கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசக்தி 2009

Page 1
s.|- | / \ /
6 கல்லூரி 巳
றோய
 

மன்றம்
|- Ɛ # |- 巴 蜀...

Page 2


Page 3


Page 4


Page 5
sae 血 口 韶 sos 如 短 CD Ë· sq> ©0 © CD 이明 昭 pro
 

變鐘籌變籌
క్రైస్రిక్ట్స్త్రీ
Nosoɛsʊʊʊ

Page 6
றோயல் கல்லுரரி இந்
பெருமையுட6
- O p6O6)) p6
காலம் : 6ਹੀਂ
நேரம் : பிற்ப
இடம் : கொ "நவ
பிரதம விருந்தினர்
திரு. கந்தையா நீலகண்டன் பொதுச் செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம்
Royal College Hinc
Proudly Kalaimagal
Date : Saturday 26-09
Time : 3.31 p.m.
Venue : Navarangahala
Chief Guest
Mr. Kandiah Neelakandan
General Secretary All Ceylon Hindu Congress
 
 

து மாணவர் மன்றம் ண் வழங்கும்
விழா 2009
$கிழமை 26-09-2009
கல் 03.31 மணிக்கு
/ றோயல் கல்லூரி ரங்கஹல மண்டபம்"
கெளரவ விருந்தினர்
திரு H.A. உபாலி குணசேகர
அகிர் றோயல் கல்லூரி கொழும்பு - 07
lu Students Union Presents
Vizha 2009
|-2009
slóð (3L folli, 20 g 强
rO - Ο
- - 需 유 프 2 - o c
STUDENTS UNION (sprus
Guest of Honour
Mr. H. A. Upali Gunasekara Principal Royal College Colombo - O7

Page 7
இs
ஆதியந்தமேதுமிலா அ1
j63)6
சோதியாகுஞ் செல்வமது
இைை
நிதி தகு கல்விகலை அ6
966
வேத்தியர் நாமியற்றுகிே
č560)60
முக்தியினை தேடுவமே
முதலோர் தனைப்
J555uIDid
நிலை
LIĞföğốuïGGIO LITT(b6DIGID
பாதம் தனைரீனை
eforefögjug
தேவி
 

L68růb སྐྱོ་
bமையவள்
தன் தேவியவள்
னயிருக்க.
ன்னையவள்
ணயிருக்க.
றாம் இதழ் சைவம்
வளர்க்க.
எந்து.
I ÖFIDÍrÚIIGOrEID – (Ipå5
பரின் பாதத்தினிற்கு!!. 2.
座 இ

Page 8
விநாயக
விநாயகனே வெவ்வினையே
விநாயகனே வேட்கை தணிவி
விண்ணிற்கும் மண்ணிற்கும்
கண்ணிற் பணிமின் கனிந்து
 
 

sae©ae
�
! No...)冷念繁* 4·서원必「닐히多鱗 ، ، ،戏)
•.藏飞
源対Yジシ
学
CN
வேரனுக்க வல்லான்
iLIITGör – விநாயகனே
நாதனுமாந் தன்மையினாற்
இ
கபிலதேவ நாயனார்
○
€

Page 9
திருச்சிற்ற
(3356) உருவளர் பவளமேனி ஒள வமையோடும் வெ முருகலர் கொன்றைதிங் உளமே புகுந்த அ திருமகள் கலையதுர்தி
திசை தெய்வமான அருநெறி நல்லநல்ல அ அடியா ரவர்க்கு மி
திருவா பாடிமால் புகழும் பா; பற்றுநான் மற்றி தேடிநீ ஆண்டாய் சில திருப்பெருந் து ஊடுவ துன்னோ டுவ உணருத்துவ து வாடினேன் இங்கு வா வருக என் றரு
திருவின
ஒளிவளர் விளக்கே உல உணர்வு சூழ் க தெளிவளர் பளிங்கின் த சித்தத்துள் தித் அளிவளர உள்ளத்து ஆ அம்பலம் ஆடரங் வெளிவளர் தெய்வக்கூ; தொண்டளேன் :
திருப்பல் மிண்டு மனத்தவர் போ யார்கள் விரைந்து கொண்டுங் கொடுத்து செய்மின் குழாம் தண்டங் கடத்த பொ(
னந்த வெள்ளப் பண்டு மின்று மென்று
பல்லாண்டு கூறு:
திருப்புர கற்பனை கடந்த சோதி கரு
ଔଡ୍ର அற்புதக் கோல நீடி அரும6 சிற்பர வியோமமாகும் திருச்சு ܔ பொற்புடன் நடஞ்செய்கின்ற
O திருச்சிற்ற
 

f6) རི་སྐྱོ་
)ம்பலம்
DTTID ܓܪܐ ரிநீறணிந்து ள்ளை விடைமேல் கள் முடிமேலணிந்தென் தனால் செய்மாதுபூமி Ꭲ L Ꭻ©2Ꭷ !ᏞᏝ 1வை நல்ல நல்ல |ඌ5ශිඛ]
TèJFGD
தமே அல்லால் லேன் கண்டார் வபுரத்தரசே :
றையுறை சிவனே ப்பதும் உன்னை துனக்கெனக் குறுதி ழ்கிலேன் கண்டாய் ள்புரி யாயே
pgiIIIT >ப்பிலா ஒன்றே டந்ததோர் உணர்வே திரள்மணிக் குன்றே திக்கும் தேனே னந்தகனியே
IöITさ秀 த்துகந்தாயைத் விளம்புமா விளம்பே
\OIT60örqb மின் கண்மெய்யடி
வம்மின் குடிகுடி யீசற்காட் புகுந் நளை விலலதோரா பொருள் முள்ள பொருளென்றே 516ՕԼԸ
(TGOOTID னையேயுருவமாகி s
bறச் சிரத்தின் மேலாம் ற்றம்பலத்துள் நின்று (ς s
பூங்கழல் போற்றி போற்றி 炎 ம்பலம் :இ

Page 10
தேவி வ
IDGOGNO 1
ஆத்தாளையெங்கள் அபிராமவல்ல பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாை காத்தாளை ஜங்கனை பாசாங்குச சேர்த்தாளை முக்கண்ணியை தொ
பொன்னரசி நாரணார் தேவி புகழ மின்னு நவரத்தினம் போல் மேனி அன்னையவள் வையமெலாம் ஆத தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து
56630 GWO LI
வெள்ளைக் கலையுடுத்து வெள்ை வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பா
இது & அரியாசனத்தில் அரசரோடென்னை S சரியாசனம் வைத்த தாய்
N
2S=
 
 

ಶ66fr
லியை அண்டமெல்லாம் ளப் புவியடங்கக் மும் கரும்பும் அங்கை ழுவார்க்கொரு தீங்கில்லையே.
D366ft
அழகுடையாள் நரிப்பாள் பூரீதேவி வாழ்வோமே.
DēBGñT
|ளப் பணிபூண்டு ாள் - வெள்ளை 介
[莎 (2.

Page 11
School of our Fathers
(Words and Music by late Maj. H. L. Reed, Principal 19
Thy spirit first to life awoke, In eighteen hundred and thirty-five, Beneath the sway of Marsh and Boak Thenceforth did lanka's learning thriv
Refrain:
School where our fathers learnt the W
Learnt of books and learnt of men thr
True to our WatchWord "Disce Aut Disi We will learn of books and men, and
Within thy shade our fathers trod The path that leads to man's estate, They have repaid the debt they owed, They kept thy fame inviolate.
And we their loyal sons now bear The torch, with hearts as Sound as oal Our lusty throats now raise a cheer For Hartley, Harward, Marsh and Boak
 

)
31
21 -
ay before us,
ough thee we'll do the same
Cede"
earn to play the game.

Page 12
8pmugio இந்து மாண செயற்கு
தலை6 திரு. H.A. உபா6
GlIIITgiLIT
திருமதி லை.
- துணைய் பொறுப்
திரு. S. சிவக்குமார் திரு. V. செல்வரஞ்சன்
திருமதி K. பத்மநாபன் திருமதி லாவன்யா
மன்றத் தன் வி. கபீந்தி
Ghagu IGOLT6Tit கெள. குலசங்கர்
உப-செயலாளர் ச. அனொஜித்
பிரதம இதழ
தி. பிரியதர்ஷன் ர. ஜனக்
 
 
 

bшії
கல்லூரி வர் மன்றம் g 2009
லி குணசேகர
u
தவக்குமார்
பாசிரியர்கள்
லைவர்
ரநாத்
ாசிரியர்
TITLD
திரு. S. கிருபாகரன் திரு. பாலகிருபாகரன்
திருமதி N. சுரேந்திரன் திருமதி கலாஞ்ஜினி
பொருளாளர்கள் ச. விரேஷ்வரன் த. மயூரன்
உப-பொருளாளர் வி. சஜந்தன்
பூ.ஜெயமயுரேஷ்

Page 13
Fanus
2O
இதழாசிரி
பிரதம இதழ
தி. பிரியதர்ஷன் ர. ஜன
துணை இதழ தி. தியாகேஷன்
Editoria,
Joint E T. Priyadharshan R. Jan
Sub Ec
T. Thiya keshan
 
 
 

யர் அணி
ாசிரியர்கள்
க்ராம் பூ, ஜெயமயுரேஷ்
ாசிரியர்கள்
87, சுதர்ஷன்
Board
ditors
akram P. Jeyamayuresh
Litors
S. Sudarshan

Page 14
இதழாசிரியர்களி
வேத்திய மைந்தர்களால் படைக்கப்படும் மலரை இவ்வருடம் இதழிட்டோர் என்ற வகையில்
மிகவும் குறுகிய காலத்தில் கிடைத்தற் "சிவசக்தி 2009 இனிதே சுமந்து வருகின்றது. மா செய்யும் ஒரு சிறிய முயற்சியாக இம் மலர் வடிவ
இவ்விதழ் வேத்திய நெஞ்சங்களின் அ நல்ல இதழாக அமையும் என்பதில் சந்தேகமில்ை
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆ நல்லொழுக்கத்தையும் பண்பாட்டையும் விதைக் எம்மால் எடுக்கப்பட்ட இம் முயற்சியில் பொறுத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்
எங்கள் படைப்புக்கு உயிர் கொடுத் மனமார்ந்த நன்றிகள்
ஆன்மிக ஒளியை நல்லொழுக்கத்ை ஆற்றலை வெளி சிந்தனைக்கு விரு அமையும் சக்திய உங்களிடம் இனி
என்றும் தோ
T. úffu
VASAKTEN 2009 ianus
 
