கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசக்தி 2006

Page 1

S % § の ks. 初 § ks. S

Page 2

*

Page 3
::::::::: 3.
徽
:
8. 8
ဒွိ
8:83. ប្រៀ
 

0. 繆
雛 鄒

Page 4


Page 5
றோயல் கல்லூரி இந்து onorai oi Royal College Hindu Students' U
 


Page 6
aforeifs goos
றோயல் கல்லூரி இர் பெருமையுட
கலைமகள்
கலாபூஷணம்
வித்வான் 激 திருமதி. வசந்தா வைத்தியநாதன்
Royal College Hind
Proudly
(ဓနိခါimဓ၂၅ိ y
Date - Sunday 24.09. Time :- 3.33 p.m.
Venue :- Navarangahal
Chief Guest
Kalabooshanam ჭ Vidwan Mrs. Vasantha Vaithiyanathan
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ந்து மாணவர் மன்றம்
திரு. HAஉபாலி குணசேகர அதிபர் றோயல் கல்லூரி,
Guest of Honour
Mr. H.A. Upali Gunasekara Principal Royal College
Colombo - 07

Page 7


Page 8
சிவசக்தி 2006
சோதியாகுஞ்செல்வா
நீதிதகு கல்விகலை அ
శ్రీ
ππείθυίλβιου πΙΩrΌδωιGτο
წ; பாதம் தனை நிை சிவசக்தியிதுசய
தேவியளின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIWASAKTHY 2006
ர்ப்பணமே - மூத்
பாதத்தினிற்குா. S S -

Page 9
சிவசக்தி 2006
விண்ணிற்கும் மன கண்ணிற் பணிமி
 
 
 
 
 

SWASAKTHY 2006
ற்
ண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினா
迁 Ấ ཚོ་ཟློ so ; 때 ·홍 €9 山홍 丽 ? 函

Page 10
சிவசக்தி 2006
திருச்சிற்றம்
(656)IITU) பூவினுக் கருங்கலம் ஆவினுக் கருங்கல கோவினுக் கருங்கலி நாவினுக் கருங்கல
8d56)ITërë காதார் குழையாடப் பைம் பூன் கலனாட கோதை சீதப் புனலாடி சிற்றம்பலமாடி வேதப் பொருள்பா சோதித்திறம்பாடி சூழ் கொன்றைத்தார் பாடி ஆதித் போதித்து நம்மை வளரத்தெடுத்த பெய்வளைதன்
திருவிசை ஒளிவளர் விளக்கே உலப்பிலாதொன்றே உ தெளிவளர் பளிங்கின் தரண் மணிக்குன்றே அளிவளருள்ளத்து ஆனந்தக்கனியே அம். வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயை தொ6
திருப்பல்லா மன்னுகதில்லை வளர்கநம் பக்தர்கள் வஞ் பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து அன்ன நடைமடவாள் உமை கோன் அடிே பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த பித்தற்கு
கற்பனை கடந்தசோதி கருணையேயுருவம் அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் ே சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போர்
திருச்சிற்றம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTHY 2006
அப்பொருளாமாபாடி
oplb urtig Sioudst LDTLITig பாதத்திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்
ணர்வுகழ் கடந்ததோர் உணர்வே சித்தத்துள் சித்திக்கும் தேனே பலம் ஆடரங்காக ண்டனேன் விளம்புமாவிளம்பே

Page 11
சிவசக்தி 2006
ឬyle
6. ஆத்தாளையெங்கள் அபிரா பூத்தாளை மாதுளம் பூ நிறத் காத்தாளை ஐயங்கணை பா சேர்த்தாளை முக்கண்ணிை
96. பொன்னரசிநாரணார் தேவி மின்னு நவரத்தினம் போல் அன்னையவள் வையமெல தன்னிரு பொற்றாளே சரண்
6. வெள்ளைக் கலையுடுத்து ெ வெள்ளைக் கமலத்தே வீற்றி அரியாசனத்தில் அரசரோடெ சரியாசனம் வைத்ததாய்.
 
 
 
 
 

SWASAKTHY 2006

Page 12
School of our fathe
(Words and Music by late Maj. H. L. R
Thy spirit first to life awoke,
In eighteen hundred and thirty Beneath the sway of Marsh anc
Thenceforth did lanka's learnin
Refrain:
School where our fathers learn
Learnt of books and learnt of m
True to our Watchword "Disce A
We will learn of books and men
Within thy shade our fathers trc
The path that leads to man's es
They have repaid the debt they They kept thy fame inviolate.
e their loyal sons now be
with hearts as sound
 

erS
teed, Principal 1921-31)
- five,
| Boake,
g thrive.
t the way before us,
len through thee we'll do the same
Aut Discede"
, and learn to play the game.
od
tate,
OWed,

Page 13
ចgត្វមិមួu கதியவர்
3556Sreej,
உருகியவ
தவமூக்தி
 
 
 
 

bωΥυ ΙΙ ή IIά.
['Löib ö60oggr2Iqʻyib ស្វែងៃ y_y
ប្រាថ្រាrs ப்மொழி வேதம்.
பிர் ឲ្យប្រពៃ
• 115αb.
ர்தமைத் தொழுதல்
វិញ៕

Page 14
இந்து எைனலுள் ஒன்ற
5606)6. திரு. HA உபாலி
துணைப்பொறு
L. தவக்குமார்
8. கஜந்தன்
3. துவாரகன்
துணைச்செயலி N. ரிஷிகேச
பிரதம இதழ
 
 
 

bல்லூரி
ல் eெயற்குழு 2006
ரேந்திரன் :
66
சன்
SWASAKTHY 2006
திரு. S. கிருபாகரன்
திரு. V. செல்வரஞ்சன் திருமதி. K. பத்மநாபன்
உபதலைவர்
M. மதுராங்கன்
துணைப்பொருளாளர்கள் G. Slgas ாதன் G. (35 dissot

Page 15
சிவசக்தி 2006
Bਲ6
என்.கே. அஷோக்பரன் சு. விக்னேஷ்
S. SabeSan
N.K. Ashokbharan S. Vicknesh
M.D.
 
 
 
 
 
 
 
 
 
 
 

SVYASAKTHY 2005
ଝି
சத்தி
அரிை
மால்மருகன்

Page 16
சிவசக்தி 2006
T&&##
மதக் கோட்பாடுகளும் அவற்றைக் கடைப்பிடித்த
பயனுள்ளதாகும். இந்த நற்சிந்தனை சிந்தையில் வைத்துச் செயலுருவம் கொடுக்க, இ
வழிகாட்டுமென்ற நம்பிக்கையில் இந்தத் தெ
தத்துவங்களை உள்ளடக்கிய பல்வேறு ஆ
படைப்பாளிகள் படைத்திருப்பது சிவசக்தி2006
கலைமகள் விழாவன்று உங்களின்
ഖങേഥ தாராயோ இந்த மாநிலம் பயனுறவ
னந்தன் சபேசன் தழாசிரியர்சிவசக்தி 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKT THY 2006
றருக்கும் பயனுள்ளதாக அமைப்பதற்கு உதாரணபுருஷர்களது வாழ்க்கைப் பாடமும்
களைச் சில நிமிடங்கள் உற்று நோக்கிச்
இந்து மாணவர் மன்றத்தின் சிவசக்தி 2006
க்கங்களைப் பல்வேறு கோணங்களில்
இன்நயக்கத்தக்க விசேடஅம்சமாகும்.
கரங்களில் தவழுகின்ற இந்தத் தொகுப்பு
து என்று பெருமைப்பட வைக்கும்; அதுவே

Page 17
சிவசக்தி 2006
வரும் அற்புதசமயம்.
எண்ணத்தில் தூய்மையில்லாத
சக்கரத்தையும்தாங்கிமறக்கருணைகாட்
மகாக்கவி பாரதி மக்களைப் பற்றிச்
பராசக்தியை இறைஞ்சினான்.
மணிவெளுக்கச்சாணையுண்டு-ம மணிகளுக்குமாற்றுண்டு-பேதமை
 
 
 
 
 
 
 
 
 
 

SVYASAKTHY 265
அடிப்படையில் எழுந்ததே இந்து சமய
பாழ்விலும் ஊடுருவி წწ அறத்தை விதைத்து
அரக்கன். அவன் சமூகங்களை களைத்தெறியத்
வங்கள், வில்லையும், வேலையும்
தித்தான்.அவர்கள் வாழ்வு

Page 18
சிவசக்தி 2006
Principal's
It is a great pleasure O Contribu
'Sivashakthi' to be published on the
which is an annual event Celebrated
Royal College,
Members of the Hindu Studen 簇
invoke the blessings of the Goddess
happy that the Students' feel the impo
to develop their own personalities a
Sri Lanka.
Ithank the Teacher and the orga
efforts to make this event a complete Su
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sIVASAKTHY 2006
GuinaSekara Principal Royal College Colombo 07

Page 19
சிவசக்தி 2006
The Hindustudents' Uni
years So it's my pleasure to Co.
| "Sivashakthi" which will be pu
which is very Well known to SC
By worshipping "Kalaimag
students' are sure to acquir
in and out of this school.
Let me take this opportu ty and the students of Hindu Student the their future en
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
incipal Royal College Colombo 07

Page 20
சிவசக்தி 2006
பிருதி அதிபரின் ஒன
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் வரு
பூசையும், கலைமகள் விழாவும் இவ்வருடம் முை
அடைகிறேன்.
"பண்புடையார் பட்டுண்டு உலகம்" எ
பண்புடையாரே. அத்தகைய பண்புள்ளவர்களை
செயற்பாட்டால் மட்டும் ஆக்கிவிட முடியாது. எனவே
செயற்பாடுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் ஈடு
குறிப்பிடப்படுகிறது.
உள ஆரோக்கியமும், உடலாரோக்கியமும் 2 நிகழ்வதாக குறிப்பிடுவார். இத்தகைய உள ஆரே செயற்படுவது சமய மன்றங்களே. அர பணியில்
ஆண்டு செயற்குழுவுக்கும். அதன் ெ றுப்பாசி
பொறுப்பாசிரியர்திரு.எஸ்.
ரன்அவர்கட்கும்
உலகத்தில் முன்தோன்றியமதத்தின் சொந் மட்டும் நின்றுவிடாது அம்மதம் குறிப்பிடும் பண்பின் எமது மதத்தின் பெருமையும், அதனைப் பின்
சந்ததியாலும் பாராட்டப்பட வேண்டும், பின்
வேண்டுகிறேன்.
"எல்லாம் வல்ல இறைவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIWASAIKTHY 2006
ர், இன்று எமக்குத் தேவைப்படுபவர்கள்
னியாக வகுப்பறை கற்றல்
ன் புறக்கிருத்திய இணைப்பாடவித
என முறைசார் அமைப்பில்
உள்ள பிள்ளைகளிடம் தான் கற்றல் ஒழுங்காக
ாக்கியத்தை ஏற்படுத்துவதில் தலைமையா
ஜ் இந்து மன்றத்தின் 2OOath
திரு.மா. கணபதிபிள்ளை பிரதி அதிபர் றோயல் கல்லூரி ... 65gh-0z

Page 21
சிவசக்தி 2006
வழிபாட்டு மரபு இந்து மதத்தில் பழமை LÓ) வாழ்வியல்தமிழர்தம் வாழ்வியலாகும்.
தமிழாலும் இந்து சமயத்தாலும் ஏறறு அடியொற்றி ஒரு மனிதனின் ஆழுமை விருத்த ஆகியவற்றிக்கு முப்பெரும் தேவியாகி Erg
燃
பண்டுதொட்டுக்காணப்படுகிறது.
ஒரு தனிமனிதனின் வாழ்வில் "நல்ல
எனப்பாடப்பட்டதுபோல உலகில் கல்வி, செல்ல
தெய்வங்கள் வைக்கப்பட்டதன் நோக்கம் தாய
நடாத்துகின்றனர். பாடசாலை இந்து D16006) பாலேந்திரன் அவர்களினதும் மற்றய 6)ւ குழுவினரதும் பணி பாரட்டப்படத்தக்கது.
வேண்டும். அதற்கு எல்லாம் வல்லமுப்பெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWAS ARTHY 2006

Page 22
சிவசக்தி 2006
Senior Games Ma
In a country which consists of multi
harmony is something that Society sh
ensured that this vital ingredient is in
through the hallowed portals of this gre
It is with great happiness that I souvenir which is printed to commemo
an event organized by the Hindu Stud
cornerstone of any Royalist's educa
citizen worthy to live in a civilized soc
provide the steps on the ladder that pro
I would be failing in my duty if
Students are not mentioned and Ithank
I wish them many more years ofs
 
 
 
 

SWASAIKTHY 2006
ationalities, multiCultural ould possess. Royal College has culcated in all students who walk
pat institution.
pen down this message for
Union of Royal College. The n has been proving himself a
iety and these religious Societies
olombo -- 07

Page 23
சிவசக்தி 2006
Senior Game
The Hindu Students' Unio
day by day they have show
"Kalaimagal Vizha" every year
Being a multi religious so
events of this kind as it Opens af
and differences among nations.
I must express my gratitu
bearerS and Students’ of the Hinc
School competitions and recogn
schools as Well.
Let me conclude by wishin
future endeavours too.
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTEFY 2006
s Master's Message
since 1955 and
commitment by organizing

Page 24
"செயத்தக் அல்ல சயக் ெ செய்யாமை யானுங்
என்பது வள்ளுவர் வாய்மொழி அதாவது &epë
செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விடுவதாலும்
கருத்தாகும் எனவே அவ்வப்போது எமது கடமைக
மக்களாய்ப் பிறந்த எமது தலையாய கடமையாகும் மாணவர்மன்றத்தினர்நிறைவேற்றி இருக்கிறார்கள். இ தலை நிமிர்ந்து நிற்கும் றோயல் கல்லூரியின் இந்து
புகழாரம் சூட்ட வேண்டியதில்லை. வாக்காலும்
நினைப்போடு இதனை நடத்தும் மாணவமணிகளை
ஆண்டும் புரட்டாதி மாதம் இந்நவராத்திரி விழாவை
நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
"மனதிலுறுதி வேண்டும் வாக்கினிலே!
நினைவுநல்லது வேண்டும்"
என்ற வன்
இவ்விழாவை மாணவர்கள்சி த்துவதற்கு 6
எனவே இந்து மாணவர் ஒவ்வொருவர் 2 கொறோயல் கல்லூரியின் இந்து மாணவன் தன் கூடியதாகவும் அமைந்துள்ள இவ்விழா இனிதே நீ
பராசக்தியின் இறையருளைபோற்றுகிறேன்.
"மேன்மை கொள்சைவநீதிவிளங்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த் தகாதவற்றை செய்வதாலும்
ளயும் என்பது இக் குறட்பாவின்
வையென்பதை உணர்ந்து கருமமாற்றுதல் இதனை கருத்திற் கொண்டு எமது இந்து இலங்கையின் தலைநகரமான கொழும்பிலே
மாணவர் மன்றம் நடாத்தும் இவ்விழாவுக்
ாலும் யத்தாலும் ஒன்றுபட்ட தூய து. அத்துடன் ஒவ்வொரு மிகச்சிறப்பாக நிறைவேற்றி வருவதையிட்டு
நாம் மறக்க
திரு. எஸ். பாலேந்திரன்
பொறுப்பாசிரியர் இந்து மாணவர் மன்றம் றோயல் கல்லூரி கொழும்பு - 07

Page 25
சிவசக்தி 2006
Message From Th
Buddhism, Hinduism, Cat religions which have existed int. is a suffix which means a system bad when we talk about religio Terrorism, racism and sexism are
Religions never teach bad religions wouldn't have existeds the so called religion wouldn't h long, the followers wouldn't hav long
Hinduism is such a very ol was born. The historical ties be strong that the cultural practices are inseparable.
It is true that there was Brotherhood at the inception Buddhist Students have had inception. The said bonds have d communal harmony in the prest Multireligious and Multiethnic.
Finally, as the master in would like to wish a happy an organized by the Hindu Students
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2oy (y 6
28
:
e Buddhist Brotherhood
holicism and Judaism are some of the his world. Talking about religions, 'ism' of teaching or principles so, 'ism' is not is but in certain cases it may be bad. the best examples.
... They always teach good, otherwise olong on this earth and the found lave been respected or worshipped SO e stuck to their respective religions so
di Buddha
- Hindu Students of the Royal Coll
nealot to maintain the religious and igious educational institution which is
ful "Kalaimagal Vizha" which is of Royal College.
Aruna De Silva Teacherin Charge Buddhist Brotherhood

Page 26
சிவசக்தி 2006
Message from th Islamic S
It is with great pleasure that th
contributes this message to the “Sivas
The Hindu Students' Union has religious harmony at Royal College th
წ% Vizha plays a very significant role. Th organizing this religious event is religion Madeira should be given p world where man is moving away fro) religion alone that can guide man c
Students' Unionis giving guidance to
On behalf of the
best wishes to the ma er in charg
slamic Society
hairman and other members. Finall
College all the three communities dev
So I hope this attitude may lead to b
I pray for everyone's success
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTHY 2006
e Royal Colleg
mic Society of Royal College akthi 2006”
Contributed much towards inter
eir annual event, the “Kalaimage
lei terest taken by the students in
attractive and encouraging
riority in today's Madeira listic m religion. So I could firmly say its in the right path and the Hindu he students on the path.
of Royal College let me extend Only e Mr. S. Balendran the Student
at in Royal
armony among themselves.
an a in the near
| Mrs. Yasmin Munaz Senior Vice President Islamic Society
Royal College Colombo - 07

Page 27
சிவசக்தி 2006
Message from the Studi Roya
It is With great pleasureth account of the "Siva Shakthi2006
As I knov, "Siva Sha Students' Union of Royal College. to be held on the 24th of Septem Successful events on the school
Hindu students have always join
for the Smooth running of the sch
students at all times.
I congrat la
their untiring efforts to make this
 
 
 
 
 
 
 
 

SWASAKT THY 20036
ent Christian Movement of
College ❖ጏmm፩m፡
Anton De Silva Teacher in Charge
istian Movement Royal Collage Colombo -07

Page 28
சிவசக்தி 2006
very keen on much benefits. On this g
comradeships, the unity and the frie ds
Te Ca holic Students Union wł
Union avery happy "Kalaimag
 
 
 
 

is message is sent on the joyful ich the blessings of Goddeses Dwered on the Students Who are reat day, We are reminded of th
ship that has always been there
yal Colle ge.
holeheartedly wishes the Hindu sal Vizha”.
Mrs. Pearl Perera Teacher in Charge
tholic Students Union
College

Page 29
சிவசக்தி 2006
ஊழ்த்
றோயல் கல்லூரி இந்து மாணவர் விழாவையொட்டித்தயாரித்து வெளியிடும் விழ மகிழ்ச்சியடைகிறோம். :
கல்வியே சமுதாயத்தின் இன்னல் விவேகானந்தரின் கூற்று. மனித வாழ்க்கை
காட்டவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனா
கண்டு அவற்றைவாழ்க்கையில் கடைப்பிடிக்க
இன்று பொதுவாக உலகெங்கிலும் அமைதியின்மை, ஒரு முக்கிய விடயத்தை வளர்த்தெடுப்படுதில் இன்னும் அதிக . கவ விழுமியங்களை மழுங்கடிக்கும் தீயசக்திக
முயற்சியிலும் ஈடுபடவேண்டியதுஅவசியம்.
றோயல் கல்லூரி இந்து மாணவர்
இவர்களுக்கு நல்வழிகாட்டி நிற்கும் ஆசிரி உரித்தாகுக!
 
 
 
 
 
 
 
 

SWASAIKTHY 2006
இiறி ஆத்மகனானந்தா இராமகிருஷ்ண மிஷன் * 66ght - 06

Page 30
சிவசக்தி 2006
மன்றத் தலைவனின் 2
"திங்களைச் சடையில் தரித் தேவி நீ அன்புடன் ஒன்றித் தங்கிடில் அன்றி இயங்கிடும் இறைவனே இழந்திடும் எ
வேத்தியர்நாம் கற்றகல்வியின்பயனை உனக்கு சம
இந்து மாணவர் மன்றத்தின் 51ம் விழாவ
வரை இவ் விழா இ
ளவு சிறப்பாக நடை பற றிய அனைவரு
"மேன்மைகொள்சைவரீ விளங்குகஉலகமெல்லா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ாரத்தில் தானே தங்கியுள்ளதம்மா உனது திரி விழாவில் மகுடம் சூடிய ஒருநாள் இன்று)
ນີ້ த்து விழாஎடுக்கின்றோம்.
ாக இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
அம்பிகை துணையிருப்பாள்.
த்துவத்தை தந்ததுடன் அன்றிலிருந்து இன்று துணை ருந்து தோள் கொடுத்து நிறைவாக
சீர்வாதத்து ன் மனமுவந்த நன்றிகள் பல கூறி
D. D. C3LDs, 65T மன்றத்தலைவர் 2006-2007

Page 31
சிவசக்தி 2006
செயலாளர்களின் ෆිෂු
வெள்ளைத்தாமரைட் வீணை செ கொள்ளையின்பங் ( கூறு பாவல உள்ளதாப் பொருள் ( ஒதும் வேத
றோயல் கல்லூரி இந்து மாணவர் ம6 வருடகாலமாக இந்து மதத்தை வளர்க்கும் இவ் 51வது வருடத்தில் கால்பதிக்கும் எம் மன்றமான வந்துள்ளது. எம் முன்னேற்றத்திற்குதடையாக இன்றுவரைதனது பணியில் அயராது உழைத்
இவ்வருடம் கலைத்தாய்க்கு மகுடம் "கலைமகள் விழா 2006 இல் உங்கள் கரங்க அடைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். றே மன்றத்தின்செயலாளர்களாக இருப்பதில்நாம்
எமது இவ்வெற்றியில் எமக்கு பேரு பொறுப்பாசிரியர், உப பொறுப்பாசிரியர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் பழைய Lрп60 போட்டிகளில் பங்குபற்றி எமக்கு ஊக்கமளித் தமது பொன்னான நேரத்தை எமக்காக ஒதுக் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் எமது இ அனைத்து நெஞ்சங்களுக்கும் எமதுகோடானு
"மேன்மைகொள் சைவரீதி விளங்கு சைவப்பணியானது தொடர வேண்டும். மேலு தங்கள் ஆதரவை வேண்டிவிடைபெறுகிறோம்
நல்லதோர்வீணை நலங்கெடப்புழுதியி சொல்லடி சிவசக்தி சுடர்மிகு அறிவுடன்
翻
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2005
எது பல ஏற்றங்களையும் இறக்கங்களை
க்கற்களை எல்லாம் படிக்கற்
நன்றி

Page 32
澱() 桑v_-( so©
● sosG!) ©| | oLI o Q o.s. ©sș 灰感 废 o | 澱劑ș{ $感 慈· o.s.协 * § .
o 脚
●
 

144, Galle Road, WelaWatta. COll'OmbO 06. Tel : +94, 11 250 1789 (We have no branches)
honychan 8R
Poronh 8
エ ○ ○ ○○ o で C C C で
onics (Pvt) Ltd.
3
No. 11, St. Albans Place, Colombo 04. Le: (+9411) 4527,755-8
Fax: (+94. 11) 4527759. E-mail : a-zelectronicsOwow.k.

Page 33

ouestauerns’N ‘sus,
ou eqeueULIUIŢeðI "XI "SIINIouesưereasesA‘IINseresieseưnpmeđnv Horw ‘eqqueųsedn euuesseră (IN ‘uerpuaeneg 's 'IIN ‘uereqeqnapseTeg 'IIN ‘ueųąưețexs 's'susN - -靈 (H og "T)

Page 34
சிவசக்தி 2006
@ീമ
M. ÜUmeshalı
S.Mayuran A.R.P.John
G. Thuvarag
S. Sabesan
N. Rishizan G. Pirahalaa G.Theshega. S. Veeshma N. Prasath
apaya R. J anagan
J. Prassana.
S. Vicknesh
N. K. Ashokl
M. D.P. Dhar S. Thuvarag
S. Vishakan
 
 

SWASAIKTHY 2006
Ja
gan
ոgan
baran,
'shan

Page 35

ouereqosoqsỹ:
(!rowspa) definiewiew
XI'NI
%
(Áreneroes) tiernáew's
“(Hospā
)
鞑
ūsausiosa souefeuer-goue reqsias sueĀeđeượrgopətueươwureusisi
S
o(aeinseəı.Lossy) ueųąeeseqeusā
“ų įsese I,I'NI
D
函sueñɔŋsƏŋi bueųsteưd
'UseųIų səəĄ
so(ưetuațego asso) trefigeanq,ęwow (reinseəri) uefiereanu i bo(Areneroes)ưųoparro uesəqes
(Áreļa,
量
}[[
souefie
W
*
qsəwan:
səəquasqy
| reti
seants
essera 灣
|so

Page 36
சிவசக்தி 2006
M. Umeshan
S. Mayuran
A.R.P.John
G. Thuvaragan
S. Sabesan
R. Malmarugan
. Mathurangan
N. Rishizan
G. Pirahalaathan
G.Theshegan
S. Veesh han
N. Prasath
R. Anapayan
R. Janagan
J. Prassana.
G. Umesh
K. Rohaan
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Y. Sanjeeve s. Mayuran
Aaron John
shankaran

Page 37

)ưefin retusessä osuetussự)webwernuaewW oseanseəŋ.) u.e6e}'(saeqaapəs) }(Áreneroes) uernáew's "(io) spā) uesisee, Losso) treuseeseqersão os

Page 38
சிவசக்தி 2006
d /Z/ezZ عoضمسلرO
T. Brahmesh
s. Arunothaya
G. Gohulnath
S. Arushan
G. Vithyanath
N. Praveen
Karthi
S. Sooriyaprasant
Vethapriyan.
P. Indrajith
S. Akshaiyan
I Heshoban
K.P. Yashinthan
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SASASAKITTYZ 92oo65

Page 39

(re)Inseə ŋI.) tresseųąoun Ivy
$
(Áuoqəzəəs) usəuitsexa I.
数
(ueur, seqɔ) ueẤeļu
oueĀĻrdeų33A
(ÁIoļəIɔəS) qąeueĀųą įA
eueųI. oso(Aaogeroes) queueẤessa obo(aerisë
oqatresežđeáoos-sotiese sua rex
Đsuetusseųo)ưeųsna
(How?) ĝuspuens,
(aeronexões) queuinqobo

Page 40
சிவசக்தி 2006
43 . A. E. Sathiyapala Sathees . A. Sanjayan . B. Harish . C. Dushiyanthan , E. Gouthaman . G. Anojan . J. Abisheck Prashanthan . M. Arjuna
M. Vithwashaharan 10. P. Harikrishan 11. P. Raguwaren 12. E? Midlushan 13. R. Suwamiraj 14. R. Ashragan 15. R. Aagashiraj 16. S. Pranavan Arunan 17. S. Lakshan 雞 18. S. Ragurakavan \, 19. S. Aravinthan Subramania Sharma 20. S. Mithunagash 21. S. Haridhakshan 22. T. Visakan 23. W. A. Avineash 24. S. Harikeshan 25. S. Megajan
V. S. Dushyanthan K. S. Duwarakan N. Dhuvarakesh
Mithooshan Baarath
Nivendranath Ragul Sudheshan Sharounthan 9. V. P. Sujeevan 10. V. Thuvvaragesh 11. Gajive 12. S. Harishman 13. T. Kantharupan 14. L. Keerthigan | 15. J. Kesavan
16. J. Kiritharan 17. R. Gokulan 18. V. Srivathson 19. V. Thivyan 20. V. Jeevinoyan 21, U. Thangabalu
R J R V. B
7. 8.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ća, zе
4H.
Y. SarWesh S. Varnasuthan N. Praveen S. Subathson 5. B. Gurubaran 6. A. Gowtham 7. S. Sooriyapratheep 8. S. Mithushan | 9. R. Nareshwar | 10.Y. Dimesh
11.R. Karnan 12.K. Navin 13.N. Hirushkar 14.S. Arul varunan 15.IN. Rajkanth
5J B. Balamurali E. Baramanandan
aban
Sharunaith Uthishtiran | 18. Y. Umasuthan
19. J. Kavinhashvanth 20. R, Durayin Dinnush 21. M. Pavithiran 22. T. Aathishanker 23. K. Hirishegan 24. Y. Manoj Abhilash

Page 41


Page 42
சிவசக்தி 2006
azرZزO) به تحریک و
1. Pathmaraj Ahileswaran 2. Aksharan Nagendran 3. Barainthra. A 4. Selvam Danukshan 5. R. Gajaventhan 6. Kavishanth Mahendran 7. Rengasamy Kavitharan 瑟 ■蓋 8. Nediyadathu Sahadevan Nadeesh 9. Kalaichelvan Piranavan 10. Ganeshan Ragul 11. Rishihesaan Navaretnam 12. Kirupakaran Sabeshan 13. Jeyraj Satchin 14. Mahendran Seyon 15. Nediyadathlu Sathanantha Sirangeewe i 16. N. Thanushan ܘ ܐ 17. Gainenthiram Thulasithan 1 18. Asokuimar Arkash.
19. Harshaith Menan
Yoganathan Karthik Akash
5 6 7. K. Janarthenan 8, V. Kabilayan 9. M. Lenin 10. G. Mayuran 11. S. Pradheepan 12. A. Rithees Kumar 13. MI. Sharatosh 14, S. Subanan 15. V. Thailuikshan
6. J. Vithushigan i P. Yugenthira
3J
8. S. Ajeevan ---
V. Udarshan 1. A. Praveen 20. K. Piranavan 2. G. Sabesan
3. K. Naren 2 J 4. K. Aroshan 1. A. Danushan - 5 2. H. Haswin Sellasamy 6. 3. A. G. Balarathnarajah 7. S. ფ3′′32.23 =  4. B, Arjun 8. S. Swabina 5. C. Rashanthan 9. T. Sinthurja 6. G. Sulaksanath 10. V. Kogular 7. H. P. S. Shashithiaran 11. S. Abishe 8. J. Shaaruthan 12. K. Srithara 9. K. Janagan 13. P Aingarra 10. K. Saumyan 14. R. Rajkum 11, IL. Kaveeshan : 15 S. Sundar 12. M., Aravindhanair 16. S. Ragural 13. M. Seyon 17. S. Ziyamsá 14. N. Senthuran 18. S. Harivar
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIWASAKTTHY 92006
% ća, zе
15. S. Abithaaran 16. S. A. Ajitesh 17. S. Bhavapriyan 18. S. Siranjiv 19. S. Sayatheasan
T. Rishikeshean T. Sarukeshan
K. Senthoor Arumugan M.S.C. Chenthuran .IP Shasvanthan
win Pragash R. Aanoshiraj R. Pradeepan 0.R. Risgharin Abishek 1.S. Kohululan
B.
A.
S
A.
12.S. Midusan Harie | 13.S. Nirushan 14. V. Dhivesh 15. V. Ishanesh 16. V. Kuganesh | 17.S. Amesh
18.U. Dananjayan 19.G., Vibuthesh 20.S. Ramyen
1. B. Gokhul 2. J. Visnuveankat. Ş 3. K. Rajeevan
4. M. Mayooran 5. S. Shaviennath 6. V Nalin Ravinath an 7. K. Abisheklbaren
ଶିନ୍ଥେ 8. A. Arushan .In 1 9. J. Dimushan Diwagar sh 10. R. KriShikan 11. T. Mayooran * 12. P Ragul Sumar 13. S. Sripurushothman
କ୍ଷୋ 14. I. Thuvarahan
, 15. S. Vidyahar a. | 16. K. Thiwyan 17. N. Arunesh 18. U. Akaash anthosh
19. PKailash.

Page 43


Page 44
滅
總
 


Page 45
சிவசக்தி 2006
 

SIVASAKTHY 2006
பு வைபவம்
லகளுக்கிடையிலான)

Page 46
With best/compliments from
No. 133/10A, Fashion Super N Tel: 2342028, 4613
 
 
 
 
 

Main Street, Colombo 1 1. phone: 2446.023, 2345649
Fax: 2435.364 Mail: Sari
Proprietor
larket, Keyzer Street, Colombo-11. 172 Mobile: O7777.22398

Page 47
சிவசக்தி 2006
Progra
Lighting
Prayers
Pooja
Welcome
Children
Speech b Palliyam
Release C
Dan Ce
> Prize Gi
ఉs Speech
Drama & Prize Gi
as Vote of
Villu Patt
School Sc
as National
 
 
 
 
 
 
 
 

SWASAKT THY 2006
6
of the Oil Lamp

Page 48


Page 49
சிவசக்தி 2006
1963/1964 1964/1965 1965/1966 166/1967 1968
1973/1974 1974/1975 1976/1977 1978/1979 1979/1980 1980/1981 1982/1983 1984/1985 1985/1986
1986/1987
1990/1991 1992/1993 1993/1994 1994/1995 1998/1999 1999/2000 2000/2001 2001/2002 2002/2003 2003/2004 2004/2005 2005/2006
2006/2007
Roya
Hindu. St
Students
S. Baskara
S. Gangad
L.N. ShanI K. Wijendr
S. Man T. Aathiray T. Aathirai V. Karunak V. V. Sabar
S. Senthilk
B. Balarent S. Chandra G. Navade
M. BranaVa N. Janaga N. Raguna M. Umesha
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 92 cycy 6
όπκά *க் III
羅
Chairman a Secretary
Ω M. Oerakunnar
R. Balasubramanium : R. Rajaliya
R. Rajaiya K. Premarupan S. Rajasunderam P Udayanan
S. Lingan S. Sathien

Page 50
No.79, 5th Cro Tel : 2449255 Fax:
 

is Street, Colombo. 11, Sri Lanka.
239,3339 E-mail : giple panlanka.net

Page 51
சிவசக்தி 2006
ஆண்டுகள் ஐம்பத்தொன்று கடந்து இன்று ஐம் பாதையைதிரும்பிப்பார்க்கிறோம்நாம் பதித்த சுவடு
வழிவழியாக பேணப்பட்டு வரும் மரபுகளையும் மெருகூட்டி, நற்பொலிவுட்டி புதியன பல புகுத்தி" இர நிற்கிறோம் இம்மரத்துள்ள ஒவ்வொரு விழுதும் நாம்
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் தனது அன்றைதினம் புதிய செயற்குழு தெரிவுசெய்யப்பட்(
விழுது s பழைய மாணவர்கள் விட்டக்குறை தொட்டகுறை நாட்டினோம்.
விழுது 11 魏 ஜ் எம்மன்றம் 29.04.2006 அன்று நடாத்திய அகில பூராவுமிருந்து 750 மாணவர்கள் கலந்து இதன் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ழுதுI , எம் கல்லலூரி மாணவர்களின் மத்தியில் இந்து சம விளக்கவும் மாதத்தோறும் பெளர்ணமிக்கு முன் பெரியார்களை அழைப்பித்துசமய விரிவுரைகளை
6âupgöI IV స్త్ర வேத்தியர்களிடையே சமய அறிவை வளர்க்கும்
போட்டிகளைநடாத்திஅவர்களின்திறன்களை வெளி
விழுதுV ప్ర్రాస్త్ర பிற சகோதாரப் பாடசாலைகள் நடாத்திய போட்
மன்றத்தினூடாகபங்குபெற்றி வெற்றிவாகைகள்கடி
6ílupg|VI பல்வேறு வகையில் பாதிக் றார்களிற்கு உத
(raffle draw); 11.08.2006-96örap 66 librilagudiTu
விழுது VII குலுக்கல் போட்டியின் மூலம்பெற்றநிதியை கொ நோய்மருத்துவமனை நோயாளிகளுக்கு உண
6ấupg| VIII எமது மன்றத்தால் நவராத்திரி தினங்களில் த விநியோகிக்கப்பட்டது.
விழுதுகளே ஒரு பெரு விருட்சத்தை தாங்கு இருந்தன.
நாம் புரிந்த பணிகளை அன்னையின் பாதங்களில் எனநம்புகின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIWASAKTHY 2oog
ழுதுகள்
பத்தியிரண்டரில் கால் பதிக்கின்றோம் நாம் கடந்து வந்த களை உற்றுநோக்கின்றோம்
யும் கைக்கொண்டு அவற்றிற்கு புது i றம்” எனும் பெரு விருட்சமாய் வளர்ந்து
பதித்ததடங்கள்.
ܡ
வருடாந்த பொதுக்கூட்டத்தை 11.11.2005 அன்று கூட்டியது.
B மன்றப்பொறுப்புகள் கையளிக்கப்படன.
င္ကို கரீதியான சமயத்திறன் காண் பொட்டிகளில் நாடு போது அகில இலங்கை ரீதியில் 30 பாடசாலைகள் கலந்து

Page 52
KARUNA GROUP
K. KODITUWAK Chairman / Mal
Wholesale & Retail Dealer in Text
SPECIALIST IN SHI
HEAD OFFICE 120, Maliban Street, Colombo 11, Sri Lanka. Tel: 2435980, 2439476 Fax : 2334,045
 
 
 

KU - J.P. All Island naging Director
tiles & Readymade Garments
RTS
DULSHAN FASHIONS TAUMA MULTIHEAD COMPUTERIZED EMBRODERING 43, Makola South, Makola, Sri Lanka. Tel: 2912490, 2913670

Page 53
சிவசக்தி 2006
d
சக்தி என்ற சொல் அம்மை அல்லது அ கூறப்படுகிறது. தேவி தனியான ஒரு தெய்வம் அல் அருட்கருணைத் திருவடிவமாக அம்பாள் திரு உ அம்பாள் என்பது ஒரே சக்தியின் உருவம் எனிலு அருளியிருப்பதாக கூறுவர்.
உலகத்தையே கட்டியாளும் அன்னைய நன்மைக்காக எண்ணிலடங்கா அவதாரங்களையுL ஒவ்வொரு அசைவிலும் அம்பிகையே வியாபித்து அனைவரையும் உய்விக்கின்றாள். உலகிலுள்ள ஒ உயிர்கள், வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்கள் அனைத்தும் சக்தியின்மூர்த்தங்களேயாகும்.
இந்தியாவில் புராதன நாகரீகமான சிந்து பலவற்றிலும் சக்தி வழிபாட்டிற்குரிய மூலங்களை ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். மேல் கீழாக அரைப்பகுதியில் ஒரு மரத்தின் இரு கிளைகளின் சித்திரிக்கப்பட்டுள்ளது. இவளது தலையிலே கெ காணப்படுகிறான். அவன் அருகில் ஆடு ஒன்றுள்ள இவ்வடிவினை இந்து சமயம் அல்லது சாக்தசமயச் தெய்வத்தை துர்க்கை என்றும் கீழுள்ள ஏழு பெ கருதுகின்றனர். ,
சக்தியின் முக்கிய மூன்று வெளிப்பாட்டு அ அமைகின்றனர். சரஸ்வதி கல்விக்கும் இலக்குமி 6 தற்கால இந்துசமயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ெ சார்புத் தெய்மாக அமைய, இலக்குமி வைஷ்ணவ நிலைமை இதற்கு முற்றிலும் மாறானது. இவரின் இருந்த போதிலும் தெய்வமாகவே இவர் தோன்றுவ:
சக்தி தடந்தம் சொரூபம் என்னுமிரு வடிவ சாக்த நெறிக்குரிய வழிபாட்டு நெறிமுறைகளை வடிவங்களை வகுத்து நிற்கும் ஆகம சிற்ப நூல் வடிவங்களை வடிவமைத்துத் தந்தமை எமது காட்டுவதாகும்.
சக்தியின் வடிவங்களும் நாம ரூபங்களு அமைப்புக்கள் அனைத்தையும் நாம் சிற்ப இலக் திருவுருவங்களையே முழுமையான விபரங்களுடன் வடிவங்களை அல்லது விக்கிரங்களை வரையறை விளங்குகின்றன. ஆகம, உபாகமங்களில் சொ6 சிற்பநூல்களும், 32 உப சிற்ப நூல்களும் ஏனைய வரையறைசெய்துநிற்கின்றன.
அண்ட சராசரங்களையும் தன் கடைக்க இனிநோக்குவோம்.
 
 
 

SWASAKTHY 2006
சக்தி
அம்பிகையை குறிக்கும். அம்மை பரமனின் தேவி எனக்
ல. பரமனின் சக்தி வெளிப்பாடே அம்மை என்பது தத்துவம், ருவில் ஆன்மாக்களுக்கு இறைவன் அருள்பாலிக்கிறான். ம் பலவேறு உருவங்களில் அடியார்களுக்கு காட்சியளித்து
பானவள் அடியார்களை உய்விக்கும் பொருட்டும் உலக ம் பற்பல திருவிளையாடல்களையும் புரிந்துள்ளாள். உலகின் துள்ளாள். அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் வீற்றிருந்து வ்வொரு உயிரும் அம்பிகையே உலகிலே வாழ்ந்து மடிந்த ம் காலங்களில் பிறந்து வாழப்போகும் உயிர்கள்
ಕ್ಲಿನ್ತ ல் கண்டு பிடிக்கப்பட்ட முத்திரைகள்,தாயத்துக்கள் க் கண்டு ெ ள்ள முடியும் என்பது தொல்லியல் வரலாற்று அரைவாரியாகப் பிரிக்கப்பட்ட முத்திரை ஒன்றின் மேல் நடுவில் தலைவிரி கோல நிலையில் பெண் வடிவம் ஒன்று ாம்புகள் காணப்படுகின்றன. மரத்தின் £ఇపు ஒருவன் து கீழ் அரைப்பகுதியில் ஏழு உருவங்கள் காணப்படுகின்றன. கருத்துக்களுடன் இணைத்து மரத்தில் காணப்படும் பெண் ண்ணுருவங்களை சப்தமாதர்கள் என்றும் ஆய்வாளர்கள்
அம்சங்களாக துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி ஆகிய மூவரும் செல்வத்திற்கும் துர்க்கை வீரத்திற்கும் ஏற்ற அம்சங்களாகத் காள்கையாக அமைகிறது. இவற்றில்
கூறும் நூல்கள் ங்கள் எனப்படும் சக்திக்குரிய *ளின் நுணுக்கங்கள் ததும்ப இந்துக் கலைஞர்கள் சத்தி பண்பாட்டிற் கலை பெறும் முக்கியத் வத்தை எடுத்துக்
நம் பலவாக இருந்த போதிலும் அவைபற்றிய திருவுருவ கண ரீதியாக அறிந்துகொள்ள முடியாது. சக்தியின் முக்கிய அறிந்துகொள்ளமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது. சக்தியின் செய்யும் பிரதம நூல்களாக எ ஸ்லப்பட்ட இலக்கணங்களை விரித்துரைக்கும் 32 பிரதம தய்வங்களுடன் சக்தியின் சிற்சில வடிவங்களை
இந்துத் தெ
ண் பார்வையால் கட்டியாளும் அன்
னயின் வடிவங்களை

Page 54
சிவசக்தி 2006
சொப்பவையரசி
தனது அடியவர்களுக்கு நிகழவிருக்கும் நன் அறிவித்து எச்சரிக்கை செய்பவள் இவளே. தீய கன6 காப்பாற்றுபவளும் இவளே. இவ்வடிவம் உளவியல், கொள்வதிலும்தவறில்லை எனலாம்.
fugiospoof இவள் ஒழுங்கற்றுக் குலைந்துள்ள கூந்துலுடன் சகல உலகியல் பற்றுள்ளவர்களை மிகவும் அலைக்கழித்து பி இவள்.
LI6OJ
இவள் லலிதாவின் இதயபாகம் போன்றவள். மூன்றுண்களை உடையவள். பிறையணிந்த நெற்றி காட்டியும் மறுகரத்தில் புத்தகம் ஏந்தியும் அமைபவள் இவ6
SF6 org.
மின்னலைப்போன்ற மேனியைக் கொண்ட சண்
பயங்கரத்தோற்றமுடைய இவள் வாளும் கேடயமும் தா
ܵ M டயவளாகவிளங்குகிறாள்.
படைத் தளபதியாக அமைபவள். துர்க்கம் எனும் பொரு நவதுர்க்கைகளான
惑 துர்க்கை -சூரியதுர்க்கை ঠু 6ा! ntsöTg sgrájassosnt 9–60Lu616TTITs அமைகிற ள். இவளது வலது உட்கரமானது அபய மு წწწწწწ த்தைக் கொண்டும் அமைகின்றன. இடது உட் இட தாடையை சார்ந்து இருக்கும் நிலையில் அது அ அல்லதுசங்கைஏந்தியிருக்கும். இவள் பீதாம்பரம்தரித்
streif . ܫ
காளி வடிவங்களிற்குள் முதன்மையானவள். வி 16ীক্লািরা- இவள் வலது கரங்களிலே கண்டகோடரி,
காட்சிதருகிறாள்.
InäITGITGift
வீற்றிருந்தகோலமும் 12திருக்கரங்களும்உடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
மை தீமை நிகழ்வுகளை முதலிலேயே அவர்களிற்கு புகளின் பயங்கர நிலைமைகளிலிருந்து அவர்களை மனோ தத்துவம் ஆகியவற்றின் உருவகமே என்று
ாபரணங்களைத் தரித்த நிலையில் காணப்படுவாள். ன்னர் உண்மை நிலை என்ன என்பதை உரைப்பவள்
பூரண சந்திரனைப் போன்ற மேனியுடைய இவள் OU ள். ஒர் கரத்திலே சின் முத்திரையைக்
டிசிங்க வாகனத்தில் அமர்த்த கோலம் கொண்டவள். ங்கியவள் நெருப்புப் போன்று ஒளிவீசும் இவள் மூன்று
க்கியங்களில் கூறப்படுகின்றாள். இவள் பராசக்தியின் நளே பயங்கர நிலையை உணர்த்தக்கூடியது இவள்
ன்ா தந்திரங்களில் போற்றப்படுகிறாள் இவள் நின்ற ள். கிரீட மகுடம் பொருந்தியவள் கருநிறத் திருமேனி த்திரையைக் கொண்டும், வலது வெளிக்கரமானது பரத முத்திரையாக இருக்கும் அதேவேளையில் விளங்குவாள் இடது வெளிக்கரம் சங்கம்
வீற்றிருக்கும் தோற்றத்தை உடையவள். 10 கரங்கள் கதை, வஜ்ரம்,கத்தி,கலம் ஆகியவற்றை ஏந்திக்
பவள். வலது கரங் 5ளில்சக்கரம், வஜ்ஜிரம், கோடரி,

Page 55
சிவசக்தி 2006
ԱԼՈIIձ56ճ
கதை, பாணம், சூலம் ஆகியவற்றையும் இடது கர ஆகியவற்றையும்தாங்கியவளாக அமைகிறாள்.
கற்சண்டிகை
பன்னிரண்டு கைகளை உடையவளாக 6 ஈட்டி, சக்கரம், உடுக்கை, பாணம், கண்டகோடரி ஆ
பாசம், வில்லு, பாசம் ஆகியவற்றையும் கொண்டுவி
60Luj65
பதினெட்டுக் கரங்கள் கொண்டு மிகப்பயங் கோலமுள்ள இவள் தனது வலது கரங்களிலே சக் ஆயுதங்களையும் இடது கரங்களில் வேதாளம், ப ஆயுதங்களையும் ஏந்தியவளாக அமைவாள்.
&Tcp650TL9.
எண் கரங்களுடன் வீற்றிருக்கும் கோலத்
வஜ்ஜிரம், ஆகியவற்றையும் இடது கரங்களில் க
வடிவில் காட்சியளிப்பவள் இவள்.
சர்வமயமண்டி
எண்கரங்களுடன் வீற்றிருக்கும் கோலத்தி பாணம் ஆகியவற்றையும் இடது கரங்களி விளங்குகின்றாள்.
assroonisaff
எண்கரங்கள் உடையவள். வலது கர
ஆயுதங்களையும் இடது கரங்களில் வளி, பாசம்
நிலையினாக உள்ளவள் இவள்.
asreif
பயங்கரத் தோற்றத்துடன் எண்கரங்கள் சக்கரம், ஆகியவற்றையும், இடது கரங்களில் கபில ஏந்தியநிலையில் அமைபவள் இவள்.
Froit)6 წჭ தாமரை மலரின் மீதமர்ந்த சரஸ்வதிநான் பந்தம், மெளலிபூசணரை உடையவள். இவளது கரமானலை ஞானமுத்திரையுைம் உள் இடதுகரம் கரமானது ஜபமணி மாலையை ஏந்தியும் வெளி
மங்களரூபமுடையவளாக விளங்குகிறாள்.
armesniff
பிரம்மாவின் இரண்டாவது தேவியாக வி செம்மை அல்லது கருமைநிற உடல் வண்ணங் ெ இவள் கரண்டமசூடம் தரித்து எழுந்த நிலையில் அ காதில் மகர குண்டலங்கள் அலங்காரிக்கப்படுமி கொண்டவள். இடதுகரம் ஆம்பல் மலரைஎந்தியும் !
பூமாதேவி இருகரங்களையும் உடையவள்
 
 
 

SWASAKTY 92.6
ங்களில் தாமரைப் பூ, கத்தி, பாசம், மணி, வில்லு, கபாலம்
வீற்றிருக்கும் கோலத்தினள். வலது கரங்களிலே வஜ்ஜிரம், கியவற்றையும் இடது கரங்களிலே கத்தி, வாங்கு, மணி, நாக விளங்குகின்றாள்.
ܬܐ .
கரத் தோற்றம் உடையவளாக காட்சிதருகிறாள். வீறறிருந்த கரம், வளி, கத்தி, வஜ்ஜிரம், உலக்கை, கதை, சூலம் ஆகிய
ாசம், கண்டகோடரி, மணி, கத்தி, கபாலம், கேடயம் ஆகிய
மபவள். ഖയെg| கரங்களில் சூலம், கத்தி, அங்குசம், டயம், பாசம், மணி ஆகியவற்றையும் தாங்கிய
லே கபாலம்,சங்கு, கத்தி, வில்லு ஆகியவற்றுடனும்
இடது கரமானது கமண்டலத்தை ஏந்தி காணப்படும்
ளங்குபவள் சாவித்தரி தேவி. இ காண்டவள். இருகைகளையும் இரு

Page 56
சிவசக்தி 2006
இருப்பாள். இவளது ஆடை வெண்பட்டால் ஆனது. இவ இடது புறம் இருப்பவள் இவளது கரங்களில் வலது கரம நிறத்திருமேனிஉடையவள்.
6)866ITIOITIfl
செந்நிற தோற்றமுடையவள். நீல ஆடை த விளங்குகிறாள். இவளது உட் கரங்களில் இடது கர அபயமுத்திரையையும் கொண்டமைகிறது. வெளிக்கரங்க விளங்கும் இவளுக்குரிய மகுடம் கரண்டமதடமாகும்.
6) IJIT6s)
வராஹி முக்கண்களுடனும் நான்கு கரங்களுட இவளது வெளிஇடக்கரத்தில் பாசமும் வெளிவலக்கரத்தில் அமைந்திருக்கும். இவள் பன்றிமுகம்நீலநிறங்கொண்டு
உருத்திரணி
உருத்திரணி ஜடா மகுடம் தரித்த நிலையில் தருகிறாள். இவள் வெண்ணிறத்தவள். உள் இடது கரம் வெளி இடது கரம் மாலையும் வெளி வலது கரம் பரசுை காதிலேசங்கு ஒலையும் வலதுகாதிலே குண்டலமும் அன
பிரம்ஹாணி
பிரம்ஹாணி தேவி நான்கு திருக்கரங்களையு
வடிவம் கொண்டிருப்பதுடன் தூய ஆடையை உடுத்தவள உட்கரம் அபயமாகவும் அமையும். வலது வெளிக்கர குண்டிகையையும்தாங்கியவளாகஅமைபவள்
ഞഖണ്ണുങ്ങബി
வைஷ்ணவி கிரீடம்தரித்தவளாகவும் முக்கண்க
நிறம் கொண்டவள். வெளி இடது கரத்திலே சங்கை
அடையாளத்துடன் உள்வலது அல்லது செந்நிறஅஆடைை
6561 if
இவள் இரு கரங்கள் உடையவளாகவும் இ நின்றநிலையில் அல்லது இருந்த கோலத்திலோ காட்சி கேசபந்தம் அல்லது குந்தனமாக அமையும் வலது கரத்தி: இவள்வெண்பட்டு ஆடையை உடுத்தவளாகவோ அல்லது
LT6)
சக்தியின் சிறுவடிவம் இவள் செந்தாமரை
கரங்களை உயைவளாகசித்தரிக்கப்படுவாள்.
60635II
பதினாறு வயதுக் குமாரியின் உருவில் தோற்றப
பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், ஈஸ்வரன் ஆகியோர் விள சவுக்கு, மலர்,கரும்புஆகியவற்றைதனதுநான்குதிருக்க
நவ இவள்பாலாவின்திருவுருவ அமைப்பையே கொ ټیټه خ3
52
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKITHIYZ 2OO5
ளுக்கு குந்தள மகுடமே ஏற்றது. இவள் விஷ்னுவின் ானது ஆம்பல் மலரை ஏந்தியிருக்க இவள் கருமை
ரித்திருக்கும் இ பள். சர்வ ஆபரண பூஷிதையாக மானது த்திரையையும் வலது கரமானது சக்தியை ஏந்துவதாகவும் அமைந்து
முக்கண்களுடனும் நான்கு கரங்களுடனும் காட்சி வரதமாகவும் வலது கரம் 39|LuuLDIT856 b 9-60LDulb. வயும் தாங்கியமையும் தோலாடை உடுத்த இவளது மந்துகாணப்படும். இ
ம், மூன்று கண்களையும் உடையவள். இவள் தூய 856) அமைபவள். இடது உட்கரம் வரதமாகவும் வலது
ஜபமணிமாலையும் இடது வெளிக்கரத்தில்
ளுடனும் நான் கு கரங்களுடனும் 5Tca தருபவள். நீல யும் தாங்கியவள் உள் இடது கரம் வரமளிக்கும் ;6oohr}9عu
ள் உடையவளாகவும் விளங்குகின்றாள்.
வாள். அவளது கிரீடமானது கரண்டம் அல்லது b ஆம்பல் மலரும் இடது கரத்தில் வரதமும் அமையும். ჯჯჯჭჭ வோவிளங்குபவள்.
ல் வீற்றிருப்பாள். ຄgupmວວວມ தரித்திருக்கும்
5ளிப்பாள், இவள் வீற்றிருக்கும் கட்டிலின் கால்களாக ாங்குவர். நான்கு கரங்களைக் கொண்ட இவள் பாசம், ரங்களில்தாங்கியவள்.
ண்டவள்.

Page 57
சிவசக்தி 2006
дићgЗIJпBIJп8936o6шf
சக்தியின் 60 வயதுத்தோற்றத்தைகாட்டு
அன்னபூரணி
வலது கரத்திலே தங்கக் கரண்டியையும், தங்கவைடூரிய ஆபரணங்களை அணிந்து அ விளங்குகிறாள்.
ഋണ്ഡgI
முக்கண்களையும் உடையவளாக விளங் மாக அமையும். நான்கு கரங்களையுடைய இல் D
இராசமாதங்கி S
இவள் சக்தி, வீணைதாங்கியநிலையில் அ
60Ööf592 TOT
நீலநிறத்திருமேனியுடையவளாகவும், இர
6 Iris6 Irefeof
வெண்டாமரையில் வீற்றிருக்கும் சக் கரங்களையுடைய இவள் பூரண சந்திரன்போன்று
வைரம் போன்று ஒளிரும் பற்களைக் கெ
கத்தரித்திடும் வலிமை உடையவை.
&6Og56ITITL5
சயனத்திருக்கோலத்தை உடைய வடிவம் பூமியைக்கடலிலிருந்துதூக்கிகாப்பாற்றியவள்.
இலக்குமி
விஷ்ணு சக்தியான இலக்குமிநான்கு கரா உடையவளாகவும் காணப்படுகிறாள். சுத்த பசும் ெ பீதாம்பரம் அல்லது செந்நிறப்பட்டை உடுத்தியவ6 நீண்டமைந்தவடிவம் உடையவள். ჯ
சதாவழி
உலகம் மழை நிரின்றி வாடிவிடக்கூடா asItau6Ifirnu6)I6ir. ଝି
ফ্লITEthLIাটি
தனது சுருளிலிருந்து மக்களின் அ உருவாக்குபவள். இவள் ஆறுகரங்களுடன் 8 ஆகியவற்றையும் இடது கரங்களில் வில், கரும்பு, யானைப்பீடத்தில் காமதேனுவும் அமிர்தமும் கலந்
தைரியலட்சுமி
உயர்ந்த கிரீடத்தை தரையில் தரித்தவ முத்திரையும் இடது கரத்தில் வரதமுத்திரையும் ஆகியவற்றை ஏந்திய இவள் எண்கரங்களுடன் வழங்குவதே.இவளது தொழில்.
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTHY 2006
ம் இம்மூர்த்தமானது ஞானமே உருவான வடிவமாகும்.
இடது கரத்திலே வைரம் பதித்த குடத்தையும் ஏந்தியிருக்கும். டியார்களிற்கு அமுது அளிக்கும் அன்னையாக இவள்
குகின்றாள் இவளின் அணிகலன்களும் ஆடைகளும் சிவப்பு வள் குதிரையின் மீது வீற்றிருப்பாள்.
ந்திர நீலம் போன்றுஒளிர்பவளாகவும் விளங்குகின்றாள்.
தியைக் குறிக்கும். எழுத்தாணியும் ஏடும் ஏந்திய இரு வடிவமுடைய முகத்தைக் கொண்டவள்.
ாண்டு விளங்குவாள். அப்பற்கே
魏 ருத்த கூரான பற்களை உடைய இவள் பிரயை காலத்திலே
ங்களும் மூன்று கண்களும் உடையவளாகவும், அருள் முகம் பான்நிறம் இவளிற்குரியது. இவள் குந்தள மகுடம்தரித்தவள். அகன்ற கண்களை கொண்டதுடன் க்கண் ஒரங்கள்
கூடியவள் வலது கரங்களில் அபய நான்யம், அம்பு வரதம் ஆகியவற்றையும் கொண்டு காட்சியளிக்கிறாள் இவள்
சக்கரம்,
கிறாள்

Page 58
சிவசக்தி 2006
கஜலட்சுமி
இவளின் இருமருங்கிலும் இரு யானைகள் க:
இராஜலட்சுமி அமைகிறது. இவள் இராஜபோக வாழ்க்கை
eFböIIGor GoltörlÓl
பச்சைநிறம் உடையவள்பாற்குடமும் சங்கமும் 6
விஜயலட்சுமி
எண் கரங்களைக் கொண்ட இவளது வாகனம் 8
ஆகிய நிலைகளில் அவள் கைகள் அமையும். இவள் : ஆதாரமாக நின்று கடமைகளை நிறைவேற்றுபவள். பிராம்மனி ஆகிறாள். மகேஸ்வரனிற்கு வெற்றிதரும்போ போது கெளமாரி ஆகின்றாள். விஷ்ணுவின் ஜீவசக் அவதாரத்தில் நரசிம்ஹி ஆகின்றாள்.
வித்தியாலட்சுமி
மிகவும் வெண்மையான உருவம் உடையவ கூடியவளும் நூல்களை இயற்றிக் கொண்டிருப்பவளு ஆனவள்.
தனட்சுமி
தங்க நிறமுடையவளும் சகலவித ஜசுவரியங்க வெற்றிலை, சங்கு, தாமரை, வில்,கிண்டிஎன்பவற்றை ஏந்
சீதை இராமனுடைய சக்தி இவள் தேவ மாதர்க்குரிய அலங்க உடைய இவள் சுத்தமான பீதாம்பரம் அல்லது பலவர்ணக்
ரேவதி
கிருஷ்ணனின் பிரதான அண்ணனான பலராம ரேவதி இவளும் தேவலோக மாதர் போன்ற அலங்க அணிந்து காணப்படுகிறாள்.
gត្វចំណេញ స్తే
சியாம வர்ணம் உடையவள், ருநீதேவியின் சக்திகளில் ஒன்றானவள்.
ஆண்டாள் ...
கண்ணனின் சக்திகளுக்குள் ஒருத்தி இவளின் சிம்மமுகமாக தொங்கிய நிலையில் அமையும் நின்ற ( பக்கம் சாய்ந்தநிலையில் காணப்படும்.
uநீலலிதாதேவி
சக்தியின் போர்கோல அம்சங்களிலே ஒருவ ஒமகுண்ட சத்துத்திலிருந்து தோற்றம் பெற்றவள் ராஜராஜேஸ்வரி, திரிபுரசுத்திரி என்று போற்றினர். ருநீ ல பாசத்திலிருந்து "அஸ்வாரூடை” யையும் தோற்றுவித் சமயசங்கேதை, வராகி, போந்திரினி, சிவை மாருத்தர அர்ச்சினிஎனும் பன்னிருதிருநாமங்களை பெறுகிறாள்.
சிங்காசனேசிலலிதை, மகாகாஞ்சி, வாரங்கு சுக்கிரநாகை, சம்பாரஞ்சி, சக்கிரணி, சக்திரே காமராஜப்பிரியை,காமகோடிகை, சக்கர வர்த்தினி மாவி: போன்ற திருப்பெயர்களை பெற்று அடியார் திருவிளையாடல்களையும் புரிந்து உண்மை அடியஸர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTTHY 260065
oசமேந்தியவாறு காணப்படும். இவளின் மறுபெயராக தருவதால் இப்பெயரைப் பெறுகிறாள்.
ாந்திய கரங்களுடன் காட்சிதருபவள்.
ம்சம், சுத்தியல், கயிறு, சங்கு, சக்கரம், அபயம், வரதம் தன்னளவில் மட்டுமன்றி ஏனைய தெய்வங்களுடனும் இவள் பிரம்மனுக்கு ஆதாரமாக அமையும் போது து மகேஸ்வரி ஆகின்றாள். முருகனிற்கு துணையாகும் நியாகும் போது வைஷ்ணவி ஆகின்றாள். நரசிம்ம
ளும் சங்க பத்ம, வரத- அபய ஹஸ்தங்களுடன் ம், நாதசொரூபமான பகவானின் சக்தி உருவமும்
ளை அணிந்தவளும் பூர்ண குடும்பம், சக்கரம், அம்பு, தியவளுமான அன்னை.
ாரங்களோடு அமைபவள் பொன்போன்ற ே ஆடையை அணிந்தவளாக காட்சிதருகிறாள்.
ாருக்குரிய சக்தி வடிவமாக விளங்குபவள். சக்திகளுள் ாரங்களுடன் விசித்திர வர்ணமுள்ள பட்டாடைகளை
அமைப்பை உடையவள், கிருஷ்ணனின் பிரதான
வலது கரத்திலே கிளி அமர்ந்திருக்க இடது கரமானது கோலத்தில் அமைந்த இவளது சடாமுடியானது வலது
பண்டாசுரனை அழிக்க செய்யப்பட்ட யாகத்திலே இவளை தேவர்கள் காமாட்சிகாமேஸ்வரி, லலிதா, லிதா தனது அங்குசத்திலிருந்து "சம்பத்கரியையும் தாள். இவள் பஞ்சமி, தண்டநாதை, சமயேஸ்வரி, னி சங்கேதை, மகாசேனை ஆஞ்ஞா சக்கிரேஸ்வரி,
சை சாபினி, திரிபுரை, மகாத்திரிபுரை, சுந்தரி,
ஸ்வரி, மகாதேவி, காமேசி பரமேஸ்வரி,
தியை, சிவை, சர்வாம்தாயநிவாசி, சிருங்காரநாயகை
களிற்கு அருள்புரியும் அன்னையானவள், ரிற்கு என்றும் துணையாக இருப்பாள்.
წჭ தொகுப்பு
இரா. மால்மருகன்
உயிரியல் 2007

Page 59
சிவசக்தி 2006
Ge-Ö காட்டிலே கட்டுப்பாடுகளின்றி மிருகங்க சிந்தனை ஓட்டத்திலே சூழலில் இருந்து விலகியவன் மீண்டும் மனித உருக்கொண்ட மிருகமாக அனானதைக்குழந்தைகள் இவை இல்லாத ஒருந யுத்தவிளைவாக இரத்தக்காட்டேரிகள் விருந்து இவ்வாறிருக்க, இன்றய இளைஞர்கள், நாளையத உலக சமுதாயத்தை தலைமை பொறுப்பெடுத்து 8 பார்த்தல் பொலிவிழந்த முகங்கள், வலிமையற்ற ஒளியிழந்த மேனிமட்டுமல்ல நிம்மதியை இழந்த ப எண்ணிலா வேதனைகளையும் மனத்திலே திணி யாது என்பதை மறந்துவிட்டனர். 28
ஆயிரம் கோடி அணுக்குண்டுகள் ஒன்றா சக்திக்கு இணையாகாது. சாம்பலைப்பூசி சுடலையி
சித்தரிக்கபடுகிறார் சக்தி என்றால் என்ன கையிலே கதிர்ப்பதா? மனிதனை இயக்குவதா? காற்றா? நீரா என்பது வரையறைக்கு அப்பாற்பட்டது. வடிவம் கட் நோயும் சக்தியா, பெறாமை சக்தியா, ஆனவி ஒழுங்கமைக்கப்படாத, சீர்செய்யப்படாத செப்பனி இருந்து நீரைப்பெற்று ஆயிரமாயிரம் உயிர்கை காட்டாறாக ஒடும் பொழுது பல ஊர்களையே சிதைத் தூக்கமிலாக்கண்விழிப்பேசக்தி, அன்பு கனிந்தக முதிர்வேசக்தி எண்ணத்திருக்கும் எரியே சக்தி வழங்கக்கூடியன. எவ்வளவு சக்தி இருப்பினும் அன நோக்கி ஒன்றாகச்செயற்படும்போதே அதுவல்லன
அந்தக்குறி எது? நம்முடைய இலக்கு சமுதாயத்தின் பிரதான பிரச்சினையாகவுள்ளது
ა. ჯერა!!! s! s! சொல்லையே மறந்து வாழ்கின்றனர். இதனாலே
குறித்தறியும் நெறியை தனிவேலை நிகழ்திடலும்
SSS இலக்கையே குறிக்கும் நெறியை தரும்படி வேண்
என்ன? என்பிறப்பின்நோக்கம் என்ன எனத்தேடே
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் புதைந் உணரவேண்டும். ஒவ்வொருதனிமனிதனும் ஒவ்ெ
மனதில் உறுதிவேண் 6m. நினைவுநல்லதுவேன்
66 உலகம் உய்திவபறவே
 
 
 
 
 

