கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசக்தி 1993

Page 1
2.
匿
KOETS'UNION Soos Eásagnfro
Publish Royal College Hind
_
 
 
 

ed by
Students' Union

Page 2
We Wish the
“KALAIMAGAL VIZHA”
All Success.
TAPROBANE T
ܦ
Dealers in Bo
Engineering Too
Supplier
220, MESSE COLC Phon

RADINGAGENCY,
It & Nuts Washers, ls, General Hardwares
S & Importers
ENGER STREET, OMBO - 12 e: 4494.25

Page 3
gFLAD fi Lu ,
ஆயகலை அறுபத்து நான்கி 6
உலகாண்ட புலவர்தம் திருந
யாம் கலையாள வழிசமைத்
ஈந்திட்டோம் இம்மலரை நி
 
 

னையும் அள்ளித்தரும்
தேவி அடி போற்றி! ாவில் தோன்றிட்ட உத்தம
தேவி அடி போற்றி! த எங்கள் கன்னித் தமிழ்
தேவி அடி போற்றி! ன்பாத காணிக்கையாய்
மங்கள விளக்கேற்றி!

Page 4
the
``ჩევა () |
-
69 ܓܢ ܘܐT] ܝܢ:01 `18 10N di nu
na të e .50ܓܘܪ ܘܠܝܼ ܕܐ̄ܙܵܠܝܼ ܠܝܼ iò i re
ιξη ότι η ν τ ο ο
 
 
 
 

ਹੈ। S.
ܠܐ ܓ
ഭീ',

Page 5
இதழாசிரியர்க் குழு
தலைமை இதழாசிரியர்
கனகசபாபதி கங்காதரன்
துணை இதழாசிரியர்
திருச்செல்வம் ரஞ்சன்
வேலாயுதம்பிள்ளை ராஜேந்திரபிரசாத்
6) հյofրանը լրօրի: -
றோயல் கல்லூரி,
இந்து மாணவர் மன்றம்.
 
 

2
Editorial Board
Chief Editor
KANAGASABAPATHY GANGATHARAN
SιIb EditΟΤς -
THIRU CHELVAM RANJAN
VIELAYUTHAMPIOLLAI RAJENDRAPRASAD
Published By
ROYAL COLLEGE,
HINDUSTUDENTS UNION,

Page 6


Page 7
றோய
இந்து மாணவர் மன்ற பெருமை
"கலைமக
5|Tab: 19-10-1993
செவ்வாய்க் கிழமை மாலை 5 இடம்: "நவரங்க மண்டபம்" பிரதம விருந்தினர் - கெளரவ பி.
(இந்துசமய க கெளரவ விருந்தினர் - திரு. பு, சூரிய (அதிபர், றே சிறப்புவிருந்தினர் - தேசபந்து வி. விசேட பேச்சாளர் சுவாமி ஆத்ம
éÝYA
Hindu St
PROUDI
“Kalaimag
On Tuesday the 19th of Octobe Starting
Chief Guest - Horn. P. P. T (State Minist
Guest of Honour - Mr. B. Suria
(Principal, F
Special Guest - Deshaband Guest Speaker - Swami Athl
 

ல் கல்லூரி b கலைவாணிக்கு முடி சூட்டி யுடன் வழங்கும்
ள் விழா 193'
- 00 மணி.
பி. தேவராஜ்
லாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்)
штатт5-6ғ)
ாயல் கல்லூரி, கொழும்பு)
டி. வி. தெய்வநாயகம்பிள்ளை
கனாநந்தா (இராமகிருஷ்ண மடம்)
,氧C拳匪_匪蛋三鑫三
udents' Union
Y PRESENTS
jal Vizha ‘93”
r at the “NAWARANGA HALL''
at 5.00 p.m.
hvaraj 2r for Hindu Religious & Cultural Affairs)
rachchi
'oyal College, Colombo) u V. T. V. Deivanayagam pillai magananantha (Rama krishna Mission)

Page 8


Page 9
'அகர முதல எழுத்தெ பகவன் முதற்கே உலகு
கணபதியை
தும்பி முகத்தோனே துணை தம்பியின் புகழுதுவே தளர் நம்பியேன் பணிந்திட்டேன் வம் பெதும் வாராது வழிய6
இ)
சக்தியும் சிவமுமாய் தன்மை ஒத்தொவ் வா ஆணும் பெண் வைத்தனன் அவளால் வந்த இத்தையும் அறியார் பீட இ
து
முச்செயலுங் காட்டி அவை இச்சையிற் காட்டி அவருள பச்சையிளங் குதலைக் கிள் விச்சையிவை யென்றால் வி
இ
பொன்னரசி நாரணனார் தே மின்னுநல ரத்தினம் போல் அன்னையவள் வைய மெல் தன்னந்திரு பொற்றாளே சர
óቻU
வாணி கலைத்தெய்வம் மன ஆணி முத்தை போலே அறிே காணுகின்ற காட்சியதாய் க மானுயர்ந்து நிற்பாள் மலர்
 
 

திருக்குறள் கைகூப்புவோம்
ாயா வந்தெனக்குத் வின்றிப் பாடிடவே ! நலமாக அருள் தந்து ரித்துக் காத்திடுவாய்
வசக்தி
D இவ்வுலக மெல்லாம் ாணும் உணர்குண குணியுமாகி ஆக்கமிவ் வாழ்க்கை எல்லாம் லிங்கத்தின் இயல்பு மோரார்,
ர்க்கை
புரக்கு மூவரைத் தன் 5 g/ LD 6TL L (TUI TGV ாாய் பரையே நின் டுத்துணர வல்லாரார்.
0க்குமி
வி புகழரசி மேனி அழகுடையாள்
ாம் ஆதரிப்பாள் சிறீதேவி ண்புகுந்து வாழ்வோமே!
ஸ்வதி
ரிவாக் குதவிடுவாள்
முத்து மாலையினால் ாண்பதெல்லாம் காட்டுவதாய்
டியே சூழ்வோமே!

Page 10
SCHOOL OF O
(Words and Music by the
1. Thy Spirit first to life awoke
In eighteen hundred and thirty-f Beneath the sway of Marsh and Thenceforth did Lanka's learnin
Refrain
School where our fathers learnt the way before Learnt of books and learnt of men, through the True to our watch word ‘ “ Disce aut Discede ” ’
We will learn of books and men, and learn to p
2. Within thy shade our fathers troc The path that leads to man's esta They have repaid the debt they c They kept thy fame inviolate.
3. And we their loyal Sons now bea The torch, with hearts as sound : Our lusty throats now raise a che For Hartley, Harward, Marsh an
 

UR FATHERS
: late Major H.L. Reed)
ive Boake, g thrive.
llS, 2 we’ll do the same.
lay the game.
is oak,
er
| Boake.

Page 11
Message from 1 Royal C
lt gives me great pleasure to contribute t published by the Royal College Hindu Students Vizha ‘93”.
While looking after the religious and cultural Union promotes inter-religious understanding multi-ethnic Society. The "Kalai Magal Vizha'wo understanding of the deep seated traditions of
While congratulating the Hindu Students' in the service of Hinduism and the College, Ith They have all worked very hard towards their success of this occasion
 

he Principal ollege
his Message to the "Sivasakthi" magazine 'Union on the occasion of the "Kalai Magal
interests of it's members the Hindu Students and harmony which is very essential in a uld undoubtedly pave the way for the greater Hinduism. -
Union on a proud record of achievements ank the Teacher-in-Charge and students. objectives. I extend my best wishes for the
الصراصير
B. Suriarachchi
Principal Royal College

Page 12
VITH HY CODAMAMAUUNG SRVICS
180–1/1, George R. Kotahena, Colom Telephone: 43785 Telex: 22973 Fax: 446045 VI Cable: VITHYA

CAON (DVD) LTD
De Silva Mawatha, ubo 13. Sri Lanka 5, 437856, 24005 | VITHY CE CHITHY COMMI - COLOMBO.

Page 13
பிரதம அதிதியின் வ
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தினர் நடத்து படும் சிறப்பு மலருக்கு எனது வாழ்த்துக்களை அளிப்
நவராத்திரி நல்லுணர்வுகளையும் தூய எண்ணங் காலமாகும். இளையோர் குறிப்பாக மாணவர்கள் நவ
பெரும் பயன்களை நல்கும்.
றோயல் கல்லூரி மாணவர்கள் அனைத்து துறைக ஆன்மீக நடவடிக்கைகளிலும் முனைந்து செயற்படு: சிறுசிறு பணிகள் உயர்ந்த எண்ணங்ளோடு வித்திடுபன் ளோடு நடத்த முன்வந்த அனைவரையும் வாழ்த்துகின்
 

ாழ்த்துச் செய்தி
ம் நவராத்திரி விழாவையொட்டி வெளியிடப் பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
களையும் வளர்த்துக் கொள்ளும் ஒரு அரிய ராத்திரி காலத்தை முறையுடன் அநுட்டிப்பது
5ளிலும் சிறந்து விளங்குபவர்கள். அத்துடன் வது கண்டு பாராட்டுகின்றேன். இத்தகைய வையாதலின் விழாவை சமய அநுட்டானங்க
றேன்.
பி. பி. தேவராஜ் இந்துசமய கலாசார இராஜங்க அமைச்சர்

Page 14
With Best Compliments From
HYD E R JEWELLERS
Dealers in Jewellery
ஹைதர் හයිදඊ ஜுவலர்ஸ் ජූවලඊස්
50, හෙටිටී වීදිය, කොළඹ-11.
50, SEA STREET, COLOMBO 11.
Phone: 436168
With Best Compliments From
EMERALDS
FOR FINE JEVVELLERES
144-1D, SEA STREET,
FIRST FLOOR,
COLOMBO 11. (Opp. People's Bank)
Tele: 421054

s
With Best Compliments From
☆☆
☆
ARASAN COMPNY
GENERAL RICE MERCHANTS
72-A, 4th Cross Street,
Colombo-11
Telephone: 294O7 Telegrams: “HAPPY'
With Best Compliments From
ARUNA JEWELLERY අරුණා ජුවලර් அருணு ஜ"வலரி
MANUFACTURERS OF FINE GOLD JEWELLERS
385C, GALLE ROAD, WELIAWATTE, COLOMBO 6.

Page 15
தமிழ்த் துறைத் த6ை
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய அ விழா எடுக்கின்றனர். அனைத்துக்கலைகளிலும் சிற அன்னையாம் கலைமகளை அலங்கரிப்பது எவ்வன
எழுத்தறிவித்தவன் இறைவன். குரு என்பவன் மாணவர்களுக்கு ஆசானாக மட்டுமல்லாது தாயாகவி
ஆசிரிய ஆசிரியைகளை எம் அன்னை கலைமகளுட
தவறு செய்தல் மனித இயல்பு என்பர் (To erri மனித இயல்பு கூடுதலாகத் தென்படும் என்பதை ஆசிரியர்களாகிய நாம் 'மறப்பது மனித குணம்; இணங்க அவர்களின் தவறுகளில் சினங்கொள்ளாது
னம் செலுத்தியுள்ளோம்.
எனவே எம் மாணவர்கள் கலையன்னையை எம்மையும் சிறப்பிக்கின்றார்கள் என்று கூறுவது மி யாக நினைவு கூரும் வகையில் வெளியிடப்படும் தில் நான் பெருமிதம் அடைகிறேன்.
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றப்பொறு தின் தன்னலமில்லாச் சேவையைப் பாராட்டுவதில் மாணவர் தலைவர் கணேசராசா நவதிபன், செயலா பிரேமானந்த், இதழாசிரியர் கனகசபாபதி கெங்காதர னர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகின்றேன்
கள்.
றோயல் கல்லூரி கொழும்பு 7

வரின் ஆசியுரை
றிவிக்கும் அன்னைக்கு இன்று எமது சிறார்கள் ந்து விளங்கும் எம் மாணவர்கள் கலைககளின் கயிலும் பொருத்தமானதே.
குறைகளைக் களைபவன். இவ்வகையில் எமது பும் தந்தையாகவும் இருந்து பணியாற்றும் எமது -ன் ஒப்பிடுதல் மிகையாகாது.
Shuman), சின்னஞ்சிறு வயதினரில் இவ்வகை நாம் அறிவோம். அறிவில் முதிர்ச்சியடைந்த மன்னிப்பது தெய்வ குணம்’ என்ற கூற்றிற்கு அவர்களை நல்வழிப்படுத்துவதிலேயே கவ
ச் சிறப்பிக்கும் போது தமது ஆசான்களாகிய கையாகாது. இதனால் இவ்விழாவை இனிமை 'சிவசக்தி" மலருக்கு இச்செய்தியை வழங்குவ
ரப்பாசியர் திரு அம்பலவாணர் சண்முகலிங்கத்
நான் மனநிறைவடைகின்றேன். இந்து மன்ற ளார் ஆறுமுகம் சேகர், பொருளாளர் கணேஷ் ன் மற்றும் செயற்குழு, அமைப்புக்குழு உறுப்பி 1. இவ்விழா இனிதே நடைபெற எனது நல்லாசி
வே. சிவானந்தநாயகம் தமிழ்த் துறைத் தலைவர்.

Page 16
With Best Compliments From
চিত্ৰ
ܗ Sri
Muthuumeena
JEWE|
AIRCON
152 - B, SEASTREE T. P. 433 164,291.04.
With Best Compliments. From
(S-9
•
SRI MURUG
Dealers in Empt
Old News Pap
11, Pickering's Road, Kotahena, COLOMBO 13. A

ー
chi Jeuvellery
LLERS
NDITION
T, COLOMBO - 11.
CS-?
像
ANSTORES
y Bottles, Corks,
er Gunnies EtC.
T'phone: 449.103

Page 17
ஒம் 8 பொறுப்பாசிரி
அன்புடையீர்!
ஆயகலைகள் அறுபத்து நான் கலைமகளுக்கு றோயல் கல்லூரி இ 'கலைமகள் விழா' வைக் கொண் கின்றது 'சிவசக்தி' மலர்.
எம் மாணவச் செல்வங்களின் நுகர ஆவலுடன் இருக்கும் உங்க கலைப்படைப்புக்களின் பொக்கிஷ
ஆண்டு தோறும் இயல், இசை இவ்விழாவை, இவ்வருடமும் பு சூட்டும் தமிழ் இலக்கிய, கர்நாடக ஒத்துழைப்புடன் கொண்டாடுவதி:
இந்து மாணவ செல்வங்களின் கள் மேலும் சிறப்புற, மன்றப்பணி திரள எல்லாம் வல்ல அன்னை கt தாழ்த்தி விடை பெறுகிறேன்.
'எம் கடன் பணி செய்த
றோயல் கல்லூரி கொழும்பு 7
 

器
சக்தி யர் ஆசியுரை
கினையும் ஏய உணர்விக்கும் எம் அன்னை |ந்து மாணவர்கள் இவ்வருடம் 38வது ஆண்டு டாடுகின்றனர். இவ்விழாவின் இதழாக மலர்
கலைப்படைப்புக்களை ஐம்புலன்களினால் ள் கரங்களில் தவழும் சிவசக்திமலர் சிறந்த
மாகும்.
ச, நாடகமெனும் முத்தமிழால் கொண்டாடும் துப்பொலிவுடன், இக்கலைகளுக்கு மகுடம் இசை, நாடக மன்றங்களின் கருத்தொருமித்த ல் இறும்பூதெய்துகின்றேன்.
கலைப்பணிகள் செழித்தோங்க, சமயப்பணி கள் புது மெருகு பெற, மாணவசக்திகள் ஒன்று லை வாணியை உளமாரப்பிரார்த்தித்துச் சிரம்
கிடப்பதே'
நன்றி
வணக்கம்
அ. சண்முகலிங்கம் பொறுப்பாசிரியர், இந்து மாணவர் மன்றம்

Page 18
With Best Compliments From
s
RASH
85, CASTLE |
K A Tel: 08 - 24445
With Best Compliments From
সূত্র
།
Kotahena
Wholesale & Retail Dealers
Chemists, Drugists,
No. 58, Bonjean Road, Kotahena, Colombo - 13.

(FEIED'S
HILL STREET, N D Y.
☆ Ar
A Chemist
in Pharmaceuticals, Dispensing,
GrOceries ĉio Stationers.