 
 
 
 

盒 ன் இதயதுடிப்பு
உன்னத படைப்புக்களில் ஒன்றான “சிவசக்தி” நாம் பெருமை அடைகின்றோம்.
கரிய பல இந்து சமயம் சார்ந்த தகவல்களை ணவர்கள் மத்தியில் இந்து சமய ஒளியை பரப்ப மைக்கப்பட்டுள்ளது.
றிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் ஒரு
Ꭰ6Ꮩ0.
லயம்” என்ற கூற்றுக்கிணங்க மாணவர் மனதில் கும் ஒரு முன்னோடியாக இம் மலர் அமையும்.
சிற்சில குறைகளிருந்தால் அவற்றைப் கின்றோம்.
த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது
பரப்பும் விளக்காக த மனதில் விதைக்கும் படைப்பாக க்கொணரும் சுடராக நந்தாகும் காவியமாக ான சிவசக்தியை தே கையளிக்கின்றோம்
ழமையுடன்
தர்ஷன் Р. Ghaguшшpusштөр

Page 15
பிரதம விருந்தினர்
தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர் வறியா மனந்தரும் தெய்வ வடிவந் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அண்ம ரெண்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபி ராறி கடைக்க கண்களே”
உலகமாதாவாகிய பராசக்தியை, துர்க்கையம் இந்த நவராத்திரி காலத்தில் துதித்து நிற்கின்றே
மனித வாழ்க்கை செம்மையுற அறிவும், ெ வசதிகளையும் பெற்று நிம்மதியாக அன்னை பர அருள் பெற்ற கொழும்பு றோயல் கல்லூரி இந் கல்விக் கூடத்தில் வாழ்வைச் செப்பனிட உங்க யாவரும் நல்ல பெற்றோர்களின் பிள்ளைகளா உன்னத நிலையைத் தந்த இறைசக்தியை இ நல்வழி நின்று இவ்விழாவினை எடுக்கும் உங் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் மக்கள் சேவையே இறைபணி நிறுவனங்களின் கூட்டமைப்பாக உச்ச நிறுவ மாமன்றத்தின் பொதுச் செயலாளர் என்ற விரும்புகின்றேன். எங்களை ஆண்டவன் ஏன்
கொண்டிருக்கிறான்? எங்களின் உடன் பிறப்பு வேதனையிலும் எதிர் நீச்சல் போடுகின்ற துர்பா பிறப்புக்களுக்கு எங்களாலான மட்டும் அபயக்
இறைவன் எங்களை இந்த நிலையில் வைத்திரு நல்ல நிலையில் ஒவ்வொருவரினதும் சிந்தனைய
மற்றவர்களின் நலனில் நிறைவு காண் எனப் பகவத் கீதையில் ரீ கிருஷ்ண பரமா கொழும்பு றோயல் கல்லூரி இந்து மாணவர் சென்று திரவியம் தேடினாலும் இந்த கடமையை வாழ வைப்பார்கள் என்பதில் சிறியேனுக்கு தளர
சகல வளங்களையும் செல்வங்களையும் பாக்க எல்லோரும் இந்த புனித நவராத்திரி தினத்தி மேற்கூறப்பட்ட தலையாய கடமையை மறவா வேண்டி பிரார்த்திக்கிறோம்.
கந்தையா நீலகண்டன் பொதுச் செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம்
 

(அபிராமி அந்தாதி)
மனாக, இலட்சுமிதேவியாக சரஸ்வதிதேவியாக TLD.
பாருளும், வீரமும் எமக்குத் தேவை. சகல ாசக்தியின குழந்தைகளாக சிறப்புற வாழ்கின்ற து மன்ற மாணவர்களே, நாட்டின் தலைசிறந்த ளுக்கு எல்லாம் கொடுத்து வைத்ததே நீங்கள் கப் பிறந்த பாக்கியமாகவே அமையும். அந்த இந்த நவராத்திரி காலத்தில் மறவாது துதித்து பகள் யாவருக்கும் இறையருள் வேண்டி எமது
யாகக் கொண்டு செயற்படும் இந்நாட்டு இந்து வனமாகத் திகழும் அகில இலங்கை இந்து முறையில் ஒரு வேண்டுகோளையும் விடுக்க இந்த நிலையில் வைத்து அருள் பாலித்து க்கள் ஏராளமானோர் இன்று சோதனையிலும் க்கிய நிலையில் இருக்கின்றனர். அந்த உடன் கரம் நீட்டுவது எங்கள் கடமை. அதற்காகவே க்கிறான் என்பதை மறவாதீர்கள். இறையருளால் பில் அழியாது பதிய வேண்டிய கருத்து இது.
பவனே என்னை வந்து அடைகிறான்' த்மா கூறியதை என்றும் நினைவில் வைத்து, கள் கல்வி கற்று தேறி, பாரின் எட்டுத்திக்கும் ப மறவாது தங்களின் உடன் பிறப்புக்களையும் ாத நம்பிக்கை இருக்கின்றது.
கியங்களையும் புண்ணியப்பிறவிகளான நீங்கள் ல் அன்னை பராசக்தியை வணங்கிப் போற்றி து வாழ வாழ்த்துகிறோம். தெய்வீக கடாட்சம்

Page 16
Principal's
lt is a great pleasure to contr "Sivasakthy" to be published on the oc an annual event celebrated by the Hindu
Members of the Hindu Students' the blessings of the Goddess of Educat students feel the importance of Educati personalities and to become respected C
Functions of this nature will no values in the minds of the young Royali and multi-racial environment and promc
thank the Teachers and the Or efforts to make this eventa success.
H. A. Upali Gunasekara Principal
Royal College Colombo 07
 
 
 

Message
bute this message to the souvenir casion of "Kalaimagal Vizha" which is Students' Union of Royal College.
Union organize this festival to invoke tion and fine Arts. I am happy that the on and Fine Arts to develop their own itizens of Sri Lanka.
doubt help to inculcate the correct sts of multi-religious, multi-cultural bte ethnic harmony.
janizing Committee for their untiring

Page 17
பிரதி அதிபரின் வ
காலத்தால் மூத்த இந்து மதத்திற்கு க கல்லூரியில் இந்து மாணவர் மன்றம் அமைத்து நீண்ட காலமாக நடைபெற்றுவந்தபோதும் கடந்த கொண்டாட்டமாக கொண்டாடியும் "சிவசக்தி” எ செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றார்கள.
சமயம் என்பது உள்ளங்களை பக்குவ வாழும் வழிமுறைகளை சொல்வதும் ஆகும். எ சூழ்க எல்லோரும் வாழ்க’ என்ற சுலோகம் வேதனைப்படாது பழகும் பண்பு இந்துக்களின் இயல்பு அவனுடையது. சொந்தச் சகோதரர் கொத்தித்தெழும் இயல்பு அவர்களுக்கானது. உ6 யாவற்றையும் உயிரியாகக் காண்பது இந்து மத என்ற பெருமை எங்களுக்கு உரியது.
அத்தகைய சமயத்தில் நவராத்திரி விழ செல்வம், கல்வியில் பெரும் பாக்கியம் பெறு மாணவர்கள் ஆண்டுதோறும் சிறப்புடன் செய் ஈடுபட்டுள்ள நிர்வாகக்குழுவிற்கும், அதை வழிற பொருப்பாசிரியை திருமதி லைலா தவக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாண்டு இந்த விழாவில் பிரதம விரு நீலகண்டன் அவர்கள் இலங்கை இந்து 1 மாமன்றத்தின் பொதுச்செயலாளர் ஆவார். அ செலவிடுவது மகிழ்ச்சிக்குரியது.
மாணவர்களாகிய உங்களின் பணி பே பிரார்த்திக்கின்றேன்.
நன்
அன்புடன் மா. கணபதிபிள்ளை
பிரதி அதிபர்
 
 

ாழ்த்துச் செய்தி
டந்த 174 வருடங்களை பூர்த்தி செய்யும் எமது இந்து பண்பாட்டை வலியுறுத்தும் செயற்பாடு 5 53 ஆண்டுகளாக நவராத்திரி விழாவை பாரிய ன்ற மலரை வெளியிட்டும் படிப்படியாக மன்றச்
ப்படச் செய்வதும் மண்ணில் நல்ல வண்ணம் மது இந்து மதத்தில் மாத்திரம் தான் “இன்பமே இருக்கின்றது. மற்ற மனிதர்களின் மனது பண்பு மாற்றான் பசித்திருக்க தான் உண்ணா கள் துன்பத்தில் வாழ்தல் கண்டு சிந்தை ாரும் எறும்பில் இருந்து மனித உயிர்கள் வரை நம். அத்தகைய பண்பட்ட மதத்தில் பிறந்தோம்
ா சக்தியர் மூவர்க்கும் முதன்மை தந்து வீரம், b பெருவைபவமாகும். அதை எமது கல்லூரி து வருகிறார்கள். இவ்வாண்டும் அப்பணியில் நடத்தும் ஆசிரியப் பெருமக்களுக்கும், சிரேஷ்ட மார் அவர்கட்கும் எமது மகிழ்ச்சிகரமான
ந்தினராக கலந்து சிறப்பிக்கும் திரு. கந்தையா Dன்றங்களின் கூட்டுப் பேரவையான இந்து வர் எம்முடன் தன் பெறுமதிமிக்க நேரத்தை
லும் சிறப்புற எல்லாம் வல்ல இறைவனைப்
றி