SWASAKTEFY. 20) (6
லடிசிஆசக்தி
ளுடன் மிருகமாக திரிந்த மனிதன் கால வெள்ளத்திலே ண்ணமாகநாகரிகம் என்ற போர்வையிலே தன்னிலை மறந்து.
காண்டு இருக்கின்றான். பட்டினிச்சாவு, ாடு இப்பூவுலகில் இல்லை என்றநிலை. இன்று பல நாடுகளில் ண்டு கின்றன. இதுவோ உலகத்தின் நிலை? இது 606061T66T, |Eուց6ն: முதுகெலும்புகள் இவ்வுலகக் கலிதீர்த்து
வழிநடத்த வேண்டியவர்கள் இவர்களின் கதி என்னவென்று
தோள்கள், கிலிபிடித்த நெஞ்சம் அதிலே வஞ்சமும் கூடவே, Dனங்களுடன் விரத்தியின் உச்சத்தில் வீண் சுமைகளையும் த்து ண்டு திணறுகின்றனார். தம் மனத்தின் வல்லாமை
த்தாலும் சலனமற்ற, தெளிந்த தீர்க்கமான மனத்தின் லாடும் சிவனவன் மேனியில் பாகமாய் புணர்ந்தவளாக சக்தி பலவித படைக்கலங்களைத் தாங்கிய பெண்ணா? சூரியன் ? நெருப்பா? எ லவினாக்கள் மனத்திலே சுழல்கிறது. சக்தி ந்தது. பெயர்கள் கடந்தது. சர்வம் சக்திமய jib சக்தியா ஆம் அவையும் சக்தியே
ந்துசின்னாபின்னமாக்கிவிடும்துன்பமில்லாதநிலையேசக்தி, Eவேசக்திஆண்மைநிறைந்தநிறைவேசக்தி, W என்ற பாரதியின் பாவளிகள் சக்தியைப் பற்ற வே சிதறிக்கிடப்பதால் பயனில்லை அவை மபெறுகின்றது. წ?
என்ன? என்பதை தீர்மானிப்பதே இன்றைய இளைய இது இவ்வாறிருக்க பல இளைஞர்கள் இலட்சியம் என்ற தான் அருணகிரிநாதர் முருகனிடம் 'குறியை குறியாது
ற்றொன்றையும் குறியாது. ம என்ன? என் வல்லமை
ಹTಡಿà: Š வுவமய்படவேண்டும்
கணிதப்பிரிவு உயர்தரம் 2008

Page 60
சிவசக்தி 2006 3. 巽 萎
சிறந்த ே
நல்ல நட்பு, இது உலகத்தில் பிறந்த எல்லோரிற்கு வரும். நல்ல நண்பர்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதவ தந்தை உடன்பிறந்தோர் என பல சொந்தங்கள் உறவுகள் உரிமை மனிதர்களிற்கு வழங்கப்படவில்லை, ஆனால் ஒ: வகிப்பவர்கள் நண்பர்களே அவர்களை மட்டுமே ஒவ்வெ அனுபவிக்கவேண்டும் என்றால் வாழ்க்கையை அனுபவிக்க
துன்பம் வருதலும் ஒரு நோக்கில் நன்றே ஏனெனி தன்மையை ஆராய சிறந்த சந்தர்ப்பம் ஆகும். நட்பிற்கு சி எனவே நட்புக்கொள்ளும் போது ஆராய்ந்து தோழமை பூண் கேடு வேறில்லை. " சேர் இடம் அறிந்து சேர்” என தமிழ் மூ உயர்வான உன்னதமான ஒரு சொத்து. நட்பு செய்வதற்கு அறிமுகமான எல்லோரும் நண்பர்களாவதுமில்லை செயலு சிறந்த அத்திவாரமாகும். பாண்டவர் சைன்யத்தினால் மீண் சேனாதிபதிகளையும் இழந்து கெளரவ சேனைகளிற்கு தை போதுகெளரவர் செய்வது அநீதி, அவர்கள்தோற்பது உறுதி கட்டுப்பட்டு சேனாதிபதியாக களம் புகுகின்றான் கர்ணன், வில்லில் இருந்து புறப்பட்ட பாணங்கள் பாண்டவர் (es தோற்கவில்லை. விஜயன்பாணம் நெஞ்சிலே தாங்கி 6 வகுத்தான்.
“பண்டுமுளைப்பதுஅரிசியே
விண்டுமிபோனால் முளையா ஆற்றல்உடையார்க்கும் ஆகா ஏற்றகருமம் செயல் ?
படைத்தோரொனினும் தக்க துணையின்றி எத்தகைய :ெ சோழமன்னனின் அவையில் இருந்து அவனின் வாழ்க்ை பிசிராந்தயார் அவனின் மரணப்பிரிவாற்றாது வடக்கிலிருந் வரலாறுகளையும் புரட்டிப்பார்த்தால் அதிலே நா போற்றப்படுபவர்களிற்கு சிறந்தநட்புகாணப்பட்டதை உணர
தீயோர் நட்பிலும் பகைநல்லது வியாதியிலும் மர வீணாகப் புகழ்தலினும் வைதல் நல்லது தீயோர் நட்புகரு போக சுவை குன்றிவிடும் ஒருவன் தனக்கு நிறைய நண் எந்தப் பெருமையும் இல்லை இருக்கிற நண்பர்கள் நல் நட்பின் பலமே இருக்கிறது. நல்ல நட்புகளத்திலே உள்ள வீ போல்சீரியவிடயமாகும்.
"உடுக்கை இழந்தவன்கைபோ இடுக்கண்களைவதாம் நட்பு?
56
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKT THY 2006
g56-5
நம் கிடைக்கிறதா என்றால் விடை இல்லை என்றே பர்களாகவே இருக்கிறார்கள். ஒரு மனிதனிற்கு தாய், இருந்தாலும் அவர்களில் எவரையும் தேர்வு செய்யும் வ்வொரு மனிதனது வாழ்க்கையிலும் பெரும் பங்கு ாரு தனிமனிதனும் தெரிவு செய்கின்றான். நட்பை 5 தெரிந்திருக்கவேண்டும்.
ண்பர்களை அறிய அவர்களின் நட்பின் றந்த நிலை எது எனில் எப்போதும் பிரியாதிருத்தல், ாவேண்டும் அவ்வாறு செய்யத்தவறின் அதை ஒழிய ளவையும் விளம்பியுள்ளார். நட்பு என்பது பழக்கமும் தொடர்பும் தேவையில்லை னயும் ஒத்திருப்பதே நல்ல நட்பு உருவாக ம் முறியடிக்கப்பட்டு பல தளபதிகளையும் றுப்பேற்க யார் உளர் எனக் கலங்கி நின்ற
லமை பெ
என்றறிந்தும் துரியோதனனின்நட்பின்வலிமைக்கு களத்திலே காண்டீபத்திற்கு சவால் விடுத்த அவன் னைக்கு எமனாக வாய்த்தவை. கண்ணன் சூது விண்ணுலகம் சென்றான். நட்பிற்கு இ rib
ஆற்றல் ருளாகும்.
து உயிர்துறக்கின்றார். புராண இதிகாசங்களையும் யகர்களாக, பாட்டுடைத் தலைவர்களாக 6 orrib. ' >= 2=
திருந்து மகிழ்ந்திருத்தல் வறிசெல்லும் போது
ல்லது. இகழ்தலினுங் கொல்லுதல் நல்லது
怒
அடியில் இருந் ஸ்லுதல் போலாகும் போக
லஆங்கே
எஸ். பிரகாஷ் 2 LShifusoriifle உயர்தரம் 2008

Page 61
சிவசக்தி 2006
அல்ல eெளபளக்கியம்
கொடியே இளவஞ்சிக் படியே மறையின் பரிம பிடியே பிரமன்முதலா அடியேன் இறந்து இங்
என்றந்த அபிராமிப்பட்டர் பாடத் தன் மூ உலகநாயகியாம் அபிராமி என்கிற பார்வதியை சிற தசமி வரை கொண்டாடப்படும் விரதமாகும்நவராத்
பொன்னின் குடத்திற்கு பொட்டிடற் போல நோன்பே நவராத்திரி. நவராத்திரி என்றால் ஒன் கூறப்படுகின்றது. ஒன்பது நாட்களிலும் சக்தி வழிட வாழை வெட்டுதல் நடைபெறும். ஒன்பது தினங்க: சிவபிரானுடைய அருள் பெற்று அன்னை பண் நினைவூட்டவே வாழை வெட்டுதல் நடைபெறுகின் என்று பொருள் இராமபிரானும் ஒன்பது தினங் நவராத்திரி தினங்களில் முதல் மூன்று தினங்கள் 66LT.
நவராத்திரி நாட்களில் முதல் மூன்று தி தினங்களில் சரஸ்வதியைப் பூசிக்கின்றனர். நடு5
மகாலட்சுமியை வழிபடுவோர் தலைமைப் பதவி 6 அறிவுச்செல்வங்களையும் பெறுவார்கள் என்றும்சு
"இச்சா மாத்ரம் ப்ரபோ, ச்ருஷ்டி" எ6 இச்சையாலேயே இருபிரபஞ்சம் தோன்றலாயி இச்சையாலேயே பிரளய காலத்தில் மாணுப் Lîlgué வேதம் கூறும்தத்துவம். ருநீஆதிசங்காளின் அத்வை
Uநீதுர்க்கை
இதுவரை ஸாத்வீகம் எனும் சாந்தமும் அன்னை மானிட இனத்தின் அஹங்காரத்தை ஸ்வரூபிணியாகத் திகழ்கின்றாள். சகல துக்க,
வடிவங்கள் பெறுகிறாள். : :
1. பர்வத ராஜபுத்ரி 2. ப்ரம்ஹசா 4. சந்தரகாந்தர் 5. ஸ்தந்தமா 7. காலராத்ரீ 8. ஸித்திப்ரதர்
இவ் ஒன்பது வடிவங்களுடன் கலிகாலத்தில் ஏற்ப தெரியாமலோ செய்த பாவம் என்பன நொடிப் பொ நன்மை தருகிறாள். அத்துடன் மஹிஷாசுரமர்த்தி தீயவற்றை பொசுக்கி மாந்தரைக் காக்கின்றாள். காப்பாற்றுவாள். தேஜோமயமானவள், தேஜஸிற்கு 6) ICBLDITO)
மாதர்மே மதுகைடபக்ை மஹிஸ்ப்ரான ஹேலாநிர்மிததும்ரே ஹேசண்டமு நிசேஷிக்ருதரக்தபீஜத நித்யேநிசும்ப சும்பத்வம்ஸினிஸம்ஹ துர்க்கேநமஸ்
 
 
 
 
 

SWASAKTHY 2006
தந்திடும் நவூருணத்திரி ஒருதம்
கொம்பே எனக்குவம்பே பழுத்த ளமே பணிமால் இமயப் யதேவரைப்பெற்ற அம்மே! கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே,
க்குத்தின் ந்து அமாவாசையைப் பெளர்ணமி ஆக்கிய ப்புசெய்யும் விரதமே புரட்டாதி மாத பூர்வபட்ச பிரதமை முதல் திரி விரதமேயாகும்.
சிறப்பின் வடிவமான உலக அன்னைக்கு சிறப்பு செய்யும் பது இரவுகள் பத்தாவது தினத்தைச் சேர்த்து தசரா என்று ாடு செய்து பத்தாவது நாளாகிய விஜயதசமி அன்று வன்னி ரிலும் பண்டாரசுரனை அழிக்க முடியாமல் பத்தாம் நாளில் வதம் செய்தாள் என்பது வரலாறு. அதனை றது. விஜயதசமி என்றால் வெற்றியைத்தரும் பத்தாம் நாள்
சை செய்து பத்தாம் நாளில் இராவணன் மீது
உள்ள மூன்று தினங்களி படுத்திக் கொள்ளும் ஆற்ற றுவார்கள் என்றும், சரஸ்வதி
ஆன்றோர் அவள் இச்ை
அமைதியினதும் உருவமாய் வர்ணிக்கப்பட்டிருந்த உலக 5 வேரறுக்கவும் அஸரத்தன்மையை ஒடுக்கவும் ரெளத்ர ாதுவாக ஒன்பது
ಕ್ಷé: b இந்த ஜென்மத்தில் தெரிந்தோ figur៩៩ ផ្ដាំ 1ணிய ஸ்தானத்தை வலுப்படுத்தி னியாக காமம், க்ரோதம், லோபம், மதம், மாத்சர்யம் ஆகிய தன்னைச் சரணடைந்தவர்களையும் பலஹினர்களையும் நிலைக்களமான தேவதை துர்க்கை பற்றிய மந்திரப்படல்
)ாராசுதுரித தேம்பிகே

Page 62
சிவசக்தி 2006
இறைவன் தம்மிடம் தோற்றுவித்தாக வரலாறு கூறும். ତ୍ରିର அத்திறம் அவளும் நிற்பாள்” எனச் சிறப்பிக்கிறது. மேலும் தன்மையை "நேரிழையாவள் நிரதிசயானந்தப் பெரூ சிவனாடுதண்டுறை சீருடையாள் பதஞ்சேர்ந்திருந்தேனே"
சிவசக்தியை செளந்தர்யலஹரியின் முதல் ஸ்தே சிவசக்தியே துர்க்கை எனக்கண்டசப்த ரிஷிகள்துர்க்கைை
நவராத்திரிக்கு வேண்டிய உபகரணங்களை அ அன்று உணவு கொண்டு, பிரதமையில் வெண்பட்டுவிரித் அலங்களிப்பார்கள் நவராத்திரி பூசையை ஆடல்பாடல்ச கன்னிகா பூசை என்பது நவராத்திரி பூசையின் ஒரு ப கன்னிகைகளில் ஆரோக்கியமும், அழகும் உள்ளவர்க கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க் பூசிக்கப்படுகிறார்கள். முதல் நாள் ஒரு கன்னிகைகளைப்1 ஒவ்வொரு கன்னிகையாக உயர்த்திக்கொண்டே போவது 野
துர்க்கையை வழிபடுதன் மூலமாக நிர்க்குணமும் ஞானமும் எல்லாவித சித்திகளையும் பெறமுடியும். காளி சங்கரர் எனும் ஆன்றோர் தேவியின் அருள் பெற்றோரே u வழிபாடு ஆராதனை என்பவற்றால் அம்பாளின் கருவி எனவேதான் சப்தரிஷிகளும் சர்வவல்லமை கொண்ட பு தேவிமாகாத்மியமானது.
'துர்க்கெஸ்மிருதாஹாஸி-பீதி மசேஷஜந்தோ ஸ்வஸ்தைஹறிஸம்ருதாமதிமதீவ சுபாயம்ததாளி தாரித்திரியதுக்கபயஹாரிணி காத்வத்ன்யா ஸர்வே உபகாரகரணாணஸதார்திர் சித்தா."
ாண்டதுர்க்கா, ருநீஷோடசபுஜதுர்க்கா, ருநீசண்டிகா
Uநீலக்ஷ்மி
லட்சுமி என்றால் கருணையோடு பார்ப்பவள் எ6 இவள் செல்வத்திற்கு அதிபதியாகக் கருதப்படுகின்றாள். காத்தல் தொழிலைச் செய்கின்ற விஷ்ணுவின் சக்தியாவ தாமரையும் கொண்டு தங்க நிறத்துடன் இரண்டு யாை இருபுறமும்துதிக்கையால் அபிஷேகம் செய்ய இருப்பவள்.
திரு என்றால் அழகு, செல்வம் என்று பொருள். வட லக்ஷ்மி என்பதற்கு ருரீ ரிக் வேதம் மங்களம், இனிய கு தவத்தினின்று எழில் மிக்க அரம்பையாக ருநீ தோன்றின எட்டு வடிவுடன் அஷ்ட லட்சுமியாகத் திகழ்கிறாள். அவர்க லட்சுமி, ருநீ வீர லட்சுமிருநீ ஐஸ்வரிய லட்சுமி. இவள் த6 சொர்க்கலட்சுமியாகவும் அரசர்களிடத்துராஜலட்சுமியாகவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIWASAKTHY 2006
பளைச் சிவஞானசித்தியார் “எத்திறம் நின்றான் ஈசன் திருமூலர்தம் துர்க்கையை வழிபட்டு பெற்ற பேற்றின் நடையாளென் பிறப்பறுத் தாண்டவன் சீருடைய என்றுரைக்கிறார்.
ாத்திரத்தின் முதற் சொல்லாக அமைத்துப்பாட ஆதிச் யவழிபட்டுசர்வவல்லமை பெற்றனர்.
LDIT6)T60s அன்றே சேகரித்துக் கொள்ளவேண்டும்.
த்திலே துர்க்கையை எழுந்தருளச் செய்து
$ளோடும் பக்தி சிரத்தையோடு செய்ய வேண்டும். குதி இரண்டுவயது முதல் பத்து வயதுக்கு உட்பட்ட
击 歇 வண்டும் என்றும், இவ்வாறு நாளொன்றுக்கு லம் என்று கூறப்படுகின்றது.
ஸத்துவகுணமும், கருமமும், பக்தியும், யோகமும், தாசன், முககவி, வித்தியாரண்யர், திருமூலர், ஆதி புகங்கள் தோறும் வளர்ந்து வந்த பாவங்கள் துர்க்கை ணையால் நொடிப்பொழுதில் அழிந்து டும். ாசக்தியைத் துர்க்கை என வழிபட்டனர். அதனைத்
முதல் நாயகியாகிய துர்க்கையின் ஒன்பது வடிவங்களும் வருமாறு முநீ சாமுண்டி, முரீ அக்கினி கந்த துர்க்கா, Uநீ ஐய துர்க்கா, Uநீ நவ துர்க்கா, Uரீ தேவி. 變 ( --
ன்று பொருள். சுத்த தத் துவ வடிவினளாக இருக்கும் இவளே சர்வ ஐஸ்வரியங்களுக்கும் அதிதேவதை து கையில் வில்வம் பழமும், வலக்கையில் பாற்கலசங்களில் கங்கா ஜலம் கொண்டு
மொழியில் திரு என்பதைழுநீஎன்று குறிப்பிடுவர். Uநீ ணங்கள் எனும் விளக்கம் தருகிறது. பிரஜாபதியின் 1ள் என தசபதப் பிராமணம் கூறுகின்றது. லட்சுமியும் ளின் பெயர்கள் முறையே முநீ ஆதி லட்சுமி, விஜய னது யோகத்தால் பல உரு அடைந்து சொர்க்கத்தில் ம், இல்லங்களில் கிருக லட்சுமியாகவும், பசுக்களில்

Page 63
சிவசக்தி 2006
சுரபி லட்சுமியாகவும், எல்லா பிராணிகளிடத் பிரீதிலட்சுமியாகவும், சத்திரியர்களிடம் கீர்த்திலட் பாதவிகளிடம் கல லட்சுமியாகவும், வேதாந்திகளிட யக்ஞதேவியாகிய தவழினயையாகவும், சரீர சமு சந்திரனிடம் சந்திரிகையாகவும், மற்றமங்களப்பொ
ஒரு கற்பத்தில் கண்ணுவ முனிவ சாபத்தா தேடுகையில், அவ்வனத்திலே தவம் புரிந்த திரும பெற்று,பின்வேடரைக்கண்டு மறைந்தனளாம். இது
சரஸ்வ
இவள் பிரமனால் உருவாக்கப்பட்டுப் பின் இவள் வெள்ளை நிறமானவள். வெள்ளைநிற வள் தரித்து எழுந்தருளியிருப்பவள். இவளுக்குப் பிரம எண்ணும் எழுத்தும் இதிகாசங்களும்பாதங்களாகவி
தன்னைத்சிருஷ்டித்த பிரமனேதன்னைக் ஆண்மானுருக்கொண்டு துரத்தியதாகவும் பின் சிவ புராணங்கள் கூறுகின்றன. பிரமன் தன்னை நீங்d பிரமனின் யாகத்தை அழிக்க வந்தாள். தன் நாயக கந்தர்வன் பாடல் கேட்டுச் சரஸ்வதி தாமதிக்க, இவ6 கண்டு இவள் கோபிக்க, உன் குற்றமுணராது கோ புலவருருவாகத் தோன்றிச் சிவனைப்பணிந்து அ அச்சாபமேற்றுநடந்தவள். ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
மகாசரஸ்வதியின் சரிதம் மார்க்கண்டேய சும்ப நிசும்பர்களால் வருத்தமுற்ற தேவர்கள் காரணத்தினால் கெளசீகி என்று அழைக்கப்படுகின் அம்பு இவற்றைக் கரங்களில் தரிப்பவள் "கலீம்” பீ: ஒளியினள் தன் இசையால் சும்ப நிசும்பர்களைக் க ஓங்காரசத்தத்தினால்தூம்பரலோசனைபஸ்மமாக்
முதல் மூன்று நாட்களிலும் வீரத்தையும் 6 வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை நாட்களும் கல்வி, அறிவு சகல கலை ஞானங்கள் ஒன்பது நாள் என்கிற கணக்கில் சில சமயம் குறை6 நாட்கள் என்ற பிரச்சினை எழுவதுண்டு. அதற்கு ே நடசத்திரத்தில் ஆவாஹனம் செய்து வழிபடத் ெ வேண்டும். அதனை மனத்திலிருத்திச் சரஸ்வதிக் உசிதப்படிதுர்க்கா, லட்சுமிக்கு பிரித்துக் கொள்ளலா
கோயில்களில் ஒரு புறத்தில் சந்திரகும்பம் நவதானியம்) இட்டு முளைப்பாலிகை வைத்தல் 1 முதல் நாட் காலையில்,அதாவது பிரதமைத் திதி ஆவாகனாதி உபசார பூசைகளும் அக்னி கா செய்யப்படுகின்றன. ஒன்பதாம் நாள் இரவு விசே6 மகிஷாசுரவதம் நடாத்தி பத்தாம்நாள் காலை கும்பன ஆலய அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.நவராத்தி
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 22) OG
தலும் சோபலட்சுமியாகவும் , புண்ணியவான்களிடம் சுமியாகவும், வைசியர்களிடம் வர்த்தக லட்சுமியாகவும், ம் கஜா லட்சுமியாகவும், பாதாளத்தில் நாக லட்சுமியாகவும், த்திர கன்னிகையாகவும், சூரியனிடத்தில் காந்தியாகவும், ருட்களிலெல்லாம் மங்களருபிணியாகவும் இருப்பாள்.
ல் மானின் வடிவடைந்து வனத்தில் அலைந்து கணவனைத் ாலைக்கண்டு மனங்களித்துக் கருவுற்று ஒரு பெண்ணைப் திருவோத்தூர் புராணம் கூறும் வரலாறு.
இவனாலேயே மணக்கப்பட்டவள். கல்வியின் அதிதேவதை திரம், கைகளில் ஜபமாலை, புத்தகம், வீணை, எழுத்தாணி ம் வித்தை முகமாகவும், நான்கு வேதமும் கரங்களாகவும், ம், ஓம்காரம் யாழாகவும்திகழ்கின்றன.
கூடவருவது கண்டுமான வடிவோடு அஞ்சியோடப்பிரமனும் ன் கருணையால் பிரமனையே கணவனாய்ப் பெற்றதாகவும் யாகம் செய்ததால் சரஸ்வதி எனும் பெயரிலான நதியாகிப் கனான பிரமனோடு கங்கையில் குளிக்கச் சென்றபோது ஓர் ளை விட்டுச் சென்ற பிரமன் மற்றைய தேவியோடு குளித்தது பித்ததால் அட்சரவடிவமாகிய நீ பூவுலகத்தில் நாற்பத்தெட்டுப் வன் தரும் சங்கப்பலகையில் இருந்து வருக எனச் சபிக்க
புராணத்தைச் சேர்ந்த தேவி மாகாத்மியத்தில் கூறப்படுகிறது. வேசண்டப் பார்வதியின் கோசத்தினின்றும் வெளிவந்த ாறாள். மணி, சூலம், ஏறு, சங்கு, உலக்கை சக்கரம், வில், ஐகபிணி, மேகத்தினின்று வெளிவரும் சந்திரனைப் போன்ற வர்ந்து தன்னை அடைவதற்காகப் போரிடச் செய்தாள். தன்
தரி த்தை வண்டித்துர்க்கையை பாரசக்தியை வழிபட வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று ன்பவற்றைவேண்டிச்சரஸ்வதிதேவியை வழிபடவேண்டும். படுகின்ற சந்தர்ப்பங்களில் எவ்வெத்தேவியர்க்கு எத்தனை வறொரு விதியும் சொல்லப்பட்டிருக்கிறது. சரஸ்வதியை மூல தாடங்கித் திருவோண நட்சத்திரத்தில் உத்வாசனம் செய்ய நரிய நாட்களைத் នាgfiនា செய்த பின் ஏனைய நாட்களை
தனியாக ஸ்தாபித்து சுற்றிலும் அங்குரார்ப்பணம் செய்து bண்டப நடுவில் நவராத்திரி விசேஷ கும்பத்தை நவராத்திரி யில் முறைப்படி பூர்வாங்கக் கிரியைகளுடன் ஸ்தாபித்து யம், பலிதானம் இவற்றுடன் சிறப்பான வழிபாடுகள் டி பூஜை அக்னி காரியம் பலிதானம் என்பன நடைபெற்று தஉத்வாசனம் செய்வர். குடும்பம்சரித்தல்)பின்கும்பநீரை ரியில் அம்மனைப்பின்வருமாறு அலங்களிப்பர்.

Page 64
சிவசக்தி 2006
1ம் நாள்
2ம்நாள்
3ipb|Tsit
4ம்நாள்
5ம்நாள்
6ம்நாள்
7ம்நாள்
8ம்நாள்
அபயம், வரதம், புஸ்தகம், அட்
கரும்பு, வில், மலரம்பு, பாசாங்
கலத்துடன் எருமை வாகனத்தி
தேவர்துதி கேட்கும்ஜயதுர்க்ை
வைஷ்ணவியாக அமர்ந்தபடி:
தூம்பலோசனை அழிக்க சர்ப்ட
சண்டமுண்டர்களினை அழிக்க அமர்ந்து வீணை வாசித்துக்ெ
கரும்புவில்லுடன் கருணை ملك
கையில்வில், பாணம், அங்கு அலங்கரிப்பர்
காஷ்மீரில் வைஷ்ணவியாயும் ராஜபுவனத்தில் பவானிய
உமையாயும், மற்றும் காமாட்சி விசாலாட்சி என s விரதமிருந்தால்வாழ்வு வளமாகும். மகிழ்ச்சிகூடிவரும்.
" ஐங்கனை பாசாங்குசமும் கரும்பும் அங்
தொழுவார்க்கு ஒருதி
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
சரமாலையுடன் மகேஸ்வரியாகவும்
குசத்துடன் ருரீராஜராஜேஸ்வரியாகவும்
ல்வராகிதேவியாயும்
கயாயும் (மகாலக்ஷ்மி)
கம்பனின்தூதுவன் சொல்வதைகேட்பதாயும் ஆஸனத்தில் சண்டிகாதேவியாகவும்
5 சந்தோஷத்துடன் பிராஹ்மியாக பொற்பீடம் காண்டிருப்பதாயும்.
கத்துடன்நாரஸிம்ஹியாயும்
சம், சூலத்துடன் சாமுண்டியாகதேவியை
பாயும், குஜராத்தில் கல்யாணியாயும், மிதிலையில்
ற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னையை நாடி
கை சேர்த்தாளை முக்கண்ணியைத் நீங்கல்லையே!”
உ. சஜீவ் தரம் 11

Page 65
சிவசக்தி 2006
(86.5ies6tfair 3rd pash first II
வேதம் என்ற செல்லுக்கு அறிவைத் தரு சொல்லிலிருந்தே எழுந்தது வேதம் என்ற சொல்லா ஒரு சக்தி உருவாகின்றது. அதற்கே தர்மம், புண்ண அதிர்ஷ்டம் என்றும் சொல்வார்கள். நமது சுகத்திற்கு
தர்மத்தையும் அதற்கு காரணமான ே முற்பகுதிகரும காண்டம் எனப்படும். கருமங்களின் அவர் புலன்களுக்கு அப்பாற்பட்டவர். புகை வரு காரியமான இவ்வுலகை வைத்து காரணமாக கடவ கருதி இன்றும் வேதத்தையே கடவுள் பற்றிய பி கடவுளைப்பற்றிஜயமறப்போதிக்கும்வேதத்தின்பிற்
வேதம் எண்ணிலடங்கா மந்திரங்களில், கற்பதற்கு மனிதனுக்கு ஆயுளும், நினைவாற் துவாபரயுகத்தில் பராசர முனிவரின் புதல்வரான க் என்பவற்றைக் கருத்திற்கொண்டு வேதத்தைநா பிரித்து, வேதம் கற்பதை இலகுவாக்கினார். இத "வியாஸர்" என்றால் பிரிப்பவர்/விளக்குபவர் என்று எனப்பெயர் ஏற்பட்டது.
வியாஸர்வேதத்தை, ருக், யஜீர், ஸாம, அத பைலர், வைசம்பான்யர், ஜைமினிஸிமந்து என்பே சந்தத்துடன் கூடியது. அதாவது செய்யுள் வடிவான தேவதைகளை, கடவுள்களை அழைக்கவும் போ 2-6(DLuigi.
"யசுர்" என்றால் உரைநடை என்று பெய காணப்படுகின்றன. வேள்விகளில் தேவதைகளுக் கற்றவராகக் காணப்படுவார். அதில் 101சாகைகள்க
“ஸாம” என்றால் இசைஇது ஏழு ஸ்வரங்க வேதமாகும்."அதர்வ”வேதம் என்பது வேள்விகள் ே இது நன்மையளிக்கவும் கெடுதலை நீக்கவும், வி காணப்படுகின்றன.
86866fier&gT១៣
ஊழிக் காலத்தில் பரம்பொருளான சிவன் மறைகிறது. மறுபடி சிருஷ்டி துவங்கும் போது சிவெ ஒலிகளை தன் மனத்தில் நிறுத்திதன் வாய்மூலம் பிரம்மாவிடமிருந்து வெளியேறும் வேத ஒலிகள் உணர்த்திவெளியிடுவார்.
உலகம் திரும்பத்திரும்ப உண்டாகி மறை உலகியல் பற்றி சொல்லியுள்ளதால் உலகம் இவையிரண்டுமே அநாதியானவை. யாராலும் என்றும், மறைவான பொருள் உடையதால் மறை காணப்படுவதால் "பிரம்ம " என்ற பெயரும் கm பிராமணன் என்றும் வேதத்தைக் கற்பவன்பிரம்மச
வேதங்கள் எம்முடைய சமயத்தி பிரதிபலிப்பவையாகக் காணப்படுகின்றன. தவி கட்டுக்களையும் இவை நிறைவு செய்கின்றன. சந்தத்தையும், இது போற்றும் தேவதையும் அறிந் உணர்ந்து அவற்றைகற்று, பொருள்கொண்டு அத
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTERHY 2006
வேதம்
நம் நூல் என்பது பொருளாகும். “விதஞானே” என்ற வேர்ச கும். நாம் செய்கின்ற நற்செய்கைகளின் பயனமாக நம்மிடம் னியம் என்று பெயர். பொறிகளுக்குப் புலனாகாததால் இதை க்காரணம் இதுவே.
வள்விகள் போன்றவற்றையும் அறிவிப்பதால் வேதத்தின் பலன் அவரவர்க்கு கிட்டுவதற்குக் காரணமாயுள்ளவர் கடவுள் நவதை வைத்து நெருப்பிருப்பதை அனுமானிப்பது போல ளை காணமுடியுமெனினும் சரியான நிர்ணயத்தின் தேவை ரமாணமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையாகவும் ம்பகுதிஞானகாண்டம் எனப்படும்.
ஒன
ய இவருக்கு வேதவியாசர் எனப் பெயர் ஏற்பட்டது. ருள்பட வேதங்களைப் பிரித்தவர் அதாவது வகுத்தவர்
ர்வஎன்றுநான்காகப்பிரித்து அவற்றைதமதுசிஷ்யர்களான
மூலம்பிரசாரம் செய்வித்தார். ருக் வதம் என்பது
ளூடன் கானம் செய்யப்படும் இதுவும் செய்யுள்வடிவிலமைந்த தவதைகளை போற்றிப்பாடஉபயோக்கப்படும் வேதம் ஆகும். ரோதிகளை ஒழிக்கவும் வல்லது இதில் ஒன்பது சாகைகள்
சு. விஷாகன் o uffièrfluu6ão ffîrfladų உயர்தரம் 2008
61.

Page 66
சிவசக்தி 2006
போர்க்கால தே
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலே வாளே மறத்தைக்காக்கவும் தம் தோள்வலியை நிரூபிக்கவும் : மூதாதையர் போர்களில் ஈடுபட்டனர். அவர்கள் அதை அக்காலப்போர் முறைகளிலே ஒரு தர்மம், நீதி முறைை இருந்து புறமுதுகிட்டு ஒடுபவனையும், சரணடைந்தவனை அஸ்தமனத்திற்குப்பின் யுத்தம் புரிவதில்லை எனவும் பல வீரமரணம் அடைவோரிற்கு மோட்சம் கிடடும் எனவும் உறு தேவதையாக சக்தியை, துர்க்கை, காளி, சாமுண்டி, இராஜஇ
மகாபாரத்திலே குருட்ஷேத்திர யுத்தத்திற்கு முன் வெற்றி அருள வேண்டி வணங்கச் சொல்வதாக காண் பாண்டியர்கள் முறையே சக்குளத்துக்காவு பகவதி அம்மன் அம்பிகையையும்தம் போர்த்தெய்வங்களாக வணங்கினர் அடியில் வைத்து வழிபட்டபின்பே போருக்குச் சென்றனர் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் "ஜெய் ஜெக்கதேவி" எ ஜெக்கம்மாளை ஜெகத்திற்கு புவி அன்னை)தம்குலதெய்
உமை அம்மையாகசாந்த சொரூபியாக விளங்கு சிருஷ்டிபரிபாலனம் செய்யவும் துஷ்ட நிக்ரகம் செய்யும் சூ சக்கரம்தாங்கி பல கரங்களுடன் சிம்மவாகனத்திலே அமர கூறுகின்றன. தேவி தன்படைகளிற்கு மகேஸ்வரி, பிராமி, ! ஆகியசப்தகன்னியர்களை சேனைகளிற்குதளபதிகளாகெ
அன்னை மீனாட்சி மலையத்துவச பாண்டியனிற் பாரத கண்டத்திலுள்ள திருவிளையாடற் புராணம் கூறு உமாமகேஸ்வரி தன் சக்தியில் ஒருபங்கையே தன் அம் கந்தபுராணம் விளம்புகினறது.
நல்லது ஆவதும் பெண்ணாலே தீயது அ தாயன்பையும், ஜீவ தயையும் போரிற்குச் செல்லும் மறவ கையால் வெற்றித்திலகமிட்டே இரணகளம் சென்றனர்.
வரலாற்றிலே தம்பதிகளை போரிற்கு அனுப்பி ை வாள்பிடித்து நின்றோரும் மருதாணியிட்டுச் சிவந்த கரங்க காகதிய வம்சத்திலே தோன்றி இரணகளம் புகுந்து த. மல்லகாபூரின் படை எடுப்பில் இருந்து மதுரையை காத்தந பீரங்கிகளும் கலங்க வாள் சுழற்றிய சிவகங்கை அரசி :ே செய்தஜான்சிராணி போன்றோர். இதற்கு உதாரணமாகக்சு
போரறத்தினை பேணும் நல்வ6 சேராவாழ்க்கைதுயர்மிடியாதி காரறுக்ககதித்திடுசோதியே
வீரருக்கு அமுதேநினைவேண்
 
 
 
 
 

SWASAKTHY 2006
ஜி ஆழிபாடு
ாடுமுன் தோன்றியது நம்குடி, அறத்தை அறுத்து நம் எதிரிகளை வீழ்த்தி வெற்றி கொள்ளவும் நம் ஒரு கலையாக மதித்துப் போற்றிப் பயின்றனர். D காணப்பட்டது. நிராயுத பாணியையும் களத்திலே பும், பெண்களையும் தாக்குவதில்லை எனவும், சூரிய நீதி முறைமைகளை வைத்திருந்தனர் களத்திலே தியாக நம்பினர், இத்தகைய போர்க்கலைக்கு அதி ராஜேஸ்வரிபோன்ற வடிவங்களில் போற்றினர்.
கண்ணபிரான் அர்ச்சுனனை துர்க்கா தேவியை கிறோம். முடியுடை மூவேந்தர்களான சேர சோழ னையும், பட்டீஸ்வரம் துர்க்கையையும், கன்யாகுமரி இரணகளம் புகமுன்தம் வாள்களை அன்னையின் வெள்ளையரிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய னக்கூறி போருக்கு எழுந்ததாகவும் அறிகிறோம். வமாகவும் போற்றினர்.
ம் தேவிதன் குழந்தைகளிற்கு இடுக்கண்நேரும் கால் லம், தண்டம், குலிசம், பாணம், வில், கதை, சங்கு, * வாழ்வளித்து அசுரர் குடி கெடுத்ததாக புராணங்கள் வைஷ்ணவி, கெளமாரி, இந்திராணி, வாராகி, சண்டி காண்டுள்ளாள் எனபுராணங்கள்கூறுகின்றன.
}கு மகளாக தடாதகைப்பிராட்டியாகப் பிறந்த போது
கிறது. சூரனுடலற வேலெறிந்த முருகக்கடவுளிற்கு சமாக வேலாக வழங்கி போரிற்கு அனுப்பியதாக
ஜிவதும் பெண்ணாலே! என்ற கூற்றிற்கிணங்க ர் தம் தாய், மனைவி, சகோதரி போன்றோர்களின்
வத்த பெண்கள் மட்டுமல்ல கரண்டிபிடித்தகையாலே ள் பகைவர் குருதிபட்டுச் சிவந்த வராலறும் உண்டு. b எதிரிகளை முறியடித்த பெண் அரசி ருத்ரம்மா, யக்க அரசிமங்கம்மா வெள்ளையரின் பேய் வாய்ப்
வலு நாச்சியார், காலனும் அஞ்சும் வண்ணம் போர்
உறக்கூடியவர்கள்.
SGou!
டுவேன்றதாயே!
சி. துவாரகன் கணிதப்பிரிவு
உயர்தரம் 2008

Page 67
சிவசக்தி 2006
அழிபுருல் பறாை
இவ்வாலயம் யாழ்ப்பாணம் பொன்னா6 அமைந்துள்ளது இக்கோயில் இறுதியாக 2003அ இல் அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. கிழக்ே மத்தியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆரி கட்டப்பெற்றது எனப் பறாளை விநாயகர் பள்ளு 6 புதுப்பித்துக் கட்டப்பட்டது. ஆலய பூசைகள் குறை கோவிலுக்குச் செலுத்தவேண்டும் என எதிர்மன்ன மக்கள் நெல்லரிசியை ஆலய அறங்காவலரிடம் கெ
"கயல் வரைந்துவசன் பணிநவ கண்டிமன்னன் பரராசசிங்க னியல்புடன்றிருச்செங்கோடாத்தி வீழமண்டலநாடெங்கணாடே
1650 இல் போத்துக்கேயர் படையுடன் குலசேகரன் வாள், வேலுடன் போராடியதால் தோ வழிபடக் காகங்கள் பறந்து படையினரின் கண் முடியாமல் ஓடினர். அதனால் இவ்வாலயத்துக்கு பிள்ளையார் ஆலய எனவும் பெயர்வழங்கலாயிற்று
பின்னர் 1770 இல் ஒல்லாந்தர் தடையை முடித்தார் இருபதாம் நூற்றாண்டிலும், அதற்குப் அடித்தல், கலைஞர்கள் முதற் சேவகம் புரிதல், அ ஆறுமுகன் காலத்திலும் செய்யப்பட்டு வந்தன. பரராசசிங்கன், சந்திரசேகரமானாமுதலி, கதிர்காமர் ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்தது.சுழிபுரம் ப ஆம்பலும்,தாமரையும் மலர்கின்றதும், மா, பல பவளக்கொடிகள் வளருகின்றதலமாகும். பசுவின்க மரங்களின் எண்ணெயினால் ஈரந்தோய்ந்த தென் அற்புதம் புரிகின்ற சிறப்பை வர்ணிக்கவே முடியாது திருவிழாக்கள் இடம்பெறும் ஆணிஉத்தரநட்சத்திர
பதினெட்டாம் நூற்றாண்டில் தேரினை நிை பின் தேர் வெள்ளோட்டத்தின் போது தேர்ச்சிற்பி கு ஒன்று உள்ளது. இல்வாலயத்தின் புண்ணிய தீர்த் இந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்த திருமாலின்
நீராடுபவர்கள் எல்லாப்பாவங்களும்நீங்கிப்புண்ணி
சேர். பொன். இராமநாதன் அவர்களும் இரண்டு காலப் பூசைகள் நடைபெற்று வருகின் இராஜராஜேஸ்வரி வைரவர் வழிபாடுகளும் இட வில்லவராய முதலியார் மகனும் ஆற்றல் மிச் இறைவனைப் போற்றி அவரைப் பாட்டுத்தலைவ இயற்றினார். இன்னும் சுழிபுர நகரச்சிறப்பையும், ே புகழையும் பாடியுள்ளார்.
 
 

t விநாயகர் ஆலயம்
மூல வீதியில் சுழிபுரம் கிராமத்தில் வயல்களின் நடுவே பூம் ஆண்டு கும்பாபிடேகம் செய்யப்பெற்றது 10.07.2003 கசோலைகளாலும், கழனிகளாலும் நிரம்பிய சுழிபுரநகரின் யச்சக்கரவர்த்தியான கதிர்காமசேகரனால் 1520இல் ான்ற நூல் கூறுகின்றது. எதிர்மன்னசிங்கனால் 1615 இல் )வின்றி நடைபெறச் சுழிபுர வயல் நெல் வரியை மக்கள் சிங்க மன்னன் மக்களுக்குக் கட்டளையிட்டான். இன்றும் ாடுக்கும்.நடைமுறை இருந்துவருகின்றது.
றது பறாளை விநாயகர் பள்ளு
கோயிலை இடிக்க வந்தனர். அப்பொழுது ராசா. வை. ல்வியடைந்தார். பின் குலசேகரன் மனமுருகி விநாயகரை களைக் கொத்தின. போத்துக்கேயர் ஆலயத்தை இடிக்க காக்காய்ப் பிள்ளையார் ஆலயம் எனவும் கண்கொத்திப்
இராசப் பிரபுக்களான இராசசேகரன், தனிப்புலிசிங்கன், தனிப்புலிசிங்கமுதலி ஆகியோரால்தலைமுறைவழியாக றாளை விநாயகர் ஆலயம் தலச்சிறப்பு வாய்ந்தது. ா, வாழை, கழுகு, கரும்புச் சோலைகள் ஆழ்ந்ததும்,
உறவு செய்த பொழுது தேர் ஆகாயத்தில் எழும்பியதாகவும், நவியாகப் பறந்து விட்டார் எனக் கர்ணபரம்பரைக் கதை நம் திருவடி நிலை அகும் சுழிபுரத்தில் மீனவனாகப் பிறந்த பாதச்சுவடுகள் பதிந்த இடமே திருவடிநிலையாகும். இங்கு யம்பெறுவர்.
அவ்வாலய வளர்ச்சியில் அக்கறை காட்டினார். தினமும் ாறன. பரிவாரமூர்த்திகளுடன் ஐந்து முகப்பிள்ளையார், ம் பெறுகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில் நல்லூர் க அறிஞருமான சின்னத் தம்பிப்புலவர் ஆலயத்தில் ராக்கிப் பறாளை விநாயகர் பள்ளு என்ற பிரபந்தத்தை வளாண்மை மகிமையையும், பரராக சகர மன்னன் சந்ததி
SVYASAKTHY OOS

Page 68
சிவசக்தி 2006
"சோதியாகும் பரராசேகரன்தன்குலத்
துதித்துநித்தம்பாரோர்பரவி ஏற்றிடும்
நீதிமன்னர் புகழ் அமரர் தொழ
நின்ற கதிர்காமசேகரக்கோனும்
திருவுலாயுயத்தினன்வீராங்கொள் தெரியல் சேருஞ்செழுமணி மார்பன்
தருமசீலன்சுப்பிரமணியபிள்ளைத் தண்டிகை சத்துருக் குலசேகரனும்
கதிக்கும் பைந்தமிழ் பாவலரைத் தினங்
காத்தவன்கலிதீர்த்தவன் இரு
நிதிக்குபேரன்நிகர்செல்வன்காவலர் :ெ
நின்றகுலசேகரபூபதிதானும்
எண்டிசையும் புகழ்மணக்கும் ஏந்தல்
எம்கலியினை ஒட்டும் எங்கள் ஆண்டே தண்டிகைகுலசேகர பூபதியென்றே சொ திருச்சோழமண்டலபள்ளிநானே"
எனப்பறாளைவிநாயகர்பள்ளு என்றநூல் இயம்புகின்றது
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
தாழ
எம். உமேஷன்
இந்து மாணவர்தலைவர்
2006-2007.

Page 69
சிவசக்தி 2006
இது
வாணி, பாரதி, வாக்தேவி, வித்யாதேவி, புகழும் அன்னை சரஸ்வதிபிரம்மபத்தினியாய் பிரம்ப பிராமியாக, பிரம்மசக்தியாக விளங்குகின்றாள். த தடையின்றி பிரவாகிக்கச்செய்தால் சரஸ்வதிஎன்னும் பிரம்ம வித்தையை முகமாகவும், நால் வேதங்களை தனங்களாகவும், எண்ணையும் எழுத்தையும் திருவடிகளாகவும் கொண்டு விளங்குபவள். கச்சபீஎணு
- வெள்ளை பட்டுடுத்தி, வெள்ளைக்கமலத்தி
என்பவற்றைதாங்கியபடி காட்சி அளிக்கும் நாவுக்கர நிகர்த்த மேனியளாய், ஜடாமகுடம் தரித்து, ரத்ன குன் திருக்கோலம் கொண்டிருப்பாள் என Uநீ தத்துவரி சரஸ்வதியே உலகின் ஆதிகாரணி என்கிறது அத்து வடிவங்கள் மொழியப்படுகிறது. வாகீஸ்வரி, சித்ரேஸ் கடசரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியனே சித்ரேஸ்வரியை வணங்கி சாலிவாகன மன்னனும் பெருமை பேறு எய்தினர் என்கிறது சரஸ்வதி மகா அன்னை எனும் பெயரில் நாமடந்தையை கிராமிய சுரதேவீ என்றும் வாக்தேவீ எனவும் போற்றுகின்ற6 என்பதால் ஜின் ஐஸ்வர்யா என்னும் சொல்வர். பெ5 வந்திருக்கின்றனர். கிரேக்கர் "அதினே" என்றும் உே தெய்வம் வாணிசரஸ்வதியே.
ஆயகலைகள் அறுபத்தினான்கினையும் தூக்கும் பனுவல் பணிப்பவளாய் சொல்விற்பனமும் அடிமை கொள்ளும் கல்விப் பெரும் செல்வப்பேறாய்
படைக்கும்நான்முகன்நாவிலிருந்துநவிலும் வேத
வேத அறிவைப் பெற வாணியை முதல் காளிதசன் என்பேராவர் கம்பர், ஒட்டக்கூத்தர், ! கடைக்கண் அருள் பெற்றுவாழ்வின் வளம்பெற்றவ
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமைகாட்டிவிலக்கிடும் தெய்வம்
செம்மைநாடிப்பணிந்திடுதெய்வ கவிஞர்தெய்வம், கடவுளர்தெய்வ திவ்யஜோதியாம் மதுரபாரதியை உய்திபெறுக,
 
 
 
 
 

ந பருதி
சராதா, சியாமளா கலைத்திருமடந்தை, எனப்புராணமும் னின்நாவில்உறைகிறாள். இவளே சப்தகன்னியர்களுடன் டையிலா ஒளிக்கு "சரஸ் " என்று பெயர் கலைகளை திருநாமம் தேவிக்கு வந்தது. அன்னையின் அருள் வடிவம் திருக்கரங்களாகவும், இசை மற்றும் இலக்கணத்தை இரு நயனங்களாகவும், புராணம் இதிகாசம் என்பவற்றை
லும் வீணையை மீட்டிஓங்காரநாதத்தை மீட்டுபவள்.
நீல நான்கு திருக்கரங்களிலே, சுவடி, ஜெபமாலை, வீணை சி. வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது பொன்னையே ண்டலமும், வஜ்ரமணிமாலைகளுடன் முக்கண்கள் உடைய தி கூறுகிறது. ருக்வேதத்திலுள்ள சரஸ்வதிலீக்தம் மேதா உன் தாராபூஜை எனும் பூஜையில் அஷ்டவிதமான வாணி வரி, துளஜா (சியாமளர்), கீர்த்தீஸ்வரி, அந்தலிட்ச சரஸ்வதி. எவே அவை கடசரஸ்வதியை வழிபட்டு தண்டிமகாகவியும், சியாமள வடிவில் சரஸ்வதியை வந்தித்து காளிதாசனும் த்மியம். பாமரமக்கள் பேச்சியம்மன் அதாவது பேச்சுக்கு தெய்வமாகவும் வழிபடுகின்றனர்.சமணர்கள் சரஸ்வதியை னர். சமண ஆகமங்கள் எனும் ஐஸ்வர்யங்களின் காரணி ாத்தர்கள் வஜ்ரவீணாதாரா, மஞ்சு நீ எனும் நாமங்களில் Umudir “1516orighum” என்றும் பல்வேறு நாமங் கூறி வந்திக்கும்
ஏய உணர்விப்பவளாய், கல்விக் கண்திறந்த தெய்வமாய், அவதானமும் கவி சொல்ல வல்ல நல்வித்தையும் தந்து சகலகலாவல்லி துதித்துப் போற்றப்படுகிறாள். உயிர்களை Pந்திரங்களாக விளங்குபவள்வாக்வதியே ஆவாள். ல் வந்தித்தவர் பிரம்மன் வால்மீகி பிரகஸ்பதி, வியாசர் ாளமேகப்புலவர் குமரகுருபரர் என்போரும் வானியின்
கள் ஆவர். 32;
[D । bாம் அன்னை உலகமும் பணிந்து
எஸ். பிரகாஷ் உயிரியல் பிரிவு
plurgy b. 2008
65
SWASAKTHY 2006

Page 70
சிவசக்தி 2006
டேலுள் ?
கடவுளுடைய திருவடிகளை அடைவதற்காகே சிந்தித்தலும், துதித்தலும் வணங்குதலுமே நமது முக்கிய மனத்தை,நயப்படுத்தகல்வியும் வேண்டப்படுவதுபோ6 உடம்பும் மனமும் ஆண்மாவின்கருவிகள், உடம்புதொ உள்ளன. கருவிகளிலும் பார்க்க கருவிகளை உடைய6 மேலானதே ஆன்மா ஆகவே உடம்பை நயப்படுத் நயப்படுத்தவேண்டிய கடவுள்வழிபாடு.
கடவுள் வழிபாடு உரிய நேரங்கள் கா செய்யப்படுகின்றது. சிலர்தேவாரம்,திருவாசகம் முதலிய தியானித்துசிந்தித்துவணங்குவர் வேறுசிலர் இல்லாறோ
கடவுள் வழிபாடு நமது ஒழுக்கத்தையும் சீர்படுத் சிவசிந்தனை செய்தால் அது மனத்தைக் தூயதாக்கி இடமாக்கும். நாம் எதைக் அதிகாமச் சிந்திக்கிறோமோ ! அறிவிலே அதிகமான விசார முள்ளவனுடைய மனம்
அதிகமாகச் சிந்திப்பவன் சங்கீத மயமாகின்றான் கடவு:
அருள்மயமாகின்றான்.
 
 
 

SWASAIKTHY 2006
ΦυπG
நாம் பிறவி எடுத்தோமாதலால், அத்திருவடிகளைச் DT6 கடமையாகும். உடம்பை நயப்படுத்த உணவும், ஆன்மாநயப்படுவதற்கு கடவுள் வழிபாடு அவசியம், ஜில் செய்வதற்கும், மனம் ஆராய்வதற்கும் கருவியாய் ன் மேலானவன் ஆதலால் உடம்பிலும் மனத்திலும்
வேண்டிய கல்வியிலும் மேலானது ஆன்மாவை
லையும் மாலையும் இவ்வழிபாடு பலவாராகச் அருட்பாக்களைபாடிக்கடவுளைத்தோத்திரம் செய்து டுதிருவைந்தெழுத்தை ஒதுவர்.
தக்கூடியது.தீய எண்ணங்களேதேனும் எழும் போது இறைவன் எழுந்தருளி இருத்தற்கு தகுதி வாய்ந்த அதனிடத்தில் நமக்கு உறுதியான பற்று உண்டாகிறது. கல்வியின்றி வேறென்றிலும் செல்லாது சங்கீதத்தை ரிடத்திலே சிந்தனையைச் செலுத்துபவன் கடவுளின்
சராகவேந்தன் ஆண்டு 09

Page 71
சிவசக்தி 2006
அலுவலி ஹிலுேலானந்
மனத்தூய்மையுடன் இருங்கள் உங்களை நாடி:
செய்யுங்கள், பலனாக உங்கள் இதயம் தூய்மை பெறு
பணிவுடன் திகழுங்கள், சுயநலம் அற்றவராய்
கொள்ளுங்கள்.
நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிறந்தவழி பிறரை
எதிர்ச்சொல்லின்றி குருவுக்குகீழ்ப்படிவது ஒழுக்க ด
கடவுளின் குழந்தைகளுக்கு தொண்டுசெய், அ தொண்டுசெய்தவனாகின்றாய் క్తే
கீழ்ப்படிதல் என்னும் நற்குணத்தை வளர்த்து வா, பிற கற்றுக்கொள். 囊
ஒழுக்கம் என்பது மீண்டும் மீண்டும் செய்யப்படும்நல் மேற்கொள்ளும் நல்லபழக்கங்களால் தான் ஒழுக்க
எச்செயலிலும் வெற்றி பெறுவதற்கு நிறைந்த 6fillstoy
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2C) () (3
தபின் பொன்மொழிகள்
வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவியைச்
றும்
அளவற்ற பொறுமையை அணிகலனாகக்
லபழக்கங்களால்தான் உருவாகிறது. எனவேநாம் நத்தைநிலைநிறுத்தமுடியும்

Page 72
சிவசக்தி 2006
e-tourijclusi)6шлije
அருளியது
3FLDU(556
1. திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் lib
2. திருநாவுக்கரசுநாயனார் 3i
3. சுந்தரமூாத்திநாயனார் 7
4. மாணிக்கவாசக சுவாமிகள்
1. மெய்கண்டதேவர் 6
2. அருணாந்திசிவாசாரியார் சில்
3. உமாபதி சிவசாரியார் A6
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
З.
பேயாழ்வார் 3L
g5"Tu quDTGOT SF6ITLÉ56T
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
நெல் அலுள்கள் நூல்கள் வர்கள்
2ம்,3ம் திருமுறைகள்
န္တိဒ္ဓိ த்தியார், இருபா இருபஃது வப்பிரகாசம், திருவருட்பயன்,வினாவெண்பா, ாடிக்கவி, ந்ெஞ்சுவிடுதூது, போற்றிப்பஃறொடை ாயிற்புராண்ம், சேக்கிழார்புராணம்,திருதொண்டர் ாணம்,திருமுறைகண்டபுராணம்,திருப்பதிக்கோவை,
கற்ப நிராகரணம்
திருவந்தாதி bதிருவந்தாதி bதிருவந்தாதி
பெரியார்கள்
கோயில் நான் D60of Discoe
திருவிடை மருதூர்மும்மணிக்கோவை திருவேகம்ப முடையார்திருவந்தா
திருவெற்றியூர் ஒருபா ஒருபஃது திருக்கழுமல மும்மணிக் கோவை
தாயுமான சுவாமிகள் பாடல்
ச. பாலகஜன்
ஆண்டு 06

Page 73
சிவசக்தி 2006
நீல்ாயத் காயத்ரியையும், வேதங்களையும் தராசு மஹாமந்திரம் வேதத்தின்மூலாதாரமாக விளங்குகி
திருப்பாற்கடலை, தேவர்களும், அசுரர்களு எனும் கடலினை, பரம ஞானியர்களும் ரிஷிகளு கிடைத்தது. அந்த வேத சாரத்தை, கானமதி எனும் காயத்ரி உண்டாயிற்று காயத்ரி என்றபதம் காய் + என்று பொருள். காயத்ரி மந்திரத்தை தாளம் தப் தியானிக்கவேண்டும்.
"த்ரீ என்பதுத்ராயதே என்று விரிவுபடுகிற அபயஹஸ்த் திருக்கரத்தால் நமது பயத்தை போச் சேர்க்கைதான் காயத்ரி "கா" என்பது ஜலதத்துவப புலனானது. கண்களால் கண்டு ஒன்றை அறி வாயுதத்துவமாகிய ஸ்கூடிமதேகம் முன்னறிவு மன "ஆ" என்பது தத்துவமாகிய காரணதேகம் ஞான அதிபதி உருத்திரன், "த்ரி’ என்னும் பதத்தால் இம்மூ
காயத்ரி)
ஓம்பூர்புவஸ்ஸுவ,தத்
தேவஸ்ய்தீமஹிதியே
წ பூர்புஸ்ஸுவ, எனும் வியாஹ்ருதியையும் ஆரம்பத்
ஓம் - பிரணலத்தின் ெ
ஓங்கார ஒசைகளுக்கe
ஓம் என்னும் ஓம்கார வேண்டும். 獸
Ціп
பூம் என்பது உடம்பையும்,புவ் என்பது பிராணனை ஜெபம்போது,5இடத்தில் நிறுத்திநிறுத்திஜெபம் செ
பூர் தத பர்ே தியே எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்க தியானிப்போமாக! 3!333 

Page 74
சிவசக்தி 2006
எழுந்தருளியுள்ளருரீமத்நாரயணனையும் ஒரும ஆத்ம பலம் மனோபலம்,தேகபலம், யோகமலம் எனும் சர்வ தேஜஸ்ஸுடன் விளங்கும்.
காயத்ரி மந்திரம் ஜபம் செய்வோர்க்கு பஞ்ச ம நிவர்த்தியாகும். ஜபம் செய்யாதவர்க்கு பஞ்சமகா பாபங்க மங்களத்தைதரும் வேதத்தின்மூலாதாரமாக இருக்கும் காய பெருமை சேர்க்கின்றன.
புராதநீபூரண்வித்யாபரப்ரஹமபிரகாசினி அநந்தமஹிமாயுக்தா அநந்தவியாகரணைர்யுதா!
 
 
 
 

SWASAIKTITHY 2006
னப்படுத்தி, பக்தி சிரத்தையோடு ஐபம் செய்வோர்க்கு சித்தகளும் ஏற்படுகின்றன. அகமும்,முகமும் நல்ல
ஹாபாபங்களால் தோஷம் ஏற்பட்டிருந்தால் அது ஊரும் பற்றிக் கொள்ளும் என்பது வேதவாக்கு. பரம த்ரிமந்திரத்தின் பெருமையை நான்கு வேதங்களும்
ஜே. பிரசன்னா (உயிரியல்பிரிவு 2007)

Page 75
சிவசக்தி 2006
ஒ8ஒரல் 26 பண்டிதை தா
இவர் தெல்லிபழை குரும்பசிட்டி என்னு அப்பாக்குட்டி தையற்பிள்ளை என் போரின் புத அர்ப்பணித்தார்.
ஆரம்பத்தில் ஆசிரியையாகத் தன் பணி தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றினர். யாழ்ப்பான அப்பாக்குட்டி அவர்களின் பிரசங்கம் நடைெ கேட்காதவர்களே யாழ்ப்பாணத்தில் இல்லை 666) 1985ஆம் அண்டு இவருக்குச் “சிவத்தமிழ்ச் ெ இலங்கைச் சைவசங்கத்தினரால் 1972 ஆம் ܦܢ ஆதீனத்தால் 1986ஆம் ஆண்டு"செஞ்சொற்செ
பின்பு இவர் தெல்லிப்பழை துர்க்கை ஆலய நிர்வாகத் தலைமைப்பதவியைப் ଜୋ வளர்ச்சிக்காகத் தம்மை அர்ப்பணித்தார். இவரது
ஆலய இராஜகோபுரம் சித்திரத்தேர், அறச்சாலைக ჯეჯ கட்டுவித்தார்.
ஆதரவற்ற நிர்க்கதியான பிள்ளைகள் அமைப்பித்தார் பசிப்பிணியைப் போக்க "அன்ன திருமணச் சடங்கை நிகழ்த்த'திருமண மண்டபம்"
தனது அறக்கட்டளை மூலம் உதவிவருகிறார் இ என்றபட்டத்தைவழங்கியது.
ஆலயம் மூலம் கிடைத்த வருமான வைத்தியசாலை என்பவற்றின் வளர்ச்சிக்காக
தொகுப்பட்டுள்ளன.
“கந்தபுராணசொற்பொழிவுகள் "சைவக் கிரியை விளக்கம்" 囊。
"இலண்டனில் ஏழு வாரம்" ஆகிய நூல ஆண்டுயாழ்பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதி
எண்பதாவது அகவையைத்தாண்டிய அ துர்க்காபுரம் மகளிர் இல்லப் பிள்ளைகளின் நல் இன்னும் நீடுழிகாலம் வாழ இறைவன்துணையிரு
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 920 ydy 6
ார்த்த பெரியோர் ங்கம்மா அப்பாக்குட்டி
றும் ஊரில் 1925 ஆம் ஆண்டு தை மாதம் ஏழாந் திகதி O றந்தார். சமயத்துக்கும் தமிழுக்கும் தன்னை
ரியைத் தொடர்ந்தார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் னத்தில் உள்ள பெரிய சிறிய கோயில்களில் செல்விதங்கம்மா
நீரொழுக்கு போன்ற இவரது பிரசங்கத்தைக் ச்சிதம்பரம் எனப்படும் காரைநகர் சிவன் கோயிலில்
பட்டம் வழங்கப்பட்டது. மலேசியாவில் உள்ள
வாசகக் கொண்டல்" என்ற பட்டமும், மதுரை
ம்மையார் உடல் தளர்ந்தாலும் தன் உடல்நலத்தை பேணாது
வாழ்வுக்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்துள்ளார். இவர்
எம். டி. பி தர்ஷன் வு (உயர்தரம் 2008

Page 76
சிவசக்தி 2006
அறமே 이
ஜெயம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு செ என்பவற்றை நிரூபிக்க அவன் வெல்ல வேண்டும். மாண அவன் ஜெயிக்க வேண்டும். இவ்வுலகத்தில் ஒவ்வொரு உய அவரவர் மட்டத்தில் அடைய வேண்டியது கட்டாயமாகின்ற தாயும் தன் மைந்தனை வாகை சூடிய வெற்றியாள அங்கலாய்க்கும் அவ்வெற்றியானது எவ்வாறு அடையப்பட்
அதர்ம வழியிலே சென்ற துரியோதனாதிகள் நு பாண்டவர்கள் ஐவர் குருக்ஷேத்திர களத்திலே வென்றவர்க அங்கோ ஐெயமும் சேரும், அறவழி நடப்பவர்களை இறை பக்கம் கண்ணன் இருந்து பார்த்தசாரதியாய்வழிநடத்தினா:
"யதாயதாஹிதர்மஸ்ய க்லானிர்-ப்பவதிபாரத
அப்பயுத்தமான-மாத்மஸ்யததாத்மானம் ஸ்ருஜ பரித்ராணாய ஸாதூனாம் சிநாசாயசதுஷ்க்ருதாம் தர்மஸ்ம்ஸ்த்தாபனார்த்தாயஸம்பாவியுகேயுகே
திருத்த உய்விப்பதற்காக அந்தத்தகாலத்தில் அல்லது யுகத் இப்பூவுலகிற்கு வந்தநல்லவர்களைக் காத்தும் பொல்லாத6 தன்னைத்தானே படைத்துக்கொண்டுபூவுலகிற்கு வருகிறா
உலகில் தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் பெரும் இருந்தாலும் சான்றோர்கள் தர்மநெறியிலிருந்து பிறழம வாழ்கின்றது, பசுதன் இயல்புக்கேற்பபசுவாகத்தான் வாழ்கி
மனிதன் மட்டும் மனிதனுக்குரிய மேலான பண்புகளே தெய்வமாக அல்லாவிடிவினும் மனிதனாக எவ்வாறு சான்றோர்களும் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். அவற்றை மண்ணோடுபோகாமலிருக்கஉரியவழியாகும்.
கண் இல்லாவிட்டாலும் வாழலாம்,கால் இல் வாழலாம்,ஆனால் உயிர் இல்லாவிட்டால் வாழமுடியாது. உயிரிலும் மேலானது என்றே கூறலாம். தர்மம் வாழ்வின் வள்ளுவரும்பரிந்தோம்பிக்காக் ஒழுக்கம்; தெரிந்தோம்பித்
தர்மம், கட்டுப்பாடு, வரையறை இல்லாத வாழ்க் ஆபத்தையே விளைவிக்கும். நெருப்பைநமது தேவைக்கே ஒளி ஏற்றலாம். மாறாக அதைக்கட்டுப்பாடின்றி அதன் அழித்துவிடும். தர்ம ஒழுக்கமும் அதுபோன்றதே. அல்லன
வாழ்க்கைக்கு இன்பம் தேவையானதே, ஆனால் கட்டுப்பட்டதாகவும் இருக்க வேண்டும். அறம் ஒழுக்கத்தின் பின்பற்றுவனுக்கு அவனின் மன உறுதியைச் சோதிக்கும் 6 இறுதிவிளைவுநித்யசுகமானதாகவே அமையும்.
72
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTERHY 2006
e305
ால். கூடித்திரியனிற்கு அவனின் வீரியம், ஆண்மை வன் தன் அறிவின் பெருக்கத்தை உலகறியச்செய்ய பிரும் வாழவேண்டுமெனின் வெற்றி என்ற இலக்கை து முத்தித்தவம் கிடந்து முந்நூறு நாட் சுமந்து பெற்ற னாக காணவே விரும்புவள், உலகமே அடைய
Tib யஹம்
என்ற கீதாஸ்லோகத்தின் மூலம் உலகத்தைக் தில் மறம் அங்கு அறம் குன்றிநிலைகுலையும்பே வர்களை அழித்தும் தர்மத்தைநிலைநாட்ட இறைவன் ன் என்று கூறுகின்றது.
ான்மையிராக இருந்தாலும் சிறுபான்மையினராக స్త్ర பட்டார்கள். புலி தன் இயல்புக்கேற்ப புலியாகத்தான் Dg. క్ట్రి
TGS வாழ்வதில்லை. மனிதனாகப் பிறந்த ஒருவன் ճյուք: வேண்டும் என நமக்கு அருளாளர்களும், நாம் வாழ்வில் கொள்ள வேண்டும். இதுவே மானுடம்
னது கடிவாளமற்ற குதிரையைப் போன்றது.
ற்ப கட்டுப்பாட்டுக்குள் வைத்து உணவு சமைக்கலாம், போக்கில் விட்டுவிட்ால் தம்மை எரித்து ஊரையே
செய்தார்க்கு அறம் கூற்றமாகும்.
அதுநியாயமான முறையில் வந்ததகாவும் அறத்திற்கு மூலம் இறுதியில் துன்பமாகவே முடியும் தர்மத்தைப் பண்ணம் சில இன்னல்கள் ஏற்படுவதுண்டு. எனினும்

Page 77
சிவசக்தி 2006
தீய செயல்கள், தீய சிந்தனைகள், தீய பிறப்பு, இறப்பு எனும் பந்தத்தில் நம்மை உழலச் இவற்றை செய்பவர்கள் தமக்குத்தாமே துரோக ஆகியவற்றுக்கு ஆட்டுபடுவதனாலேயே மனிதன் ஆ நிலைப்படுத்தியவன்தர்மத்தை வசப்படுத்தியவனாச்
"தர்மோரகூடிதிரகூடித” என்கிறது வால்மீகி ! பங்காக தர்மமும் நம்மை வாழவைக்கும். தர்மத்ை எனவே அறம் என்ற உயர்ந்த வேள்வியை நாம் வ அனுஷ்டிக்க வேண்டும். அது உயிருக்கு ஆக்கம்தந்
பிறவுயிரையும் தன்னுயிர் போல ஒ அல்லவையாவது செய்யாமல் இருத்தல் வேன் ஆற்றிராயினும் அல்லவைசெய்தல் ஒப்புமின்" செய்
சிவாலயங்களிலே சிவன் சன்னதிக்கு எதி தர்மத்தின் வழியில் சென்றால் தான் பரம்பொரு என்பதற்கு "தங்கியிருக்கும் அடிப்படையான இய பொருள்படும்.
மனிதனின் மெல்ல மெல்ல உயர்ந்து இ என்ற ஒருவழிப்பாதைமட்டும் உண்டு. அறவழிசெல்
 
 
 

SWASAKTHY 2006
பேச்சுக்கள் ஆகயவற்றால் ஆத்மாவுக்கு கேடேவிளையும்.
செய்து உய்விற்கான வழியை மறைந்து விடும். எனவே ம் செய்பவர்களாவர். காமம், பயம், கோபம், பேராசை தர்மம் செய்கின்றான். ஐம்புலன்களை அடக்கி மனதை ஒரு றான்.
இராமாயணம் இதற்கு தர்மத்தைநாம் வாழவைத்தால் தனது த நாம் அழிக்க முயன்றால் அது நம்மை அழித்து விடும். ார்க்க வேண்டும். இயன்ற வகைகளிலே எல்லாம் தர்மத்தை
துமுடிவில் நம்மை அமரத்துவம் பெறச்செய்யும்.
ம்புதல் வேண்டும். அதைச் செய்ய இயலாவிடினும் எடும். இக்கருத்தை புறநானூறும் "நல்லவை செய்தல் யாமல் என மொழிவழிகிறது.
iப்பக்கமாக காணப்படும் நந்தி தர்மத்தைக் குறிக்கிறது. இது ளை அணுக முடியும் என்பதை உணர்த்துகின்றது. தர்மம் பல்பு " எதுவோ அதுவோ அப்பொருளின் தர்மம் எனப்
றுதியில் சென்றடைகின்ற இடம் ஆன்மீகம். அதற்கு தர்மம் வது இலகு அல்ல, எனினும் முடிவில் அறமேஜெயமாகும்.
சி. துவாரகன்
கணிதப்பிரிவு உயர்தரம் 08

Page 78
சிவசக்தி 2006
இந்து சமயத்தில்
உலகிலே நிலை பெற்றுள்ள மதங்கள் யாவற்றிலு ஊற்றுக் கண்ணாகவும், தாய்போல் விளங்கும் பெருமைக் மதமும் பழமையானது. எனவேதான் இது சனாதனதர்மம் தனது பரந்து விரிந்த பெருநோக்கினால் தன்பால் ஏற்று உடையதாக இந்துசமயம் இயங்குகின்றது. இவ்வியல்பே அ
இந்து மதத்தின் பலதிறப் பெருஞ்சிறப்புக்க நூற்பெருக்கமும் குறிப்பிடதக்கவை ஓர் இந்துவின் மனித நோக்கமாகும். பல்வகை மக்களுக்கு தத்துவம் மனோ வளர்ச்சியின் நிலைகளுக்கும் ஏற்றாற் போல இந்து மத அளிக்கின்றது யோகம் என்னும் முறையை சொல்லும் சமயங்களும் இறுதியாகக் கடவுளை அடைந்து பேரின்பப் இந்து மதமோ இந்த உடம்பில் இருக்கும் போதே அ சொல்கிறது."இத்தேகமொடு காண்பனோ" என்ற தாயுமா நம்மாழ்வாரும்" அற்றது.பற்றெனில் உற்றது வீடு' என்றுகு
வளம் பெற்ற இந்து மதம் வெவ்வேறு வகையா வேண்டும் என்று எண்ணும் வகையில் அமைந்திருக்கிறது. சுருதி சொல்கிறது. இந்த மூர்த்திகளை வழிபட்டு பேரின் சிவபெருமானை வழிபட்டு பேரின்ப வாழ்வு பெற்றவர் பெற்றவர்கள் ஆழ்வார்கள் அம்பிகையை உபாசனை செய அபிராமிப்பட்டர் முதலியோர். இவ்வறே ஒவ்வொருமூர்த்தின
எந்த வடிவத்தில் தன்மனம் ஈடுபடுகிறதோ அை தன்னுடைய உபாசனா மூர்த்தியை உள்ளத்தே வைத்துத் வழி வேற்றுமையில் ஒற்றுமையை காட்டும் இந்தச் கிளைகளும் வளரும் தன்மையுடைய ஆலமரத்தை பெரி மன்னர்க்கு இருக்கநிழல்தருகிறது. அத்தகையதே இந்தும
இந்து மதம் வெறும் நம்பிக்கையோடு நின்று ஐயங்களை அகற்றி அறிவினை புகட்டுகின்றது. இல்ல வழிகளை மக்களின் தகுதிக்கு ஏற்ப வழிவகுத்து காட்டுகி கொள்கைகளை உடையனவாய் இருக்க இந்து மதம் பொருள்களைத் தனது மெஞ்ஞானத்தால் இனிது இயம் பெருமக்களின் மாபெருங்கூட்டங்களில் சுவாமி விவேகான
இந்த உடம்புடன் வாழும் போதே பழுத்த புளியம் பேரின்பத்தை நூகரலாம் என்பதை சிறப்பியல்புகளில் ஒன் வணங்கி வழிபடுவர்கள் பல மூர்த்திகளை வழிபடுகிற கெளமாரம், செளரம், வைஷ்ணவம்,சாக்தம்,சைவம் என தேவன்"என்னும்திருமூலர்திருமந்திரமும் இதையே காட்டு
கடவுள் நாமமும் உருவமும் அற்றவர். இந்து ம இல்லையென்பதை ஒப்புக்கொள்கிறது. ஆனால் தியான பக்தன் எடுத்துக்கொள்வான் என்று இந்து சமய சொல்கிற கருணையினால் பல வடிவம் எடுத்துத் கொள்கிறான். ம இருந்தால் இனிமை உண்டாவது இல்லை. வெவ்வேறு இறைவனை பலவகை வடிவங்களை வழபடுவதனால் மே ஆண்டவன்தன் வடிவத்தைக் காட்டுவது அன்பர்கள் அதை என்பதற்காகத்தான்.
 