Page 19
மாணவத் தலைவரின் மனத்
துன்ப முறவரினுஞ் யின்பம் பயக்
இறுதியில், எல்லோருக்கும் இன்பம் பயக் மிக வந்தெம்மை வாட்டி வதைத்தாலும், அத் தோடு செய்தல் சிறப்பென விளம்பினான் வள் செயற்பாடும், அதன் வினைத்திறனும் இன்றை மகுடஞ் சூட்டிக் கொண்டிருக்கிறது. ஆம், இ6 கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும், எம்மவர் தி இதழ் வாயிலாக எம் உள்ளத்து உணர்வுக றோம். எண்ணற்ற செயற்பாடுகளின் பலாபல ருக்கிறோம். எமக்கு இதுவொரு வெற்றிக்கனி, றிப் பரிசும் இதுவேயாம்.
உடலுறுதிக்குத் தேவை கடின உழைப்பு இவ்விறையுணர்வு மூலமாக நற்பண்பை நம் தமிழ்க் கலைகள் மூலமாய், தமிழ்ப் பண்பாட்டி கின்றோம். அங்கே முக்கியமாக - எமது கரங்கள் யின் அனைத்துதமிழ் மன்றங்களும், ஆயகலை யிலே வீறுநடை போடுகின்றன.
எமது இந்தச் செயற்பாட்டின் மேன்மைதத் மிகப்பலர். அவர்கள் என்றைக்குமே நன்றியறி ராத்திரிதொட்டு சிவராத்திரி வரை, ஏதுதடை அறிவுரைகள் கூறி, எமக்கென ஒரு தனிவழி கா எம் மன்றப் பொறுப்பாசிரியர் தொடக்கம், நடு எம் அருமை ஆசிரிய சிரோன்மணிகள் வரை அஎ அஸ்திவாரமாகக் கருதுகின்றோம். அங்கே, எ இறையருளை உணருகிறோம்; கலைப்பண்பை கிறோம்.
எங்கள் பணி தெளிவானது; ஆக்கபூர்வமா மாய் எடுத்தியம்பக் கடியது.
வாழ்க எ வளர்க எம்மிை
 

துடன் ஒரு கணம்.
செய்க துணிவாற்றி கும் வினை
குந் தொழிலைச் செய்யும்போது அங்கு துன்பம் தொழிலைத் துணிவுடன் கூடிய வைராக்கியத் ஒருவன். அவ்வாக்கின்படி, இறை சிந்தனையும், றயதினம் எம் மாணவர் மனங்களிலே வெற்றி வ் இங்கிதமான மாலை வேளைதனில், தங்கள் முயற்சியின் முத்தாய்ப் பொன்றாம் இச் சிவசக் ளைத் தெள்ளத் தெளிவாக வெளிக்கொணருகி ன்களை உங்களுக்காய்ப் படைத்துக் கொண்டி பண்டையக் கலைகளுக்கும் நாமளிக்கும் வெற்
- உளவுறுதிக்குத் தேவை இறைவனுணர்வு. மவர் மத்தியில் மலரச் செய்கிறோம். செய்யு டயல் வளர்ச்சிக்கு மேலுமொரு மயிற்கல் மிதிக் ஸ் பின்னிப் பிணைகின்றன. வேத்தியற் கல்லூரி நாயகியின் நாமத்தால், ஒயாது வெற்றிப்பாதை
துவத்திற்குத் திரைமறைவிலிருந்து உதவியோர் தலுடன் போற்றப்பட வேண்டியவர்கள். நவ புமின்றி ஒத்துழைப்பு நல்கி, ஆக்கபூர்வமான ாட்டிச் செல்லும் தயாளகுண தண்ணளியாகிய ஸ்லாசிகள் பல நல்கி நல்அறிவுரைகள் நவின்ற னைவரையும், எம்மவர் கலை முன்னேற்றத்தின் மது ஆக்கம் மிகு மாணவச் செல்வங்களூடாக உருசிக்கிறோம்; தமிழ் ஒருமைக்கு ஊக்கமளிக்
னது; அறிவுபூர்வமானது; என்றும் இலக்கண
ம் பணி ! றை சிந்தனை !
நன்றியுடன்
உங்கள் க. நவதீபன் (மாணவத் தலைவன்)

Page 20
With Best Compliments From
Lait)
TRADE
Dealers in Textil
200, MAI COLO I TEL: 3
LLLS

ha
E CENTRE
2s and Fancy Goods
|N STREET, MABO 1 1 . 32.5911

Page 21
செயலாளரின் சிந்தனை
ஆயகலைகள் அறுபத்தி நான்கின் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் மாணவர் மன்றம்' இம்முறையும் கலை கொண்டாடுவதற்கு இறைவன் திருவருள்
'றோயல் கல்லூரி இந்து மாணவர் 1 கள் விழாவினை கொண்டாட இருக்கிறது மாணவன் என்ற வகையிலும் மன்ற செய
கொள்கின்றேன்.
முன்னைய விழாக்களை விட ஒரு கொண்டாட எண்ணியதன் மூலம் கல்லூரி டக மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், இணைந்து இந்து மாணவர் மன்றம் சக சிறப்பாக இவ் விழாவினை கொண்டாட
இவ் விழாவினை நடாத்துவதற்கு ஒ ளுக்கும், விழாவிற்கு பிரதம விருந்தினரா பித்திடவிருக்கும் கெளரவ மாண்புமிகு திருவாளர். பி. பி. தேவராஜ் அவர்களுக் வரும் வருடங்களிலும் உங்களின் ஒத்துை றேன்.
நன்

Luíĵaüb so so e o O p o e s p O
நாயகியினை கெளரவிக்கும் வகையில் னை முன்னிட்டு "றோயல் கல்லூரி இந்து மகள் விழாவினை மிகவும் சிறப்பாகக்
கிட்டியுள்ளது.
மன்றம்' 38வது முறையாக இந்த கலைம என்பதனை கூறிக்கொள்வதில் ஒரு இந்து லாளர் என்றவகையிலும் நான் பெருமை
படிமேலாக இம்முறை இவ்விழாவினை
யின் ஏனைய மன்றங்களான தமிழ் கர்நா தமிழ் நாடக மன்றம் ஆகியவற்றுடன்
ல மாணவர்களின் ஒத்துழைப்புடன் மிக
திட்டமிட்டுள்ளது.
த்துழைப்பு வழங்கும் ஏனைய மன்றங்க க வருகை தந்து விழாவை மேலும் சிறப் இந்து கலாச்சார இராஜாங்க அமைச்சர் கும் நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ந்து ழப்பினை எதிர்பார்த்து விடைபெறுகின்
றி
ஆ. சேகர் (о)gғшouоптотfї இந்து மாணவர் மன்றம்
றோயல் கல்லூரி

Page 22
with Best Compliments From
క్ష్
ARAV
WHOLESALE TIE
173 G, 2nd CrOSS Street, COlOmb O 1 1. Sri Lanka
மனிதனுக்குள் ஏற்கனவே
தன்மையை வெளிப்படுத
With Best Compliments From
总领 s
Rupik
Dealers in Wh
117. B, Second Cross Strı Colombo - 11.
Te: 545335

င္ငံန္တီး "ND);*S
XT LE DEALERS
Telephone: 449166
புதைந்திருக்கும் பரிபூரணத் ந்துவதுதான் கல்வியாகும்.
纷总 纷
a Tex
Olesale Textiles
"eet

Page 23
ஏடு இட்டோரின் எண்ணி
ஆயகலைகள் அறுபத்துநான்கினையும் அ சூட்டும் இவ்வேளையில், மீண்டும் ஒரு முை வெளியிடும் 'சிவசக்தி 193' எனும் வாடாம வகை அடைகின்ருேம்.
மிகவும் குறுகியகாலத்தில் பல சிரமங்க உருவாக்கப்பட்ட இம்மலரில் எம்மையும் மீறி பெருந்தன்மையுடன் பொறுப்பீர்கள் என்பதில்
இவ்விதழ் சிறப்புற அமைய அயராது உை யர்கள், மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எ காலத்தில் அச்சேற்ற உதவிய அச்சகத்தார்க்கு வர்த்தக ஸ்தாபனத்தாருக்கும் பலகோடி நன்றி.
'துப்பார்க்குத் துப் துப்பு:ஆய து
என்பது உடற்கு உறுதி தரும் உணவுப் பொருள்களை பொருளாக இருப்பது மழையாகும். அத்தகை னன இறைவன் இம்மலரை ஒவ்வொரு நவரா,

னக் கருவிலிருந்து.
ள்ளி வழங்கிடும் அன்னை கலைமகளுக்கு முடி ற வேத்தியர் கல்லூரி இந்து மாணவர் மன்றம் லரை உங்கள் கைகளில் தவழவிடுவதில் பேரு
ளூக்கும் மத்தியில் மாணவர்களாகிய எம்மால் ய சிறுதவறுகள் தோன்றியிருப்பின் அவற்றைப்
ஐயமில்லை.
ழத்த எமது பொறுப்பாசிரியர், மற்றும் ஆசிரி மது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகும். குறுகிய ம், விளம்பரம் மூலம் எமக்கு ஆதரவு நல்கிய கள்.
புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத் உம் மழை '
வள்ளுவர் வாக்கு. அதாவது உண்பார்க்கு விளைவித்து அவர்கட்கு தானும் ஓர் உணவுப் ய மழைநீரையே கொடுக்கும் எழுத்தறிவித்தவ த்திரியிலும் மலர அருள் பாலிப்பாராக!
ாறி
பிரதம இதழாசிரியர்
கனகசபாபதி கங்காதரன்
துணை இதழாசிரியர்கள்
தி. ரஞ்சன் வே. ராஜேந்திரபிரசாத்

Page 24
With Best Compliments From
賣
y
O. A. PARAMASI
General MerChantS, COmm
128, 4th CRC COLOM Te: 32593 T'Grams:
With Best Compliments From
米 G
Starlanka
General Merchants &
188/4 A, KEYZER STRE (Aslam Trade Center) Colombo - 11.
Te: 449883

賣 键
VAN PILLAI 8, SON
hission Agents & ImpOrters
)SS STREET, BO — 1 1. 32, 445418
OYAPEE’ '
米 K
(Pvt) Ltd.
Importers & Exporters
EET,

Page 25
Message from i
Buddhist
The Hindu Students' Union of Royal C I sincerely congratulate you and warmly wel which is issued to mark the occasion. It is W
to it.
Maintaining a very high degree of reli assigned, is a noteworthy constituent of RC to continue this reputation even in the year religious societies in the College to establis of our College.
I Wish the Hindu Students’ Union al 1 Su
May the Triple
 

he Royal College Brotherhood
ollege celebrates it's 38th anniversary this year. come 'Sivasakthi '93' the annual publication, ith great pleasure that I contribute this message
gious cultural and racial harmony in any task yalists. It is undoubtedly essential and a duty 's to come . I would appeal to members of all sh even closer ties for their own good and that
ccess in their ende VOurs.
Gem bless you all
R. L. Samaranayake Senior Vice President Budhist Brotherhood Royal College

Page 26
ീറ്റർ 3e40 മീഥെ ീമേe
ఛీ ఛీ
శ్లో
JEYA TEX
WHOLESALE AND RETAIL
Dealers in Textiles & Shirting, Suiting Items
194 1/D, Keyzer Street, S H Super Market, (First Floor) Colombo - 1 1.
Will Best Cowplineuts Fogt
美美
美
Kotahena Pharmmacy
Dispensing, Chemists, Druggists,
Grocers & Daily Needs
No. 79, BONJEAN ROAD, COLOMBO-13 T'phone: 432022

With Best Compliments From
米米
“FORGET THEREST COME TO THE BEST'
CIMA/AAT/ IAB OR
DPM
BY
M. ROY
ACA
257, Jampettah Street,
KOtahena
Phone: 436964
With Best Compliments From
濱 資
資
AUDIO-WIDEO VISION
4A, Galpotha Street,
Коtahепа, Colombo - 13

Page 27
یاK
Message from th
V)
Islamic
The Hindu Students' Union of Roya Vizha' it's much awaited programme that the Islamic Society of Royal Coll ‘‘Si Vasakthi ‘93” On this memorable OCC
The Hindu Students' Union, which it's calendar, co-operates with other reli it's assistance is required.
We the members of the Islamic SOC Union. On this Occasion and We extend ( to make this event a success.

e Royal College
Society
al College is celebrating 'Kalai Magal Of the year. It is with great pleasure
ege contributes this message to the
includes a variety of programmes in gious bodies of the college when ever
iety congratulate the Hindu Students our hand of friendship and goodwill
M. H. M. Farouk. Senior Vice President, Royal College Islamic Society.

Page 28
ീറ്റർ (6 മീഥെ ീൈ
宽 宽
资
HERO TEXTLE UDAYAA TEX
125, PRINCE STREET, 71,2ND CROSSSTREET
COLOMBO 11 COLOMBO 11
PHONE 327686
WHOLESALESS RETAIL DEALERS IN TEXTILES,
GARMENTS IMPORTERS HIGH QCIALITY SCIITINGS
SHIRTINGS AND DRESS MATERIALS
With Best Compliments From
☆☆
চািৰ
GEORGE & COMPANY
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS
76, Fourth Cross St., Colombo-11
Phone: 325,973

With Best Compliments From
米米
崇
RAMSETHCI 8, CO,
General Merchants & Commission Agents
No. 65, 4th Cross Street, COLOMBO-11.
T'Phone: 323686
Will. Best Colepiecewis Fut
ARUNA TEX
Wholesale & Retail Dealers in Textiles
73, 2nd Cross Street, Colombo-11.
Tel: 328358
E.

Page 29
Message from f
Students' Chris
Once again the time has come for th a message to the annual “Kalai Magal Viz
The interest taken by the Hindu Stud this annual religious festival is very enco should be taught to give priority to one' according to one's religious teachings.
On behalf of the Students' Christian the Hindu Students' Union. On this occasi in the future.
 

敦
T
○
*
he Royal College fiCan MOVennenf
e Students' Christian Movement to convey ha'
ents' Union of Royal College, in organising uraging. It is very important that every child s religion, thus enabling him to lead a life
Movement We extend our good wishes to on, and hope they continue the good work
Mrs. K. R. Wickramaratne.
Teacher-in-Charge Students' Christian MoVement.

Page 30
With Best Compliments From
3K:
YORAKAEN (PRIVATE)
(CIVIL-ELECTRO-M
No. 54, Hamer's A. Tel: 588590 8582694, TeleC 22658
Uitla. Best Centpointeguts Fuent
New Ajantha: නිවි අජන්තා
நியூ அஜந்தா6
GUARANTEED SC
27, 1st Floor, Super Market, Borell Colombo-8.
AMLA JEN අමිලා ජුවලඊ
IDEALERS IN GENULIIN
1/12A, 1st Floor,Super Market, Borella COLOMBO-8.

3K:
GINEEPING
LIMITED,
ECH-ENGINEERS)
penue, Colombo-6,
Tele Fax: (1) 588875 GALAXY CE
is Jewellers }ස් ජුවලඊස් ஸ் ஜுவலர்ஸ்
)VEREIGN GOLD
la,
Telephone: 685656
WELLERY
அமிலா ஜுவலரி
E GOLD JEWELLERY
T'Phone: 685656

Page 31
றோயல் கல்லூரி தமிழ் இலக்
றோயல் கல்லூரியிலே பொன்விழாக்காணுப தமிழ் இலக்கிய மன்றம், மற்றயது இந்து மாணவர் தனது 38வது கலைமகள் விழாவை அரங்கேற்றும் ! பிரசுரிக்கப்படும் 'சிவசக்தி' இதழுக்கு இவ் ஆ றோம்; பெருமகிழ்ச்சி அடைகின்ருேம்.
தொடர்ச்சியான பல வருட பணிகளின் பெயர மன்றத்திற்கென ஒரு பாரம்பரியத்தையே உருவா செல்வமும், இதனுடைய உயிர்த்துடிப்பும் ஆகும் வத்தினை மென்மேலும் வளர்த்து இந்த உயிர்துடி மாணவச் சந்ததி ஒவ்வொன்றுக்கும் உரிமையாக்கு கள் அதற்கு வீறும் வேகமும் அளித்து பேரும், ! இதுவே எமது நீங்காத விருப்பமும் பணிவான ே
கல்வித் தெய்வமாகிய அன்னை கலைவாணி எடுக்கும் இக் கலைமகள் விழாவானது சீரும் சிற
6) ITGOTIT.95.
வாழ்க தமிழ் வளர்க இந்து வளம் பெறுக இந்துமாணவ என்று ஆசிகள் கூறி உங்களிடமிருந்து விடைபெறு
 

கிய மன்றத்தின் ஆசிச்செய்தி
தமிழ் மன்றங்கள் இரண்டு. அவற்றில் ஒன்று மன்றமாகும். இவ் இந்துமாணவர் மன்றமானது இவ்வேளையிலே அதனை சிறப்பிக்கும் முகமாக சிச்செய்தியை வழங்குவதில் பெருமையுறுகின்
ாக றோயல் கல்லூரி இந்துமாணவர்மன்றமானது க்கியுள்ளது. இதுவே இம் மன்றத்தினது அருஞ் இக்கல்லூரியின் இந்துமத ஆசியர்கள் இச்செல் ப்பினை தளரவிடாது காத்து, அடுத்து வருகின்ற தல் வேண்டும். இக்கல்லூரியின் இந்துமாணவர் புகழும், பெருமையும் எய்துவித்தல் வேண்டும். வண்டுகோளும் ஆகும்.
க்கு றோயல் கல்லூரி இந்துமாணவ மன்றமானது ப்பும் பெற எல்லாம்வல்ல இறைவன் துணைபுரி
மொழி
மதம்
றோயல் கல்லூரி
ர் மன்றம்
கிருேம்.
P. C. தம்பாப்பிள்ளை பொறுப்பாசிரியர், தமிழ் இலக்கிய மன்றம்.