Page 18
SENIOR GAMES MA
In a country which consists of m
harmony is something that society
ensured that this vital ingredientis incul the hallowed portals of this great institut
It is with great pleasure that il pel
which is printed to commemorate th organized by the "Hindu Students Uni
of any Royalist's education has been pro
a civilized society and these religious sc
that produces the said gentleman.
I wish them many more years of st
Floreatl
M. T. A. Rauf
Senior Games Master Royal College
 
 

ASTER'S MESSAGE
ulti-ethnic nationalities, multicultural
should possess. Royal College has
cated in all students who walkthrough
tion.
n down this message for the souvenir
e "Kalaimagal Vizha 2009" an event
on" of Royal College. The cornerstone Dving himself a citizen worthy to live in ocieties provide the steps on the ladder
CCGSS

Page 19
SENIOR GAMES MA
The "Hindu Students' Union' has by day they have shown their commitm
eVery year.
Being a multirelegious society it this kind as it opens a forum to learn th among nations.
must express my gratitude to the students' of the "Hindu student U
competitions and recognizing the talent
Let me conclude by wishing them endeavours too.
Sudath Liyanagunawardena Senior Games Master Royal College
 

ASTER'S MESSAGE
s come a long way since 1955 and day hent by organizing "Kalaimagal Vizha"
gives me pleasure to see the events of he cultural similarities and differences
teachers in charge, office bearers and inion" for organizing inter school
s of students of other schools as Well.
all the sucess in this event, and future

Page 20
தமித்துறைப் பொறு வாழ்த்துச்
கொழும்பு றோயல் கல்லூரி இந்து ம விழாவைக் கொண்டாடுவதுடன் "சிவசக்தி” 6 அவர்களின் அயராத உழைப்பு பாராட்டப்பட வேண்
எமது பாடசாலை வகுப்புமட்டத்திலும், ஏற்படுத்தி மாணவர்களின் சமய அறிவை ே வருடாவருடம் புதுப்பொலிவுடன் உயர்வடைந்து 6
திருக்குறள் ஓதல், திருமுறை ஓதல், மா பழக்கவழக்கங்களை மகிமைகுன்றாது காக்கும் ஆ
பல்வேறு சிரமங்களின் மத்தியில் இந்து பு நிறைவேற்றிவரும் இவ்வாண்டு நிர்வாகக் குழு திருமதி லைலா தவக்குமார் அவர்கட்கும் எமது வி
சைவசமயமும், தமிழும் பிரிக்கமுடிய நியமங்கள் இத்தகைய செயற்பாடுகளாலேதான் இறையாசியை வேண்டுகின்றேன்.
நன்
ரஞ்சினி பிரேம்நாத் தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியை றோயல் கல்லூரி
SIV SAT 2009 in zoo
1.
 
 
 
 

றுப்பாசிரியையின்
செய்தி
ாணவர் மன்றம் ஆண்டுதோறும் நவராத்திரி என்ற மலரையும் வெளியிட்டு வருகின்றது.
ன்டியது.
பாடசாலைகள் மட்டங்களிலும் போட்டிகளை மம்படுத்த எடுக்கும் மன்றச் செயற்பாடுகள் வருகின்றது.
லைகட்டல் போன்ற போட்டிகள் எமது சமயப் pளப்பரிய சேவையாகும்.
மாணவர் மன்றச் செயற்பாடுகளைச் செவ்வனே வுக்கும், பொறுப்பாசிரியர்கட்கும், குறிப்பாகத் பாழ்த்துக்கள்.
ாதவை. எமது பண்பாட்டு விழுமியங்கள், நீண்டு நிலைத்து நிற்கும் இவ்வறப்பணி தொடர

Page 21
பொறுப்பா ஆசிய
எமது இந்துமாமன்றம் தனது 54 வது ஆ கல்வித் தெய்வமான அன்னை கலைவாணி மன்றப்பொறுப்பாசிரியர் என்ற வகையில் ஆசி கூறு
மாணவர்களிடத்தில் இறை பக்தியையும் கலாசாரத்தையும், கல்வியையும் வளர்க்கும் நோ
எமது கல்லூரி மாணவச் செல்வங்களின் மலரை கலைவாணி அன்னைக்கு சமர்ப்பித்து பிரகாசிக்க எல்லாம் வல்ல சக்தியை உளமாரப் ட்
இம்மன்றம் சிறப்பாக செயற்படுவதற்கு தமிழ்ப்பிரிவு பிரதி அதிபர், தமிழ்ப்பிரிவுத்தலைவர் கூறப்பட வேண்டியவர்கள்.
மன்றத்தின் செயற்பாடுகளை செவ்வனே ஆண்டு செயற்குழவினருக்கும் எனது மனமார்ந்த
நம் வேத்தியச் செல்வங்களின் அயர ஒத்துழைப்பாலும் பொன்மனம் படைத்த பெற்ே எதிர்வரும் கல்வி அண்டுகளிலும் எமது பணிக அன்னையின் அருள்வேண்டி பாதக்கமலங்களை
லைலா தவக்குமார் பொறுப்பாசிரியை இந்து மாமன்றம்
 
 

சிரியையின்
GÜr
பூண்டு நிறைவை பூர்த்தி செய்யும் முகமாகவும் ரிக்கு விழா எடுக்கும் பெருமுயற்ச்சிக்கும் றுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
, சமய அறிவையும், நல்லொழுக்கத்தையும், க்கத்துடன் இம்மன்றம் செயற்படுகின்றது.
ஆக்கங்களை இதழ்களாக விரிக்கும் சிவசக்தி அறிவுச்சுடரும், திறன்களும் உலகெல்லாம்
பிரார்த்திக்கின்றேன்.
எம்மை முறையக வழிநடாத்தும் அதிபர்,
, ஆசிரியர்கள் அகியோர் நன்றியுடன் நினைவு
ஆற்ற முனைப்புடன் செயற்படும் 2009 - 2010 நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ாத முயற்சியாலும், அதிபர் ஆசிரியர்களின் றாராலும் இவ்விழா இன்று அரங்கேறுகிறது. ள் மேலும் தடையின்றி தொடர்ந்து செயற்பட வணங்குகின்றேன்.

Page 22
MILESSAGE ETROMI BROTHE
The Buddhist Brotherhood wishe
annual event of the College all the succes
Royalists are getting ready to la vision irrespective of class, Creed or col
adults to create a world where everybody
It is time that the people of all re
tomorrow.
We wish you all the best in this enc
Mr. Y. M. Jayasuriya
Teacher in Charge
Buddhist Brotherhood,
Royal College
 
 

THE BUDDHIST
RHOOD
s the "Kalaimahal Vizha" a prominent
SS.
unch the forward march in the new
Dur. We make an earnest appeal to the
can live in peace and harmony.
eligions get together to form a better
deavour

Page 23
MESSAGE FROM THE OF THE ISLA
It is with great pleasure that this m 2009". The Souvenir published to mark milestone of the Royal College Claend Students Union of Royal College.
It gives me lot of pleasure in cel motherland is cherished with peace and H any differences. We celebrate all the occa that this unity which the Royalists have w too. And that's our wish and prayers.
My dear students, if you can think til will be bright throughout.
Today we can witness your tale proudness etc... You can prove to the worl to do so and our blessing will always beth
Let me take this opportunityto con Thavakumar, Assistant Teacher-in-charg the organizing committee for their untiring
pray for every one's success and happine
Yasimmin Munaaze Teacher-in-Chage Islamic Society Royal College
 
 

TEACER IN CHARGE MIC SOCIETY
essage is contributed to the "Sivasakthy the "kalai Magal Vizha 2009" another ar of the year, organized by the Hindu
ebrating this Vizha at a time when our armony. We the Royalists too do not have isions together as one. There is no doubt ill spread among the people of our nation
hat you are the pillar of this world your life
ent, intelligent achivement, dedication, d that you are born to achive. It's your duty ere fo you.
gratulate the teacher-in-charge Mrs. Laila e, student chairman Kabeendranath and
efforts to make this event a success.
SS

Page 24
MESSAGE FROM THE C UNION OF ROY
It is with great pleasure that the contribute this message to the "Kalaima
successful events in the school as it has
have always joined hands with the Catho the school and for peace and harmony an
congratulate the teacher in chal their untiring efforts to make this eventa 4
Mrs. U. A. N. P. Perera Teacher-in-Charge Students' Catholic Union Royal College
 
 

ATHOLIC STUDENTS AL COLLEGE
Catholic Students' of Royal College
hal Vizha" Which Would be One of the
been in the past. The Hindu students lic students for the smooth running of
hong the students at all times.
rge and the organizing commitee on
SUCCeSS.
SITASAΚΤΗΥ 2009 το 2οος επας κτην 2009

Page 25
வாழ்த்துச்
"அன்னயாவினும் புண்ணியம் கோடி, பாரதியின் வாக்கிற்கேற்ப கல்வியறிவினைப் பு கல்லூரியின் இந்து மாணவர் மன்றத்தின் 54வது அதனையொட்டி ஒரு மலர் வெளியிட இருப்பன மூன்று விழாக்களும் சீறும் சிறப்புடன் நடந்தே ஆசியையும் வழங்க வேண்டுவதோடு என் வாழ்த்
சுவாமி விவேகானந்தர் கல்வி என்பது அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதே விழாக்கள், கலை விழாக்கள் நடாத்துவதன் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு ஒரு அரி திறமைகளை மேலும் மேலும் வளர்க்கவும் மாண
வழிவழியாக வந்த நல்ல எண்ணங்களின் கொண்டாட்டமுமாகும். மேற்படி கல்லூரி உயர் ஆகியவைகளில் உயர்ந்து, மற்றக் கல்லூர் வேண்டும்.
இந்தக் கல்லூரியை அமைக்க மூல க அதைப் பாதுகாத்து வளர்த்தவர்கள், அதிபர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஆகிய அனை அருளையும் ஆசியையும் அருள வேண்டுமென்று அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கெ
சுவாமிசர்வரூபானந்த தலைவர் இராமகிருஷ்ண மிஷன் கொழும்பு - 06
 
 