 
 
 

SWASAKTHY 2006
ອົຈງບັຫມດນບຸ
லும் மிகவும் பழமையானதும், எல்லா மதங்களுக்கும் குரியதும், இந்து மதமே உலகத்தைப் போன்று இந்து என்று அழைக்கப்படுகிறது. எல்லாச்சமயங்களையும் இணைத்துச் தழுவிக் கொள்ளும் பெருமாட்சிமை தன் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் காரணம் எனலாம்.
ஞள் அதன் தத்துவக் கொள்கைகளும் சிறந்த pவினை தெய்வீகமாக மாற்றுவதே இந்துமதத்தின் பாவத்தி ঔ ம் இச்சைக்கும் ஆற்றலுக்கும் ஆன்மீக ம் ஆன்மீக உணர்வையும் யோக சாதனத்தையும் சிறப்பியல்பு இந்து மதத்திற்கு உண்டு. எல்லாச் பெ bவை அடைவதைக் கூறுகின்றன. ஆனால் நன்மா அந்த இன்பத்தை அடையும் நெறியை எவர் வாக்கில் இந்த உண்மையைக் காண்கிறோம். றிப்பிடுகிறார்.
ன மூர்த்திகளை காட்டி எப்படியாவது மக்கள் உய்ய இவ்வாறுள்ள மூர்த்திபேதங்களை வழிபடலாம் என்று ப வாழ்வைப் பெற்றவர்கள் இந்த நாட்டில் உண்டு.
கள் நாயன்மார்கள் திருமாலை வழி ව_tiś து நலம் பெற்றவர்கள் இராமகிருஷ்ண பரமஹம்சர், யயும் வழிபட்டவர்கள் பலர்.
தப் பற்றிக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்வதே அனுபவத்தைப் பெறுவதற்குரிய றப்பியல்பு இந்து மதத்திற்கு உரியதாகும் பல தாக கருதுகிறோம். அது ஆட்பெரும் படையொடு 5.D. ତୁର୍ଭୁକ୍ତି ပျွိ ႏွစ္ထိ န္တိ
fiDipeb ஒவ்வொரு கொள்கையையும் ஆராய்ந்து றத்தாரும் துறவறத்தாரும் முத்தி பெறுவதற்குரிய றது. சிலமதங்கள் விஞ்ஞானத்திற்கு பொருத்தமற்ற ஞ்ஞானத்தாலும் உணர முடியாத மெய்ஞானப் 3 வ்விதப் பெருமைகளை வேற்று நாட்டுப் எடுத்தியம்பியுள்ளனர்.
பல்பாகக் கடவுளுக்குப் பெயரோ 6LQ6)|GLDIT طيات
பொருட்டுப் பெயரையும் வடிவத்தையும் து மக்களின் மனதிலே புகுவதற்காகவே இறைவனே னிதனுக்கு ஒரே மாதிரி உணவு, உடை வீடு என்று சுவையில் பொருட்களை நுகர்கிறான் இதே போல லும் மேலும் பக்தி பெருகுமேயன்றி குறைவதில்லை. ப்பற்றிக்கொண்டுதியானம் செய்து உய்ய வேண்டும்

Page 79
சிவசக்தி 2006
பகிர்ந்து 8
இவ்வுலகில் மானிடப் பிறப்பெடுத்த ஒவ் நன்னெறிகள் அத்தனையையுந் தன்னுள் அட அறச்செயல்களுள் ஒன்று தான் பகிர்ந்து உண் பொருள். அறநெறியில் நின்று பொருள் தேட வேண் வேண்டும். இக்கருத்தைத்திருவள்ளுவர்.
"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஓம்பல் தானென்றாங்கு ஐம்புத்தாறாம்பல்தலை”
எனறு என்று சொல்லப்பட்ட ஐந்திடத்துஞ் செய்யும் அ சிறப்புடைய அறமாகும்.
"பகுத்துண்டுபல்லுயிர் ஒம்புதல்நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந்தலை” 愛 கிடை காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் ció "சிவந்திடப் பத்தும் பறந்துபோம்" என்கிற மிக்ககொடியாது பசிப்பிணியைப் போக்க வல்லவர் ஏழைகளுக்கு உண்ணும் உணவிலே ஒரு கைப் இரக்கச் செயலாகும்." யாவர்க்குமாம் உண்ணும் பிள்ளையை ஊட்டிவளர்த்தால்தன்பிள்ளைதானே எனப்போற்றுகின்றதுசங்ககாலப் புறநானூறு
கோயில்களில் உற்சவம் நடைபெறுங் கா எனப்படும் அன்னதானம் நடைபெறும். எல்லா உயி துறவிகள் மாத்திரமனறி, ஏனையோருக்கும் அன்ன தேடும் ஆற்றலில்லா நோயாளர்,முதியோர் போன்ற
"கொள்ளுங்கொடுங்கூற்றுங்கொல்வான் உள்ளங்கனிந்தறஞ் செய்துய்கவே-வெள் வருவதற்கு முன்னரனை கோலிவையா பெருகுதற்குணென்செய்வார்பேசு" 怒
უბ என்கி தருமங்களைச்செய்துநல்வினைகளைத்தேடிக் ଶ୍ରେଞ
திருஞானசம்பந்தரும் அப்பர் பெருமானு மக்களின் பசிப்பிணயைப் போக்கச் சிவபெருமாை குடிமாற நாயனார் வறுமையுற்ற நிலையிலும் அப்பூதியடிகள் நாவுக்கரசர் பெயரில் தண்ணிர்ப்பு
- செய்திகளைப் பெரியபுராணம் சிறப்பாக எடுத்தியம்பு
மருந்தேயானாலும் விருந்தையும் பேணு தொங்கியிருந்து கொண்டு இந்த மந்திரங்களைத்த தொடங்கும் முன்னர் ஒவ்வொரு முறையும் ஒரு பு அவர்க்கேனும் உணவளிக்கப் பயன்படும். ஆறுமு போக்கக் கஞ்சித் தொட்டித்தருமம் செய்தார். பசித்தே நாம் உணரக்கூடியதாகவுள்ளது. இத்தகைய கொடு மீண்டும் அதைவளர்க்க முயலவேண்டும்.
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 23 OG
2ண்ணும் பண்பு
1வொருவரும் மனிதப்பண்புடன் வாழ்வதற்கு வேண்டிய க்கியதாக விளங்குவது தான் அறமாகும் அத்தகைய ணும் பண்பாகும். மனித வாழ்க்கைக்கு தேவைப்படுவது ாடும். அப்பொருள் மேலும் அறஞ் செய்தவற்குப் பயன்படல்
கூறுகின்றார். பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார்தான் றநெறியை வழுவாமற் செய்தல் இல்வாழ்வானுக்குச்
ததை பகுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் ாவற்றிலும்தலையாய அறமாகும்.
து நல்வழி பசிப்பிணி உடலுக்கு வரும் நோய்க்களுள் கள் உண்மையான வள்ளல்கள் ஆவார்பசியால் வாடு
யளவான சிறுபாகத்தை ஈதல் எல்ே წჭჯჯჯჯ போதொரு கைப்பிடி" என்கிறது ாரும் என்பர்"உண்டிகொடுத்தோ
லங்களிலும், பிற விசேட தினங்களிலும் மகேஸ்வரப்பூசை களிலும் இறைவன் உறைகின்றான் என்பதனால், அடியார் ாதானம் வழங்குவதுண்டு இதனால் வறியவர்கள், பொருள் வரும்பயனடைவர்.
குறுகுதன் முன்
அன்போடு திருமுது அளித்தார் பந்தல்கள் அமைத்துத் தொண்டு செய்தார். இவ்வாறான கின்றது.

Page 80
சிவசக்தி 2006
క్రై 壹
நன்றி இற
இறைவன் எல்லா உயிர்களிலும், உலகிலும்
இயங்குகின்றன. இறைவன் மிகச்சிறிய பொருளிலு பெரியவராகவும் எல்லாவற்றிலும் நிறைந்தும், கடந்தும் நிற்
"விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்”
என்பது திருவாசகம். இறைவன் படைப்பைப்போல நாம் ஒன்றையேனும் பன மறவாமைப் பொருட்டே காலைக்கடன் என்று இ கூறியிருக்கின்றனர். இறைவன் செய்த நன்றிகளை உயிர் பயன் இதுவேநன்றிமறவாமை என்னும் உயிர்ப்பண்பாகுப்
அண்டசாரசரங்களைக் கருணையுடன் ஈந்தளித் வேண்டத்தக்கதை அறிபவனும் வேண்டும் பொருளை வழ "வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய்” என் மேன்மைப்படுத்த இறைவன் செய்தநன்றிகளை நாம் உன ஈடேற்றமே இல்லை.
ஒருவாருக்கொருவர் உதவி செய்யாவிட்டால் செய்பவர்களை மறக்காது இருக்க வேண்டும் என்பதற்காக கூறுகின்றது. பெரியதுன்பமும் நேர்ந்து நெருக்கடிஏற்பட்ட என்றாலும்தக்ககாலத்தில் செய்யப்பட்டது.ஆகையால் அது
*காலத்தினால் செய்தநன்றி சிறிதெனினும் ஞாலத்தின்மாணப்பெரிது"
என்கிறது தி தப்பிப்பிழைக்க வழியுண்டு ஆனால் செய்த நன்றியை ம முன்னறி தெய்வங்களாக விளங்குகின்றதாய்தந்தையர்க
வளர்த்துஆளாக்கப்பெற்றோர்செய்தநன்றியை 51Tiib PCE வழிகளில் சமூகத்தவர்கள் உதவி புரிந்துள்ளனர். ச செய்வோமானால், அதுவே நாம் சமூகத்துக்கு செய்யும் என்றே அறம்பாடிற்று”என்ற இலக்கியப்பாடலும் நன்றிம
கர்ணனதும், கும்பகர்ணனும் நன்றிமறவாத இ செய்யாத ஓரகம் படைத்தவர்கள். இவ்விருவரும் ஊன் வ6 வளர்த்தஉயிரைநீதியாக இறைவனுக்கும் அர்ப்பணித்தவ
பாண்டவர் வாழ்ந்த இந்திரப்பிரஸ்தத்திற்கு ஒரு : உள்ளதாமரைத்தாடகத்தில் பாண்டவர்களுடன் கண்ணபி சங்கடமான நிலையிலிருந்து காப்பாற்றியவர் திரெளபதி சபையில்துச்சாதனன்துகிலுரிந்துமானபங்கம் செய்தபோ இதையே
 
 
 
 

SWASAKTHY 2006
DYSIGPC)
வியாபித்து நிற்பதாலேயே உலகம், உயிர்களும் ம் சிறியவராகவும், மிகப்பெரிய பொருளிலும்
பவராவார்
ாரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள், யலாது, இறைவன் செய்த நன்றிகளை கத்தைச் சான்றோர் பெரிதுபடுத்திக்
இறைவனுக்கு நாம் நன்றிக் கடன் பட்டவர்கள் நாம் ங்குபவனும் வள்ளற்பிரானே அன்றி வேறுயாருள்ளர்.
பது தேவாரம் உலகத்தார் செய்யும் நன்றிகளை எரவேண்டும். அந்தநன்றியைநாம் மறந்தால் நமக்கு
§ ඝණ வாழ்க்கை நடைபெறாது.அவ்வாறு உதவி "உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற பழமொழி காலத்தில் ஒருவர்செய்த உதவிசிறியதாகவிருக்கலாம் 魏
மண்ணுலகத்தை விடப்பெருமைஆகும்.
ருக்குறள் உலகத்தில் எந்த அறத்தை அழித்தாலும் றர் ஒருவனுக்கு உய்யும் வழி இல்லை. நாம் நமது *ள நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். நம்மை போதும் மறத்தலாகாது நாம் நல்வாழ்வு வாழபல்வேறு மூக வாழ்க்கையில் எமது பங்கை நாம் சரிவரச் உதவியாகும் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லை 2த்தலால் வரும் தீங்கைஎடுத்துரைக்கின்றது.
န္တိဒ္ဓိ * கதாபாத்திரங்கள் உண்ட வீட்டிற்கு இரண்டகம்
தர்மவானர்களுக்கு ஊன் உடலையும்,தர்மம்
ர்கள் இவர்கள்சதசத்தாகவாழ்ந்தவர்கள்.
FLDuib கண்ணபிரான் வந்திருந்தார் அரண்மனையில் ரான் நீராடிய போது கண்ணபிரானுக்கு ஏற்பட்ட தர்ம யே அன்று அவர் செய்த உதவியே துரியோதனன் து ஒன்று ஆயிரமாக இலட்சமாகப் பெருகிக்கிடைத்தது.

Page 81
சிவசக்தி 2006
"உதவி வரைந்தன்றுதவிஉதவி செயப்பட்டார்சால்பின்வரைத்து” எனனுர்
தான்சிறிதேயாயினும்தக்கார் கைப்ப வான்சிறிதாப்போர்த்துவிடும்”
என்
நன்றி மறத்தலால் வரும் பெருங்கேட்ை இரணியன், இராவணன், முப்புராரிகன் முதலி சூரபன்மனும் அவன் தம்பிமார்களும் சிவபெரு யுககாலம் ஆட்சிபுரிவதற்கு வரங்களைப் பெற்றன வரங்களை நல்கிய எல்லாம் வல்ல சிவபெருமான யாவற்றையும் இழந்து சூரன் இறுதியில் வீழ்ச் கடமையாகது. நன்றியை மறந்தபாவம் உயிரை செய்தாலும் அதனை மறவாது உள்ளத்திருத்தி ঔঞ্জ
 
 
 
 
 
 

SVASAKTHY, 92) OG
நதிருகுறளும்
ட்டக்கா
னும் நாலடியாரும் கூறுகின்றன.
டப் புராண இதிகாசங்கள் எடுத்தியம்புகின்றன. சூரபத்மன், ேெயார் நன்றி மறந்ததனாலேயே மாண்டொழிற்தனர். மானிடம் ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு ர். இதனால் இறுமாப்பும், செருக்கும் அடைந்தனர். தமக்கு ன் நன்றி மறந்த குற்றத்திற்கு ஆளாகினான். சியுற்றான் இறைவனுக்கு நன்றி கூறாதவன் கடமை 4DDILD எனவே ஒருவர் தினையளவு நன்றி நமக்குச் ர்செய்தநன்றியைநாம்மறவாதிருத்தல் வேண்டும்.

Page 82
சிவசக்தி 2006
வாழ்க்ல்ை ஜெ ைெய்வூஎனழுல் ஜி
மாணவர்கள் இன்றைய நவீன உலகில் கற்றல் செ பாடசாலைகளில் பகுதியாக்கப்பட்டுள்ள புறக்கிருத்தியச் ெ வரமுடியாமல் போவதற்கு பயம், தன்னம்பிக்கையின்மை காரணமாக அமைகின்றன.
இப்பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள உத்தியை பயன்படுத்திவெற்றிகாணுங்கள்.
வாழக்கை என்பது போராட்டம் போன்றது. நமது எதிர்நோக்கவேண்டிஏற்படுகின்றது. உடலும், உள்ளமும் ஒ6 கையில் கிடைக்கின்றது.
உடலைப் பொறுத்தவரையில் நோய்களே பிரதான பலவேளைகளில் மருந்து, மாத்திரைகள் இன்றியே நோய் ஆனால் இம்முறைஎல்லா வேளைகளிலும் சரியாக அமைத் நடந்து கொள்ள அவசியமாகினறது. எல்லவாற்றிலும் GD என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் உடலை நோயி எண்ணத்தை கைவிட்டு அது நமது பொறுப்பு என்று ව 6)
பற்றிக்குறிப்பி
L15ööT50DLuLI உண்மை ჭ இங்கு நாம் ஆயுர்வேதம் காட்டும் கருத்துை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய ஓர் மரு விஷயங்கள் மனித உடலில் செயல்பட்டுக் கொண்டிருப்பு ஒவ்வொன்றும் தனிப்பட்ட பண்புகள் உடையவை இந்த மூ உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றான். ჭჭჭჭჭ;
ஒவ்வொரு மனித உடம்பிலும் வாதம், பித்தம் s செலுத்துகின்றது இதை உணர்ந்து கொண்டு உடம்பிற்கேற் உரிய சிகிச்சைபெறுவதும் சுலபமாக இருக்கும்.
விஞ்ஞான உண்மை
இங்கு நாம் உடலிலுள்ள கடிகாரம் பற்றி அறிந் Clock) நமது உடல் ஒரு தனிப்பட்ட கடிகாரத்தின்படி இய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SVASAKTY 92())6
ளயும் ஒருங்கே வெற்றிகரமாக செய்து ர் எதிர்ப்பு பெற்றோர் எதிர்ப்பு என்பன
மஞ்ஞானம் விஞ்ஞானம் எனும் புதிய
யணத்தில் உடல் , உள ரீதியல் பல தடங்கல்களை ன்றுசேர்ந்துசெயலாற்றும்போதுதான் வெற்றிக்கனி
பிரச்சனையாக இருக்கின்றன. நோய் ஏற்படுமிடத்து
பகள் நம்மை விட்டு வலகி விடுவதைக்கா D
ஸ்லை. இந்த விடயத்தில் நாம் சிறிது விவேக
த்துடன் நமது உடல்நலத்திற்கு நாம் தான் பொறுப்பு ல்லாமல் வைப்பது வைத்தியரின் பொறுப்பு என்ற னரவேண்டும். நோயில் விழுவதற்கு நோயாளியே க்கென்று தனிவாழ்க்கை இருக்கின்றது. தனிப்பட்ட
இருக்க வேண்டுமானால் அதனுடன் இசைந்து 5tpg உடலின் அபாரமான குண்டலினி சக்தியை 额 தியானம் போன்ற பொக்கிஷங்களை நாமும் జ్వయై இருவகையாகபார்ப்போம்.
தயே குறிப்பிடுகின்றோம் ஆயுர்வேதம் 2500 த்துவமுறை வாதம், பித்தம், கபம் என்ற மூன்று წჯჭწჭჭ; : கூறுகிறார்கள். இவை
பம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று ஆதிக்கம் பஉணவை தேர்ந்தெடுப்பதும் நோய்வாய்ப்பட்டதும்
து கொள்வதை குறிப்பிடுகின்றோம். ( Biological |ங்குவதாக மேலைநாட்டுவிஞ்ஞானம் கூறுகின்றது

Page 83
நமக்குள் இயங்கும் கடிகாரத்திற்கேற்பநமதுவாழ்க் வாழ்க்கைக்கும் உதவியாக அமைகின்றது. பொ தவழும் நேரம் அது இரவில் ஒடுங்கிய மனம் மீன் நேரம். இதனால் தான் வாழ்க்கையில் மிகவு செய்கின்றோம். குறிப்பாக ஆன்மீக சாதனைகளி: பயிற்சிசெய்பவர்கள் இந்த விடியற்காலை நேரத்தி
சிவசக்தி 2006
ஆனால் சிலரது விஷயத்தில் இது சரி முடியாது அப்படியே தப்பித்தவறி எழுந்தாலும் ! அதையும் மீறி அவர்கள் எதிலாவது ஈடுபட்டால் அவர்களின் வேலைத்திறன் அதிகரிக்கலாம் இ அவர்களால் வேலை செய்யமுடியலாம். எனவே அ ஆரம்பிக்கின்றது. இதுபோன்றவிஞ்ஞான ஆராய்
ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பது நாள் என்பது சிலருக்கு 25 மணிநேரமாகவும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான வேலைகளைச் செய்யும் ே செய்தால் சிறப்பாக வேலை செய்து வெற்றிகளைகு அமைத்துக்கொள்வதுஅவசியம்.
உனது விதியை நீயே உருவாக்கு, உ குடிகொண்டிருக்கின்றன.
 
 
 

SWASAIKTHY 2oy (y 6
கைமுறையை அமைத்துக் கொள்ளும் போது அது முழுநல துவாக அதிகாலை என்பது இயற்கை முழுவதும் அமைதி ாடும் விரிந்து அதிகமாக உலக விவகாரங்களில் ஈடுபடாத முக்கியமானவற்றை அந்த அதிகாலை வேளையில் b ஈடுபடுவோர், இசை, நடனம் முதலிய கலைத் துறைகளில் ஸ்தான் அவற்றைசெய்கிறார்கள்.
பாக இருக்காது அவர்களால் அதிகாலையில் எழுந்திருக்க தூங்கி வழிவது ஒன்றைத்தான் அவர்கள் செய்ய முடியும்,
அது குழப்பத்தில் முடியும். ஒருவேளை பிற்பகலிலிருந்து ரவு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விழுத்திருந்து வர்களை பொறுத்தவரையில் நாள் என்பது பிற்பகலில்தான் சிகள் வியக்கத்தக்க உண்மைகளை காட்டுகின்றன.
எல்லோருக்கும் பொருந்திய உண்மை என்பதற்கில்லை ஒரு சிலருக்கு 26 மணிநேரமாகவும் சிலருக்கு+8 மணிநேரம்
பாது நாம் இந்த உடல் கடிகாரத்தை கவனத்தில் வைத்துச் நவிக்க முடியும். அதற்கேற்பநமது வாழ்க்கைமுறையை நாம்
உனக்கு தேவையான எல்லா வலிமையும் உனக்குள்ளே
ச.யதார்த்தன் உயிரியற்பிரிவு blurrgspie 2008
79

Page 84
சிவசக்தி 2006
8யைழும் e எர்பியர் ع "அல்பர்ட் ஐன்ஸ்டைன்" 20ம் நூற்றாண்டி: “பெளதீகத்தின் தந்தை" எனப்படுகிறார். இவரது கண்
Theory)பெளதீகவியலில் ஓர் புரட்சி என்றே கூறலாம். எார் என்ற சொற்களை அடிக்கடி கேட்டிருப்போம், ஆனால் சா என்ன என்று கேள்விகேட்டால் மிகச்சிறந்த பெளதீகவியலா6
அண்மையில் ஒருபெளதீகவியலாளரிடம் இந்தக் Relativity Theory பற்றி ஒருவருக்குதான் தெரியும்-அ6
of g|Tfiloluţb GăTILIT(B (Relativity Theory)616 பெளதீகவியலாளர்களால் கூடத் தினரும் நிலையில் இன விளங்கக்கூடியவிளக்கம்.
ஒரு சற்றுத் தூரமான இடத்தில் ஒரு நிகழ்வு நடக்கி references) or ஒரு மாற்றேட்டுச் சட்டத்திலிருந்து X எ6 LidiaggieStig ( (frame of references) or (36.6
பார்க்கின்றான். ஆனால்காட்சிXற்கு ஒருவிதமாகவும் Yற்கு ஒரு
சரி இங்கு X பார்த்தது உண்மையை? Y 7 நிலையிலிருந்து அவன் கண்டது உண்மை Y என்பவன்நின் காணப்படுகிற நிகழ்வானது எதையும் சாராமல் தனித்து காண்பவனின்நிலைப்பாட்டையே சார்த்திருக்கும்.
இது விஞ்ஞானத்தில் ஒரு பெரும் புரட்சி ஏனெ: ஆராய்ச்சிகளின் நடவடிக்கைகளில் காண்பவனின் நிை காட்சியானது காண்பவன்நிலையில் தங்கியுள்ளது என்ற ே செய்தது.
சரிசமயத்திற்கு இந்தச்சார்பியக்கோட்பாட்டிற்கும்
鬚 இந்த ஆராயச்சி, கண்டுபிடிப்பு விஞ்ஞானம், ஐன் சமயமெஞ்ஞானநுலான"பஞ்சதளி"யில் Relativity T
அது கூறுவதாவது, "மாமிச மைய்யா" என்ற பெய என்றால் எலும்பும் தோலும் போர்ததியமாமிசவடிவான குழந்தை தாயாகப் பார்க்கிறது. அவளை கணவன் மனைவி சதைப்பற்றான போகப்பொருளாக அவளைப்பார்கிறான்.
ஆக ஒரு பெண்ணை மூலர் மூன்று விதமாகப் கோட்பாடு ஆக 20ம் நூற்றாண்டில் ஐன்ஸ்டைன் கண்டறி கண்டு கூறியிருந்தது. "காலம்" அப்படியென்றால் என்ன இரண்டு அனுபவங்களுக்கு அல்லது இரண்டுநிகழ்வுகளுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
) (36 situSI(55 ன் தலை சிறந்த பெளதீகவியலாளரான இவர் டுபிடிப்பான சர்பியற் கோட்பாடு (Relativity 1856flei u6, it "36öTGioGODL6öT Relativity Theory" ர்பியற் GSILLING Relativity Theory என்றால் ார்கள் கூடப்பதில் சொல்லத்தயங்குபவர்.
கோள்வியை கேட்டபோது அவர் நகைச்சுவையாக
வர்-அல்பர்ட் ஐன்ஸ்டைன் என்று கூறினார்.
ன்ன? இதை முழுமையாக விளக்க சிறந்த ஸ் தேடிய ஒரு இலகுவான யாவருக்கும்
றது இந்நிகழ்வை ஒரு பக்கத்திலிருந்து (frame of பவன் பார்க்கின்றான். அதே நிகழ்வை வேறொரு
விதமாகவும் தோன்றும் என்கிறார் ஐன்ஸ்டைன்
ர்த்த காட்சி உண்மையா? -X என்பவன் நின்ற
லையலிருந்து அவன் கண்டது உண்மை. ஏனெனில் guiones அறியப்பட முடியாது அது எப்போதும்
னில் இந்த புரட்சி வரை விஞ்ஞானமானது தனது லப்பாட்டைப் பற்றி சிந்திக்கவேயில்லை காணும் கோட்பாடு விஞ்ஞான உலகத்தையே ஆட்டம் காணச்
Relativity Theory ଖୈର୍ଖାଁ ம்பந்தம்???
ஸ்டைன் எல்லாம் தோன்ற முன்பே தோன்றிய எமது
ஒரு பெண் ருக்கிறாள் மாமிச மைய்யா"
ண் என்றுபொருள்படும். அவள் ஒருபெண், அவளது வியாகப் பார்க்கின்றன. ஒரு காமவெறியின் அழகான
பார்க்கின்றனர். இதுதான் ஐன்ஸ்டைனின் சார்பியற் ந்ததை அதற்கு பலநூறாண்டு முன்பே எமது சமயக் ா? காலம் என்பதைச் சரியாகச் சொல்வோமானால்
குஇடைப்பட்ட இடைவெளி எனலாம்.

Page 85
சிவசக்தி 2006
&605ujib Relativity Theory epitiépg). FITf உதாரணத்துடன் விளக்குவதானால், 20 வயது விளக்குகிறார்கள் X என்பவன் புவியல் வசிக்கY என் விண்வெளிக்கு அனுப்புகிறார்கள் இவ்வாறு காலங் அப்போது Y என்பவன் புவிக்குத் திரும்புகிறான் அ
S55IT6öT Time dilation 6T60TLIG6)g
அதாவது புவியல் கடிகாரம் ஒடும் வேகத்தி கடிகாரம் ஓடும் அதாவது காலம் மெதுவாகச்சுழலும்,
of reference) ஒரே மாதிரியாக இடுக்கத் தேவையில்
சரி இதற்கும் சமயத்திற்கும் என்ன தெ କୁଁ படைத்தது பிரம்மன் என்கிறது. பிரம்ம லோகத்தில்
என்கிறது.மகாபுராணம்.
அதாவது பிரம்மனுக்கு அங்கு பகலாக இரு மற்றும் கலியுகம் என்பன வரும் ஒரு செயற் பிரம்மலோகத்தில் பிரம்மனுக்கு இரவாகும் போது உ அதாவது இன்னும் 4,320,000 வருடங்கள் பின்
&b35 &gg5 T6öT Twin Paradox அதாவது ஒ விட10 வயதுகுறையும் என்றால் எங்கோவேறொருப் வருடங்கள் அரைநாளாக இருக்குலாம்தானே
காலத்தைப் பற்றி ஐன்ஸ்டைன் சுருக்கம இளைஞன், ஒரு கிழவனிடம் மாட்டிக்கொண்டு ஆவர 5 மணித்தியாலமாயும் ஒரு அழகிய பெண்ணுடன் ே இதுதான் காலம் என்கிறது (காலம் என்பது இரண்டு விஞ்ஞானம் இன்று கண்டவிந்தைகளை *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SVYASAKTHY 925
பியற் கோட்பாட்டில் "Twin Pavadex" என்ற விடயத்தை
நிரம்பிய (XYX ) இரட்டையர்களை வைத்தே இதை பவனை"ராக்கெட்டில்” அண்ணளவாக ஒளியின் வேகத்தில் கள் கடந்த பின் புவியல் இடுப்பவனுக்கு 40 வயதாகிறது
>ப்போது அவனுக்கு 30 வயதுமட்டுமே ஆகியிருக்குமாம்
லும் 1/2மடங்காகவே ஒளியின் வேகத்தில் செல்பவனின்
இதிலிருந்து காலம் எல்லாமாட்டேற்றுக் சட்டத்திலும் (Frame
கத்தில்
ச்சசட்டத்திலுள்பிரம்மனுக்கு புவியின் 4,320,000
ாகவும் நகைச்சுவையாகவும் இப்படிச் சொல்கிறார். ஒரு து அரட்டையைக் கேட்கும்போது அவனுக்கு5நிமிடம் கூட்ட பசும்போது 5 மணித்தியாலம் கூட 5நிமிடம் t பத்தோன்றும் அனு வங்களுக்கிடையேய ன இை olors) எமது GFLDu Jib

Page 86
சிவசக்தி 2006
தென்கிழக்காசியன இந்து மதம் இந்தியாவுக்கு வெளியே தாய்லா போர்ணியோ ஆகிய நாடுகளில் பரவியது கல்வெட்டுக்க நூல்கள் ஆகிய ஆதாரங்கள் மூலம் தென்கிழக்காசியநாடு
இந்தியாவுக்கு வெளியே இந்துமதமும், பண் முதலிடம் பெறுகின்றது. பரத கண்டத்தவர்கள் இந்தியாவி வாணிபத் தொடர்புகளை வைத்திருந்தனர் வாணிபத் தெ வழிவகுத்தது எனலாம்.
தாய்லாந்து நாட்டில் இன்று வழக்கிலுள்ள பண்ப முடிசூட்டு விழாவுக்கான நேரமும் சோதிடர்களால் பஞ்சா கோவிலில் உள்ள சிவலிங்கம் ஒன்று எண்ணுறு ஆ
தாய்லாந்துப் பெண்கள் இச் சிவலிங்கத்துக்குப் பாலாபி வருகிறார்கள். சிலர் தமது குழுந்தைகளுக்குப் பட்டுக்க அணிந்து விடுகிறார்கள் "வாட்சாகேத்" என்ற கோவி எழுந்தருளியுள்ள திருமால் சிலைகள் காட்சியளிக்கின்ற அனுபவிக்கும் தண்டனைகளும் ஓவியங்களாக உள்ளன
Fல் எனும் விழா கொண்டாடப்படுகின்றது. தாய்ல விளங்குகின்றது.
கம்போடியா நாட்டில் இந்துப்பண்பாட்டை எடுத்து உள்ள "அங்கோரவாச்" என்ற ஆலயம் சான்று பதருகி கட்டப்பட்டது முதலாம் சாணவர்மன் என்ற மன்னன்
சம்பா என்ற நாடு இன்று வியட்நாம் தேசத் சிவனைப்போற்றித்துதிக்கும் தோத்திரங்கள் காணப்படுகி பிரமாவும் அடிமுடி தேடியகதை என் - மகாதேவி போன்ற பெயர்களால் சக்திை
3. மந்திருந்தன முருகனைக் கார்த்திகேய, குமர எ6
翡 TSun, சுமாத்திரா, போர்னியோ, செவிவஸ் தீவுகளையும் உள்ளடக்கிய இந்தோனேசியாவிலும் இ நூற்றாண்டுக் குரிய கல்வெட்டு ஒன்று இங்கு பூர்ண வாழ்ந்தான் என்று கூறுகின்றது. இவன் ஒரு பெரிய க முறைப்படி வணங்கிப் பூசைகள் செய்து நல்லநேரத்தி பசுக்களைத் தானமாக அளித்தான் என்றும் கூறப்ப தொகுதியும், மத்திய யாவாவில் பொராவுதூர் கோவில் காணப்படும் கட்டட அழிபாடுகளும் இந்து மதம் இந் புலப்படுத்துவனவாக உள்ளன.
சுமாத்தராதீவு யாவாவுக்குக்கிழக்கேஅமைந்துள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
வில் இந்து மதம் ந்து, கம்போடியா, வியட்நாம், சுமாத்திரா, யாவா, ள், சிதைந்த கட்டங்கள், கோவில்கள், சிற்பங்கள், களில் இந்துமதம் பரவிய வரலாற்றை அறியலாம்.
பாடும் பரவ வழிவகுத்த காரணிகளுள் வாணிபம் க்கு வெளியே உள்ள தென்கிழக்காசிய நாடுகளோடு ாடர்பு மட்டுமன்றி அரசியலும் இந்துப்பண்பாடு பரவ
ாட்டில் இந்து கலாசார அம்சங்கள் காணப்படுகின்றன. $கம் பார்த்து நிச்சயிக்கப்பட்டுகின்றது. வாட்போ என்ற ண்டுகள் பழமை வாய்ந்ததெனக் கூறப்படுகின்றது. ஷேகம் செய்து மலர் தூவிப் பிரார்த்தனை செய்து யிற்றில் சிறிய இலிங்கங்களைச் செய்து கோர்த்து லின் வெளிப்புறக்கூரை முகடுகளில் கருடன் மீது ன. அதன் சுவர்களில் பாவம் செய்பவர் நரகத்தில் 1. தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் மார்கழி ாந்தில் இராமாயணம் மிகுந்த செல்வாக்குப் பெற்று
து விளக்கும் சின்னமாக இன்று அழிவுற்ற நிலையில் ன்றது சூரியவர்மன் என்ற மன்னனால் இவ்வாலயம் சம்போர் பிரய்குக் என்னுமிடத்தில் ஒருகோவிலை துள்ள இலட்சுமணர்கோயிலை ஒத்ததாக உள்ளது.
துள் அடங்கிவிட்டது. சம்பா நாட்டுச் சாசனங்களிற் ன்றன. சிவன் மன்மதனை எரித்தமை, திருமாலும் ாச் சம்பா நாட்டவர்கள் அறிந்திருந்தனர் பகவதிதேவி, 3. நகரிலும், மைசனிலும் விநாயகர் கோயில்கள் ன்னும் பெயர்களால் வழிபட்டனர். சம்பா நகர மக்கள் னப்பழக்கவழக்கங்கள், குடும்ப வாழ்வு சம்பந்தமான
siastsoul loot.
போனன்ற பெருந்தீவுகளையும் பாலி முதலிய சிறு இந்து மதம் பரவியிருந்தது. யாவாவில் கி.பி. ஐந்தாம் வர்மன் என்ற மன்னன் சிவநெறி உடையவனாக ால்வாயை வெட்டி, நாள் கோள் பார்த்துச் சிவனை ல் திறப்பு விழாச் செய்து பார்ப்பனர்களுக்குப் பல
டுகின்றது. கிழக்கு யாவாவில் பிரம்பனம் கோவில் அமைப்பும், மேற்கு யாவாவில் டியெங் பீடபூமியில் நாட்டின் ஏற்படுத்தியிருந்த செல்வாக்கை நன்கு
Tளது. இந்துநாகரிகமானது இங்குகி.பி.1300 வரை

Page 87
சிவசக்தி 2006
நிலைத்திருந்ததுலாராயொங்ராங் என்ற இடத்தில் á அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இங்கு ஒரு நந்தி ஆகியோருக்கு அமைக்கப்பட்ட கோவில் அமைந்துள்ளது. இங்கு கி.பி முதலாம் நூற்ற கூறப்படுகின்றது. இந்நாட்டில் கண்டெடுக்கப்பட்டக அரசர் அளித்ததானங்கள் பற்றியும் குறிப்பிடப்பட் சிவலிங்கங்கள், கணபதி, நந்தி, அகத்தியர் உருவ
பாலித்திவில் உள்ள கோயில்களில் இ பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன. இங்கு வாழும் கொண்டாட்டங்கள் என்பன உள்ளன. இராமாயண பாலித்தீவில் மலைகளுக்கு இடையே ஒருபள்ளத்த விஜயதசமி தினத்தன்று அத்தீவுமக்கள் இக்குளத் அமைத்துநைவேத்தியம் செய்கிறார்கள்.
இவ்வாறு தென்கிழக்கு ஆசிய நாடுகளி: நூற்றாண்டில் தேரவாத பெளத்தமும், இஸ்லாமும் அது நிலைபெற்று வருகின்றது. தாய்லாந்தில் நாட் இன்றும்நாம் காணலாம்.
 

SVYASAKTHY 92 GY5
இந்துக்கள் வாழ்ந்தமைக்கும் அறிகுறியாகப் பல ஆலயங்கள் பெரிய சிவன் கோவில் காணப்படுகின்றது. திருமால், பிரமா, களும் உண்டு.போர்ணியோ யாவாத் தீவுக்குக் கிழக்கே ாண்டிலேயே இந்துக்கள் குடியேறி வாழ்ந்தனர் என்று
ங்கள் கிடைத்துள்ளன.
|றையகத்தில் பெரும்பாலும் திரிமூர்த்தியின் உருவங்கள்
மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணச்சடங்குகள், பாரதக்கதைகளும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன. ாக்கில் தம்பாக்ஸைரிங்" என்ற புனிதகுளம் ஒன்று உள்ளது.
ல் இந்து மதம் செல்வாக்கு பெற்றிருந்தது கி.பி 14 ஆம்
ரவியதால் இந்த வழக்கு ஒழிந்தது. பாலித்தீவில் இன்றும் டார் கூத்துகளில் இராமாயணக் கதைகள் இ

Page 88
சிவசக்தி 2006
அன்பான அமைதியா
ஆரம்பமின்றிதொடச் உருவத்தோடும் உருை
உபாதைகளைதீர்க்கு
உமையோடுசேர்ந்து
உலகத்தவர்க்கு அரு எமைநீகாக்க
நாம் உன்னை இரந்து
வரம்தந்து எமது வம்சங்களை வாழ6ை வாயாரவாழ்த்துப்பெ
6) T60T6 TT6), L-5(up60Lu.
நீயிருக்கபயம் ஏது? நீ இல்லை என
நினைப்போர்க்கு
ஐயம் ஏது?
நீயின்றி ஓரணுவும்
துணையின்றி எம்
துயரமும்நீங்காது
ஈசனேநாம் உன்னை
துதித்துநல்லருள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006

Page 89
சிவசக்கி 2006
இறைவன் பை
இறைவனைட
எட்டும் தூரத்தி
உணர்ந்தபின்
மதங்களால்".
என்று நன்றே
கருவறை சொ
தண்டவாளமா
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
கற்றபின்பும், ஏனோ. ந்தம்மட்டும் மதங்களால்
ய் போனதுமேனோ???

Page 90
சிவசக்தி 2006
உருவூனய்
எம்துன்பம்
o இன்பம் சேர் கண்கள் பார் 靈 கவிதைசொ 6) (b6).IITuuLDs
நாட்டில் சத்த நடக்குதுயுத் யுத்தம்தீர்க் 8FL D6FT6) வருவாய்மச
அகநிறம் கறு அகத்தினுள் கறுப்பைநீக் வெறுப்பைப் 656 Tuu LD5;
வருவாய்மக
காலம் கரைய பாலம் உடை சாகும் இனம் இனிநாம்வா வருவாய்மக
வாழ்க்கைக்கு 6TLDLD6). T855 எம்வாழ்க்ை கேள்விக்குவருவாய்மக
நல்லார்வாழ
இரவை பகல கனவைநன: நோயைகுண வருவாய்மகே
காலங்கள் மn கவிதைகள்ப கதகளிஆட
தமிழ்மொழி வருவாய்மகே
86
წჭ
W
W
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITH Y 2006
5086T - 5606 LD5086T
G36T-5606 LD5086T.
ப-உறவுப்
டா இங்கே ழ்வது எங்கே? ளே-கலைமகளே
ததுன்பம் சொந்தமா? ಫ್ಲಿ? : கயென்ன கண்ணிகண்டமா? விடைதர(வருவாய்) னே-கலைமகளே
ளேT-கலைமகள்ே
à:
ا
ாக்க
ளே-கலைமகளே
வாக்க FLDnës ளே-கலைமகளே
ଝି T
TL ნჭ s
մոկք 。 ளே-கலைமகளே
இ. அர்ச்சுனர்.
சாதரம் 2006

Page 91
சிவசக்தி 2006
G|é-%Idō©
அழுக்குச்சட்டை அழு அணிந்து செல்கிறார் அவரின் ஏழ்மையை அவருக்கு பதிலோன் சிவசக்தி தாயே சிவசக்
வயலின் கதிர்கள் ஒழு தண்ணிரும் எழுங்கா வயதும் அவருக்கு ஏ மகனுக்கு கொஞ்சத்த அவரின் விதியை பார அவருக்கு பதிலொன் சிவசக்தி தாயே சிவச
மகளின் வாழ்க்கை ஒ வீட்டை விற்றார் சொ? மகனுக்கு திமிர் கொழு
அவருக்கு பதிலொன் சிவசக்தி தாயே சிவச
சொன்ன பேச்சை சே ஒத்ததாசையாய் இரு ஊதாரியாய்திரிவது வம்புச் சண்டைக்கு ே வீண்வம்மை இழுப்ப
ஊரர்குறை சொல்வ: அவரின் மகனைப் ப அத்தனையும் அவர் உன்னிடம் மட்டுமே அவருக்கு ஒரு பதில்
சக்திதாயே சிவச
வாழ்க்கையில் அவர் வயலிலும் பயிர்கள் கடன் தொல்லையும் இறப்பே மகிழ்ச்சிெ அவருக்கு ஒரு பதிை சிவசக்தி தாயே சிவச
உன் கருணை முகத் அவர் வாழ்வில் செழி அவரின் மகனைதி 2 6ôr 8556060016ou e
அவருக்கு நல்ல பதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTHY 920) (36
க்கு வேட்டி 686606)urt
LungtbLDT று சொல்லம்ம
தி
ஆங்காக விளைவதில்லை க அவர் பாய்ச்சுவதில்லை றிவிட்டது திமிரும் ஏறிவிட்டது
றைச் சொல்லம்மா
க்தி
6to6)
நசம் ஏறிவிட்டது
Lingblom ଷ୍ଟି
பொறுத்திருப்பார் அவர் குறை சொல்வதுண்டு சொல்லம்மா
அவரால்தாங்கமுடியவில்லை
நினைத்துவிட்டார்
E 68ET6060LDLDIT க்தி
தை காட்டம்மா
sošā bo
驸
அவருக்கு காட்டம்மா
so Ghergiosotibiom
றோ ராகுல் ரகுராம்

Page 92
SNN ISRANIN
OK
Vegetable Cooking Oil
EAST WEST
P R I V A. T E
29712, George R. de. Silva Mav Tel: 2441111 (10 Auto Lines), Fax: 1 Website: http:
 
 

)R{>– ܗܦ9ܓ
(emone NS-Qյոlig=
THE HEALTHFooD comPANY
2 Sanitarium
ड हैं हूँ
MARKETING
L I M I T E D
watha, Colombo-13, Sri Lanka. 2331435, Email: eastwestGewm.lk l/www.ewm.lk

Page 93
சிவசக்தி 2006
சால மிகுத்துப் பெயின் ”
தேலுருந்3
தமிழில்,
"பிறிதுமொழிதல்" எனும் ஒ ஒரு விடயத்தைச் சொல்லப் அவ்விடயத்தை நேரடியாக ஓர் உவமையைச் சொல்லி அவ்வுவமை, புலவன் சொ குறிப்பாலுணர்த்தி நிற்கும். சொல்லவந்த விடயத்தைச் அவ்விடயத்தைக் குறிப்பா6 9 660 D60) மாத்திரம் 나 "பிறிது மொழிதல்" அலங் இவ்வலங்காரத்தை, "நுவல்
“ஒட்டு" என்றும் கூறும் வழ இதனையே உள்ளுறை உ
வள்ளுவன் கூட பல இடங் இவ்வலங்காரத்தினூடு 66 அத்தகு குறளொன்றைக்க "பீலிபெய் சாகாடும் அச்சிறு
மெல்லிய மயிலிறகாயினு அளவுக்கதிகமாய் ஏற்றபடி வலிய அச்சில்ன முறிக்கு இது, இவ்விரண்டு குறள் 6
“எளியரென்று u6ుagnG u தான் வலியனேயாயினு
எனும் பொருள்தோன்ற நி: இது பிறிதுமொழிதல் எனு வள்ளுவர் குறளில் பரிமே இப்பிறிது மொழிதல் அல ஆராய்வோம்.
தேவாரங்கள்
மூவர் பெருமக்களால் நம் அருளையும், இறையனுப இவ்வருட்டன்மை அமைந் மற்றைய இலக்கியப் பாடல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
விட்டுவிடுவான். ல்லவந்த விடயத்தை
சொல்லாமல்,
வி மம் என்று கொள்வாரும் உளர். களில் தன்கருத்தினை,
opisiஎடுத்தக் asmu GSub,
காரம் நம் தேவாரப் பாடல்களிலும் உண்டா?
கள் போல்,

Page 94
சிவசக்தி 2006
நாம் அணியலங்காரங்கள் கண் அவற்றை இரசனைக்கு உட்படுத் தெய்வத்தன்மை கெட்டு அவைத நாம் எண்ணுவதால் அத்தோவார “நிறைமொழி மாந்தர் ஆணையி மாத்திரம் பெற்று ஒதுங்கிவிடுகிறே
இம்மரபு மீறி
தேவாரங்களையும் இரசனைக்கு அவற்றின் தெய்வத்தன்மை கெட மேலும் மிகுமாறு பல செய்திகள்
“அருளாளர்களாகிய நம் மூவர் மு எனும் உண்மையை எடுத்துக் கா தேவாரங்கள் மிதான பெருமானி எவ்வாறு பாடற் பொருளைச் சிறப்
திருமருகல் எனும் திருப்பதிக்கு எ அன்பினால் ஐயனை வணங்கி அ ஒருநாள்
அன்பு மீதுர ஐயனைத் தொழச் 6 ஒரு பெண்ணின் அழுகுரல் ക്രഖ அன்னையிடம் அன்புப்பாலுண்ட அருளினால், அவ் அவலக்குரல் ஆலயம் மறந்து அவர் கால்கள் : அன்பரோடு அழும் அப்பெண்ண அவ் அழுகைக்ககாம் காரணம் ே சோர்ந்த அப்பெண்ணும் சொல்ல
"உன் முதல் மகளை எனக்குவது
தருகிறேன் எனச் சத்தியம் செய்த மனம் நிறையப் பணம் பெற்று ம மனம் நொந்தமருகன், "மறுமகளையேனும் என் திருமக மாமனின் வஞ்சனை வளர்கிறது. இங்ங்னமாய் அவன் ஆறு பெண்களும் அயல அன்புநிறைந்த அவ்வணிகன்த வஞ்சனை நிறைந்ததந்தையின் தன்மைத்துனனுடன், உடன்போக்குக்கு உடன்பட்டனள் சிந்தை மகிழப் புறப்பட்ட அக்காத எந்தை திருமருக ஆலயம் சார இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
டு இரசனைக்கு உட்படுத்துவதில்லை.
தின்
ாழ்வுறும் என,
ப் பாடல்களை,
b கிளந்த ഥങ്ങpഗ്രെ எனக் கொண்டு ஒதற்பயன்
TLD.
dell (B5g
Tgl: ...
வெளிப்படுதல் கண்கூடு. தலிகள், சிறந்த புலவர்களுமாம்”
କ୍ଷୋ
என் தேவார மொன்றில், பிக்கிறது என்பது காண்பாம்.
ழந்தருளுகின்றார் ஞானசம்பந்தப் பெருமான் அப்பதியில் தங்குகிறார்.
சலும் சம்பந்தர் திருச்செவியில்,
குரலாய் விழுகிறது. அந்த ஐயன், கேட்டு அதிர்கிறார் அவ் அழுகுரல் நோக்கிச் செல்கின்றன.
ரிடம் வந்த ஐயன்,
ਲਲ த் தொடங்கிறான்,
Tយng பெருஞ்செல்வன். மனிடம், ”। வை செய்திடுக” என வரம் வேண்டிநிற்கிறான்
9th DITLD6öt స్ట్ களை மாற்றானொருவனுக்கு மனைவியாக்க,
ཚུ༔ இ ன் கடைப்பெண்,
சிந்தையை நொந்தாள்.
ற் கிளிகள்,
ருள் சூழ்ந்தது.

Page 95
சிவசக்தி 2006
தன் வாழ்விலும் காலை இ அன்புக் காதலருடன் அருச் பண்பினால் தன் காதலிை பண்பினால் தன் காதலிை அங்குற்றதோர் பாம்புதீண் நித்திரை அவனுக்கு நிரந்த பொழுது புலர், அன்போடு தன் அத்தானை அவன் செத்தான் எனும் ெ தந்தையை மறத்துப் புறப்ப LD600TD duplquimg35t6o LDTLD6 இருதலைக் கொள்ளி எறும் ஐயன் கழல் நினைத்து, "சடையா சரண் நீ" என வெ சிந்தை நொந்த சீர்காழிச் ெ கதறும் அக்கன்னியை, guest சந்நிதி வாசல் அழை மூலத்தானத்தில் உறையும் ஆலத்தாலும் அழியாத அ நேர் விழியால் நோக்குகிற பார்வையில் கோபம் "தனியளாய் மெலியளாய் எனச் சம்பந்தர் உளம் கொ அப்பெண் வேதனையை ச படல் பிறக்கிறது.
சடையா எனுமால் சரண் நீ விடையா எனுமால் வெருவ மடையார் குவளை மலரும் உடையாய் தகுமோ இவ
இப்படலின் முதலிரு அடிக அப்பெண்ணின் பெருந்து நான்காமடியில், அந்நங்ை திருமருகலுறை சிவனை, அருள் பெருக நியாயம் கே இம் மூன்று அடிகளும் சூழ
“மடையார் குவளைமலரு மூன்றாம் அடியில் மட்டும் ( அப்பெண்ணுக்காய்க்கோ இறைவனிடம் நியாயங்கே “மடைகள் நிறையக் குவ:ை என இறைவனைப் போற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SVASAKTTHY, 92 OOS
ருள் சூழும் என்றறியாது, கிருந்த மடத்தில் தங்கினாள் பத்தீண்டாது கிடந்த அம்மடமாது. பத்தீண்டாது கிடந்த அவ்வணிகனை
ா விழும் அவள் நிலைகண்டு,
|æୋiff, ዕረጎ w.. ለ
2த்து வருகிறார்.
絮
வ் ஐயனை, ர் சம்பந்தர்,
நிற்கும் இவளைத் தண்டித்தல் தகுமோ? திக்கிறார். ம்பந்தர் தன்வேதனையாய் உணர,
ரூ
பத்தை வெளிப்படுத்துகின்றன.
|2

Page 96
திருமகற்பதியின் வளத்தைச்சா அவ்விடத்தில் வந்ததேன்? துவஞம் அப்பெண்ணின் துடிப் இறைவனைப் புகழும் இவ்வடி 6 காரணம் தேடுவோர்க்குக் கைெ பிறிது மொழிதல் எனும் அலங்: வளமுறைக்கும் அப்படி உட்கொ சம்பந்தர் அவ்வடியூடு இறைவ: குறிப்பாய் உணர்த்தும் அச்செய் "இறைவா! உன் திருமருகலில், நீர்நிறைந்த மடைகளிலே 6) Tig
குவளைப் பூக்கள் எலாம், சூரியனைக் கண்டு அவ்வாட் இதோபார், நீர் நிறைந்த மடை போல் கண்ணி இப்பெண்ணின் கண்களை அதனுள் வாடிக்கிடக்கின்ற குவன
கோடிச் சூரியப் பிரகாசனான
ஏன் அவை இன்னும் மலரவில் நீ நினைத்தால் இப்பெண்ணின் பிறிதுமொழிதல் அலங்காரமா அவ்வோரடியில் நின்று.
அப்பாடலை உயர்ததுகின்ற
இத்தேவராப்பாடலின் அருட்டன் மிகைப்படுத்தி நிற்கும் இவ்வலங் அருட்பாக்களிலும் இவ் இரச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ாற்றி நிற்கும் அவ்வடி,
காரத்தைக் காண,

Page 97
சிவசக்தி 2006
CONCEPTS
How do The Vedhas Portray One S. The idea of Brahman portray
satisfy the demands of the mind. The is of different order. Atman can on intuition. It is Nirguna - without qual its absolute nature. Since the mind C the reality of Brahman remains foreve.
It is therefore not surprisingth the idea of Brahman came to be clo imagination can grasp. The result wa which the gods goddess which tod their character. Many of the deit expressions of the one all-pervasi
Hindu deities are not viewe functions different aspects, differen the one reality. ଖୁଞ୍ଚି
"The human mind of a persc imagine supreme being in the form o that lord is worshiped, human Vara Vamana, all illustrate that the Supre. form, and it is beyond form.
One, who is worshipped in ma is in all forms. Ordinary man is educa through having different forms for everywhere, to be contained in idolor
"Method of difference" is a. Common statistics are used to differe Likewise we are given idols, and mu
Why Do Hindu Deities have Multipli The reason the Hindu deitie
illustrate that they are gods, that the and greater powers than humans. Th meaningful.
The image of a deity is not m product of the intellect. Every peculia ornaments is of significance and is int
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SVASAKTHY 2006
* soF HINDUISM
upreme: We Pray To Many ed in the Upanishads is not one that Can
: 'knowing' of which the Upanishads speak w by identity with it, by direct
ities Ort, because these would limit leals only with relationships and qualities, routside its grasp.
at in the period succeeding the Upanishads thed in forms which the human mind and
iny forms, helps to understand that the one ted to see god in every one and eve
the God, By allowing the Lo temple, the understanding
s are represented in this way is simply to by differ from human beings and have more ley Symbolize various aspects, and make it
utiful, but a com ex statement,
§ ude, ofthe - a fit Object for

Page 98
சிவசக்தி 2006
ܠܗ Whv. Does Hinduism Portray God as a W Hinduism contains many feminine
Lakshmi and Sarasvati, These represent d Divine, which contains both male and fema the destructive energy, Lakshmi the nouris Durga is the Divine is the Divine Mother inh
Hinduism also has many dual maleRama, Uma- Maheshwara, and Lakshmi - usually address first. The different mascu have their feminine counterparts.
As Sanatana Dharma or a universa the Divine contains both masculine and proper honour to the feminine qualities a sided, which must result in its teachin Without recognizing the feminine aspect God to recognize the feminine is necessar and universality.
"If God is our - father, why canno children of our heavenly father, why cann Mother?" This rhetorical question is the accept both male and female aspects of N in the form Mother, Father, Friend, Master, C.
Thus Lord Krishna declares in the Bh " I am the Father - of this Universe. I
Creator - of all. I am Highest to be Known (BG.9.17) SESE
By worshiping God as the Divine Mo
motherly traits to the lord, such as tenderne
between a mother and her child is the best
ve forus children of God.
In the most representative Hindu vie the creative power (shakti) Brahman, W consciousness, and bliss (or in Sanskrit, sat proceed form the womb of the mother, t recognized by Hindus as the female prin. this sense we are all children of the Divine our manifestation and nourished by Herthr
To a Hindu, the motherly aspect gentleness, kindness, and tenderness. W. beautiful things in nature and experience feel the motherly instinct of God.The wo unique contribution of Hinduism.
94
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
Onna
forms of the Divine like. Kali, Durga,
ifferent qualities and functions of the le energies. For example, Kali portrays hing, and Sarasvati the Creative, while ler protectiverole.
female forms like Radha-Krishna, SitaNarayan in which the female form is line forms of the Divine in Hinduism
l tradition, Hinduism recognizes that
feminine attributes. Without giving religion must be incomplete and onegs having negative consequences. of Divinity one cannot claim to know y to restore wholeness, completeness
t God be our Mother? If we are the ot we be the children of our heavenly basis of Why Hindus recognize and ature and Worship the Supreme reality
huru, and Saviour.
agawad Gita am the Mother of this universe, and the
, the holy OM, and the three Vedas".
ther, a Hindu can more easily attribute }ss and forgivingness. The natural love expression of the Lord's unconditional
w, the universe is the manifestation of hose essence is absolute existence, - chit-ananda). Since all created forms he creative power (shakti) of God is ble of the motherly aspect of nature. In nother. We are contained by Her before oughout our existence.
of God in nature is full of beauty, hen. We look upon all the glorious and a feeling of tenderness within us, we rship of God in the form of mother is

Page 99
சிவசக்தி 2006
When a devotee worships God tenderness and unconditional love. Si child with its mother. Just as a childfe devotee feels safe and secure in the pr
Sri Ramakrishna, one of the worshipped the Divine Mother Kali personal relationship with Her and w side.
In Hinduism, Divine Mother i. Thus with the name of Divine Mothe omnipresence, love, intelligence, and Mother to be all merciful, all-powerft byinvisible arms.
The worship of God as Moth position women in the Hindu relig Considereda manifestation of the D the two wings of the same bird. Thus woman, since “itis not possible for ab
Through the worship of God unique reverence to Womanhood.
Who are Brahma Vishnu& Siva?
Hindus believe in one major fo
this a NIRGUNABRAHMAN or SIVAN
Ordinary man defined and represen Ş<ჭ3:35:32-ჯჭჯ of the natural order. They help huma means to breakfree from the wheel of
cannot unders
The three supreme manifestat Brahma, the Creator, who introd Vishnu, the sustainer, who h Shiva or Uruthra, the destroy
Brahma is said to have four f his Saraswathi - God of knowled worthy temple can by foundin Push
Vishnu worship is popular as aided by consort Luxmy Goddess of v to earthin human forms - Avatars, tos
Siva, in the form Uruthra, is wo T is Parvathiv, In Siva Puranaitis revea A test/play with his devotees Ganesha
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTHY 2oydy 6
las Divine Mother, he or she appeals to Her Luch love unites the devotee with God, like a !els safe and secure in the lap of its mother, a
an sages of modern times, ntire life. He established a conscious of her presence by his
S the first manifestation of Divine Energy. hes the idea of energy, omnipotence,
just a hild believes its Divine nally guiding and protecting him
gnificant impact O Hinduism. Thie ld because each woman is

Page 100
சிவசக்தி 2006
Hindu Attainments in
India as the home of one of the mo: not a little to the history of scientific thi when they think of the genius of the Vedic their noble religion, sublime philosophy a Vedic (Supreme knowledge - satyasya sa progress in the apara vidya or the called with a completeness which is unp ralele
The evidence that has been ac Hastings, the first British Governor Gener devoted Scholars from East and West hav and unfounded is the view entertained by and Indian - that the India could boast of early Greek civilization; that the Indians w }rsant with the so - called positive
The Hindus were in the vanguard of civi every field of science and art, great as when the ancestors of people who now
systems that we canfi whatis theuse for instanc წჭჭ:
ancient Hindu thinkers, in this age of er is: They can, if properly und onslaughts of the materialistic view of 1 spiritual and moralideals so characteristic
In the domain of philosophy, the H
Western scholarship and its Indian antiquity of Indian culture. Ittends to be such as the achievements of Indian sci s Indian sources. Unable to comprehend culture crystallized through millennia, the and mythology and superstition.
It can be conclusively establishe inhabitants of India knocking downthem
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTTHY 2006
In Positive Sciences
St ancient Civilizations has Contributed
Cumulated from the days of Warren al of India, to which every generation of e contributed, has revealed how hasty a section of oriental scholars - Western in matters of science was a reflection of vere only hairsplitting philosophers not
lization and produced great thinkers in tronomers and great mathematicians claim to be enlightened were yet in a
indus had developed such a variety of lel today in them for every phase arise: Ke astrO ly and astrology as develop e science and space travel? The combat the overwhelming
Brpart tend erestimate the ywhere it is coming to a close, art to the Greeks other non
the vast time scale in which Indian by transferred much of it to pre-history