Page 32
With Best Compliments from
V
KIBS LUNGIE
AUTHORSED SOLE
OCEANIC
IMPORTERS, EXPORTERS
REG OFFICE: 133 1/1 KEYZER STREET, COLOMBO-11. SRI LANKA
With Best Compliments From
Anal
Fancy E
IDEALERS IN: COSTUME JEWE
BABY NEEDS AND
216 C, MAIN STREET,
COLOMBO - 11.

S 8 HOSERIES
AGENTS IN SRI LANKA
K IMPEX
OF TEXTILES & GROCERIES
TEL: 26961 RES: 503789. FAX: 26961
(> bi hau
ELLERY COSMETICS, THREADS,
FANCY GOODS ETC.
T'Phone: 421759

Page 33
1.
கர்நாடக இசை மன்றப் பெ
' இசையால் வசமாகா இத
இறைவனே இசைவடிவ
இறைவனின் அருளாட்சி எமை வந்தடை ளம் எமை வந்து சேர வேண்டுமானால், இை குழந்தை பொற்றாளம் இசைத்த போதும், மன
னம் இசைத்த போதும் அவர்கள் பால் இசைந்
அவ்வழியால் நாமும் முயற்சி செய்வோம மும், ஒரளவு பாராத நட்பும், குன்றாத வளபை
வாழ்வும் எம் வாழ்க்கைக்கு அணி சேர்க்கும் ெ
இதை வேதாந்தங்கள் வியந்துரைத்தள்ள ளன. தமிழிசையால் பூஜித்து, இறைவனின் க
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ாறுப்பாசிரியரின் ஆசியுரை
யம் ஏது ம் எனும்போது '
தல் வேண்டும், கலைத்தெய்வம் கருணை வெள் சை வழிபாடு மிகமிக முக்கியமானது. ஞானக் லச் சுமையால் வருந்திய இராவணன் சோமகா
து கொடுத்தவர் இறை பெருமான்.
ானால், கரையாத கல்வியும், குறையாத செல்வ யும், குன்றாத வயதும், ஒர் கழு பிணி இல்லாத
1ண்ணம் இறைவன் எமக்கருள்பாலிப்பார்.
ன, சைவ சித்தாந்தங்கள் சிறப்பித்துக் கூறியுள்
ருணையை எம்மாணவர்கள் அனைவரும் பெற
திருமதி. அ. கோபாலன் பொறுப்பாசிரியர், தமிழ் கர்நாடக இசை மன்றம்.

Page 34
With Best C
PARISTRAVELS
Travel Consultant Tour Operators Van For Hire
PARIS TELE COMIS |DD Calls Foto Copy Fax
PARS VIDEOS
Latest Tamil English Films Lending
PARIS FAST FOODS
Delecious food
PARIS GUEST
ACCommodations
No. 31, Sangamitta Mawatha Colombe Phone: 4229791324379/432265/431162.
TWith Best Compliments from
CS
Q2
(
ROYAL TRAV (PVT
No. 1, Baillie Lane,
Mudalige Mawatha, Colo Tel: 438820, 438290, 4492 TX: 22976 ROYAL CE. At

Ompliments from
PARIS INN ACCOmmodations
10, Price Place, Colombo 12
Phone: 324823
3rd Floor, 113, Chattam Street, Colombo 1, Sri Lanka. Phone: 431775, 42.2979, 20280
FAX 432265.
13.
Q2
S9
ELS & TOURS ) LTD.
mbo 1. 205
in: UPALI.

Page 35
நாடகமன்ற பொறுப்பு
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய மேன்மை கொள் சைவநீதியை உலகமெல்லாம் மாணவர் மன்றத்துக்கு எமது நாடகமன்ற பொறுப் உதவிகளைச் செய்வதுடன், இந்து மன்றத்தின் பணி வனை வேண்டுகிறேன்.
நன்

ாசிரியரின் ஆசியுரை
உணர்விக்கும் எம் அன்னைக்கு விழா எடுத்து விளங்க வகை செய்யும் எமது கல்லூரி இந்து பாசிரியர் என்ற வகையில் எம் மன்றதால் இயன்ற E சிறக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறை
றி
மா. கணபதிப்பிள்ளை (நாடக மன்ற பொறுப்பாசிரியர்)
ருேராயல் கல்லூர்

Page 36
阿 th Best Compliments From
XX
VIDEO BL
Video Graphers
OUR SERVICES:
Video Filming, Boby Video Album, Phot Printing of Films, Lominoting, Video Lendin Audio Recording, Video Tronsferring
PlaZa COmpleX, 31/10, Galle R0ad, Entran Ce; RO hini R0ad, COlOmbo0-6. Telephone: 583053, 584.191
With Best Compliments From
米事
>
NEW CINTA TT
Importers of Elect
Fcir T. V. , Video, Ra
105-1/3. (FIRST FLOOR) OLCOTT MA WATHA, COLOMBO-II TEL: 436936.

XX
OSSOMAS
& Photographers
Ogrophy Album Mcking, Developing & g Librory, Photocopying, TV Deck for Hire, | NTSC PAL VOn Hire for AirpOr† Trips,
k .
RADING CO.,
ironic Spaire parts
Lidio, & Audio Etc. ,
65, FIRST CROSS STREET, COLOMBO-II. TEL: 432I84

Page 37
鲷8ܢ
ROWAL COLLEGE HIM OFFICE BEA
SEATED (From Left to Right)
Mrs. A. Gopalan (Teacher in Charge), K. Gan (Treasurer), S. Kulothungan (Asst. Students’ A. Segar (Secretary), Mr. A. Shanmugalingan (Teacher in Charge) Miss. L. Murugesu (Teac
STANDING 1ST ROW
S. Jeyant han (Asst. Treasurer), P. Saravanaku (Sub Editor), S. Thirumurugan, S. Sethukaval G. Anandaraj, K. Bagavathur
STANDING 2ND ROW
N. Ramanan, K. M. Nishangaran, T. Asokan ABSENTEES:-
Mr. V. Sivanandanayagam (Sectional Head-T in - Charge), G. Navadeepan (Student Chairm
 

Ա
T
O
DU STUDENTS’UNION RERS 1993/94
gatharan (Chief Editor), G. Premanand Chairman), Mr. B. Suriarachchi (Principal),
(Senior Vice President), Mrs. P. Neelalochanan her in Charge)
gan, T. Ranjan (Sub Editor), V. Rajendraprasad ar, K. Ganendiran, D. R. S. Selvendra,
amil Medium), Mrs. R. Rajkumaran (Teacher - an), K. Sudhakar, S. Ubendran

Page 38


Page 39
آئیے 唱O
MAN IS ONE HELP PRESERVE

THE ENVIRONMENT

Page 40
With Best Compliments From
来米
米
Lotus
Hardware Stores
AGENTS FOR LANKA TOR STEEL IMPORTERS & GENERAL HARDWARE MERCHANTS
314, OLD MOOR STREET COLOMBO 12
PHONE: 436718, 54.1204
With Best Compliments From
**
GENERAL TRADERS
Hardwore Merchants importers & Estate Suppliers
568, SRI SANGARAJA MAWATHA, Colombo-1()
Phone: 434.42 1.

With Best Compliments From
来来
来
TRUST
Lanka Travels
Importers Exporters & Recruiting Agents
136, Jampettah Street, Colombo - 13. T'Phone: 431027, 29.077 Fax: 541 019 TX: 22926 THANS CE
With Best Compliments From
MANIMALAR LODGE
Lodge & Apartments
157/2, Sri Kathiresan Street, Colombo-13.
Tel: 449784, 449794, 449799 Telex: 22477 Fax: 446629

Page 41
F
With Best Compliments From
HY D E R JEWELLERS
Dealers in Jewellery
ஹைதர் හයිදර් ஜுவலர்ஸ் ජූවලඊස් ’
50, හෙටිටී වීදිය, කොළඹ-11.
50, SEA STREET, COLOMBO 11.
Phone: 4.36168
With Best Compliments From
EMERALDS
FORFINE UEVVELLERES
144-1D, SEA STREET, FIRST FILOOR,
COLOMBO 11. (Opp. People's Bank)
Tele: 421054

With Best Compliments From
ARASAN COMPNY
GENERAL RICE MERCHANTS
72-A, 4th Cross Street,
Colombo-11
Telephone: 294.07 Telegrams: "HAPPY'
With Best Compliments From
ARUNA JEWELLERY අරුණයා ජුවලඊ அருணு ஜூவலரி
MANUFACTURERS OF FINE GOLD JEWELLERS
385C, GALLE ROAD, WELLAWATTE, COLOMBO 6.

Page 42
ീർ 620 മദ്ധ്യേഷ്യൂ, ലീബ്ന
资资
资
HEROTEXTLE UDAYAA TEX
125, PRINCE STREET, 7, 2ND CROSS STREET
COLOMBO 11 COLOMBO 11
PHONE 327686
WHOLESALESS RETAL DEALERS IN TEXTILE 8
GARMENTS IMPORTERS HIGH QCIALITY SCIITINGS
SHIRTINGS ANDDRESS MATERIALS
With Best Compliments From
r *
চািৰ
GEORGE & COMPANY
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS
76, Fourth Cross St., Colombo. 11
Phone: 325973

With Best Compliments From
来来
米
RAMSETHC 8 CO,
General Merchants & Commission Agents
No. 65, 4th Cross Street, COLOMBO-11.
T'Phone: 323686
Uil Bey Ceapoliited Fue
ARUNA TEX
Wholesale & Retail Dealers in Textiles
73, 2nd Cross Street, Colombo-11.
Te: 328358

Page 43
With Best Compliments From
WHOLESALE & RETAL
DEALERS IN TEXTILES
103, MAIN STREET COLOMBO-II. Tel: 25851, 42'I064
RANJANA STORES
With Best ComplimentS FOn
○○ ○○
○○
Sree Sai Traders
DISTRIBUTOR FOR HEMAS MARKETING PRODUCTS
57-1/1, Wolfendhol Street, COLOMBO-T3. T'phone: 323002
 
 
 

With Best Compliments From
总岛
总
S. VisVanatha Kusukkal
Jothisham W. MahesWara Sarma
89A, KOTAHENASTREET
COLOMBO - 13.
Res. 435 183
With Best Compliments From
○○ ○○
CC)
LANKAFILLING
AND
SERVICE STATION
148, High Level Road, Nugegoda.

Page 44
With Best Compliments From
అ8>
SUEEWAMOTORS
441/7, Sri Sangaraja Mawatha
I Colombo 10
With Best Compliments From
সূত্র
RADHASTEXTILES
Dealers in Textiles & Fancy Goods
(S. V. C. TRADE CENTRE) 93/11, Keyzer Street, Colombo 11
Te: 422425

F. With Best Compliments From
WARAN MOTORS
Dealers in Japanese & English Second Hand Motor Spare Parts
480-9, Sri Sangoraja Mowatho
Colombo TO
With Best Compliments From
竇
SIWA ENTERPRISE
Siva Complex, Lawson Street N. Eliya

Page 45
With Best Compliments From
* :
器
AMBAL TRADING CO,
IMPORTERS, GENERAL MERCHANTS
8. COMMISSION AGENTS
78, 4th CROSS STREET COLOMBO-II. Tel: 329374
With Best Compliments From
米米 米
SANAGA TRADERS Prop. SPSAMY & Co (Pvt) LTD.
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS
72, 4th CROSS STREET, COLOMBO-1. T'phone: 422640

With Best Compliments From
邀岛
总
UMAYALS
DEALERS IN TEXTILES
TRADE CENTRE COMPLEX
84-C/4, SECOND CROSS STREET
COLOMBO - 11. T.P. 430'350
Fl
With Best Compliments From
OCD (OG>
OD
NIPHON CENTRE
Wholesale & Retail Dealers in Textiles
84/4-B, 2nd CROSS STREET, (TRADE CENTRE MARKET) COLOMBO-11 PHONE: 448977

Page 46
--
|-
SUSAS (PWT) LTD.
Air Ticketing & Tour Arrangement & Travelers Cheques.
IMPORT & EXPORT
33, 1/7, Galle Road, Colombo 6. (Plaza Complex) Tel: 585259 Fax: 588875 Telex: 22658. Glaxy Ce.
Will Best Cowpiecewis Fut
养亲
养
Daimahs Jewellers ඩයිමාස් ජුවෙලරි
டைமாஸ் ஜூவலர்ஸ்
47 1/1, HAMIDS JEWELCOMPLEX SEA STREET, COLOMBO-11
T'phone: 320875
(Entrance Gabose Lane)

With Best Compliments From
* *
*
Jaya Nithiyakalyani Jewellery ජය නිත්‍යකල්යාණි ජවෙලර් ஜெய நித்தியகல்யாணி ஜூவலரி
MAKERS OF GENUINE 22CT. GOLD JEWELLERIES, PAWN BROKERS
69, SEA STREET COLOMBO 11. T'phone: 436923, 28536
PLEASE
PATTRONSE
OUR
ADVERTISERS

Page 47
கீழ்ப்பிரிவில் முதலாம் " சக்திவழிபாட
வருடத்தில் சிவனுக்கு ஒரு ராத்திரி அ கைக்கோ வருடத்தில் ஒன்பது ராத்திரி, அதை இயக்கத்துக்கு சக்தியே காரணம் எனும் கருத் சாற்றுகிறன. சக்தியை மனோன்மணி, மகேலி போற்றுகிறோம்.
நவராத்திரி விரதம், சக்திவழிபாட்டினை இரவுகளையும் வீரத்துக்கு அதிபதியாகிய து செல்வத்துக்கரசியாகிய இலக்குமிக்யையும் க யாய் விளங்கும் சரஸ்வதியையும் வழிபடுகிறே அறிவு வேண்டும் அத்துடன் செல்வமும் வே பெற்றவனே வையத்துள் வாழ்வாங்கு வாழ்ட கிடைக்கப் பெற்றால் இடையூறு இன்றி மூ அன்னை இரக்கமுள்ளவள்; அன்புமிக்கவள். அ போது பால் கொடுத்து அணைத்தவள் அந்த தாய் அணைப்பாள். இது இயற்கையின் நிதி. நம்முன்னோர் நவயிரவுகளில் பெருவிழாவா கருணைக்கு நிகரேது.
அம்பிகையின் பெருமையையும் அருமை6 அப்பா' என்று அம்மைக்கு முதலிடம் கொடு அருள் பெற்றவர் அபிராமிப்பட்டர். பெண்க ரும் வியக்கும்படி, பட்டரின் துயர் நீங்கும் வை தன் குண்டலத்தையே வானில் வீசிப் பிரகாசிக்
அன்னையின் அருள்பெற்று சிவப்பேறு டெ கிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், காளிதாசர் ரைக் குறிப்பிடலாம்.
சங்கரர், இலக்குமியை வழிபட்டு ஏழை பெற்று வாழ்ந்தார். காளியின் தரிசனம் பெற் இருந்த ஒருவன் காளியின் அருள் பிற்காலத்தில் கண்களை இழந்த சுந்தர மூர்தி நாயனார், உம லாக இடது கண்ணைப் பெற்று மகிழ்தார். சிவ கள் பிறந்தன. ஆனால் அவை அன்னையின், இதவைவிட சக்தியின் பெருமை வேறு உண்ட கள் நீங்க இன்பமாய் வாழ வழிவகுத்த இறை கைவிடமாட்டாள் அம்பிகை.
'தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தவி மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெங்கி இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன் கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடை
என்ற பட்டனாரின் மையை மேலும் எடுத்தியம்பும். நாமும் சக்தி ( உய்வோமாக!
சக்தியின்றி