: Garufugs
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற |கட்டிக் கொண்டிருக்கும் கொழும்பு றோயல் ஆண்டு விழாவும், நவராத்திரி கலைவிழாவும், தயும் அறிந்து மகிழ்வுறுகிறேன். மேற்படியான ர எல்லாம் வல்ல இறைவனின் அருளையும், துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கெனவே மனிதனுள் புதைந்து கிடக்கும் ஆகும். என்று கூறினார். இம்மாதிரி ஆண்டு மூலமாக மாணவர்களில் புதைந்து இருக்கும் |ய சந்தர்ப்பம் கிடைக்கும். அத்துடன் அந்தத் வர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு ஏற்படும்.
முதிர்வே, இன்றைய கல்லூரியின் வளர்ச்சியும் ந்த கொள்கைகள், கல்வியின் தரம், நடத்தை ரிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ
ாரணமாக இருந்தவர்களைப் பாராட்டுவதோடு,
உப அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் வருக்கும் எல்லாம் வல்ல இறைவன் தன் பிரார்த்தித்துக் கொண்டு என் உளப்பூர்வமான ாள்கின்றேன்.
SITASAΚΤΗΥ 2009 ο 2οος STASAΚΤΗΥ 2009

Page 26
மன்றத் தலைவர்
ஈழத்தின் கல்லூரிகளில் எல்லா வகைக எழுபத்து நான்கு ஆண்டுகள் பழமைப் பாரம்ப றோயல் கல்லூரியில், 1955 ஆண்டு இந்து மான பாதைகளைத் தாண்டி வளர்ந்தோங்கிய எம் அகவையில் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
எமது இந்து கலாச்சாரத்தையும், பா வளர்க்கும் முகமாகவும் எமது மன்றம் 6 பாடசாலைகளுக்கிடையிலானதுமான சமயத்திற கலைமகள் விழாவினை அரங்கேற்றி இந்து சமயத் வெளியிட்டு வருகின்றது.
இந்து மாணவர் மன்றத்தின் 54வது வி இன்றுபோல் இன்னும் பல நூறு விழாக்கள் நன முயற்சிகளெல்லாம் வெற்றிப்பெற உதவிய அணி நன்றிகள்.
*எல்லோரும் இண்டிந்நிருத்த வேசிநாண்றும் அறி
கபீந்திரநாத் விஜயகுமார் மன்றத் தலைவர் இந்து மாணவர் மன்றம் 2009 -2010
 
 

* மனதிலிருந்து
விலும் முதன்மை பெற்றுவிளங்குவதும் நூற்று ரியம் பெற்றுத்திகழ்த்திருப்பதுமான கொழும்பு னவர் மன்றம் தொடங்கப்பட்டது. பல வெற்றிப் மன்றம் இன்று தனது ஐம்பத்து நான்காம்
ரம்பரியத்தையும் பாதுகாக்கும் வகையிலும் வருடா வருடம் பாடசாலைக்குள்ளானதும், }ன் காண் போட்டிகளை நடாத்துவதோடு ந்தின் புகழ் பேசும் "சிவசக்தி” எனும் மலரையும்
pா இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. டைபெற அம்பிகை துணையிருப்பாள். எங்கள் னைத்து நல்ல இதயங்களுக்கும் என்னுடைய
நினைப்பது வேயல்லாமல் και τίου (τιτυρτώδυν
SIVASAKTHY 2009 insä 2009

Page 27
ஐம்பத்து மூன்று வருடங்களாக இந்து ப வேண்டி நமது வேத்தியத்தாயின் மைந்தர்களால் இன்று இந்நிலையை எய்தியுள்ளது.
சிவசக்தி மலரின் வெளியீடு, இங்கு மாணவர்களின் திறமையையும் குழுவாகச் ெ எடுத்துக்காட்டுகின்றன. அத்துடன் இவ்வி நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது என்பதி நடைபெறுவதற்கு எமது நேரத்தையும் உழைப்ை சிறப்புற உதவிய செயற்குழு உறுப்பினர்கள், இ அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்ே தெரிவிக்கின்றோம். இவ்விழா சிறப்பாக அரங் மிளிரவேண்டுமென அன்னை ஆதிபராசக்தியின்
“ஒன்றே குலமும் ஒன்றே தேவனு நன்றே நினைமின் நமனில்லை சென்றே புகுங்கதியில்லை நும் நின்றே நில பெற நீர் நினைந்து
செல்வன் கெள. குலசங்கர்
GFu6)T6Tit
2009 - 2010
SIVASAKTHY 2009 ianuar 200
 
 

மாணவர் மன்றமானது கலைத்தாயின் அருளாசி சீர்தூக்கி ஒவ்வொரு வருடமும் ஏற்றம் கண்டு
நடைபெறவிருக்கும் கலை நிகழ்ச்சிகள் எமது சயற்படும் ஆற்றலையும் எம் எல்லோர்க்கும் ழா மாணவர்களிடையே ஒற்றுமையையும் ல் சந்தேகமில்லை. இவ்விழா சிறப்புற பையும் அர்ப்பணித்துள்ளோம். கலைமகள் விழா இந்து மாணவர்கள், அதிபர், உப அதிபர், பிரதி லார்க்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியைத் கேறி இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து அருள் வேண்டி நிற்கிறோம்.
b
நாணமே சிந்திந்து ILS (360'
23

Page 28
Viitti/ ABest Compliments Aarom.....
EESTE (PVT
Accommodation fa
A/Cand Non A/C Cable TV, Te
Attachec
, Jaya Road, cole l: +94, 2599.190-1.
 
 
 

E Rest ) LTD
or heart of the City
Rooms With TV, lephones &
atrooms

Page 29
*
|
ə3.IeųIOE UII: SJ30||08oJL
, * \, snuopříští příHəĝəIIOOIeẤõ sĩ
X \,
|
UIO! UIQ
,
 
 
 
 

oueue}\eqnu])\'s') IN ‘eẤueM2TSIIN SLLLLLLLL SLLCLLLLSL SLLLLLLLLL LLLLSLL SLLLLLLLS LSLLLLL0 SL SL SLLLLLLS LLLLLLLLLL LLLLLLSL SLLLLL SLLLLL L SLL SLLLL0K L SLL S0LLSLLLLLLLLL SLLL - (H 0, 1) pəļ29S

Page 30
TEL:2435
43, Abdul Jabbar M.
Fax. 243 1890 E-mail
 
 
 

General Hardware Merchants, importers, dealers & Stockists of Iron & Steel
468 (AUTO LINEs)
2328614 / 243928O
Watha, Colombo 12.
modern43Gstnet.k.
Quality for over 30 years
SIVASAΚΤΗΥ

Page 31
.9
ம No
– CD) FG
oتھ>- | OD
FCS
I QID
,으 ס" . 1 O
لاح O 富
-SF_
Op.
劃
Х
х
 
 
 
 
 
 
 
 
 
 

ĮSouļ0 'S ‘BAJIIN "IN ’S “IN ‘uloĐZEM "IN "I "A SLLL L L L SLLLLCLLLLL L SLLLLLLL S SLLLLL L SLLL L L SLL SLLLLLLL L SLLLLLL L SLLLLSLLLL LL - (H 0, T) fiuļpusēļS
Jeun)|BAIS 'S "JIN S0LLS LLLLLLL SLLLLLS LLLLLL L SLL LLLLS LLLLLLL S SLLLL0SS LLLLLLL S SLLLLL0SS LLLLLLLLS LL SLL00LLS LLLLLLL 0 SLLLLL0SS LLLLLLL L SLLCL LLLS LLLLLLL L SLL00LL LLLLS LLLLL L SLLLLLLLLL S0 SLLL - (H 0, 1) poļ29S
S

Page 32
37, Quarry Road, Col Tel: 240956, 2440
சிவசக்தி 2009 TASE 2008 சிவசக்தி 2009
 
 
 
 
 
 

ombo - 12, Sri Lanka 54 Fax: 2433523
SIVASARTE 2009 Fara 2009 SIVASARTE 2009

Page 33
T |
·! @@11] IUU IUU IO |*600%!!!oooo
Osu[n Sou opn? SŴP
' \,
| , ، ، ، ، ، ، ، ، ، ، ، ،
 
 
 
 

ueM2T 'S ‘||2ļļnųI ‘L “ulaạZ2M "IN "I "Å SLLLLLL L SLLLL SLL SLLLLL SL SLLLLLLLLL L SLLLLLL LLLL L SLLLLLLLLL S SLLLLL SLS LLL LLL LLLL
ųļueųseid es|100S ‘YW ‘LỊsəuļ0 ‘S SLLLLL SLL SL SLLLLL L SLLLLLLLLL S SLLLL L L L SLLL L L SLL SLLLLL L SLLLLL SLSLS LL LL LLLLLLLL
ųsəInseues op ‘a ‘uleuseuer ‘H ‘(10ļļpā) ueųsuepeĀĻd ‘l “(18.Inseə11) ue:Inse||N. "1 SLLCLLLS LLLLLLLLL L SLLL0LLS LLLLLLLL 0 SLLLC0S LLLLLLL L SLLLLLL L SLLLL LSL L S LLLLLL

Page 34
146 Mahavidy (Barber Stree
 

aya WatWatha, Colombo 13

Page 35
Nesom
V, WR
(ற ܟܠܢG9
(60ཕྱིར་གང་ས་ནས་ངོ་
ர
 
 
 
 
 
 

"H - (H DỊ T) fiuļpueĮS
S ‘ueųSOJIN ’S ‘ueųụemnulỊsĻA
‘depeudeĥar 'IN ‘uesefieleg ’S ‘ueu00Ịes
ueųSJepnS ’N ‘ueueųļ2ųSIX (1 oueuĮ)||2ųsm ‘S (JainseəJL) ue|s|pn og '(ueuluỊeų.0) queuesųųN ‘o ‘(sueļaujas) ueunųļuas w ‘ue[ouỊA 's - (H 0, 1) pəļeas
? % ?