Page 101
சிவசக்தி 2006
Aryan immigration from somewhere other foreign country. In fact all thoug)
the past severalthousands of years are
A study of Hindu methodology whic Hindu attainments reveals the whole scientific, though arrested at an in convulsions Perception, observation : truth. The scientific method proceed carefully analyzed and sifted. It beho understand India's ancient scientific as of no relevance to modern times.
The science of mathematics s Hindus. They were the inventors of arithmetic would be reduced to non-e
The Yajurveda Samhita gives al scale up to parardha (or 10"). In this re Greek (probably in the 4th centu B Hindus have developed terminology, interesting to note that it is the Indiar the Bijaganita. In fact as Manning sa was attained in India.independent of f
The arithmetic of Surd roots th had all received the careful attention ( principle of differential calculus gene calculus generally claimed by Europ mathematician Bhaskaracharya who
A perusal of the Silbasastras altars (which were necessary in c the construction of squares and ta | Apastambha describes a souar
8°+15°=17° 12” +35°=37°, etc.
According to some Western geometry might have been inspired b Pingala in his book Chandra Sutr triangular array formed by the binomi Maru PraSara.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
else. They were natives of India and of no nts and sciences developed in India during 2 purely indigenous.
;his necessary for a right understanding of ! movement was genuinely and positively nportant stage due perhaps to political and experiment were the main Criteria of led on the basis of observed instances ves all unprejudiced scholarsto Study and heritage and not dismiss their attainments
w a high development in the hands of the the decimal system and 'zero' without ntity.
n account of numbers in asce
e general resolution of the second degree of the Hindus. The Credit of discovery of the
gonal to the sides, etc.
erent squares like

Page 102
The classical period was known for the Aryabhatta (1st century B.C) was math Bhaskara, Brahma Gupta, Mahavira, Srip names in mathematics and astronomy.
The rules of extraction of square a summation of series, etc. were wellknow as 3, 1446. The famousindeterminate equ was dealt with by Brahama Gupta. equations was re-discovered a thousa.
monumental works Lilavation Bijaganital 10th century A.D. has dealt with indete degree.
One significant feature is that n originality for their theories. On the other have taken them from earlier works.
In meteorology, the Hindus used ti different kinds of clouds and their atmos moon and certain geometrical positio 戮 earthquakes, volcanic eruptions, etc.
It might surprise many a modern developed what was called Viman Vidy: refers to travel in spa ܐ
cience of airplanes was a part of a more
escience of space. -
In Zoology the enumeration of the was based on the external characteris observations were related to the intere metallurgy, pharmacy, horticulture and in upon for building up scientific generalizat
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
array of Critical thinkers it produced. Lematician and astronomer of stature. athi, Sridhara, etc. were all well known
hd Cube roots, arithmetic progressions, nto Aryabhatta. Hegave the value ofPi ation of the second degree Ny + 1 = X2 e of his researches on indeterminate years later by Euler (1707 - 1780). In his rathe greatest astronomer of the rminate equations of the 1st and 2nd
one of these ancient masters claimed hand they have often expressly said to
he rain gauge in their forecasts for the pheric phenomena and how phases of
ns of planets caused rains, floods,
scientist to learn that the Hindus had air science of airplanes.The Yajur Veda scording to the great law- giver Manu,
scalled Vayu Vidya or
imprehensi
species of worms, insects, reptiles, etc.
ics and nat.Ulte of life, in Botany the sts of materia media. Experiments in
taking of lenses etc. were freely drawn ions. : ::: ,
By
Mr. S. Balendra Teacher In charge Royal College Hindu Student's Union

Page 103
சிவசக்தி 2006
தீயாலுவ
இந்து சமயத்திலே புராண இதிகாசக்கதை முழுவதும் காலத்திற்குக்காலம் பல பண்டிகைகள் ெ அமவாசைக்கு முன்வரும் தேய்பிறைச்சதுர்த்தசி தி ‘தீபம்ச ஆவளி” என்றால் வடமொழியில் தீபங்க ஆகியது. வாழ்க்கையின் இருளைநீக்கி ஒளியை இந்துக்களும் கொண்டாடுகின்றனர். இது மிக மிக கலந்துபோனகொண்டாட்டமாகும்.
வட நாட்டில் தீபவாளிப் பண்டிகையை மூ “சோட்டா தீபாவளி" (சிறுதீபாவளி) என்பர். இரண்ட என்பர். மூன்றாம் நாளன்று கோவர்த்தன பூசை செ என்ற கொடும் அசுரனைச் சத்தியபாமாவின் துணை செய்த பொழுது நல்லறிவு தோன்றிய கடை கொண்டாடப்படுவதாக ஐதீகம். வட இந்தியாவி உருவங்களைக்கொழுத்தி கிருஷ்ணபகவானுடைய
தீபாவளி தினத்தன்று எண்ணெய் தேய் உண்டாகும் என்று புராண நூல்கள் கூறுகின்றன. ஒன்று சேர்வார்கள் என்றும், அன்றையதினம் எண்: புனிதப்பயன்கிட்டும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.
பராததேசம் முழவதுமே மிகவும் உற்சாக பண்டிகை மிகவும் முக்கியமான பண்டிகையாகும். 'தலைத்தீபாவளி ' என்றும் ஏனையோரு கொண்டாடப்படுகின்றது. புதுமணத்தம்பதிகளை சே எடுப்பர் பிறகு நலங்கு இட்டு எண்ணெய் தேய் பெரியவர்களின் கையால் மஞ்சள் தடவிய புது பெரியோர்களை வணங்கி அவர்களிடம் ஆசியு
கொளுத்துவர்.
இந்தியாவிலே "தீபாவளி லேகியம் " என் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக்குளிப்பதாலு எவ்வித்தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பத மருத்துவப்பண்டமே லேகியமாகும். அதேபோல் அ போன்றவை சமையலில் சேர்க்கப்படமாட்டது.
நரகாசுரனின் நினைவும் நரகத்தின் நிை செய்ய மனம் ஈடுபடும். தீபாவளிக்கு முதல் நாள் கைக்கொள்கிறார்கள். மாளய பட்சத்தில் பூமிக்கு வ ஏற்றப்படுவது யமதீபம் ஆகும். யமதர்ப்பணம் ந வேண்டிப்பிரார்த்திப்பதாகும்
ச்சக்கரவர்த்தி முடிசூடிய தினம் என்றும், வி கதைகள் தீபாவளி தினத்தை முக்கியப் படுத்து
 
 

SVASAKT HY 2SS5
fத்திருநாள்
களையும் ஐதீகங்களையும் ஆதராமாகக் கொண்டு ஆண்டு |காண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஐப்பசி மாத
தியை தீபாவளிப்பண்டிகைக்குரிய நாளாக கொண்டாடுவர். ளின் வரிசையக்குறிக்கின்றது. அதுவே மருவி தீபாவளி பக் கொடுக்கும் இப்பண்டிகையை உலகிலுள்ள எல்லா கப் பழங்காலத்திலிருந்தே இந்துக்களின் வாழ்க்கையோடு
ன்று தினங்கள் கொண்டாடுவர் முதல் நாள் பண்டிகையை
நீக்கும் மகிழ்ச்சியான நாளாகவும் இப்பண்டிகை ாலமிட்ட மனையில் உட்காரவைத்து குங்கு மிட்டு ஆரத்தி த்துக்குளித்து சுவமியை வணங்குவர். அடுத்
து அவர்கள் யின் போது
ாணியச்செயல்களைச் ம் சில இடங்களில்

Page 104
சிவசக்தி 2006
தீர்த்தங்கரரான மகாவீரர் பரிநிர்வாணம் எய்திய நாளை நீங்கியதற்குச் சிறிதேனும் ஈடாகப் பூத சோதிகளாகிய கூறுகின்றார்கள்.
: இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்துபோ
வேண்டும் என்றுதான்நமது முன்னோர்கள் இப்பண்டிகை ஆட்கொள்ளப்பட்ட போது கூட தன்னைப்போல எல்லே விரும்பினான். ஆனால் நம்மவரில் பெரும்பான்மையே அசுரர்களாக மாறிவிடுகிறார்கள் அந்நிலைமாறி எல்லா அ அகங்களிலும் (மனங்களிலும் விளக்கு ஏற்றுவோமாக!
O
 
 
 
 

SWASARTHY 2006
இது குறிக்கும் என்றும் ஞான ஜோதி உலகை விட்டு தீபங்கள் ஏற்றப்பெறுகின்றன என்றும் அவர்கள்
க வேண்டும் என்றும் அக அழுக்கு இல்லாமற் போக கயைக் கொண்டாடினார்கள். நரகாசுரன் விஷ்ணுவால் ாரும் இறை திருவடி அடையவேண்டும் என்று தான் பார் இத்தினத்தில்தான் மதுவும், மாமிசமும் உண்டு அகங்களிலும் வீடு விளக்கேற்றும் இந்நாளில் எல்லார்
செல்வி. பவானி சுந்தரராஜா சமய கலாசார அலுவலக திணைக்களம்

Page 105
சிவசக்தி 2006
ஒ9லு
சைவம் என்னும் சமயம் சிவனை முழுமு: பிரிவுகளில் ஒன்று இச்சைவமும் பல உட்பிரிவு உட்பிரிவுகள் பற்றிக்கூறப்பட்டுள்ளது. அவற்றுள் கர்ஷ்மீரின் காஷ்மீரசைவம் ஆகிய மூன்றும் மு இக்கட்டுரைசித்தாந்த சைவத்தை மட்டுமே சுட்டிநிற்
"தென்னாடுடைய சிவனே போற்றி!
எநர உலகத்தவர் யாவருக்கும் இறைவனாக உல் கூறப்பட்டிருத்தல் போல உலகத்தமிழர்களின் மொ கொள்ளத்த்தக்கவாறு சைவத்தின் சாயல்க6ை இக்கட்டுரையின்நோக்கமாகும்.
வரலாற்றுள் வரையறுக்கமுடியாத வரலாற்றைப்படிக்கும் காலத்திலேயே சிவவழிபாடு நிற்பதைக்காண முடிகின்றது. தமிழ்மொழி : இலக்கியங்களிலேயே சிவவழிபாட்டின்சாயல்களை
என்றுமனிதன் இயற்கையை வழிபட ஆர அவனுள் உருக்கொண்டது. ஆரம்பத்தில் ஆத6 அளப்பரிய வளமும் எண்ணற்கரிய ஏற்றமும் யா இறவாப்பிறவாப் பெருந்துணையான தேவ சிவவழிபாட்டிற்குரிய மூலமாய் என்றும் எங்கெங் சிலப்பதிகாரமும்,
“பிறவாயாக்கைப்பெரியோன்கோயில்"
காலங்காலமாக பரிபூரணத்தோடு இலங்குவதா வழிபாடுஇதுவொன்றே என்பதற்கு சிவனடிய அருட்பெருஞ்சோதியானார்கள் என்றுகாலங்கால
சங்ககாலத்திற்கு முன்பே தோன்றிய சிவ வழிபாடாய் மிளிரும் சின்முத்திரைச்சின்ன வழிபா கல்லாலின்கீழ் அமர்ந்து தென்முகக்கடவுளாய் அ
“கல்லாலின்கீழமர்ந்துநால்வாக்கு அறழு
தெய்வப்புலவர்திருவள்ளுவரும்,
"அகரமுதலஎழுத்தொல்லாம் ஆதிபகவ6 முதற்றே உலகு"
என்கின்றை
உறுதிப்படுத்தவே
"பிறவிபபெருங்கடல்நீந்துவர்நீந்தார் இறைவனடிசேராதார்”
என்றகின்றா உகந்தது என்பது குறிப்பாய் உணரலாம். அ சிறப்பித்திருப்பதும் இக்கருத்துக்கு வலுசேர்ப்பனே
சங்ககாலத்திற்கு முன்பின் என்று பிரி & தொடக்கத்தில் கூடசிவவழிபாடு இருந்தாய்சிற்றர
 
 
 
 
 

SWASAKTHY 2005
ற்கடவுளாகக் கொண்டது. சைவம் இந்து மதத்தின் பல்வேறு களைக் கொண்டது சித்தாந்த நூல்களில் பன்னிரண்டு தமிழகத்தின் சித்தாந்தசைவம், கர்நாடகாவின் வீரசைவம், க்கியமனவை "சைவமும் தமிழம்” என்ற தொடர் மூலம் ன்ேறது.
ாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்ற அடிகளில் rளவன் தென்னாட்டிலே குடிகொண்டுள்ளான் என்று ஜியாக அருந்தமிழ்மொழி சைவத்தின் மொழியாய் பெருமை ாத் தமிழ் இயக்கியங்களிலே அடையாளப்படுத்துவதே
மூத்தகுடி என சிறப்பிக்கப்படும் தமிழ்க்குடியின் சீரும் சிறப்பும் பெற்று இன்று வரை அது ஆழக்கால்பதித்து வளத்தின் சிறப்பின் செம்மையாய்ச் செப்பிடும் சங்க நாம் காணக்கூடியதாக உள்ளது.
ம்பித்தானோ அன்றே ஒளிவழிபாடு உருக்கமான வழிபாடாக பன், அம்புலி, தீ என்றும் வழிபட்டான். பின்னர் அவை வையும் தோற்ற தோற்றுவாயாய் இருந்து வரும் என்றும் தேவனாய், ஒளி வடிவாய் மிளிரும் சிவபெருமானே கும் பரவலாயிற்று ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான
என சிவத்தலத்தைச் சிறப்பிக்கின்றது. இவ்வழிபாடு ல் இறவாநிலையும், பிறவா நிலையும் எய்துதற்கு ஏற்ற பார்கள் ஒளியுள் கலந்து பேரின்ப வெள்ளதில் மூழ்கி Dாக ஏற்பட்டுவரும் வரலாறுகளேதக்க சான்றாகும்.
வழிபாடு எழுதாக்கிளவியாக, ஒதிவரும் வேதங்களாக குருவழி ாக வாழ்வாங்கு வாழ்வதற்கு மாமறையாய் இருந்து வந்தது. றமுரைத்தான் என்பதை
ரைத்தான்" 笠
எனச்சங்க இலக்கியங்கள் செப்புகின்றன.
எண்ணளவில் சிவனையே குறிக்கின்றது என்பேன் இதனை
1. இங்கு பிறவிப்பெருங்கடயை நீந்திக் கடப்பதற்கு சிவழிபாடு த்துடன் திருக்தோணியப்பர்என சிவகைத்தமிழ் மறைகள் bungib.
ந்துக் கொண்டோமேயானால் "பஃறுளி ஆற்று பன்மலை" ர்களின்செப்பேருக்குள் கூறுகின்றன.
101.

Page 106
சிவசக்தி 2006
இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணத்தி செப்பப்படுக்றன. அர்ச்சுனன் சிவனை நோக்கி தவம் செ வரும் இலங்கேஸ்வரன் இராவணன் சிவாகம பூசை சாமகானத்தில் பாடிப்பரவசப்படுத்தினான் என்றெல்லாம் இ
முடியுடை மூவேந்தர் காலத்திலும் சிவவழிட சிவாலயங்களே பறை சாற்றுகின்றன. வடநாட்டில் “சோ வடக்கே கைலாயம் இடப்பாகத்தில் சக்தி கொண்ட கைல சிந்துச் சமவெளி நாகரிகத்தில் சக்தி வழிபாடுகள் சிவவழி தென்படுகின்றன.
பிற்காலச் சோழர்காலத்தில் சிவால்யங்களில் மு முதலியவையும் இடம் பெற்றிருந்தமை காணக்கிடைக் தஞ்சைப்பெரிய கோயிலைக்குறிப்பிடலாம்.
நலந்தீங்கிலும் சிவனை மறவாத நாயன்மார் இலக்கியங்களாய் இன்றும் சான்று பகர்கின்றன. சைவத்ை ஆறறிய தொண்டுகள் இன்று பன்னிரு திருமுறை போற்றப்படுகின்றன.
சேக்கிழார் தொகுத்த பெரியபுராணம் நாயன் வேறுபாடின்றி வணங்கியோர் அனைவருக்கும் வரம் உள்ளங்கைநெல்லிக்கணி.
திருவிளையாடல் புராணம் சிவபெருமான் மதுை பற்றியது வந்திக்கு கூலியாளாய் வந்து பிட்டுக்கு மண் தொகுத்தளிக்கும் ஒரு நூல். சிவபெருமான் பிட்டுக்கு மன் வீதிகளில் ஒன்றுக்கு"பிட்டுத்தோப்பு" என்னும்பெயர்வழங்
சைவ நெறியின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்வது நூல்களும் ஆதார நூல்களாகும். சைவம் வளரத் தமிழ் சைவத்தின் உயர்ச்சிக்கும் காலாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
நில் கூட சிவவழிபாடு பற்றிய சிறப்பான செய்திகள் ய்வதாய் செய்தி காணப்படுகின்றது. இராமாயணத்தில் செய்வதில் தேர்ச்சி பெற்றவன் கைலாய நாதனை இலக்கியம் இயம்புகின்றது.
μπOB நிறைந்திருந்தமையை இன்று நாம்காணும் மேசுவரர் என்ற ஆலயத்தைக்குறிப்பிடலாம். மேலும் ாயநாதர் வாழும் இடமாக இன்றும் விளங்குகின்றது. 三 ருந்ததாக செய்திகள் ஒளிக்கீற்றுக்களாக
க்கால வழிபாடு தேவராட்டியர் நடனம் கலை, கூத்து $கின்றன. சிறப்பாக இராஜராஜசோழன் காலத்தில்
கள் தமிழோடு இசைத்த பாடல்கள் பல்லவர்கால தையும் தழிழையும் ஒருங்கே வளர்த்த நாயன்மார்கள் களாக நம்முடன் சைவ சமயத் திரட்டுக்களாகப்
ார்கள் திருமுறைக்கும் நாயகமாகத் திகழ்கின்றது. தரும் வள்ளல் பரம்சோதி சிவபெருமான் என்பது
ஒரயை ஆண்ட தாடகைப்பிராட்டியாரைக் கைத்தலம் ஈமந்து பிரம்படிபட்டது முதலிய பல நிகழ்ச்சிகளைத் எசுமந்தார் என்பதை உணர்த்தவே இன்றும் மதுரை
தமிழ்மொழி சைத்திருமுறைகளும் சித்தாந்த சாந்தி க்கல்வி அவசியம். இதுபோலவே தமிழின் உயர்ச்சி
செல்வி பவானி சுந்தரராஜா இந்து சமய கலாசார அலுவலக திணைக்களம்

Page 107
சிவசக்தி 2006
பாடல்ெ
தேவார முதலிகள் மூவராலும் பாட கோயில்கள் சோழநாட்டில் அமைந்துள்ள நாட்டிலும், 22 கோயில்கள் நடு நாட்டிலும் கொங்கு நாட்டில் 7 கோயில்களும் உள்ள 2 கோயில்களும் உள்ளன. நாய திருக்கோணேஸ்வரம் ஆகியவிரண்டும் மி சில பகுதிகளில் வாழ்ந்தவர்களும் அவற்ை இரண்டினைப் பற்றியும் திருஞானசம்பந்த மூ திருக்கேதீஸ்வரத்தைப் பற்றி சுந்தரமூர்த்த தேவாரத்தில் அவற்றைப் பற்றிய குறிப்பு உ
இலங்கை, சைவ நூல்கள் மிகப்பழங்காலம் முதலாகச் 60D3F6JGFLDU LÈ ஏற்பட்டது போலும், அரக்கர்கோன் இராவ அந்தக் கதை, நாயன்மார்களின் காலத்திற் என்று கொள்ளத் தக்கதான இலங்கையில் காரணங்களினாலே தமிழகத்துச் சைவர் வழிபாட்டுத் தலங்களாகப் போற்றினார்க வளர்ச்சிபெற்ற வேதாகம மரபுகளோடு கல் இலங்கையின் பல பகுதிகளுக்கும் அவற்றி
மாதோட்ட நன்னகர்
ஆதிகாலம் முதலாக மாதோட்டம் விளங்கியது. அது மல்வத்து ஓயா எ கலக்குமிடத்திலே அமைந்திருந்தது. அதற் சங்கும் முத்தும் மன்னார்க் கடலில் உண்டாகியது. சங்கும் முத்தும் அருை பொருள்களாகவும், மங்கலப் பொருள்க போன்ற ஆபரணங்களைச் சங்கிலிருந்து அளவுப் பிரமானங்களுக்கு ஏற்பச் ெ பதிலாகப் பயன்படுத்தும் வழக்கம் இந்திய இருந்தது. சங்கினை ஒரு மங்கலப்பெ அரண்மனைகளிலும் ஆலயங்களிலும் அ சங்கு கிடைத்தற்கரியது. மங்கலப் பொ படைக்கலங்களுள் ஒன்று. அம்மனின் கோலத்தில் ஒரு கரம் அமைந்திருக்கு கருதப்பட்டது. சங்கினை அறுத்து அ மாந்தையில் வாழ்ந்தமைக்குத் தொல்பொ
ஆறு கடலோடு கலக்கும் கழி
 
 
 

SWASAKTHY 22) OG
பற்ற தலங்கள்
ப்பெற்ற தலங்கள் 274 உள்ளன. அவற்றுள் 196 ன. ஏனையவற்றுள் 32 கோயில்கள் தொண்டை உள்ளன. பாண்டிய நாட்டில் 14 கோயில்களும், ன. மலைநாட்டில் ஒரு கோயிலும் இலங்கையில் ன்மார்களின் காலத்தில் திருக்கேதீஸ்வரம், குந்த சிறப்பினைப் பெற்றிருந்தன. இந்தியாவின் றப் புனித தலங்களாகப் போற்றினார்கள். அவை ழர்த்தி நாயனார் ஒவ்வொரு பதிகம் பாடியுள்ளார். நாயனாரும் ஒரு பதிகம் பாடியுள்ளார். அப்பர் உள்ளது.
சிலவற்றிலே சிவபூமி என்று சொல்லப்படும்.
நிலைபெற்றதன் காரணமாக இந்த எண்ணம் |ணன் சிறந்த சிவபக்தன் என்பது புராணக்கதை கும் முற்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. சிவபூமி நிலைபெற்ற இரண்டு தலங்களைப்பற்றிச் சில நன்கு அறிந்திருந்தனர். அவற்றைச் சிறப்புமிக்க ள். பல்லவர் காலம் முதலாகத் தமிழகத்திலே oப்புற்ற சைவநெறியும் கட்டட சிற்ப முறைகளும் ன் மூலமாகப் பரவலாயின.
இலங்கையின் பிரதான துறைமுகப் பட்டினமாக ன்று சொல்லப்படும் அருவி ஆறு கடலோடு குச் சமீபத்திலே ஆற்றுநீர் கடலோடு கலப்பதால் மிகுதியாக விளைந்தன. அவற்றால் செல்வம் மப் பொருள்களாகும். அவை அழகுசாதனப் ாகவும் கொள்ளப்பட்டன. வளையல், தோடு செய்தார்கள். சங்கின் துண்டுகளை அறுத்து ம்மைப்படுத்தி, இலட்சினையிட்டுக் காசுக்குப் ாவின் பல பாகங்களிலே பண்டைக்காலத்திலே ருளாகவும் பயன்படுத்தினார்கள். வீடுகளிலும் வ்விதமாகவே அது கொள்ளப்பட்டது. வலம்புரிச் ருட்களில் முதன்மையானது. அது திருமாலின் முர்த்தங்களிலே சிலவற்றிற் சங்கினை ஏந்திய தம். அரச சின்னங்களில் ஒன்றாகவும் அது பரணங்களைச் செய்யும் தொழில்வினைஞர் நட் சான்றுகள் கிடைத்துள்ளன.
முகத்திலே முத்துச் சிப்பிகள் சிலவிடங்களில்
103

Page 108
சிவசக்தி 2006
விளைவதுண்டு. மன்னார்க் கடலின் இரு க முத்துச் சிப்பிகள் வைகாசி, ஆனிமாதங்களிற் ெ அரிதானவற்றுள் ஒன்றாகும். நாகரீகம் முன் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், ( ஆபரணங்களையும் ஆவலோடு அணிந்தனர். ( ஓவியங்களிலும் முத்துமாலைகள்
சித்தரிக்கப்பட்டுள்ளன. கலியாண வைபவ முத்துவிதானங்கள் பயன்படுத்தப்பட்டன. உரே கண்டிருந்த காலத்திலே, யவனலோகத்துச் ஆபரணங்களையும் அணியும் வழக்கம் ஏற்ட பெறுமதிமிக்க பொருளாக முத்துக்கள் ெ பரந்திருந்த யவனலோகத்து வணிகரும், தென பொருட்டு வந்தனர். அவர்களோடு சீனதேசவத் மிகுந்த ஈடுபாடு கொண்டனர்.
ஏற்றுமதியாகும் பொருள்களான சங்கும் மாதோட்டம், காலப்போக்கில் மொழிபல பட்டினப்பாக்கத்தையுடைய பெருநகரமாக வ கரையோரங்களிலுள்ள மீனவரும், பரதவரும் கரையிற் கடல்படு திரவியம் தேடுவதில் ஈடுப தங்கிக் குடிபதிந்தனர்.
ஆதிகாலம் முதலாகத் தென்னிந்தியத் வலையமாக இயல்பாகவே இணைந்திருந்தன. ஆ ஒல்லாந்தராலும் பிற்காலத்தில் உடைத்துக்கொ இலங்கைக்கும் இடையிலான வாணிபம் நடைபெற்றது. வாணிபத்தின் காரணமாக முக் மாற்றங்கள் ஏற்பட்டன. சைவம், பெளத்தம் ஆ கலாசார நிறுவனங்களும் அமைக்கப்பட்டன. அ திருக்கேதீஸ்வரம் விளங்கியது. அது இலங்கை முதன்மைப் பதியாக அமைந்திருந்தது. அது அழிக்கப்பட்டது. ஆலயத்திலிருந்த விக்கிர பெரும்பாலானவற்றையும் அவர்கள் நிலத்திற் கிடைக்கும் தொல்பொருட் சின்னங்கள் சிலவேய
மாதோட்ட நகரிலே அமைதியைப் ே சுங்கவரிகளைச் சேகரிப்பதற்கும் அனுராத செய்திருந்தனர். அங்கு பரிபாலனஞ் செய்வ: அவர்கள் சில காலங்களில் நியமித்தனர். சகஸ்வத்துப்பகரண என்ற நூலிற் குறிப்புண்டு இருந்தான். அலங்காரஞ் செய்யப்பட்ட வீதி வ
 
 
 

SWASAKTTH Y 2006
ரையோரங்களிலும், ஆதிகாலம் முதலாக பெருகுவதுண்டு. முத்து கிடைத்தற்கு மிகவும் ண்னேற்றமடைந்த தேசங்களிலே செல்வக் முத்திழைத்த மாலைகளையும், வேறு இந்திய இலக்கியங்களிலும், சிற்பங்களிலும், முதன்மையான ஆபரணங்களாகச் ங்களிலும் ஆலயத் திருவிழாக்களிலும் TITLD e ாச்சியம் உன்னதமான வளர்ச்சி செல்வ சீமாட்டிகளிடையே முத்திழைத்த பட்டது. சர்வதேச வாணிபத்திலே தரமான காள்ளப்பட்டன. மூன்று கண்டங்களிலும் கடல் முத்தினைக் கொள்வனவு செய்தற் தவரும், அராபியரும் அதன் வாணிபத்தில்
முத்தும் விளைந்த கடலோரமாக அமைந்த
பேசும் பல்தேச மக்கள் கூடும்
கல்லணையைக் கடந்து சென்று மன்னார்க் உலாயினர். அவர்களிற் பலர் கரையினிலே
தேசங்களும், இலங்கையும் ஒரு வர்த்தக அந்த இணைப்பினைப் போர்த்துக்கேயராலும் ள்ள முடியவில்லை. தென்னிந்தியாவிற்கும் பெரும்பாலும் மாதோட்டத்தினூடாகவே 5கியத்துவம் வாய்ந்த சமுதாய, கலாசார கிய சமயங்களைச் சேர்ந்த கோயில்களும் வற்றுள் முதன்மை வாய்ந்த நிலையமாகத் யின் பிரதானமான துறைமுகப்பட்டினத்தின் போர்த்துக்கேயராற் 16ம் நூற்றாண்டில் கங்கள் பலவற்றையுஞ் சாதனங்களிற் புதைத்துவிட்டனர். எனவே, அத்தலம்பற்றிக்
பணிப் பாதுகாப்பினை வழங்குவதற்கும், புர மன்னர்கள் சில ஏற்பாடுகளைச் நற்கு அதிகாரிகளையும் காவலாளரையும் சிவ(ன்) என்னும் அமைச்சனைப் பற்றிச் அவன் மாதோட்ட நகரின் அதிபதியாக யாக அவன் உலாப்போனான். மாதோட்ட
རྙི

Page 109
சிவசக்தி 2006
நகரின் வீதிகளின் ஓரங்களிலே மாடா இருந்தன. அவை கொடிகளால் அலங்கரி வண்ணமாகச் சேனாவீரர் சகிதமாக நச ரஸவாஹினி மாதோட்டத்திலிருந்த குறிப்பிடுகின்றது.
இரண்டாம் மகிந்தன் (777 மாதோட்டத்திலே மேற்கொண்ட நடவ மாதோட்டத்திலே துறைமுக அதிகாரியாக
மகாபடுலத்த என்னும் பதவி நூற்றாண்டுக்குரியதான மன்னார்க் கச்சே
அனுராதபுரத்திலிருந்து மாதே அடையாளங்கள் இருப்பதாகத் தொல் சந்தர்ப்பங்களில் மாந்தையிலே தொல் மாந்தைப் பட்டினம் அரண்களும் அகழி அவற்றால் உணரப்படுகின்றது. அகழ் மணிகளும், கலவோடுகளும், உலோகத் சாடிகளும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. உற்பத்தியானவை. வேறு சில, சீன போன்றவற்றின் பகுதிகளாகும். புரா துண்டங்களும், உரோம நாணயங்களும் பண்டங்களின் பாகங்களும் அங்கு கிை பாதைகளின் ஒரு பிரதானமான அமைந்திருந்ததென்பது தொல்பொருட் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் மாே திருக்கேதீஸ்வரம் பற்றிய தேவாரப் பதி சேர்ந்தவை என்பது கவனத்திற்குரியது.
திருக்கேதீஸ்வரம் தோற்றமும் வள
திருக்கேதீஸ்வரம் புராதனமான கதைகள் ஏற்பட்டிருந்தன என்பதும் மேகவண்ண அபயன் (303 - 331) என்னு அமைந்திருந்த சிவாலயம் ஒன்றைப் பற்றி
தலபுராணங்களுக்கு மூலமான திருத்தலங்களைப் பற்றியவை. அருவம போற்றிப் பரவி வழிபடுவதற்கென் இகபரமாகியவற்றின் இணைப்பை அை பற்றிய திருப்பதிகங்களிற் பள்ளி கொ கதைகளையும் இயற்கைச் சூழலின் வ6 ஒவ்வொரு தலத்திற்கும் தனித்தனியான
திருக்கேதீஸ்வரம் பாலாவியின் மாதோட்டத்தின் சிறப்புமிகு தலமென்று சிறப்புமிகு தலமென்றும், நாயன்மார்கள்
சுந்தரர் தேவாரத்திலே மாதோ காணப்படுகின்றன.
“வங்கம்மலி கின்ற கடல்
 
 
 

SWASAIKTHY 2006
பகள் பொருந்திய மாளிகை போன்ற வீடுகள் க்கப்பட்டிருந்தன. சிவ(ன்) இரதமொன்றில் இருந்த 5ரினை வலம் வந்தான். பிற்காலத்து நூலாகிய நந்தி என்னும் பெருவணிகனைப் பற்றிக்
- 797) இளவரசனாகவிருந்த காலத்திலே டிக்கைகளைப் பற்றி மகாவம்சம் கூறுகின்றது.
ஒருவனை நியமித்தனர்.
ப்பெயர் அவனுக்குரியது என்பது பத்தாம் ரித் தூண் கல்வெட்டின் மூலம் தெரியவருகின்றது.
நாட்டத்துக்குப் போகும் பாதையொன்றின் பொருளியலாளர் சிலர் சொல்லுகின்றனர். பல பொருள் அகழ்வாராய்வுகள் நடைபெற்றுள்ளன. களுஞ் சூழ்ந்த பகுதிகளைக் கொண்டிருந்தமை வாராய்வுகளின்போது அங்கு பழங்காசுகளும், துண்டங்களும், பீங்கானோடுகளும், பலவிதமான அங்குள்ள தொல்பொருட்களிற் சில இந்தியாவில் தேசத்திலிருந்தும் வந்த சாடிகள், பீங்கான்கள் தனமான யவனதேசத்துக் கொள்கலன்களின் , அராபியரின் அரும்பொருள்களும், பாரசீகத்துப் டைத்துள்ளன. கடல்வழியான சர்வதேச வணிகப் ஈக்தியாகச் சில காலங்களில் மாதோட்டம்
சான்றுகளினால் உணரப்படுகின்றது. எட்டாம், தாட்டம் மிகுந்த சிறப்புடன் விளங்கியது. நிகங்களும் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளைச்
Iர்ச்சியும் திருத்தலம் என்பதும், அதனைப் பற்றிய புராணக் தேவாரப் பதிகங்களின் மூலம் அறியப்படும். Iம் அரசனின் ஆட்சிக்காலத்திலே மாதோட்டத்தில் த் தாட்டாவம்சம் என்னும் நூலிற் குறிப்புண்டு.
வை தேவாரப் பதிகங்கள். அவை யாவும் ான பரம்பொருளை உருவமாகிய கோலத்திலே று அமைந்தவை திருத்தலங்கள். அவை டயாள பூர்வமாக உணர்த்துபவை தலங்களைப் ண்ட இறைவனையும், தலம் பற்றிய புராணக் எப்பையும் நாயன்மார் சிறப்பித்துப் பாடியுள்ளனர். புராணக் கதைகளும் சிறப்பான சுற்றாடற் சூழலும்
கரைமேல் அமைந்திருந்ததென்றும், அது ம், அடியார்களின் பாவவினைகளைப் போக்குஞ் இருவரும் பாடியுள்ளனர்.
ட்ட நகரைப் பற்றி மேல்வரும் வர்ணனைகள்
மாதோட்ட நன்னகர்’
105

Page 110
சிவசக்தி 2006
క్రై “வரிய சிறை வண்டியாழ் செய்யும் “வையம்மலி கின்ற கடல் மாதோட் “வானத்துறு மலியுங்கடல் மாதோ “மட்டுவண் டாலும்பொழி மாதோட் “மாவின்கனி தூங்கும் பொழின் மr “கறையார் கடல் சூழ்ந்தகழி மாே
மாதோட்டத்தின் இயற்கை வனப்புக்கை பாடுகின்றார். அவருடைய பாடல்களிலுள்ள மேல்
“மறிகடன் மா(
'வாழையம் பொழின்
மருவிய மாே “வண்டு பண் செயு மாமல
%;XXX நடமிடு மாதே ః “பொன்னிலங்கிய முத்
தேவார முதலிகளின் காலத்திலே சிறந்தே அது செல்வம் மிகுந்த வணிக நகராக விளங் மோதும் கடலின் கரைவரை பரந்திருந்தது. அத கப்பல்கள் காணப்பட்டன. அங்கு முத்தும், பொன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அதன் அ சங்குகளைப் பற்றிச் சுந்தரர் சொல்லுகின்றார். பொருள்களின் உற்பத்தித் தானமாகவும், நிகழ்ந்துள்ளது. 3.
அந்நாட்களில் நீர்வளமும் மிக்க பதியாக களும் பசுமையான சோலைகளும் அங்கு
முதலிய பயன்தரு மரங்களை அ ண்டுபண்ணியிருந்தார்கள். அதனாற் செழுமை நகரத்தினை அணி செய்தன. மலர்வனங்களில் யாழிசை போல இனிமையாகக் கேட்டது. வானரங்கள் கனிகளைப் பறிக்குங் காட்சி வ உண்டான வெம்மையைப் பொறுத்துக்கொள்ள அங்குள்ள குளிர்ச்சியாற் பேருவகை கொ காட்சியாகும். இத்தகைய சிறப்புக்கள் பொருந் அமைந்திருந்தது. "பாலாவியின் リ} திருக்கேதீச்சரத்தானே’ என்கிறார் சுந்தரர். பால வல்லது. அங்கு சிவனடியார்கள் பக்திய்ோடு "பத்தாகிய தொண்டர் தொழு பாலாவி’ அந்நாட்களிற் பாலாவியிலே திரைகள் பெருகிப் பாய்ந்தது.
பாலாவியின் கரைமேல் அமைந்த ஆல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
மாதோட்டநன் னகர்’ ட்டநன் னகர்’ ட்டநன் னகர்’ டநன் னகர்’ தோட்ட நன்னகர்’ தாட்டநன் னகர்’
பந்தரும் பலவாறு சிறப்பித்துப் ப்புக்கள் கவனித்திற்குரியவை:
தோட்டம்’ மந்திகள் களிப்புற 5ILLub” ர்ப் பொழின் மஞ்ஞை BTLLib” துமா மணிகளும் (85TLLub” தலியு நெருங்குமா
வாரு நகரமாக மாதோட்டம் விளங்கியது. கியது. அது ஆரவாரிக்கின்ற அலைகள் ன் துறைமுகத்திலே பெருந்தொகையான ானும் மணிகளும் மிகுதியாகக் கிடைத்தன ருகிலுள்ள கடல் மிகுதியாக விளைந்த கிடைத்தற்கு அரியனவான பெறுமதிமிக்க
ரிவர்த்தனை நிலையமாகவும் அது
5 மாதோட்டம் பொலிவு கொண்டிருந்தது. காணப்பட்டன. மா, வாழை, தென்னை, Hங்கு குடியானவர்கள் தோப்புக்களில் யும் பசுமையும் நிறைந்த நிலப்பகுதிகள்
றவம் மாந்திய வண்டுகளின் ரீங்காரம்
ஜ் திடமாக உறைகின்றான் ாவித் தீர்த்தம் பாவ விமோசனம் செய்ய சென்று வழிபாடு செய்தனர். அதனாற் என்று தேவாரப்பாடல் வர்ணிக்கின்றது. பரவும் வண்ணமாக வெள்ளம் பெருகிப்
யம், பாவவிமோசனத்துக்கான கோயில்

Page 111
சிவசக்தி 2006 -
என்ற கருத்தினைச் சம்பந்தர் வலியுறுத்து:
“கேதீச்சரம் கைதொழாக் கெடுவில் “கேடிலாத கேதீச்சரந் தொழுதெழ
‘அண்ணல் நண்ணுகே தீச்சர மை எனப் பலவாறு தலச்சிறப்பினைப் புகழ்ந்து
அப்பர் பிரானின் திருவிழிமிழை திருக்கேதீஸ்வரம் பற்றிய குறிப்புண்டு.
“பூதியணி பொன்னிறத்தர் பூண்நூல் பொங்கரவர் சங்கரர் வென கேதீச்சர மேவினார் கேதாரத்தார்
கெடில வடவதிகை வீரட்ட மாதுயரத் தீர்த்தென்னை உய்யக்
மழபாடி மேவிய மழுவாளன் வேதிகுடியுளார் மீயச்சூரார்
வீழி மிழலை மேவினாரே'
திருப்பெருந்துறை மேவிய பெரும பத்தினியாகிய வண்டோதரிக்குப் பதமளி பாடல்கள் இரண்டிலே புகழ்ந்து பாடுகின்ற
“ஏர்தருமேழ் உலகேத்த எவ்வுருவு ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழக பேரருளின் பமளித்த பெருந்துறை சீரியவா யாற்குயிலே தென்பாண்டி
“வந்(து) இமை யோர்கள் : மாக்கரு ணைக்கட பந்தனை விண்டு) அற நலி பரமன் பெருந்துறை உந்து திரை கடலைக் கட ஓங்கு மதில் இலங் பந்தனை மெல்லிர லாட்(கு பரி(சு) அறிவார் எம்
மாதோட்டத்திலுள்ள தீர்த்தக் க போற்றினார்கள். சிங்கள மொழியிலு அறியமுடிகின்றது. ஜேதவனாராமத்துக்கு கல்வெட்டொன்றிலே நன்கொடைக்கு அ வதை செய்யும் பாவத்தைப் பெறுவார்கெ கிடைத்துள்ள சாசனமொன்றிலும் இவ்வி அதிலே சொல்லப்படுகின்ற ஏற்பாடுகளை பெறுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. எ தீர்த்தக்கரையினைப் புனித கூேடித்திரமா நிலவி வந்ததென்று கருதலாம்.
இந்தச் சந்தர்பபத்தில், மஹாதி உற்பத்தியானது என்னபதைப் பற்றிச் ச் மஹாதீர்த்த என்ற சமஸ்கிருதமொழிச் நீராடுதுறை என்பதனையே அது குறிக் கரைபோன்றது. புனிதமான தீர்த்தங்கள்
 
 
 
 

SWASAKTY 20 OE5
ன்ெறார்.
D60Tuj60)Lust (86).” க் கெடுமிடர் வினைதானே’
Lபவர்க் கருவினை யடையாவே' பாடுகின்றார்.
லப் பதிகத்திலுள்ள மேல்வரும் பாடலிலே
Dr.
குழையோர் காதர்
தார் கொண்டார் Imrti
:
ான், ஆழிசூழ் இலங்கையில் இலங்கேஸ்வரனின் த்த செம்மையை மாணிக்கவாசகர் திருவாசகப்
ார். அவை மேல்வருமாறு உள்ளன.
ம் தன்னுருவாம் ჯჯჯჯჯ. மர் வண்டோதரிக்குப்
மேய பிரானைச்
நாடனைக் கூவாய்”
வணங்கி ஏத்த
6IOATULU SALQULJETT கும் எங்கள்
ஆதி அந்நாள் நீ(து) அன்று
ங்கிய தானங்களைப் பற்றிய அநுராதபுரத்துக் கஞ் செய்தவர்கள் மஹாதொடியிலே பசுக்கள் ான்று சொல்லப்பட்டுள்ளது. கதிர்காமத்திலிருந்து ாறான ஓம்படைக் கிளவி காணப்படுகின்றது. மீறுவோர், பசுக்களைக் கொன்ற பாவத்தைப் னவே மஹாதொடி என்னும் மாதோட்டத்திலுள்ள கப் பேணும் மரபொன்று பெளத்தர்கிடையிலும்
த்த என்னம் பாளிமொழிப் பெயர் எவ்வாறு |ந்திப்பது சாலவும் பொருத்தமானதாகும். அது சொல்லுக்குச் சமமான பதமாகும். புனிதமான கும். எனவே அது எதிர்க்கரையிலுள்ள சேது பொருந்தியதான சேதுகரையில், இராமேஸ்வரம்
107

Page 112
சிவசக்தி 2006
ଛିଞ୍ଚି
என்னும் தொன்மையான சிவாலயம் அபை புனிதமான நீராடுதுறையின் சமீபத்திலே தி தென்பாண்டி நாட்டிலும், வடமேற்கிலங்கையிலு மரபுகளும் நெருங்கிய தொடர்புகளைக் ெ உடையவை. மிகவும் தொன்மையானவை என்பை
திருக்கோனே
இலங்கையின் கிழக்குக் கரையில் திருகோணமலைக்கு கோகர்ணம், திரிகூடம், ெ ஐரோப்பியரின் ஆட்சிக்காலங்களில் அதனைச் என்றுங் குறிப்பிடலாயினர், அங்கு அை திருக்கோணேஸ்வரம் என்று குறிப்பிடுவது வழமையாகும். அது மச்சகேஸ்வரம் என்றும் வேலைப்பாடுகளின் சிறப்பினாலும், செல்வ 6 வகையிலும் இலங்கையிலுள்ள சிவாலயங்கள் திருக்கோணேஸ்வரம் விளங்கியது. --
5116)856i G தஷ்ண கைலாசபுராணம், கோணேசர் 8 திருகோணமலை அந்தாதி என்பன் அவற்றுட் கிடைக்கின்ற கோணேஸ்வரம் பற்றிய நூல்களி காலத்தால் மிக முற்பட்டதாகும். அது கோணே இராசகுருவான சைவராச பண்டிதரின் வேண் சிங்கைச் செகராசசேகரன் அதனைப் பாடினா பாயிரச் செய்யுள்களினால் உணரப்படுகின்றது.
வைப்பான வடகயிலை தென்கயிலை
என்று இரண்டு வகைக்கு, முன்நா செப்பாதி வடமொழியின் புராணநடை
தென்மொழியால் செப்புகொ இப்பாரில் அவன் நான்கு முகமும்
ஒரு முகமாகி இசைந்ததென்ன,
莎 ଖୁଁ
வேதம் முதல் உபநிடமும் சிவாகமும்
易 புராண முதல் விரிநூல் யாவும்
ாதிடமும் மந்திரமும் உணர்ந்து,
உணராதவர் தெளியச் சொல்லவு ஆதலினால் அக்குருவின் மொழிகேட்ப வேண்டும் எனும் அன்பினாலே, ஒதினன் இவ்வடமொழியின் புராண நை
தென் மொழியின் உலகமீதே,
பாரிலங்கு கயிலாச புராணத்திற்கு
ஏழ் சருக்கம் பயில்வித்து, ஓங்குப் ஆரமுத விருத்தகவி ஆறுநூற்று
முப்பத்து ஈரளவேயாக்கி, சீர்எழுத்துச் சொற்பொருள் யாப்பு
அலங்காரம் முதலிய நூல்தெரிக் லங்கு சிங்கையந்தார்ச் செகராச
பேர்இ
சேகரனாம் பெருமான் மாதோ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

語
SWASAKT THY 2006
Dந்திருப்பதைப் போல, மாதோட்டத்தின் ருக்கேதீஸ்வரம் அமைக்கப்பெற்றுள்ளது. ம் பரவிய சைவசமய நெறியும் வழிபாட்டு காண்டவை. பொதுவான அம்சங்களை ன இதனால் உணரப்படும்.
அமைந்துள்ள கோணபர்வதம் என்னும் தன்கைலாசம் என்றும் பெயர்களுமுண்டு. மலை என்றும், கோணேசர் மலை காணப்பெற்ற சிவாலயத்தைத் காலம் முதலாக நிலவிவரும் லப்படும். அதன் கட்டட, சிற்ப னாலும், புனித கூேடித்திரம் என்ற ாவற்றிலும் முதன்மைத்தானமாகத்
இலக்கியப் பாரம்பரியம் உருவாகிவிட்டது. கல்வெட்டு, திருகோணாசல புராணம்,
பிரதானமான நூல்களாகும். இப் லே முரீதசுஷ்ண கைலாச புராணம் என்பதே சர் கோயிலைப் பற்றிய தலபுராணமாகும். டுகோளுக்கமைய மகா வித்துவானாகிய ன். இது நூலிற் காணப்படும் மேல்வரும்

Page 113
சிவசக்தி 2006
வடமொழியிலுள்ள நூலொன்றை இயற்றப்பட்டது. அதனைச் சிங்கைச் செக அதனைத் தனது குருவாகிய சைவராச பன பாடினான். கைலாசபுராணம் என்னும் பூரீ வழியாக உருவாகியது என்னும் கருத்துச் ஏழு சருக்கங்களையும் 632 செய்யுள்களை
கைலாசபுராணத்திற்குச் சிறப் பொருளடக்கத்தை மேல் வருமாறு வர்ணிக் “மணிநிறக் கண்டன் மாண்ட அணிநிறக் கொடுமு படவரவு ஒதுங்கப் பறித்தரு வடகடல் நடுவண் ப வருமுக்கோண மலை தென
“பரன் அருள் உருத்திரர் ப; ஒருபத முகுநதரும, ஒன்பது வருகடற் கடகம் வழங்கிய திருமலை தழுவிய தெசமுக பெருமத மலைகரிப் புரவல பூசையோடு இறைஞ்சிய புர ஆசறு தமிழில் அறைகுதி 6
“திரு நீலகண்டனாகிய சிவபெரு சிகரங்கள் உண்டு. அவற்றை ஆதிசேடன் அவனோடு போர்புரிந்த வாயுதேவன் அச்சி வைத்தான். அது தென்கயிலை என்னும் த திருமலையிலே பதினொரு உருத்திரர் பதின்மரும், ஆழ்கடலிற் தேவர்களின் காட் பெற்று வந்த பெருமீனும், இலங்கேஸ்வர வேறு பலரும் அத்தலத்திலே வழிபாடு சரிதங்கள் அடங்கிய புராணக்கதை
என்றனன்.” «» - X 2,4 კჯ ელია ალ–ჯაბრ ვაჯრა — ტუპა.
தென் கயிலாயத்தின் தலச்சி வடமொழியில் எழுதப்பட்டிருந்தது என மகாத்மியம் போலானது என்று கெ செகராசசேகரன் பாயிரச் செய்யுளொன்றில்
“ஆதரவின் இறைஞ்சுகதை கைலா மாதுரிய மச்சேந்திய வடபுராணத்தி
கைலாசபுராணத்தின் ஏழாவது கோயிலைப்பற்றிய பொதுவழக்கான சரி: அந்தச் சரிதம் குளக்கோட்டன், கயவா தொடர்பாகப் புரிந்த திருபபணிகள் குளக்கோட்டன், கேணேஸ்வராலயத்தைக் ஒழுங்காக நடைபெறுவதற்கு வேண்டிய ஏ ஒரு நூற்றாண்டுக்குப் பிற்பட்டவனா பொலநறுவையில் அரசனாக இருந்தவன் புனருத்தாரணம் பண்ணியவன். சைவசம ஆதாரபூர்வமான பல தகவல்கள் குறிப்பிடற்குரியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIWASAKTHY 2006
ஆதாரமாகக் கொண்டு கைலாசபுராணம் ராசசேகரன் என்னும் அரசன் பாடினான். அவன் ன்டிதர் என்னும் வித்தகரின் வேண்டுகோளினாலே கலாசபுராணம் வித்துவ மரபொன்றின்
LD5g,6T6Tg5 புப்பாயிரம் பாடிய அரசகேசரி அதன் கின்றார். புறு கயிலையின்
ாணநாள் கதையை
வல் புரிகின்றான். அவன் ஒதுங்கும் படியாக களுள் ஒன்றைப் பறித்துக் கடலின் நடுவிலே
கோணமலையாகப் பொலிந்தது. 'அத்தகைய ளூம் திருமாலின் வடிவினராகிய முகுந்தர் பு வளையல்களைத் திருமாலின் அவதாரமாகிப்
சருக்கமான திருநகரச் சருக்கத்திலே ஒன்றின் அம்சங்கள் சேர்ந்து விடுகின்றன. னும் அரசர்கள் கேணேசர் கோயில் யது. அவர்களிருவருட் செம்பியனான கற்றளியாகப் புனரமைத்து, ஆலயசேவைகள் ற்பாடுகளைச் செய்தான். காலத்தால் அவனுக்கு கிய கயவாகு, 12ஆம் நூற்றாண்டிலே அவன் கோணேசர் ஆலயத்து சேவைகளைப் >யச் சார்புடையவன். இம்மன்னரகளைப்பற்றிய
புராணத்தில் ზ

Page 114
சிவசக்தி 2006
பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்டெ வகையான நூலாகும். அது மான்மியமன்று, பு வசன நடைப்பகுதி என்னும் இரு பகுதிகளை வெவ்வேறு மூலங்களை அடிப்படையாகக் காலப்பகுதிகளைச் சேர்ந்தவை. (885T (8 செய்யுள்நடைப்பகுதிக்குரியதாகும். அதனைக் அது ஆலய சேவைகள் தொட்ர்பான வழை பகுதியிற் கோணேசர் கோயில், வன்னிமைகள் வரலாற்றம்சங்கள் பொருந்திய மரபுவழிக்கதைக்
திரிகோணாசல புராணம்
பதினெட்டாம் நூற்றாண்டளவில் இயற் படலங்களைக் கொண்டுள்ளது. மச்ச புரா நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு அந்நூல் மேல்வருஞ் செய்யுளினாற் புலனாகின்றது.
மச்ச புராணக் கதையும் கயிலாய புராண வாய்மை தானும் முச்சமம் போற்றிடும் அறிஞர் முன்னுரை மரபுகளின் முறையுந்தூக்கி மெச்சிய சீர்தென் கயிலைப் பெரியோர்க கூற முன்விதியின் ஆராய்ந்து இச்சகத்திற் கோணவரைப் புராணமெனத் தமிழ்ப் பாவின் இயம்பலுற்றேன். 3 திருக்கோணேஸ்வரம் தொடர்பான மரபு நிலையினைத் திரிகோணசல புராணத்திலே க கோணேசர் கல்வெட்டிலுமுள்ள எல்லா அ கோணேசர் கோயில் பற்றிய மூலமான திருகோணமலையின் தேசத்து வரலாறாக விரிவு
தலப்பெயர்கள்.
தஷண கைலாசம், திரிகோணம், திருகோணமலையின் தலப்பெயர்களாகும். சிவாலயம் திருக்கோணேஸ்வரம், மச்சகேஸ் அப்பெயர்களை விளக்கும் புராணக் கதைகள் தம்முள் மாறுபட்டு இகலிய நாளில் இருவரு மகாமேருவின் கொடுமுடிகளை ஆதிசேடன் வாயுபகவான் தன்வலி மேம்பாடுற மேருவின் வீசிவிட, அவைகளில் ஒன்று இலங்கையில் 6 என்பது ஒரு புராணக் கதை. திரிகோணம் சொல்லப்படுவதால் அது தென்கைலாசம் என் அமைந்துள்ள சிவாலயம் தலப்பெயரின் க நாமத்துடன் விளங்கியது.
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த குறிப்பிடப் படுகின்றது. கோணேசர் கோயி மட்டக்களப்பு தேசத்தவர் வழமையாகும். திரும அடைந்து அங்கு மீன் வடிவிலிருந்து நீ வணங்கியதனாலே தஷண கைலாசமானது பெற்றதென்பது புராணக்கதை. அது தவுன சொல்லப்படுகின்றது.
ஆய தென்கைலாயத்தின் தென்புற மணு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTHY 2006
பற்ற கோணேசர் கல்வெட்டு வேறொரு ராணமுமன்று. அது செய்யுள் நடைப்பகுதி, க் தொகுப்பு நூலாகும். இரு பகுதிகளும் 5 கொண்டவை. அவை வெவ்வேறு ணசர் கல்வெட்டு என்னும் பெயர் கவிராசவ யன் என்பவர் பாடியுள்ளார்.
ப் பற்றிய நூலாகும். உரைநடைப் பிரிவுகள் என்பன தொடர்பான
ரிகோணாசல புராணம் இருபது லாசபுராணம் ஆகிய இரு பெற்றுள்ளது என்பது அதிலுள்ள
வழிக் கதைகளின் மிக வளர்ச்சி பொருந்திய ண்டுகொள்ளலாம். கைலாச புராணத்திலும் Hம்சங்களும் இதில் அடங்கிவிடுகின்றன. கதைகளும் மரபுகளும், இதிலே ாக்கம் பெற்றுவிடுகின்றன.
கோனபர்வதம், திரிகூடம் முதலியன அத்தகைய திருத்தலத்தில் அமைந்துள்ள ரெமி என்னும் பெயர்களால் வழங்கி
உள்ளன. 'ஆதிசேடனும் வாயுபகவானும் ம் தத்தம் வலிமையைக் காட்ட முயன்று தன் பனாமுடிகளால் மூடிக்கொள்ள,
சிகரங்களில் மூன்றைப் பிடுங்கிக் கடலில் வீழ்ந்து திருகோணமலையாக அமைந்தது”
த்தின் சிகரங்களுள் ஒன்று என்று பயரைப் gil. திரிகோணத்தில்
5ளில் அது மச்சகேஸ்வரம் என்று ச்சகேஸ்வரம் என்று சொல்வது ால் மச்சவதாரத்திலே தென் கயிலாயத்தை ங்கித் தனது சுயரூபத்தில் மகேசுரனை மச்சகேஸ்வரம் என்னும் பெயரைப் எ கைலாச புராணத்தில் மேல்வருமாறு

Page 115
சிவசக்தி 2006 ്
LDITuULDëF8FLDITLD 3D-L60)60uu&5 &BL6ü6)|| தூயதன்னுருக் கொண்டரன் சந்நிதி சேய கங்கணம் முன்வைத்து வணr மல்கு மச்சமாம் கேசவன் பெயரிை மச்சகேஸ்வரமெனத் திருப்பெயர் பு
- கோகர்ணம் என்பது திருகோணம அது தஷண கைலாசபுராணத்திற் பல தேவனுடைய கல்வெட்டிலுங் காணப்படுகி சமஸ்கிருதச் சொல்லின் பாளிமொழி
கோகர்ணம் என்று சொல்லப்படும். அது கோயில் உடையாரை கோகர்ணேஸ்வரர் சொல்வர். உடையாரைக் கோணேசர் என் இத்திருநாமங்களிடையே காணப்படும்
பொதுவழக்கிலே மருவி கோணம் என்றும்
கோகர்ணம் என்பது புராதனகாலி தலப்பெயராகும். அப்பெயர் கொண்ட நா: இருந்தன. அவை மலைப்பகுதிகளில் அ மலைத்தொடரிலே கோகர்ணம் என்றவொ சிவனின் மூர்த்தத்தைக் கோகர்ண சுவாமி வம்சத்து வேந்தர்கள் கோகர்ண சுவாமியை வழிபட்டனர்.
நேபாள தேசத்திற் கிராதர் என கோகர்ண்ண என்னும் சிவத்தலம் ஒன்று தர்மபாலனுடைய படைகள் வடஇந்தியாவி கோதார(ம்), கோகர்ண(ம்) என்ற புனித சாசனங்கள் குறிப்பிடுகின்றன. கோகர்ண் இந்தியாவின் மேற்குக் கரைப்பகுதியிலே திருஞானசம்பந்தரும், அப்பரும் ஒவ்வொ பெயர் மஹாபலிநாதர், அம்மையின் பெயர்
இலங்கையின் கிழக்குக் கரையிலு கோணேஸ்வரர் (கோகர்ணேஸ்வரர்), ! குறிப்பிடுவது வழக்கம். இந்தியாவிலே ( கோயில்கள் உள்ளபோதும் கலிங்கத்து கோகர்ண ஈஸ்வரர் என்ற பெயரில் திருகோணமலையிலும், மகேந்திரமலைய பெயரினைக் கொண்டிருந்தமை தற்செய அமைந்துள்ள பகுதிகளுக்கிடையிலே ஏற்பட்டிருந்தன என்றும், அவற்றின் சிவபெருமானுடைய உருவத்தை ஆலயத் சைவர்கள் ஏற்படுத்தினார்க ளென்றும் கரு
இந்தியாவின் கிழக்குக் கரையி தொடர்பின் காரணமாகத் திருகோணம6ை புராதன காலத்தில் வளர்ச்சி ெ ஆட்சிக்காலத்திற்கு முன்பு கோகர்ணத்துச் மிகப் பிரசித்திபெற்ற தலமாகிவிட்டது.
மகாவம்சக் குறிப்பு
மகாயான பெளத்தர்களின் பி
மகாவிகாரையைச் சேர்ந்த சங்கத்தாரோ(
சீர்குலையுமாறு செய்தான். சைவசமயத்தி
 
 

SWASAKTHY 2006
ழி வைத்துக்
துன்னிச் ங்கினன் திருமால்' ன மலையும் புல்கு
ܬܐ ܟ*- ܘ
னமான பெயர்களில் ஒன்றாகும். p வருகின்றது. அது சோடகங்க ாண்ண என்பது கோகர்ண்ன என்ற கோகர்ண்ன என்பது தமிழில் கோணம் என்றும் வரும், கோணேசர் அம்மனைக் கோகர்ணநாயகி என்றுஞ் ணை நாதர் என்று சொல்வதும் வழமை. மகள் கோகர்ணம் என்னும் பெயர் ன்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
சவசமய மரபிலே சிறப்புப் பெற்றிருந்த கு தலங்கள் நாவலந்தீவின் நாற்றிசைகளிலும்
மந்திருந்தன. கலிங்க தேசத்தில் மகேந்திர இருந்தது. அங்கு எழுந்தருளிய
டனர். கலிங்காதிபதிகளான கங்
ண்டு போற்றி
படுவோர் வாழும் பசுபதி என்னும் பகுதியிற் ண்டு. வங்காளத்துப் பாலவமிசத்தைச் சேர்ந்த லே திக்குவிசயம் மேற்கொண்ட பொழுது, அவை நத்தலங்களையும் தரிசித்துச் சென்றதாகச் என்று சொல்லப்படும் சிவாலயமொன்று துளுவதேசத்தில் உள்ளது. அதனைப் பற்றித்
பதிகம் பாடியுள்ளனர். அங்குள்ள சிவனின்
தலங்களும் தொடர்புகள்

Page 116
சிவசக்தி 2006
இடித்தான். அதனைப்பற்றி மகாவம்சம் மேல்வரு
“அரசன் மணிஹிரம் என்னும் விகாரத்தை தேவாலயங்களை அழித்துவிட்டு மூன்று அமைப்பித்தான். கோகர்ணத்தில் கோகர் விகாரையினையும், ஏரகாவில்ல என்னுமி விகாரையையும் கலந்த என்னும் பிராமன கங்காசேன பர்வதம் என்னும் விகாரத்தை அமைப்பித்தான்”
கிழக்குக் கரையிலுள்ள மூன்று குறிப்பிடுகின்றமை கவனத்திற்குரியது. அவற்றிெ கோயிலாகும். இன்னொரு சிவாலயம் எரகா6 சொல்லப்படுகின்றது. எரகாவில்ல எருவில் தெரிகின்றது. அவ்வாறாயின் அது மட்டக்கள பகுதியைச் சேர்ந்த தலமென்று கொள்ளலாம் ஒருவரின் உடைமையாக இருந்தமையும்,
அமைந்திருந்தமையும் குறிப்பிடற்குரியனவாகும்.
மகாவம்சத்தின் உரைநூலான வம்சத்த கடற்கரையிலே, கோகண்ணகாமத்திற்கு குறிப்பிடுகின்றது. மேலும், முன்பு சொல்லப்பட் இருந்தனவென்றும், அவை பெளத்த சாசனத்திற் கூறும் அத்துடன், சிவலிங்கம் போன்ற வழிபா இலங்கை முழுவதிலும் பெளத்த சமயத் சொல்லப்படுகின்றது.
கிழக்குக் கரையோரப் பகுதியில் வாழ் சைவராயிருந்தனர் போலத் தெரிகின்றது. அ சின்னங்கள் இலங்கையின் வரட்சி வலயத் பின்பற்றியவர்கள் ஆங்காங்கு வாழ்ந்தமைக்குச்
வாயுபுராணக் குறிப்பு
இந்தியாவிலே குப்தர் பேரரசர் காலத்தி வாயுபுராணம், மலயதீவு என்னும் நாட்டின் ச சிவனுடைய பெயரைக் கொண்ட சிவாலய புராணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள மலயதீவு பல பொன்னும், கடல்படு திரவியங்களும் கிடைக்கி முதலியோரை மிகுதியாகக் கொண்டுள்ளது. நிலையமும் அமைந்திருக்கின்றன. இவ் வில் இலங்கையைப் பற்றிய மரபு வழியான வர்ண6 புராணத்திலே குறிப்பிடப்பட்டுள்ள “பெருஞ் இலங்கையிலுள்ள கோணேஸ்வரம் என்று கொ புராணம் எழுதப்பட்ட காலத்தில் வடஇந்தி வகையிலே கோணேஸ்வரத்தின் புகழ் பரவியிருந்
(856uTU 5T6)LD
வாயு புராணத்திற் குறிப்பிடப்படுமளவிற். மீது, ஏழாம் நூற்றாண்டிலே திருஞானசம்பந்தர் ஞானசம்பந்தரின் காலத்திற் கோணேஸ்வரம் அமைந்திருந்தது. "கோயிலும் சுனையும் கடலு என்ற தேவார வாக்கியத்தினாலே இது கோணேஸ்வரத்தைப் பற்றிய பாடல்களில் அக் அமைந்திருந்த தலத்தினையே ஒவ்வொரு 1 திருகோணமலை 'குடிதனை நெருக்கிப்
2.
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
மாறு கூறும்:
க் கட்டினான். விஹாரங்களை 500 டத்தில் மிககாம எனுடைய ஊரிலே uiD
சிவாலயங்களைப் பற்றி மகாவம்சம் லான்று கோகர்ணமான திருகோணமலைக் வில்ல என்னும் இடத்தில் இருந்ததென்று என்ற பெயரின் பாளி வடிவம் போலத் ப்பிலுள்ள எருவில் - போரதீவு என்னும் ம். அங்குள்ள கிராமமொன்று பிராமணர் அக்கிராமத்திலே சிவாலயம் ஒன்று
ப்பகாசினி கோகண்ண விகாரம் கிழக்குக் அண்மையிலே கட்டப்பெற்றதென்று ட மூன்று தலங்களிலுந் தேவாலயங்கள் குத் தடையாகவிருந்தன என்றும் அந்நூல் ாட்டுச் சின்னங்களை அழித்த மகாசேனன் தை மேன்மைபெறச் செய்தானென்றுஞ்
ந்த குடிகளிற் கணிசமான தொகையினர் னுராதபுர காலத்திற்குரிய தொல்பொருட் ந்திற் சைவ வழிபாட்டு முறைகளைப் சான்றாகின்றன.
லே எழுதப்பட்ட புராணங்களில் ஒன்றான கிழக்குக் கரையிலுள்ள கோகர்ண என்ற ந்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. வாயு வகையான மணிகளும், இரத்தினங்களும், ன்ெற நாடு அது மிலேச்சர், ராஷ்ஸர்கள் அங்கே அகஸ்திய பவனமும் திரிகூட பரங்கள் எல்லாம் இலக்கியங்களிலுள்ள னைகளைப் பெரிதும் ஒத்துள்ளதால் வாயு சிவாலயம்' (ஸிவாலயம் மஹத்) ள்வது எவ்வகையிலும் பொருந்தும் வாயு பச் சைவர்களினாற் பாராட்டப்படத்தக்க தது.
தப் புகழ் பெற்றிருந்த கோணேஸ்வரத்தின் பதிகம் பாடியுள்ளமை வியப்பிற்குரியதன்று. கடலோரமாகவுள்ள கோணவரையில் டன் சூழ்ந்த கோணமாமலை யமர்ந்தாரே' உறுதியாகின்றது. திருஞான சம்பந்தர் கோயிலின் பெயரைக் குறிப்பிடாது, அது பாடலிலுஞ் சிறப்பித்துப் போற்றுகின்றார். பெருக்கமாய்த் தோன்றும்’ பதியெனத்

Page 117
சிவசக்தி 2006
தேவாரத்திலே வர்ணிக்கப்பட்டுள்ளது. அரு பொழில்கள் என்பவற்றின் காரணமாக மை விளங்கியது. சந்தனமும், அகிலும், மன தேவாரப் பாடலிற் கூறப்படுகின்றது. வ கிடைத்திருத்தல் வேண்டும்.
தேவார காலத்திலே திருக்கோனே விளங்கியது. அங்கு கனிமரச் சே பூம்பொழில்களுமே காணப்பட்டன. மெளவு
செண்பகம், குருத்து, முல்லை முத சொல்லப்படுகின்றது.
 
