern idol-worship, and of its numerous minor deities, semi divine beings, consccrated objects, holy places, and seasons.
Hinduism assigns no limit to the ever-increasing humber of its deified existences, and we may safely affirm that there is no country in the world where so many shrines, dedicated to gods and goddesses under differcnt forms, images, symbols and names, meet the eye as in India. In large towns temples are reckoned by hundreds, and even by thousands.
First there are temples to the principal deities to Siva and his symbol (the linga), to Vishnu, to Krishna to Rama and to their respective wivesDurga, Lakshmi, Radha, Sita under different forms and names. Then there are occasional shrines images of divine heroes, such as Yudhi-shthira, Arjuna, Bhima and of divine Rishis such as Bharadvaja, etc. Everywhere are seen
images of the god Ganesa, or Ganapati, son of Siva and Durga. He is lord
of the troops of mischievous and malignant imps who are supposed to cause obstacles and difficulties, and is therefore invoked at the eommencement of all tendertakings. His bloated, dwarfish, and distorted appearance, which is like that of the Ganas of Siva over whom he presides, indicates sensuality and love of good living, while his elephants head is said to typify a combination of wisdom,
or perhaps rather, of cunning and sagaeity.
Again shrines to the other son of Siva, Skanda of Karttikeyes, the leader or general of Siva's armies or troops
d

p and Holy Places
of demons, are very common in the South of India. He is there called Subrahmanya.
Next are found all over India shrines dedicated to the Monkey-god Hanuman, the devoted ally of the great Rama in his conflict with the Rak shasas of the South of India. His images are smeared with the sacred colour ver milion, to denote the estimation in which he is
held, and the universal admiration of his devotion as a model faithful servant.
After the great war, and the subjugation of Ravana, King of Ceylon, Rama is said to have made over to Hanuman a great portion of the Deccan (Dakshina, or South country, sometimes called Rama-Kshetra, and sometimes Dandakaranya) of which Hanuman and his followers became the principal colonizers. Hence idols of the monky leader are found in (and often outside) every village of the Marathi country.
Then in some towns such as Baranas besides the principal shrines there are temples of the Nava-grahah, nine planets,
that is of the Sun-god (Surya), Moon-god, (Chandra), Mars, Mercury, Jupiter,
Venus, Saturn, Rahu (dragon's head, or ascending node of the moon and cause of eclipses), and Ketu (dragon’s tail) which, with the Nakshatras, constitute a formidable galaxy of deities whose favour must be conciliated before marriages and other auspitious events can be successfully accomplished - with
many special shrines, such as those of Anna-purna, the goddess of plenty; Situla, the goddess of smallpox, Bhairava
Natha or Danda-pani, a sort of deified
police magistrate, and others too numerous to describe.
B. Balaretnarajah

Page 107
ീey
EBA L LLL L
PE
PE IN PA L S
545, SRI SANGARAJA MAWAT
TELEPHONE: 421668/9, 54771
TELEX : 21474 KAYGEE CE ΕAX , 94-1-548211,
Rey
the pen the

nosas
POINT NS
Li MIT ED
-A, COLOMBO-10, SRI LANKA.
7 CABLE : PEN LTH PAK'
holds
world prefers

Page 108
With Best C
FrC
Pathirana M
Panchikaw
COLOM

ompliments
tors Stores
ratha Road,
0-0.

Page 109
- - - -
With Best Compliments from
COLLEGE OF COM
(417, 2/II Galle Road, Kollupitiya, O|
For
o Priceless consultations in Comput o The personnels who select Compl o Software developments
o Sales & Maintenance of Hardware,
Who introduce the latest developmen O Dip-in Computer Systems Engine o Dip, in Information Systems Engi o Dip-in Application Software o Dip-in Computing & Training in all kinds of Computer
Courses leading to :-
o Australian Computer Society Exal o British Computer Society Examin o National Examination in Comput
With the Best
Frt
AUM RAMS
GENERA MERCHANT & DEALERS IN S
24, 4TH CROSS STR

UTER STU DES
pposite Hybrite Show Room)
r Technology í uter Technology as their career
Sales of Computer accessories
it programs for school leavers ering neering
Languages and Packages
mination (ACS) Part I-IV ation (BCS) er Studies (INECS)
s
Compliments
)፲ገ0
S TRADERS
'S, COMMISSION AGENTS SRI LANKA PRODUCE
EET, COLOMBO-I II.
Telephone : 29 891

Page 110
WITH BEST CO
FROM
Lanka Produ
DEALERS lN GROCERIES
2, St. John's Phone : 26740 COLONBO.
GROW MO
VMV ith the Besi
ΗγO
KOSalai F
IMPORTERS, WHOLESALE
GENERAL HARDWARE BU
283, OLD MOOR STR
SRI L
PHONE : 435 12.