Page 36
Importers 8t Ge
Office: 41, Dans
Sr.
Te : +94-11-233
+94-11-244. Fax : +94-11-243 MOb : +94-71-541 E-mail : vastksOgm
 
 
 
 

eta Mer CantS
treet, Colombo 12 ana
6121, +94-11-2436003 1306
3729
OO43
aill. COnn

Page 37


Page 38
3.275A, Quarry Road
el 23812,234
 
 
 

Colomb0 -12, Sri Lanka 020 Fax. 234204

Page 39
இ
 


Page 40

ishigeshan
3D
. Vikashan

Page 41
Co
RESTAURANT
With Best Compliments From....
Tasty food أهله ኅ፡ • Comfortable Restaurant
Party Orders Will
25, STATION ROAD, WELLAWATTE, COLOMBO - O6
HOTLINE : 011 2504020
TEL: O11 2581359
E-mail: cosyhotelGyahoo.com
 
 
 
 
 

(rут) P.
(414
Friendly staff Healthy menu (Best Cooks Affordable prices
Be Undertaken
MANYAMS BUILDING
15 OFF STANELY ROAD, JAFFNA
TEL: O21-2225899
O21-222 7100
SINASAΚΤΗΥ 2009 - 2 ΟOS SINASAΚΤΗΥ 2009

Page 42
Gnanam. In
ട്ടു Pioneers li
ཟི
Basmati Rice-PREMIEF محم_ an I WΗ Urid Dhal
Chiles
Chick peas
Coriander
Cummin Seed a
Dry Yeast
Fennel Seeds
Garic
Green Peas
Red split lentils
Yellow Split Peas
Methi Seeds
Mustard Seeds
Mung Beans
Sago Seeds
Turmeric RA,
Thai Fragrant Rice
Canned Fish Jack macker PREMIER :Brand- f
Gnanam Imports (Pvt) Ltd. UG 180/1/123, Peoples Park Complex, Colombo - 11, Sri Lanka. Tel. : 094-11-2441944, 094-11-2472171 Fax : 094-11-4715443 E-mail : gnanam Osierra.lk
Sales Outlet: No. 79, 5th Cross Street, Colombo - 11 Sri Lanka. ཟོ་ Tel.: 094-11-2449255, 094-11-2439334 Fax : 094-11-2393339 E-mail : sales Ognanamimports.com Web: www.gnanamimports.com
 
 
 
 
 

ports (Pvt) Ltd.
n importing Of Consumer Foods
R Brand & |ITE GOLD|Brand
Canned Fish-Japaneese mackerel
IDEAL Brand- from Thailand
el"om Chile

Page 43
With Aest Compliments Arom.....
P. O. B Level 3, Prince No. 10, Alfred
COIOm
Sri L
Te : (+94(+94Facsimile : (+94(+94E-mail : free.
 

OX 125, 2 Alfred Tower, House Gardens ibo - 3,
anka
11) 45236.00, 4523623 11) 25521.31 11) 4523653, 4523652 11) 2552143, 2552142 lanka (G).CCOm. Ik

Page 44
;'**ډ
:
النبي
s༡بډډ{
';
تللي
སྟོ༩
TLFT606)
மங்கள வி
60용g
வரவேற்புை
ஆண்டு 1
ஆண்டு 2
ஆண்டு 5
மலர் வெளி
பிரதம அதி
ஆண்டு 3
ஆண்டு 4
அதிபர் உ
இசை வே6
பரிசளிப்பு (
பல்லியம்
பரிசளிப்பு (
நாடகம்
நன்றியுரை
தேசிய கீத
 
 
 

-- **ଷ୍ଟ୍ରୁ j is
STUDENTS UNION 8g Tua
DJ
- நடனம்
- நடனம்
- நாடகம்
ரியீடு
திெ உரை
- நடனம்
- நடனம்
ரை
ஸ்வி
பாடசாலைகளுக்கிடையிலான)
எமது பாடசாலைக்குள்ளான)
SIASA
இ 。燕

Page 45
Progral
y 籃
vill
छै sఫీ, R
}
Wydሰ';
第
ډې
*
游
ಫ್ಲಿ.
ډډ
g
第
སྟེ
ليب
鲨
ډي
藍
;'جيج
*
Xዟk
蟲
*
’‘్క 袭 慈
School song
Lighting the
Pooja
Welcome Si
Grade 1 - da
Grade 2 - da
Grade 5 - di
Release of
Speech by t
Grade 3 - d.
Grade 4 - d.
Speech by t
|SaiVervi
Prize giving
Orchestra
Prize giving
Drama
Vote of tha
National Air
 
 
 

ΥΤΟΥΟ *ସ୍ପୃ
O
2 Oil Lamp
STUDENTS UNION (plus
peech
an Ce
C6
ΕΥΘ
Souvenir 'Sivasakthi
the Chief Guest
an Ce
an Ce
the Principal
(Inter School)
(Inter Grade)

Page 46
^>: ! 8= G. !=) >N (~ C, > G(No. >
C U^ GU (~~ CD
|
C_如 加 羈
W
|
| []<> |
WWW.st.lk
 

|乍
■
- ___
Sri Lanka Telecom

Page 47
With Abef Compliments
HOLEL WIESE
The followir 5 minutes fr
Immigratic Majestic C House of F Railway St Religion W
We ensure t
drop & pick Arrangemer
Sid comfort A/C
35, Frankfurt Place, Bambala Tel: +94 11 2507161-3, +94 11
E-mail: infoGhotelwesteerin.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ERN (LLD)
ylon Tourist Board.
the Heart of Colombo City
ng places can be reached within On the HOTEL
on Office
Free Insuran Ce ity We'll make your Fashion stay with us worth ation, Hospitals while with our lorship Place Free Insurance Coverage
the following facilities, up from Katunayake Airport Travel hts En-Cashment for national wide currency
e view of one of Our luxurious room designed for , Non/AC Single / Double rooms with Telephone, Attached Bath & Shower, Hot & Cold Water, Channel Music, Mini Bar, TV Channels etc
Ladies & Gents )dy Massage, Rebonding, Colouring, Hair Cuts, Perming, Facials Styles,
ERN LլյլD)-
bitiya, Colombo-04, Sri Lanka 4518485 Fax : -94. 11 4518481
Web: WhoteWesteerin. Com

Page 48
YEAR 1963/1964 1964/1965 1965 / 1966 1966/1967 1968
1973/1974 1974/1975 1976/1977 1978/1979 1979 / 1980 1980 / 1981. 1982/1983 1984 / 1985 1985/1986
1986 / 1987 1990/1991 1992 / 1993 1993 / 1994 1994/1995 1998/1999 1999 / 2000 2000/2001 2001/2002 2002 / 2003 2003/2004 2004/2005 2005/2006 2006/2007
2007/2008 2008/2009 2009/2010
Hindu Stuc
STUDENTS CHAIR S. Baskaran S. Gangadaran L. N. Shanmuganathat K. Wijendra A. Rajeswaran
S. Su rendran R. Sashidaram S. Jayakumar R. Ajanthan S. Manikkalingam T. Aathiraiyen T. Aathiraiyen V. Karunakaran V. V. Sabaratnam
S. Senthilkumaran B. Balarentnarajah S. Chandramohan G. Navadeepan K. Gangatharan N. Sundarshan P. S. Senthuran S. Gajendran H. Sriram S. Ara Windh M. Brana Van
N. Janagan N. Ragunath M. Umeshan
V. Ajeenthan T. Lushanthan V. Kapeendranath
 
 

lents' Union
MAN
L L SLL LL 0 0000S TTTu u uT u 0 00GG0 S SSL S S S S LGGGGG 0000S
STUDENTS UNION Gua
SECRETARY
M. Oerakumar
R. Balasubramanium
R. Rajaliya
R. Rajaliya
K. Premarupa
S. Rajasunderam P. Udayanan
S. Lingan S. Sathiendra
S. Rajkumar V. Jeyaprakash A. Segar S. Jeyanthan R. Anandan T. Yogendran
B. Baherathan
N. Vivek, M. Pradeep G. Saroj Pragash V. Vimalathithan P. Mayuran T. Rajkumar S. Mayuran A. R. P. John
S. Thuvaragan P. Amrish Waran G. Kula Shanker

Page 49
With Aest Compliments from.....
Printing of: Cartons, Calendars, Diarie
Posters, Business Cards, Taq
Books, Stickers, N
No. 20/8, Sooriya Complex,
Tel = 031 - 4906735 Tel E-mail: santhiprin
 
 

ܠ` レ
TAH/ TT F R S
Printing requirements
is, Books, Annual Reports, Brochures,
gs, Labels, Greeting Cards,
Magazines, Etc...
Old Chilaw Road, Negombo
e/Fax: 031 - 2228383 tersOgmail.com

Page 50
2001
2002
2003
2004
2005
2006
2007
2008
2009
Royal Hindu Stu
Past
Sivaloganathan Sasisna
Y. Sugatheeswaram
Mohamed Ashraf Ashi
E. Bramavinayagan
N. Shangeethkanna
B. Kandeepan
U.L. M. Resha, K. T. Su
T. Jeyapragash
P. Suntharakumar
M. Thivakaran, V. Rath
S. Resheeban, T Sriram
R. Malmarugan, S. Sab
S. Piragash, Santhosh T
B. Niruban, D. Dhilipan
T. Priyadharshan, R. Ja
 
 
 

College dents' Union
O
Editors
를
影
畿
STUDENTS UNION 2ntus.
Vagithan
eesh i
33
68S3
hamilinian, J. Muguntharaj
, M. S. M. Shiham, H. M. A. Frah
nakram, P. Jeyamayuresh

Page 51
With Aest Compliments Arom.....
VIJEVA EN
MAHARAJA FO
No. 18/3, Dr. E. A.
Colomb
Te: O11 2360926
Faχ. 01 1 E-mail: info Omahar
gtVCOurier@
Courier Service Branches:
No. 288, George R. De Silva, Mawa, Tel: OLIL-315O859
No. 17O, Central Road, Colombo la Tel: Ol 2448928
No. 146, G-2, Negombo Road, Watta
No. 4l, Centre Road, Uvarmalai, TI CThenthamil Weethy Junction) Te1 : O26 22215O
225, Kasthuriyar Road, eJaffna, Te: O2 2224538
37, Trinco Road, Battloadio
Sajees Com, No. 22, Bus Stand, Wa Tel: O24 222266
 