 
 

so sae 静 錢 翼 载 ġ 戴 響 {,}
上研血偶活扭a乱而研.社- 鱷鱷「 娜娜心此酶雅€娜
舞跳碉品3 :则*篇函娜
压飞亡酒瓶翻湖!-
历唱循)历Ub张历●裂 瞄师品町襲瓣일低%呕
만 배目旧翻晒 %
娜娜娜é碼「珊 翻则圆町础础홍函
娜媽隱聰魏除出§ 配肌圈而邮融
疆臨到珊匈嶼så
“慰册血園邨g 酒瘾那岛娜 詛
源圆圈研e=用
珊珊鱷 *娜論
월 RP部都|- *區丽
少浏。湖豚홍

Page 118
சிவசக்தி 2006 55555;" | წr"ჯ", ჭ அறிவினை பகிர் வேண்டியதன்
மனித முன்னேற்றத்திற்கு அடிப்படையானது அ அனுபவத்தின் மூலமோ ஏற்படலாம். ஒருவர் தான் பெற்ற போதுதான் அந்த அறிவு முழுமை பெறுகிறது.
அறிவு என்பது ஒரு வகையில் பார்த்தால் பணத்ை போது தான் பணத்தின் பொறுமதி அடையப்படுகிறது. அல் உலோகம்தான். அதேபோலத்தான் அறிவினையும் பரிமா
ଭୂମି 출 இன்னொரு வகையில் நோக்கினால் அறிவு போகாததொன்று. பதிலாக பரிமாற்றத்தினூடே அது அ முறையில் சந்தேகங்களின்றி தெரிந்து கொள் 6
பரிமாற்றப்படுவதற்கான ஒழுங்கு படுத்தப்படல் வேண்டு சொல்லிக் கொடுக்கும் போது சொல்லிக் கொடுப்பவரது அ பயன்பெறுகின்றனர். స్ట్
அறிவுப் பரிமாற்றம் நிகழாமைக்கு முக்கிய அ மற்றவர்களிற்கு சொல்லிக் கொடுக்கும் போது தனது நம்பிக்கைதான். இந்தத் தவறான நம்பிக்கையினால் வைத்துக்கொண்டு தமது சொந்த நன்மைக்கு மட்டும் சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய பலநன்மைகள் அடையப்பட
உதாரணத்திற்கு எமது நாட்டில் வாழ்ந்த பல சு:ே தற்போது கூட நவீன மேலைத்தேய மருத்துவர்களால் இலகுவில் குணப்படுத்தும் வல்லமையினைக் கொண்டிரு பலர்தாம் எவ்வாறு இந்த மருத்துவத்தைச் செய்கின்றார்கள் ஒரு சில வைத்திய முறைகளை தமது பிள்ளைகளுக்குச் 'மருத்துவ முறைகளைத் தான் முதுமையடைந்து அந்தத்
சொல்லிக்கொடுப்போம் என தமக்குள்ளே வைத்திருப்பார்: இறந்துவிடும்போதுவிலைமதிப்பற்ற அவர் கொண்டிருந்த
ஏன் இவர்கள் வேறு யாருக்கும்தாம் பெற்ற அறிவி மருத்துவ அறிவினை வேறு ஆட்களுடன் பரிமாறிச் மருத்துவர்களகிவிடுவர். அதனால் தமது வருமானமு தான். ஆனால், அவர்கள் தாம் பெற்ற அறிவினை நிச்சயமாக அவர்களது வருமானமும், மதிப்பும் உயர்ந்
எவ்வாறெனில், அவர்கள் தாம் பெற்ற மரு பொருட்டு கல்விக்கூடங்கள் அமைத்து அதன்மூலம்ப மற்றவர்களுடன் சேர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொன பிடித்து தமது தொழிலினை மேலும் முன்னேற்றிய குணப்படுத்தத்தாம்பாவித்தமருந்துமூலிகைகளை இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTHY 2006
ந்துகொள்ள ©©ງອົພຍ້້້
றிவு அறிவானது கற்கையின் மூலமோ அல்லது அறிவினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்
தைப் போன்றது. அதாவது பரிமாற்றம் செய்யப்படும் லாவிடில் பணம் வெறுமனே கடதாசியோ அல்லது றும்போதுதான் அதனது பயன்உணரப்படுகிறது.
என்பது ué னத்தைப் போல் கொடுத்தால் குறைந்து திகரிக்கும். எவ்வாறெனில், அறிவினைச் சரியான ால் வேண்டும். அத்துடன் அவ்வறிவானது ம். இதனால் ஒரு விடயத்தை இன்னொருவருக்கு றிவும் அதிகரிக்கின்றது. அதனூடே இரண்டு சாராரும்
டிப்படைக் காரணம்தான் தனக்கு தெரிந்தவற்றை முக்கியத்துவம் குறைந்து விடும் என்ற தவறான தாம் பெற்ற அறிவினை பலர் தமக்குள்ளே
பயன்படுத்தி விட்டுப்போய் விடுகிறார்கள். இதனால்
முடியாமல் போய்விடுகின்றன.
நச வைத்தியர்களை எடுத்தக் கொண்டால் அவர்கள் தணப்படுத்த முடியாத பல்வேறு நோய்களை நிக நந்தார்கள். ஆனால் இவ்வாறான வைத்தியர்களில் என்று யாருக்கும் சொல்லிக் கொடுப்பதில்லை. சிலர் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் முக்கியமான தொழிலைச் செய்ய முடியாத நிலை ஏற்படும் போது ள் அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் திடீரென அந்த மருத்தவ அறிவும் அவருடன் மடிந்துவிடும்.
னைச்சொல்லிக்கொடுக்கவில்லை? அப்படி தமது கொண்டால் அவர்களும் தமக்கு போட்டியாக b மதிப்பும் குறைந்து விடும் என்று கருதியதால் மற்றவர்களுடன் பரிமாறக் கொண்டிருந்தால் திருக்குமே ஒழிய குறைந்திருக்காது.
த்துவ அறிவினை மற்றவர்களிற்கு வழங்கும் ாரியளவில்பொருள் ஈட்டியிருக்கலாம். அத்துடன் எடு வேறு புதிய வைத்திய முறைகளைக் கண்டு ருக்கலாம். அது மாத்திரமின்றி நோயினைக் லகுவாகப் பயன்படுத்தக் கூடிய மத்திரைகளாகத்

Page 119
id
சிவசக்தி 2006
தயாரித்து விற்கும் உரிமையினைப் பதிவு 6 அதனைத் தயாரித்து விற்கும் உரிமையினை நாம் இன்று மேலைத்தேய மருந்துகளை மருந்துகளைப் பாவிக்கும் நிலை ஏற்பட்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டு பலர் அதில் தொழ அடையப்பட்டிக்கும்.
இவ்வாறு பல்வேறு அறிவியல் முன் பரிமாற்றப்படாமல் அழிந்து போயுள்ளன. அறி வைத்திருந்ததினால் நம்மிடையே வாழ்ந்த பல ஊர்களிலும் மட்டுமே இருந்து விட்டுப் போய்விட்ட நிகழ்த்தியிருந்தால் நாடு முழுவதிலும் ஏன் உலகள சார்ந்தவர்களும் சமுதாயமும் பாரிய பயன்களைப்
உலகிலேயே நாகரிகம் கீழைத்தேய நா சொல்லப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம், 6וLפn காலத்திலேயே மக்கள் மிகவும் முறையாக கட்டுச் என்று அறிகின்றோம்.
சிந்துவெளி, மொசப்பத்தோமியா என்ப அமைந்தவையல்ல. இந்தியாவின் சிந்துநதிப் ஈராக்கின் யூப்ரெற்றிஸ், தைக்ரற்றிஸ் நதிப் பள்ள இவ்வாறு நாகரிகம் எங்களது பிரதேசத்தில் விஞ்ஞானிகளிற்கும் மருத்துவர்களிற்கும் தெரியாத வருடங்களிற்கு முன்பே தெரிந்திருக்கின்றது ஆன பின்னடைந்து இருக்கின்றோம்? இதற்கு முக்கிய அரிய பெரியவிடயங்களை ஏனையோரிடம்பரிமா
ஞானிகளும் சித்தர்களும் பல்வேறு அ ஒலைகளிலும் எழுதி வைத்து விட்டுத் தான் சென் அவற்றைவாசித்து விளங்கிக்கொண்டவர்களும் அ தமது நலன்களிற்கு பாவித்து விட்டுப்போய் விட்ட விடயம் தொடர்பிலான அறிவு அதிகரித்துக்கொண் சுதேச மருத்துவம் பல்வேறு கலைகள், சோதிடம் எமமுன்னோருக்கு இருந்த அறிவு படிப்படியாக இதனால் தற்போது மேலைத்தேயக் கருத்துக்க மேலைத்தேயநாடுகளைச்சார்ந்தவர்களாக மாறிக்
 
 

SIWASAKTHY 2006
சய்து அவற்றிற்கு வியாபாரக் குறியீட்டினைச் சூட்டி பதிவு செய்து அவற்றினை சந்தைப்படுத்தியிருந்தால் வாங்கிப் பாவிப்பது போல் மேல் நாட்டவர்கள் எம் இருக்கும். எம் நாட்டிலும் பாரிய மருந்து உற்பத்தி ல் பார்த்து ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றம்
னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் உரியமுறையில் ങിങ്ങ് பகிர்ந்து கொள்ளாமல் தமக்குள்ளே புதைத்து அறிஞர்கள் அவர்கள் தாம் வாழ்ந்த ஊரிலேயும் அயல் னர். இவர்கள் எல்லாம் சரியான அறிவுப் பரிமாற்றத்தினை வியரீதியில் புகழ்பெற்றிருக்கலாம் என்பதுடன் அவர்களைச் பற்றிருக்கமுடியும்.
3களில் தான் முதன் முதலாகத் தோன்றியிருந்தது என்று சப்பதோமியா நாகரிகம் என்பவற்றில் மிகப் பண்டைய கோப்பாக அறிவியல் ரீதியாக வாழ்க்கை நடாத்தினார்கள்
தெல்லாம் அமெரிக்காவிலோ அல்லது இங்கலாந்திலோ 1ள்ளத்தாக்கில் தோன்றியதுதான் சிந்துவெளி நாகரிகம். தாக்கில் தோன்றியதுதான் மொசப்பத்தோமியா நாகரிகம் தோன்றியிருக்கின்றது. தற்போதைய மேலைநாட்டு ரியலவிடயங்கள்எம் மூதாதையர்களுக்கு ல் ஆயிரம் ால் மேற்கு நாடுகளுடன் ஒப்பிடும் போது pfl ஏன் இன்று காரணங்களில் ஒன்று எம்முன்னவர்கள் தமக்குத் தெரிந்த க்கொள்ளாததுதான். ჯვჭჭ8ჯ
ப, பெரிய அறிவியல் விடயங்களை கல்வெட்டுகளிலும் வள்ளர்கள் ஆனால் அவற்றினைக் கண்டெடுத்தவர்களும் స్ద్యావ్రెస్ట్ర ங்களைதமக்குள்ளே வைத்துக் கொண்டு წ செல்லச் செல்ல ஒரு குறிப்பிட்ட B செல்வதுதான் வழக்கம் ஆனால் எம்மைப் பொறுத்தவரை வானசாஸ்திரம் போன்ற பல அறிவியல் விடயங்களில் நீத சந்ததியினருக்கு குறைந்து வந்துள்ளது. - பருமளவில் எம்முள் புகுந்து நாம் ண்டுவரும்நிலைதோன்றியுள்ளது.
B. glycésargir BCorn (horn) MBA உதவி சுங்க அதிகாரி கொழும்பு பல்கலைகழக வருகை விரிவுரையாளர்

Page 120
சிவசக்தி 2006
பண்டைய இலக் பயனுள்ள விஞ்ஞஎன
இதிகாசங்கள், காப்பியங்கள், புராணங்கள்
முறையினையும், நீதிபோதனையையும் சொல்வதுடன் அறிவியல் கருத்துக்களையும் சிந்தனைகளையும் தம்ம
பொறியியல், வானசாஸ்திரம், கட்டிடக்கலை, அழகுக்கலை கொண்ட அறிவுப்பொக்கிஷங்களாக அவை இருக்கின்றன.
ஆனால் நாம் இவற்றில் அடங்கியுள்ள அறிவு கொள்வாதவர்களாகவும் அவற்றினை ஆய்ந்தறிந்து செய அதனூடாக வாழ்வியல் முன்னேற்றத்தை அடையவும் தவறி
இலக்கியங்கள் என்பவை தனியே தமிழ் பண்டி உரியவை என்று புறம்தள்ளும் போக்கு ஒன்று எம்மிடைே மற்றும் தொழில்சார் அறிஞர்கள் பண்டைய இலக்கியங்கு /புரிந்து அவற்றைச் செயற்படுத்தத் தவறிவிடுகின்றனர். அ; பலர் எமது பண்டைய இலக்கியங்கள் மேலெழுந்தவாரிய
ஏற்றுக்கொள்ள முடியாத வெறும் கட்டுக்கதைகள், இவற் விணடிக்க முடியாது என்று ஒதுக்கித்தள்ளிவிடுகின்றோம்.
ஒரு கருவில் இருந்து நூறு பிள்ளைகள் தோன்ற என்று சில கேள்விகளைக் கேட்டு இவையெல்லாம் பைத் செய்கின்றோம். ஆனால் இன்றைய சினிமா கதாநாயகர் ரயிலினை தனியொருவனாகதடுத்துநிறுத்துவதனையும் ட கொண்டாடிஅந்தக் கதாநாயகர்களுக்கு கோயில் கட்டுமள6
இதிகாசங்களும் காப்பியங்களும் உண்மையாக விவாதம் நமக்குத் தேவையற்றது. அவை கற்பனைக் கs சால்லப்பட்ட விதத்தி6ை
இவையெல்லாம் கற்பனைக் கதைகளாக இருந்த பயன்பாடும் எள்ளளவும் குறைந்து விடாது. நம் நாட்டின் குணபால நாணயக்கார என்பவர் கற்பனையென்பது அறி ஒருவர் தனக்கெழும் கற்பனைக்கு அறிவியலினைப் பய அதனை விஞ்ஞானக் கண்டுபிடிப்பு என்று போற்றுகின்றே கற்பனையும் முக்கியம்.
ஆர்தர் சீ கிளார்க் அவர்கள் விண்வெளி ஓடம் : தான் பல ஆண்டுகளின் பின்னர் விஞ்ஞானிகள் நடை ஆர்த்ர்.சீ கிளாக்விண்வெளி ஓடம் என்றதனது எண்ணக்க அவருக்குப் பின்னால் விண்வெளி ஓடத்தினைப் பயன்படு: F38) ஒன்றினைச் செலுத்த வேண்டி வந்திருக்கலாம். அத A என்றெல்லாம்நாம் சிந்திக்கின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
கியந்களில்
சிந்தனைகள்
போன்ற பண்டைய இலக்கியங்கள் வாழ்க்கை மட்டும் நின்றுவிடவில்லை. அவை பல்வேறுபட்ட கத்தே கொண்டுள்ளன. விஞ்ஞானம், மருத்தவம், என்ற இன்னோரன்ன அறிவியல் தத்துவங்களைக்
பியல் கருத்துக்களை உரிய முறையில் விளங்கிக் ம்படுத்திஅவற்றின் பிரயோகம் மூலம் பொருளீட்டவும்
விடுபவர்களாக உள்ளோம்.
தர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் மட்டுமே பகாணப்படுகின்றது. இதனால் தான் ஏனைய கல்வி ளைக் கற்று கேட்டு அவற்றில் உள்ளவற்றினைப் 5. மாத்திரமின்றி விஞ்ஞானக் கல்வி கற்கும் நம்மவர் ாகத் தெரிந்து கொண்டு அவை விஞ்ஞான ரீதியாக றினைப் படிப்பதிலும் கேட்பதிலும் எமது நேரத்தை
முடியுமா? ஒருவனுக்கு பத்துத் தலைகள் முடியுமா? நியக்காரத்தன கற்பனைகள் என்ற முடிவுக்கு வரவும் கள் நூறுபேரைத் துவம்சம் செய்வதனையும் ஓடும் ார்த்துரசித்து அவர்களை தலையில் தூக்கி வைத்துக் விற்குநாம் போய்விடுவதுமுண்டு.
நடந்தவையா? அல்லது கற்பனைக் கதைகளா என்ற தைகளாக இருந்தால் கூட அவற்றில் சொல்லப்பட்ட எயும் நாம் விளங்கி ஏற்று அவற்றில் எமக்கு ;jဖါး கொள்ளும் பக்குவத்தினைப் பெற்றுக் கொள்ள
ாலும் கூட அவற்றின் பெருமையும் முக்கியத்துவமும் முகாமைத்துவக் குரு எனக் கருதப்படும் பேராசிரியர் விலும் பார்க்க முக்கியமான தொன்று என்கின்றார். ன்படுத்தி அதற்கொரு வடிவம் கொடுக்கும் போது ib. அங்கு அறிவு எவ்வளவு முக்கியமோ அதே போல்
ன்பதனை முன்னர் கற்பனை செய்தார். அதனைத் முறைப்படுத்திக் காட்டினர். அதனால் தான் அன்று ருவின் உரிமையினை (patent) பதிவுசெய்திருந்தால் 600TLD (Patent ன் மூலம் அவர் பெரிய கோடீஸ்வரராகியிருக்கலாம்
ந்துபவர்கள் எல்லோரும் உரிமைக்

Page 121
சிவசக்தி 2006
ஸ்ரார்ரெக் நெக்ஸ்ட் ஜெனரேசன் (Stor பற்றியதொரு விஞ்ஞானக் கற்பனையிலான (Scien முன் வெளிவந்திருந்தது. அந்தப் படத்தில் ஒரு பயன்படுத்தும் விணவெளி ஓடத்திற்குப் பாவிக்கும் பயன்படுத்தப் பட்டிருந்தது. அதில் விசேடம் என்ன பட்டிருந்த அந்தத் தொழில்நுட்பத்தினை உண்மையி விண்வெளி ஓடங்களுக்குப் பயன்படுத்தலாம் என்ப விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்தனர். என்பது தா செய்தி நிறுவனங்கள் அந்த ஸ்ரார் ரெக் படத்தில் பய காட்டிகுறிப்பிட்டவிஞ்ஞானக் கண்டுபிடிப்பினை அறி
எனவே கற்பனையென்பது அறிவியல் GLD நமது இதிகாசங்களும்,புராணங்களும் வெறும் கற்பு புறக்கணித்தலாகாது. அதில் சொல்லப்பட்டிருக்கும் தமது கல்விசார் மற்றும் தொழில்சார் அறிவிை தற்காலிகத்திற்குப் பயன்படுத்தக் கூடிய விஞ் அபிவிருத்திசெய்யமுற்படவேண்டும். 魏
கொழும்புக் கம்பன் கழகம் வருடந்தே ஆண்டிற்கான இலக்கிய பேருரையினை இம்முை தலைப்பில் எட்டு நாட்கள் நடாத்தி சொற்பொழி பொருள்படவும் எடுத்துச் சொல்லிய அவர்கள் த குறிப்பிட்டு இதனை முதல் முதலில் கண்டு பிடித்தவ அதற்குரிய விளக்கங்களையும் குறிப்பிட்டார்.
கண்தானத்தினையும் கண்மாற்று அறு நாயனார். ரெஸ்ட்ரியூப்பேபி (incubator குழந்தை முதன் முதலலில் கண்டுபிடிக்கப்பட்டது மகாபாரத்த கண்டுபிடிப்புகள் முதல்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட (3UnióOTrf.
இவ்வளவு அளப்பரிய அறிவியல் நம்முன்னோர்கள் அறிந்திருந்தார்கள் பெற்றுக்கொள்ளவில்லை? அவற்றின் பயனை அவற்றின் பயன்படுத்தி நாம் ஏன் சிறந்த முறையி எழுகின்றது. இங்கு முதல் முதலில் இலக்கிய புரான விடயங்கள் எல்லாம் நாம் இன்று மேலைநாட்டவர் தொடர்பான அறிவியல் விடயங்கள் தொடர்பில்
நிற்கின்றோம். அதன் மூலப் பொருளீட்டி உலகில் நாடுகள் விளங்க நாம் பொருளாதாரத்தில் பின் 2 6íTG36minLib? స్త్ర
இல்லை அக்காலத்தில் அவ்வாறான அறில் வாழ்ந்த நம் முன்னோர் அறிந்திருக்கவில்லை இ கற்பனைகள் என சிலர் கருத்துரைக்கக் கூடும். அ கற்பனைகளுக்கு நாம் ஏன் அறிவியல் வடிவம் கொ கற்பனையில் கூட அவற்றினை அறிந்திராத மே: கொடுக்கமுடியும் என்ற கேள்வி எழுகின்றது
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 920) ()6
କୁଁ Track Next Generation) 616öT6pT5 6fi600T666rf obu6) ce Fiction) தொலைக்காட்சியப்படம் ஒன்று சில காலங்கட்கு கிரக்கத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்குச் செல்லப் சக்தி தொடர்பில் கற்பனையான தொழில்நுட்பம் ஒன்று ல் அந்தப் படத்தில் கற்பனையாகப் பயன்படுத்தப்
விண்வெளி பயத்தினை மேற்கொள்ளக் கூடி தனை அந்தப்படம் வெளிவந்து பல வருடங்களின் பின்னர் ன். இந்தக் கண்டுபிடிப்பு உலகிற்கு அறிவிக்கப்பட்ட போது ன்படுத்தப்பட்ட அந்த கற்பனை விண்வெளி ஓடத்தினையும் வித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கு மிகவும் அவசியமானதொன்று இந்த வகையில்
யங்கள் என்று கருதுபவர்கள் கூட அவற்றினை கருத்துக்கள் மற்றும் அறிவியல் சிந்தனைகள் ண்டு சீர்தூக்கிப் பார்த்து சிந்தித்து அவற்றினைத் பிடிப்புகளாகவும் அறிவியல் கோட்பாடுகளாகவும்
நடாத்தி வரும் இலக்கியப் பேருரை தொடரில் 2004 ஆம் ற செல்வி. ரா. ருக்மணி அவர்கள் b { வாற்றினார்கள். மகாபாரதம் கை வபடவும் து பேருரையில் பல விஞ்ஞா 魏 கண்டுபிடிப்பக்களை
ரோணர்தான் எனப் பல்வேறு உதாரணங்களைக்கூறி
அத்துடன் இவை நாட்டவர்களில் தானே தங்கி

Page 122
சிவசக்தி 2006
இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களெல்6 வேதங்கள் எல்லாம் மெய்ஞ்ஞானக் கருத்துக்கள் நிரம்பி மாயைகளில் இருந்து விடுபட்டு இறைவனடி அடைதல் உண்மையில் நமது பண்டைய இலக்கியங்கள் தனியே தம்மகத்தே கொண்டுள்ளன. ஆனால் விஞ்ஞானி ஏற்றுக்கொள்ளாமல் சாடிக்கொண்டிருப்பதுதான் வேத6ை
விஞ்ஞானிகள் மெய்ஞ்ஞானத்தை விஞ்ஞான என்கின்றனர். மறுபுறம் மெய்ஞ்ஞானிகள் விஞ்ஞா6 என்கின்றனர். ஆனால் உண்மையில் விஞ்ஞானமும் ெ போன்றன. ஒன்று அறிவுக்கண் மற்றையது ஆன்மீகக் 856 வாழ்வின் முழுமையை அடையமுடியும்.
நாம் எமது பண்டைய இலக்கியங்களில் 6 தேடுபவர்களாகவே இருக்கின்றோம். அவற்றில் அட முக்கியத்துவத்தினைத்தந்து அவற்றின் பயன்களை உரி இன்று மேலை நாட்டவர்கள் நம் முன்னோர்கள் எப்ே
முன்னேற்றத்தினையும் அதிகரித்துக் கொள்ளவும் கால
உறுதியாக ை க் கொள்ளவும் யோகாசனம், பிற பயன்படுத்தலாம் என ஆய்ந்தறிந்து அவற்றினைப் பய6 அத்துடன் ே தய அறிவியலாளர்களால் தீர்க்க மு ஏனைய அறிவியல்வினாக்களுக்கு கீழைத்தேயப்
இந்த வகையில் இன்றைய அறிமுகப்படுத்தப்பட்டு வரும் உணர்ச்
திற்குப் பொருத்தமான அறிவியல் கோட்பாடுகளாக மேலைநாட்டவர்கள் செய்யத்தொடங்கியுள்ளனர்.
எனவே பண்டைய இலக்கியங்கள் இதிகாச தனியே ஆன்மீகவாதிகளுக்கும் தமிழ்ப்பண்டிதர்களுக்கு என்று ஏனையவர்கள் அவற்றினை விலக்குவதனை விட்டு இவற்றினைக் கற்று கேட்டு அறிந்துதத்தமது அறிவியல்
வ்வொரு ஆன்மீக மற்றும் அறிவியல் கருத்துக்களை வழங்க முன்வர வேண்டும் அதன் மூலம் அவர்கள் தாம்
அறிவியல்ரீதியாகவும் ஆன்மீகரீதியாகவும் மேம்படுத்தழு
இவற்றினை நாம் உரிய முறையில் செய்யத் த கொண்ட பல மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது ப பின்னணியையும் கொண்ட நாம் இன்று பல்வேறு து
95T 600TLDT.g5LD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTY. 2OO)6
லாம் உலகியல் மாயைகள். எமது இதிகாச புராண, பியவை ஒருவன் தன்னை அறிந்து இந்த உலகியல் பற்றியவையென வேறு சிலர் வாதிடலாம். ஆனால் மெய்ஞ்ஞானத்தை மட்டுமன்றி விஞ்ஞானத்தையும் களும், மெய்ஞ்ஞானிகளும் ஒருவரையொருவர் னக்குரிய விடயம்.
ரீதியான விளக்கங்களற்ற வெறும் பித்து (Myth)
னத்தை வெறும் உலகியல் மாயைகள் (lusion)
விஞ்ஞானக் கருத்துக்களுக்கு உரிய ப முறையில் அடையத்தவறிவிடுகின்றோம். ஆனால் தோ அறிந்திருந்த விடயங்களுக்கு உயிர் வடிவம் திக்கம் பெற்று விளங்குகின்றனர். அது மாத்திரமன்றி கைமுறைகளையும் கூட எவ்வாறு பொருளீட்டலுக்கும் ம் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர்.
ஓய்வின்றி உழைத்து மன உளைச்சலுக்கு (SireSS) நந்து விடுபட்டு அவர்களது வெளியீட்டினையும் த்தின் தேவைகேற்ப உடலினையும் மனதினையும் ாணாயாமம், தியானம் போன்றவற்றை எவ்வாறு ன்படுத்தவும் மேலைநாட்டவர்கள் தொடங்கியுள்ளனர். pடியாத விஞ்ஞான மருத்துவ முகாமைத்துவ மற்றும் யநூல்களில் விடை தேடவும் தொட்ங்கியுள்ளனர்.
துவக் கல்வியில் மேலை நாட்டவர்களினால் வு (Emotional intelligence) ஆன்மீக நுண்ணறிவு (
வின் முக்கியத்துவம் (nution) போன்றவற்றினைக்
ாம் எமது பண்டைய இலக்கியங்களிலும் னை நாம் சரியாகக் கற்றறிந்துஆராய்ந்து இன்றைய முன்வைக்கத்தவறிவிட்டோம். ஆனால் அவற்றினை
38 னுடாக அவற்றினை நோக்கி அவற்றிலுள்ள யும் இன்றைய தேவைக்கு ஏற்றவாறு வடிவமைத்து வாழும் சமுதாயத்தையும் பொருளாதார ரீதியாகவும piguqub.
வறியமையும் சில நூறு வருடங்கள் சரித்திரத்தினைக் ல்லாயிரம் வருடங்கள் சரித்திரத்தினையும் நாகரிகப் றைகளில் பின்தங்கி நிற்பதற்கு முக்கியமானதொரு

Page 123
சிவசக்தி 2006
கோஜில்&ளில் s
ஆலயமாவது எங்கும் வியாபகராய் மறை பொருட்டு சாந்நித்தியராய் எழுந்தளியிருக்கும் இடப் சிவனது திருவடியில் ஆன்மாக்களாகிய நாங்க ஆலயங்களில் நித்தியம், நித்தியாங்கம், நைமித்தி உறுப்புக்களாலும் நடத்தப்படும். இக்கிரியைகளில் இதையேதிருவிழா என்பர்.
உற்சவம் எனும் சொல்லுக்குப் பலகருத்து ஐந்தொழில் என்றும் பொருள் கொண்டு சிவ தொழில்களைக் குறிக்கின்றது. இன்னொருவகையி மோட்சம் எனப்பொருள் கொண்டு சிவன் ஆன் நல்குவான என்பது பொருள். ※
"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் ை எனச்சம்பந்தர் குறிப்பிடுவதைப் போன்று எமது ை பின்னர் துறவறத்தினால் முத்தியைப் பெறவலியுறு மகோற்சவங்களும் இந்த வகையிலேயே ஆன்ய சைவசித்தாந்தக் கருத்துக்கள் மேம்பட்டிருப்பதனை 5T600T6OT2 శ్లో
கொடியேற்றம் அதன் முதல் நாள் நை கிரியைகள் படைத்தலையும் வாகனத் திருவிழ கொடியிறக்கம் மறைத்தலையும் மெளனோற்சவம் சரீரத்தை உண்டாக்குதலையும் இரண்டாம் நாள் ந நாள் முக்குணங்களை எழுப்புதலையும் நான்க ஞானேந்திரியங்களை வசப்படுத்ததலையும் ஆறாப் ஏழுவகை மந்திரங்களைப் பதித்தலையும் attlin மும்மலங்களையும் கெடுத்தலையும்பத்தாம்நாள் பரமானந்தக்கடலில் அழுந்துதலை தீர்த்தம் ஆடுத வாழ்ந்து 10 தினங்களும் வழிபட்ட ஒருமித்த சிந்தரை தீர்த்தத்தில் நீராடும் போது நாம் செய்த பாவங்கள் தீர்த்தோம் என்பதேமருவிதீர்த்தம் எனவந்ததுமணி என்கிறார்.
இதே போல் தேர்த்திருவிழா என்பது அழி சிவன் அழிக்கின்றார் என்பது தான் பலருக்குத் தெ சென்றால் கரு கலைந்துவிடும் என்கிறார்கள். ஆன ஆனால் முன்னேவந்து முனைந்து நிற்கும் நான் ஆணவமல அழிப்பே தேர்த்திருவிழாவாகும் மனிதன் வைக்கவேண்டும் என்பதே சிவனின் இலட்சியமாகும்
சிறுவர் பாடசாலையில் என்று படித்துமுன்ே முடியாதே அதேபோல் ஆலயத்தில் ஒழுங்குடன் செ மலம் நீங்காது. எனவே மெய்யன்போடு மெய்யடிகள
 
 
 

SWASAKTEFY. g.2 (y (y 6
கோற்சலும் cర్తోరిmరి?
சைவப்புலவர் செ. கந்தசக்திதாசன் புத்தூர் ந்திருக்கும் சிவன் தன்மை ஆன்மாக்கள் வழிபட்டு உய்யும் ) என முரீலருரீ ஆறுமுக நாவலர் கூறுகின்றார். அதாவது i சென்று லயிப்பதற்குரிய இடம் எனப்பொருள் படும்
யம், நைமித்தியாங்கம், காமிகம், காமிகாய் கம் என்னும் ஆண்டுக்கொரு தடவை நடைபெறுவதுதான் மகோற்சவம்
துக்கள் உண்டு உத் என்றால் மேலானது சவம் என்றால் ன் ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக செய்யும் ஐந்து heo உத் என்பது அறிவாகிய ஞானம், சகம் என்பது போக மாக்களுக்கு போக மோட்சம்களையும் ஞானத்தையும்
வகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை" சவசமயம் இல்லற வாழ்க்கையையும் ஏற்ற சமயமாகும். த்து வதையும் காணலாம். இவர் லயங்களில் நடைபெறும் ஈடேற்றத்தைக் காட்டி நிற்கின்றது இ உயர்ந்த க் காணலாம். ஆனால் இன்றைய நிலையில் இதனைக்
டபெறும் மிருதசங்கிரகணம், அங்குரார்ப்பணம் போன்ற ாக்கள் காத்தலையும் தேர்த்திருவிழா அழித்தலையும் அருழலையும் மேலும் விரிவாக நோக்கின் முதல் நாள் ல்வினை தீவினையைப் பயன்படுத்துதலையும் மூன்றாம் ாம் நாள் உட்கருவிகளை முயற்பித்தலையும் ஐந்தாம் நாள் காமாதி ஆசைகளை கெடுத்தலையும் ஏழாம் நாள் ம் நாள் பாசஞானம் நீங்குதலையும் ஒன்பதாம் நாள் சிவானந்தத்தை கொடுத்தலையும் குறிக்கின்றது10ம்நாள் ல் குறித்து நிற்கின்றது. விரதமனுஷ்டித்து மெய்யன்பரோடு யுடைய வமய்யடியார்கள் இறைவனுக்கு அபிஷேகிக்கப்பட்ட எல்லாம் கழுவப்படுகின்றது. இதனாலேயே தன் கூற்றாக
வாசகர் ஆர்த்தபிறவித்துயர் கெடநாம் ஆர்த்தாகும் தீர்த்தம்
哑 ன்பது எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால் எதை யாது சிலர் நினைக்கிறார்கள் கர்ப்பிணிப்பெண் தேரிற்குச் ல் இதுதவறு உண்மையிலே மனிதனிடம் மறைந்துநிற்கும் எனது என்ற அகங்கார மமகாரங்களைந்து களைத்தரும்
bனமனிதனாக வாழவைத்துமேலான பேரின்பத்தைப்பெற
னற வேண்டும் அங்கு ஒழுங்காக கர் ாவிட்டால் முன்னேற ன்று பக்தியோடு வழிபடாவிட்டால் நல்லபயன்கள் கிடையாது ாகவும் விளங்கவேண்டும்.

Page 124
சிவசக்தி 2006
|3=
பல்லுத்கீதை మీnరీ சிந்த6ை
உலகில் பழமைமிக்க சமயமாக இந்து மதம் கூறுவதைவிட ஒரு வாழ்க்கை முறை என்று கூறுவதே சர் இறை உணர்வை உணர்ந்து பிறர்க்கு உணர்த்தி பின் நம்பிகைகளையும் சடங்குகளையும் கொண்ட மதமாக உ சிறப்பான பண்பு சகிப்புத்தன்மையாகும் அதேபோன்று தன்மையும் சிறப்பானது இந்தியாவில் பல்வேறு பண்பாட் தன்மையை இழக்கவில்லை. அதே நேரம் பிற மதங்கள் காணப்படுகிறது. இம்மதம் தனிப்பட்ட எவராலும் தோ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் தாக்கத்திலும் பி தொகுப்புஅல்ல ஒருவன்தனிவாழ்க்கையில் எவ்வாறுநட
இந்து மதத்தில் பரந்த பண்பாடும் தத்துவ நெற புனித நூல்களை உள்ளடக்கியுள்ளது. இந்து மதத்தின் ே ஆகமங்கள் தரிசனங்கள் போன்றவை அமைகின்றன. இ
பிரதிபலிக்கும் மாபெரும் காவியங்களாக திகழ்கின்றன. த பகவத்கீதையின் தத்துவ சிந்தனைகள் ஆகும். இன் கலாசாரத்தையும் மாற்றி அமைக்கக்கூடியவகையில்கை விளக்கியுள்ளது.
பகவத் கீதை என்ற சொல்லுக்கு தெய்வப்பா செய்வதறியாது திகைத்து தேரிலிருந்த விஜயன் கேட்க க வியாச முனிவர் பகவத் கீதையாக அருளினார். பகவ காவியமாகத் திகழ்கிறது. இலட்சம் சுலோகத்தோடு கூடிய பர்வத்தில் 25ஆம்அத்தியாயத்தில் இருந்து 42ஆம்அத்தி
ருத்துக்களையெல்லாம் தெளிவுபடுத்துவதாக அமைகிற எனப்பகரலாம். கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டு : ஞானம் என்று 3 காண்டங்களைக் கொண்டுள்ளது. 1 பக்தியோகம், ஞானயோகம் என்ற நான்கு யோகங் கருமயோகம் பின்னர் இராசயோகமாக பரிணமித்து அதன் நிலையைக் காணமுடிகிறது. இதனைக்கீதையின் 18 அத்தி
கருமத்தோடு ஞானத்தை இணைத்தல் பக்தியை யோகத்தையும் பக்தியையும் மற்றோரிடத்தில் ஒன்றுப0 தாழ்ந்ததுமில்லை என்று காட்டுவது கீதையின் சிறப்பு வாழ்க்கையின் குறிக்கோள்நிறைவேறுதாக காட்டுகிறது. சி பொதுவானதாகும் வாழ்க்கைக்கானதிறவுகோலாகவும் அ
மனம், மொழி செயல் மூன்றையும் இறைவனிட மனத்தாலும் கருமம் செய்தால் கருமத்தல் ஏற்படும். இறைவனதுதிருவடிகளில் ஒப்படைப்பதால் ஆத்மநிலை அ
20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
டுன் ஒரழ்ஹியல்
08oள்
விளங்குகிறது. இந்து மதத்தினை ஒரு மதம் என்று லச்சிறந்ததாகும். அனுபவத்தின் அடிப்படையிலேயே ா காலப்போக்கில் பல தத்துவ சிந்தனைகளையும் உருவெடுத்து உயர்ந்து பரந்துள்ளது. இந்து மதத்தின் எல்லாமத கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் டு படையெடுப்பு நிகழ்திருப்பினும் இந்து மதம் அதன் ஏற்றுக்கொள்ளும் பல கொள்கைகளும் இம்மதத்தில் bறுவிக்கப்படவில்லை. உண்மையை தேடி உணர றந்ததுதான் இந்துமதம் இது வெறும் கொள்கையின் க்கவேண்டும் என்று கூறுகின்றது.
Sகளும் உள்ளடங்கியுள்ளன. இந்துப்பாண்பாடு பல வர்களாக ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள். ந்துமதத்தின் செயற்பாடுகளையும் வாழ்க்கையையும் னி மனித வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக விளங்குவது ாறைய இயந்திர வாழ்க்கையையும் வெடிகுண்டு உப்பிடிக்கவேண்டிய ஒழுக்கநெறிகளை வகைப்படுத்தி
-ல் என்று பொருள் குருசேத்திரப் போர்க்களத்தில் ண்ணபிரான் அருளிய மெய்ப்பொருளை தொகுத்து த்தீதை 700 குறள் வாக்கியங்கள் அடங்கிய தரும மகாபாரதம் என்னும் இதிகாசத்தின் மத்தியில் வீடும் நியாயம்வரை பகவத்கீதை இடம்பெற்றுள்ளது.
தத்தை ஒத்துள்ளது. உபநிடதங்களில் அடங்கியுள்ள து உபநிடதங்கள் பசு என்றால் பகவத்கீதையை பால் 3. சுருக்களாகப் பகுக்கப்பட்டு முறையே கருமம்,பக்தி 3 அத்தியாயங்களில் கருமயோகம், இராசயோகம், கள் பேசப்படுகின்றன. தொடக்கநிலையிலிருக்கும் ரின்று ஓங்கி இறுதியில் ஞானமாக முற்றுப்பெறுகின்ற யாயங்களின் அமைப்புக்காட்டுகிறது.
யும் ஞானத்தையும் ஒரு பாங்கில் பொருள்படுத்தல் த்தல் எந்த யோகமும் ஒன்றை சிறந்ததுமில்லை ஒரேகாலத்தில் சேர்ந்து கடைப்பிடிக்கின்ற பொழுது தையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைவருக்கும்
மைகிறது.
b ஒப்படைப்பதால் ஆத்மநிலை எய்தலாம் உடலாலும் பலனை துறப்பதால் அனைத்து செயல்களையும் டைலாம் என்றுகீதை பகிர்கின்றது. மனிதனை

Page 125
சிவசக்தி 2006
நிலையான நிலைக்குகொண்டு சேர்ப்பது உறுதியா எளிமையான அமைப்பையும் அழகையும் ெ பொதிந்தவையாகவும் உள்ளது. ஒருவர் வாழ்க்கை சாரம் நிறைந்திருக்கிறது. கீதையின் பெருமை ப முகத்தாமரையில் இருந்து வெளிவந்தது எனக்கூ சாஸ்திர நூல் எதற்கு? வாழ்க்கை என்னும் கடலை
தானும் கரையேறி பிறரையும் கரையேற்றுவான் என
பகவத்கீதை மனித சமூகத்திற்கு தேவையான பல்ே
01. தருமத்தைநிலைநாட்டல் 02. வாழ்வியல் சிந்தனைக் கூறுகள்
ஆன்மாக்கோட்பாடு
பிறவிக்கோட்பாடு கர்மாக்கோட்பாடு
03. மானிடனின் வெற்றிக்குரிய உபதேச இன்பதுன்பங்களை ஒன்றாகப்பாவி ஆசை கோபம் தவிர்த்தல் 翌 சுயநலம் விடுதல் 戮 புலனடக்கம் உயிர்களிடத்தில் அன்பு கடமை செய்தல் பற்றில்லாது கடமையை ஆற்றல் கடமையில் உரிமை கொண்டாடுதல்
04. மரணத்தைவிட கொடியது இழுக்கு
மானிடன் தன் வாழ்க்கையில் இச்சிந்தனைகள் பிரச்சினைகள்,போராட்டங்கள் ஒழிந்துவிடும் கீதை
முறையில் தெளிவாக விளக்கக் கூடிய யோக சா6 அழியவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும்
* நல்வன் காக்கத் தீமை அழிவுற அற எப்பொழுதுதலைதூக்கிறதோ அப்பொழுது அவதரி கீதை அறத்திலிருந்தும் மீறுபவர்கை செய்திருப்பினும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவன் நிலைநாட்டுகின்றது.தர்மத்தைநிலைநாட்டவே
இந்து மதத்தில் ஆத்மா அழியாதது எ6 பொழுது ஆத்மா பிறப்பற்றவன் நித்தியமானவன் ஆத்மா கொல்லப்படுவதில்லை (2.20) இ வருத்தப்படவேண்டும் என்ற கொள்கையை முன்ன புதிய துணிகளை எடுத்துக்கொள்ளுகின்றானோ உடல்களை அடைகின்றது. (2.22 பிறந்தவனுக்கு ஆகவே தவிர்க்கமுடியாத விடயத்தில் துக்கப் பிறவிச்சிந்தனையை வெளிப்படுத்துகின்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTY 2OO5
ான உடலும் உயர்ந்த ஆன்மீக தத்துவங்கள் பொதிந்த நூல் காண்டது. கருத்தாழம் மிக்கவையாகவும் உட்பொருள் முழுவதும் படித்துபின் பற்றவல்ல ஒருநூல் கருத்துக்களின் ற்றி வேதவியாசர் கூறும் போது பகவான் பத்மநாதனின்
றுகிறார். கீதையை செவ்வனே ஓதுதல் வேண்டும் பின்பு

Page 126
சிவசக்தி 2006
இறைவழிபாடு தவம், வேள்வி, தீர்த்தயாத்தின ஈடுபடுவதே கர்மக்கோட்பாடு ஆகும். கர்மத்தினால் உண பந்தத்திலிருந்து விடுபடவேண்டும் கர்மத்தின் பய6ை செய்கின்றவன் யோகியாக மதிக்கப்படுவான் என்று கீதைச நினையாதே அதுதானாகவே வந்தடையும் என்று மனிதவ
மானிடனின் வெற்றிக்குரிய பல்வேறு சிந்தனை சிறக்க பின்வரும் நெறிகள் துணை புரியும், துன்பங்
இல்லையோ, சுகங்களை அடையும் பொழுது இவற்றில் விருப்பு, பயம், கோபம் இவை மற்றும் அற்றுப்போயின கூறப்படுகின்றான். இன்பத்தில் அதிகம் திளைக்காமலு இரண்டையும் சரிசமமாக பாவித்து சமநிலையுடன் 6905 துன்பநிலையையும் அடையமாட்டான். எந்த மனிதன் இல்லாதவனோ அவன் அமைதி அடைகின்றான். நான் முத்திரைகள் இவற்றை நீக்கினால் மனதில் நிச்சயம் பூரண ஒன்றினால் தான் கருத்து முரண்பாடுகள் மனிதர்க பெறமுடியும். காமம், குரோதம் முதலியவற்றை தவிர்த் அனுபவித்து அவைகளின் 6T22LDIT60TT85 விளங்குபவ6 அவனுடைய துன்பங்கள் அழிந்துவிடுகின்றன. மனித புலன்களை அடக்கி வாழ்பவனே சிறந்த நிலையினைப் இருப்பின்வாழ்க்கை சிறக்கும் இதனையே கீதை எடுத்திய
மனிதன் ஒருவன் கடைபிடிக்க வேண்டிய சிறந்த 8 புலன் நுகர்ச்சிப்பொருட்களில் பற்று அற்று இருத்தல், @ பொறுமை, உறுதி எவரிடமும் பகைமை பாராட்டாை ப்பிடிக்க டிய சிறந்த ஒழுக்கங்களாகக் கூறுகின் பலன் தானாகவே வந்துவிடும் என்ற கருத்தும் முன் ை
3560L. Lilige
என்றும், உலகின் நிலையாமையை வலியுறுத்துகிறது. ரா குணங்கனை விளக்கி மனிதனின் இந்த குணத் ல் வாழே அகற்றி மனித இனத்தின் முன்னேற்
கடமையாகவும் இல்லறத்திலிருந்து கொண்டு கடை கையில் முன்னேற வேண்டிய உபாயங்களையும்கூ
SšCoreTs
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ர, தானம் முதலிய செயல்களில் பயன்கருதாது ண்டாகும் பயனைத் தியாகம் செய்து பிறப்பு என்ற னச் சார்ந்திராமல் செய்ய வேண்டிய கர்மத்தை வறுகின்றது. கர்மத்தை செய் அதன் பலனை அடைய ாழ்வின் இரக யங்களை விளக்குவது கீதை.
கள் கீதையில் பொதிந்துள்ளன. மனித வாழ்க்கை கள் நேர்கையில் எவனுடைய மனம் கலங்குவது சிறிது ச வோ; அத்தகைய முனிவன் ஸ்திதப்ரகளுன் என்று
ஆசை கொள்வதில்லையோ, எவனுக்கு
ம் துன்பத்தில் துவண்டு துவண்டு போகாமாலும் வன் இருப்பானேயானால் அவன் வாழ்வில் எந்த மமதை விருப்பு, அகங்காரம், ஆசை ஆகியன என்னுடையது என்ற பெயரெல்லாம் சுயநலத்தின் அமைதியை ஒருவனது ஆத்மா காணும். சுயநலம் டையே தோன்றுகின்றது. இதை ஒழித்தால் நலம் து தன்வசப்பட்ட புலன்களால் மிதமான இன்பத்தை ன் உள்ளத்தெளிவை அடைகின்றான். இதனால் னது அறிவை இழுத்துச் செல்லுவது புலன்கள். பெறமுடியும், ஒவ்வொரு மனிதனுக்கும் புலனடக்கம் புகின்றது.
ஒழுக்கங்களை கூறுகின்றது. உயிர்களிடத்திலே பரிவு, adéufiĉis நெறிக்கு புறம்பான செயல்களில் வெட்கம், ம, தற்பெருமை கொள்ளாமை இவையெல்லாம் றது.கடமையைச் செய்பலனை எதிர்பாராதே என்றும் வக்கப்படுகின்றது. மரணத்திலும் கொடியது இழுக்கு சசம்ஸாத்வீகம், தாமஸம் என்ற மூன்று வகையான வண்டும் என்றும் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை வும், மக்களின் மனதைச் செம்மைப்படுத்துவதையே மயைச் செய் என்பதையும் தர்மத்தின் படி நடந்து றுகின்றது.
தே ஹரன் ஆராய்ச்சி அலுவலர் இந்து சமய கலாச்சார திணைக்களம்)

Page 127
சிவசக்தி 2006
பல்லுத்தே “பகவத்கீதை என்ன செய்தது” எனக் கேட்ட ஒருபோரை வெல்ல உதவியது ஒருபோரை தொடக்கிவைத்தது' பல இலட்சம் மக்களைக்கொன்றொழித்தது ஒன்றுமே செய்யவில்லை'
இவ்வாறு வி எல்லாப்பதில்களும் சரிபோலவும் பிழைபோலவும் இ
பகவத் கீதையை வைத்துக்கொண்டு எல் சான்று தேவையில்லை. இந்த நிலையில் பகவத் அவதானிக்க முடியும். வரலாற்றில் ஒவ்வொரு ஆசியலையும் பகவத்கீதையின் ஊடாக வெளிப்படு
பகவத் கீதையின் தோற்றம் குறித்து பல நூற்றாண்டுக்கு பின்னரே இது உருவாகியிருக்க மிகவும் முக்கியமானது. எந்தவொரு படைப்புக் ··· அப்பின்புலம் தான் அந்த படைப்பையே கட்டமைக் மதத்தின் தாக்கமும் மிகையாகக் காணப்பட்டகால பகவத்கீதை. இதற்கு கீதையின் வாக்கியங்களே சா6
"சதுர்வர்ணயம்மயாஸ்ருஷ்டம் ருணகர்ம விபாகச” წჯ
(அத்தியாயம்
"நான்கு வர்ணங்களும் என்னால் உருவா வாக்கியம் புத்த, ஜைன சமயங்கள் சாதி வேறுபாட் வலிமையாகப் பரப்பி வந்த நிலையில், எந்த புரட் ஒன்றாகவே பகவத்கீதை இருக்கின்றது. இந்த நி6ை முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் இருக்க:
இந்நிலையில் பகவத் கீதையின் தோற்ற கோஷத்தின் அடிப்படையில் அதிகார வர்க்கம் த இழுத்துக்கொண்டபோது வாய்பாக அதற்குஉருவா
* கடமையைச் செய் பலனை எதிர்பாராதே"
சிந்தனைகளையும் அவை வெற்றிகரமாக மூடி ம பகவத் கீதையின் தளத்தையே மாற்றி விடுகி ஒன்றிணைக்கும் ஒரு கருவியாக பகவத்கீதை வெற் வேறுபாடுகள் தொடர்ந்து பேணப்படவே மக்களுக் பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும் என்கின் போன்ற அம்சங்கள் அங்கே இயல்பாகவே தலைகா சுரண்டலும் எதிர்ப்பும் இல்லாமல் நடாத்தப்படுவ எதிர்பாராமல் கடமையைச் செய்ய நாம் உந்:
கட்டமைக்கப்படுகின்றது. இந்த அடிமைத்தனம் சாதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY golygys.
ார் ஆசிரியர்
லவற்றையும் செய்ய முடியும் என்பதற்கு இதைவிட வேறு கீதையில் பாத்திரத்தையும் அதன் ஆசியலாக்கத்தையும்
அதனது களம் பின்புலம் நிச்சயம் இருக்கும். அனேகமாக கின்றது. அவ்வகையில் ஜைன மதத்தின் ஆதிக்கமும், புத்த பரப்பில் ஒரு எதிர்புரட்சியின் வடிவமாக உருவானது தான்
சியாகவும் சாதி அடுக்குகளை நிலை நிறுத்தவும் உருவான bமைகளில் அதன் உருவாக்கமும் தே6ை யும் யாவருக்கும் வில்லை என்பவற்றையும் உணர்த்துகொள்ளவேண்டும்.
றைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள தோற்ற மயக்கங்களும்
ன்றன. 360) Bgoeourson சமூகத்தளத்தில் மக்களை
றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. அது உண்மையில் சமூக
ால்லப்பட்டு வந்திருக்கிறது. 5.53LE35}ll:l

Page 128
சிவசக்தி 2006
நிலைகொள்ளத்தொடங்குகிறது. இந்த இடத்தில் சாதிப்பா அதை ஏற்றுக்கொண்டு செயல்படவேண்டும் என்பதற்கான
"ப்ராஹ்மணஷத்ரியவிஸாம் ஸத்சாணம் சபரந்த தர்மாணிப்ரவியபக்தாகிஸ்வாபாவாப்ரவனவர்கு
ஒவ்வொரு கடமையையும் அவரவர் குணங்களின் அடிப் இதனடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பிறப்பின் அ பகிர்ந்தளிக்கப்படுகின்றன. ஆண்டவர்க்கப் பரம்பன தலைதூக்குவதால் அவர்கள் தொடர்ந்தும் ஆளுபவர்க: (கீதையின் அடிப்படையில் தொடர்ந்து அடிமைகளாக இ கடைப்பிடித்திருக்கின்றதுகீதை, சமூகக் கட்டுமானங்களை இதமாகவும் பக்க பலமாகவும், மக்கள் போரட்டங்களையும் வெற்றிகரமான ஆயுதமாகவும் பயன்பட்டிருக்கின்றது.
பகவத் கீதையை பின்பற்றும்போதோ அல்லது பி ஒருவகை ஆசியல் அடிப்படையின் பாற்பட்டதே. காந்தி இதனால் தனது தவறுகளிலிருந்து விலக்குப் பெற அவரா6 கடமையைத் தானே செய்யச் சொல்லியிருக்கின்றது. இே கோட்டுசே பகவத்கீதையின் மீது சத்தியம் செய்தே காந்த ஆவணங்கள் சொல்கின்றன. இரண்டுவேறுபட்டதேவைகள் நோக்க இதைவிட சிறந்த சான்று இருக்க முடியாது. அவ்வன காந்திவிட்டதவறுகள் எல்லாம் மன்னிக்கபடுகின்றநிலையி
பலனை எதிர்பாராது கடமையைச் செய்த கோட்சே ம பகவத்கீதையின் ஆசியல்.
கடமையைச் செய்வதை பலனை எதிர்பாராமல்
கேள்விக்கோ இடமில்லாமல் கடமையைச் செய்ய ஒருவன குற்றமாக கருதும் பகவத் கீதையின் அடிப்படையில் (385f; கேள்வியும் இங்கு தோற்றம் பெற்று விடுகிறது. கடமையை எதையும் செய்யதயாராக இருக்கிறது பகவத்கீதை
இன்றைய சூழலில் வணிகம் சார்த்த நிறுவன மேலதிகம் இன்னென்ன நன்மைகள் கிடைக்குமென ஆ சுரண்டலை நிலை நிறுத்தவும் நிலை இன்றுள்ளதை ந தோன்றியவையல்ல. போர்புரியமறுத்து வில்லைக் கீழே செய்பலனை எதிர்பாராதே" என்று சொல்லியும் அவன்போ நான் அழிக்கின்றேன். உனது செயல்களின் பாவங்கள் 6 போதும் கூட வில்லை தொட மறுத்த அருச்சுனனைப் டே மிகவும் முக்கியமானது.
"போரில் வெற்றிதோல்விபற்றிக்கவலைகொள்ள வென்றால் அரசாட்சிசுகபோகங்களுடன் மகிழ்வா சகல இன்பக்களுடன் சந்தோஷமாகவாழலாம்?
124
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
குபாட்டை பற்றிய எவ்வித கேள்விக்கும் இடமின்றி
கூற்றாகவும் மேற்கொண்டசுகூற்றைகாணமுடியும்.
O)6OT”
(அத்தியாயம் -18:சுலோகம் 4)
படையில் உருவாக்கப்படுவதாக சொல்கிறது கீதை டிப்படையிலேயே கடமைகளும், தொழில்களும் ரையினரிடம் தொடர்ந்து அந்த மனோபாவம் ாாலும் அடிமைகளாக இருக்க விதிக்கப்பட்டவர்கள் ருக்க வேண்டும் என்ற நிலைமையை தவறாமல் நிர்ணயித்து அதனை தொடர்ந்து பேணிவருவதற்கும் உரிமைக்கோரிக்கைகளையும் உருவாக்க உதவிய
ன்பற்றுவதற்கு சொல்லிக்கொடுக்கும் போதோ அது தாஸ் பகவத்கீதையையே சொல்லிக் கொண்டார் b முடிந்தது. ஏனெனில் கீதை பலனை எதிர்பாராமல் தேபோலவே காந்தியை கொலை செய்த நாதுராம் தியை கொலைசெய்ய முடிவு செய்ததாக நீதிமன்ற ரிற்காக எவ்வாறு கீதை பயன்பட்டிருக்கிறது என்பதை கையில் பகவத்கீதையின் வழிநடந்தார் என்பதற்காக ல் அதே பகவத்கீதையின் மீதுசத்தியம் செய்து தனது ன்னிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? இதுதான்
நிறைவேற்றத்தொரும் பகவத்கீதை மறுபேச்சுக்கோ, னை நிர்ப்பந்திக்கிறது. கடமைதவறுவதை மிகப்பரிய ட்சே நிரபராதியாக காணப்படக்கூடியவனா? என்ற ச் செய்விக்க எந்த நிலையையும் அடைய அல்லது
வகள் வேலைக்கு இவ்வளவு சம்பளம் இவ்வளவு சை வார்த்தைகள் மூலம் கடமையைச் செய்வித்து ாம் அறிவோம். இவையொன்றும் நேற்று இன்று போட்டுவிட்டு நின்ற அருச்சுனனுக்கு "கடமையைச் புரிய மறுக்ககிருஷ்ணர்”உன்னுடைய பாவங்களை னக்கே வந்தடையும் நீ போர் செய் என சொன்ன
ார் புரிய வைக்க கிருஷ்ண பரமார்தமா சொன்னது
தேஎது நடந்தாலும் உனக்கு இலாபமே ப் இருக்கலாம்தோற்றால் சுவர்க்கத்தில்

Page 129
சிவசக்தி 2006
இந்த உத்தரவாதமே போர் செய்ய வி செய்வதைப் பற்றி யோசித்தவனை யோசிக்கம
செய்யக் கற்றுக்கொடுத்தது.
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்த எது நடக்கின்றறோ அதுவும் நன்றாகவே எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றா
இந்த வரிகள் ஆசியல் தந்திரத்தின் உயர் தான் சொல்லவந்த கருத்துக்கு எவ்வகையிழும் வ சுண்டலைத் தொடரவும் எல்லாவற்றையும் கேள்வி அமைந்தவரிகளே இவை.
“எனக்குச் சரியான வறுமை" “எனக்கு 6ே தருகிறார் இல்லை"எனக்குபடிக்கவசதி இல்லை"
இந்த எல்லாக்கோவுக்குருக்கும் அந்தவரி நாம் போராட வேண்டும் என்ற மனநிலையே ଝୁ இருக்கின்றன என்ற எண்ணம் இல்லாமல் bIILD. வேண்டியதுதான்” என்ற மனோ நிலை விதைக்க நாம் அடக்கியொடுக்கபடுகிறோம் என்பதே தொ அடிப்படைக்காரணிகள் இதனால் முளையிலேயேசி
தினம் தினம் ஆசிரியரால் தண்டிக்க கொண்டிருக்கும் போது அவனிடத்தில் கீதாசார பயங்கரமானதாக இருக்கும். ஏனெனில் தான் தெ அவன் உணருகிறான். ।
தொடக்கத்தில் ஆசிரியர் கேட்டகேள்விக்கே “பகவத்கீதை என்ன செய்தது?" இதற்கு உங்கள் விடை இப்போது என்னவா
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
விரும்பாதவனை போருக்கு இழுத்து வந்தது. கடமை ால் செய்தது. கன்ணை முடிக் கொண்டு கடமையைச்
நிலை சிந்தனைகள் எந்தவொரு ஆசியல் கோட்டுபாடும் லுச் சேர்ப்பது போல சாதிப்பாகுபாட்டை நிலைநிறுத்தவும், விக்கு அப்பாற்பட்டதாக நிலை நிறுத்தவும் அடிப்படையாய்
ー。 ால்வது போல "நடக்கிறதைப் பார்த்துகொள்ள
வருகிறேன்
கஇருக்கிறது???

Page 130
சிவசக்தி 2006
இந்துக்கள் அழ்வில் 6ો பெறும் மூக்கி
தொன்மைச் சிறப்பும் இலக்கிய வளமும் கெ தோற்றுவிக்கப்பட்டது என்பது தெரியாத சனாதனதர் சமயக்கொள்கையிலும் இந்து மதம் அதிக சுதந்திரம் தந்து இரண்டும் ஒன்றோடு ஒன்று பிண்ணிப்பிணைந்து கான ஆண்டு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் கொண்டவை விரதங்களையும், விழாக்களையும், பண்டிகைகளையும் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தவும் மகிழ்ச்சியை உ6 சொல்லுக்கு விசேட நாள் எனப்பொருளுண்டு. தர்ம சா வருடத்தின் குறிப்பிட்ட நாட்கள் விருந்துடன் சிறப்பாகக் 6 கூறுவர்.
இந்துக்களுக்குரிய பண்டிகைகளில் சிறப்புக்க சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி, ஓணம் பண்டி கொண்டாடப்படுகின்றன. மக்களின் பண்புகள் வளரவும், பு சமூக உறவுகள் மேம்படவும் பண்டிகைகள் வழிவகுக்கின் கொண்டாடப்படுகின்றன. இந்த வகையில் இந்துப்பண்டி எடுத்து நோக்கின். ܗ
சித்திரை மாதம் முதல் திகதி கலப்பத்திலுள்ள சித்திரைத் திங்கள் புத்தாண்டின் நுழைவாயிலாக காட்சி 邑 இன்பமுடன் எழுகின்றது. மாமரங்களும் வேப்பமரங்களு பருவங்களில் வசந்தம் என்பதற்கு மகிழ்ச்சி எனப்பொருள்ப
ஆண்டைக் கணிக்கும் இரண்டு முறைகள் தெ சூரியமானம் என்பவையாகும். செளரமானம் என்பது gńuje ராசிகளிலும் சஞ்சரிக்கும் காலங்களை கொண்டதே ஓர் அ மக்களும் சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர். சாந் பிரதேசத்திலும் பிற இடங்களிலும் கைக்கொள்ளபடுகின்றது
சூரியன் நேர் கிழக்கில் உதித்து நடுப்பகலில் அஸ்தமிக்கும் நாட்கள் இரண்டு. அவை "விஷி என்று பெயர் நாள் மற்றது மேஷத்தில் பிரவேசிப்பது மேஷ விவtதினங்க புண்ணிய காலமாகும். புத்தாண்டு ஒவ்வொன்றும் ஒவ்விெ கெட்டதையும் துணிந்து சமாளிக்கவேண்டும் என்பதற்காக
சூரியன் மேட ராசியில் புகும் புத்தாண்டில் இரு சி பிரம்மா தனதுபடைப்புத் தொழிலை தொடங்கினார். மற்ற மீனாட்சியம்மன்கோயில் மூலஸ்தானத்தைக்கடந்துசெல்லு
புத்தாண்டுபிறப்பதற்கு பலநாட்களுக்கு முன்னரே பொங்கி வழியும் கடைகளும் தெருக்களும் களை கட்டும் புதுவருடம் என்றதும் மகிழ்ச்சி பொங்கும். இல்லங்கள் ஆயத்தமாகும். ஆடைகள் வாங்குவதிலும் தின் பண்டங்கள் துன்பங்கள் நீங்கி இன்பத்தை வரவேற்ககாத்திருப்பார்கள்.
26
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
த்தனுகு வருடப்பிறப்பு யத்துலும்
ாண்டது இந்து மதம். எங்கே எப்போது யாரால் மம் இது மக்களுக்கு வழிபாட்டு முறையிலும் ள்ளது. சமயம் வேறு வாழ்க்கை வேறு என்றில்லாது ாப்படுகின்றன. இந்து சமயத்தைப் பொறுத்த வரை
இந்து சமயத்தைப் பொறுத்த வரை முழுவதும் கொண்டு விளங்குகின்றது. இவை மனித வாழ்வில் ண்டு பண்ணவும் உதவுகின்றது. பண்டிகை என்ற ந்துள்ள சமயத்தின் முக்கியமானதாகக் கருதப்படும் காண்டாடுவது பண்டிகை " என வரைவிலக்கணம்
ருக்குரியவையாக விளங்குபவை தைப்பொங்கல், கை, காமன் பண்டிகை என்பன சிறப்பாகக் க்களிடையே ஒற்றுமை ஓங்கவும் கலையுணர்வுடன் றன. இவை வானிலையியல் மூலம் கணிக்கப்பட்டு கைகளில் சித்திரைப் புத்தாண்டு பெறும் இடத்தினை
புகத்தின் ஆரம்ப தினமாகும். வசந்தம் பொங்கும் ருகின்றது. சித்திரை மாதத்தில் இள வேனிற் காலம் ம் பூத்துக் குலுங்கி நிற்கும் குதூகல மாதம், ஆறு டும். இதை புதுவாழ்வின்தொடக்கம் என்று கூறுவர்.
ன்பாரதத்தில் முக்கியமானது அவைசெளரமானம், ன்மேடராசியிலிருந்து மீனராசி வரையுள்ள பன்னிடு ;ண்டு எனக் கொள்ளும் முறையாகும். இதை தமிழ் நிரமானம் என்பது சந்திரன் சுற்றிவருபதனால் வரும்
நேர் உச்சிக்கு வந்து மாலையில் நேர் மேற்கில் பெறும் ஒன்று துலாராசியில் சூரியன் பிரவேசிக்கும் ளாகும். துலா விஷிவுக்கு 90வது நாள் உத்தராயண ாரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. நல்லதையும்
பெயர்களி டப்பட்டுள்ளன. ப்பம்சங்கள் உண்டு. ஒன்று சித்திரை முதல் நாளில் து வடதிசை நோக்கிச் செல்லும் சூரியன் மதுரை ம்தினமாகும். இத்தினமே புத்தாண்டுத்தினமாகும்.
இந்துக்களின் வீடுகளிலும், தெருக்களிலும் மகிழ்ச்சி துன்பம் நிறைந்த வாழ்வை வாழ்ந்து வந்த போதும் தோறும் சுத்தமாக்கப்பட்டு புத்தாண்டை வரவேற்க பலகாரங்கள் செய்வதிலும் ஈடுபடுவார்கள். பழைய

Page 131
சிவசக்தி 2006
瀏
புத்தாண்டு பிறக்கும் சுப நேரத்தில் அதற்ே
நீராடி புத்தாடை அணிந்து குடும்பத்துடன் ஆலயங்
நேரத்தில் புதுப்பானை வைத்துப் பொங்கி தாமும் 2
இச் சுப நேரத்தில் உறவினர் வீடுகளுக்கு விஜயம் சம்பிரதரயங்களும் இடம்பெறும்.
இடுத்து புத்தாண்டு அன்று அல்லது அடு: நடைபெறுவதுசிறப்புக்குரியதொன்றாகும். புதுவருட முழுவதும் நல்ல பணப்பழக்கம் இருக்க வேண்டுப் ஏர்மங்களம், புதுவிதைப்பு, புதிரெடுத்தல், வித்தியா போன்ற நல்ல காரியங்கள் செய்யப்படுகின்றன முழுவதும் சுபத்தையும் மகிழ்வையும்தரும் என மக்க
புத்தாண்டு அன்று கிராமங்கள் தோறும் அவ்வாண்டின் பலன்கள் அறியப்படுகின்றன. அத்து விளையாட்டுக்களும் இடம் பெறும். இத்தினம் அறுசு பச்சடியும் உணவில் இடம்பெறும். இவ்வாறாக பசியு தினமாக புத்தாண்டை இந்துக்கள் போற்றுகின்றன புத்தாண்டுவழிசமைக்கின்றது.
 