டெம் பெற்ற கட்டுரை ட்டின் மகிமை '
தைச் சிவராத்திரி என்போம். ஆனால் அம்பி வராத்திரி என்போம். யாவும் சத்திமயம், உலக துக்கள் சக்தி வழிபாட்டின் மகிமையைப் பறை ஸ்வரி, உமாதேவி, மகாகாளி என்று பலவாறு
அடிப்படையாகக் கொண்டது. முதல் மூன்று ர்க்கையையும், அடுத்த மூன்று இரவுகளையும் டைசி மூன்று இரவுகளையும் கல்விக்கு அரசி ாம். மனிதனுக்கு வீரம் வேண்டும்; வீரத்துடன் ண்டும். மூவகைச் செல்வங்களும் கிடைக்கப் வன். நமது முயற்சியோடு, தெய்வ அருளும் வகை சிறப்புகளும் கிடைக்கப்பெறுவோம். அம்மே அப்பா என்று ஆளுடையபிள்ளை அழுத அன்னை பராசக்தியல்லவா! தந்தை அடித்தால் எனவேதான் கருணைக் கடவுளாகிய சக்தியை க ஒளியேற்றி வழிபட்டார்கள். அம்பிகையின்
யையும் அறிந்த அப்பர்பெருமான் 'அம்மையே த்துப்பாடினார். அன்னை பராசக்தியைப் பாடி ளையெல்லாம் சக்தியாகப் போற்றுவார். அரச ண்ணம் அமாவாசை பெளர்ணமியாகம்படியாக, க்க வைத்தாள் அந்த அன்னை.
பற்ற சிவனடியார்கள் பலர். ஆதிசங்கரர், இராம , கம்பர், இராமலிங்கம் வள்ளலார் முதலியோ
Pப் பிராமணர் தம்பதியானுலும், வளம் பல றுப் பெரும்பேறு பெற்றவர் பலர். மூடனாக அவன் மகாகவி காளிதாசனாகப் புக் பெற்றான். ாதேவியை வேண்டிப்பாடியன்றோ முதன்முத னின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறி அணைப்பிலேயே அறுமுகக் குழந்தையாயின. ா? இருள் சூழ்ந்த மேகங்கள் அகன்று இன்னல் வியின் கருணைக்கு நிகர் ஏது? நம்பினோரைக்
ார்வறியா சில் வஞ்சமில்லா பர் என்பவர்க்கே க்கண்களே'
அந்தாதிப் பாடல் சக்திவழிபாட்டின் பெரு வழிபாடியற்றி இம்மைச் சிறப்புகளைப் பெற்று
சக்தி ஏது?
பாலச்சந்திரன் பிரசன்னா
ஆண்டு 8 S

Page 48
With Best Compliments from
༦ལ་དྲི《༦ལ་དྲི་
UNI
DEALERS IN STATIONERY
282/A2, G COLOM
PHONE

SM &S)
INK
" AND OFFICE SUPPLIERS
alle Road,
IBO — 3.
573132

Page 49
ஈழத்து சைவப் பெரியார்
(மத்திய பிரிவி
மூவுலக அதிபதியாம் சிவபெருமான இது இன்று உலக நாடுகளில் சீரும் சிறப்பு சிறப்புப் பொருந்திய சைவசமயம் வாழ, செய்து சிறப்புப் பெற்றுள்ளனர். இவர்கள் பூரீலழறீஆறுமுக நாவலர் விபுலானந்தடி வர். இவர்கள் சைவம் வளர்க்க அரும்பாடு யம் அழியாது புதுப் பொலிவு பெற்றுத்
சைவப்பணி செய்த பெரியார்களுள் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாக் கொன இயற்றியுள்ளார். இவர் தேரடியிலேயே வந்தார். இவரைச் சிலர் 'விசர்ச் செல்லட் மிக சிறிதாகவும் எளிமையாகவும் கூறுவ 'ஒரு பொல்லாப்புமில்லை' என்பன புரிந்து கொண்டவர்கள் சிலரே ஆவார். தமது குருவாக ஏற்றுக்கொண்டு, தன் கு( இவ்வாறு சைவசமயத்துக்கு அரும்பணி பெருமையும் செல்லப்பா சுவாமிகளைச்
செல்லப்பா சுவாமிகளின் வழிநின் பெரியார்களுள் முக்கியத்தவம் பெறுகிற வழி நின்று சைவம் வளர்க்க அரும்பாடு மிக்கவை. இவை சைவ நற்சிந்தனை எ மக்களால் பாடப்பட்டு சிறப்புப் பெற். சைவப்பணிபுரிந்தார். இவர் சிவத்தொண் ணத்திலும் செங்கலடியிலும் பல சிவத் ே
சைவப்பணி பற்றிக் கூறுமிடத்து பூரீ ருக்கு நம்மவர் அடிமைப்பட்டு கேவலம் ஓர் இளஞாயிறு எனத் தோன்றி, இன்ன சிவநெறியையும் சிறப்புற வளர்த்த செம் தையும், தமிழையும் தனது இரு கண்கள லத்தில் சைவசமயத்தை நிலைநிறுத்தி ப ரையே சாரும். இவர் சைவசமயம் சீர் கண்டனப் பிரசங்கங்கள் எண்ணிலடங்க வினா விடையும் எழுதி அச்சிட்டு வெளி யது. மேலும் அவர் காலத்தில் அழியாச் திகழ்கிறது.
ஆறுமுக நாவலர் வழிநின்று சைவ தேன்நாடாம் மட்டுநகரிலே அவதரித்த வி

5ளும் அவர்களின் சமயத்தொண்டும்
ல் முதலிடம் பெற்ற கட்டுரை)
னமுழுமுதற் தெய்வமாகக் கொண்ட சமயம் சைவசமயம். மாகத் திகழ்கின்றது எனக் கூறின் மிகையாகாது. இத்தனை வளர நம் ஈழத்துச் சைவப் பெரியார் சிலர் சைவத்தொண்டு ா வரிசையில் செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள், 1ள், சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்அடங்கு பட்டு வெற்றி பெற்றனர் இதனாலேயே இன்றும் சைவசம நிகழ்கிறது, எனக்கூறின் தவறாகாது.
செல்லப்பா சுவாமிகள் மூத்தவராகத் திகழ்கின்றார். இவர் ண்டவர். இவர் சைவத்தை வளர்க்க பல அருட்பாக்களை வசித்து மக்களின் தயவில் வயிற்றுப்பிணி நீக்கி வாழ்ந்து பா' என்றும் அழைப்பர். இவர் பல அரிய கருத்துக்களை ார். 'யார் அறிவார்' , 'எப்பொழுதோ முடிந்த காரியம்’ அவற்றுள் சிலவாகும். இவற்றின் உள்ளர்த்தங்களைப் அவர்களுள் யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகளை ருவின் பாதையைப் பின்பற்றி சைவத் தொண்டு புரிந்தார். ஆற்றியதன்றி ஒரு சிறந்த சைவ மகனை உருவாக்கிய சாரும்.
ற அவரது சீடர் யோகர் சுவாமிகளும் சைவம் வளர்த்த ார். இவரது இயற்பெயர் சதாசிவன் ஆகும். இவரும் குரு பட்டார். இவர் பாடிய பக்திப் பாடல்கள் மிகவும் சிறப்பு ன்னும் நூலாக வெளிவந்துள்ளன. இவை இன்றும் சைவ றுள்ளன. இவ்வாறு அவர் சைவ சமயம் நிலை பெறச் டன் என்ற மாத இதழை தொடக்கி வைத்ததோடு யாழ்ப்பா தாண்டன் நிலையங்களை நிறுவினார்.
லழறிஆறுமுக நாவலரின் பங்கு அளப்பரியது. வெள்ளைய மிகுந்திருந்த காலத்தில், இருள்படிந்த ஈழத்தமிழ் வானிலே லுற்ற தமிழ் மக்களின் துயர் களைந்து, செந்தமிழையும், மல் நம் நல்லைநகர் ஆறுமுகநாவலராவார். இவர் சைவத் ாகப் போற்றி வளர்த்தார். சைவசமயம் வலுவிழந்த அக்கா ழைய உயர் நிலைக்கு கொண்டுவந்த பெருமை அடிகளா கெடுவதைக் கண்டு பொறுக்கமுடியாது, அவர் ஆற்றிய ாதவை. இவர் சிறுவர்களுக்கு சைவபோதினியும், சைவ யிட்டார். இது இவரது சைவத் தொண்டுகளில் அளப்பரி சின்னமாக அவர் தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலை
ப்பணி வளர்த்தவர்களுள் முதன்மையானவர் மீன்பாடும் புலானந்த அடிகளாவார். இவரின் இயற்பெயர் மயில்வாக
ܟ

Page 50
னன் ஆகும். இவர் சைவம் வளர்க்க எண்ணி சென்னை ( சுவாமி விபுலானந்தர் எனும் தீட்சாநாமம் பெற்று, ச சாரதா வித்தியாலயமும், இந்துக் கல்லூரியும் அழியாச்
விபுலானந்தரைத் தொடர்ந்து கிறிஸ்தவ சமயம் 6ே நாட்ட உதித்தவர் சேர். பொன். இராமநாதனே ஆவர் எ பல வாணேஸ்வரர் சிவன் கோவிலை இந்தியச் சிற்பிகை செய்தார். இதனால் அவர் சைவம் வளர்த்த பெரியார் எ
இன்று உலகில் சைவம் தழைக்க வழிவகுத்த ஈழத்து
கள். இவர்களது தொண்டுகள் அளப்பரியன. சைவசம மங்காது என்று கூறின் மிகையாகாது.
வாழ்க சைவம் வளர்க
With Best Compliments From
స్ట్రీ శ్లో
స్ట్రీ RATHINA IN
Jewellers & Paw
48 & 50, D. S. SENA, NAYAKE KANDY. TEL: 23890

ராமகிருஷ்ணர் மடத்தில் துறவறம் பூண்டு, மயத் தொண்டாற்றினார். இவர் ஸ்தாபித்த சின்னங்களாகத் திகழ்கின்றன.
பரூன்றும் காலத்தில் சைவ சமயத்தை நிலை னக் கூறின் மிகையாகாது. இவர் பொன்னம் ளக் கொண்டு கட்டுவித்து சைவம் தழைக்கச் ன்று போற்றப்படுகின்றார்.
|ப் பெரியார்கள் போற்றப்பட வேண்டியவர் பம் நிலைத்திருக்கும் வரை இவர்கள் புகழ்
சைவப் பணி
ஆக்கம் துரைராஜா. அசோகன்
ஆண்டு 11
VAALIIGAI
in Brokers
: VIDIYA,

Page 51
“ சங்கீத தேவியே சர
அலைகளாய் எழுந்து எ
ஆத்மாவைத் தொட்டுச்
உன் திருக்கரத் திருந்தெ
இனிய கீதம் வீணை கா
அம்மா சரஸ்வதியே
இயலிசை நாடகத்தோ(
ஏனைய கலைகளையும்
எனக்கு நீ அருளிடுவாய் என்றன் நாவினிலே
எழுகின்ற வார்த்தையெ
உன்றன் அருளன்றோ !
தேவி கீத தேவி பு
சிறியோர் யாம் உனக்க
உள்ளன்போ டெடுக்கு
விழாவிதைக் கண்டிடுவி
சிறியவன் யான் கேட்கு
வேண்டுதல் ஏற்றிடுவா
தூயவன் என்பமிதுன் கை
கடாட்சம் வைப்பாய்
உயரிய வாழ்வொன்றை
அளித்திடுவாய் - தேவீ
சங்கீத தேவியே! சரஸ்வ

IෙixෙDITLD
Tuu
untuiu
ய் ! - . "
டக்கண்
எனக்கு நீ கீத தேவீ !
பதியே 11
ஆக்கம் நிலக்ஷன் சுவர்ணராஜா
ஆண்டு 12 (விஞ்ஞானம்)

Page 52
With Best Compliments From
3: 3
3K:
AMBAL TRADING CO,
IMPORTERS, GENERAL MERCHANTS
8 COMMISSION AGENTS
78, 4th CROSS STREET, COLOMBO-II. Tel: 329374
With Best Compliments From
米米 米
SANAGA TRADERS
Prop. S.P.SAMY & CO (PVT) LTD.
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS
72, 4th CROSS STREET, COLOMBO-11. T'phone: 422640

With Best Compliments From
岛岛
总
UMAYALS
DEALERS IN TEXTILES
TRADE, CENTRE COMPLEX
84-C/4, SECOND CROSS STREET
COLOMBO - 11. T.P. 430350
With Best Compliments From
(OD (CD
OD
NIPHON CENTRE
Wholesale & Retail Dealers in Textiles
84/4-B, 2nd CROSS STREET, (TRADE CENTRE MARKET) COLOMBO-11 PHONE: 448977

Page 53
சாக்த வழிபாடும் அ
சக்தியை பரம் பொருளாகக் கொண்டு வ மதங்களுள் தொன்மை வாய்ந்ததும், ஆதியும் அ தத்தின் அறுவகைச் சமயங்களில் பெண்தெய்வ சாக்தமதம். சாக்த மதமானது சாக்தர்களை பக் களை கூறுவதாகும். தொன்மை நகரங்களான ெ மேற்கொண்ட ஆய்வுகளின் போது கிடைத்த ஆ நிலவியதற்கு சான்று பகர்கின்றன. சுவேதாஸ் கூறப்படுகிறது. தேவியாகவும், அன்னையாகவு டின் பெருமையைப் பற்றி சாக்த ஆகமங்கள் குறி தேவிவிரதம், காயத்திரி கவசம், காயத்திரி ஸ கொள்கைகளை விரிவாகவும் தெளிவாகவும் சா
தமிழ் இலக்கியங்களிலும், சங்க இலக்கியா வதைக் காணலாம். சக்தி வழிபாட்டில் பலி கெ தெய்வமாக சக்தியின் அவதாரங்களை உடைய பலி கொடுத்தல் வரையிலான பலி கொடுக்கும் தக கது.
'சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்"
என்ற சைவ சித்தாந்தக் கருத்துக்கு ஏற்ப சக் இதற்காக வகுக்கப்பட்ட உருவமே அர்த்தந கொண்டே இருக்கும். அதனை இயக்குவதற்க அ தினை இயக்குகின்ற சக்தியே திருவருட் சக்தி இருக்க சக்தி உலகம் முழுவதையும் இயக்குகி சொரூபியாக தியானத்தில் அமர்ந்திருக்க சக்தி அருள் புரிகிறார். இறைவன் தந்தை போல் உ இறைவி தாயைப் போல் அணுகுவதற்கு எளி துணைவி, சக்தி என்ற கருத்து வலுப் பெற்றது. கொண்ட பொழுதே எழுந்தது சாக்தம் என்ற சட
மத்திய காலத்தில் சாக்தம் முதன்மை அை ளுக்கு கோயில் எழுப்பப்பட்டது. வைஷ்ணவ சக்தி வழிபாடு குன்றியது. சக்தியை சாக்தர்கள் ரும் போற்றி வழிபடுகின்றனர். சக்தி வழிபாட்டி பரவசம் பொங்கப்பொங்கக் கொண்டாடப்ப விழாவின் சிறப்பு யாதெனில் இது ஒன்பது இர பதிகங்களாலும், நாமார்ச்சனைகள், அபிஷேக ஒன்பது இரவுகளில் முதல் மூன்று இரவுகள் ெ கைக்கையின் பெருமை பேசப்படுவதாக முதல் அடுத்த மூன்று இரவுகளுக்குரியவர். இவளது ெ டும். இறுதி மூன்று இரவுகள் கலைவாணிக்குரி பத்தினைத் தருவதாக இவ் இறுதி மூன்று விழா தினை ஆரம்பிக்கும் மனிதன் தன் எதிர்கால கல் ளிற்கு தெரிவிப்பதே கலைமகள் விழாவின் சிற நாள் விஜயதசமி. வடஇந்தியாவில் தசரா வி கோவில்களில் மானம்பூ நிகழும். இதனை மகி வன்னிமரம் அல்லது வாழைமரத்தினை நட்டு பற்றப்படுகிறது.
இத்திருவிழா கூறும் தத்துவக்கருத்தானது ஆணவமலம், அறியாமை, மிருகத்தன்மை, மு இரவுகளும் சக்தியை வணங்கி அரக்கனை சம்க
 