- - - - - ~ன محس
Ip of Companies)
TERPRISES
OD PRODUCTS
C00ray MaWatha 0 - 06 S / O11 2559849 2361139 jafoodproduct.Com yahoo.COm
tha, Colombo 13
2

Page 52
GATEWAY TO FROM WORLD REN
We offer Comprehensive Admissions, Visa Process
Study in SING
CUrtin KA Singapore ܢܔܠ SIN (
St JAMES COOK p v. UNIVERSITY A
AUSTRALIA
or ENT ܬ ܼܲ t Note info ܢܠ
Study in MAL
tyTAYLOR'S S
UNIVERSITY B COLLEGE N wisdom integrity excellence
琵霹Y莓GE
KLIUC
N
Y Call for appointments with y Our counseling Services
MILLENNIUM CO
225-3/2, Galle Road, Colombo
(Adjoining VISAKA road, Bambalapitiya
Te: 2552765
info0mclearninghub.net/ WWW.mclearni

EXCELLENT DEGREES NOWNED UNIVERSITIES
Students placement Services ing, Acc0m0dation & Travel
sb cademy
)rmatics
n =EE్న AYSIA N
N SWINBJARNE E L P R : E. в ее см. University College the university of achievers
DU TOC
L. E. E. E. THE COAGTFCOLLEGE
UNIVERSITY
ار
Foreign University Reps Visiting us are absolutely Free of charge.
NCEPTS PTE LTD.
"UAP For Enquiries a.) ပြိုးပွါး ) || 0773 - 40 50 60] ರಿಗ್ಬತಿತ್ಲಿ 49
900 a.m. - 6.00 p.m.)
nghub.net

Page 53
பூத்து நிற்கு
*அன்னை IDணிக்கையின் ஆ அனலையும் விழு
9
“மாத்ரு தேவோ பவ” “பித்ரு தேவோ பவ' ஆசார்ய தேவோபவ அதிதி தேவோ பவ” என்பன உபநிடதக் கட்டளைகள்.
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” "தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை” "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே"
இந்த மெய்மொழிகள் தியாகத்தின் தனி விளக்கமாம் தாயைக் குறித்த தனித் தொடர்கள். II, J 600TLD Π 601 தாய்மை, பூரணமான அன்பு, பூரணமான பொறுமை, பூரணமான தியாகம், இவ்வார்த்தைகள் உருப்பெறும் பொழுது அங்கு தாய்மை பளிச்சிடுகின்றது. பரிணமிக்கின்றது. நீதி சாஸ்திரங்களில் சிறந்த மனுதர்மம் கூட ஆசிரியனை விட 10 மடங்கு ஆசார்யன் உயர்ந்தவன், ஆசார்யனை விட 100 மடங்கு தந்தை உயர்ந்தவன். தந்தையை விட 100 LDLIŠIS தாய் உயர்ந்தவள் என் கருத்தை தெரிவிக்கின்றது.
"உபாத்யாயன் தசாசார்யா ஆசார்யானாம் சதம் பிதா ஸஹஸ் ரந்து பித்ரன் மாதா கெளரவேண த்ருச்யதே"
மதிப்பிலும், மரியாதையிலும் பல மடங்கு தாயே உயர்கிறாள். "தாயின் திருவடியில் சுவர்க்கம் மலர்கிறது என்பது நபிகள் பெருமானாரின் திருவாக்கு. g5 (T60) U தெய்வமாகக் கருதும் பொழுது ஏன் தெய்வத்தை தாயாகக் கருத முடியாது?
 
 

d úb 8Litr(im56ir
கலாபூஷணம் வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதன் 2ஆணையைக் காட்ழனால் ங்கிவிடுவோம்"
என்பது வீரத்திருமகன் பாரதியின் மணிவாக்கு
அகம் நெகிழ்ந்து ஒரு கணம் குறைகளைச் சொல்லிக் கதறவும், பக்தன் சிவன் என்னும் தந்தையை விட “சக்தி' என்ற தாயிடமே நெருக்கம் அதிகம் கொள்கிறான்.
அம்பிகையை ஆயிரம் நாமங்களால் பாராட்டிப் புகழ்ந்த வசனி முதலிய வாக் தேவதைகள் முதலிலே கூறச் சிறந்த நா ம த  ைத அ  ைவ களி ரு ந து ம தேர்ந்தெடுத்தார்கள் அதுதான் பூரீ மாதா என்ற ஒப்பற்ற மந்திரம் துன்பம் வரும்பொழுது நம்மையும் அறியாமல் நமது வாயிலிருந்து வெளிவருவது "அம்மா” என்ற சொல் தயையின் உறைவிடமான அத்தாயை உலகெலாம் பூத்தவளை தாயாகக்கருதி வணங்குவது மற்றொரு தாயின் கருவினுட்ச் செல்வதைத் தடுக்கும். வயிற்றில் கருவாகத் தாங்கிய நாளிலிருந்து வெளியேறும் வரை மரணத்திற்கு ஈடான துன்ப வாதனையைத் தான் அனுபவித்த போதிலும், அச்சிசுவினைக் காப்பாற்ற தன் சுகமனைத்தையும் துறக்கின்ற ஊனிற்கு உறவான அன்னையிலும், அந்த உயிருக்குள் உயிரான அகிலாண்டேஸ்6) Mfuf 60i 5 (b ഞങ്ങ് எழுத்திற் கும் , சொல்லிற்கும் அடங்காததது.
"ஈயறியாப் பூந்தேனே' எழுத்தறியா மறைப் பொருளே! காயறியாச் செழுங்கனியே கற்பகத்தின் பசுங்கொழுந்தே தாயறியாக் கருவிலிருந்து உயிரூட்டும் தாய்த்துணையே நீயறியாச் செயலுண்டோ நிகில பரம்பர மூர்த்தி என்று போற்றி வழுத்துவதல்லாது வேறு செய்வகை அறியோம்.

Page 54
வேதகாலம்:-
வேத காலத்திலேயே சக்தி வழிபாடு இருந்தது என்பதற்கு 'ரிக் வேதத்தில் சில குறிப்புக்கள் உண்டு.
தெய்வங்களின் குறிப்புக்கள் காணப்படுவதி லிருந்து ரிக் வேத காலத்திற்கும் முன்பிருந்தே சக்தி வழிபாடு - தாய்தெய்வ வழிபாடு நிலவியிருப்பதை உணரலாம். வாக் தேவியை முழுதும் புகழும் சூத்திரம் ரிக்வேதத்திலே உண்டு.
கேனோபநிடதம் உமாதேவியின் துணையினால் இந்திரன் பிரம்மத்தை அறிந்தான் என்று கூறுகின்றது. வாஜசனேய சம்ஹிதையில் உமை உருத்திரனின்சகோதரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றாள். ரீ கண்டரும், பட்ட பாஸ்கரரும் "ஓம்" என்ற சொல்லினின்று தோன்றியமே உமா எனற சொல் என்பர்.
தொல்லியல் ஆய்வு -
தொல்பொருள் ஆய்வுத்துறைப் பேரறிஞர் சர் ஜான் மார்ஷல் சிந்து வெளிப்பகுதியில் கிடைத்த பெண் தெய்வச் சிலைகளை ஆராய்ந்து கி. மு. 4000 ற்கும் முற்பட்ட காலப் பழைமையை உடையது "சக்தி வழிபாடு” என்று கூறி இருக்கிறார். மேலும் சிந்து வெளிப்பகுதியில் கிடைத்த தேவியின் சிலைகளைப்போன்றே, துருக்கி, சிரியா, பாலஸ்தீனம், சைப்பிரஸ், எகிப்து, கிறீஸ் முதலிய இடங்களில் கிடைத்த சிலைகளும் "சிந்து நதி தீரத்திலும் சுமோரியாவிலும் இவ்வழிபாடு ஒன்று பொலவே இருப்பது வியப்பதற்குரியது என்பார் வி. ஆர். தீட்சிதர். இரு நாடுகளிலும் தேவியின் வாகனம் சிங்கம் அது போலவே சிவனது வாகனம் காளையாக காணப்படுகின்றது. போருக் குரிய தெய்வம் ஆகி அவள் கன்னியாகவும்,
சிவசக்தி 2009 IST 2008 சிவசக்தி 2009
 
 
 
 

மனைவியாகவும், மலைகள் காடுகளிலே வசிப்பவளாகவும் வழிபாடாகக் காணப்
படுகிறது.
தந்திர நூல்களின் சக்தி
கி.பி. 4 ஆம் நூற்றாண்டிற்குப் பின் சக்தி வழிபாட்டை விளக்கிப் பல தந்திர நூல்கள் எழுந்தன. அவற்றின் எண்ணிக்கை 64 என்று கூறுவர். வேதநெறிகளுள் கருமகாண்டம் விதித்த சடங்குகளின் வளாச்சியைத்தான் பெரும்பாலான தந்திரநூல்கள் சுட்டுகின்றன சியாமள ரகசியம், சாரதிலகம், காளி. காதந்திரம், குலசூடாமணி, குலார்ணவம் போன்ற சாக்த தந்திரநூல்கள் சாக்த மதப் பிரிவாகிய வாமாசாரம் தக்ஷிணாசாரம் பற்றி சிறப்பாக கூறுகின்றன.
ஆதிசங்கரின் தொண்டு
அன்னை வழிபாட்டில் ஒளி நெறியை ஊட்டியவர் ஆதிசங்கர பகவத் பாதர். வாம மார்க்கத்திலே கட்டுண்டிருந்த மக்களை அன்பு வழியாகிய தக்ஷணாசார நெறியிலே இட்டுச். சென்றார். பூரீ வித்யையின் தத்துவத்தை மக்களிடை பரப்பினார். தேவி உபாசகர்கள் தன்னை தேவியாகவே பாவித்து, தாய்க்குரிய
பொறுமை, சகிப்புத்தன்மை, அடக்கம், கருணை முதலியவற்றையே அணிகலன்களாகக் கொண்டனர். லலிதாதியான சுலோகமும்.
"அஹமித்யேவ பாவயே பவானிம்" என்று கூறுகின்றது. பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சரும் இந்த பாவனை நிலையின் அதி உன்னத நிலையை எட்டியவர். இந்த பாவனை யான், எனது என்ற எண்ணம் அடங்க மனம் அடங்கும் மார்க்கத்தைக் காட்டுகிறது.
"யார் எனது என்று அந்த இடமே திருவடியாய்" என குமரகுருபரரும் கூறுவார்.