 

SWASAKTHY 2006
கெனவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட மருத்து நீர் வைத்து களுக்குச் சென்று வழிபடல் வேண்டும். அத்துடன் அச் சுப உண்டு அயலவர்கள் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். செய்து உணவு உண்ணல், தண்ணி குடித்தல் போன்ற
த்த வரும் சுப நாளில் சுபநேரத்தில் கைவிசேட பரிமாற்றம்
5L நேரத்தில் பணப்பரிமாற்றம் செய்யப்படுவது ஆண்டு D எனும் உயர் நோக்கில் இடம் பெறுகின்றது. இதை விட Jibutib, புதுக்கணக்குப் பதிதல், நாள் வியாபாரம் செய்தல் 囊 ாண்டில் நடைபெறும் நல்ல காரியங்கள் ஆண்டு
ழ்ந்த
ம்பிக்கைகொண்டுள்ளனர்.
து இடங்களிலும் புதுப்பஞ்சாங்கம் படிப்பதுண்டு.
கயும் நீங்கி வசியும் வளனும் சுரக்க வரும் ர், தெய்வ நம்பிகையுடன் சமூக ஒற்றுமையும் விளங்க

Page 132
சிவசக்தி 2006
క్రై
தென்கிழக்காசிய நாடுகள்
மனித இனம் காலம் தோறும் புலம்பெயர்ந்து செ எல்லாம் அவர்களின் எல்லாம் அவர்களின் பண்பாடு உள்ளவர்களின் வாழ்க்கையுடன் கலக்கும். இந் நிலையின
காணக்கூடியதாக உள்ளது. இந்த முறையில் தான் இந்
நாடுகளில் பரவியது.
தமிழர்கள் கடலோடி திரவியம் தேடியவர்கள் g5LD
காலகட்டங்களில் சென்று குடியேறினர். இவர்க
வணிகம் காரணமாகச் சென்று தங்கியவர்களாலும் படையெ படையெடுப்பின் பின் விளைவாகக் குடியேறியவர்களா? அந்நாடுகளில் செல்வாக்குப் பெற்றன. !
தமிழரின் குடியேற்றங்களை பற்றி அறிவிக்கும் மூலக்கூ கல்வெட்டுக்கள், வெற்றித்தூண்கள், பாணைஒடு
வெளிக்கொணர்வுகள் என்பன தென்கிழக்காசிய நா
பேணப்பட்டமைக்கு ஆதாரமாகவுள்ளது.
தாய்லாந்து யாவா, தென்வியட்நாம் போர்னிே கல்வெட்டுகள் அங்கு நடைபெற்ற தமிழரின் குடியேற்ற தொண்டுகள், சமஸ்கிருதமொழிபெற்ற செல்வாக்கு ஆகிய கிடைக்கப் பெற்ற இரண்டு வெற்றித் தூண்கள் தூண்கள் என ഞ്ഞിu கல்வெட்டு அதிகாரிகள் தெரிவித்து கிபி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள் இந்து கொண்டுள்ளது. தாய்லாந்தில் பழங்கால ஓலைச்சுவடு
ாரமாகவுள்ளவை கோயில்களாகு
ல் கட்டிட அமைப்புமுறையில் அமைந்தவை
தென்நாட்டு கோயில் கட்டிட அமைப்புமுறைகொண்டவை
தென்கிழக்காசிய நாடுகளில் சிவன் கோயில்கள் ஆறாம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் சிவன் கே ஒற்றைக்கல் கோபுரம் போன்ற அமைப்பைக் கொண்டது
சிறிய விநாயகர் போன்றோரின் சிலைகள் கிடைக்கப் பெற்ற கோயில்கள் உள்ளன. இவற்றில் நடுநாயகமாகசிவன்கோய
பாலித்தீவுகளில் உள்ள குன்றுகளிலும் சிவ அமைந்துள்ளன. இந்த சிவன் கோயில்கள் 11 மாடங் அமைந்துள்ளன. கருவறையின் வாயிலில் துவாரபாலகர் உ సీ நிறுவப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரில் இந்துப் பண்பாடு
ன்று புதிய இடங்களில் குடியேற அவ்விடயங்களில் காலூன்றும், அந்தப் புதிய இடத்தில் ஏற்கனவே )6OT இன்று நாம் எமது சமூதாயத்தில் துல்லியமாகக் 3துப் பண்பாடு தமிழ் நாகரீகம் தென்கிழக்காசிய
g) g5TU தைச் சுற்றியுள்ள நாடுகளில் பல்வேறு ளுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ரணமாகச் சென்று தங்கியவர்களாலும்
ளவு இந்துப் பண்பாடு தமிழ் மரபு
றுகள் கள் ஓலைச்சுவடிகள், கோயில்கள், அகழ்வாய்வு
டுகளில் இந்துப்பண்பாடு மரபுகள் சிறப்பாகப் : :::-:
யா ஆகிய இடங்களில் கிடைக்கப் பெற்ற தமிழ்க் ங்கள், அரசர்களின் ஆட்சி, அவர்கள் ஆற்றிய விடயங்கள் பற்றிய செய்திகளைத்தந்துநிற்கின்றது. ராஜேந்திர சோழனின் வெற்றியை அறிவிக்கும் ள்ளார்கள். இந்தோனிசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சமய வழிபாட்டுக்குரிய பல்வேறு சின்னங்களைக்
பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அவை ற்றியசெய்திகளை தெரிவிக்கின்றன.
வாக்குப் பெற்றிருந்தது என்பதற்கு இன்றுவரை நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. தென்நாட்டுக் ாட்டுகோயில் கட்டிடமுறையைதழுவி அமைந்தவை
லேசியாவில் ஐந்து அல்லது அகழ்ந்தெடுக்கப்பட்டது. இது மாமல்லபுர
லிங்கம், துர்க்கை மகிஷாசுரமர்த்தனி, 25. urte ாவில் உள்ள குன்று ஒன்றின் மேல் எட்டுக் பில் விளங்குகின்றது. ܗ
ன் கோயில்கள் திராவிடக் கட்டிடப் பாணியில்
களைக் கொண்ட விமானம், கலசம் ஆகியவை உள்ளனர். இங்கு மும்மூர்த்திகளுக்கும் கோயில்கள்
SWASAIKTHY 2006

Page 133
சிவசக்தி 2006
தென்நாட்டுகோயில் கட்டிட அமைப்பைத் தழுவிக்6 இக் கட்டிட அமைப்பில் தென்னிந்திய தி காணக்கூடியதாக உள்ளது.
கம்போயடிாவில் ஆங்கோர் வாட் என்ற ே இந்தியர்கள் இந்தப் பேரண்டத்தைப் பற்றிகொண்டிரு கோயிற் சுவர்களில் புராணக் கதைகளை அடிப்பை தென்னிந்தியாவில் பல்லவர்களால் கட்டப்பட்ட ப6ை ஆனந்தகுமாரசாமி கூறியுள்ளார். யாவாவில் உ6 கோயிலை ஒத்ததாக இது உள்ளது கி.பி. 7 ஆம் பூ மேற்பட்ட சிற்பங்கள் உள்ளது. மேலும் 430ற்கு பே காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றை விட பர் நாகர் பாணிக்கலப்பில் கோயில்கள் அமைக்கப்பட்ட
360 spoilt IIT(6 ప్ర தற்போது தென்கிழக்காசிய நாடுகளில் இ
பெறமுன் அங்கு இந்து சமயம் செழிப்புடன் இ காணக்கூடியதாக உள்ளது. წჭ
பிலிப்பைன்ஸ் தீவுகளில் சலவைக் கல்லா கிடைக்கப் பெற்றுள்ளது. பல்லவர் ஆட்சி தென்னிந்தி சிவன் கோயில்கள் பல்லவ கட்டிட பாணியைத் த தென்வியட்நாமில் சைவம் சிறப்புடன் விளங்கியது அ சைவம், வைணவம், ஆகிய இரண்டு மதங்களும் சிற சிவலிங்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் பள்ளிகொள்ளும்திருமால் ஆகிய சிலைகளும், சிற்பு
தாய்லாந்தில் நாடகம் தொடங்கு முன் அரங் செய்வது இன்றும் வழக்கில் உள்ளது.
யாவாவில் சிவ வழிபாடும் திருமால் வழிப நரசிம்மன், மத்சய, வராக அவதாரங்களின் சிலைக வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.
அகத்தியர் வழிபாடு
முத்தமிழ் வித்தகாரன அகத்தியர் வ கம்போடியாவில் ஒரு செவிவழிச் செய்தியுள்ளது. மரமொன்றை தோற்றுவித்தார் என்பதே DGoofiយ பெற்றுள்ளன. துறவிக் கோலத்தில் தாடியும், தடித் சிலைகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
காரைக்கால அம்மையார்
தொகை அடியார்களில் ஒருவர் கா
சிறப்புக்குரியவர். சிவபெருமானால் அம்மையே என நூற்றாண்டில் வாழ்ந்தவர். கம்போடியாவில் கி.பி 7 கோயில்களில் காரைக்கால் அம்மையாரின்
ஏற்படுத்தினான்.தாய்லாந்து, இந்தோனேசியா, விய
 
 
 
 
 
 

SIWASAIKTHY 2006
கொண்டவை ராவி), வடஇந்திய (நாகர்) பாணிகளின் கலப்பினை நாம்
செய்யப்பட்ட பல சிவலிங்கங்கள் ாவில் சிறப்புடன் விளங்கிய கி.

Page 134
சிவசக்தி 2006
சிற்பங்களும் அவற்றுக்கு எதிரில் பேய் வடிவில் காை கிடைக்கப்பெற்றுள்ளது. தாய்லாந்தில் காரைக்கால் அம்ை சுமாத்திராவில் ருரீவிஜயநகரில் பேய்வடிவம் கொண்டஅம்
鲨 &TITLDITLLI600Iaph, LnBILITUg5d.ph
கம்போடிய மன்னர் தவவர்மன் காலத்தில் அவனு கோயில்கள் கட்டி இங்கு இராமாயணம், பாரதம், பற்றி விரி செய்தியை கல்வெட்டு ஒன்று உறுதி செய்கிறது. தாய்லாந் சிற்பங்களாகவும் செதுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பெ இராமாயணமும், இராம வழிபாடும் தென்கிழக்காசிய சாகித்திய அக்கடமி வெளியிட்டுள்ளது (Ramayana traditic
dpipči,L(56filцрпеfilбо фIfilip IDiћč5Јth
சயாம் நாட்டில் அரசர்களின் முடிசூட்டு விழாவின் தலைமைக் குரு கைலாயத்தின் கதவு திறக்கட்டும் திருவெம்பாவைப் பாடல்களில் ஆதியும் அந்தமும் இல்ல என்ற தொடக்கம் கொண்ட பாடல்களின் முதலிரண்டு வரி
அரசரிடம் எடுத்துக்கொடுக்க அரசர் அதைச்சூடிக்கெள்வார்
வாழும் விழாக்கள் 3
தாய்லாந்தில் ஆண்டு தோறும் இரண்டுநாட்கள் உறுயடித் திருவிழாவை ஒத்துள்ளது. இங்கு திருப்பாவைத் கொண்டாடப்பட்டது. மேலும் அறுவடைத்திருவிழாநான்கு பழம் பொருட்களை வீட்டின் முன் போட்டுக் கொளுத்துவார்
இடம்பெறும் பழையன கழிதலுக்கு ஒப்பானது. பாலியிலும் சிவ ஆதித்தனுக்கு படைக்கின்றனர். பிறகு இரண்டு ஈடுபடுவடுவார்கள். இந்தநடைமுறை எமது பொங்கல்விழா
தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்று இந்துப் பண் காணப்பட்டாலும் அங்கு கிடைக்கப் பெற்ற UGNO ஆதாரங்க இன்றும்பறைசாற்றுவதாக உள்ளது.
130
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
லக்கால் அம்மையார் அமர்ந்துள்ள சிற்பங்களும் மயாரின் தளக்கருவியுடன் கூடிய செப்புச் சிலையும், மையாரின் சிற்பமும் உள்ளது.
|டைய குருவான சோவர்மா சிவனுக்கும் சூரியனுக்கும் வுரையாற்றுவதற்கு அறக்கட்டளை அமைத்தார் என்ற தில் இராமாயணக் காட்சிகள் பல ஒவியங்களாகவும், TLDLD61)TL ம் மூலம் இராமாயணம் காட்டப்படுகின்றது. நாடுகளில் பெற்ற ஏற்றம் பற்றி ஒரு பெருநூலை n in Asia Edhyv Ragavan)
ன் போது தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டன. அரசனின் என்று பாடுவார். அப்போது மாணிக்கவாசகரின் அரும்பெருஞ்சோதி பாசம் பரஞ்சோதிக்கென்பாய் கள் ஒதப்படும். பின் தலைமைக்குரு பொன்முடியை
ஊசல்திருவிழா நடைபெறுகின்றது. இதுதமிழ்நாட்டு ருவெம்பாவை விழாவாக சென்ற நூற்றாண்டு வரை நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல்நாள் அன்று கள் எமது பொங்கல் விழாவிற்கு முன்னைய நாளில் அறுவடைத்திருவிழா பொங்கல் விழாவைப் போன்று நாட்கள் அவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட்டில் வையொட்டி இருப்பது கவனிக்கத்தக்கது.
பாடு கலாசாரம் என்பன செல்வாக்கிழந்த நிலையில்
அவை பெற்றிருந்த உன்னத நிலையை எமக்கு
நி.நித்தியவதி
ஆராய்ச்சி அலுவலர்திணைக்களம்

Page 135
சிவசக்தி 2006
போதனையில்
జ్ఞ తీగ్ ఆవిD35 வனத்தில் தங்கியிருந்த
பதில்களையும் முதலில் படித்துப் பாருங்கள்.
ဖြို႕) மிகவும் கூர்மையான வாள் எது?
கோபத்தில் பேசப்பட்ட வார்த்தை
(ဒြီ၊ மிகவும் கொடிய விஷம் எது?
எல்லாம் எனக்கு வேண்டும் என்ற எண்ணம்
மிகவும் இருள் நிறைந்த இரவு எது? ဖြိုက္ကံ அறியாமை
(ဒြီ၊ மிகப்பெரிய பலனை அடைபவன் யார்? பிறருக்குக் கொடுப்பவன் --
ဖြို႕} அனைத்தையும் இழப்பவன் யார்? Σ * பிறரிடமிருந்து பெற்றும், அதனை ஈடு செய்யும்
င္ငံန္တ தோல்வி அடையாத ஆயுதம் எது? * பொறுமை
மிகச் சிறந்த ஆயுதம் எது? ဖွံ့႕နှံ அறிவு
மிகப் பயங்கரமான திருடன் யார்? (ဒြီနှံ தீய சிந்தனை
(န္ဒြီးနှံ மிகமேலான செல்வம் எது?
தர்மம்
ဖြိုက္ကံ ÉSlass6 quib பாதுகாப்பான புதையல் எது?
மரணமில்லாப் பெருநிலை
வசீகரமானது எது?
ဖြို႕) ğ60)LD
மிகப்பயங்கரமான வேதனை எது? தீய மனச்சாட்சி
ဗျွိုက္ကံ மிக மேலான இன்பம் எது?
சுதந்திரம்
(မြှီးနှံ அழிவுக்கு காரணமானது எது?
அறியாமை
நட்பைக் கெடுப்பது எது? ဖြိုက္ကံ பொறாமை, சுயநலம்
மிகக் கடுமையான காய்ச்சல் எது? L556তো
(ဂြီက္ကံ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விகளும்
ககாதவ
释 隱 叠 疆 警 甄 置 麻 為 然 橙 sae)
ஸ்
கொடு
ட்கப்பட்ட கே
மற்றவர்களுக்குக்
போது அவரிடம் கே
命 响 8 홍 | 的.

Page 136
சிவசக்தி 2006
କିଞ୍ଚି தீயால் எரிக்க முடியாததும்,நீரினால்நனைக்கமுடியாததும் சீர்திருத்தக்கூடியதும் எது? நற்செயல்களால் விளைகின்றநல் ஆசிகள். மேலே தரப்பட்ட கேள்விகளும் அதற்கு புத்தபிரான் அளித்த
மேலும் புத்தபிரான்மூன்று எச்சரிக்கைகளை எம் முன்வை
1. எண்பதோ தொண்ணுாறோ நூறோ வயதையடை கிழே குளிந்து கோலுகின்றி நின்று கால்கள் தள் பற்கள் நறைத்தகுடுமி, தளர்ந்த உடலோடு இருந் அந்தநிலையை அடைவீர்கள் என எண்ணிப்பார்
2. ஆனோ, பெண்ணோநோயுற்று துன்புற்றுபடுக்ை எழக்கூட பிறரது தயவை நாட வேண்டிய நிலைய அதேபோல் நீங்களும் ஒருநாள் நோய்குள்ளாஷ் அறிந்ததில்லையா?
ஆணின் பிணமோ, பெண்ணின் பிணமோஓரிரு பெற்று அழுகிவிடுவதை ஒருநாளும் நீங்கள் காண நிலைவரும் என்றோ அறித்ததில்யைா? அதிலிரு
என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? இவ்வாறு ஒ என்பவற்றில் இருந்துதப்பமுடியாது என்பதை எண்ணிப்பா அவனுக்கு மற்றவன்மீது கருணைவரும், சமாதானம் வரும்
நான் என்று சொல்லிப்பாருங்கள் உதடுகள் இர உதடுகள் என்றும் இணையும்.தனது அகங்காரத்தின் இய வகையையும் அறிபவன் " நான் என்பதற்கு இடமே
அமைதியை அடைவான். உலகில் "நான்" என்னும் நினை மெய்யறிவுக்குபதிலாக பொய்யறிவு தோன்றுகின்றது.
தனக்கு புகல் தானே ஆவான் வேறு யார் நமக்கு நவன்தான் தனக்குச்சிறந்த புகலிடமாக இருக்க முடியும் த்தப்படுத்துபவனும் அவனே வருகின்ற தீை தூய்மைப்படுத்துபவனும் அவனே தூய்மை, அசுத்தம் எ யாரையும் தூய்மைப்படுத்த முடியாது. இதனால் தான் "உ dungteumbo என்றார்கள் போலும் எவ்வாறாயினும் மேற் கொல்லாதே, திருடாதே, அசுத்தத்தை விட்டொழி, பொ செய்யாதே வம்பளப்பதில் காலத்தை வீணாக்காதே ே நெஞ்சத்தை தூயதாக்கு, அறியாமையில் இருந்து உன் எவ்வளவற்றைநாம்பின்பற்றுகின்றோம். சிந்திப்போம்போ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
> காற்றால் உயர்த்த முடியாததும் அதேவேளையில்
5 பதில்களும் எமது சிந்தனையத் துண்டவில்லையா?
க்கின்றார்.
ந்த ஒரு கிழ5 கிழவியே மெலிந்து வளைந்து, 1ளாட வலிமை குன்றி, இளமை இழந்து உடைந்த
ரநீங்கள் கண்டதில்லையா? நீங்களும்
7 ܐ .urinf
ழ்ந்துதன் சொந்தமலத்தில் புரண்டு. க்கும் ஒருவரை நீங்கள் கண்டதில்லையா?
ன்றோ அதிலிருந்து தப்பமுடியாது என்றோ
நாட்களுக்குப்பிறகு ஊதிப்போய் கருநீலநிறம் ாவில்லையா? ஒருநாள் உங்களுக்கு அந்த ந்துதப்பமுடியாது.
வ்வொரு மனிதனுக்கும் மூப்பு நோய், pങ്ങ ர்ப்பதில்லை. அவ்வாறு எண்ணிப் பார்ப்பானானால்
அன்பு வரும்.
ம் ஒட்டாது. நாம் என்று சொல்லிப் பாருங்கள் ல்பை உணர்ந்து தன் புலன்களை ഖങ്ങബ செய்யும் இல்லாததைக் காண்பான். அவன் எல்லையற்ற வை, நிலையைப் பற்றி நிற்கின்றது அதன் விளைவு
கலிடமாக மு
னுக்கு தீமை செய்பவன் এ96/geoা: ஒருவனை Dகளைத் தடுப்பவனும் அவனே ஒருவனை bar தன்மைச் சார்ந்தே உள்ளன. யாவரும் மற்ற
உள்ளத்தை விடுவி என்ற பத்துதக்கட்டளைகளில் தனைகளைகருத்தில் எடுப்போம்.
றோயல் கல்லூரி கொழம்பு - 07

Page 137
சிவசக்தி 2006
பொன்னுருக்கலுக்கும் ஒரு நாளை நிச்சயி
பொன்னுருக்கல் நடைபெறும்
இ
திரும
திரு என்பது தெய்வத்தன்மை எனவு மேன்மையான தெய்வீகம் வாய்ந்த இணை இணைவது எனக் கூறலாம்.
தமிழரின் இந்துத் திருமணம் ஆகம தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை பூர்வமாக இறைவனின் ஆசியுடன் நடத்தி ை சுபவேளையில் தாலி கட்டுதலாகும். இதனை அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா
இரு வீட்டாரும் முதலில் சாதகப் பார்க்கும் படலம் போன்று நம் நாட்டில் ே வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்ை பழங்களோடும், உறவினரோடும் மணமகன்
இரு வீட்டாரும் திருமணநாளைச்
பொன்னுருக்கல்
திருமண நாளுக்கு முன்பு சுபந
6tᎧ நண்பர்கள் கலந்து கொள்வர். பெண் வீட்ட
செல்லுதல் ஓர் சம்பிரதாயம். ಟ್ವಿ ಟ್ವಿ
மணமகன் வீட்டு வாசலில் முை €ಲ್ಲಿ: சந்தனமும் வைத்து,பொன்னுரு தங்காய் 2, மாவிலை, வெற்றிலை பாக்கு, அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண் சந்தனம், தேசிக்காய், மஞ்சளில் பிள்ளைய முதலியன முக்கியமாகத் தேவைப்படும் பெ
திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாண வைத்து பூசை செய்து ஒரு தட்டத்தில் விெ நாணயத்தையும் வைத்து கொண்டு வந்து நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அவர் அதை ஆசாரியாரிடம் கொடுத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, ! உடைத்துப் பூசை செய்து பொன்னை உ உடைத்து அந்த இளநீரை உருக்கிய தன வெற்றிலை பாக்கு, பழம், பூ மஞசள், குங்கு
தங்கத்தையும் வைத்து மணமகனிடம்
சபையோருக்குக் காண்பித்து, அதன்பின் ஆ உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்ய விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்துகெ பகுதியை மணமகனின் வீட்டிற்கு சென்று வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங் இனிப்புப் பலகரம் செய்ய :: என்ப;
ழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊன்
ருமணநாள் வரை மணமக்கள் ஒருவ6 சம்பிரதாயம்)
கன்னிக் கால் ஊன்றல்
இதே நாள் பெண் வீட்டிலும் மண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTY 26
ணச் சடங்கு
|ம், மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ணதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள்
ளுடன் சில சிறப்பு அம்சங்களையும்
த்த குருக்கள் சமய முறைப்படி அக்கினி வைக்கிற 'ನ್ತಿ நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி "மாங்கல்யதாரணம்'எனக் கூறுவர். தாலி கட்டியதும்
ன்ற அந்தஸ்தைப் பெறுகிறாள்.
த்தத்தை ஆராய்வார். தமிழ்நாட்டில், பெண் ண மணமகன் பொது இடங்களில் பார்ப்பது சய்யப் பெண் வீட்டார் தாம்பூலம், பலகாரம், நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன்பின் b கட்டு நிச்சயிப்பர். அத்தோடு
1ளில் மணமகன் இல்லத்தில் அல் ணப்பெண்ணைத் தவிர பெண் ஓர் இனிப்புப் பண்டம் (கொ.
பன்னீர்த்தட்டு,
ஒரு தட்டில் மல் உருக்கிய
# @gព្រោ தை மணமகன் வந்துள்ள ாரியாருக்கு அரிசி :: தடசணை அளித்து ம் செய்ய ஒப்படைக்க வேண்டும் பின்னர்
ள்வர் மணமகன் வீட்டிலிருந்து தோழி விருந்தில் 盟。 ഥങ്ങ ប្រែប្រ) கொடுப்பார் 貂
நாளில் @ முதன் முதலாக

Page 138
சிவசக்தி 2006
ஈசான(வடகிழக்கு) மூலையில் முகூர்த்தக்கால் அல் இப்போது முள்முருங்கை : ஒரு தடியை ெ மஞசள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு ச்ெப்புக்காக முடிந்து கட்டிவிட வேண்டும். பெரியவி அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி,
நவதானியத்தோடு பவளம் அல்லது நவமணிகளு பெண்கள்) மரத்திற்கு திருநீறு, சந்தனம், குங்கு வேண்டுமென்று நினைத்து கும்பத்தண்ணிரை ஊற்ற
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து ே உடைத்துத் தூபதீபம் காட்டி பந்தல்காலை ஊன்று அமைக்கும் வேலை தொடரும். மணமகன் வீட்டி இதேபோல் செய்ய வேண்டும்.
முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு முடிவடையும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச் (பந்தல்கால் ஊன்றுபவருக்கு தடசணை கொடுக்க ே
முளைப்பாலிகை போடல்
பெண் வீட்டில் மூன்று அல்லது ஐந்து மண்
ಖಜ್ಜೂಡ್ಲೆಙ್ಗಞ್ಞ! 3 அல்லது 5 சும பாலும் தெ
க்க வேண்டும்(3 முறை) இவற்றை மணவறைக்குக் கொண்டு போக வேண்டும். அே (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் திரும
முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் தி அவர்கள் குடும்பமும் முளைவிட்டுப் பல்கிப்பெருகி முளைக்கும் நிரையும்" என்கிறது சிலப்பதிகாரம் இ நதியிலே சேர்த்து விடலாம் நவதானியம் - நெல், ே
கொள்ளு, உழுந்து, கடலை என்பனவாம்.
பந்தல் அமைத்தல்
முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்க வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் స్ట్రి திருமணச் சடங்கு நடக்கும் பொழுது பந்தலின் மே போன்றவை விழுந்து விடாமல் இருப்பதற்காக பந்தலை கமுகு, வாழை, தென்னை ஒலைகளால் அ
வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் ஒருமுறைதான் என்பதை உணர்த்துகிறது. பாக்குக் தம்பதிகள் ஒற்றுமையக வாழவேண்டும் எனபதை "கற்பகதரு இவை அழியாப் பயிர்களாகும் தெ 'வாழையடி வாழையாக வளர்வது தேங்க முக்கியமாகிறது. தம்பதிகள் நிலைத்து நின்று வண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகின்றது.
திருமணம் வசதிக்கேற்ப பெண்வீட்டிலோ, வைக்கலாம். அப்படி வேறுமண்டபத் தில் 606 it மண்டபவாயில்களிலும் மாவிலை, தோரணம், வ வாழைமரம் கட்டுவதன் நோக்கம் வாழையடி வ போல, நமது சந்தததியும் பெருக வேண்டும் எ முறையாகக் கட்ட் வேண்டும். வாசலில் நிறைகுடம் மண்டபத்தையும் அலங்கரிக்கலாம். மண்டபத்தில் நோக்கி அமைக்கப்படும். மணவறையின் முன்பு விநாயக பூஜை, பஞ்ச கெளவிவிய பூசைக்கென ஒ * அம்மி, மஞ்சள்நீர் உள்ள பாத்திரம் ஆகியவை வை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITH Y 2006
}லது கன்னிக்கால் ஊன்ற வேண்டும். அதற்கு வட்டி அதன்மேல் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு ர் ஒருவர் அத்தடியை நிலத்தில்ஊன்றியதும், கற்பூரம் காட்ட வேண்டும். அதனடியில் நம் இட்டு நீர், பால் ஊற்றி(3 சுமங்கலிப் 5மம் சாத்த வேண்டும். இது நன்கு வளர
பாக்கு, பழம் வைத்து தேங்காய்
ந்தல் காலைத் தொடர்ந்து பந்தல் ய பின் பெண்வீட்டுக்கும் சென்று
திருமணச் சடங்குகள் முற்றாக
பங்குகொள்ளக் கூடாது என்பர்.
சட்டிகளில் மண்பரப்பி நீர் ஊற்றவும் பாலில் ங்கலிப்பெண்கள் அச்சட்டிகளில் தூவி நீரும் சாமி அறைக்குள் வைத்து திருமணத்தன்று நேகமாக பொன்னுருக்கலன்று ధ ##56 ணத்தன்று நவதானியம் வளர்ந்து இரு
ருமணம் செய்து கொள்ளும் மணமக்களும் வாழ வேண்டும் என்பதே "விரித்த பாலிகை ந்தப் பாலிகையானது ருமணத்திற்குப் பின்
காதுமை, பயறு, துவரை, மொச்சை, எள்ளு
ம் ஆக்காலத்தில் நடைமுறையில் இருந்து துணிகளைக் கட்டுவார்கள் அழகுக்காகவும் லிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், பல்லி
நிதி ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
நூறாண்டு வாழக் கூடியது. வாழை வாழைப்பழமும் இறைவழிபாட்டில்
அல்லது வேறு மண்டபத்திலோ ருவரது வீட்டு வாசல்களிலும்
ளால் அலங்கரிக்க வேண்டும். ழையாக வாழைமரம் தழைத்து வளருவது ன்பதாகும் மாவிலை தோரணங்கள் மங்கள
வைக்க வேண்டும் வசதிக்கேறப வீடுகளையும் நன்கு அலங்கரிக்கப்பட்டே மணவறைகிழக்கு சுவாமி அம்பாள் கும்பங்கள், ச ரகும்பம்
ந கும்பம், அக்கினி திரியைக்கு

Page 139
சிவசக்தி 2006
1. விநாயகர்
2. மை(கண்டம்
3. :
8. சந்திர கும்பம்
9. அம்மி 10, 7 ஈசானமூலை - சுவாமி அம்பாள் 11. அக்கினி மூலை - நவக்கிரக கும்பங்கள் 12. மஞ்சள் நீர்ப்பாத்திரம் - மோதிரம் போட்ெ
அரசாணியைச் சுற்றி 4 விளக்குகள் 4 நிறைகு
முன்பாக முளைப்பாலிகை சட்டிகள் வைக்கட்
குருக்கள் தன் முன்பாக புண்ணியத் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதன் அம்மியும், அதன் பின்பு சிவன் பார்வதி கும் முன்பாக அரசாணிப் பானையும், நான்கு ப சுற்றி நான்கு கும்பங்களும் வைத்துக் கல்ய
மணமகன் அழைப்பு ݂ ݂
திருமணத்தன்று மணமகனை கிழக் கைகளில், வெற்றிலையைச் சுருட்டி ಕ್ಲೌಳ್ಳಿ அவருக்கு முன்னால் நிறைகுடம், குத்து எண்ணிக்கையில் ண்களும் பெண்களும் மணமகனின் தலையில் 3 முறை வைக்க ே துண்டை விரித்து அதன்மேல் பாலையிட முகமாயிருந்து தாய் மாமன் தேங்காய் உ.ை குளித்து விட்டு வரவேண்டும். பெண்வீட்டா அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டி, பெண் வீட்டார் மணமகன் வீட்டுக்கு வரு பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமா விருந்தோம்பல் நடைபெறும்.
கடுக்கன் பூணல் ଛୁର୍ଭୁ
முன்னாளில் கடுக்கன் பூணல் என்ற சடங்கு மணமகனை கிழக்குமுகமாக அலங்கரிக்கப் தேங்காய் உடைத்து மணமகனுக்கு கடுக்கன்
தலைப்பாகை வைத்தல்
மணமகன் கிழக்கு நோக்கி நிற்க ஒரு பெரி உத்தரியம் அணிவிக்க வேண்டும் உத்தர் வலப்பக்கத்து இடுப்பளவில் கட்டவேண்டும் அவருக்கு ஒரு பூமாலையும் அணிவிப் தலைப்பாகையும் உத்தரியமும் இட்டு மண இடப்பக்கமாக நிற்பர். 囊
உறவுமுறையான திருமணமான பெண் தே வகிப்பதால் நடைமுறைகளை நன்கு தெரிந் தோழன் (பெண்ணின் சகோதரன் அல்லது அநேகமாக திருமணமாகாதவராக இருக்க ( மண்டபத்திற்குச் செல்வர். தேங்காய் வைத்த தட்டமும், 3 அல்லது 5 அல்லது 5 தட்டங்கள் கொண்டு போக வேண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 920 ydy 6
ற் குரியவற்றை வைத்து அதன் பக்கத்தில்
வியமும் அரசாணி மரமும்
ஒரு பக்கம் ப்ாலிகைச் சட்டியும், நடுவில்
மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும், ஆக
விளக்குகளும் அரசாணி மரத்தைச் O6)
li jiħ கூறியபடி நிறுவப்பட்டிருக்கும்.
ளக்கு, தாம்பூலம் வைக்க வே அறுகும் காசும் பாலும் கெ
உறவினர் மன
ரு பெண்கள் 3
ம் எல்லாமாக 3 செல்வார்கள்.

Page 140
சிவசக்தி 2006
60āTJš šLLīd
அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்றம் உருண் தேங்காய்த் தட்டம் ಟ್ವಿ 3 முடியுள்ள தேங்காய்களுக்கு சீவி மஞ்சள்
கூறைத் தட்டம்
ஒரு பெரிய தட்டில் நெல் அல்லது பச்6 சட்டை, வெற்றிலை 5, முழுப்பாக்கு 3, கஸ்தூரி 1 வாழைப்பழச்சீப்பு 1. கொண்டைமாலை, அலங்க கண்ணாடி, பவுடர், வாசனைத்திரவியம், சவர்க்கார சோடி, ஆகியன வைக்க வேண்டும்.
பெண் புறப்படுதல்
니 படுத வீட்டில் பெண்ணுக்கும் அதேபோ நீராட்டி (ருது சாந்தி செய்யாத பெண்ணாகில் அ செய்தல் வேண்டும்) மணப்பெண் போல் அலங்க வேண்டும். இங்கும் மாப்பிள்ளை வீட்டார் 3 தட் அழைத்துச் செல்வார்கள். பெண் வீட்டை விட் ::ಶ್ವಿಫ್ಟಿ மணமகன் வருவதற்கு முன் 醬 தட்டில் கோயிலில் அர்ச்சனை R #
வண்டும் மண்டபத்தில் பெண் அவருக்கென்று கெ அர்ச்சனைக்குரிய பொருட்கள் வெற்றிலை, பாக் பூக்கள் 盔
மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை மணமண்டபத்திற்கு வந்தவுட6 வரவேற்பர். அங்கு தோழன் 蠶 at 3
மாப்பிள்ளை தோழனுக்கு மோதிரம் ஒன்ை மாப்பிள்ளைக்கு மாலை சூட்டி வரவேற்பார் இரு தோழன் கைகோர்த்து வலமாக மணவறைக்கு அை
(Clockwise)
poor மணவறைக்கு வந்தவுடன் ெ புரோகிதரின் தலைமையில் ந hi 조.
g
கிழக்கு நோக்கியிருக்கும் ணவறையில் வார். மணவறையில் நெல் பரவி அதன் மே6 தான் மரபு கிரியை செய்யும் குருக்கள் ம நோக்கியிருப்பார். மணமகனுக்கு திருநீறு கெ மோதிரவிரலில் அணியச் சொல்வார். பின் சங் விநாயகர் பூசை, பஞ்சகெளவிய பூஜை ஆகியவற்
பவித்திரம் வலதுகை மோதிர விரலில் பும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்க
வங்களினின்றும் காக்கவும் பவித்திரம் அவ்விடத்தில் சுற்றித் அதனைப் பருகு அந்தவிடம் : வதோடு மணமகனின் அகமு செய்யப்படுகிறது. இதனை புண்ணியாகவாசனம் என
ζιρις
அரசாணிக்கால்
முற்காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்ல *ಟ್ಟಿ ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அ ஆகிவி
ட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
அதன்மேல் கூறைச்சேலை,
மஞ்சள் 1, குங்குமம்(டப்பி) 1, தேசிக்காய் 1, ாரப் கள் முதலிய சாதனங்கள் சீப்பு, ம் மு Y 鷺
তো தாலிக் கொடியோடு, மெட்டி 1
கு, காசு, பால் தலையில் வைத்து று அல்லது முந்தைய நாளில் ருது சாந்தி து மணமண்டபத்திற்கு அழைத்துச் செல்லல் களோடு வந்து வி #? பென்னை புறப்படுமுன் ஆரத்தி எடுக்கப்படும். பெண் நாகச் செல்ல வேண்டும். மணப்பெண்ணோடு யான பொருட்களை அடுக்கி எடுத்துச் செல்ல ாடுக்கப்பட்ட அறையில் இருக்க வேண்டும்.
கு, தேங்காய், பழங்கள், ஊதுபத்தி, கற்பூரம்,
வரை பெண் வீட்டார் மேனதாளத்தோடு லைக்கழுவிவிடுவார். அதற்கு உபகாரமாக அணிவிப்பார். பின் பெண்ணின் தகப்பன் சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பர். பின் ழத்துச் செல்வார். (கும்பத்திற்கு வலதுபக்கம்)
சடங்கு வைபவம் காயங்களால் வரத்தக்க படுகின்றது. பஞ்சகெளவியத்தை கனுக்குக் கொடுப்பார். இதனால்
த்தியடையும் என்பதாலும் இவை
அழைப்பிதழ் அனுப்புவார்கள். முடியாத நிலை இருக்கும். எனவே அவர் புரசு ஆனைக்கோல் மருவி அரசாணிக்கால் ன்று அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே

Page 141
சிவசக்தி 2006
அரவது ஆனைக்கோல் வந்துவிட்டால் அத் இன்று திருமணப் பந்தலில் முள்முருங்கை அலங்கரித்து வைப்பர்.
அங்குரார்ப்பணம்
வித்திடுதல் என்று அர்த்தம். அதாவது சந்திர கும்பத்தைப் பூசித்து அதற்கு முன்பா பண்களைக் கொண்டு நவதானியம் இட்டு இதன் அர்த்தம் நவதானியம் செழித்து செழிப்புடையதாக அமைய வேண்டும் பெண்களுக்கு வெற்றிலையில் பழம், பூ 6 கற்பூரம் காட்டப்படும். (முன்பே பாலிகை போதுமானது) ݂ ݂ ݂ ݂
இரட்சாபந்தனம் ( காப்புக்கட்டல் )
தொடங்கியகருமம் நிறைவு பெறு துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க (காலமிருத்து, ಕ್ಲೌಳ್ಗು போன்ற அ அணுகாமலும், பீடை அணுகாமலு நடைபெறவும் கட்டப்படும் நூல் காப்புக்கட்டு:
இதற்கு ஒரு தாம்பாளத்தில் அரிசி ! நூல் முதலியவற்றை வைத்து பூசித்து
கட்டுவார்கள். காப்புக் கட்டும்போது மாப்பிள் குருக்கள் சிவன் பார்வதி பூசை முதலியவற் அக்கினி மூடப்பட்டு அதற்குரிய பூசை வழ தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கும் பொ வேண்டுமென நவக்கிரக தேவர்களுக்கா செய்வார். அதன்பின் அரசாணி மரத்திற்கு பூஜை செய்வார்.
மணமகளை அழைத்தல்
மணமகளை (பட்டாடை அணிந்து முகத்திரையால் மறைத்த வண்ணம்) தோ புடைசூழ மணமேடைக்கு அழைத்துவருவர். செய்வர் மணமகனுக்குச் செய்யப்பட்ட ஆ பவித்திரம் இடது கைமோதிர விரலில் கட்டப்படும். பெண் வீட்டார் ஒருவர் பெற்றோர்களை அழைத்து மணமகளின் மணமகனின் பெற்றோர் மணமகனின் இடப்ப ருக்கள், பவித்திரம் விபூதி கொடுத்து சங் ங்கவும் இரண்டு (நாந்தி தானம்) தானம்ெ கன்னிகாதானக் கிரியைகளை ஆரம்பிப்பார்.
கன்னிகாதானம்
மணமகளை அவரின் பெற்றோ
மணமக்களின் பெற்றோர் இருப பின மணமகனின் QL:gia Pೇಳ್ಲ! பன்னீர் தெளித்து மரியாதை செய்வர். பின் ( எலுமிச்சம்பழம், தங்கக்காசு அல்லது ந6 பெண்ணின் தந்தை இடதுகை கீழாகவும் வ மணமக்களின் மூன்று தலைமுறை பெயர்க இரு வம்சம் தழைக்கவும், அறம், பொரு வேண்டியும் எனது மகளைக் கன்னிகாதானப்
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 26
ந்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவுே மரக்கிளை ஒன்றை வைத்து அதற்குப் பட்டுச்சாத்தி
முளை விதைகளை பாலிகையிலிடல் என்பது. க இரு சட்டியில் 3 அல்லது 5 தண்ணீர் தெளித்து புஷ்பம் சாத்தி பூசை செய்வது. வளர்வது போல் இத் தம்பதிகளின் வாழ்வும்
என்பதற்காக இப்பூஜை செய்யப்படுகிறது. ஆப் வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால்
(88
ந்தவித தீட்டுக்களோ, இடையூறுகளோ, ய பாதுகாப்புக் கருதிச் செய்யப்படுவது ளிலிருந்து காப்பாற்றவும், சர்வரோகமும் க்க வேண்டி விவாகச் சடங்கு இனிதே
சாடனத்துடன் {
பறும்) கூர்த்ததோஷம், I é ଖୁଁ
ன்னர் இருவரினதும் ன் வலப்பக்கத்திலும் க்கி அம வர்களுக்கும் பிதுர்தோஷம்
Fu'i6aintir. - 6ði
R த்துக் I டுப்பதை ன்னிக தானம் என்பர். சய்து பெ ன் பெற்றோர் ன் பெற்ே ருக்கும் திலகமிட்டு
பென்னி வற்றிலை, பாக்கு. பழம்.

Page 142
சிவசக்தி 2006
எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று :ே பெற்றவுடன் மணமகளின் தாயார் நீர்விட்டு தாரை மணமகனின் கரங்களில் ஒப்படைப்பார். அப்போது ஒருவர் தேங்காய் உடைக்க, மணமகன் பெண்6ை கொண்டுவந்த தாலியோடு கூடிய கூறைத் தட் அக்கினியாற சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள ெ பின் மணமகன்மணமகளிடம் கூறையைக்கொடுட் கூறையை உடுத்தி மீண்டும் மணவறைக்கு அழை: மாங்கல்யத்தை எடுத்து சுத்தி செய்து மந்திரம் செ 'ಇಂಕ್ಜೆಳ್ಳಿ: செய்து பூசை செய்வார்.
(சமபாதஹோமம்- சிருவத்தில் நெய் எடுத்து ஆகுதி
மணவறையைச் சுற்றி நிற்பவர்களுக்கு அட்சதை மல
தாலிகட்டுதல்
கூறை உடுத்தி வந்த மணமகள் மீண்டும் அமர்வார். குறித்த சுபமுகூர்த்தத்தில் மணமகன் எழு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கித் திரும்
ப்போது சொல்லப்படும் மந்திரம் ங்கல்யம் தந்துநாநேந மம ஜீவன் ஹேது கண்டே பத்தாமி ஸPபகே ஸஞ்ஜிவசரதசதம்
ஓ பாக்கியவதியே யான் சிரஞ்சீவியாக இரு கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வா மனதில் ః கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத் வேண்டும் மணம்களின் உச்சந்தலையில் குங்குமத்த წჯრუჭგუჯგუჯჯ வலிங்கம், விநாயகர் அல்லது : #ಣ್ತ. அதனருகில் கோத்திருக்கு என்ற ஒற்றை எண் வரக் கூடிய அள சேர்க்கப்படும் தங்கநாணயம் ஆங்கில அந்த நாணயத்தில் கடவு {#6d
மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவ6 கன் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகன் து மாலை சூட்டுவான். மாலை மாற்றுதலின் இல்வாழ்க்கையை ஆரம்பித்தல். மூன்று முறை ம
தொடர்ந்து கொண்டுவந்த மங்கலப் னப்பொருட்கள், சீப்பு, கண்ணாடி முதலிய ன் மனைவியாக ஆன பின் தம மங்கல
பால், வாழைப்பழம் கலந்து மணமகள் முதல் பின் மணமகன் மணமகளுக்கு மூன்று முறை கொ மறைவில் செய்ய வேண்டும் என்பதால் திரை ஒன தம்பதிகளிக்குக் கொடுக்கும் இனிப்புப்பதார்த்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006 .
வண்டிக் கொள்வார். மணமகனின் சம்மதம் வார்க்க தந்தையார் மணமகளின் கைகளை மங்கள வாத்தியம் முழங்க, பெண் வீட்டார் ண தானம் எடுப்பார். o:॰ மணமகன் டத்தை விதிப்படி பூசித்து, ಟ್ವಿಞ್ಞತ್ಥು பரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்படும்.
ளரும் ாழியுடன் சென்
e னம்,குங்குமம் சாத்தி தீபம் காட்டி
வலப்புறத்தில் கிழக்கு நோக்கி மகளின் வலப்புறம் சென்று வடக்கு ர்வதித்துக் கொடுக்கும் மாங்கல்யத்தை தியர் வேதம் ஒத, மாப்பிள்ளை வீட்டாார் மலர்கள் துவ ஒரு பெண் பின்னால் தீபம் பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம்
நா/ "/
ற்குக் காரணமான மாங்கல்யத்தை உன் என்று குருக்கள் கூறும் மந்திரத்தை
ல் இருக்க ܐ ܊ ல் திலகமிட வேண்டும்.
சுமியின் திருவுருவம் அமைத்தல் நல்லது. இரு தங்க நாணயங்களும் சேர்ந்து (9.11.) னில் செய்ய வேண்டும் தாலிக்கொடியில் க இருக்க வேண்டும் என்ற நியதியில்லை.
பத்திற்கேற்ப அமைக்கலாம்.
னைத் தியானித்து
மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் ாருள் இருமனம் கலந்து ஒரு மனமாகி
ற்ற வேண்டும்
ளாகிய மஞ்சள் குங்குமம், பூ, மணமகன் மணமகளிடம் கொடுப்பார். இருவரும் கண்ணாடியில் பார்த்து
மில் மணமகனுக்கு மூன்று முறை கொடுப்பார் டுப்பார். நாயகன் நாயகி உணவு கொள்ளல் ாறு முன்னால் பிடிக்கப்படும். முதன்முதலில் ம் ஆகையால் வாழ்க்கை #?'

Page 143
சிவசக்தி 2006
அம்மியில் வைத்து பெருவிரலுக் கடுத்துள் ឆ្នា
இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச்சட
கோதரிசனம்
இல்லற வாழ்வு தொடங்கும் ஐஸ்வரியங்களையும் ທີ່ມີສາດ பசுவை இ6 முகமாக நிறுத்திச் சந்தனம், குங்குமம், பு பசுவின் உடலெங்கும் உறைகின்ற சகல தே6 இதன் மூலம் கிடைக்கும். அரிசி, காய்கறி தட்
பாணிக்கிரகணம்(கைப்பிடித்தல்)
தர்மம் செய்வதற்காகவும் சந்ததி பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் சை நானும் முதுமை அடைந்து விட்டாலும் கூட ஒ கையைப் பிடிக்கிறேன்' என்று கூறி மணமகள் பெண்ணின் வலக்கையை பிடிக்க வேண்டு அக்கினியை வலம் வருவார்கள். வலம் வ பஞ்சபூதங்களின் சாட்சியாக கையைப் ஐம்புலங்களால் செய்யப்படும் செயல்கள் க வரன் கிரகிப்பது என்பது பொருள்
பெண்ணின் வலது காலை மணமக செய்ய வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்
(1) உனக்கு வாழ்க்கையில் உணவு குறைவில் இறைவன் உன்னைப் பின் தொடர்ந்து வர (2) உடல் வலிமை கிடைக்க இறைவன் பின்ே (3) விரதத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு இை
தொடரட்டும். 囊 (4) சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவ
தொடரட்டும். (5) பசுக்கள் முதலான பிராணிகள் விருத்திய
வரட்டும். (6) சகல செளபாக்கியங்களும் கிடைக்க பின் (7) உன் வாழ்க்கையில் இடம் பெறும் சுபகாரி குறையின்றி நிறைவேற இறைவன் உன்ன
வரட்டும்.
ஏழடிகள் நடந்த நாம் இருவரும் சி செல்வங்களையும் ஈட்டுவோம். இன்பதுன் கூடவா எனும் பொருளில் இந்நிகழ்ச்சி அமை
அம்மி மிதித்தல் န္တိ
பெண்ணின் வலது காலை (அதாடு
போல் நிலையாக நின்று உன் எதிரிகளைக் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகிறது. வாழ்க்கையிலும் இன்பதுன்பங்களைக் கன் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்
தொடர்ந்து அக்கினியை வலம் ஒமப்பொருட்களையும் இடுவார்கள். திரு திருமணமான பெண் அவளைப் பார்க்கும் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கப்படுகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
தம்பதியர் வாழ்விற்கு வேண்டிய அட்ட o தேவியாக வணங்குவர். பசுவைக் கிழக்கு ஷபம் சாத்தித் தீபாராதனை செய்து வணங்குவர். வர்கள் கள், தெய்வங்களின் ஆசீர்வாதமும் சணை வைத்துத் தானம் வழங்க வேண்டும்.
நிக்காகவும் திருமணம் செய்யப்படுகிறது. ணமகன் பிடிப்பது என்று பொருள். நீயும் பிட்டு ஒருவர் பிரியாதிருப்போம் என்று உன் ப் பிடிக்க வேண்டும். ஆணின் வலக்கை Foggiq. ಇಂಗ್ಡಿ வைத்து அம்மி மிதித்து து தோழனும் தோழியும் சேர்ந்து வருவர். தாக ஒரு கருத்து மணப்பெண்ணால் னுக்கு மட்டுமே உரியவை. கன்னியின் கையை
ன் கைகளார் பிடித்து ஏழடி
ரு மந்திரம் சொல்லப்படும்
தொடரட்டு
வன் உன்னைப் பின்
56ö6Tರ್ತಿ சேர்ந்து அனு
f` LfT6)I மணமகன் கையால் தூக்கி லில் மெட்டி அணிவிப்பர். இந்தக் கல்லைப் க் கொள். இது பெண்ணுக்கு கற்பையும்
额 ாங்குமோ அதுபோல் கொள்கைகளைக்

Page 144
சிவசக்தி 2006
கணையாழி எடுத்தல்
மூன்றாம் முறை அக்கினியை வலம் வரு மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் மோ இது மூன்று முறைகள் நடைபெறும். ருேம் ஒ வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக் ெ காட்டுகிறது.
untige,6) மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் ந மண்டபத்தில் வடக்கு வாசலுக்கு வந்து வான செய்து அருந்ததியைக் காண்பிப்பார் நிரந்தரகு ஆணையிடுவதாகவும் சப்தரிஷிகள் கிருத்தி மனைவிகளுக்குள்ளே முதலானவளானஅருந்ததின் அப்படி மற்ற ஆறு கிருத்திகைகளும் அருந்ததியை இந்த அருந்ததியை தரிசனம் செய்வதால் என் பெறட்டும் என்பதேயாகும். இந்த நட்சத்திரங்க வாழ்த்தையும் பெறுவதற்கேயாகும். அருந்ததி வசி துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்க அருகில் அருந்ததி இருப்பதாகப் புராணங்கள் கூறு அருந்ததியோடு சேர்த்துத் துருவ நட்சத்த விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை நிலைத்திருப்பதற்கும் காரணமாகவும் கட் எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவீராக என்று தரிசி வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைட் அருந்ததியைப்போல் மணமகளுக்குப் பதிவிரதாத
பொரியிடுதல் 影 அக்கினியை மூன்று முறை வலம் வர ே மணமக்கள் கிழக்கு &? நிற்கத் தோழன் ெ மணமகனின் கையில் கொடுக்க மணமகன் ம கைகளை தன் கைகளால் தாங்கி ஒமகுண்டத்தி செவ்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டு வேண்டும். நெல் பொரியாக மலர்வது போல் நம்வ மூன்றாம் முறை சுற்றி வந்தவுடன் பூர்ணாகுதிக்குரி மணமக்களுக்குக் கொடுக்க இரு சேர்ந்து பகவானிடம் ர்ேக்க ﷽ நம் அக் 1டைத்து விடுவார் என்பதை வேதங்க 琴 ப்பட்ட மூர்த்திகளுக்கு செய்யும் சடங்கு கு வேண்டி அனுப்ப வேண்டும் என்று பிரார்த் து ஓமத்திலிருந்து எடுக்கப்பட்ட ரட்சயை (கரி
ம் கொடுத்து ஆசி வழங்குவார் குருக்கள்
மணமக்களை கிழக்கு முகமாக நிற் மந்திரத்துடன் ஆசிர்வாதம் மனமக்க தொடர்ந்து மணமகனின் பெற்றோர் மணமகளின்
அட்சதை
முனை முறியாத பச்சையரிசி, அறுகம்பு என்று சொல்வார்கள். பெரியோர் இரண்டு கைகள அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் மு ப்ெருவாழ்வு வாழ்க்" என வாழ்த்தி உச்சியில் 3
மணமகளுக்கு 3 முறையும் தனித்தனியே 蜀 மணமக்களுக்கு அன்பளிப்பு வழங்கி மகிழ்வர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
ம் போது கிழக்குப்பக்கத்தில் வைத்திருக்கும் திரத்தை இருவரும் தேடி எடுக்க வேண்டும். ருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் காடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக்
டைபெறும் இருவரையும் கூட்டிக் கொண்டு த்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்குப் பூஜை க் கற்பு நட்சத்திரமாக மின்னுவேன்' என்று ன பெயர் கொண்ட தங்கள் படி நிலைத்திருக்கச் செய்தார்களோ
ருக்கச் செய்கின்றனர். மனைவி எட்டாமவளாக வளர்ச்சி ளக் காட்டுவது நல்ல வாழ்க்கையையும் ரின் மனைவி சிறந்த பதிவிரதை, வானத்தில் க்கு இடையில் வசிட்ட நட்சத்திரமும் அதன் 660. திரத்தையும் காட்டுவார்கள் துருவ: திரம் உடையவராகவும் மற்ற ண்மீன்கள் டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை ப்ப்தாகும். இவர்கள் எம் வாழ்க்கையில் ஒரு போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும் மையும் இருத்தல் வேண்டும்.
டும். ஒவ்வொ றையும் வலம் வர் R...? Ho#? FFSR ணமகளின் கையில் கொடுத்து மணமகளின் ல் இடுவார்கள். "அக்கினி பகவானே சகல ம்" என வேண்டிக் கொண்டு பொரியிடுதல் ாழ்வும் மலரவேண்டும் என்பதே தத்துவம் ய பொருட்களை தட்டத்தில் வைத்து குருக்கள் குண்டத்தில் சொரிதல் வேண்டும்.அக்கினி கினி பகவான் அந்த அந்தத் தெய்வங்களிடம் கின்றன. ஆகவே அக்கினியில் ஆவாகனம் குறை6 ர்களுக்குப் பரிபூரண தித்து செய்வதே ஓமம்,அதன்பின் தீபாராதனை ப்பொட்டு) மணமக்களுக்குத் திலகமிட்டு விபூதி
க் குருக்கள் பிரர்த்தனை செய்து சில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பார்.
பையோர் ஆசீர்வதிப்பர்.
ல், மஞ்சள்மா கலந்த கலவையை அறுகரிசி ாலும் அறுகரிசி எடுத்து "ஆல் போல் தளைத்து pழுமையாய்ச் சூழப் பேறு பெற்று றை இட வேண்டும். மணமகனுக்கு 3 முறையும் வேண்டும் உறவினர்களும் நண்பர்களும்

Page 145
சிவசக்தி 2006
ിങ്ങമ്പ്രഖ്
மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட அவற்றுடன் பெற்றாரின் பவித்திரங்களை யும் சேர்த்துக் குருக்களிடம் கொடுக்க வேண்டும் தானம் வழங்கப்படும்.
ஆரத்தி
இரு o: இருந்து ஒரு ெ எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியில் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன. வி அட்சணைத் தட்டோடு ஆலயம் சென்று வண அங்கு வாசலில் ஆர்த்தீ எடுத்து வலது கான பூசை அறைக்குள் சென்று வணங்கிய பின் ப
பூதாக்கலம்
மணமக்கள் ஒரே இலையில் மணம கையால் உணவூட்டிய பின் மணமகன் மணம
ன் மணமகன் மணமகளை தன் வீட்
உள் செல்வர். வலது கால் எடுத்து உட்செ காலிலும் விழுந்து வணங்குவர். சில தத்துவங்கள் )ே தாலிகட்டிய பின் மணமகன் மணமகளின் அவள் தன் ಇಂತ್ಲಿಲ್ಲೆ உரியவள் என்பதை மகாலட்சுமியும் வாசம் செய்கிறாள். )ே மாங்கல்யம் சூட்டும்போது கெட்டி மே தும்முதல், அபசகுண வார்த்தைகள் பேசு என்பதற்காகவே
இமஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்
முதலாவது முடிச்சு - கணவனுக்கு கட்டுப்பட்ட இரண்டாவது முடிச்சு தாய்தந்தையருக்கு : மூன்றாவது முடிச்சு - தெய்வத்திற்கு பயந்த
தாலி கட்டும்போது தூவப்படும் காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமை: கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏன் என்றால் தா6 ன்னொரு விளக்கம் சகுனத்தடைகள் ஏற்பட - திருமணத்தின் போது மணப்பெண் ಆಶ್ಲಿ முக்காலத்தில் மணமகள் தாலிகழு 6(36); கத்திரை அணிந்து மணவ6 ருஷ்டிகளிலிருந்தும் விமர்சனங்களிலிருந் முகத்திரையை அகற்றி நான் இப்போது 蠶 தன் முகத்தை காட்டுகிறாள்.
அட்சதை
அட்சதை என்றால் குத்துப்படாதது படாதபச்சை அரிசியைப்போல் வாழ்க்கையு ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதை ရှိရေး နှီးမြို၇ရှူ;
நெல்லில் இருந்து பிரித்தெடுத்த மு இதழ்கள் ஆகியவற்றைக் கலந்து அட்சதை து
கெளரி கல்யாண வைபோகமே
 
 
 
 
 

SVYASAKTHY 235
- காப்புகளை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி ) வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் , குருக்களுக்கு அரிசி, காய்கறி,
3C5 பெண்கள் ஆராத்தி னால் தீமை ஏற்படாமலும் கண் திருஷ்டி நீங்கும் நடைபெறும் மணமக்கள் இருவரும் ங்கி அர்ச்சனை செய்து மணமகள் இல்லம் செல்வர்.
6u)
D
ணவூட்ட வேண்டும். க்கு அழைத்துச் செல்வார். அங்கு எடுத்து τη ச அறை சென்று வணங்கி பெற்றோரின்
பரிமாறி மணமகனுக்கு முதலில் தம்
உச்சந்தலையில் குங்குமத்தால் த எடுத்துக்காட்டவே. அத்தோடு

Page 146
சிவசக்தி 2006
திருமணத்திகதி முற்றாகியதும் கவனிக்கவேண்டியல் (1) ஆண், பெண் இருவரின் ஜாதகப்பொருத்தம் பார் பொன்னுருக்கல் திகதியும் நிட்சயிக்கப்படவேண் (2) திருமண மண்டபம் ஒழுங்கு செய்யப்படவேண்டு (3) புரோகிதரை ஒழுங்கு செய்ய வேண்டும். (4) நாதஸ்வரம், மேளம் ஒழுங்கு செய்ய வேண்டும் (3) மணப்பெண்ணை அலங்கரிக்க உரியவரை நியமி (6) மணவறை, மாலை, திருத்தொங்கல், வாழைமரம்
(7) கோலம் போட ஒழுங்கு செய்ய வேண்டும்.
(8) விருந்தினர்களின் எண்ணிக்கைப் பிரகாரம் உண
(9) படம், வீடியோ ஒழுங்கு செய்ய வேண்டும். (10) திருமண அழைப்பிதழ் அச்சடித்து வினியோகித்
 
 
 

SWASAKTELY 2006
ᎠᎧ!
ர்த்து திருமணத் திகதியும்
டும்.