) M PLIAM ENTS
f :
Icts Trades
& COMMISSION AGENTS
Road,
.
RE FOOD
; Compliments
772.
iardware
& RETAIL DEALERS IN
ILDING METERIALS ETC.
E ET, COLOM BO- 12.
ANKA.

Page 111
HYDE PAR
COLO

Complimenta

Page 112
With the Best
FrO
Sri Lanka Tex
235, VYSTW
COLOME

Compliments
tile Industries
"YKE ROAD,
so 1s.

Page 113
Uits the 36es
Alస్ట్
|彎彎
இ
364 A, UN
COLO)
Nelson
 

E Compliments
l
ΟΥ
ION PLACE,
MBO - 2.

Page 114
(Wits feat
Κα
HERO MARKET
185, PRINCE OF
COLON

Compltm2ent:3
πΟη 2
V
TING SERVICES
WALES AVENUE,
BO - 4.

Page 115
With the Bes
Fr
BAMA UE
GENUINE 22 - KT -
ó l, Green.
NEGOM
M/ith the Bes
Fr
College of Con
4.17, 2 | 1,
COO
 

* Compliments
O7
VVELLERS
GOLD JEWELLERY
's Road, 30.
T'phone 031 - 2060
t Compliments
O771
nputer Studies
Gade Road,
BO-3.

Page 116
ܘܼܲܚܐ
KALA MAGAL VIZHA
SEATED - Left to Right.
B. Chandrapragash (Asst Treasurer), rajah (Student Chirmen), S. Rajku S. Chandra mohan (Asst. Secretary).
STANDHNG : - ist ROW Left to Right, W. Nirma lakugan, N. Kamalasa besan jam, P. Thayanandan, G. Varendran, prakash
2nd ROWf:-
T. Sivaharan, V. Prabaharan, J. Nes maran, S. G. Navadeepan, J. Gajer S. G. A muthann
3rd ROW -
K. Pradeep, S. Kubaran, K. Seyo S. Vahisan, B. Deviprakash, K. Sure R. Praburam, V. Manoharaia, S. Re R. Jayanthan
 
 
 
 

ORGANIZING COMMITTEE
S. Sagishna (Chief Editor), B. Balaretnamar (Secretay), M. Paskaran (Treasurer),
1, K. Madhavan, K. Gangatharan T. RanK. Nareshku mar, S. Sujeeve, V. Jaya
animalakumar, K. Ganendran, T. Thirudran, V. Rajendraprasad, S, Kumaresan,
n, A. Gnanasekeram, S. Sivatharshan, shkumar, Y. Muhunthan, M. Sarvendra, yman, S. Vibishna,

Page 117


Page 118
கட்டுரைப்போட்டி - பாலர் பிரிவு - முதலி
சக்தியின்
— கார்த்திக் ( (ஆண்
சக்தி என்றால் பலம் என்னும் பொருள். சிவன் தனது ஐந்தொழில்களுமே சரிவரச் செய்யும் சக்தியின் துணை அவசி யம். அன்னை பராசக்தியே உலகின் சக்தி களுக்கெல்லாம் ஊற்றாக விளங்குகிறாள். சூரிய சந்திரனின் ஒளியாகவும் நீரின் தன்மையாகவும் பூவின் மனமாகவும் விளங்குபவள் அவள். மனோபலத்தையும் வாக்கு வன்மையையும் உடல் வலிமையை யும் எமக்கு அருளுபவள் அவள். அதனால் தான் மனோகரி என்றும் வாணி என்றும் பெயர் பெறுகிறாள். இவ்வுலகம் முழுவதும் ஒரு சக்தியின் ஆற்றலால் இயங்குகிறது. மேகம் மின்னித் தாரை தாரை யாக மழை பொழிகிறது. வானத்தை அளாவி நிற்கும் மலைகளின் உச்சியிலிருந்து ஆறுகள் பாய்ந் தோடி விழுகிறது. இதற்கெல்லாம் காரண மாக ஒரு சக்தி உண்டல்லவா? இறை வனோடு விரிவின்றி உள்ளதாகிய சக்தி தான் அது. நாம் அதனையே தாய்த்தெய்வ மாக போற்றுகின்றோம். சக்திக்கு விழா எடுக்கும் ஒன்பது இரவு களும் துர்க்கையை மலைமகளாவும் இலக்குமியை -9] ଶୟ୍ଯ ଈ} மகளாவும் சரஸ்வதியை கலை மகளாகவும் துதிக்கின்றோம். இந்த ஒன்பது இரவுகளை நவராத்திரி என்பர். முதல் மூனறு நாட் களும் வீரத்துக்கு அதிபதியான துர்க் கையை மலைமகளாகப் போற்றுகின்றோம். வீரமில்லையேல் மனிதன் கோழையாக