Page 55
அடங்காத மனமே ஒருவனுக்கு மரணத்தை உண்டு பண்ணுகிறது - அடங்கிய மனமே அவனை முக்தி நிலைக்குள் கூட்டுவிக்கின்றது.
அலையுமனத்தையகத்தடக்கு மவனே சரியை கடந்தோனாம் அலையு மனத்தை யகத்தடக்கு மவனே கிரியை முடித்தோனாம் அலையு மனத்தை யகத்தடக்கு மவனே யோக நற்பரனாம் அலையு மனத்தை யகத்தடக்கு மவனே
ஞானியதிசூரன்
தேகமே யக்ஞசாலை ஞானேந்திரியங்கள் யக்ஞபாத்திரங்கள் கர்மேந்திரியங்கள் உபகரணங்கள் சுகத்தையும் துக்கத்தையும் சமமமாக நோக்கும் சமதிருஷ்டியே தீசைஷ. இந்திரியங்களுக்கு உரிய தேவதைகளே அந்தணர்கள் ஜீவனே யஜமான் புத்தியே பத்ணி கோபம் யாகப் பசு
யஜதோ புருஷோ யஜமான் புத்திம் பத்ணிம் பரிக் ருஹற்யதாம் தீஷாம் ஸ்ந்தோஷம் தீந்திரியாணி யக்ஞபாத் ராணி கர்கேந்திரியாண் யுப. கரணாநி ஸத்ரே சரிரிகுே தத்தத்தேவதா ஏவத்விஜஞளில் தடஸ்தா ஏவ யதாதேசம் பிரயஜமான மனுயஜந்தே 畿
என்று கர்போப நிஷதமும் மனம் அடங்க வேண்டும் என்று உபதேசிக்கின்றது.
ஆதிசங்கரரின் ஸெளந்தர்யலஹரி மூகரின் பஞ்சசதி, லலிதாசஹஸ்ரநாமம் இம் மூன்றும் ரீ வித்தையின் பிரஸ்தானத் ரயங்கள் ஆதிசங்கரர் இமயத்திலிருந்து குமரிவரை சாந்த வழிபாடால் சக்தி
SIVASAKI 2009 சிவசக்தி
 
 

வழிபாட்டு முறையை விதைத்துச் செழிக்கச் செய்தார்.
உலகின் முதல்:
சக்தி தத்துவமே உலகின் முதல் தத்துவம் இதனை அடியொற்றியே ஏனைய தத்துவங்கள் முகிழ்த்தன தத்துவங்களோடு இயைந்து நிற்கிறாள். சக்தனாகி பரமசிவன் நினைத்தவற்றை ஈடேற்றுபவள் அம்பிகையே.
சக்திதான் நாதம்ஆதிதானாகும். சிவமும் அந்த சக்திதான் ஆதியாகும்.தரும் வடிவான எல்லாம் சக்தியும் சிவமும் ஆகும். சக்திதான் சத்தனுக்குச் சக்தியாம் சத்தன் வேண்டிற்றெல்லாம் ஆம் சக்திதானே
இதனை மணிவாசகப் பெருமான் திருப் பொற் சுண்ணத்தில்
“எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வான், மகன், தகப்பன், தமையன் எம் ஜயண் தாள்கள்பாடி” என்றும் திருக்கோவையாரில் "தவளத்த நீறணியும் தடந்தோளண்ணல் தன் ஒரு பாலவள் அத்தனம், மகனுமாாம்" என்றும் குமரகுருபரர் “கனகமார் கவின்செய் மன்றில் அனக நாடற்கு எம் அன்னை மனைவி, தாய், தங்கை, மகள்” என்றும் கூறுவார்கள். அபிராமிப் பட்டரும் “தவளே இவள் எங்கள் சங்கரனார் ID&OSII DIfilsSOIDIIúb அவளே அவர்தமக்கு அன்னையும் ஆகினாள்” என்று சக்தியின் ஏற்றத்தையும். முதன்மையையும் குறிப்பிடுவார்கள்.
முப்பெருஞ் சக்தி
மூவர்க்கும் முதலாகி, முத்தொழிற்கும் வித்த நாவிற்கும், மனத்திற்கும் நாடறிய பேரறிவாய்

Page 56
விளங்கும் அன்னை ം (தர்மம், கீர்த்தி, செல்வம், ஆளுந்தன்மை, வைராக்கியம், அன்பு, ஆகிய ஆறு
செல்வங்கள்) வீரத்தையும், வெற்றியையும் அருளுவதில் கொற்றவையாகவும் , செல்வத்தையும் செழிப்பையும் அருளுவதில் திருமகளாகவும் ஞானத்தையும் பக்தியையும் அருளுவதில் கலைமகளாகவும் இலங்குகின்றாள். வீரம், செல்வம், கல்வி மனித வாழ்வின் அடிப்படை தேவைகள், இம்மூன்றினுள் ஒன்று இல்லாவிட்டாலும், வாழ்வு முழுமைபெறாது. வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ செயலூக்கம் தேவை. செயலூக்கத்தின் சின்னமே மகிஷா
The Aim of Educat Not of Facts
For "Unique Se (Visit)
JEYAB00K CE
ShoW Room No. 91-99, Upper Ground Floor, People's Park Complex Colombo - 11, Sri Lanka Tel: 2438227, 2432940 Fax : 2332939
 
 
 

சுரமர்த்தனி, தாமதம், சோம்பல், மடமையை பாதத்தின் கீழிட்டு நிமிர்ந்து நிற்கும் ஞானத்தின் பேருரு மனித வாழ்க்கையின் அற்புத விளக்கம் சுருங்கக் கூறின் ஒருவனுடைய பிறவியின் இறுதி நிலையிலேயே, இனிப்பிறவாத பெருநிலை வந்துறும் பொழுதே ஒருவனுக்கு சக்தி வழிபாட்டில் நாட்டம் ஏற்படுகின்றது. அன்னை வழிபாடே ஒருவனை மிக விரைவாக முக்தி நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அன்னையின் பதமலர் பணிந்து நலம்பல பெறுவோம்.
ion is the Knowledge
But of Values
lection of Books
ENTRE PVT LT).
Branch No. 688, Galle Road, Colombo - 03, Sri Lanka
Te: 2580594
Te: 2505638

Page 57
/11nuh Best Compliments From....
S. P. S.
MPORTERS
General Merchants & Commis
No. 113, 4th Cross N TԹ|- 232620
/i, Best Compliments From....
UTHAYA
111, FOURTH ( COLOM
雛
||
金{赛
ரு
 
 
 
 

FXPORTERS
sion Agents For Local Products
Street Colombo 11
4. 2441824 ノ N AGENCY
CROSS STREET,
|BO — 11
422584 4370 18

Page 58
உலகின் அதி உன்னதங்களில் கவிதையும் ஒன்று விரிந்த கற்பனை வளம் கொண்ட ஒரு கவிஞனில் உளக்கூர்மையின் அதி உச்சப் புள்ளியிலிருந்து, உருவாவதே கவிதை அது மலையின் உச்சியில் பூத்த மலருக்கு ஒப்பா அனைவரது கைக்கும் அது எட்டாது. அதனைத் தேடவும் தீண்டவும் வாய்க்கப் பெற்றார் பாக்கியசாலிகள்
இறைவனின் அதி உன்னத படைப்பான இவ் உ அவ் இறை மனநிலை பெற்று, இன்னும் வித விதமாய் விஸ்தரித்துக் காண்பது க அவன் படைப்புகளில், ‘உலகம் யாவையும் தாம் உளவாக்கும், இறைப்பணியின் ஏற்றம் பதிந்திருப்பதால், கவிதையை அனுபவிக்கும் திறன் பெற்றார், கடவுளை அனுபவிக்கும் திறன் பெறுவர். அண்டமாய் விரிந்தும், அணுவாய்ச் சுருங்கியும் நிற்கும் இறைநிலை, கவித்துவத்திலும் உண்டு.
கவித்துவம், ஒரு கவிதையின் முழுமைக்குள்ளும் நிற்கலாம். தனித்த ஓர் அட்சரத்திற்குள்ளும் நிற்கலாம். அதனை இனங்காண்பதென்பது, அறிவு பெறும் அதியுச்ச மகிழ்ச்சி அவ்வின்பம்பெறும் பேறு எல்லோர்க்கும் வாய்க்காது பலவாய் விரிந்த உலகப் பொருள்களுள் ஒன்றிய ப உணர்ந்து மகிழும் ஞானியரைப் போன்றோரே, வார்த்தைகளுட் புகுந்து கவித்துவம் காணும் பேறு கவிஞருமாம். இறையைத் தரிசித்தார் இறை மயமாகி விடுவதுே கவித்துவத்தைத் தரிசிக்க வல்லவர்கள் கவிஞர்க ஞானியர்கள் தாம் கண்ட இறையனுபவத்தால், மற்றவர்களை உய்விப்பர். கவிஞர்கள் தாம் கண்ட கவித்துவ அனுபவத்தால் மற்றவர்களை உயர்விப்பர்.
 