Page 147
சிவசக்தி 2006
犧
©-င်္ခဒပြဲ
உலகிலே முப்பெருஞ்சமயங்கள் மூன்றுமாகும். இவற்றுள் சக்திவழிபாட்டினை அடிப்ப
இறைவனுடைய திருவருளைத் தாயாக வி வழிபடுவோர் சாக்தர். இற்றைக்கு 5000 ஆண்டுக வழிபாடு சிறப்பாக நிலவியுள்ளது. இதற்கு அங்கே இலச்சினைகள் சான்று பகர்கின்றன. அக்கால மக்க செய்துள்ளனர். அத்துடன் உலகினைக் காத்தல் புரிய மூர்த்தங்களிலும் மேலாகச் சக்தியின் மூர்த்தங்களா ஈண்டு குறிப்பிடற்பாலனதாகும். உமாதேவி சிவபெரு
தாயன்பு சாலச்சிறந்தது என்பதற்கு ஓர் பாலூட்டித் தாயன்பைச் சொரிந்தார், அருற்புரிந்தார் மன்னிக்கும் சுபாவம் எனப்படுபவள். தாயை அணு குழந்தைநன்மை செய்தாலும், தீமை செய்தாலும் உ அடைந்தாலும் ஒரு தாயின் அன்பு ஒருபோதும் மாற்ற முன்னறி தெய்வம்” என்றும்" தாயிற் சிறந்தொரு ே எனவும் தாயை முதன்மைப்படுத்திப் போற்றி உள்ள6
நாயன்மார்கள் அருளிய திருமுறைகளிலே தாயினும் நல்ல தலைவர் என்றடியார் தம்மடி போர்
உலகிலேசக்திகளுக்கொல்லாம் ஊற்றாக உரைந்துள்
ஆன்மாக்கள் ஈடேறும் பொருட்டு படைத் பஞ்சகிருத்தியங்களுக்கு உறுதுணையாக உள்ள முதன்மைப் படுத்திப் போற்றப்படுகின்றார். சக்தியா ஞானசக்தி என்றும் ஐம்பெருஞ்சக்திகளாகநின்று இை
பஞ்சகிருத்தியசக்திகள் திருவு
பராசக்திபோகசக்தி பார்வ
சிற்சக்தி(வீரசக்தி துர்க்ை
இச்சாசக்திகோரசக்தி
கிரியாசக்தி(அதிகார சக்தி
ஞானசக்தி D660T
 
 
 
 

SWASAIKTHY 2006
என்று கூறப்படுவது சைவம், சாக்தம், வைஷ்ணவம் ஆகிய
டையாகக்கொண்டு விளங்கும் சமயம் சாக்தம் எனப்படும்.
ழிபடுதல் சக்திவழிபாடாகும். சக்தியைப் பரம் பொருளாக ளூக்கு முன்பாக சிந்து வெளி நாகரிக வழிபாடுகளிற் சக்தி கிடைக்கப்பெற்ற அகழ்வுப் பொருட்களாகிய முத்திரைகள், 5ள் சக்தியைக் கோர, சாந்த வீர வடிவில் வைத்து வழிபாடு |ம் அகில ຮົມ திருவுருவங்களும் ஆலய வழிபாடுகளில் அடங்கியமை
ாண்டேஸ்வரியாக வணங்கி உள்ளனர். மகேஸ்வர
Dானின்திருவருட்சக்திஎன்று சிறப்பித்துக் கூறப்படுகின்றார்.
எடுத்துக்காட்டாகவே சிவபெருமான் பன்றிக்குட்டிகளுக்கு சாந்தம், அன்பு தூய்மை பொறுமை, தன்னலமின்மை, க எந்தக்குழந்தையும் அஞ்சுவது கிடையாது தான் பெற்ற ujit 8ഞ്ഞു எய்தினாலும் தாழ்நிலை எய்தினாலும்,தாழ்நிலை நம் அடையமாட்டாது. இதனாலேயே "அன்னையும் பிதாவும் குரு தெய்வம்"
காயிலும் இல்லை" எனவும் "மாதா, பிதா
8.
"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்றும் றிசைப்பார்கள்' மணியே என்றும் அன்னை ப தியை
6া6্যা,
தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகிய உமாதேவியார் அம்மை எனவும் உலகமாதா எனவும் 别山 இறைவி பராசக்தி, சிற்சக்தி ਉਸ சக்தி கிரியாசக்தி, றவனின் முத்தொழில்களை நடாத்துகின்றார்.
அருளால் தத்துவங்கள்
கங்கள் ஆக்கி, காப்பாற்றி
சகல வெற்றிகளுக்குக்கும்
பிடமாக உள்ளவள்
வினைகளை நீக்கி ஆன்மாக்களை ஈடேற்றி அருள்பவர்
தீயவர்களை Hடக்கிநல்லவர்களைக் காப்பாற்றி அருளுபவள்
[6টা LD500াীি திருவருட்சக்தி யஅருளி
இறைவனுடைய ஆன்மாக்களைச் சேர்ப்பவள்
143

Page 148
சிவசக்தி 2006
ஆலயங்களில் வழிபடு ஆற்றுவதற்கு உரியவ திருக்கரங்களை உடையவள் ஒருகையில் தாமரைப் தரித்துள்ளாள். மற்றும் இருதிருக்கரங்கள் முறையே அப வலக்கரம் தம்மை அணுகி வழிபடும் அடியார்களுக்கு உலக "என்று ஆறுதல் அளிக்கும் தத்துவத்தில் அமைந்துள்து. எனப்பொருள்படும். வரத முத்திரை காட்டும் இடதுகை, ஞ இதைத்தருவேன் பெற்றுப்பெருவாழ்வு எய்துக” என்ற தத்து
சக்தி மூர்த்தங்களுள் துர்க்கை அம்சம் முதன்மை இவள் சங்கு, சக்கரம் முதலிய ஆயுதங்களை ஏந்தி ஆன் செய்வோர், யங்கிரம் அல்லது சக்கரம் வைத்துப் பூசைசெய் உலோகத்தகட்டில் வரையப்பெற்ற பரீ சக்கரத்தில் மூன்று அடங்கி உள்ளன இந்த பரீ சக்கரத்திலே சிவமும், சக்திய போலவும் பிரிவின்றிநிற்பர் இவ்வாறு பிரிவின்றி ஒன்றாகச் போற்றபடும் அருட்சக்திஆகும். இ
இத்தகைய சிறப்புப் பொருந்திய உமாதேவி, காமா நாகேஸ்வரி, பிடாரி, காளி, மாரி, துர்க்கை ஆகிய பெயர்களு வீற்றிருக்கின்றாள். இத்தகைய சக்தி வடிவங்களை வழிபடு உமாமகேஸ்வரராகிய சிவபெருமான் ஆவர். இதனை LDIT6: நடுவுன்நீயிருந்தி" எதை தெளிவுபடுத்துகின்றார்.
சக்தியை நான்கு முறை அல்லது இரட்டை 6াঃ உமாதேவியாருக்குரிய நாளாகும். சுமங்கலிப்பெண்கள் அவர்களுக்கு குங்குமம் கொடுப்பது சக்தியை வழிபடலுக்குச
துவமாக இயக்கத்திற்குச்சிவம் ஆதாரம் ஆகும்.
W% தனம் தரும் கல்விகளும் ஒருநாளும்தளர்வறியா
மனம்தரும் தெய்வவடிவம்தரும் நெஞ்சில் வஞ்சப்
இனம்தரும் நல்லன் எல்லாம்தரும் அன்பரென்ப கனம்தரும் பூங்குழராள் அபிராமி கடைக்கண்கே
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
ளாக எழுந்தருளி அருள்பாலிக்கும் சக்தி நான் பூவையும் மறு கையில் செபமாலையையும் யமும் வரதமும் ஆகும். அபய முத்திரை காட்டும் 5ம் துன்பங்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை
eluulb பதன் பொருள் பாபத்தை நீக்குவது
யுடையது. துர்க்கை, விஷ்ணு மூர்த்தியின் சகோதரி, மாக்களு கு அனுக்கிரகம் புரிபவள். சக்தி வழிபாடு இ தனைச்"Uநீசக்கரம்" என்று அழைப்பர்,
கள் நாற்பத்து மூன்று முக்கோணங்கள்,
ட்சி, இராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, மஹேஸ்வரி, 5L6t ம் அடியார்களுக்கு எல்லாம் திருவருள் பாலிப்பவர் ।
ன் பிரசித்தமான பழமை வாய்ந்த ஆலயங்களில்
வாசக சுவாமிகள் திருவாசகத்தில் “உடையாள்
ன்ற 96ouDu. வழிபடுதல் வேண்டும். ஆடிப்பூரம் வீடுகளுக்கு வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
சமமாகும்.
b புரிந்து போன்ற தோற்றத்தின் வந்துவதம் காளி காளியும் இயங்கும் சக்தியை வடிவமாகக் காட்சி து g து? இயங்காதது எது? என்பதை எமக்கு மாகப் பற்றிக் கொண்டு காளி நிற்பதை உணர்த்தும்
வர்க்கே
அபிராமிபட்டர்
வழி. சபேசன் வர்த்தகப்பிரிவு
2 lunggub 2007

Page 149
சிவசக்தி 2006
அன்பருக்டு நாங்கள் இந்த உலகத்தில் பிறந்து மறை இருக்க விருமபுகிறோம். அவ்வாறு இருக்கவே கடவுள் எங்களை அறிந்தோ அறியாமலோ சில சஞ்சலத்தி என நன்கு சிந்திப்போமாயின் அதற்கு நாங்களே கார விருப்படியே நடக்கும் என எண்ணிவாழம் மக்களுக் சம்பவம் நல்லவையாக இருப்பினும் मी 560)LDUIT8, வாழும் போது எங்களுடைய சஞ்சலங்கள் எங்கை மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும். நல்லது எது என் மற்றவர்களுக்கும் நாம் வாழ்த்து காட்டும் வாழ்க்கைய
வாழ்க்கையில் நல்லதை நினைக்கும் போ கடவுளால் கொடுக்கப்பட்ட கடமைகளை நன்கே ெ நமக்கு கொடுக்கப்பட்ட கடமை என்ன என்பதை வேலையில் திருப்தியடைய முடியும். ஆசிரியர்க
உயிர்களாகிய பிள்ளைகளுடன் (Human being) எதிர்காலம் ஆசிரியர்களின் கையிலும் தங்கிய மாணவர்களுக்கு என்னால் எவ்வளவு ດໆມີມ சேவைக்காலத்தில் செய்து முடித்து விடவேண்டும். எ தனியே கல்வியை மட்டும் ஊட்டுவதால் நமது பணி
நற்பழக்கங்கள், திறமைகள் என்பவற்றை செயற்பாடுகளுடன் இவற்றையும் மாணவரிடையே செய்து கிடப்பதே என்ற திருவாவுக்கரசு நாயனாரின் நற் சமூகத்தை உருவாக்குவதற்கு மூலவேராக ஆசிரி
வாழ்க்கையில் ஏற்படும் எந்தச்சவாலையும் சவாலையும் கல்வியின் மூலம் விரட்டிவிடலாம் கற்றுக்கொண்டிருப்பது தன்னை சிறி மாறுபடும் கல்விப்புலத்தின் பாதையினூடு செல்லவும் இலகுவா
மற்றவர்களுடன் நாம் காட்டும் அன்பே வ காலம் வாழப்பிறந்து நாங்கள் சந்தோஷமாக στάμι அன்பில் தங்கியுள்ளது. மற்றவருக்கு உதவி ດໆ என்பனநாம் சமூகத்துடன் ஊடலாருவதற்கும் சந்தே தான் உதவி அல்ல. நல்ல இனிய சொற்கள் நல்ல
ஒருவர் சஞ்சலப்படும்போது அவருக்கு உங்களா செய்யுங்கள் ஒருவர் பிழை விடும் போது நல்ல வ முறையில் நாவின் செய்துவிடுவதன் மூலம் மற்றவர்
தேவையானவை எல்லாம்.தமது அன்புதான் என்பை
ஒருவர் செய்யும் பிழையை இன்னொருவ மற்றவருடன் கதைப்பது என்பதை செய்தல் கூடாது. அப்பிழையினின்றும் திருத்தி அவரை நல்லவரா எல்லோரும் அன்போடு வாழும் கூட்டு வாழ்க்கைை நிலைக்கப்போவதில்லை கடவுளால் படைக்கட்ட நங் அந்த வாழ்க்கையினூடுநல்லசந்தோஷமும், சமாத
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
2. எல்லால் தஞல் பும் காலப்பகுதிவரை வாழ்க்கைகயில் சந்தோஷமாகவே எம்மைப் படைத்தும் உள்ளான் அப்படியிருந்தும் நாங்கள் }கு உள்ளாகிறோம். இந்த சஞ்சலத்திற்கு காரணம் என்ன எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் த துன் து இலகுவில் அணுகுவதில்லை நடக்கின்ற இருப்பினும் சரி எல்லாம் கடவுள் செயல் என நினைத்து ள வரு Tgl. ஒருவர் அப்படிச் செய்ய வேண்டும் என்ற * தன்படிவாழ்க்கையில் வாழ்வதே
நடக்கும் ஒவ்வொருவரும் தமக்கு ரச்சினைகளிலிருந்து விடுபட முடியும். செயலாற்றுவதன் மூலம் நாம் நமது பொறுப்பு பெறும் பொறுப்பாகும் மனித
நாளும் பிள்ளையின் வாழ்க்கையின் மறந்துவிடலாகாது. நான் எனது
ார்ந்து ரப்பு
ல் திருத்துவதற்கு உதவுங்கள் பிழைவிடுபரை என்ன களை நல்ல வழியில் கொண்டுவரமுடியும் இந்த இடத்திலே

Page 150
சிவசக்தி 2006
மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு தரப்பட் மதியுங்கள் மாதா, பிதா, குரு என்ற முன்னோர் சொ மதிப்பளியுங்கள். நீங்கள் காட்டுகின்ற அன்பு, நற்பழக்கங் செல்ல வழிவகுக்கும் நேரத்திற்கு மதிப்பளியுங்கள் நல் பெறக்கூடிய அதிகூடிய கல்வியை பாடசாலை ஆசிரியர்களிடமிருந்து அறிவினைப் பெற்றுக்கொள் பழகுங்கள்.
நண்பர்களுக்கு அன்பு காட்டுங்கள் நல்ல பழ ஆர்வம் குறைந்தநண்பர்களுக்குநல்ல புத்தி கூறி அவர்க எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள். பெற்றே
கற்கவேண்டியவற்றைஅக்காலத்தில் கற்றுக்கொள்ளளுங்
நம்மிடையே ஏற்படும் பல பிரச்சிகளுக்கு காரண வரும்போது அதன் விளைவுகளை எண்ணிப்பார்த்து சற் விளைவுகளில் இருந்து எம்மைக் காப்பற்றிக்கொள்ளல ஏற்படும் சுபாவம் உடையவர்கள் காணப்படுகின்றனர். எ இயன்றவரை அடக்குவதன் மூலம் உமது வாழ்க்கையில் 8 கோபம் வரும். எனினும் பின்னர் அவர்கள் சந்தோஷமாக உள்ளது அதனால் ஏற்பட்ட தியவிளைவுகள் என்ன என வாழப்பழகுங்கள். உங்களுக்கு கோபம் ஏற்படக்காரண கோபத்தைவிரட்டியடிக்க முடியும்.
பல இடங்களில் இந்தத் கோபம் பொல்லாத வி:ை பல பிரச்சினைக்கு கோபம் காரமாக உள்ளதை அறிவீர்க காரணமாகியுள்ளது வேலைத்தளங்களில் வேலை செய் காரணமாக ஏற்பட்டதாகும். எனவே மற்றவரோடு நா இயன்றவரை கோபம்கொள்வதிலிருந்துவிலத்தி நடப்பதன்
ஒருவர் அப்படி வாழ்கிறார் s ஏற்படுத்துகின்றது. ஒருவர் தான் வாழ்க்கையில் முன்னே ஆனால் மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்து பொ முன்னேறலாம் என்ற நல்ல சிந்தனையுடன் வாழ்ச் தொழிற்படுவதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற முடியு எனின் இறுக்கத்தன்மையுடன் அன்பும் கலந்து காண காலங்கள் பறைசாற்றுகின்றன.எனவேஒருவருக்கொருவர்
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTHY 2006
கடமைகளை நன்கே செய்யுங்கள் ஆசிரியர்களை ன்ன விடயங்களை மனதில் பதித்து அவர்களுக்கு கள் உங்கள் கீழேயுள்ள அனைவரையும் அதனூடாக p எண்ணங்களை மனதில் பதியுங்கள் உங்களால் காலத்தில் பெற்றுக் கொள்ள முயலுங்கள் நங்கள் நண்பர்களுடன் அன்னியோன்னியமாக
க்கவழக்கங்களை பழகிக்கொள்ளுங்கள். கல்வியில் ளையும் கல்வி கற்பதற்க உதவுங்கள், கடவுளை நம்பி ார் சொற்கேட்டு நடவுங்கள். உரிய காலத்தில்
s நம்மிடையே ஏற்படும் கோபமாகும். எனவே கோபம் று சிந்தித்து போவோமாயின் கோபத்தில் ஏற்படும் தீய ாம் மனிதர்களிடையே சிலருக்கு அடிக்கடி கோபம் னவே இச்சுபாவம் காணப்படுபவர்கள் கோபத்தினை ந்தோஷத்தின் பெறுமதியை அறியமுடியும். சிலருக்கு மாறுவார்கள் எனினும் உங்களுக்கு எவ்வளவு கோபம் பதை சிந்தித்து கோபத்தை அடக்கி சந்தோஷமாக மான காரணிகளை நன்கு ஆராய்வதன் மூலம்
ளவுகளை ஏற்படுத்தியதை அறிவீர்கள். எங்களுடைய ள் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சினைக்கு கோபம் வர்கிடையே ஏற்பட்ட பல பிரச்சினைகள் கோபத்தின் b செய்யும் அன்பு கோபத்தை விரட்டும் எனவே
மூலம் பிரச்சினைகளிலிருந்துவிடுபடமுடியும்.
ாழவில்லை என ஏற்படும் பொறாமை கோபத்தை றவேண்டும் என கொள்கைகளில் இருத்தல் நன்று. றாமைபடுவது தன்னுடைய முயற்சியினால் தானும் oেscou! இழப்பதற்குச் சமமாகும். தன்னுடைய > எந்த ஒரு நிர்வாகமும் சிறப்புற அமைய வேண்டும் பட்டாலேயே வெற்றி - றமுடியும் என்பது கடந்த
sist செய்வோம் வெற்றி கொள்வோம்.
பாலகிருபாகரன் உதவி பொறுப்பாசிரியர் இந்து மாணவர் மன்றம் றோயல் கல்லூரி

Page 151
சிவசக்தி 2006
R
பொலநறுை
அநுராதபுர காலத்தின் பிற்பகு பெற்றது.ஏழாம் நூற்றாண்டு முதலாக அதன் காரணாமாக அதற்குக் கந்தவுறுநு அக்கிரபோதியின் காலம் (628) முத6 பெளத்தப் பள்ளிகளையும் வைத்திய சமயங்களிலே அங்குள்ள மாளிகையி இராசதானி என்ற நிலையை அடைந்தது
பத்தாம் நூற்றாண்டில் இலங்ை பொலநறுவையினை ஈழமான மும்மு நிலையமாகவும் படைத்தளமாகவும் ஆ பெயரிட்டனர். பொலநறுவையிே பழைமையான தொல்பொருட் சின்ன குறிப்பிடற்குரியது.
முதலாம் விஜயபாகு (1055-1 தோற்கடித்து, பொலநறுவையைக் ை அதிகாரம் பெற்றான். அவன் 题 பொலநறுவையைக் கைப்பற்றியதோடு பெற்றான, அவன் அநுராதபுரத்திலே யினையே தனது இராசதானியாகக் கொ நிகாயங்களையும் சேர்ந்த சங்க பெரும்பள்ளியினையும் அரண்மனை அமைத்தான். இவற்றுள் தளதாய்ப் ( எல்லாம் இருந்தவிடந் தெரி ாதபடி
வகையில் மறைந்து
பொலநறுவையிலே காணப்படு முதலாம் பராக்கிரமபாகு (1153-1186) காலத்துக் 5' LLIESGs got பகுதி பலதொகுதிகளாகவும் தனித்தனியா பராக்கிரமபாகு எடுப்பித்த அரண்ம பகுதியுமே இப்போது காணப்படுகின்ற கட்டடமான ராஜவேசிபுஜங்க மண்ட காணப்படுகின்றன. தூபராமம், லங் படிமாகரம், கல்விகாரை ஆகிய பிர காலத்தனவாகும்.
நிசங்கமல்லன் ஒரு புதிய அர பராக்கிரம சமுத்திரத்தையும் தீரத்திலே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHYE 2 OG
வக் கோயில்கள்
நதியில் ஒரு பிரதான நகரமாக வளர்ச்சி
லாக அரசர் சிலர் அங்கு மாளிகைகளையும் சாலைகளையும் அமைத்தனர். அரசர் சில லே தங்கியிருந்தனர்.அந்நகரம் இரண்டாம்
அதனை ஜனநாதகங்கலம்என்று கண்டெடுக்கப்பெற்ற மிகப் ன் ஆட்சிக் காலத்தவை என்பது
முதலாம்
ளிம் ஒரு லே அவனது காலத்துக் அதிடானமும் அதன்

Page 152
சிவசக்தி 2006
பாசாத, நிசங்க-லதாமண்டபம், பெரியதள ஆகியகட்டடங்கள் -9|6) (1560)L–u 95T6 பொலந்நறுவையில் அரசர்களால் அை பெரியனவாகவும் வனப்பு மிக்கனவாகவும் கட்டட சிற்பக்கலைகளினதும் தென்கிழ ஏற்பட்டுள்ளமையினை கட்டடங்களிலும் எல்லாமாக 14 இந்துக்கோயில்களின் காணப்பட்டுள்ளன. அவற்றுட் சில 11 ஆ அமைக்கப்பெற்றவை. ஏனையவை 1 உருவாக்கப்பட்டவை. அவற்றுட் - பல அமைந்திருந்தமை குறிபிடற்கு யது. s இனவேற்றுமைகளின் அடிப்படையில் அல குறிப்பிடத்தக்க அளவிலே தமிழர் வாழ்ந்து அந்தணர், கம்மாளர், படையியளாளர் அங்குகுடிகளாக வாழ்ந்தனர். அவர்களிை வழிபாட்டுத் தேவைகளுக்கு என சிவாலய அமைத்திருந்தனர். அரண்மனையிலுள்ள சைவராயினோர் காணப்பட்டனர். பெளத் சைவ வைணவ கோயில்களுக்கு ஆதரவு அவற்றில் நடைபெறும் வழிபாடுகளிலும் வி
கோயில்கள் அமைந் திருந்த தானங்கள்
நகரத்தின் பகுதிகள் பலவற்றிே கோயில்களும் அமைகப்பட்டு இருந்தன. அ அமைந்திருந்தன. ஏனையவை பல தொ கோயிகள் அரண்களாற் சூழப்பெற்ற ந தூபாராமம், வட்டதாகய போன்ற பெளத்த மேடையில் தெற்குப்புறத் ஆம் சிவ வடக்கு வாசலுக்கு சமீபத்தில் 3 கோய சிவாலயம் ஒன்றும் பெருமாள் கோயி அங்கிருந்தன. அகழிக்கு சமீபத்திலே அகழ்வுகளின் பயனாக செம்மையக அ கோயிலின் அடிபாடுகள் அடையாளம் விஷ்ணுவின் வனப்பு மிக்க படிமமு அவற்றிடையே காணப்பெற்றன.
வடவாயிற்புறத்தின் வழியே வலதுபுறத்தில்மிகப்பெரிய சைவ ஆலயே பிள்ளையாரின் உருவம் ஒன்று அவற்றி அழிபாடுகள் பிள்ளையார் கோயில் ஒன்றி தொல்பொருள் திணைக்களத்தவர்களால் கரு தூரத்திலே சிவாலயம் ஒன்று அமைந்திருந் லக்கமிட்டனர். அதில் அமைந்திருந்த, ெ (11861197) சாசனங்களில் காணப்படுவதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIWASAIKTHY 2006
தாய்ப் பெரும்பள்ள, ரண்கொத்விகாரை 0த்தனவாகும். 12ம் நூற்றாண்டிலே மக்கப்பட்ட கட்டடங்கள் அளவிலே ன்றன. சமகாலத்து இந்திய
}க்காசிய ளினதும் செல்வாக்கு அவதானிக்க முடிகின்றது. துவரை அ கள் பொலந்நறுவையிலே
ம் நூ டில் சோழராட்சிக் காலத்தில் நூற்றாண்டுகளிலே "" ظاطيي 13 دھوکہ 2۔
த்தகோயில்களின் சமீபத்தில் லே சமய வேற்றுமைகள், வில்லை. பொலநறுவையிலே தனர். அரசப்பிரதானிகள், வணிகர். எனப்பல திறத்தோரான தமிழர் டயே உள்ள சைவராயினோர் தங்கள் ங்களையும், பெருமாள் கோயில்களையும் அரச குடும்பத்தவ்ர் இடையிலும் தரான அரசரும் பிரதானிகளும், பிறரும் பு வழங்கியதோடு சில சமயங்க ழாக்களிலும் பங்கு கொண்டனர்.
சைவக்கோயில்களும், வைணவக் அவற்றுட் சில கோயில்கள் தனித்தனியாக குதிகளாக காணப்பட்டன அவற்றுட் 5 கரின் நடுப்பகுதியிற் காணப்பட்டன. கோயில்கள் அமைத்துள்ள நாற்சதுரமான பாலயம் அமைந்த்திருக்கிறது. நகரத்தின் பில்களில், இடிபாடுகள் காணப்பட்டன.
லொன்றும் பிள்ளையாகோயிலொன்றும் 1885 ஆம் ஆண்டில் நடைபெற்ற
ருமாள்
மைந்த சிறிய கற்றளியான ெ
ணப்பட்டன.மூல மூர்த்தியா
மான்றின் இடிபாடுகள் காணப்பட்டன. மிடையே காணப்பெற்றதால் அங்குள்ள மின் அழிபாடுகளாதல் வேண்டும் என்று தினார்கள். அதற்குத் தெற்கிலே, 60 அடி தது. அதனை 7ஆம் சிவாலயம் என்று, லிங்கத்தின் பீடத்திலே நிசங்கமல்லனது *ᎶuᎠ

Page 153
சிவசக்தி 2006
7ஆம் சிவாலயம் 13ஆம் நூற்றாண்டி கருதலாம்.
இந்துக்கோயில்களிற் பெரும்பா அமைந்திருந்தன. மின்னேரியாவில் இ இருபக்கங்களிலும் 3 கோயில்கள் இரு ஆகும். இன்னொன்று 3ஆம் விஷ்ணு கோயிலாக அமைக்கப்பட்டு இருந்தது.
தோப்ப வாவியிலிருந்து அளு; கிரிவிகாரையின் பக்கமாக பிரிந்து கோயில்களின் அடிபாடுகள் இருந்தன யோதன்ல என்னும் சிற்றாற்றின் அமைந்திருந்தது. 5ஆம் சிவாலயம், அண்மையிலே இருந்தன.
அவற்றில் இருந்து அரைமைல் து 6ஆவது சிவாலயத்தின் அடிபாடுகள் விஷ்ணு GSG II us) Go அமைந்திரு இந்துக்கோயிகளில் பெரும்பாலனவை என்பது இதுவரை கவனித்தவற்றின் மூ கோயில்கள் அடங்கிய தொகுதிகளாக விஷ்ணு கோயில் அமைந்திரு சிவாலயங்களுக்குக் மிக சமீபத்திலே மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சம ஆலயங்களின் சுற்றுப்புறங்களிலே கூடி வேற்றுமைகள் அதிகம் பாராட்டப அக்கோயில்கள் சுற்றாடலில் வாழ்ந்த பெற்றிருத்தலும் கூடும்.
முதலாம் சிவாலயம்
அதன் வனப்புமிக்க கட்டட ெே மத்தியிலே பிரதானமான பெளத்த பதனாலும் பொலந்நறுவையில் உள்ள பெறுகின்றது. அக் கோயிலின் அழி அகழ்வுகளின் மூலம் அடையாளம் கா பிறரதும் கவனத்தைப் பெற்றன. தொ எச்.சி.பி.பெல் 1 ஆம் சிவாலயத்தை ே
கல்விகாரை நீங்கலாக உள்ள பார்க்கச் செல்வோரின் கூடுதலான கற்றளியாக அமைந்த கோயிலாகும்.
மாளிகை என்று பிழையாக வர்ணிக்
பொதுசனங்களிடையே நிலவிவரும் ஐ
அது நாற்கோண வடிவில் அை சமீபமாக அமைந்துள்ளது. இலங்கை கட்டடக்கலை அம்சங்களின் 956) அம்முறையிலும் பிரதி பலிக்கும் பெள
 
 
 

SWASAKTHY 2006
ன் ஆரம்பத்தில் அமைக்கப்பெற்றது என்று
லானவை நகரின் வெளிப்புறப்பகுதிகளில்
இருந்து தோப்பவாவிக்கு போகும் வீதியின் நந்தன. அவற்றில் ஒன்று 4ஆம் சிவாலயம்
கோயில் ஆகும்.3வது கோயில் அம்மன்
த்தோயாவினை நோக்கிச்செல்லும் வீதியில்
லும் மாட்டுவண்டிப் பாதையில் 3 ற்றுட் கற்றளியான 5ஆம் சிவாலயம்
பக்கத்தில் 90 அடி தூரத்தில் விஷ்ணுகோயில் என்பன அதற்கு
க்குநோக்கி போகும் பாதையிலே ற்றன. அதற்குத் தெற்கில் 5ஆம் ፳፻፷﷽ பாலந்நறுவையில் நகரின் வெளிப்புறங்களை லம் தெளிவாகின்றது. அ6
அமைந்திருந்தன. ஒவ்வெ ந்தமை குறிப்பிடத்தக்க
பெருமாள் கோயில்கள் அமைந்திருந்தமை நம் சைவர்களும் வைணவர்களும் இவ்
ழ்ந்தனர் என்றும், அவர்களிடையே வில்லை என்றும் கருதலாம்.
6 பொலநறுவையினை பெற்றது. அது முற்றிலும்

Page 154
சிவசக்தி 2006
கல்விகாரை அமைந்துள்ள தலத்தி இத்தேவாலயத்தின் சுற்றுப்புறங்களை அகழ்ெ அகழ்வுக்குரிய பருவகாலம் முடிவதற்கு ( அடியோடு அந்தமாக (நிலமட்டம் வரை) அ
2ஆம் சிவாலயத்தைப் போல, அத.ை தன்மை கொண்டதுமான இக்கோயில் வழெ கொண்டிருந்தது. அவை இணைக்கப்பட்டு ஒ வெளிப்புறமாக அமைந்துள்ள மண்டபத்தில் சிதைந்து அழிந்து விட்டது. அதற்கு பின் ஆகியவற்றின் கூரைகள் கற்பாலங்களினால்
2ஆம் சிவாலயத்தைப் போல அதுவு செம்மையாக வெட்டிச் செதுக்கப்பட்ட இரண்டு கோயில்களின் வெளிப்புறச் சுவர் அரைத்தூண்களும் காற்றுாண்களும் அமைந்துள்ள்ன. ஆனால், 1ஆம் சிவாலய தோரணங்களும் வேறு முன்னேற்றமான் ஆ 2 LG 6 60
இந்தப் பாழடைந்த கோயிலின் கட் அமைந்த ஒன்றாகும்.விமானத்தின் தளர் கூடியதான அதன் கபோதமும் முற்றாக மறந் பகுதியும் முற்றாகச் சிதைந்து மறைந்துவிட் கு வரி ந் து கான ப் படு க) ன் ற ன எ ன காணப்படவில்லை. மண்டபத்தின் வாசற்படிச சுவர்களும் பெரும்பாலும் இடிந்து விழு காலத்திலே கோயில் தாக்கபட்டுச் சூை படிமங்களைச் தவிர மற்றெல்லாம் மறைந்துவ
ஆயினும் பல நூற்றாண்டுகளின் பி ரறிப்பிடத்தக்களவு பகுதிகள் உன்ன இருந்துள்ள்மை வியப்பிற்குரியதாகும்.
அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகியவற்றின் =াg; ডোীি ঠো வெளிப்புறங்களும்,ஒரு ( குலைவினைத்தவிர இறையகத்தின் சுவ செம்மையான தோற்றத்துடன் காணப்படுகின்
இயற்கைச் சக்திகளின் தாக்கத் குலையக்கூடும். ஆயினும் இதற்கு மனி: என்பதிலே சந்தேகம் எதுவுமில்லை. இந்தக் முறைகளுக்கு ஏற்பவுஞ் சைவசமய வழிப மாற்றங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
1ஆம் சிவாலயம் 619 நீளங்ெ நீளமும் 75 அடி அகலமுங் கொண்ட பிரகா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ல் அகழ்வுவேலைகள் முடிந்தவுடனே பதில் முழுக்கவனமுஞ் செலுத்தப்பட்டது. முன் கோயிலின் வளாகம் முழுவதும் கழ்வு செய்யப்பட்டது.
னச்சுற்றிச் சிறியதும் கூடிய அலங்காரத் மையான 3 தனித்தனியான பகுதிகளை ஒரே வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. சுவர்கள் உள்ளன. ஆனால் அதன் கூரை ானுள்ள அந்தாராளம், கர்ப்பக் கிருகம்
அமைந்துள்ளன.
ம், அடித்தளத்தில் இருந்து சிகரம் வரை கற்பாலங்களால் அமைக்கப்பட்டுள்ளது. களும் ஒரே விதமானவை. அவற்றில் தேவகொஷ்டங்களின் பக்கங்களில் த்திலே தேவ கொஷ்டங்களிம் மேலே அலங்காரவேலப்பாடுகளும் இடம்பெற்.
உடவமைப்பு திராவிட கலைபாணியில் வகளும் கல்லினால் அமைந்திருக்கக் துவிட்டன. அந்தராளத்தின் மேலமைந்த டது. அழிபாடுகளிடையே கற்பாளங்கள் னும் அ  ைவ ভ_C9| 60) L_ u_] [ @া [5] 5ள் இப்போது காணப்படவில்லை. அதன் ந்துவிட்டன. குழப்பங்கள் ஏற்பட்டிருந்த றயாடப்பட்ட சமயத்திலே ஓரிரண்டு
பும், சேதமாக்கப்பட்ட இக்கோயிலின் தமான முறையிலே பாதுகாப்பாக
சுவர்களின் உட்புறங்க்ளும்,அந்தராளச் வெளிப்புற நோக்கிலான கற்படக் fகளும் அவற்றுக்கு இயல்பாகவுள்ள D60
னொற் சுவர்களின் கற்படைகள் தீர்கள் அதசேதம் விளைவித்துள்ளனர்
கோயில் தென்னிந்திய சிற்ப சாஷ்திர ாட்டுத் தேவைகளுக்கு வேண்டிய சில
চ্যাডেটতো L- கட்டடவமைப்பாகும்.அது 1 O5 ரத்தினுள் அமைக்கப்பட்டிருந்தது. அதன்

Page 155
சிவசக்தி 2006
鹽
அதிஷ்டானம் ஏழுபடைகளையும் உ கொண்டிருந்தது. கர்ப்பக்கிருகத்தின் ெ அரைத்தூண்களும் மிகவும் செம்மையாக
கல்விகாரையிலுள்ள சிற்பங்கை கற்களே இக்கோயிலை அமைப்பதற்கு பளபளப்பான, வெண்மையும் பச்6 நிறங்கொண்டவை. சிற்பவேலைபாடு படுமிடத்து அவை அலங்காரத் தோ பத்மதளம், கால், வரி, கலசம், பத்ம இத் கவர்ச்சியான கோலத்துடன் அமைக் குலோத்துங்க சோழனின் காலத்து ே காணப்படுகின்றன. அதிஷ்டானம், தூ ஆகிய அம்சங்கள் பிற்காலச் சோழ பெரிதும் ஒத்திருகின்றன. எனவே கொள்ளத்தக்க ஒன்றாகும். அது 12 கருதலாம்.அரண்மனையிலே 6Ꮘ)Ꮷ© léᏠ காலப்பகுதியில்-விக்கிரமபாகு,இரண்ட அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். பிரதானிகளினதும் தேவைகளுக்கென அமைந்துள்ள இடத்தினை அடிபடை முதலாம் பராக்கிரமபாகுவிற்கு மு அரண்மனையின் சமீபத்தில் அது அயை
இறையகத்தின் மேலுள்ள விமா6 (3 கொடுங்கையும்யாளி வரி தெரிகின்றன. மண்டபத்தின் அதிஷ்டா அதில் உபானம், பத்மதளம், குமுதம், பகுதிகளும் 6) (Ա) படைகளும் மாதேவீஷ்வரத்திலுள்ள விமானத்தின் அமைகப்பட்டுள்ளது. கர்ப்பக்கிருகம் அமைந்துள்ளது.
மண்டபத்திலுள்ள தேவகோஷ்டங்கள் அங்குலமும் உடையவை. அவற்றின் அமைந்து காணப்படுகின்றன. அை உயரத்தைக் காட்டிலுங் காற்பங்கு குறை அமைந்திருக்காத கலசம் இவற்றிலே வடிவம் பெறாது அவற்றிலே தட்டையா
கர்ப்பக்கிருகத்திற்கும் மண்டபத் உட்புறத்தில் 8 அடி நீளமும் ப் அடி 9 அதன் இரு பக்கங்களிலுமுள்ள வழிகள்
தூண்கள் காணப்படுகின்றன.
மகாமண்டபத்தின் அடித்தளம் அங்குலம் நீளமும், 34அடி 3 அங்கு உள்ளே, நிலமட்டத்தில் அது 26அடி நீளமுங் கொண்டிருக்கும். அதன் வடப் கொண்ட சாலை அமைக்கப்பட்டிருந்தது மேடை உள்ளது
 
 

SWASAIKTHY 2006
பானம் முதலான ஆறு பகுதிகளையுங் வளிப்புறச் சுவர்களில் தேவகோஷ்டங்களும்
அமைக்கப்பட்டுள்ளன.
குவதற்குப் பயன்படுத்தப்பட்ட ப்பட்டுள்ள கற்கள் மிகவும்
šajeta. வண்னமான கள் நுட்பமான முறையில் அமைக்கப் துடன் பொலிந்து காணப்படுகின்றன. கை போதிகை என்னும் உறுப்புக்கள் டுள்ளன. இவ்வம்சங்கள் முதலாங்
டம்பூர் கோயில்
அரைத்தூண்கள் தேவகோஷ்டங்கள் ரியிற் காணப்படும் அம்சங்களைப் கோயில் அக்காலத்திற்குரியதாகக் ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதென்று செல்வாக்கு மேலோங்கியிருந்த
5 ஆகியோரின் காலத்தில் அது அது ". மனைவாசிகளினதும் அரசப்
அமைந்த ஆலயம்
151.

Page 156
சிவசக்தி 2006
மூன்று பரிவாரதேவர் கோயில்க உள்ளன. கர்ப்பக்கிருகத்திற்குத் தென்மேற்கி அதில் 9அடி 6 அங்குலம் அகலமும்,8 கர்ப்பகிருகமும் அதற்கொப்பான சுற்றள வளாகத்தின் வடமேற்கு மூலையில் அதே இருந்தது. அகழ்வுகளின் போது அதனிட கண்டெடுக்கப் பெற்றது.
வரலாற்று முக்கியத்துவம் 6) வாஇந்தனவுமாகிய வெண்கலப் படிமங் டைத்துள்ளன. இலங்கை இந்துக் கோயி காலத்துக் கட்டடக்கலையைக் பாறுத்தவ முக்கிய்த்துவம் பெறும் ஆலயமகெளம்.
6.JT60TG)|GöT LDTC85GiG36.JLb
வானவன் மாதேவீஷ்வரம் என்னும் 2ஆ அரண்மைந்த பகுதியினுள், வடகிழக்கு மூெ பொலநறுவையிலே அகழ்வாராய்ச்சிகளை வருடங்களுக்கு முன்பு, அங்குள்ள கோய நிலையிலே காணப்பட்டது.ஆயினும், அண் அதிலே சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
பின்பு இக்கோயிலும் ஏனைய இந்துக் கவனத்தைப் பெற்றிருப்பதாகத் தெரியவில்லி
இக்கோயில் கர்ப்பக்கிருகம், அ நந்திபீடம், கோபுரவாசல் ஆகிய பகு தி நீளம் 66அடி 4 அங்குலம் கோயில் வளாக 号H斗 அகலமுங் கொண்டதாகும். அமைக்கப்பட்டிருந்தன. வடக்கிலுங் கிழக்கி ஒட்டியிருந்தன. 蒙
கோயில் கற்றளியாக அமைந்த கட் ஆகிய இரு வகையான கற்களையுங் கல் ன் பக்கங்களில் 20 அடி 6 அங் அதிஷ்டவானம் 4அடி 1 அங்குலம் உய சுவர்கள் 12 அடி உயரமானவை. அவற்றிே அங்குலம் அகலமும், 1அடி ஆழமுங் சுவர்களிலுள்ள அரைத்தூண்களில் தடி, போதிகை என்னும் உறுப்புகள் உள்ளன.
கர்ப்பக்கிருகத்தின் மேலமைந்த த உயரங்கொண்டது. சம காலத்திலே ( கோயில்களின் விமானங்களோடு ஒப்பிடும் கொண்டதாகும். கர்ப்பக்கிருகத்தின் C கொடுங்கையும் யாளி வரியும் அமைந் மூலைகளிலும் கூடங்கள் உள்ளன.அவை அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ள் இருந்தமைக்கான அடையாளங்கள் ல் விநாயகர் கோட்டம் அமைந்திருந்தது. அடி 9 அங்குலம் நீளமும் கொண்ட வினையுடைய அந்தராளம் இருந்தன. 5 அளவுகொண்ட தேவகோட்டமொன்று த்திலே குமாரக்கடவுளின் சிலை ஒன்று
ாய்ந்தனவாகவும் தரத்தில் முதன்மை [!?' இக் 變 ၈။ မြိုဂျိန္တီးရီး
வரலாற்றிலும் பொலநறுவைக் ரையிலு இரண்டாம் சிவாலயம் மிக
ஆம் சிவாலயம் பொலநறுவை நகரின் லையின் சமீபத்திலே காணப்படுகின்றது. ஆரம்பித்த காலத்தில், சுமார் நீறு பில்களில் அதுவே நன்கு பேண்ப்பட்ட மைக்காலங்களிலே கவனக்குறை6 கலாசார முக்கோணம் உருவாக்கப்பட்
கோயில்களின் இடிபாடுகளும் உரிய နှိုး) (ဦးရွဲ့) ဒွိဒ္ဓိ E조조 조조
|ந்தராளம், அர்த்தமண்டபம், மண்டபம், களுடன் அமைக்கப்பட்டிருந்தது. அதன் த்தைக் சூழ்ந்த சுவர் 94அடி நீளமும் 74 மதிற் சுவர்கள் (Q5F ÉJJEL “La U, GITT Gầ) சிலும் மதிற்கவர்கள் நகரின் அரண்களை
ட்டடமாகும்.அது கருங்கல், சுண்ணக்கல் 0றது கட்டப்பட்டுள்ளது. கர்ப்பக்கிருகம் பகுலம் கொண்ட சதுரமாகும். அதன் ரங் கொண்டுள்ளது. கர்ப்பக்கிருகத்தின்
戮 விமானம் 31அடி 9அங்குல தென்னிந்தியாவில் அமைக்கப்பெற்ற மிடத்து இது சாதரணமான அளவினைக் மேல், அகன்ற GNU GÖ0 GT GN || 35 GỒM GITT UL|| 60) LUJ துள்ளன.முதலாவது தளத்தின் நான்கு டியில் 5அடி நீளமும்,2அடி 8 அங்குலம்

Page 157
சிவசக்தி 2006
உயரமும் கொண்டவை. அவற் அமைந்துள்ளன.
2ஆம் தளம் 15அடி 6அங் சதுரமாகும். அதன் பீடமும் குமுதம்,ச கொண்டுள்ளது. சுவர்களிலே அரைத்து எல்லாமாக 12 அரைத்தூண்கள் அை 4அடி 6அங்குலம் கொண்ட சதுர தளமானது எண்கோண பெ டிெ தளத்திலுள்ளவற்றைப் போன்ற அை அங்குலம் உயரமான இத்தளத்தின் ( சிகரமும் எண்கோணமான அமைப்பா
அந்தராளத்தின் உள்ளே அத அங்குலம் உயரமானது. அது வெளி ஒரு அடி உயரங் குறைந்ததாகும். முற்றாகவே மறைந்துவிட்டன.
கிழக்கு நோக்கிய ஆலயத்தின் ஆகியன அமைந்திருந்தன. கோய L ‘IGT GOD GITu Tsi (395 Tu ‘N GO Qg5.Jg56ÖGÓN GOTT வாசலையுடைய அக்கோயில் 3அடி அகலமுங் கொண்ட அந்தராளமென் ஒருஅதிஷ்டானத்தின் மேல் அை இதனையொத்த தேவகோட்டமொன் படிமமும் மயிலின் உருவமும் காணப்பெற்றமையால் அது குமாரே முடிகின்றது.
மூன்றாம் சிவாலயம்
மதில்களாற் சூழப்பட்ட 5ஆம் அது யோதன்ல என்னுங் கால்வாயி தூரத்தில் அமைந்துள்ளது. அது 51 பிரகாரம் 102அடி 66 அங்குலமுங் ெ எல்லாப் பகுதிகளின் கூரையும் இடிந்து
கிழக்கு நோக்கிய அச்சிவால முகமண்டபம் என்னும் பகுதிகளைக் பொதுவான அதிஷ்டானத்தின் மேல் உயரங்கொண்டது. அதில் உபானம் என்னும் ஐந்து படைகள் அமைந்தி லுள்வற்றைக் போன்று 36) Js 5 பட்டுள்ளன.எனவே
 
 
 

SWASAKT THY 28ydy 65
றினிடையே சாலைகளும் நாசிகைகளும்
குலம் அளவுடைய பக்கங்களைக் கொண்ட to ம பட்டிகை என்னும், படைகளைக் தூண்கள் அமைந்துள்ளன.நான்கு பக்கங்களிலும் மக்கப்பட்டுள்ளன. 3ஆம் தளம் பக்கங்களில் மான பிரஷ்தரத்தில் அமைந்துள்ளது. இத்
哥、 அதன் சுவர்களில் 2ஆம் ள் உள்ளன. இரண்டு அடி ஒன்பது பத்மபட்டிகையில் அமைந்திருக்கும்
யிலுள்ள அதிஷ்டானத்தின் உயரத்திலிருந்து அர்த்த பம், மகா மண்டபம் ஆகியன
முன்புறத்தில் நந்திபீடம் ப வளாகத்தின் 6)JL ܕ ܢܣܛ2
*

Page 158
சிவசக்தி 2006
இக்கோயில் 12ஆம் நூற்றாண்டின் பி கருதலாம். அவற்றிலே கண்டம், கலசம், பத்ப குறிப்பிடற்குரியதாகும். வெளிப்புறத்தில் அகலமுங் கொண்டுள்ளது. உட்புறத்தில் அ; அங்குலம். அந்தராளம் 8 அடி 4 அ1 கொண்டுள்ளது. இறையகமானது வெளிப்புற அது ஏறத்தாழ 6அடி 6அங்குலமளவு கொண்ட
நான்காம் சிவாலயம்
மினேரியா-தோப்பவாவி தியில் செங்கல்லினால் அமைகப்பட்ட கோயிலாகும் 100அடி அகலமுங் கொண்ட சுற்றளவினை சுவர்கள் 2அடி அகலங் கொண்டவை. கி மதிட்சுவரில் இருந்து உட்புறமாகவும், வெளி முன்னால் வாசற்படிகள் இருகட்டடங்கள்ல் அ
அண்மையில் கிழக்கில் வீதி ஒன்று இருந்த6 f)တ္တိ
உள்ளன.ஆலயத்தின் தெற்கிலும் மே குறிப்பிடற்குரிய அம்சமாகும்.
கர்ப்பக்கிருகம் வெளிப்புறத்தில் 13அ உடைய சதுரமாகும். சுவர்களின் உள்ளே அ அகலமுங் கொண்டுள்ளது. அதன் நடு தாபிக்கப்பட்டுள்ளது. இறையகம்,மண்டபம் நீளமான அந்தராளம் இருந்தது. அதன் இருபகுதிகளாக பிரித்தது. இறையகத்திலே க 3அடி 6 அங்குல அகலமான திறந்த வாசலி 18அடி 2அங்குல அகலமுங் கொண்டிருந்தது. இருந்தன. அதற்கு முன்னால் 24 அடி அகலமு அமைக்கபட்டு இருந்தது. அதன் வடக்கி
சாலையின் தெற்குச் சுவரில் 5அடி 4அங்குல
அதன் சுவர்கள்; 5அடி அகலமான கருதலாம்.
6T6
ா4ஆம் சிவாலயத்தின் மேற்கு பிரகார ட்டங்கள் இருந்தன. தென்மேற்கு மூலை பகுதிகளை கொண்ட 18அடி 4 அங்கு தானம் இருந்தது. அதன் இறையகத்திலே அருகிலும் அளவு பிரமானங்களில் அை இருந்தது. 3 வது கோட்டம் பிரகாரத்துக் வடமேற்கில் காணப்பட்டது. அது அளவில் அது 21 அடி நீளமும் 9அங்குல அகலமும் ெ
: 4ஆம் சிவாலயமென்று வர்ணிக்கப்படு இலிங்கம் தாபனம் பண்ணப்பட்ட கோட்டம் ஈஷ்வரம் என்பதிற் சந்தேகம் உண்டாகி பரிவாரத்தேவர் கோட்டமொன்றில் இலிங்த் தேவை இல்லை. எனவே 4ஆம் சிவால ஈஷ்வரம் என்றும் அது சைவர்கள் வழிபடு அமைக்கப்பட்டது என்றும் கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHYE 2 OG 6
பிற்பகுதியில் அமைக்கப்பட்டதென்று ) இதழ் ஆகிய அம்சங்கள் உள்ளமை மண்டபம் 22அடி நீளமும் 20அடி தன் நீளம் 16அடி அகலம் 14அடி 4 ங்குல நீளமும் 6அடி அங்குலமுங் த்தில் 21 அடிச் சதுரமாகும்.உட்புறத்தில் - பக்கங்களையுடைய சதுரமாகும்.
அமைந்துள்ள 4 ஆவது சிவாலயம் ம்.கோயில் வளாகம் 136அடி நீளமும் ாயும் உடையதாகும். அதன் பிரகாரச் ழக்கில் அமைந்திருந்த கோபுரவாசல் ப்புறமாகவும் நீண்டு இருந்தது. அதற்கு மைக்கப்பட்டு இருந்தன. ஆலயத்துக்கு
மைக்கான தெளிவான அடையாளங்கள் லுெம் நுளைவாசல்கள் இருந்தமை
tq- 6அங்குல அளவுடைய பக்கங்களை இது 9அடி நீளமும் 8அடி 4 அங்கு)ெ விலே பீடம், ஒன்றிம் இலிங்கம் ஆகியவற்றுக்கிடையில் 15அடி நடுவில் அமைந்த கதவு அதனை தவு பொருந்தி இருக்கவில்லை. அதில் ல் இருந்து மண்டபம் 22அடி நீளமும் அதில் 6 அடி உயரமான 8 தூண்கள் bடைய மகாமண்டபம் 16 தூண்களோடு லும் சாலைகள் இருந்தன. தெற்குச் அகலமான வாசல் அமைந்துஇருந்தது. பதால் இன்னொரு தளம் இருந்ததென
3 பரிவாரத்தேவர் OTLLULD GTGCT90)|LD லமுங் கொண்ட திருந்தது. அதன் ராரு கோட்டம் பில் வளாகத்துக்கு றுப் பெரியதாகும்.
크 조 திசையில் இருந்தமையால் பிரதான ஆலயமானது ன்றது. சிவன் கோயில் ஒன்றிலே நதைப் பிரதிஷ்டை பண்ணவேண்டிய பம் என்று கொள்ளப்படும் கோயில் ம் வேறொரு தெய்வத்தின் பெயரால்
ம் கோயிலின் தென்மேற்கு

Page 159
சிவசக்தி 2006
5ஆம் சிவாலயம்
5ஆம் சிவாலயத்தின் சுவர்களு விட்டன. இப்போது ஆலயத்தின் அத் அது செங்கல்லினால் அமைக் அமைந்திருந்தது. இவ் ஆலயமும் மேே தோற்றம் அதிகமாக காணப்பட்டது அமைந்த 40 தூண்கள் சில சதுரமா காணப்பட்டன, அத்துடன் 5 ஆம் ஆ 20 அடி ஆழமும் 4 அடி விட்டமும் ெ அத்துடன் பொலநறுவையில் தங்கியி கோயில் படிமங்கள், அழிபாடுகளில் மூலம் அறிய முடிகின்றது.
6ஆம் சிவாலயம்
5ஆம் சிவாலயத்தின் சமீபத்த 54அடி 6 அங்குலம் நீளம் கொண்ட நீளமும், 16அடி 9அங்குல அகலமும் ( ருந்தன. அதற்கு வடகிழக்கில் 16ஆடி ருந்தது. கோயிலின் வட கிழக்கில் ஆய்வுகளின் மூலம் 懿 அறிய முடிகின்றது.
7. gj.lb ëlQJIQuib
நகரததுககு வடககு வாசலு: அமைந்திருந்த அத்திவாரம் மட்டுமெ அங்குல நீளம் a 60). Lu J5). காணப்படவில்லை. இவ் ஆலயத்தி கிடைக்கப் பெறவில்லை.
அம்மன் கோயில் 囊
பொலநறுவையில் உள்ள அம் அகலமும் கொண்ட பிரகாரத்தி னுள் அ கட்டப்பட்டவை. கோயில் செங்கல் நீளமும் கொண்ட 21அடி அகலமும் ெ 鬣 கோயிலின் கூடியளவு ့်ဖြစ္ကိုစ့် னத்தவரும் அமைத்திருத்தல் வேண்டு
2ஆம் விஷ்ணு கோயில்
முதலாம் விஷ்ணு கோவிலைப்பற்றி எ
முடியவில்லை. 2 ஆம் விஷ்ணு கோய அண்மையில் அமைந்த திடலிலெ கா: இறையகம், அந்தராளம், மண்டபம் என் மண்டபமும் வவ்வேறான கால கருதப்படுகின்றது, இது பொலநறுவை வேலைப்பாடுகளை ஒத்து இருந்தன இடங்களில் காணப்படுகின்றன.
 

SVASAKTHY 2006
ம் மேலே இருந்த பகுதிகளும் இடிந்து வீழ்ந்து திவாரமும் சில தூண்களுமே எஞ்சியுள்ளன. கப்பட்ட கட்டடங்களின் தொகுதியாக லயத்தில் கூறப்பட்டது போன்றே
எனலாம். ஆனால் அதன் 4 வரிசைகளில் னவையாகவும், எண்கோணவடிவங்களாகவும் லயத்தின் வடகிழக்கில் வேறொரு கோயிலும்
மக்கப்பட்டிருந்த 6ஆம் சிவாலயம் மப்பாகும் மண்டபம் 25 அடி 6அங்குல -- தில் 3 வரிசைகளில் 6 துண்கள் சதுரமான வேறொரு மண்டபமும்
விநாயக
நளையும் பெற்றுக்கொள்ள புறததl)ெ அரண்களுக
::* წჯჭჭ
எனும் பகுதிகள் அடங்கி பிருந்தன. கோயிலும்
ப்பகுதிகளில் c 916)LDö951 It H. L. GÖ61 ତTତ0] );
யில் உள்ள ஏனைய இந்து ாயில்களின் இங்கு சங்கு சக்கர் படிமங்கள் ஓரிரு

Page 160
சிவசக்தி 2006
3 அம் 4ஆம் விஷ் கோயில்கள்
அம்மன் கோயிலுக்கு அண்மையில் விஷ்ணு கோயில் என்று சொல்வது வழ சூழப்ப்ட்ட 150அடி நீள்மும் 100 அடி அமைக்கப்பட்டு இருந்தது. ஆலய வளாகத் சுவர்ப்பாகங்களும் அடி உயரத்திலே அழிபாடுகளிடையே 5அடி 9 அங்குல உயர காணப்பட்டது. 5ஆம் சிலுர்தின் அருகி நாட்களில் 4ஆம் விஷ்ணு கோயில் எனப்ப்டு நீளமும் 60அடி அகலமும் கொண்ட சுற்றளெ பல கூடங்களோடு கூடிய் கோபுர வாசலும் அ6
ஆறாம் சிவாலயத்திற்கு அண்மையி கோயிலின் கர்ப்பகிருகத்தில் ஆசனக் கோல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
உள்ள விஷ்ணு கோயிலை 3ஆம் }க்கமாகிவிட்டது. அது மதில்களால் அகலமும் கொண்ட பிரகாரத்தினுள்
த பொழுது இறையகத்தின் L6GT. கர்ப்பக்கிருகத்தின் ாண்ட விஷ்ணுவின் படிமங்கள் ல்ெ அமைந்த விஷ் கோயில் இந் கிற தன் சுற்றுப்பிரகாரம் 117 அடி வினை உடையதாகும். இக் கோயிலில்
அமைந்திருந்த ஐந்தாம் விஷ்ணு ணுவின் படிமங் காணப்பட்டது.
ஆகி யோர் சகிதமானது.
Fancy Goods & Gift items
No. 51, Five star Market, Keyzer street, ჰჭავჭ5ჰ5 Colono-1.
el: 381894 Fax: 381895

Page 161

%

Page 162
କୁଁ
 

உமேஷ்கந்தா ஜே.பிரவீன்
இதை வசனம்

Page 163
Net 2 Phone, II
CD Writing, Printing
 


Page 164
சிவசக்தி 2006
றோயல் கல்லூரி இந்து OSIG கல்லூரிக்குள்ளான சயைத்திறன்
கட்டுரை
கீழ்ப்பிரிவு O1. த. ரகுராம் 02. முரீ, ருநீகுணேசன் 03. ஜீ. ஹர்சாந்த்
மத்திய பிரிவு
O1. உ. சஜீவ் 02. சி. பரதன் O3. g. LDirefinist
கவிதை
ழ்பிரிவு
Ο1. 5. இந்திரஜித் 02. சு சத்தியேந்திரா O3. (Burt. பிரணவன்
ஜெ. பேருஜான் 02. இ. பிரகலாதன் 03. றோ கொகுலப்பிரதாப்
மத்திய பிரிவு Ο1, வி.விபூஜிதன் O2. சு. சுஜன் O3. LIT. LDubJ6õT
நா. சஜ்சீவ்
点
岛
岛
莎
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIWASAΚΤΗΥ 2006
னலுர் ஒன்றல் நடனத்திய
ஆஎண் போட்டிeளின் மூடிலுeள்

Page 165
சிவசக்தி 2006
ଛୁଞ୍ଛିஒ
பேச்சு
கீழ்பிரிவு Ο1, பா. அஜன் O2. ந. பிரவீன் 03. சி. அருணோதயன்
மத்தியபிரிவு O1. S.g6036 g6öT
O2. V. ரமேஷ்குமார் O3. K.S. பிரணவன்
பண்ணிசை
கீழ்பிரிவு
Ο1. J. பிரணவன் 02. அ. செந்தூரன் 03. கொ. பகிரதன்
மத்திய பிரிவு
Ο1. V. இளங்குமரன் O2. T. ஹெஷோபன் 03. S. சாருகாஷ்
 
 
 
 
 

野 叠 藏 藏 警 瑟 置 藤 為 龄 橙 sae)

Page 166
சிவசக்தி 2006
கல்லூரிக்குள்ளன: கீழ்ப்பிரிவில் முதலிடம்
இந்து தைம் அன்று
இந்து மதம் உண்மையிலேயே ஒரு தலை சிறந்த முனிவர்கள் மற்றும் குறிப்பாக திருஞான சம்பந்தர், திரு நாயன்மார்கள் அவதரித்துள்ளனர். இந்து மதத்தின் தலை6 மதம் மிகவும் பழமையும், சிறப்பும் வாய்ந்தததாகும்.
பக்தி என்றால் அது இந்து சமயம் தவிர வேறொன் எடுத்துக்காட்டாகும். இந்து மதத்தில் சிவனுடைய சக்தி உமா
அணைவருக்கும் சக்தியாகும்.
இந்து மதத்திற்கு முடிவே இல்லை. மற்றும் வைண வயிற்றில் இருந்து பிரம்மா அவதரித்துள்ளார். இந்து அக்காலத்து மக்கள் பின்பற்றியதையே தற்காலத்து மக்க எப்படி இருந்ததோ அதேபோலவே இன்றும் அழியாமல் மட்டுமல்லாது இந்தியாவிலும் வளர்ந்து வருகின்றது. இந் கொண்டிருக்கையில் அதனை மீண்டும் வளர்த்துஎடுக்கவே அன்னை முரீ சாரதாதேவி போன்ற மேன்மை மகான்கள் விவேகானந்தர் அவர்கள் ஆற்றிய உரையால் Lofier இந்தியாவில் பிறந்த இன்னொரு மகான் திருவள்ளுவரையு புத்துயிர் பெற்றது. வெளிநாட்டவர் கூட திருக்குறளை மொ பெற்றனர். மற்றும் இவ்வேளையில் நாம் ஒளவையாரையும் இந்து மதத்திற்கு ஆற்றிய தொண்டுகள் எல்லையற்றது. ப் இவ்வழிகளில்நின்றால் இறைவனை அடையலாம் என்று இ6
இந்து மதத்தின் பண்பாடு தற்காலத்திலும் அதே பெருமையைத் தரக்கூடிய விடயமாகும். இந்து மதத்திலும் கம்பன் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் இந்து மதத்தி அவையாவன தைப்பொங்கல், புதுவருடம், தீபாவளி என்பன அணிந்து கோயிலுக்குச் சென்று இறைவனை பக்தியுடன் வ செல்கையில் கோயிற் கோபுரத்தின் நிழலை மிதிக் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களான ஆறுமுகநாவலர் சைவத்ை
பாதுகாத்தவரேயிரும்,
62
 
 
 
 
 

SWASAKTHY 2006
Y6ÚmÛಣ್ಣufಾಯೆ
பெற்ற கட்டுஒைரு
ர், சுந்தரர், மாணிக்கவாசகர், உட்பட 63
பன் சிவபெருமான் என நாம் வழிபடுகிறோம். இந்து
றும் இல்லை இந்து மதம் உண்மையாகவே பக்திக்கு
தேவியார் ஆகும். அவர் சிவனுக்கு மட்டுமல்ல நம்
ாவ மதத்தின் கடவுள் விஷ்ணுவாகும், விஷ்ணுவின் pதத்தின் பண்பாடு அன்றைய மக்கள் அதாவது நம் பின்பற்றுகின்றனர். இந்து மதம் அக்காலத்தில் வளர்ந்து வருகிறது. இந்து மதம் இலங்கையில் 型 மதம் இந்தியாவில் அழிவை நோக்கி போய்க் நீஇராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் மற்றும் அவதரித்தனர். ஒரு முறை சிகாகோவில் சுவாமி கவனம் அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டது. மற்றும்
ம் நோக்கலாம். 9eນຕົວກ திருக்குறளால் இந்து மதம்
ழி பெயர்த்துக் bறு பல அறிவுப் போதனைகளை நினை வுபடுத்தவும் வேண்டும். இவர்கள் எல்லோரும்
ஆற்றும் ஒளவையார் பல பக்திப் பாடல்களை பாடி
னிமையாகக்கூறியுள்ளார்.
மையிலேயே எமக்கு
வர்கள் தோன்றியுள்ளனர் அதில் பாரதியார் னருக்கும் சில பண்டிகைகள் காணப்படுகின்றன Girgib. இத்தினங்களில் நாம் குளித்து தூய ஆடை ழிபடவேண்டும், முக்கியமாக நாம் கோயில்களுக்கு கவே கூடாது மற்றும் இலங்கையில் இந்து மத தயும், தழிழையும் தமது இரு கண்களாக போற்றிப்

Page 167
சிவசக்தி 2006
நாம் வெள்ளிக்கிழமைகளில் கோயில்களு விடயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும் அவை புசித்து விட்டுச் செல்லக்கூடாது, பாதணிகளுடன் என்பனவயாகும். கோயிலுக்கு உள்ளே பெண் துப்பக்கூடாது, காலை விரித்துக் கொண்டு இரு என்பவையாகும். நாம் ஒழுங்காக கோயில் விதிமுை முக்திப்பேறுகிட்டும்.
இறைவன் என்றும் உள்ளவன், எல்லாம் இத்தகைய இறைவன் ஒருவன் இருக்கிறான். 6 தீயவற்றை பார்க்காது வாழ்வோம்.வரலாற்று சிறப் பெறநான்குவழிகள் உண்டு அவையாவனசரியை,
அக்காலத்தில் சைவ சமயத்தில் பல தர அழியாதது ஆகும் சைவ சமயம் இன்று போல் என் திகழ்கின்றனர். அவர்கள் திருஞான சம்பந்தர், ஞானசம்பந்தர் உமாதேவியாரிடமே ஞானப்பால் வரலாயிற்றுதிருநாவுக்கரசர் சூலைநோயால் பாதிக்க
சைவ சமயத்தில் நாம் நம்பிக்கையோ அருளுவான் என்பதுதிண்ணம்நாழும்நல்லவழியி
சைவசமயம் அன்றும், இன்றும் மட்டுமல்ல என்றும்
"வாழ்கசமயம் இவ்வை
சைவமே எங்கள்தெய்வம் சிவனேளங்க
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 23:36,
க்கு செல்லல் முக்கியமான ஒன்றாகும். கோயில்களில் சில யாவன கோயிலுக்கு வெளியே செய்யக்கூடாதவை மாமிசம் செல்லக்கூடாது. மதுசாரம் அருந்தி விட்டுச்செல்லக்கூடாது கள் தலைவிரித்துக்கொண்டு இருக்கக்கூடாது, எச்சில் து நந்தி பீடத்திற்கு குறுக்காக இருக்கக்கூடாது மறகளை பயபக்தியுடன் நடந்தால் எமக்கு இலகுவாக
அறிந்தவன், எதிலும் வல்லவன், சிறப்பு, பிறப்பு அற்றவன் எனவே நாம் தீயவற்றைப்பேசாது, தீயவற்றை கேட்காது. பு மிக்கது இந்து சமயம் ஆகும். இந்து சமயத்தில் முக்தி
பாகம், ஞானம் ஆகும்.
பர், சுந்தரர், மாணிககவாசகர் என்பவர்கள் ஆவர். இதில் பெற்றார். அதனால் இவருக்கு ஞானசம்பந்தர் எனபெயர் $ப்பட்டுஅதன்விளைவாக சைவசமயத்தைதழுவினார்.
டும். அன்போடும், பக்தியோடும் வழி ல்நின்று இறைவனை அடைவோமாக!

Page 168
சிவசக்தி 2006
கல்லூரிக்குள்ளன: ஒத்தியபினிஷில் மூதலிட
இளைஞர் லுரற்னும்
சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், ெ உள்ளடக்கியது இந்துமதம். இந்து மதம் ஓர் ஆண்மகனின் அவையாவன பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், பிரம்மச்சரியநிலையை கடைப்பிடிப்போர் என்று வரையறுக் ஒழுக்கம் கற்றுபேணல் என்பனவே முக்கிய கடமைகளாய்ெ
இந்து மதம் என்பது என்று , யாரால், எவ்வாறு, ! தொன்மையும் சிறப்பும் பெற்றுள்ளது. இது மனித வ பிரம்மச்சரியம் முதல் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கேற்ப சிறு தொடரும் என்று நம்புகிறது போலும் பிரம்மச்சரியத்தில் இ வகைப்படுத்தபட்டவற்றை தைத்ரீயஉபநிடதம்பின்வருமாறு
"அறம் செய்க, உண்மை பேசுக; ஓதுவதுஒழியேல் அன்னையைத்தெய்வாமாய் போற்றுக தந்தையைத்தெய்வமாய்ப்போற்றுக ஆசிரியனைத்தெய்வமாய்ப்போற்று”
இத கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய பண்புகளாக வாய்மை, ஆசிரியர்என்போரைமதித்தல், இந்துதர்மம்பேணல் என்பன
"வாய்மை எனப்படுவது யாதெனில் யாதென்று திருவள்ளுவப் பெருமான் வரையறுக்கிறார் எனினும் நடை ஒன்றே எனத்தோன்றும் கற்றோனுக்கு சென்ற இடம் எல்ல பண்புஎனகொள்ளப்படுகிறது స్ట్ర
தாயிற்சிறந்தொரு கோயிலுமில்லை தந்தைசொல்மிக்கமந்திரமில்லை"
என் நல்லொழுக்கப் பண்பின் சிற்ப்பினை வலியுறுத்தி நிற்கின்ற ஆசிரியரைமதிக்கவேண்டும் என்பதை இந்துமதம் வலியுறு
"குருபிரம்மா குருவிஷ்ணு குருதேவோமஹேஸ்வரா குருசாட்சாத்பரப்பிரம்மா தஸ்மைருநீகுரவேநமஹ”
6T60 பிரம்மனாகவும்,திருமாலாகவும், மகேஸ்வரனாயும் அருள்கி
இவ்வாறு பல்வேறு சடங்குகளும் மரபுகளும் ஒ போதும் ஆங்கிலேய ஆக்கிரமிப்பால் சூழப்பட்டு விடுப இளைஞர்கள்மூழ்கிதம் சிறப்புப்பெற்றதொன்மையான இந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHYE 2005
೮6ÚOÛಣ್ಣಯ್ಯೆ ல் பெற்ற கேட்டுஒைரு
சளரம், கெளமாரம் என்றுள்ள ஆறு உபபிரிவுகள் வாழ்வை நான்கு உபபிரிவினதாய் வகுத்துள்ளது. ஸன்னியாஸம் என்பன. இளைஞர்கள் எனும் போது கலாம். பிரம்மச்சரிய வாழ்வில் கல்வி கற்றல், சைவ காள்ளப்படுகின்றன.
1ற்று விக்கப்பட்டது என்று அறியமுடியாத ா ஒழுக்கத்தை அதாவது மிகமுக்கியமாய் 褒 பண்புகளை உறுதியாய் குறிப்பிடும். ஏனெனில் வதியதில் ஏற்படும் ஒழுக்கப்பண்பு கடைசி மட்டும் ளைஞர்களுக்கு மிக வலியுறுத்தும் பண்புகள் என விளக்கும்.
எப்
ன் அடிப்படையில் இளைஞர் தம் வாழ்வில்"
உண்மை, திறம்படக்கற்றல், அன்னை, தந்தை, பற்றைகுறிப்பிடலாம்.
ம் தீமை இலாத சொலல்" என்று வாய்மையை முறையில் வாய்மையும் உண்மையும் சார்பளவில் 1ம் சிறப்பு எனவேதான் கல்வி கற்றலும் இந்து தர்மப்
று கூறும் இல்லடிகள் இந்து மதம் கூறும் தே போல இளைஞர் தமது குருவை அதாவது
ற மந்திரப் பாடலடி மூலம் குருவான ஆசிரியனே றார் என்கிறது.
ழுக்கக் கோட்பாட்டினை இந்து மதம் ட்ட போதும் மேலைத்தேய கலா துமதத்தை மறந்து கண்ணிருந்தும்கு

Page 169
சிவசக்தி 2006
19ம் நூற்றாண்டளவில் இருந்த போது இந்து ம வேரூன்றி பல இந்து மைந்தர்களை தந்தது. எழுப தெளிவுற செய்து புகழ்பட்ட விவேகானந்தர், தமிழு இந்துமதம்பற்றி தெளிவு பெற புத்தகம் எழுதி அச் அமைப்பின் மூலம் எழுச்சி மிக்க இளைஞரை உ அமைத்துதமிழ், இந்துமதம்தழைக்க செய்த சேர். ெ
நாம் அன்றைய இளைஞர் வாழ்வும் இந்து இன்றைய இளைஞர் வாழ்வில் இந்து மதத்தின் செ இளைஞர் மன்றங்கள் இயங்கி பாடசாலை பேணிப்பாதுக்காகின்றன. அவற்றை நாம் பாராட்டிே தர்மம் பேணிக்காத்து வந்த போதிலும் ே மலும் சில செயற்படுகின்றனர். என் மனதினை இன்றும் s நடத்தி நிகழ்வுகளே இவ்வாறு என்னை எழுதத்தூன் இன்றுதெய்வதரிசனத்திற்கு உரியனவாக அன்றி
"கோயில்ல வைத்து காதல சொன்னா
கூறும் இவ்வாறு கோயில்கள் எல்லாம் காதலர் பூ பொறுத்துக்கொண்டுள்ளனவோநானறியேன்.
ஆதியும் அந்தமுமில்லா அருட் பெரும் ஜே இழிவாக்கும் சில இளைஞர்கள் திருந்த வே என்னால் இக்கட்டுரையை படித்தாவது சிலர் திரு எல்லாம் இறைவனது சித்தம். వ్లో
 
 
 
 
 
 
 

SVASAKTHY 22 OOS
தம் இவ்வுலகில் தன் தொன்மைச் சிறப்பை நிலைநிறுத்தி லின் விழுமின் என்று இளைஞர் பலரை தூண்டி எழுப்பி ம் இந்து மதமுமே தன்னிரு கண்கள் என்று இளைஞர்கள் சிட்டு வெளியிட்ட ருநீலருரீ ஆறுமக நாவலர், இந்து போட்
ருவாக்கிய இராசரத்தினம், பாடசாலை, கோயில் என்பன
வண்டும் என்னதான் சில இளைஞர் மட்டும் இந்து கலாசார மோகம் கொண்டு தம் நிலை மறந்து ழியும் விடயமாயுள்ளது இதுவே என் கண்முன்
று உதாரணமாக கொண்டால் சில ஆலயங்கள்
களின் காதல் கோட்டைகட்டும் இடமாகின்றன
65

Page 170
சிவசக்தி 2006
கல்லூரிக்குள்ளன
இழ்பிரிவில் முதலிடம்
ைேன்டிைக்கென
அன்றுதொட்டுஇ கன்று முதல் மனித பேணப்பட்டுவந்த (SLD66T60)LDuT60T 60)
உலகமெல்லாம் வி உங்கள் உள்ளபெ கனலைக்கடல்கள் கலந்துநின்றசை
முதற்கடவுள் சிவன தொப்பை யப்பன் எம்முள் உள்ளை வளர்ப்போம் என்க
கண்ணி விடும் தே பங்கருக்குள் ஒழிய மேன்மையானை மேலும் மேன்மை
புத்தனும் சைவனே ராமகிருஷ்ணரும்: இவ்வளவு ஏற்றம் சைவநீதிமேன்பை
சமாதானப்புறா6ை
பாரெங்கும் பரப்பு மேன்மை கொள்ை விளங்குகஉலகெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ன போட்டியில் 5 பெற்ற விேதை
ஒ9லு நீதி
ன்றுவரை
}ல்லாம் நிறைந்து ாலைகாற்றுபோன்றவற்றில் வநீதிமேன்மையானது
நன தொழுது பிள்ளையாரை தொழுது
சங்களும் பும் தேசங்களும்-சேர்ந்து சவநீதியை
பாக்குவோம் என்க.