hLüb
| Dd5)
கனகரட்னம் -
4H)
தைரியமற்றவனாக விளங்குவான். துர்க் கையின் கடாட்சம் பெற்றால் வீரமுள்ள வளாகத்திகழ முடியும். பக்தகோடிகளின் துயரைத்தீர்க்க அருள்புரியும் துர்க்கையை மாரியம்மன், அம்மன், பத்திரகாளி, காளி என்று பல பெயர்களால் அழைக்கின் றோம். அடுத்த மூன்று நாட்களும் செல் வத்துக்கு அதிபதியான இலக்குமியை மலை மகளாகப் போற்றுகின்றோம். செல்வ மில்லையேல் தன்நம்பிக்கையுடன் உழைத் தால் அவள் செல்வத்தைப்பெற இலக்குமி கடாட்சம்கிடைக்கும். அழகாக இலக்குமி கரமாக தோற்றத்துடன் காட்சியளிக்கும் இலக்குமியை திருமகள் என்று அழைக் கிறோம். அடுத்த மூன்று நாட்களும் கல் விக்கு அதிபதியான சரஸ்வதியை கலை மகளாக போற்றுகின்றோம், செல்வத்தின் அழியாச்செல்வம் கல்வியாகும். வெண்ளை தாமரையில் வெள்ளையுடையுடுத்தி காட்சி யளிக்கும் சரஸ்வதி மனிதருக்கு கல்வியை வழங்குகிறாள். எனவே எம்போன்ற மாண வரிகளுக்கு உகந்த தெய்வம் சரஸ்வதி தேவியார், நவராத்திரிக்கு அடுத்த நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்று ஏடுதொடங்கல் இடம்பெறும். சக்தி வழி பாட்டுக்கு உகந்த நாள். சக்தி வழிபாடு மூலம் எமக்குத் தேவையான வீரம், செல் வம், கல்வி இவை மூன்றையும் பெற்று சகல செளபாக்கியங்களும் பெற்று வாழ் Galt Lorras.

Page 119
With the Best
From
D. B. Pere
175 CASTLE COLOM
With Best Compliments
from
盈
SriRam Hardware Stores
336, Old Moor Street,
COLOMBO-2,
Tel : 43333

: [ ' ' 'േ",';
Compliments
era & Co,
: STREET, BO — 8.
With best compliments
from
★
Nadhika Jewellery
No. 7, GRAND STREET,
NEGOMBO.

Page 120
With Best C.
FrO
Kotahena F
DISPENSING CHEMISTS, D
No. 79, BONJE COLOMB (
To PHONE :
With Best Com
P T R A
SINI BOOKS – 4 TAM
ENG
WIDE WA
CENTRAL SUPER M,
RECLAMATIC
COLO

Ompliments
harmmacy
RUGGISTS & GROCERS
EAN ROAD, O - 13.
4 3 2 O 2 2
bliments From
A BAN
HALA
LISH
RIETY
ARKET COMPLEX
DN ROAD, MBO - l.

Page 121
O9;ll, the (ße
7,
Shanthi Vihai
MADRAS THAL
SPECIAL KOTT
SPECIAL BUFFE
:
BOMBAY SWE
( Vegetarian
North Indian
3, HAVEL
COLON

st (l'empliments
49 (12.
r (Pvt) Ltd
MEALS
U ROTT
ET LUNCHI & DIN NER
ETS
Restaurant)
& South Indian
OCK ROAD,
MBO - 5.
58 O 2 24