தன் பெருமையும்
ழிபடுபவர்களை சாக்தர்கள் என்றழைப்பர். ந்தமுமில்லா அரும்பெரும் மதமான இந்தும வழிபாட்டினை சுட்டி நிற்கும் சமய பிரிவே கோடிகளாகக் கொண்டு சக்தியின் பெருமை மாகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் கழ்வுப் பொருட்கள் சாக்த வழிபாடு அங்கு பர உபநிடதத்தில் சக்தியை பற்றி சிறப்பாக ம், எமக்கு இன்னருள் புரியும் சக்தி வழிபாட் ப்ெபிடுகின்றன. மேலும் தேவியின் பெருமை, ஹஸ்ரநாமம் முதலிய பற்றியும், சாக்தமதக் க்த ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
களிலும் சக்தி கொற்றவை என அழைக்கப்படு ாடுக்கும் வழிபாடு தலைசிறந்தது. கருவறைத் ஆலயங்களில் நரபலிமுதல் உயிரினங்களை முறை தற்காலத்திலும் நிலவுவது குறிப்பிடத்
தி சிவனிலிருந்து பிரியாத ஒன்றாக இருந்தது. ாரீச்வரர் தோற்றமாகும். உலகம் இயங்கிக் அளப்பரிய சக்தி வேண்டும். அவ்வாறு உலகத் யாகும். இறைவன் சாந்தமாக நிஷ்டையில் ன்றது என்பது கருத்தாகும். இறைவன் ஞான உயிர்கள் மீது இரக்கம் கொண்டு அவற்றிற்கு யிர்கள் அணுகுவதற்கு அரியவராக இருக்க, யவராக உள்ளாள். இக்காலத்தில் சிவனின் இவ்வாறு சக்தியை சிவனிலிருந்து வேறாகக்
DI LLJ LID
டந்தது. குப்தர் காலத்தில் பெண் தெய்வங்க ம் வடஇந்தியா முழுவதும் பரவிய பொழுது மட்டுமன்றி ஏனைய இந்துமதச்சமய பிரிவின ல் தலைசிறந்ததாகவும், இந்துக்களால் பக்திப் டுவது நவராத்திரி விழாவாகும். நவராத்திரி வுகள் சக்தியின் பெருமைகளை தேவாரத்திருப் ம் வாயிலாகவும் வெளிப்படுத்தலாகும். இவ் காற்றவைக்குரியதாகும். வீரத்தாயாகிய துர்க் மூன்று இரவுகள் உள. செல்வத்தாய் திருமகள் பருமைகள் இம் மூன்று இரவுகளிலும் பேசப்ப யது. மனிதன் ஆன்மீக வழியில் ஈடுபட ஆரம் இரவுகள் விளங்குகின்றன. தன் கல்விப் பருவத் வி நலம்பெற முதல் வணக்கத்தினை கலைமக ப்புத் தன்மையாகும். இறுதி நாளாகிய பத்தாம் ழா என போற்றப்படும் விஜயதசமி அன்று டாசுர சம்காரம் என்றும் அழைப்பர். அத்தினம் மகிடாசுரனை கொன்று வழிபடும் முறை பின்
யாதெனில் 'ஆன்மாக்களைப் பீடித்திருக்கும் தலியவற்றைக் கொண்ட அரக்கனை ஒன்பது த்தலைக் குறிப்பதாகும்."

Page 54
சைவசமயத்தைப் பொறுத்த மட்டில் உ படைக்கப்படுகிறது. அதாவது ஆன்மாக்கள் மோட்சத்தை அடைவதைக்குறிக்கும். இதன மின்றியிருப்பான்.
சரஸ்வதி தயை நிதி நீகெதி. ஆம் சக்தியின் திருவருளை பெற்று நல்ல கலைமகள் விழாவில் கலந்து சிறப்பிப்போ
வாழ்த்திடுபவர். அன்பன் அடியேன் ச. ஜெயந்தன். ஆண்டு 13 வர்த்தகம்.
பழமொழி
நம் முன்னோர்கள் தமது அனுபவ வாயிலாக பழமொ விட்டுச் சென்ற அரிய சொத்து பழமொழிகள். எளிய ே யாவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். அவற்றுட் சில
அங்காடிக்காரியை சங்கீதம் பாடச்சொன்னா
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்! இங்கிதம் தெரியாதவனுக்கு சங்கீதம் தெரிந்
ஈட்டி எட்டு முழம் வரைக்கும் பாயும் பண
உருவத்தையல்ல குணத்தைப் பார், பணத்ை
ஊரார்பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன்பி
எதை அடக்காவிட்டலும் நாக்கை அடக்க ே
ஏகாதாசி முக்தி என்று நாக்கைப் பிடுங்கிக்
ஐயர் வரும் வரைக்கும் அமாவாசை நிற்குப்
ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவரா
ஒணான் வேலிக்கு இழுக்கிறது, தவளை த6
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை

லகம் இறைவனால் அவனது சக்தியைக் கொண்டு பாசங்களிலிருந்து விடுபட்டு இறையருள் பெற்று ன நிறைவேற்ற இறைவன் தன் சக்தியுடன் பின்ன
ஆன்மீகத்தினை பெற சக்தியின் பெருமை பேசும்
DfTd55 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கள்
ழிகளை வழங்கியுள்ளனர் அவர்கள் நமக்கு பச்சு நடையிலேயே இது அமைந்துள்ளதால்
ல் வெங்காயம் கறிவேப்பிலை என்பாள்.
து பலன் என்ன?
ம் பாதாளம் வரைக்கும் பாயும்
தயல்ல சனத்தைப்பார்.
ள்ளை தானே வளரும்.
வண்டும்.
கொண்டு சாகிறதா.
T.
பப் பிறந்தால் பகைமை,
ண்ணிருக்கு இழுக்கிறது.

Page 55
உண்மையான பக்தி
சேயின் மீதான தாயன்பு வர்ணிக்க இ செய்யும் போது அவள் அதை கண்டிக்காமல் வி உள்ள பிரிக்க முடியாத பாசம் காரணமாக ஒரு உள்ளது.
இதுபோலவே நமது நாளாந்த வாழ்க்கை துன்பப்பட, இறைநம்பிக்கை அற்றவன் அநீதி
மானிடராக பிறந்தவர்கள் யாவரும் தாம் அதை அனுபவிக்கவே தோன்றியுள்ளனர். இ6 வித்தே தீர வேண்டும். ஆனல் கடவுள் நம்பிக் மீண்டும் மீண்டும் பல பிறவிகளை எடுத்து மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டவனை ச ளவும் சந்தேகமில்லை. அவன் தம் கருமவினை கஷ்டங்களை ஒர் எல்லைக்கு மேல் செல்ல இவர்கள் வாழ்க்கையில் மேலும் உயர்ந்தவர்க
இதனால் மேன்மையை விரும்பும் ஒவ்ே வழியான உண்மை, கண்ணியம் கடமையின் 6 னின் திருப்பாதங்களை அரவணைத்து இருப் மரண நிழலே இறைவனின் பாதத்தில் படும்.

க்கான கடினப்பாதை
|யலாதது. இருப்பினும் தன் கண்மணி குற்றம் டுவதில்லை. ஆனல் இருவருக்கும் இடையில் Fறு நேரத்தில் குழந்தை தாயின் அரவணைப்பில்
யில் இறைவன் மீது நம்பிக்கை உடையவர்கள் யான செயல்கள் மூலம் நன்ருக வாழுகிருரன்.
முற்பிறப்பில் செய்த கருமவினைகளின் பயனுக வ்வினைப்பயனை நல்லனும் தீயவனும் அனுப கை இல்லாமல் மேலும் தீமைகளை செய்பவன் கருமங்களை அனுபவிப்பான். ஆணுல் கடவுள் டவுள் என்றும் காப்பாற்றுவார். இதில் எண்ண ாகளை அனுபவிக்கும் போது கடவுள் அவனின் விடாது அவற்றைப் போக்கி காப்பாற்றுவார். ளாகவே காணப்படுவர்.
வொரு மானிடனும் இறைவனின் புனிதமான வழிநின்று ஒழுக வேண்டும். இவர்கள் இறைவ பார். ஆனால் தீய பாதையில் செல்பவர்களின்

Page 56
With Best Compliments From
கலைமகள் தந்த கை 22 KT தங்க நகைகை
பூரீமைதிலி
அரச மாணிக்க கல் கூட்டுத்தாபன
153, செட்டியார் தெரு, கொழும்பு - 11. தொ. பேசி: 449400, 434488,
With Best Compliments From
Earra
SHOE
IDEALERS IN IMPORTED & LOC
455, 2ND DIVISION MARADA COLOMBO-10

வண்ணத்தில் உருவான ள கொள்வனவு செய்ய
ஜுவல்லர்ஸ்
னத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
434.490
Lka 's
PALACE
AIL FLADICIES & GENTS IFOOTWEAR
NA,
T.PHONE: 686550

Page 57
இந்து சமயப் பாரம்பரியங்க
இந்தியாவின் சிந்து நதிக்கரையினிலே இ தோன்றியதாக நம்பப்படும் இந்து சமயம் உலகி றது. இத்தகைய இந்துமா மார்க்கத்தில் எண்ணி புதைந்துள்ளன. அவற்றை எடுத்து அலசி விளக் தொடரும்.
எனவே இந்துமா மார்க்கத்தில் புதைந்துள் கருத்துகளினதும் விளக்கங்களைப் பார்ப்போம். வாழ்க்கையை மேம்படுத்தவும் வழிநடத்தவுமே மானை எடுத்துப் பார்ப்போம். தொப்பை வய சராசரங்களும் ஆண்டவனுள் அடக்கம் என்பத வயிற்றினராய் இருக்கிறார்.
விநாயகர், சிவபிரானையும் உமையையும் தாக ஒரு வரலாறு கூறுவர். இது எதற்காக எழு ரையே முதற்க் கொண்டு, முதல் வணக்கஞ் ெ கிற்கே ஒப்பானவர்கள். இவ்வுலகிலும் மேலா6 மாம்பழக்கதை கூறப்படுகிறது.
இந்து சமயத்தவர்களிற் பெரும்பாலான க யில் அமைத்துள்ளார்கள். கதிர்காமம் என்றாலெ உச்சிப்பிள்ளையார் கோவில் என்றாலென்ன மு அமைக்கப்பட்டுள்ளன. இது ஏன்? யாத்திரை ெ உடலிற்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. இதன உடலாக மாறுகிறது.
மேலும் ஆலயங்களில் பெரிய வீதிகள் உள் லும் ஒரு முறையாக உள்ளது. அதிலும் சுற்றுப் சுற்றி வந்து வழிபாடு செய்யும் வழக்கமும் உண் போது எமது உடல் வேண்டிய பயிற்சியைப் அனைவரும் செய்வதற்காகவே இவ் வழக்கம் 6
நான்கு மைல்கள் நடந்து வந்தவர்களும் ச ளும் சரி, விமான மூலம் ஆலய யாத்திரை மேற்ே தினுள்ளே ஒன்றாகவே நடந்து சுற்றிக் கும்பிடுகி போர்கள் பலர் உடற்பயிற்சி செய்ய விரும்புவதி மூன்று தரமோ ஒரு தடவையோ ஆலயத்தைச் சு எமது இந்து மதம்.
இந்து ஆலயங்களுக்குச் செல்லும் போது, மாறு கூறுகிறார்கள்; கோவிலினுள்ளே பாதணி கள்; கோவிலினட் புகும் போது கால்களை நன் நாம் வீதியில் நடந்து வருகையிற் படிந்த அழுக்கு னுட் சென்றால் ஆலயம் அழுக்காவதுடன் நோ
ஆலயமானது பலர் ஒன்று கூடும் இடம படலாம். எனவேதான் பாதணிகளை அகற்றிவிட றார்கள். இவ்வாறாகத்தான் இந்து மதம் மனித 6 தனக்கெனப் பல பாரம்பரியங்களைக் கொண்டு
இந்து மதப் பாரம்பரியங்களுள் முக்கியம் மண வைபவத்தில் மணமகன் கட்டும் தாலில் வைக்கிறார்கள். ஏன்? அனைவரதும் ஆசியுடன்

5ளும் மனித வாழ்க்கையும்
ற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் லே தொன்மை வாய்ந்த மதமாகக் கருதப்படுகி லா அரிய கருத்துக்களும் பாரம்பரியங்களும் க முற்படின், அஃது எமது வாழ்நாள் வரையும்
ள ஒரு சில முத்தான பாரம்பரியங்களினதும்
இந்து சமயப் பாரம்பரியங்கள் யாவும் மனித D தோன்றியவை. முதற்கண் விநாயகப் பெரு பிறுடன் அவர் காட்சி தருவது ஏன்? அண்ட னை எடுத்துக் காட்டவே விநாயகர் தொப்பை
சுற்றிவந்து வணங்கி மாம்பழத்தைப் பெற்ற ந்தது? ஒவ்வொருவரும் தமது தாய் தந்தைய Fய்யவேண்டும், தாயும் தந்தையும் இந்த உல எவர்கள் தாய் தந்தையர் என்பதை விளக்கவே
டவுள்களிற்கும் ஆலயங்களை மலைப்பகுதி லன்ன பழனிமலையென்றாலென்ன திருப்பதி முக்கிய ஆலயங்கள் உயரிய மலைகளிலேயே சல்வோர் இவ்வாறு மலைகளில் ஏறும் போது ால் அவர்களின் உடல் நல்ல உரமேறிய சுக
ளன. இவற்றைச் சுற்றி வந்து வழிபாடு செய்த பிரகாரங்களில் மூன்று தரமோ ஐந்து தரமோ ாடு. இது எதற்காக எழுந்தது? வீதியுலா வரும் பெறுகிறது. அதனைக் கடவுளின் பெயரால் 1ற்பட்டது.
ரி, கால் நிலத்திற்படாமல் காரிலே வந்தவர்க கொண்டு வந்தவர்களும் சரி, யாவரும் ஆலயத் றார்கள். பென்னம்பெரிய உடலை வைத்திருப் தில்லை. அவர்களைக்கூடக் கடவுள் பெயரால் ற்றி நடக்க வைத்து உடற்பயிற்சி அளிக்கிறது,
தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து செல்லு ரிகளுடன் பிரவேசிக்க வேண்டாம் என்கிறார் கு கழுவிச் செல்லும் படி கூறுகிறார்கள். ஏன்? கள் பாதணியிலிருக்கும்; அதனுடன் கோவிலி ய்க்கிருமிகளும் ஆலயச் சூழலில் தோன்றும்.
கையால் அங்கு சிலர் நோயினாற் பீடிக்கப் ட்டுக் கால்களைக் கழுவிச் செல்லும்படி கூறுகி வாழ்க்கையை மேம்படுத்தவும் வழிநடத்தவும் ளெளது.
வகிப்பது திருமண வைபவமாகும். இத்திரு யை அனைவரும் முதலிற் தொட்டு வணங்க , அனைவரும் அறியும் வண்ணம் இம் மணம

Page 58
கன் இப் பெண்ணைத் தன் துணைவியாக்குகி வழக்கம் எழுந்தது.
மணமகன் தாலியைப் பெண்ணின் கழு பலமாக முழங்கச் செய்கிறார்கள். ஏனெனில் வது தும்முவதோ, இல்லை அபசகுனமாக ஏ குள்ளவர்களின் காதிலும் விழாமல் இருக்கே
திருமணத்திலும் சரி கோவில்களிலும் ச நிகழ்த்துகிறோம். சுற்றி வருதல், தீபாராத6ை மணமக்களையும் முதன் முதல் குடிபுக வரு டியே கூறுவார்கள். வலதுகால் வலிமையான திரிபடைந்தது. அதாவது, நாம் என்றும் எதிலு தைக் குறிக்கவே வலம் நோக்கி யாவும் செய்
ஒரு வீட்டின் மங்கல நிகழ்வுகளிற் கல றோம்' என்று கூறுகிறோம். ஏன்? இந்த வீட் நிகழ வேண்டும். இவ் இல்லத்தில் என்றும் வாறு கூறுகிறோம். அமங்கல நிகழ்வுகளிற் மட்டும் சொல்கிறோம். அதாவது இனி இப் நாம் அப்படி வருவதற்காக சந்தர்ப்பம் மீன் கூறுகின்றோம்.
உலகின் வேறெந்த மதத்திலும் இல்லாத வன்-இறைவி என்ற கோட்பாடு சுட்டிக் காட் ணும் இணைந்தாலே உலகம் உருவாகலாம் மார்க்கம் அன்றே உலகிற்கு உணர்த்தியது. டெ இறைவனையே ஆண்பாதி, பெண்பாதியாய் இந்து மார்க்கமே.
நெற்றியில் நாம் திருநீறு பூசுகிறோம். ஏே என்றோ ஒரு நாள் நாம் சாம்பலாகப் போகப்ே அறச் செயல்களைச் செய்ய மனதைத் தூண்டு
எமது குரவர்களும் அடியவர்களும் பாடி அமைந்துள்ளன. சில பாடல்களின் இசையை வியாதிகளைத் தீர்க்கும் மருந்தாய் அமைகிற நோய் உள்ளவர்ககு 'முத்தைத்தரு பத்தித்திரு தினமும் விரைவாகப் பாடும் படி வைத்தியர் ருப்புகழை ஒரு தடவையாவது சந்தத்துடன் அனைத்து மொழிகளையும் தடுமாற்றம் இன்
இவ்வாறாகப் பிறப்பு முதல் இறப்பு வ கடைப்பிடிக்கும் பாரம்பரியங்களிலும் எவ்6 மார்க்கத்தில் காரணமில்லாத காரியங்களோ க துமே மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற் யாகவே இருந்து வாழ்வில் முத்தி பெற உதவு
'மேன்மை கொள் சைவ நீ!