Page 171
சிவசக்தி 2006
கல்லூரிக்குல் ஒத்தியபிரிவில் மூ
6
வானும் மண்ணு
நீரும் நெருப்பு பூவும் வண்டும்
மனிதன் மட்டு
சூரியன்கூடம ஆனால்மனி சமரசம் கொள்
சமாதானம்தா
LD6of56öT FLDUë ஆனால் சமர இது அவர்களி அவனது ஆற்
அமைதிநிலை அட்டூழியத்:ை சமாதானம்
சமரசத்தைப்ே
சூரியனும் சந்த பகலும் இரவும் மனிதனுக்குப சமாதானம் வ
சமரசத்தைப் இன்பரசத்தை சமரசத்தை அ துன்பரசத்தை
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTEFY. 20) (1965
iளான போட்டியில் தலிடம் பெற்ற விேதை
ணும் சமரசம்கொள்ள ம் சமரசம்கொள்ள சமரசம்கொள்ள
ஏனடா இதனை அறியவில்லை
ழைக்குப் பணிந்து மறைந்துவிடுகின்றது
1865 மனிதன் ஏன்தான் பணிவதில்லையோ
வதை அறிந்துவிட்டால் [GeoT மலர்ந்து விடும்

Page 172
சிவசக்தி 2006
কুঁচ, வாழ்வில் முக்கியம் அதனை அறிந்தால் இதனைபுரிந்தால் இ எனவே சமரசத்தை சமரசத்தை விரும்பா மண்ணிற்கு சமமட
 
 
 

sIVASAKTHY 2006
அன்பு
வளரும்பண்பு
ரத்தில் எத்தனை அழிவுகள் துதிறந்ததாஇவ்வுலகம்

Page 173
சிவசக்தி 2006
ஓர் ஊரில் விமலன், கமலன் என அன்னையின் சொல்லை ஒருபோதும் தட்ட மா மதிப்பதில்லை. அதனால் விமலன் கெட்ட வழிகள் சொல்லியும் விமலன் திருந்தவில் அசையவில்லை ஆனால் கமல ஆ விமலன் அவன் மீது பொறாமைப்பட்டான். விம அவர்களது பள்ளிப்படிப்பின் இறுதி ஆண்டாக இ கமலன் தனதுதாயின் சொல்லையே தெய்வ வாக்க மாணவனாகவே இருந்தான் ஒரு நாள் கமலன் மாணவனை அடித்துப்பணம் பறிப்பதைக்க கமலனைத்தாக்கினான்.விமலன்தாக்கியதில்
கமலன் அதைப்பொறுத்துக் கொண்டு அதைப்பொருட்படுத்தாமல் அவ் மாணவனின் நடந்தவற்றை தனது அன்னையிடம் கூறினான். க தூர போ” என்றார். கமலனும் அதனை விளங்கி பள்ளிப்படிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறை விமலன் அன்று நடந்ததைப்போல @dঢ় LDIT600 பெற்றோரிடம் கூறி விமலனின் தாயரைச் சந்திக் விமலனைக் கண்டித்து வைக்கண்டித்து வை: கனடித்தும் விமலன் கேட்காமலும் தாயை LD அடித்துப்பணம் பறித்தான் அச்சிறுவன் தனது .ெ செல்லாமல் பாடசாலை அதிபரிடம் முறையிட்டன இப்படிச்செய்தால்பா லயைவிட்டுநீக்கம் ଶ୍ରେ&!
பெற்றோர்களையும் வரவழைத்தார்.பின் கமலை இவன்தான்" எனக்கூறினார்பின்கமலனைப்பேசு இப்பெயருக்காரணம் தனது அன்னை தான் எ கண்ணிர் வந்தது. அப்போது விமலன் தனது மதித்திருந்தால் நானும் இந்த நிலைக்கு வந்தி வெளியே வந்தான். பின் சகல நிகழ்ச்சிகளும் ந கமலனிடம் மன்னிப்புகேட்டான். கமலனும், மன்ன கமலனின் தாயார் நீதிருந்தி விட்டதே போதும் நீ! அடைவார் என்றார். விமலனும் “சரி” என்று வீட் தாயார் மகிழந்து கட்டித்தழுவினார். பின்விமலன்ந
"அன்னையின்சொல் தெய்வத்தின்வா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ளனன போட்டியில் தலிடம் பெற்ற சிறுகதை
ாணவர்கள் இருந்தார்கள் கமலன் தனது
லன் ஒரு போதும் அன்னையின் சொல்லை
ரில் த்தொடங்கினான். விமலனின் தாயார் எவ்வளவு னின் தாயார் கண்டித்துப்பார்த்தார். அதற்கும் அவன்
வும் சிறந்த மாணவன் எனப்போற்றப்பட்டான். இதைக்கண்டு கமலுனும் வளரத்தொடங்கினார்கள் இவ் ஆண்டு போதும் விமலன் மாறுவதாகயில்லை ஆனால் ன். கமலன் பாடசாலையிலேயே இன்னும் சிறந்த ட்டு வீடு செல்லும் வழியில் விமலன் ஒரு பள்ளி
ண் தனது உரையை முடித்து :ன்றதும் விமலன் ஓடிப்போய் என்றான் விமலன் அழத்தொடங்கினான். அப்போது

Page 174
சிவசக்தி 2006
கல்லூரிக்குள்ளன இத்தியபினிஷில் மூதலிட
விதைக்குள் ஒரு
வீசுகின்ற தென்றலிலே, வீறாப்பாய் எழுந்து, தென்னையிலே இரு ஜோடிக் குருவிகள் பேசிக்குலாவியப புல்லினங்களிடையேயும் சிறுநடனம். இது গুচে புறம விழுதுகளிடையே சிறுவர்களின் குதூகலச் சிரிப்புடன் கேலி
விசும்பல் ஒரு அழுகைகாரணம் அறியநாம் அருகேசெல்ே
சண்டை புரியும் சண்டைக்காரர்கள் எவ்வாறு திற திறந்த மேனியோடும் பல்வேறு முறை தைத்தாகி விட்டது : சிறுவன் ஆனால் வீரர்கள் போல் அவனிடம் தசைக தென்படுகின்றன. பல்லாண்டு காலம் காற்று மட்டுமே உன் காரணம் தேடசற்றுமுன்நடந்த விடயத்தைதெரிந்துகொள்
* அடேய்ராஜா நானும் இந்த விழுதில் ஏறி ஆடய இன்டைக்கு ஒருநாள் மட்டும் ஆட விடுவேண்டா" என்று :ெ மகேந்திரன்.
* அடேய் செருப்பு தைக்கிறவன் மவனே! உனக் ஸ்கூலுக்கும்போறதில்லை, போய் எவன்டயாவது செருப்ப
"பாருங்கடா இவனுக்கு ஊஞ்சல் ஆடகேக்கதாமல்
உடனேயே அருகிலிருந்த சிறுவர்களிடம் கேலிச் கிரிப்ெ கசிந்தது. ஏனடா இவர்களிடம்போய்க்கேட்டோம் என இருந்
ஆனால் இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஏதாவது வார்த்தை அவளை கதறவிட்டது. உண்யைமயில் அவனு இரண்டிலும் ஒன்று தெரிய வேண்டும் என்ற முடிவில் வீடுே உயரம் கூடசற்றுகுள்ளந்தான்.ஆனால் மனதோவைராக்கி
அவனது வீடு,
'அப்பா! ஏனப்பா என்ன மட்டும் ஸ்கூலு
பொடியங்களெல்லாம் எனக்கு நக்கல் அடிக்கறாங்கள்
கடுமையாகவே கேட்டுவிட்டான்.
* அடே மகேந்திரா நான் சாதாரண செருப்புத் ை பெரியவிசயம்டா" என அவர் உருகுகையில் அவனது வைர
மறுநாள் காலை வேளை மகேந்திரனின் தந்தை பாடசாலை விட்டுச் செல்லும் மாணவர்களையே உற்று பாடசாலையிலிருந்துவெளியேறுகையில் அவனதுபையில்
170
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ன போட்டியில் ல் பெற்ற சிறுகதை
ந விருட்டும்
காற்றின் இசைக்கு ஏற்ப தாள நடனம் புரியும் ஒயே இருக்க, தூரத்திலே பூமிப்பந்தை முட்டி வளர்ந்த ருக்க மறுபுறத்தில் இயற்கையான ஆலமரத்து |ச் சிரிப்புகளும் கூட ஆனால் அதற்கு அருகில் சிறு 6)ΙΠιρ.
த மேனியுடன் சண்டை செய்வார்களே அதே போல என்பதை பறைசாற்றும் சிறு காற்சட்டையுடனும் ஒரு ள் வீறிட்டு நிற்கவில்லை வெறும் எலும்புகளே ண்டு வாழ்ந்தது போன்ற உடம்பு இவன் அழுகைக்கு ளவேண்டும்.
பா? எனக்கு சரியான ஆசையாயிருக்கது ஏறி ஆட கஞ்சும் குரலில் கேட்டான் நாம் சற்று முன் வர்ணித்த
கு இந்த விழுதுல ஊஞ்சல் ஆட கேக்குதாக்கும் நீ தையன்டா
G36)
ாலி உடனேயே மகேந்திரன் கண்களில் கண்ணீர் தது.அவனுக்கு
திட்டு விழும், அந்த ஸ்கூலுக்கு போகாதவன் என்ற லுக்கே அவன் மீது வெறுப்பாய் இருந்தது. இன்று
நாக்கி விரைந்தான் வயது பத்துதான் ஆகியிருக்கும் யத்தில் விண்ணைவிஞ்சியது.
க்கே அனுப்பறிங்கள் இல்லை என்ட வயசு என்னப்பா நீங்கள் செய்யற வேலை? சற்று
தக்கிகறவன்டா எனக்கு அரை வயித்துக் கஞ்சியே ாக்கியம் ஆவியாகிவிட்டது.
செருப்புத் தைத்துக் கொண்டிருந்தார். அவரது மகன் |ப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மாணவன் ருெந்ததமிழ்ப்பாடப்புத்தனம் நழுவிவிழுந்தது.

Page 175
சிவசக்தி 2006
மகேந்திரன் அதைக் கவனித்து விட்டான். அதை எ அவனது வீட்டினுள்ளே சென்றுவிட்டான்.
பின்பு வீட்டில் சென்று கொடுத்தால் வீண் சென்றுவிட்டான் வீடுசென்றதும்முதல் வேலையாக வாசித்தபோது அது ஒளவையார் அருளிய ஆதித்தி மனப்பாடம் ஆக்கிவிட்டான்.
பின்னர்தான் புத்தகத்தைப் பற்றி நினை வைத்து விட்டு ஒடி வந்து விட்டான் இதை அம்ம மகேந்திரன் தந்தையின் செருப்பு தைக்கும் இடத் செய்யும் பையன் வரவில்லை ஆகவே கடைக்கார இந்த டீயைசுப்பிரமணியம் வாத்திாரிடம் கொடுத்து
அவனும் சரி ஐயா என்றபடி பாடசாலை: பார்த்துவிட வேணுமென்ற அவா அவனிடம் PCE அவரிடம் வழங்க எத்தனிக்க சேர் இவன் தான் சேர் பார்த்தனான். န္တီ
கண்ணாடி கண்களுடாக கழுகுப் பார்ை உன்னால் வாசிக்க முடியுமா? " ஓம் சேர்! நா6 எதிர்பார்க்காமல் படபடவென ஒப்பித்தான்.
வகுப்பே வாய்திறந்து வாத்தியார் உட்பட ே படிக்க கஷ்டப்படுறத நீயாவே சொல்லிட்டே நீ வில் உன்னைநானே படிக்கவைக்கிறன் உன்னைபெரி
விதி விளையாட்டை வியக்கத்தான் முடி ஓடினான் ஜ்
 
 
 
 
 

SWASAKTHY 20036
ܝܗ டுத்துக் கொடுக்க ஒடிய போது அதை நமூவ விட்ட மாணவன்
அவமானம் தான் மிஞ்சும் என்று எண்ணிய படியே தனது வீடு 5 அப்புத்தகத்தைதனக்குத் தெரிந்த சில எழுத்துக்களை கூட்டி சூடிஎனபுரிந்தது. ஒருவாறு எழுத்துக்கூட்டிமுதல்பந்தியையும்
வு வந்தது ஒருவாறாக அவன் வீட்டு திண்ணையிலே அதை ாணவனின் நண்பன் பார்த்து விட்டான். மறுநாள் காலை,
ன்னால் உள்ள தேநீர்க் கடையில் எடுபிடி வேலை சுற்றித்திரிந்த “மகேந்திரனைக் கூட்பிட்டு" மகேந்திர
கனிவாகவே கேட்டார்.
க்கி ஓடினான் இந்த சாக்கிலாவது unt LaFIT606)6Out
மணியம் வாத்தியாரைக் கண்டு பிடித்து டீயை

Page 176

硫
@_យោrama, பிரணவன்

Page 177
சிவசக்தி 2006
ð೧೬ರಿ-Sl@aು ಹಿ@LuiಾQ0NG ರಿ;
கட்டுரை
மேற்பிரிவு 01. த டரூசனா பிஷப் 02. கு. பிரதீபன் கொழு 03. ச. நிரோஷன் டி. எள் 03. ப. பத்மபிரியா இராம
மத்தியபிரிவு Ο1. சி. சகிர்தா விஜய 02. நா. சரிதா இராம 03. ஜெ. தர்வழிகா புனித 03. டி. பிரவினா விஜய
கீழ்பிரிவு
(3ušči
Ο1. ஜெ. பிரியலக்கூடிமி
O2. ரா. சுஷ்மிகா
03. தி. தர்மேந்திரா டிஎஸ்
மேற்பிரிவு
O1. கொழு
O2. விஜய
O3. விஜய O3. இராப்
மத்திய பிரிவு
Ο1 ச. காயத்ரி 02. டி. அஜந்தன் கொழு 03. ச. விதுர்ஷன் கொழு
5p, Sirflo
O1. 66). bijLDT விஜய O2. um. áuTL5. விஜய
03. ர. பிருந்த லக்கூடிமி விவே
 
 
 
 
 
 

SWASAKTY 26) (36
இந்து மகளிர் கல்லூரி அந்தோனி பார் மகளிர் மகா வித்தியாலயம்
ரட்ணம் இந்து மத்திய கல்லூரி ரட்ணம் இர் து மத்திய கல்லூரி கானந்தா கல்லூரி *

Page 178
சிவசக்தி 2006
கவிதை
மேற்பிரிவு Ο . ர. விவேக்
O2. LID, LDubTTT 03, ர, ஷோபிகர்
மத்திய பிரிவு 01. முரீ. அம்ரிதா O2. LD. öiGäg6ig 03. க. நிரோஷினி
கீழ்பிரிவு
Ο . ந. பாமதி 02. தி. திவாகர் 03 இ. தறங்கினி
சிறுகதை
மேற்பிரிவு 01. ரா.ருஷாந்தினி 02. ந. பிரகாஷ்
மத்திய பிரிவு
Ο1. வி. விமல்ராஜ்
02 ச. கெளசிகா 03. சு. துஷிந்தா
கீழ்பிரிவு
O oi. . நிவேதிகா
02, பா. ஹிந்துஜா 03. ந. றுகிதன் 03. ர. சுகனியா
LJ6āთT6ნზfiრნატ:
மேற்பிரிவு Ο1 母。 சுஹாசினி
03. ரா. கிருஷாந்தினி
02 ச. இந்திரஜோதி
இந்துக்க இராமநாத இந்துக்க
பிஷப்ஸ் புனித அற் புனித கிே
இராமநாத
புனித மf இராமநாத
இசிபதன விஜயரட்ன
இராமநாத விஜயரட்ண
174
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ல்லூரி ரத்மலான நன் இந்து மகளிர் கல்லூரி ல்லூரி முகத்துவாரம்
தோணியர் ஆண்கள் மகா வித்தியாலயம்
ளயர் மகா வித்தியாலயம்
ຫມີ இந்து மத்திய கல்லூரி சீர்வாதப்பர் கல்லூரி ல்லூரி
ந்த கல்லூரி இந்துக் கல்லூரி பாதமிழ் மகா வித்தியாலயம்
எம் இந்து மத்திய கல்லூரி ாயர் மகா வித்தியாலயம் ன் இந்துமகளிர் கல்லூரி
பாதமிழ் மகா வித்தியாலயம் இந்துமகளிர் கல்லூரி
ກວ້ இந்து மத்திய கல்லூரி
ன் இந்து மகளிர் கல்லூரி ாம் இந்து மத்திய கல்லூரி

Page 179
சிவசக்தி 2006
மத்திய பிரிவு O1. கி. பத்மலோஜினி புனி 02. ச. சிவாஜினி விஜ 03. பி. டிலாந்தினி புனி
கீழ்பிரிவு 01. தி. கீர்த்திகா பிஷ 02. தி. அபிராமி புனி 03. ரா. ஷர்மினி புனி
தேவாரமனனம்
கீழ்பிரிவு 01. கி. ஜீவரானி வி:ே O2. Lę. ŠpJIT விஜ O3. க. அர்ச்சனா விஜ
திருக்குறள்
அதிகீழ்பிரிவு {}; Ο1. ஷா, இந்துவழா இரா O2. gF. விஷ்ணுகா இரா 03. முரீ, ருநீரம்யா இரா
5FL DUU e9H 6ötörtóóOT (3Lumu:
01. இராமநாதன் இந்து மகளிர் கல்லூ
ரா. நிஜநிதிகா டி. வனிதா கி. வரனிய கெளரி ஜெ. ரிரியங்கா
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHYE 225
Ll து மத்திய கல்லூரி
இந்து மத்திய கல்லூரி
யரட்ணம்

Page 180
சிவசக்தி 2006
நாடளாவிய féufಾಮೆ நடாத்தச்சட்ட 8லயத்திறன் காண் போட்டிகளில் கி. அதில் புள்ளி
நினைவுக் 0
இவ்வருடமும் கைப்
இராமநாதன் இந்து கொழும்
"மேன்மைகொள் சைவநிதி எங்கும் விளங்கிடல் ( திறனை வெளிக்கொணர. இறையருளால் "சமயத்திறன் காண்போட்டி அனைத்து மாணவி స్క్రీస్ట్
அவர்தம் um gi "றோயல் கல்லூரி இந் மனமார்ந்த நன்றிகை
இதுபோல் என்றென்றும் உங்கள் :
 
 
 
 
 
 
 
 
 
 

SIWASAIKTHY 2006
பாட9எலைகளுக்கிடையிலான ஒடத்த இடங்களின் அடிப்பனுடயில்
பாடசாலை
மகளிர் கல்லூரி - 04
வேண்டும் என்ற உயரிய நோக்குடன், மாணவர் நாம் நடாத்திய அகில இலங்கை ரீதியான
ಹir 2006 பங்கு பற்றிய
ளும் பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியில்
து வந்த பொறுப்பபாசியர்களுக்கும்
து மாணவர்மன்றம்

Page 181
சிவசக்தி 2006
ULరీ-lacురింgరీరీ இழ்ச்பிரிவில் மூத
8யைந்கள் கூற
நல்லுபதேசங்கள் எனும் பொழுது அவற்றி இஸ்லாம் சமயம், பெளத்த சமயம், கிறஸ்தவ கூறப்பட்டுள்ளன. அவை எமக்கு நல்ல பல கருத் சமயமும் கூறும் நல்லுபதேசங்களை நாம் சற்றுநோ
முதலில் நாம் இந்து சமயத்தை எடுத்துக் யாதெனில் ஆலயம் தொழுவது சாலவும் நன்று' எ ஆலயத்தை நாம் சென்று வழிபட்டால் அது நமக்கு ந
இறைவன் விறகில் தீ மறைத்திருப்பது ே நிலத்தினடியில் நீர் நிறைந்திருப்பது போல, உறையும் இடம் ஆலயம் ஆகும். அந்த ஆலயத்து இட்டுச்செல்லப்படுகிறது எனும் தேனிலும் இனிய உப
இவ்வுபதேசமானது இந்து சமயத்துக் LDL வீட்டில் இறைவனை வழிபடுவதை விட e56) அளவேயில்லை! இக்கருத்தையேதான் பெளத்த சப் எனக் குறிப்பிடுகிறது.
அனைத்து சமயங்களும் கூறும் இன்னுெ எடுத்துக்காட்டாக அரிச்சந்திரனின் வாழ்க்கையைய உண்மை பேசுதல் எனும் கருத்தை தனது வாழ்வி நிறைவேற்றி இன்று நாம் அனைவரும் பேசும் அள ஐயமில்லை. ಜ್ಞ ညှိုး
அதனைத்தான் இந்து மயம் குறிப்பிடுகி போல வாரி வழங்கி கொடையாளியாக, விவேகானந் போல ஒரு மகானாக, சம்பந்தர் செய்த நன் வாழ்கின்றானோ அவனே ஒரு சிறந்த மனிதன் என் 羲
அடுத்த உபதேசமாவது உயிர்கள் மீது sis வைபில்லிலும் குறிப்பிடப்படுகிறது. இதைதான் இ உபதேசக்கிறது. பிற உயிர்களில் இறைவனைக்
இவற்றின் கருத்து.
அடுத்ததாக அனைவராலும் ஏற்றுக்கொள் இதனை ஒளவையார்தனது ஆத்திச்சூடியில் "அறம் ஆத்திகடியில் அனைத்து மதங்களிலும் கூறப்பட் குறிப்பிடுகிறார்அவ்வினிய உபதேசங்களை இப்பொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
kಾ_uಾQXIG 6ÚQಲಿಙ್ಗಲಗಿಯೆ ball பெற்ற கிட்டுஒைரு
சமயம் எல்லா சமயங்களிலுமே நல்லுபதேசங்கள்
ந்துக்களைப் போதிக்கின்றன. அவ்வகையில் ஒவ்வொரு க்குவோம்.
ରଞ அதில் முதலாவதாகக் கூறப்படும் உபதேசம்
கும். அதாவது இறைவன் இருக்கும் இடமாகிய
சுவின் உடலெங்கும் பால் வியாபித்திருப்பது போல, ங்கும் வியாபித்திருக்கின்றான். ஆயினும் அவன் விரும்பி க்கு 6566 ல் எமது ஆன்மா ஒன்றுபட்டு அவன் பால் தேசத்தை இந்துசமயம் எமக்கு அளித்துள்ள Mwww.
நக்கு இரங்குதல் ஆகும் றார்.ஒளவையார் தனது
ட கருத்துக்களைக்

Page 182
麟 } 配
脚 늬「總 홍 활 泗腳心過腦@命潮 姻.g翻翻他刚引b 娜娜娜•細 烟型烟概啤娜感她GB 腳珊珊 烟鹰鸡血蹄瓣鳃盖 娜觀鄭珊珊珊娜娜
ப்பிடுகிறார் நாமும் இவற்றை பின்பற்
ழ்வோமாக
றி
பிரஜைகளாகவா
எனக கு
நற
தில்
o
前
o g
}29گ
தோன்றுகானறாமைநன்று
隱總 溜
ற் புகழொடு
ல்தே
ன்றிற் ன்றலி
"தோ தோ
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
ஜெ. பிரியலக்ஷ்மி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி

Page 183
சிவசக்தி 2006
ULరి-1@aురీరింగ్స్టరీ ஒத்தியபிரிவில்
ಲಿiಡೆಲ್ನ GIಡೆ(g
"அன்பிற்கும் உண் பூண்கண்ணிர்பூச6
அன்பு என்னும் உன்னத நிலையில் ஊற்றெடுக் பிரதான ஒன்றாக கருதப்படுகிறது. அன்பை மட்டுடே இந்நிலையில் இருந்து அன்பைப் பற்றிபிடிக்காமல் ஆன்மா. இந்த நிலையில் நாம் அனைவரும் அ6 வேண்டிய கடப்பாடு எம்மிடையே உள்ளது. ജൂഖഖങ്ങ
வாழ்க்கை என்பது ஒரு சுழற்சி போன்றது பலரை நாம் எண்ணம் திருப்பலாம் என்ற முக் நாம் அறிந்திருக்கின்றோம் அவர்களின் ப8 இந்தவகையில் அன்பின் முலம் உன்னத Bഞ്ഞങ്ങ
தெரெசாவை எடுத்துக் கொண்டால் வாழ வழி மிகையாது. వ్లో
ரோஜாச் செடியில் முட்கள் இருக்கின்ற6 அதேபோல்தான் வாழ்க்கையின் இன்பதுன்பங்க வேண்டும் என்றால் இதற்கு அன்பின் மூலமே இருக்கும் உள்ளத்தில் தான் அமைதி இருக்கும் ச ஐந்தறிவு படைத்த சிறு உயிர்கள் மீது காட்டும் அன்
அன்பை பற்றி எம் இந்துமததத்திலே வலி
ଅ$L ଶୋଧି (୫ ସେପ அன்பு எனும் கப்பலிலே uus. வாழ்ந்துகொண்டிருக்கும் శ్రీ அன்பாக நீ இரு ஆனால் நீ அடிமையாக வாழத்தெறிநதவன் மனிதன் அவன் வாழ்வில்
உண்டாயிருக்கும் அவ் இன்னல்களில் இருந்து எ
"அன்பு ஒர் ஊற்று ” என்று நாம் அ பிடிக்கவேண்டும். அன்பு என்னும் ஊற்றிலே என்னும் நீர் குறையாமல் பொழிந்து கொண் திருமுலர் எனவே அன்பு என்பதைபற்றிநாம் ஆ
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவில அன்பே சிவமானதாரும் அறிந்தபின் என்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே”
என் கருதப்படுகின்றது. அன்பு உள்ளவன் தான் அணி வாழக்கூடியவன். அவனது வாழ்வு சிறந்துவிளக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTTH Y 25
கிடையிலான போட்டியில் ஒதலிடம் பெற்ற கட்டுஜேரு
டோ அடைக்குந்தாழ் ஆள்வளர் b.தரும்
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க நாம் அனைவரும் க வேண்டும். ஏனெனில் அன்பு என்ற உன்னதமே நமக்கு D பிரதானமாக கொண்டுதழுவி அமைந்தது எம் இந்து மதம். ஆசாபாசங்களில் மையம் கொண்டிருக்கின்றது நாம் ລູກມື அதுவே 66 gLDITGOTib என்று எண்ணி வாழ
பஆதரிப்போம். 燃
வாழ்வில் நாம் வாழப்போகும் நாட்களில் அன்பின் மூலம் 6Lineb6 ன்றது. எம் முன்னோர்கள் பலரை பற்றி

Page 184
சிவசக்தி 2006
கருதப்படுகின்றது. அன்பு உள்ளவன் தான் அனைவருட வாழக்கூடியவன். அவனது வாழ்வு சிறந்து விளக்கக்கூ திருக்குறளை எழுதிய வள்ளுவரே அன்பிற்கு ஒரு அதி என்பதையும் அன்பின் சிறப்பும் இங்கே வலியுறுத்தப்படுகின்
இல்வுலகில் மீண்டும் போர் மூழும் அபாயம் தலை இனம், ஜாதி, மதம் இவற்றைக் கடந்து வருவது அன்பும் ம வாழ்வு என்பது ஒருமுறை வாழத்தெரிந்து வாழ்ந்து கா வாழுவது போல் அன்பில்லாதவன் அன்பு காட்ட பழக வேண் துணை இருத்தால் தொட்டு விட்டு வந்துவிடலாம் எ6 சாதிக்கமுடியாதது ஒன்றுமில்லை வாழ்வுக்கு புத்துணர்வு ஊ
ஆசைப்படுவது என்பது தவறல்ல ஆசைப்படுவ இறுக்கக் கைப்பற்றி வாழ்ந்து பார்ப்போம் எம் வாழ்வு எவ்வ:
உயிர்கள் காவு சொல்லப்படுகின்றன. நாம் இவற்றை புரியு கலவரமடைந்த மனங்களை மனிதர்களே இவற்றை எல்லா
இவர்களில் வாழ் வாங்கு வாழத் தெரிந்துகொள் நினைப்பான் அர்த்தமற்றுகிடப்பவன் அர்த்தமன்றியே போ அதை அடைய வேண்டும் என்ற எண்ணம், வெறி வேண்டு வாழ்க்கையில் முன்னேயவர்களை கொள்ளுங்கள் வாழ்வி: என்று'அன்பு செய் அகிலம் உனக்கு" அன்புடன் வாழ்! ஆன் புலப்படுகின்றது.
அன்பு காட்டுவது என்றால் எல்லாவற்றின் மீது என்றால் சிறிய வறிய, ஏழைகள், ஊனமுற்றோர் என்ற பா -BöL செலுத்தகின்றோமே அதுதான் உண்மையான அன் மேடு பள்ளங்கள் இவற்றால் மறைந்துபோகட்டும் என எ வாழவேண்டும் வாழ்வுஎன்பதுஅன்பு அன்புதான் வாழ்வு. எ ஒற்றுமையே பலம்" என அறிந்திருக்கின்றோம் னமாய் அன்பின் இருப்பிடமாய் இருக்க எண்ணுங்கள்"
"அன்புசெய்அதை இன்றேசெய்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHYE 2 OG 6
னும் சமத்துவம் பேணும் நிலையில் வாழ்வாங்கு வடியதாக இருக்கும். வாழ்க்கைக்கு தேவையான காரத்தையே எழுதியது அன்பும் வாழ்வும் ஒன்று
றது.
襄 என்னும் வாயிலை கூட அன்பு என்ற புவது உண்மையன்றோ, அன்பினால்
Tនា யற்பூர்வமாக அமையும் தெரியுமா? பல b ஒரு சுயநலம் பார்க்கும் இன விரோதம், குரோத
புரிகின்றனர்.
நிலையில் நினைப்பவன் அன்பை பின்பற்றி வாழ ய்விடுவான். வாழ்வில் ஒரு இலட்சியம் வேண்டும் ம் அப்போதுதான் வாழ்வில் ஒரு புதுவழி
அன்பு இல்லாமல் எதையாவது சாதிக்கமுடியு 円 ண்டவனேநீஆகிவிடுவாய் என்ற அடிகளில் இருந்து
966 செலுத்தலாம் அன்பு செலுத்தவது என்பது தபாடின்றி அனைத்து உயிரும் சமம் என எண்ணி புஎனநாம் எண்ணி செயற்படவேண்டும். வாழ்வின் ண்ணி இனியாவது புத்தாக்கம் பெற்ற ஜீவனாக ன்பதுபோல் ஆகிவிடாமல் விட்டுவிடாதீர்கள்
றுபட்டு ஒற்றுமையுடன் இணைந்து
ாணுங்கள் அதுநாளைநமது ஆகும்
: சி. சகிர்தா விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி

Page 185
சிவசக்தி 2006
UTLಠಿ-Sl@QುಹಿರಿQಹಿ
தண்ணின் வி
மிகத் தொன்மையான காலத்தில் வேரூ எவ்வாறு? விருட்சம் உருவாக நீர் தேவை. அதுபோல சிவனடியார்களும், அவர்களால் இயற்றப்பட்ட நு சமயத்தின் மீது கொண்டுள்ள அளவற்ற நம்பிக்.ை என்றால் அது மிகையாகாது. எவ்வாறு ஒவ்வொரு அவ்வாறே "சைவ சமயம்' எனும் குழந்தையை அ6 என வள்ளுவராய் போற்றப்படும். பரம்பொருளான செய்து கிடப்பதே என்ற அப்பர் சுவாமிகளின் வாக்கி சைவசமயிகளாகிய நாம் பெருமைப்பட்டவேண்டும்.
சைவசமயம் எனும் விருட்சத்தின் கிளை இருந்துள்ளோம். "ஆலயம் தொழுவது சாலவும் எத்திசையை நோக்கினாலும் அங்கு கோயில்க6ை என்பார்கள். ஆனால் கோயிலையே தம் குடிலாக 虚 நம் சைவசமயம் வளரநம்முடைய ஆர்வத்தைச் சுட் பேணிவருகிறார்கள் என்றால் மிகையாகாது.
தற்காலத்திலும் கூட சிவசின்னங்களை அ வயதானவர்கள் வரை இறைவனை வணங்கி தொட்டிற்பழக்கம் போல் நம்மைத் தொடர்கின்றது. இல்லை. எம் சமயத்தை வளர்ப்பது நாம் தான் சைவசமயண்பாடு பாரம்பரியங்களை கடைபிடிக்குப் சமயம் வளர முடிந்தது. நாமும் நம் சைவ ச அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்துக்கு ஒப்பானதாகும் எம்மையும், சமயத்தையும் பிரிக்க இயலாது சைவ இயலாது.
நாம், எம் சமயத்துக்கு வழங்குவது ப உறுதுணையாய் இருந்துள்ளோம்.
"அன்பு” எனும் வார்த்தை சொல்லொணா நம் சமயமே எம்மையும், சமயத்தையும் போல் போன்றது. நாதம் பிறரிடத்தில் காட்டும் அன்பு இ சமயமே 1உணர்ந்ததிருமூலரும்
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவில அன்பேசிவமாவதாரும் அறிகிலார் அன்பேசிவமாவதாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே”
மட்டுமல்ல, உண்மை பேசுதல், அறம் செய்தல், இ6 ராக்கம் ஆகிய சிவசிவன்னங்கள் தரித்தல் என ப8
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
கிடையிலான போட்டியில் தலிடல் பெற்ற கட்டுஒைரு
ட்டுடன் அளித்தோம்
ன்றிய சைவசமயம் தற்போது விருட்சமாக மாறியது
0வே"சைவ சமயம்” எனும் விருட்சம் வளர பல மகரிஷிகளும்,
ால்களும், இவையாவற்றுக்கும் மேலாக நம்மவர்கள் நம் கயும் நீரூற்றுக்களாக இருந்துள்ளன, இருக்கப்போகின்றன குழந்தைக்கும் ஒவ்வொரு தாய் பொறுப்பாக இருக்கிறாளோ ன்னையாக இருந்து வழிநடத்துமாறு, உலகிற்கே முதல்வன்
பழக்கம் பலரிடம் உண்டு மாணவர்க னேரே தம் கடமைகளைத் தொடங்கின் நம் சந்ததியையும் தொடரும் என்பதி: நாம் என்றால் நாமல்ல நம்முடை தன்மையேயாகும்.நாம்தண்ணீரா LDupib ஒன்றிக்காணப்படுதல் ിഖ്,
எடி சேரும் மார் ຫDng.com உரைத்தது எது? நம்
665 திருமந்திரம் வாயிலாக எடுத்துரைத்துள்ளார்."அன்பு ண்சொல் கூறல், சைவ உணவு உண்ணல், விபூதி, உருத்திர p நல்ல விடயங்களை நாம் சைவசமயத்திலிருந்து கற்றுக்

Page 186
சிவசக்தி 2006
கொண்டதோடு, ஒழுங்கு முறைக்கமையைகடைப்பிடிக்கின் நாம் ஆற்றும், அளப்பரிய சேவையை எடுத்துரைக்கின் இளையான் குடிமாற நாயனாரிடமிருந்து நாம் கற்றுக் செ வளர வழிகாட்டியாய் இருந்துள்ளது என்பது எவராலும் மறு
"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு சமயத்துள் புதைந்துள்ளன. கிணறை எவ்வளவு ஆழம் பெறுவோம். அதுபோல், எம் சைவசமயம் எனும் கிணறை
அளவும் அதிகரிக்கும் நம் சமயமும் வளர்ச்சி அடையும்.
போது அதன்நிழலில் ஒதுங்கமுடிகின்றது.
இறைவனை அடைய சைவ சமயத்தில் சரியை
ாம் என்பது திண்ணம்.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!
எம் சமயத்தை ދަޅޯ தண்ணீராய் இருப்போம். எம்முடைய ދަރިވަދުވަ.
 
 
 
 
 
 
 
 
 

SIWASAKTHY 2006
றோம். இப்பழக்கமே நம் சமயம் மென்மேலும் வளர, றது இது மட்டுமல்லாது, நம்மூத்த சிவனடியாரான ாண்ட விருத்தோம்பும், பழக்கமும் எம் சைவசமயம் க்க முடியாதவெளிப்படை உண்மையாகும்.
தூண்டுகோல்களாக இருந்தன என்பது தருகிறது போல் நம்முடைய சமயமும்
றோம். அதுபோல் ஒழுங்குமுறைக்கமைய நாம்
உதவியாய் இரு துள்ளன எம்முடைய கடமைகள்
நாமும் நம் சந்ததியும் ஏணிப்படிகட்டு
କ୍ଷୁର୍ଭୁ LE5860TT பிஷப்ஸ் கல்லூரி

Page 187
சிவசக்தி 2006
USIL6-SIGpapêoggi
இழ்ப்பிரிஜில்
அன்னைய
பிறந்தேன், வளர் அந்த அன் வளர்த்தாள் என்ன சுமந்தாள் தாங்கினாள் என்ன தாங்கினா
காத்தாள் 56õTD Lu“
என்னை சுமந் தன அன்னை அன்பு, பாசம், கரு நற்பண்பு
அடக்கத்திலும், அ என்னை சி கஷ்டத்திலும், நஷ் என்னை எ இந்த மானிடப்பிற அறிந்தேன்
இத்தகைய என் அ ჯვა ჯ. நான்தாங் என்மடியிலும், ம6
அவளைச எனக்கு அவள் அ
போன்றுே அத்துடன் என் அ6
இந்த அன்னைை வனங்கி வி
 
 
 
 
 
 

SWASAKT THY 920) (36
க்கிடையிலான போட்டியில்
மூதலிடல் பெற்ற sேட்டுஜேரு லுள் அலுனைப்பில்
ந்தேன், சிறந்தேன் எனையவள் அரவணைப்பில் >ன பூப்போல
என்னை கருவினிலே
ணை, பொறுமை ჯ88 sளைபெற்றேன்என் வாழ்வினிலே
னிலும்பண்பினிலும்
வைத்தாள் என் அன்னை லும், வாழ்வினிலும்,தாழ்வினிலும் ண்ணினாள்தாய் Gurco வியின் சிறப்பை ன் என் அன்னை அரவணைப்பில்
1ளம்பெறுவேன்.
b. LIFTLDS விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி

Page 188
சிவசக்தி 2006
பாட9எலைக்களுக்கிடை இத்தியபிவிஜில் மூதலி
எங்கு எேணி:
உளியை எடுத்தனன் அவன் கையில் ஒருள் தூரிகை தூக்கினான் அவன் சிந்தையில் ஒ
ஏரைஏந்தினான் உழ அது படைக்கும் சக்தி வேலை ஏந்தினான் ெ தீமையை அழிக்கும்
பேனாவை கண்டா அவன் சித்தையில் சலங்கையைகட்டின அந்தநடனத்தில் ஈர்ட்
கைகளைகூப்பினா6 அது சக்தியிடம் காட்டு தன் சக்தியை நம்பின அவன் பரீட்சையில் 6
தன்னைநம்பினான் அந்நம்பிக்கையில் அவன்நாளை வாழ் துணைசெய்ததவன்
ருந்ததும் இந்நாடே அந்தநாட்டை மீண்டு இளைஞர் உழைப்பி
எங்கு காணினும் சக் எதிலும் இருப்பது géး உறங்கி இருப்பவன் விழிகளின் அருகினி பேதைமையில்திை அவன் இதயத்தில் ம
படைப்பது, காப்பது, ! சக்தியின்செய்கைய இச்சக்தியை கொண் செய்வோம்யுக்தியடn
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SVASAKTHY 2006
யிலான போட்டியில் 7 -ல் பெற்ற கவிதை
ரட்சிசக்தி
ទៅ STrfeo;
Τπ6ότ மானவன் rய்தினான்சித்தி
இளைஞன் புதுசக்தி வில் முன்னேற
ழ்ேந்து குலாவி
ம் எழுப்ப உதவும் ல்படும்பாடே
ாழும்போது அவன்
க்தி န္တိ၊
த்தவன் விழித்துக்கொண்டால்
bਲਚੰਨੂੰ
அழிப்பது யாவும்
နို်
டேபுதுயுகம் அமைக்க
s
ருநீ மைரிதா
பிவுப்ஸ் கல்லூரி

Page 189
சிவசக்தி 2006
ULరి-1@యిరీరింg ைேற்பிரிவில்
பாசம் என்னு
6)
காலையில்
வாழ்க்கியிே
எமக்காக ஒ sed
விழிகள் g)
sí ஓயாது இய છે.
சோதனைய
வேஷத்தை ബ8
வேதனைக
 
 
 
 
 
 
 

SWASAKTHY 2006
க்கிடையிலான போட்டியில் 7 மூதலிடம் பெற்ற விேதை
ம் சுவர்க்கத்தில் ஊறி
5ன் என்ற இனிமையை சேர்ந்து றும் பாசறையை இறுக்கிபிடித்து 1ழ்கின்றது நெஞ்சம்

Page 190
சிவசக்தி 2006
წ%
நேரங்கள் பார்க்காமல்
சுறுசுறுப்பை
மனதைதளர்த்தாமல்
இயங்குபவன்
அலைகள் ஒயலாம்
சிற்பங்கள் மன ஓவியங்கள் அழியலாப் காவியங்கள் ஒ கற்பனைகள் சிதறலாம் நெஞ்சம் ஒரு (
வெற்றிகள் வந்தால்
தட்டிக்கொடுத் தோல்விகள் வந்தாலே
ஊக்குவித்து வாழ்க்கை படிகளைக
நெஞ்சம்
நோக்கங்களை குறி:ை ஆக்கங்களை மனதின் ஓட்டங்களைஒ வாட்டங்களை ஒரு இடம்வகிக்கிறது ரெ
நிலமைகளை அறிந்து கவலைகளை திறமைகளை அறிந்துச்
உலாவி வரும் தென்றன சுவாசிக்க வேன்
உலாவி வரும் துர்நாற்ற சுவாசிக்க வேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
தறைக்காமல்
உள்ளம் என்ற நெஞ்சம்
வத்து ஆளவைத்து ருநிலைப்படுத்தி மறக்கவைத்து நஞ்சம் უ இ
க்கொண்டு புரிந்துக்கொண்டு கொண்டு தறைக்கிறது நெஞ்சம்
சிறந்தவன் த்துவதில் பெரியவன்
தில் கண்ணுக்குபுலம்பாதவன் நருங்குவதில் மிகச்சிறியவன்
ண்டும் த்தையும் ண்டும்

Page 191
சிவசக்தி 2006
நல்லதை செய்ய நெஞ்ச தீமைகள் செய்த விலகிக்
ஆலயம் செல்லு இறை6 தன்னை வாழன பெற்றே ஆனால்தன்ை நெஞ்ை
எவ்வளவு நெஞ் அவ்வ நெஞ்சமேநீநெ
நெஞ்சமேநீவா ចំ ការ្យ
எத்தனை துன்பு அத்தல் உன் ஒரு நெஞ் அதுத
நேற்றுகண்டக
[ᏏᎱᎢ60Ꭷ6r என்று உன்னை eltg ബ്
த்தனை நெஞ் அத்தன மானிடாவிழித்து go of 6. தட்டிப்பார்க்கும்
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTY 205
ப வேண்டுமானலும் ங்கள் பார்த்து கொள்ளும் ாலும்
க்கொள்ளும்
ம் மானிடன் வனை வணங்குகிறான் வக்கும் றாரை வணங்குகிறான் னப்பாதுகாக்கும் ::Rrr.S
சைகவனிப்பதே இல்லை
பங்கள் செய்கின்றவனுக்கு னை துன்பங்களும் உன்பாதிக்கு
என்அடிநெஞ்சம்
566
காண்பதற்கு முயற்சிசெய்
உருகவைப்பது
விவேக் இந்து கல்லூரி ரத்மலானை

Page 192
சிவசக்தி 2006
UnL8-1@aుమీరింgరీరీapt இழ்ச்பிரிவில் மூதலிட
தாய்வு
எங்கும் ஒரே இருளாகக் காட்சியளித்தது. பூஞ்சே காணப்பட்டது . மழை சோவெனப் பொழிந்து கொண்டி ஒலியுடன் இடித்தது. ஊரில் இருந்து இரண்டு கிலோமிற்றர் கிழவி பார்வதியம்மாள் இடியையும் மின்னலையும் பொரு அவளது சிந்தனையெல்லாம் அவள் மகன் மீதே பண்ணுகிறானோ? எப்படி இருக்கிறானோ? உயிரோடுதா: மனதில் எழுந்தது.
திடீரென இடித்த பெரிய இடியால் திடுக்கிட்டாள் ஒலகமே இருட்டா இருக்கே மழை வேற கொட்டாது. என் சென்றாள் கிழவி பார்வதி தடவித் தடவி எவ்வாறோ வெளிச்சமடைந்தது. இப்பதான் வீடு வீடா இருக்கு புள்ள வெளியில விறகு வேற காயப்போட்டிருந்தனே ச்சே மழை வெற்றிலை பெட்டியை தேடினாள் பார்வதி எப்படியே போட்டுமென்றுகொண்டே பழைய ஞாபகத்தில் முழ்கிப்போ
அறுபது வருடங்களுக்கு முன்பு அதே வீட்டில்தா துடித்து கொண்டிருந்தாள் தப்பனோ வைத்தியரைத் தேடி காடாக இருந்தால் இருள் எங்கும் சூழ்ந்திருந்தது. ஆன சென்று கொண்டிருந்தார் அப்போது பாம்பு அவரை தீ வெளியூருக்கு சென்றுவிட்டு வந்த பார்வதியின் அம்மாவி முடினாள் "அய்யய்யோ! இப்போ நான் என்ன பண்ணுே அய்யய்யோ! அப்போதே காமாட்சிக்கு குழந்தை பிறந்தது உயிரை விட்டாள். காமாட்சியின் அக்காவின் வளர்ப்பில் காமாட்சியின் அக்காவும் உயிரை விட்டாள். யாவரும் இல் கிடந்தாள் பார்வதிக்கு ஒரு மகனும் பிறந்தான் மகன் பிற நோயினால் பிடிக்கப்பட்டு உயிரை នៅថ្ងៃនប់
செய்வதறியாது திகைத்த பார்வதி இடுப்பில் கபடமற்ற அவனது முகம் பார்வதியை அழுவைத்தது 1ணினாள் வேலை செய்து பிள்ளையைப் படிக்க வை படித்தான் உயர் வகுப்பில் சேர்ந்து படிப்பில் ஆர்வம் காட்ட கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து ஒழுக்கமற்ற பிள்ளைய ஆரம்பித்தான் நண்பர்களுடன் சேர்ந்து திருடினான். ខ្លឹgg68161.
தோட்டத்திற்கு சொந்தக்காரர்கள் பார்வதியிடம் 6 வளர்த்து வைத்திருக்கிறாய்? ஒழுக்கமற்ற பிள்ளையாய் ெ தோட்டத்தினுள் புகுந்துமாங்காய்திருடுகின்றான் என்று குற்
அடுத்த நாள் பார்வதி மகனைத் தேடினாள் மக
இவற்றை நினைத்துக் கொண்டே அப்படியே துங்கிவிட்ட அவளிடம் கொண்டுவந்துசேர்த்துவிடும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKT THY 2006
-ಯೌ೧DSIG 6ÚNಲಿಙ್ಗಲಗಿಯೆ 8 பெற்ற சிறுகதை
ᎧᏓᎧ
FT6060 áJTLD3D LÉlő6.JLb அமைதியான சூழ்நிலையில் ருந்தது. மின்னல் கண்களை பறித்தது. இடி பெரிய இருந்த அந்த அமைதியான குடிசையில் ாது எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள். து அவன் எங்கிருக்கிறானோ? என்ன ானா? என்று பல கேள்விகள் பார்வதியின்
jm தி கண் திறந்து பார்த்தாள் ச்சே என்னது இது bனதுக்குள் எழுந்த கேள்வியுடன் எழுந்து உள்ளே குப்பி விளக்கை எடுத்தாள். பற்றவைத்தாள். வீடு யின்ர ஞாபகத்தில் எவ்வளவு நேரம் இருந்துட்டேன். $குநனைத்துபோயிக்கும். என்று சலித்துக்கொண்டே ா தட்டித் தடவி வெற்றிலையை எடுத்து வாயில்
னாள்பார்வதி. წ
1வதி பிறந்தாள் அவளது தாய் DO assure ஊருக்குள் சென்றார். ஊருக்குச் செல்லும் வழியில் ல் அவர் அதையும் பொருட்படுத்தாமல் ஊருக்குள்
ண்டி விட்டது அவ்விடத்திலேயே உயிரை விட்டார்.
ால்லினர் என்னபார்வதிபிள்ளையை இப்படி
ட்டகெட்ட நண்பர்களுடன் சேர்ந்து களவெடுக்கறான். றம் சொல்லினர். 魏
ன் கிடைக்கவில்லை மகன் ஊரைவிட்டு ஒடிவிட்டான் ள். பார்வதியின் பாசம் அவளது தாய்மை மகனை
கி. நிலேதிகா னித மரியா தமிழ் வித்தியாலயம்

Page 193
சிவசக்தி 2006
V། ། ULరి 1@యిరింgరీ ) ஒத்தியபிவிஜில்
6
அருகிலுள்ள பிள்ளையார் கோயி கலைத்து கொண்டிருந்தது. சட்டென்று எழு பல போரட்டங்களின் பின் கண்கள்ை திற மறந்தவனாய் பாடசாலைக்கு போக تکx5 இல்லையா” அவனது அம்மா பார்வதியின் “என்னடா தம்பி இப்ப உனக்கு ஞாபகமர் கேட்டால், அவனது அம்மாவின் கேள்வியி ஞாபகம் வந்தது குமாருக்கு ஓட்டமும் ந நாட்காட்டியை எடுத்துப் பார்த்தான். நாட்க "ஐயோ” என்று உரத்த சத்தத்துடன் பாடசா அணிந்துகொண்டு பதட்டத்துடன் தெருை அப்பா செல்லையா வேலைக்கு செல்ல அ எங்கடா போற” என ஆவேசத்துடன் தெரியாதவனாகவும் பதட்டத்தின் மத்தியிலு தெரியாதவனாய் " இல்லப்பா ரமேஷின் வார்த்தைகளில் கூறினான். வேலையில் ெ சரி சரி எனக்கு நேரமாகுதுநான் போறன்” 6 அவனது ஊரின் எல்லையிலிருந்த சுட6ை செல்வியன்கடையில் சில பூக்களை 5L-ggle
சுடலையை அடைந்த அவனின் செல்லுவதற்கு அவனுக்கிருந்த சிறிளவு
அசைப்பதன் மூலம் காணக்கூடிதாக இருர் தனது உயிர் தோழனான விமலின் கல்ல உள்ள பயமும் அவனது நண்பனின் இறப் வர செய்தது. பழைய ஞாபங்கள் அவன் 26ம் திகதி விமலன் பிறந்த நாள் விமலி பிரதேசத்தில் காணப்பட்டது தனது பிறந்
எண்ணத்துடன் கடலை நோக்கிச்சென்ற வி பிறந்ததும் ஒரே நாளில் பிறந்த தினப்
 

SWASAKTHY 2006
ಪಿತ್ತು_ufaxIGY 6ð೧೭ಜ್ಜಲಗಿಯೆ 7 முதலிடம் பெற்ற சிறுகதை K
டாமணி யோசை குமாரின் தூக்கத்தை
bார்தனது 1ண்களை திறக்க எத்தனித்தான் ன் இன்று விடுமுறை நாள் என்பதையே
ான் " என்டா குமார் இன்று விடுமுறை னது ஆயத்தங்களை தடுத்து நிறுத்தியது. தி அதிகமாயிடுச்சு" என அவனது அம்மா பார்வதி
sous உண்மைகள் பொதிந்திருந்தனார். ஏதே ஒன்று நடையுமாக அவனது அறைக்கு சென்று அவனது நாட்டியே இன்று டிசம்பர் 26ம் திகதியை காட்டியது.
லை உடைகளை கழட்டிவிட்டு சாத
நோக்கி ஓடினான். அப்பொழுது தான் அவனது
ஆயத்தமாகிக்கொண்டு இருந்தார். " என்னடா குமார் கேட்டார். உடன் கேள்விக்கு பதில் கொடுக்க
லிருந்து கண்ணிர்
து. அன்று டிசம்பர் கரையை அண்டிய ஓர் மணல் மேட்டு స్త్ర வேண்டும் என்ற காவு கொண்டன.
தினமாகியது குமாருக்கு ஆழ்ந்த

Page 194
ப்பினா
ԼւQ6)u l(Լք LS Š LDLo (6 பூவச்சிட்டு போற ஏ இவனோட வேறயாரு
நத குமாரை த
சிவசக்தி 2006
சிந்தனையிலிரு
ഖ6ിഖT[
LD 6?
என்டா தம்
ii
அ500ானன்.
b
s இவ6
6b6)6óT60T
"இ
அதே போ
திலளித்த குமார்
56u6006ou L60T LI
இ
鸦
ல்
என்னால் மறக்க முடியாது
(FLDU6).II file,6061TU-LD 6T60T60TT6) LDD3585 (UDLQUITg5)
பலரின் கவலை கதைகளைய
நகன்றான் குமார்.
இது சாதரண விடய
ககு
ஊசிபோ
யி அண்ணனு
5g)ILILIT
ட்டது.
ணப்
60 55T
மாம்பழத்தில் ஏறிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAIKTITHY 2006
ார் சுடலை பாதுகாவலனான கறுப்பாயி ந வருஷமும் வந்து இவன்ட கல்லறைக்கு
படிக்கலையா” என்று கேட்டார். இதற்கு
இருந்தது. ஆனால் குமாருக்கோ
வி. விமல் ராஜ் விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி

Page 195
சிவசக்தி 2006
V. படைeஎலைக்கிறெல் ) ைேற்பிரிவில் மூ
ෆිෆුෂ්ණමූර්
அன்று காலையில் பொழுது விடிந்து கா6 இருந்து எழுப்பினாள் கண்ணம்மா கண்ணம்மா குரலில் அவளை நித்திரையை விட்டு எழும்பும் வாழ்ந்து என்ன பயன் அனைத்தையும் இ க்கத்த விட்டு எழுந்து அவள் நித்திரை செய்த ப தலையனை என்று கூறப்படுவது இவர்களின்வ
ക്രങ്ങാണ
இருவரும் வாழ்வது மதுரைக்கு அப்பால் உள்ள 9c.
கண்ணம்மாவின் அம்மா பண்டம், பாத்
என்றவாறு நாட்கூலி வழங்கப்படும். இவ்கூலி ஈடுபட்டால் மாத்திரமே அந்த கூலியை விட அதி: காணப்படுகிறாள். இவளின் வாழ்க்கை தோற்ற
வாங்கும் சேலை அந்த சேலை எப்போதும் தீபா6 உடுத்துவாள் அவளுக்கு ஆடையை துவைப்பதர் இவளின் வாழ்க்கை காணப்பட்டுவந்தது.
இது இவ்ாறிருக்க இவளின் மகளான அவளின் அந்த குறைந்த சம்பளத்தை கொண்டு அ அனைத்தையும் செய்து வைத்து பாடசாலைக்கு 6
வேலைகளையும் கண்ணம்மா செய்து விடுவாள்
கற்பாள்.
அவளுக்கு வீட்டில் உள்ள இவர்களின் நட்டுவைத்து அதில் அதாவது அந்த தோட்டத்தின் படிப்பை தொடருகின்றாள். இவளின் அந்ததோட் முடியாது காரணம் அந்ததோட்டவேலையில் புல்ெ இவள் மட்டும் தனியாக இருந்து செய்வாள். இவ் மிகவும் நன்றாக சிறந்து விளங்கி வந்தாள். இவ
விளங்கி வந்தாள். ஆனால் அவளின் வீட்டு கழ் இருக்கும்.
இவளின் வீட்டு சூழ்நிலையானது இவ்
பெட்டி இவளின் படிப்பு மேசையாக காணப்பட்டது கொண்டு இவள் இரவில் வேலை எல்லாம் செய்து இவ்வாறு தேவையான உதவிகளை ஏலுமான6 சென்றதும் இவளின் தாயும் இந்த உலகை விட நினைத்து நினைத்து கவலையுடன் மிகவும் துக்கத் இவளும் அதை மறந்து அவளின் வாழ்க்கையில்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTHYE 2006
1àquiಾQNG &ರ್ðಲಿಙ್ಗಶಾಯೆ / தலிடம் பெற்ற சிறுகதை θ) gதுல் .ܶܘ
மாவின் அம்மா அவளை நித்திரையில் யில் இருந்து எழும்பு என்று உரத்த
ளின் அம்மா பண்ட பாத்திரம்
எறு அவள் பாடத்தை
பவும் முதல்தர மாணவியாக ளுக்கு மிகவும் வருத்தமாக
வளின் வெளிச்சம் இவ் விரண்டையும்
ந்து இவள் இவளின் படிப்பை ஆரம்பிப்பாள்.

Page 196
சிவசக்தி 2006
அப்படியே நாட்கள் நகர்ந்தது. இவள் பாடசாை ஜீயைசந்தித்தாள். அந்த சந்திப்பு எவ்வாறு என்றால் இவள் ஒ இவரும் அவ்வழியில் நடந்துகொண்டு இருக்கிறார் அவள்வி
"உன் முகத்தில் உள்ள இந்த வாட்டத்திற்கான கா அவள் கூறினாள் என் அம்மா இறந்து விட்டாள். அவளை சிரிப்பொன்று சிரித்து விட்டு என் மகளே நீ உன் தாயுக்கு ம எனக்கு தான் என்று கூறினார் அப்போது ஏன் அப்படி கூறு இந்த இறைவனால் அனுப்பட்ட ஒருதூதர் என்று சந்நியாசிச
இதனை கேட்ட இவள் நான் என் தாயை இழந்து வி இந்த உலகில் இழப்பதற்கு ஏதுவும் இல்லை என்று கூறி கீதையில் கூறும் அனைத்தையும் அவர் கூறினார். (UP இழப்பதற்கு எதனை நீ இங்கிருந்து எடுத்தாயோ அது கீதாசாரத்தில் கூறப்பட்டுள்ளது என்று அவளுக்கு அவர் பல ஏதும் இல்லைநீ இழந்ததாய் உனக்கே வந்து மகளாய் | Պi
இதை கேட்ட இவள் பின்பு இவர் கூறுவது உண் கழித்தாள். பின்பு இழப்பதற்கு இவ்வுலகி யும் இங்கிருந்தே எடுக்கப்பட்டது. இவ்வனைத் அனைத்தையும் பயன் படுத்த வேண்டும். இவ்வாறு அந்த திருவிளையாட்டுகள் அனைத்தையும் செய்து அருள்புரிய வைத்து இன்னுமொரு நாள் கண்டால் அவ் சந்நியாசி தீடீர் இடத்தைவிட்டு மறைந்துவிட்டார். அவர் கோவிலின் கற்பகிர
அன்றுவந்த பக்த அன்பர்கள் அனைவரும் கடவுளி படிப்பை மிகவும் கட்சிதமாக முடித்து கொண்டு பெரிய 905 60) ஆம் இழந்ததை எண்ணி ஒருநாளும் வருத்தப்படக் கூடாது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
SWASAKTERHY 2006
ல விட்டு விட்டுக்கு வரும் வழியில் ஒரு சுவாமி ர்நடைப்பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். பீட்டிற்கு செல்கிறேன் என்று கூறினாள்.
ரணம்” என்று கேட்டார் அந்த சுவாமி ஜீ அப்போது pந்துவிட்டேன் அப்போது அவர் பெரிய ட்டுமா பிள்ளை நீ இறைவனுக்கும் தான் பிள்ளை நீ கின்றீர்கள் என்று இவள் கேட்டாள் அவர் நான் யார்
ட்டேனா? என்று மறுபடியும் கேட்டாள் அதற்கு அவர் সঠিা அந்த சந்நியாசியான சுவாமி ஜீ கூறுகிறார். க்கியமாக"எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இங்கிருத்தேத எடுக்கப்பட்டது” என்று கீதையில் ( சமய அற கருத்துக்களை கூறினார். நீ இழப்பதற்கு பாய் என்று அவளுக்கு பல விடயங்களை கூறினார்.
1மை தான் என்று இவள் இவளின் வாழ்க்கையை ல் ஏதும் இல்லை காரணம் இவ்வுலகில் உள்ள தும் எங்கள் அனைவரினுயுடையது. அனைவரும் சந்நியாசியாக வந்தர் வேறு யாரும் இல்லை அந்த ருமுருகன் இவள் அந்த சந்நியாசியை கோயிலில் என்று பார்த்து கொண்டு இருக்கும் போதே அந்த த்தின் உள்ளே சென்று மறைந்துவிட்டார். இ
பின் அருள் பாலித்து வழிபட்டனர். பின்பு அவள் மேற் வத்தியராக கடமையாற்றினாள் இந்த கண்ணம்மா நாம் இழப்பதற்கு ஏதுவும் இல்லை.
ரா. ருஷந்தினி விவேகனாந்தா கல்லூரி

Page 197
சிவசக்தி 2006
ില (ha
&> Øue principad 920, 9ć, S4. %n
♔ 'autochet- in-log'% 8
志 όβοναία, 76ays who haue helped us as an
as site Representatives and students of oth
s tlakaaye“éazd 9used tov haung print
as Planthan Siouad to videographie & இ
ടൂ ട്രl pavents who haue gianted their supp
ఉ %lepations who have came to place this
 
 
 
 
 
 

SVASAKTHY 2OO5
honoving this occasion with his
van and othez Sássistant teachez- in - charge.

Page 198
சிவசக்தி 2006
ଜ୍ଞା
நன்றிகள் 1
ஷ் பிரதம அதிதியாகப் பெருமனதுடன் எமது அ வசந்தா வைத்தியநாதன் அவர்களுக்கும்,
ఉ கலைவாணிக்கு முத்தமிழால் விழாவெடுக்க
உதவியும் வாழ்த்தும் வழங்கிய எமது மதிப் அதிபர், H. A. உபாலி குணசேகர
ஷ் எம் கல்லூரி உப அதிபர், துணை அதிபர்க
as use சிர்மங்களுக் மத்தியிலும்
துன்பங்களில் பங்கெடுத்துத் தொ6 ப்ாலேந்திரன் மற்றும் தீேளோடு தே
அழைப்பிதழ்களையும், உங்கள் ഞ4ൺ جيټ |
அச்சிட்டுதவி
ஆ விழாவிற்கான ஒளிப்பதிவையும் புகைப்படங்
தாபனத்திற்கும்
கு தேைைவயான சந்த
றார்களுக்கும்,
ங்களில் தம
இனிக்கும் இந்த மாலைப் பொழுதினிலே இ
9.!! ருக்கும் ரசிகர்களுக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SWASAKTELY 2006
臀
J*6\O(5è5ImrLg
}ழைப்பை ஏற்று வருகை தந்த திருமதி.
ஊக்கமும் தந்து எமது இன்ப II 闆 திரு. சூ.
பொறுப்பாசிரியர்களுக்கும்,
Bais)siTuyub, வழங்கிய அனைவருக்கும்.
பழைய மாணவர்களுக்கும்,
களில் கலந்து கொண்ட 6Ꭻ6ᏡᎧ60IᏓ1 ] ,Dاظ

Page 199
~~ ~~~~
சிவசக்தி 2006
 
 

SIWASAKTHYE 2005

Page 200
§ 翻
總
娜 灣
總
麟
娜
 
 
 
 

Q © © Q |× 政 置 熙 應 然 歌 翼 \/)

Page 201


Page 202


Page 203
സ
: ! ×र्श्व
0.
終
 

懸

Page 204
ჭურჭელი
47Eஒ
Summoumenn Yen 22:GDV リWaye DVD
W
KU BAND I
ნევება
TS
Receivers
Head Office : 190, Gas work Street, Colombo-1 1. Te: 5370.019 / 2390814 Fax : 5,370.018 E-mail : ukaayesastnet. Ik
Designed and Printed by: Ukaaye Ca
 

DVD DVD, MPEG-4 SVCD WCD, HDCD, MP3, CD-R, CD-RW, WIMA
D G T A L.
DI 이
* O - E. D. G. T. A.
SATELLITE SYSTENIS (PVT) LTD.
Branch 94, Galle Road, Wel lawatta, COLOmbO - 06. Te / Fax : 2501012 (Next to HNB Bank)
ulatory Commission of Sri Lanka
(Pvt) Ltd. Tel : 5370019 / 250.1012