Page 122
ܨܓܲܕ̄
ܐܨ
இன்று உங்கள் கைகளில் தவிழ்ந்து என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் ஏ காலத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில், இ பட்டது. இதை வெறும் விளம்பர ஏட்டுக் எமக்கு விருப்பமில்லை. எமது மாணவர்கள்
அமைந்துள்ளது.
சிவசக்தி மிகவும் பழமை வாய்ந்த மக்களின் பெரும் வரவேற்பைப்பெற்று வந் 1988 தொடக்கம் 1990 வரையும் சிவசக்திக்கு இன்று இவ் மாபெரும் விழாவில் மீண்டும் இது என்றென்றும் வாடாமலராய் பக்தி !
கடந்த ஆசை.
றோயல் கல்லூரியைப் பொறுத்தவ கல்வி கற்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒ6
நடத்தியும், இந்த இதழை உருவாக்கியும்
இந்த இதழை உருவாக்க எனக்கு
 

நான்
இ
கொண்டிருக்கும் சிவசக்தி, 91 நினைவிதழ் ான்ற இலட்சிய தாகத்துடன் மிகவும் குறுகிய ரவு பகலாக உழைத்து எம்மால் உருவாக்கப் குவியலாக கடமைக்கு அச்சிட்டு வெளியிட ரின் எழுத்தாற்றலின் வடிகாலாகவே இது
து. 1962 ஆண்டு அவதரித்து தொடர்ந்து தது. எனினும் 1970 தொடக்கம் 1980 வரையும் த சோதனைக் காலங்களாக அமைந்துவிட்டது. புதுப்பொலிவுடன் புதுமலராய் பூத்துள்ளது.
மணம்பரப்பவேண்டும் என்பதே எமது அளவு
ரை மிகவும் குறைந்த அளவு இந்துக்களே ன்றுபட்டு உணர்ந்து இந்த கலைமகள் விழாவை
காட்டியுள்ளார்கள்.
உதவிய பலருக்கு நான் கடமைப்பட்டவன்.

Page 123
எங்கள் முயற்சிக்கு உயிர்கொடுத்த செய்திகள் அனுப்பிய இந்துசமய, கலாச்சா பி. பி. தேவராஜ், அமைச்சின் செயலாளர் திரு. பு, சூரியாராச்சி, எமது மன்றப் பொறு களின் பொறுப்பாசிரியர் ஆகியோருக்கும்,
இவ் இதழுக்கு சிறப்புக் கட்டுரைகள் இந்துக் கல்லூரி அதிபர் திரு. பா சி. சர் 1 சிவநேசச்செல்வன் ஆகியோருக்கும்,
இந்து சமய கலாச்சார அலுவல்கள் கிட்டுரை வரைவதற்கு எமக்கு சிறப்புப் பேட கள் திணைக்களப் பணிப்பாளர் திரு சண்முக கரசு, ஆராய்ச்சி அதிகாரி திரு. தெய்வநாய செய்ய உதவிய அமைச்சின் செயலாளர் திரு. யில் நம்பிக்கை கொண்ட எமது மன்றத்தின
விளம்பரங்கள் மூலம் எமது கனவை தகப்பெருமக்களுக்கும் எமது கற்பனைக்கு வி என்னோடு தோளோடு தோள் நின்று இந்த
யர்கள் செல்வன் பி. பாலரட்ண ராஜா, செ
இறுதியாக என்றென்றும் எம்மை வருக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்,
சிவசக்தி என்றென்றும் வாடா மலர

இறைவனுக்கும் இவ் இதழுக்கு வாழ்த்துச் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திரு திரு. வாமதேவன், எமது கல்லூரி அதிபர் பாசிரியர், எமது கல்லூரி சமய அமைப்புக்
ளை தந்து எம்மைச் சிறப்பித்த கொழும்பு மா, வீரகேசரி பிரதம ஆசிரியர் திரு. ஆ.
இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள் பற்றி டி அளித்த இந்துசமய கலாச்சார அலுவல் லிங்கம், உதவிப்பணிப்பாளர் திருமதி நா வுக் கம் ஆகியோருக்கும் இப் பேட்டியை ஒழுங்கு ந வாமதேவன்அவர்களுக்க்கும், எங்கள் திறமை ர், பொறுப்பாசிரியர் ஆகியோருக்கும்,
நனவாக்க உதவி எம்மை ஊக்கிவித்த வர்த் டிவம் கொடுத்த குமரன் அச்சகத்தாருக்கும் இதழை மலர வைக்க உதவிய உதவி ஆசிரி -ல்வன் செ. ராஜ்குமார் ஆகியோருக்கும்,
ஊக்குவிக்கக் காத்திருக்கும் உங்கள் அனை
ாக மணம் கமழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
சிவலோகநாதன் சகிஷ்ணா, பிரதம ஆசிரியர் சிவசக்தி 91.

Page 124


Page 125