றான் என்பதை வெளிப்படுத்தவே இவ்வாறான
த்தில் கட்டும் போது மேள வாத்தியங்களைப் மண்டபத்தின் எங்காவது ஒரு பகுதியில் யாரா தாவது பேசுவதோ மணமக்களின் காதிலும் அங் வ அவ்வாறு செய்கிறார்கள்.
ரி நாம் எதையும் வலப்புறமாகத் தொடங்கியே எ என யாவும் வலமாகவே நிகழ்த்தப் படுகிறது. ம்போது வலது காலை எடுத்து வைத்து வரும்ப கால். வல்லம் - வல்லோம் என்பதே வலம் எனத் லும் வல்லவராக வாழ்வோம்; நடப்போம் என்ப LJ LJ LI LL GŐT.
ந்து கொண்டு திரும்பும் போது, 'போய் வருகி டில் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் இன்பம் தங்க வேண்டும் என்பதற்காகவே அவ் கலந்து திரும்பும்போது 'போகிறோம்' என்று படியொரு நிகழ்வு இவ்வீட்டில் நிகழக்கூடாது; ண்டும் வராது என்பதைக் குறிக்கவே அவ்வாறு
வகையில் இந்து மார்க்கத்தில் மட்டுமே இறை டப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஆணும் பெண் , உலகம் இயங்கலாம் என்பதை எமது இந்து 1ண்களுக்கு முதன்முதலாகச் சம உரிமை வழங்கி அமைந்த அர்த்த நாரீஸ்வரர் வடிவிற் கண்டது
ன்? இத்தனை இன்பமான வாழ்வு வாழ்ந்தாலும் பாகிறோம் என்பதை அடிக்கடி நினைவுபடுத்தி, வதற்காகவே தினமும் விபூதி பூசுகிறோம்.
ய பல பதிகங்களில் எண்ணிலாக் கருத்துகள் பல மப்பு, சந்தம் என்பன வாய்த்தடுமாற்றம் போன்ற து. அமெரிக்க நாட்டிற்கூட வாய்த் தடுமாற்ற நகை' என்ற அருணகிரி நாதரின் திருப்புகழைத் கள் கூறியுள்ளனர். நீங்கள் கூடத் தினமும் அத்தி பாடி வந்தால் தமிழ் மொழியை மட்டுமல்ல றிச் சரளமாகப் பேச முடியும்.
ரை இந்துமா மார்க்கம் கூறும் கருத்துகளிலும், வளவோ உட்பொருட்கள் உள்ளன. இந்து மா ாரியமில்லாத காரணங்களோ இல்லை. அனைத் காக, மனித வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை ம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தி விளங்குக உலகமெலாம்'
நிலக்ஷன் சுவர்ணராஜா ஆண்டு 12 விஞ்ஞானம்

Page 59
With Best Compliments From
LINTON & SON’S
116, YATINUV
KA
With Best Compliments From
米
SAVOY
Leading Name in
25, MEEZANTERRACE KING STREET MATALE

資 資
MASTERTAILORS
WARA VIDIYA,
NDY.
米 米
Y TAILORs
2 Quality Tailoring

Page 60
With best Compliments From
ଔର୍ମ
Wesle
IMPORTERS AND WHOLESALE DE
PLASTICWARE, COSMETIC ITEM
116/16, PRINCE STREET,
COLOMBO-11.
TMV'ith BestCompliments Trom
CROWN
WHOLESALE DEAL
128/3, SECOND CROSS COLOMBO - 11 SRI LANKA

V&ހަ@
又
Traders
ALERS IN TOYS, FANCY GOODS, IS, IMITATION JEWELLERY ETC.
PHONE: 327761
TEXT LE
ERS INTEXTILES
STREET,
Phone: 4.38062

Page 61
தென்கிழக்காசிய நாடுக
உலகிலே பல்வேறு சமயங்கள் காணப்படு கருத்துக்களை தன்னகத்தே கொண்டு பிறமதங்களி குவது இந்துமதமே. சிந்து வெளி நாகரீகத்தின் எங்கே? எப்போது? தோற்றுவிக்கப்பட்டது என்ட இந்துமதமாகும். பல்வேறு தார்மீகக் கொள்கைக படை வாதக் கொள்கைகளையும் சிறப்பாக எடுத்
'இந்து' என்பதன் அடிப்படைக் கருத்துப்பு ஐரோப்பிய நாட்டவர்கள் கூட வரைவிலக்கணம் மனிதனை ஆன்மீக வழிகளில் இட்டுச் செல்லும் மத்தியிலே நிலவிய மூட நம்பிக்கையினை ஏற்ப என்பது பிறமதத்தவர்களது வாதம். ஆனால் இ ளையோ அலசி ஆராய்ந்தவர்களுக்கு இவ்வாதம் நாடாக கருதப்படும் பாரதத்தில் மட்டுமன்றி ெ செழித்து விளங்கியதை 'தென்கிழக்காசிய நாடு லாக அறிய முடியும்.
இந்து மதத்தின் பரந்த நோக்கத்தை அதாவ கையை பிறமதத்தவர்கள் விரும்பி ஏற்று எம்மத காலப்பகுதியிலும் 11ம், 12ம் நூற்றாண்டு காலப் மதமானது பரவத்தொடங்கியது. சுவர்ணபூமி என பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரங்களை பின்பற்ற மாக பாரத நாட்டிலிருந்து யாவா சென்ற இந்து ம தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பரப்
மேலும் இவற்றிக்கு ஆதாரமாக தற்காலத்தி பெயர்கள் காணப்படுகின்றன. இந்து மதத்தின் ெ சிய நாடு சுமத்திரா ஆகும். இங்கு தென்இந்திய மக் தென் இந்திய கட்டிடக் கலைப் பணிகள் சான்று மலைச்சாரலில் கண்டு எடுக்கப்பட்ட சிவன், நா இந்து மத கடவுள்களின் சிலைகள் இங்கு கண்டெ சுமத்திரா நாட்டை இந்துமதப் பெயரைக் கொண் திஷ்டை செய்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது
சிவபூமி என திருமூலரால் புகழபெற்ற ஈழத் உள்ளன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியி மதத்தை சேர்ந்தவன் என்றும், அதன் பின் ஆண்ட கள் என்றும் மகாவம்சம் கூறுகிறது. அத்துடன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றிலே சிவன் வது இந்துமதம் இலங்கையில் நிலவியது என் வன்னி, வளவை கங்கை பள்ளத்தாக்கு போன்ற பி செதில்கள், சிலைகள் என்பவையும் இந்துமதத்தில் பொலநறுவைப் பிரதேசத்தில் காணப்படும் சிவா புராதன கால சோழர் பாணியையும் எடுத்துக் காட் நாட்டிலே தற்காலத்திலும் நாட்டின் தலைவர்கள் வேதம் ஒதுதல் கட்டாய கிரியை ஆக்கப்பட்டுள்ள
இவ்வாறு பல நாடுகளிலும் சிறப்புக் கொள் தற்காலத்தில் தனிப்பெரும் சமயமாக விளங்குகிற

ளில் இந்துமதப் பரம்பல்
கின்றன. இவற்றிலே நவீன காலத்திற்கு உகந்த லிருந்து வேறுபட்ட தனிப்பெரும் மதமாக விளங் தொன்மைக்கு ஒப்புவிக்கப்பட்டாலும் யாரால்? பதை அறுதியிட்டு உறுதியாக கூறமுடியாத மதமே ளையும் மனிதனை 'மனிதன்' என்று கூறும் அடிப் து இயம்பும் மதமே இந்துமதமாகும்.
பற்றி இந்துமத சீர்திருத்த வாதிகளும் மட்டுமன்றி ப்படுத்தியுள்னர் இவ்வாறு கூறிய கருத்துக்களில் தர்மமே 'இந்து' என்பதாகும். பண்டைய மக்கள் படுத்த வழிவகுத்தது இந்துமதக் கொள்கைகளே. ந்துமதத்தின் கருத்துக்களையோ தத்துவ நெறிக
பொய் வாதம். இந்து சமயமானது அதன் பிறந்த தன்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரந்து விரிந்து, களில் இந்து மதப்பரம்பல்' எனும் நூலின் வாயி
பது பிறமதத்திற்கு மதிப்பளித்தல் எனும் கொள் த்தை தழுவினர். கி. பி. 6ம், 7ம், 8ம் நூற்றாண்டு பகுதியிலும் தென்கிழக்காசிய நாடுகளிலே இந்து அழைக்கப்படும் யாவா பிரதேச மக்கள் சுதேசிய றி கொண்டிருக்கும் தறுவாயிலே வியாபார நோக்க தத்தவர்களால் அம்மக்கள் மத்தியிலே இந்துமதத் LaTi.
லும் யாவா நாட்டு மக்கள் மத்தியில் இந்துமதப் சல்வாக்கு தழைத்தோங்கிய மற்றுமொரு கிழக்கா களின் செல்வாக்கு சிறப்பு பெற்றதற்கு ஆதாரமாக பகருகின்றன. மேலும் சுமத்திரா பிரதேசத்தில் ரதர், பிள்ளையார், அகத்தியர் பிரம்மா போன்ற டுக்கப்பட்டது. அத்துடன் கல்வெட்டு ஒன்றாலே எட மன்னன் ஆண்டு வந்ததாகும். சிவலிங்க பிர 51.
ந்திலே இந்து மதம் நிலவியதற்கு பல சான்றுகள் லே, இலங்கைக்கு வந்த விஜயன் என்பவன் இந்து அவனது சந்ததியினரும் இந்துமதத்தைச் சேர்ந்தவர்
'வலஎல்லு கொட கங்க" என்ற பிரதேசத்தில் ா, ஈசன், திஸ்ஸன் போன்ற பெயர்கள் காணப்படு பதற்கு சான்றுகளாகும். மேலும், கதிரைவெளி, ரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட வேல்கள், சேவற் ன் தொன்மைக்குச் சான்று பகருகின்றது. அத்துடன் லயங்கள் இந்துமதத்தின் கட்டிடப் பாணியையும், டுகின்றது. மலேசியா, இந்தோனேசியா போன்ற முடியேற்கும்போது இந்துமத சடங்குகளாகிய Tgl.
ாகையினால் வளர்ச்சியடைந்த இந்து மதமானது து.
க. ஆனந்தராஜா ஆண்டு 13 வர்ததகம்

Page 62
With Best Compliments From
శ్లోకి
Ren Tex
WHOLESALE & RETAL DEALERS IN
M.A. KAREEM MARKET, 135-B 2, KEYZER STREET COLOMBO-11.
With Best Compliments From
A 4 4
SON UEVWV
S-2, 3RD FLOOR, CENTRAL SUPERMARKET
COLOMBO - 11.

င္ငံ
QO1(YAaA tile
|TEXTILES (SUITINGS & SHIRTINGS)
\ A h
NIYA WELS
COMPLEX,
PHONE: 421,363

Page 63
நவீன கால இந்துமத சீ சீர்திருத்த
இந்துமத வரலாற்றிலே நாயக்கர் காலத்தை ஆட்சியில் அதாவது ஆங்கில ஆட்சியில் இந்தியா யில் இந்தியர் சுதந்திரம் இழந்து துன்பம் அநுபவி உண்மைகளை மறந்து மேலோட்டமான சமய உை சாதாரண நெறி முறையினையும், மூடநம்பிக்கைக போற்றி வளர்க்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாற ஆங்கிலத் தத்துவங்களை அறியும் வாய்ப்பைப் டெ யும் பார்க்கச் சிறந்ததாகவும் உயர்ந்ததாகவும் இந்தி யில் உயர்ந்த தத்துவ உண்மைகளை மக்கள் மத்தியி உண்மைகளில் வளர்க்கவும் இத்தகைய சிலர் முயன் ளைத் தோற்றுவித்தனர்.
இந்த சீர்திருத்த இயக்கங்களின் பணியினுல் இ ளைப் பெற்று வளர்ந்து வரலாயிற்று. இவ்வாறு மூடநம்பிக்கைகளுடனும் வெறும் சடங்குகளுடனு சீர்திருத்த வாதிகளினுல் புதிதான கருத்துக்களையும் யிற்று. எனவேதான் 19ம் 20ம் நூற்றாண்டு காலத்தி இந்தச் சீர்திருத்த இயக்கங்களும், அவற்றின் பண சீர்திருத்தவாதிகளையும் அவர்களது சீர்திருத்தக் க
ராஜா ராம் மோகன் ராய் (பிரம்ம சமாஜம்)
இந்தியாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய, ராம் மோகன் ராய். 1774ல் பிறந்த இவர் அந்தண சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சிறந்த தேர்ச்சி ெ கடைப்பிடித்த ஒழுக்கச் சீர்கேட்டினுல், அவர்களுக் மக்களின் சீர்திருத்தப் பயணத்துக்கு வழிகோலினு
இவர் இந்துமக்கள் சிலைகள் வைத்து வண மொழியில் ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியி வேளை மைத்துனி உடன் கட்டை ஏறியதைக் கண் வேண்டும் என முன் வந்தார். இச்சம்பவத்திலிருந்து அரச பதவியைத் துறந்து தன் நாட்டு மக்களுக்காக தத்திற்காக 1828 இல் பிரம்ம சமாஜம் என்ற சங்கத் இறைவனை, வாழ்த்திவணங்கும் திருச்சபையாக ( சிலைகள், ஒவியங்கள், உருவங்கள் முதலியவற்றை இச் சபையினரால் வெறுத்து ஒதுக்கப்பட்டது. 182 உதவியுடன் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் தை குற்றத்திற்கான வழக்குத் தொடரப்படும் என அறிக் உண்மையான இந்துமதம் பற்றிக் கூறப்படுகின்ற மூடநம்பிக்கைகளும் சிலை வணக்கங்களும் பரவி தார். எனவே அவர் உபநிடதங்கள் கூறும் அதே வ
மேலும், மேலை நாட்டுக் கல்வியால் நம்மவர் நிலையம் ஒன்றினையும் நிறுவினார். இந்துக் கல்லு யனம் போன்ற பாடங்களையும் கற்கவெனக் கூறி அ இந்துக்கள் கடல் கடந்து செல்லக் கூடாது என்று அரசின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார் யால் பெண் குழந்தை பிறந்தவுடன் கொல்லுதல் தடைசெய்யப்பட்டன. இந்துக்களின் நாளாந்த க ளிலே கூறப்பட்டுள்ளவாறு செய்தல் போதுமானது

ர்திருத்த இயக்கங்களும் வாதிகளும்
* தொடர்ந்து வந்த ஐரோப்பியர் காலம், அந்நியர் அடிமைப்பட்ட காலமாகும். இந்த அந்நியர் ஆட்சி த்தனர். அதுமட்டுமின்றி சமயத்தினது அடிப்படை ார்வினையும், சடங்குகள், கிரிகைகள் முறையிலான ளையும் - சமயம் எனவும் அதன் கொள்கை எனவும் ான காலகட்டத்தில் ஆங்கிலக் கல்வியின் பயனுக பற்ற இந்தியர் பலர், மேலைத்தேயத் தத்துவங்களை யத் தத்துவம் விளங்குவதைக் கண்டனர். இவ்வகை ல் எடுத்துச் சொல்லவும் சமயத்தை அதனது உயர்ந்த ாறு, தாழ்வடைந்திருந்த இந்து மதத்தில் சீர்திருத்தங்க
|ந்து மதம் தனது போக்கிலிருந்து புதிய அமைப்புக்க தனது அடிப்படைக் கருத்துக்கள் மறைக்கப்பட்டு, ம் நிறைந்து காணப்பட்ட இந்திய சமூகம், இந்து மத விளக்கங்களையும் பெற்று மறுமலர்ச்சி அடைவதா தில் இந்துமத வளர்ச்சியினைக் கவனிக்கும் போது, ரிகளும் முக்கியமாகிறது. இவ்வகையில் தனிமனித ருத்துக்களையும் கவனிப்போம்.
பல சமய மாற்றங்களுக்கு வித்திட்ட தலைவர் ராஜா குலத்தைச் சேர்ந்தவர். பாரசீகம், அரபு, ஆங்கிலம் பற்றிருந்தார். தமது சூழலில் வாழ்ந்த இந்து மக்கள் க்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்து
T。
பகும் வழக்கத்திற்கு எதிராக 1904ம் ஆண்டு பாரசீக ட்டார். இவருடைய மைத்துனியின் கணவன் இறந்த ட இவர், இத்தகைய மூடநம்பிக்கையைச் சீர்திருத்த பல மாற்றங்கள் ஏற்படலாயிற்று. தாம் வசித்து வந்த உழைக்க உறுதி பூண்டார். இவர் இந்துமதச் சீர்திருத் தை நிறுவினுர். இவ் உலகத்தை படைத்துக்காக்கும் வே இச் சமாஜம் காணப்பட்டது. பலி கொடுத்தல், வைத்து வணங்குதல் போன்ற கொள்கைகள் யாவும் ம் ஆண்டு ராஜா ராம் மோகன் ராய் ஆங்கில அரசின் ட செய்தார். இத்தடையை மீறுவோர் மீது கொலைக் $கை ஒன்றை வெளியிட்டார். வேத உபநிடதங்களில் ன என நம்பிய இவர் அத்தூய்மையான மதத்தில் , அம்மதத்தை இழிவுற வைக்கின்றன என உணர்ந் ழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
| ஒளி பெற வேண்டும் என்பதனால் ஆங்கிலக் கல்வி ாரியையும் நிறுவியதுடன் கணிதம், தத்துவம், இரசா புதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தார். உயர்சாதி கூறியதற்கு எதிராக இங்கிலாந்து சென்று ஆங்கில இத்துடன் இவரது முயற்சியினுல், மூடநம்பிக்கை , நரபலி கொடுத்தல் போன்ற தீய பழக்கங்களும் டமைகளான நித்திய கருமங்களை, சாஸ்திர நூல்க என்று வற்புறுத்திக் கூறினர். இவர் வகுத்த பிரார்த்

Page 64
தனை முறையானது காயத்திரி மத்திரத்துடன் ஆ நிர்வாண தந்திரம் என்னும் நூலின் தோத்திரப் பா உயிர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினை நூல்களும் இராமனுஜர், மத்துவர், துளசிதாசர், ை ஏற்றுக் கொண்டார். தத்துவங்களை வாயளவில் உள்ளடக்க வேண்டுமென்று கூறினுர்,
உலகச் சமயங்களில் உயர்ந்தவற்றை ஒன்று திர யில் இந்து சமயத்தை கிறிஸ்தவத்தோடு ஒப்பிட் இன்பத்திற்கும் வழிகாட்டி' என்ற நூலை வெளியிட பில் நம்பிக்கையையும் விரும்பியவர்கள் ஏற்கலாம் தொண்டாற்றிய ராஜா ராம் மோகன் ராய் 1833ம் ஆன திரநாத் தாகூர் இச் சமாஜ பணிகளுக்கு பொறுப்ப தத்ததுவ போதினி எனும் சபையை இச்சமாஜத்தோ கேசப் சந்திர சென்னுக்கும் இவருக்கும் ஏற்பட்ட க ருந்து வெளியேறி 1866 இல் இந்திய பிரம்ம சமாஜ ராம் மோகன் ராயினுல் உருவாக்கப்பட்ட பிரம்ம ச
பிரார்த்தனை சமாஜம்:-
வங்காளத்தில் எழுந்த பிரம்ம சமாஜத்தைப்
பிரார்த்தனை சமாஜமாகும். கேசம் சென் என்பவர் மக்கள், இந்து சமயத்தில் காணப்பட்ட சாதி வேறு அளிக்கவும் மாதர் கல்வியினை அபிவிருத்தி செய்ய ருத்த இயக்கத்தை ஆரம்பிக்கும் நோக்கத்துடனும் ட தார். இவர்கள் சமய சீர்திருத்தங்களை அடிப்படை ஒரு கடவுளை வணங்கும் முறையை உள்ளடக்கத் ே 1867 இல் பிரார்த்தனை சமாஜம் ஆரம்பிக்கப்பட்ட இவர் பம்பாயில் நீதிபதியாக இருந்ததோடு பொரு சிறந்த கல்விமானாகவும் விளங்கினார்.
உபநிடதங்கள் இதயத்தூய்மையும் தியானத்தை என வற்புறுத்தினார். வங்காளத்தில் எழுந்த பிரம நினைத்து, அவர்கள் விட்ட பிழையை விடக் கூட தமது சமயத்தில் சேர்ப்பதை தவிர்த்து இறைவை தோழனுகவும் காண வேண்டுமென்று வற்புறுத்தி போக்கில் மனச்சாட்சிக்கு கட்டுப்படாமல் வெளிப் வேறுபட்டவன் எனக் கருதியமையும் எல்லாம் தை மையும் சமுதாயத்தில் கேடுகள் உண்டாக காரணம ருந்து அகற்றினுல் அன்றி சீர்திருத்த முடியாது என்று
கோபால் ஹரி தேர் முக என்பவரும் பிரார்த்தன லிருந்து கொண்டே சமயப்பணி செய்யலாம் என்றுப் துறவறம் பூண்டத் தேவையில்லை எனக் கருதின விரிவடைந்தது. இவ்வாறே மேற்கூறிய கொள்கை கைக்கு வழிகாட்டி மக்கள் ஆதரவை பெற்ற பிரா சீர்திருத்தங்களுள் ஒன்றாகவும் போற்றப்படுகின்றது
N. Ramanan Year 13

ரம்பமாகி, உபநிடத சுலோகங்களை, கூறிக் மகா டலைப் படிப்பதுடன் முடிகிறது. இறைவனுக்கும் இருக்கு வேதம், உபநிடதம், பகவத்கீதை எனும் சதன்யர் போன்ற அறிஞர்களும் கூறுமளவில் இவர் பேசித் திரியாது நடைமுறையில் சீர்திருத்தங்களை
ட்டி பொதுச் சமயம் என வெளியிட்டார். இவ்வகை டு 'இயேசுவின் அருள் மொழிகள் அமைதிக்கும் ட்டார். மேலும் கன்ம கொள்கைகளையும், மறுபிறப் ம் எனக் கூறினர். இவ்வாறு இந்துமத வளர்ச்சிக்கு ண்டு இறைவனடி சேர்ந்தார். இவரின் பின் தெய்வேந் ாளராக இருந்தார். அத்துடன் தான் நடாத்தி வந்த ாடு இணைத்தார். இறுதியில் இவருடன் பணிபுரிந்த ருத்து மோதலால் கேசப் சென் பிரம்ம சமாஜத்திலி :ம் என்னும் புதிய சமாஜத்தை ஆரம்பித்தார். ராஜா மாஜம் ஆதி பிரம்ம சமாஜம் எனப் பெயர் பெற்றது.
போல பம்பாயில் உருப்பெற்ற சமூக இயக்கமே 1864 இல் பம்பாயில் ஆற்றிய உரையினைக் கேட்ட பாட்டை ஒழிக்கவும் விதவைகளுக்கும் மறு வாழ்வு பவும், பாலியல் மணத்தை தடை செய்யும் ஓர் சீர்தி 1ணிசெய்யும் முகமாகவும் ஒர் இயக்கத்தை ஆரம்பித் யாகக் கொண்டு சமூகத்தை சீர்திருத்தி எல்லோரும் தொடங்கினார். இக் கொள்கையின் அடிப்படையில் து. இதன் தலைவர் மகாதேவ கோவிந்த இதானடே. 1ளாதார நிபுணராகவும் வரலாற்று ஆய்வினராகவும்
தயும் வற்புறுத்துகின்றன. இதுவே சிறந்த கொள்கை ம் சமாஜம், மக்கள் இயக்கமாக வளரவில்லை என ாது எனத்தீர்மானித்து, அதற்காக பிற சமயத்தவரை ன, பக்தி நெறியால் தாயாகவும், தந்தையாகவும், ஞர். மக்கள் சுற்றம் சூழ வாழாமல் தனித்தனிப் பகட்டக்குப் பணிந்தமையும், மனிதனுக்கு மனிதன் லவிதி என்று நினைத்து முயற்சியில்லாமல் இருந்த ாய் இருந்தன. இத்தகைய சீர்கேடுகளை மனத்திலி
எடுத்துக் கூறி அதன் மூலம் மேம்படுத்த உதவினர்.
ன சமயத்திற்காக பணிபுரிந்தவர். இவர் இல்லறத்தி b சமயப்பணி செய்வதற்கோ, முத்தி பெறுவதற்கோ, ார். இதனால் இச் சமாஜத்தின் வளர்ச்சி மேலும் யின் அடிப்படையில் இந்துமத சீர்திருத்தக் கொள் ர்த்தனை சமாஜம் தற்போது நவீனகால இந்து மத 51.

Page 65
1
KALAI MAGAL VIZHA ’93
SEATED (From Left to Right)
S. Kulothungan (Asst. Student Chairman), Y. tion), E. G. J. Vethanayagam (Student Chai (Secretary), S. Nava deepan (Student Chairma Balasingham (Students' Chairman, Tamil Drama Dramatic Society), K. Gangatharan (Chief Edit
STANDING 1ST ROW (Left to Right)
N. Kopikaran, S. Senthooran, S. Charavanan, E P. I. Ilango, K. Bagavathur
STANDING 2ND ROW
N. Ramanan, D. Venkatesh, R. Manoraj, S. Thi T. Asokan, K. M. Nishangaran, G. Anandaraj,
STANDING 3RD ROW
Y. Jegatheesh, P. Saravanaguhan, Y. Arunan, C V. Rasendraprasad (Sub Editor), M. A. AAshiq (Asst. Treasurer)
ABSENTEES:-
K. Sudhakar, S. Ubendran, S. Satheesh.
 

Muhunthan (Secretary, Tamil Literary AssociaIrman, Tamil Literary Association), A. Segar in), G. Preman and (Treasurer), Rodeny L. R. atic Society), K. Satheeshkumar (Secretary Tamil or)
. Rajenesh, S. Thinesh, V. Sabesh, R. Vinothraj,
irumurugan. K. Ganendiran, M.T. Balamurali, D. R. S. Selvadra.
G. S. Sethukavallar, K. Ramanaharan, ue, T. Ranjam (Sub Editor), S. Jeyanthan

Page 66


Page 67
இந்து சமயிகளின் சமூகவாழ்க் வர்ணாச்சிரமதர்மக் கோ
இந்துமதக் கோட்பாடுகளிற் வருணாச்சிரமதர்மக்
என்பது வருணம், ஆச்சிரமம், தர்மம் என மூன்றாக மம் என விளக்கிக்கொள்ளலாம். வருணம் என்றால் தில் நிறவேறுபாட்டை அடிப்படையாகக் கொண் கருத்துக்கள் ஆக உருப்பெற்றன. அவைபிராமணர் சாதிகளாக விளங்கியதைப் போல் தனிப்பட்ட இந்: உடையதாக விளங்கியது. அவை பிரம்மச்சரியம், 8 வாகும். இவை ஆச்சிரமங்கள் என்றழைக்கப்படு வருணாச்சிரமதர்மக்கொள்கை இடம்பெறுகிறது. ( ளுக்கும் ஒரே மாதிரியல்ல என்ற உண்மை வெளி டிக்க கூடிய பொதுவான ஒழுக்க நியமங்கள் இருந்த கும், தனி ஒருவனது வாழ்க்கையில் ஒவ்வொரு நி: பதை உணர்த்துகின்றது. மேலும், உயர்ந்த மக்களு ஆகாதெனவும், அதுபோல் மாணவ நிலையில் உள் வருக்குரிய அறமாகாதெனவும் உணர்த்துகின்றது.
பண்டைய இந்து சமூகத்தில், மக்கள் மத்தியில் கருத்துக்களை வேதங்களிற் காணலாம். இருக்கு ே சத்திரியர், வைசியர், சூத்திரயர் என்ற நான்கு வர்ண தொடை, பாதம் ஆகிய உறுப்புக்களில் இருந்து ே உள்ள அவயவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடை யமாக இருந்திருக்கலாம். மனுதர்ம சாஸ்த்திரம், வ றது. வேதங்கள் ஒதுதல், ஒதுவித்தல், யாகங்களை அறத்தொழில்கள் பிராமணர்களுக்குரியவை. பிரா சென்று இறையனுபவம் பெற வைப்பவர்கள். கல்வி பட்டனர். இவர்கள் உடல் வலிமையால் நாட்டைச்
சமூகத்தில் இரண்டாவது வகுப்பினராக விளங் வேதம் 'இராஜன்பர்' என்று கூறுகின்றது இவர்க வேதங்களைக் கற்றல், யாகங்களை செய்தல், போ ளில் நாட்டை காத்தலும் இவர்களது கடமையாகும். ருந்து தள்ளிவைப்பதன் மூலம் அரசனானவன் வருள் ணர்களுக்கு கோயில்களும் மானியங்களும் வழங்கு ளுக்கு தண்டணை வழங்குதல் போன்றவை அரசன பும் கடமையும் வாய்ந்த தொழிலுடையவனாக விள கும் வகுப்பினராக விளங்கியவர்கள் வைசியர்களா யான வியாபாரப் பொருட்கள், நறுமணப்பொரு அறிவுடையவனாக விளங்கினான். பகவத் கீதை எ கால்நடை பராமரிப்பு வாணிபம் முதலிய மூன்று நாட்டின் பொருள் பெருக்கத்திற்குரியவானதலால், பெற்றவனாக விளங்குகிறான். சூத்திரர் நாலாவது ஒதுக்கப்பட்டவர்களும், இழிவுபடுத்தப்பட்டவர்க

கையை ஒழுங்குபடுத்துவதில்
ட்பாட்டின் பங்களிப்பு
கோட்பாடும் ஒன்றாகும். வருணாச்சிரமதர்மம் வகுக்கலாம். இவற்றை வருணதர்மம், ஆச்சிரதர் நேரடியாக நிறம் என பொருள்படும். ஆரம்பத் டு தோன்றிய கருத்துக்கள் பின்னர் சாதிபற்றிய , சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு து ஒருவனின் வாழ்க்கையும் நான்கு நிலைகளை கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம் என்பன ம். பண்டைய இந்திய நூல்கள் பலவற்றிலும் இக்கோட்பாட்டின் படி அறமானது எல்லாமக்க ப்படுத்தப்படுகிறது. எல்லாமக்களும் கடைப்பி ாலும், அத்துடன் ஒவ்வொரு வருணத்தவர்களுக் லைக்கும், சிறப்பாக உரியதருமமும் உண்டென் நக்குரிய தர்மம், தாழ்ந்த மக்களுக்குரிய தர்மம் ளவருக்குரிய தருமம், ஏனைய நிலையில் உள்ள
உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற சாதிபற்றிய வேத 'புறசூக்த" பாடல் ஒன்றிலே பிராமணர், னங்குளும் முறையே புறாவினது முகம், தோள், தான்றியதாகக் கூறுகின்றது. எவ்வாறு உடலில் டயதோ அவ்வாறு நான்கு வர்ணங்களும் அவசி ர்ண ஆச்சிரமதர்மங்கள் பற்றி விளக்கம் கூறுகின் கேட்டல், கேட்பித்தல், ஈதல், ஏற்றல் போன்ற மணர்கள் மக்களை ஆன்மீக வழியில் இட்டுச் பியில் சிறந்த ஆசானாகவும், மக்களாற் போற்றப்
காப்பவர்கள்.
கியவர்கள் அரசர்கள் ஆவர். இவர்களை இருக்கு ளது கடமை குடிகளைக் காத்தலாகும். மேலும் ன்றவையும் இவர்களுக்குண்டு. போர்க்காலங்க மேலும் சாதிவழக்கத்தை மீறியோரை சாதியிலி ணத்தூய்மையைப் பாதுகாக்க வேண்டும். பிராம வதன் மூலம் சமயத்தை பாதுகாத்தல், குற்றங்க து கடமைகளாகும். இவ்வாறு அரசன், பொறுப் ங்குகிறான். நாட்டின் பொருளாதாரத்தை வளர்க் வர். சிறந்த வைசியனொருவன், எல்லா வகை ட்கள் என்பவற்றைப் பற்றிய அறியும் தேர்ந்த வைசியரைப் பற்றி கூறுகையில் வேளாண்மை, கடமைகள் உடையவனென்றும் உரைக்கிறது. அவனும் சமூகத்தில் சிறப்பும், முக்கியத்துவமும்
வருணத்தார்கள். ஏனைய வருணத்தார்களால்
ஒளும் ஆவர். இவர்கள் உபநயனம் செய்வதற்கும்,

Page 68
கல்விகற்பதற்கும் தகுதியற்றவர்கள் இவர்களது அடிமைத்தொழில் செய்வதாகும். இவ்வாறு இ போதிலும் அவர்களுள் பிராமணர்கள் போற்றப் அழைத்துச் செல்பவர்களாகவும் பேசப்படுகின்ற வேதத்தைக் கற்பிக்காமல், வேறு தொழில்களை கிறான்.
மேலும் பிராமணன் ஒருவன் தனக்குரிய ப பிராமணனாக இருப்பினும் சூத்திரனாகவே மதி பண்புகளில் சிறந்து இந்துமதக் கொள்கைகளைப பிறப்பால் சூத்திரனாயினும் உயர்பண்பினால் பி பாடுபடுத்தப்பட்டு வகுக்கப்பட்டமையால் சமு; லாதிக்கமோ நிகழாது சமுதாயம் ஒழுங்காக இய பலவாறாக வளர்ச்சி பெற்று சமுதாய ஏற்றத்தாழ் எல்லா காலங்களிலும் மக்களால் கடைப்பிடி வகுத்த அறநூல்கள் தரும் கருத்துக்கள் நடைமுை ரது வருகையினால் சமுகத்தில் விரிவாக கல்விமு ழகங்கள் என்பன ஏற்படுத்தப்பட்டது. சாதிவேறு ஆங்கில கல்வியை கற்று வெளிநாடுகளுக்குச் செ யும் நம்பிடாமல் சீர்தூக்கி காண வேண்டும் என்ற கற்ற முறையில் தொழில் வாய்ப்பை பெறமுடிந்த மான கருத்துக்கள் ஒரளவு வருண வேறுபாட்டில் காலத்தில் கூட பண்டைவர்ண வேறுபாட்டை நா கிடையில் உள்ள ஏற்றத்தாழ்வு, வெறுப்புக்குரிய ணாச்சிரமதர்மம் அத்தகைய செல்வாக்கு செலுத்

தொழில் முதல் மூன்று வருணத்தவர்களுக்கும் ந்து சமயத்தில் நான்கு வருணங்கள் கூறப்பட்ட பட்டவர்களாகவும், மக்களை இறைவனுக்கருகில் னர். மதத்தின் கொள்கைப்படி பிராமணன் ஒருவன் செய்தால் அவன் அச்சந்ததியோடு சூத்திரனாகிவிடு
ண்புகளிலிருந்து விலகினால் அவன் பிறப்பினால் க்கப்படுகிறான். இதேவேளை சூத்திரனொருவன் னத்தூய்மையுடன் கடைப்பிடிப்பானாயின் அவன் ராமணனாகி விடுகிறான். இவ்வாறு வர்ண வேறு தாயத்தில் தொழில் போட்டியோ, அல்லது தொழி 1ங்கி வந்தது. ஆனால் பிற்காலத்தில் அது சாதிகள் விற்கு வித்திட்டது. மேலும் இவ்வர்ண வேறுபாடு க்கப்பட்டதாக சான்றில்லை. சட்டதிட்டங்களை றயில் முற்றாக நிறைவேற்றப்படவில்லை. அந்நிய றை ஏற்படுத்தப்பட்டன. கல்லூரிகள், பல்கலைக்க பாடின்றி சகலரும் இக்கல்வியை பெறமுடிந்தது. ல்லும் வாய்ப்பையும் பெற்றனர். அத்துடன் எதை உணர்ச்சி உடையவர்களாகவும் விளங்கினர். கல்வி து. எனவே மக்கள் மத்தியில் தோன்றிய புரட்சிகர குறைந்தது என்றே சொல்லவேண்டும். அண்மைக் ன்கு வர்ணங்களும் இருக்கலாம் ஆனால் அவற்றிற் பதாகும். இவ்வாறு இந்துசமயிகள் வாழ்வில் வர் தியது என்பதை நாம் அறியக் கூடியதாக உள்ளது.
ஆக்கம் ச. ஜெயந்தன் ஆண்டு 13 வர்த்தகம்

Page 69
றோயல் கல்லூரி இந்து மாண
கட்டுரைப், பேச்சுப்டே
கீழ்பிரிவு:
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்ருமிடம்
மத்தியபிரிவு:
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்ருமிடம்
மேற்பிரிவு:
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்ருமிடம்
கட்டுரை
பா. பிரச
S. செந்து
H. ஜெய
T. அசோ
M. ராஜக
K. இளம

வர் மன்றத்தால் நடாத்தப்பட்ட ாட்டிகளின் விபரங்கள்
Тртайт
முரளி
கன்
னேஸ்
ாறன்
பேச்சு
பா. பிரசன்னா
S. செந்தூரன்
H. ஜெயமுரளி
M.T. பாலமுரளி
T. அசோகன்
S. உபேந்திரன்
S. நவாஸ்
சு. நிலக்ஷன்
W. நிர்மலகுகன்

Page 70


Page 71
இணையில்லா
அன்பே சிவமென்று ஆதியும் அந்தமும் ( இந்திய மண்தந்த இ ஈழத்திலும் வளரும்
உலகையே உய்வித்த ஊழியிலும் மறைய
எல்லையில்லா நற்சி ஏற்றம் அளிக்க வல்ல
ஐயம் ஏதுமில்லை ஆ ஒன்றே தேவனிங்கு ஒதியனைத் துலகும்
ஒளடதமாம் எங்கள்

இந்து மார்க்கம்
உரைத்திடும் மார்க்கம்
இல்லாத மார்க்கம்
}ணையிலா மார்க்கம்
இந்துமா மார்க்கம்.
5 உத்தமர் பலருதித்த
T உன்னத மார்க்கம்
த் தாந்தங்கள் கொண்ட
U எளிதான மார்க்கம்
அஞ்சற்கு யாதுமில்லை
ஒருவனே இறைவனென்று ஒற்றுமை ஓங்கச்செய்யும்
இந்துமா மார்க்கம்.
நிலக்ஷன் சுவர்ணராஜா ஆண்டு 12 விஞ்ஞானம்

Page 72
With Best Co.
ESWaran
Exporters - Import
Sole Agents a
Manufacturers: SUPREME - Wall Clocks, SU Rolls / Paper Serviettes / Phc Agents-Distributors: Lego Match Box - Wed & YOneX Badminton Ra Bubble Gum, Audio / Vi
Inα Showrooms:
267, Sea Street, Colombo 11 Tel: 43259 135, D. A. Perlazzo Building, Galle Road Unity Plaza, Bambalapitiya. Tel: 58.1479 Toy Town, Liberty Plaza, Colombo - 3.
With Best Compliments From
HITECH INTE COLLEGE OF CON
In view of the Anniversary Celebrations
Hitech International is offering 300 Information
Those wishing to apply may send in their Rs. 100/= drawn in favour of Managing
before 31st Oct '93, and made
242 3/1, G Colom
Tel: 588264

mpliments From
Brothers
ers - Manufacturers
nd Distributors
JPREME - Steel Furniture, Toilet Tissue tO Albums. - dington - Funskool Toys and Games R.S.L. ckets, Shuttlecocks, Reynolds Pens, Mayfair deo Cassettes Etc.
uire:
2, 422744, 447608, 435842, 431741 , Dehiwala. Tel: 712066
ERNATIONAL MPUTER STUDIES
and Award Ceremony on 14th Nov 93, Scholarships for Higher Diploma in Technology.
application along with a money order for Director, Hitech Computer Spot (Pvt) Ltd.
payable at G. P. O. Colombo.
alle Road, bo — 6.

Page 73
With Best Compliments From
శ్లో
SARAN
Authorised Distributors
Pugoda Texti
119, KEYZER STREET, COLOMBO-11. Te: 445529
With Best Compliments From
M T. R.-
General Merchants &
404th, CROSS STREET, COLOMBO - 11.

శ్లో VANAS
for Veyangoda Textile Mill
les Lanka Ltd.
总 纷
& SONS
C Commission Agents
PHONE: 432819
s

Page 74
H
With Best Compliments From
资
ULAMIM
RASHEEDS
Dealers in Qu Readymade
63, Kotugodella Vidiya, KANDY.
With Best Compliments From
米
Σ
Σ
V.K.M.Nagal
JeWellers, RO
97, Colombo Street, Kandy,
Famous over 87 yeal
WHERE TRUS

=
资
IAS
ality Textiles and
GarmentS Etc.
T.P. 23.885
帐 米
ingam & Sons
dio, TV Dealers,
Tphone: 23108
's for Quality Jewellery
T IS TRADITION
R

Page 75
With Best Compliments From
--
DAY,
No. 130/5, 2n Colon T.P.: 433.425
With Best Compliments From
米>
X
SENA EN
IDEAIER I
| 106A. 2ND CROSS STREET
COLOMBO-11

--
AWIJINI?”
olesale Textile
di CrOSS Street mbo 11.
米米 米
TERPRISES
N TEXTILE
T.PHONE: 44.6432, 446921
لـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ

Page 76
With Best Cor
ASIAN COMPU
PROFESSIONAL COM
* School leavers (O/L or A/L) / School Students * Those who are Employed in Government & P * Those who seek Overseas Employment
Courses Offered by As
* MSDOS
LOTUS 1-2-3
* CIBASE III +
* WORD PERFECT 5.1
* FOXPRO
CLIPPER * HARDVARD GRAPI
"DPLOMA IN COMPUTER STUDES * DPLOMAIN INFORMATION TECHNOLOGY * DPLOMAN BUSINESS MANAGEMENT * DIPLOMA IN COMPUTER SYSTEMS ENGINEERING
With Best Compliments From
3:
装
S. H. GOL ëÒe3. ëÒēÒ. GG
எஸ். எச். கே
453. 2nd, Divis Colomb: Te: 699.502

mpliments From
TER SYSTEMS
PUTER EDUCATION
rivate Sector
ian Computer Systems
* PROGRAMMING IN BASIC * PROGRAMMING IN PASCAL * PROGRAMMING IN “‘C’’
WINDOWS * VENTURA
HICS * PAGEMAKER
250, GEORGE R. DE SILVA MAWATHA, COLOMBO-13. (Opposite to Bloemendhal Flats)
33
火 K
D HOUSE හෝල්ඩි හවුස් ால்ட் ஹவுஸ்
ion Maradana,
bo - 10.

Page 77
நன்றி ந
கலைவாணிக்கு முத்தமிழால் முடிசூட்ட கிய அதிபர் திரு. பு, சூரியாராச்சி அவர்க
பிரதம அதிதியாய் பிரியமுடன் எமதழைப் சமய கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அ கும்
சிறியோர் எம் விழாக்கான சிறப்பு அதிதி தேசபந்து வி. டி. வி. தேய்வநாயகம்பிள்ை
விசேட பேச்சாளராய் விருப்புடன் வந்து சுவாமி ஆத்மகனாந்தா அவர்களுக்கும்,
பல சிரமங்களுக்கு மத்தியில் எமது ஊ கண்ணியமாய் நிறைவேற்றிட கருத்துடன் திய மன்ற பொறுப்பாசிரியர் திரு. அ. சன்
இளையோர் எமது முயற்சிகளை இனிதா தமிழ் இலக்கிய, தமிழ் நாடக, தமிழ் கர் பட்ட மாணவர் சகோதரர் அனைவருக்குப்
வேத்தியர் விழாக்கான பெருவிருப்புடன் ளுக்கும்,
இம்மலருக்கு இல்லை என இயம்பாது இ விளம்பரதாரர்களுக்கும்,
கலைமகள் விழாக்கான களிப்புடன் எமத சாலை மாணவ மாணவிகளுக்கும்.
ஒளி, ஒலி அமைப்பினால் விழாவிற்கு உப
மக்கள் சேவையே மகேசன் சேவையென மனத்துடன் மலர் அச்சிட்டு தந்த Repro (
அச்சகத்தாருக்கும்,
இனிக்கும் இவ்வினிய மாலைப்பொழு கண்டு களிப்புற வந்த ரசிகப் பெருமக்களு
குறிப்பறிந்து உதவிகள் நவின்ற நாம் குறி
தோளோடு தோள் நின்று ஊணுறக்கம் தோழர்க்கும்,
'நவில்கின்றோம் நன்

e விலல்
முழு மனதுடன் அனுமதியும், ஆசியும் வழங் ளூக்கும். பை எற்று பெருமனதுடன் வருகை தந்த இந்து மைச்சர் கெளரவ பி.பி. தேவராஜ் அவர்களுக்
யாய் சிரத்தையுடன் வந்து கலந்து கொண்ட ளை அவர்களுக்கும்.
சிறப்பித்த இராமகிருஷ்ண மட தலைமை
ாக்கம் குன்றாது நாம் கொண்ட கடமையை அறிவுரையும் ஆசியும் தந்து எம்மை வழிநடத் எமுகலிங்கம் அவர்களுக்கும்,
ப் அரங்கேற்ற ஆர்வத்துடன் உதவிகள் நல்கிய நாடக இசைமன்ற பொறுப்பாசிரியர்கள் உட்
و D
வந்தெய்திய வேற்றுப்பாடசாலை பிரதிநிதிக
யன்றவரை விளம்பரங்களை அள்ளி வழங்கிய
ழைப்பையேற்று சமூகம் தந்த சகோதர பாட
பிர் கொடுத்த பராக்கிரம நிறுவனத்தாருக்கும்.
மனங்கோணாது குறுகிய காலத்தில் குன்றா
Brafic - Tec அச்சகத்தாருக்கும், யுனி ஆர்ட்ஸ்
நினில் மாணவர் எமது கலைத்திறன்களைக்
க்கும்,
ப்பிட மறந்த அனைவருக்கும்,
பாராது உழைத்த மன்றத்தின் சக மாணவ
நம் நன்மனத்தால்"
கலைமகள் விழா அமைப்புக் குழு
றோயல் கல்லூரி

Page 78


Page 79
'With Compliments From
KOREAN MOTO
Sole Agents in S HYUNDA
200, R. A. De N COlOmb

IRS (PT) LTD
ri Lanka For
CARS
lel Mawatha, О - 3

Page 80
With Be
A R AUDIO-V
KOT
COLO

==
st Compliments
岛总 邀总 总
[IDEO VISION
DTHA STREET,
AHENA, DNMOBO 13.
Iro Graphic Tec