 

கவிதை
கம்பவாரிதி இ. ஜெயராஜ்
லிது.
J,
5u60ᎠᏑ ,
விஞனின் செயல்.
JLO60)GOT,
பெற்ற,

Page 59
அவர்தம் உளம் பதிந்த கவிதாஅனுபவம், வார்த்தைகளாய் உருவெடுக்கும்போது, உலகம் பாக்கியம் பெறுகிறது. அதனால்தான் அப்பணியைச் செய்யும் கவிஞர்களை உலகம் என்றும் எங்கும் போற்றி நிற்கிறது.
崇崇亲
நம் தாயாம் தமிழன்னை, கவிஞர்களைப் பலராய்ப் பெற்று வளம் கொண்டவள் புலவர்களைப் புதல்வர்களாய்ப் பெற்றுப் பூரித்தவள். வேறெந்த மொழித் தாய்க்கும் வாய்க்காத கவித்துவ தம் தமிழ்த் தாய்க்கு வாய்த்தது. தன் வீரிய புதல்வர்களைக் கவிதை வாளோடு ஏவி, மண் முதல் விண் வரை, ஏன் அதனையும் தாண்டி அறிவின் அகண்டமெல்லாம், தன் வயப்படுத்திச் செழிப்புற்றவள் அவள்.
梁姿潔
உலகில் நம் தமிழ்மொழிக்கு, கவித்துவச்செறிவில் முதன்மை உண்டு. இரண்டாயிரமாண்டுக்கு மேற்பட்ட கவிதைப் பாரம் நம் தமிழினத்தின் தலைமைப் பெருமை. கவிதை கலைகளின் அரசி, “எல்லை ஒன்றின்லம’ எனும் படியான, மிக விரிந்த பொருள்களை உள்ளடக்கி, நம் சான்றோர் செய்த கவிதைகள் ஒவ்வொன்றும், தங்கச் சுரங்கங்கள். அள்ள அள்ள வற்றாத பொருட்குகைகளான அவற் கற்றுமுடிக்க ஓர் ஆயுள் போதாது. வற்றாத இவ் அறிவுச் செல்வத்தை வைத்திருந்து மற்றை மொழிகளிடம் மாண்பு தேடி, ஏழைகளாய் இழிவுபடும் எம் இனத்தார் செயல், கையில் வெண்ணெய் வைத்து நெய் தேடும் மூடர் ஒப்பற்ற அக்கவிதைச் செல்வம் ஒன்றே, உலகளாவித் தமிழர் தலைநிமிர்த்தப் போதுமானது
 
 

வன்மை,
பரியம்,
றை,

Page 60
பொருளால் மட்டுமன்றி சொல்லாலும், கவிதை சுருக்கம் பெறுதற்காய், முன்னைப் புலவோர் கவிதைகளுக்கு யாப்பு வரைவி அங்ங்ணம் யாப்பினுள் அமைந்த மரபுக்கவிதைகள், தீட்டப்பட்ட வைரங்களாய் இன்றும் ஜொலித்து நிற் விஞ்ஞானப் பொழுதுபோக்குச் சாதனங்கள், மனிதரை விழுங்காத அற்றை நாளில், கல்வியை முழுநேர வேலையாக்கி முதிர்ந்ததால், தமிழ்க்கடலுள் மூழ்கி முத்தெடுக்கும் ஆண்மை, அந்நாட் புலவர்க்கு அமைந்திருந்தது. தமிழை முறைப்படி கற்று முதிர்ந்த அன்றைப் புலவ யாப்பு வரம்பாயன்றி வாய்ப்பாய்த் துணைபுரிந்தது. வரம்பு வாய்ப்பாக, கவிதையுள் அவர் விதைத்த சிந்தனை விதைகள், விருட்சங்களாகி காலங்கடந்தும் விளங்கிநிற்கின்றன
梁姿潔 BITG). GUTilsi),
விஞ்ஞானம் வளர வளர, ஆயிரமாயிரம் கருவிகள் வெளிவந்தன. அக்கருவிகள் ஒருபுறம் அறிவுத்துணை செய்தன. மறுபுறம் அறிவு ஒருமைப்பாட்டுக்கு இடர்செய்தும் செவிக்கும் விழிக்குமாய் ஈர்ப்புச்செய்த பொழுதுபோச் கற்கும் திறனுள்ளோரும் வீணே கவனஞ் சிதைத்து, அருமையாய்க் கிடைத்த மானுடப்பிறவியின், அரிதாம் நேரத்தை அவமே கழித்தனர். ஆதலால் அவர் தமக்கு நேரம் சுருங்க, கற்கும் தீரமும் சுருங்கிற்று. விஞ்ஞான மாயையுள் தாம் அகப்பட்டது அறியாமல் புத்தி விரித்து இதயம் சுருக்கிநின்ற இவர் தமக்கு, மானுடர்க்கேயுரிய கல்ப்பனா சுகானுபவம் மங்கத் தெ மனிதமனம் விரிப்பிக்கும் கற்பனைகளை, மானுட வளர்ச்சிக் கருவியாய்க் கருதாமல், யதார்த்தமுரணாய்க் கருதிய இவர்கள், நிதர்சனம் காண்பதாய் நினைந்து, கவிதைகளில் கற்பனை அனுபவத்தைக் கத்தரித்த தம் ஆற்றலில்லா அவலம் மறைக்க, கவிதைகளின் யாப்பு உடைத்தார். புதுக்கவிதை என இவர் புகுத்திய புத்தாக்கம்,
 
 
 

ரிட்டனர்.
கின்றன.
ர்க்கு,
நின்றன. குக் கருவிகளால்,
S蕙壹20呜

Page 61
வரம்பிலதாய்ப் போனதால், கவிதைக் கன்னியைக் கைப்பிடிக்கும் துணிவு, நாளடைவில் நபுஞ்சகர்களுக்கும் வரலாயிற்று. ஆளமுடியாதார் தீண்டுதலால், தமிழ்க்கன்னி அருவருத்து மலடானாள். ஆலமரங்களைப் பிரசவித்த தமிழ்க்கவிதை மரபு, இவர்தம் செயலால் அற்பப் புற்களைப் பிரசவிக்கத் ெ யதார்த்தம் பாடிய இவர்தம் கவிதைகள், காலமாற்றத்தால் சூழ்நிலை மாற,
முக்கியம் இழந்து, சில தசாப்தங்களும் நிலைக்கமுடியாமல் அவ்வப்போது தலைகாட்டிப் பின் அழிந்துபோயின. நின்று நிலைக்கமுடியாத நிமிர்வில்லாக் கவிதைகளே இன்று நம் கவிதைத்துறையுள் பெரும்பாலும் எழுகின் தமிழ்க்கவிதைத் துறையின் வலிமை, அது உட்கொண்ட தத்துவப் பொருளால், ஒருகாலத்து உச்சம் பெற்றிருந்தது. அரை நூற்றாண்டு கடந்து வலிமை பெற்றதாய் உரை புதுக்கவிதைத் துறையில் சூக்குமப் பொருளான இறையை உணர்ந்து உணர்த்; தமிழகத்தின் ‘கவிக்கோ’ போன்ற, ஓரிரு கவிஞர்களுக்கே கைவந்தது. புதுக்கவிதைத் துறையில் இன்று புகழின் உச்சி தொ வைரமுத்து போன்ற கவிஞர்கள் பலரும் கூட, இப்பொருள்பாடும் முயற்சியில் பெருந் தோல்வி அடை இவ் உயர்நிலையை புதுக்கவிஞர்கள் அடைய முடி முக்கிய காரணம், தமிழ்த்துறையில் அவர்கள் ஆலங்காற்படாததே.
சென்ற நூற்றாண்டில்,
பறைதட்டித் தமிழில் மாற்றம் கொணர்ந்த ஒரு சிலர். நம் மாண்புமிகு மரபுக் கவிதைகளை, பாரமாயும் அறிவுக்குத் தூரமாயும் கருதத் தலைப்பட் விரிந்த அறிவிலாத் தம் குறையை, மரபுக்கவிதையில் ஏற்றி இவர் செய்த மாயத்திற்கு, ஒரு புதிய தலைமுறை பலியாயிற்று.
 
 
 

க்கப்படும்,
தும் திறன்,
ட்டு நிற்கும்,
டந்தனர். யாததற்கான,

Page 62
வரம்பில்லாப் புதுக்கவிதைகளுள், இயல்பாற்றல் மிக்க கவிஞர் சிலர் கால்வைத்து, நற்கவிதை சில யாத்து வெற்றி கண்டதால், நம் அறிவுலகால் அப்புதுக்கவிதையும் அங்கீகரிக்க கவித்துவம் மிக்க அப்பிறவிக் கவிஞர்களின், தடம் பற்றி நடப்பதாய்ச்சொல்லி, வேலியற்ற புதுக்கவிதைத்துறையுள், ஆடுகள் பலவும் நுழைந்தன. அவை கவிதைப் பயிரை வளர்க்காமல் மேய்ந்தன. தமிழ்த்துறையின் தலைமைகொண்ட கவிதையுள் தகைமைகள் ஏதும் தேவையில்லை என்ற பிரசாரத் இயல்பாற்றல் மிக்க இளையோர் பலருங்கூட, கற்காமல் கவியாக்க முனைகின்றார். அவர்தம் அத்தகு முயற்சிகள் கானல்நீராய்க் கரை கவிதா விலாசத்துள் அவர்தம் விலாசம் காணாமற்ே வீரிய விதைகள் சில முளையிலேயே முடங்கின.
 
 

கால்வைக்க, 3தால்,
ந்துபோக, பாயிற்று.

Page 63
சிவபெருமானுக்குரிய பல்வேறுபட்ட மூர்த்தங்களி அதாவது உருவ வடிவமாக விளங்குவது நடராஜ கணங்களையும் தந்துவங்களையும் எடுத்து சைவசித்தாந்தம் கூறும் இயல்புகளையும், தொழ சத்தினி பாதம், என்றும் தத்துவ அம்சங்களை ஒ இந்துக்களுடையே சிறப்பாக நடராஜர் திருவுருவ ஆலயமாக சிதம்பரம் சிறப்புக்குரிய ஆலயமாகும் திருத்த மண்டபத்தில் அமையப் பெற்றிருக்கும்.
நாட்டிய கால்திரங்களிலும், ஆகமங்களிலும் 108 குறிப்புக்கள் உண்டு. சிதம்பர ஆலயத்தின் ே வகைகளும் சித்தரிக்கப்பட்டு உள்ளன. ஆகமங் கேற்ற வகையில் நடராஜர் வடிவம் அமைக்கப்பட்டு வெவ்வேறு திருத்த மூர்த்திகளின் ஒன்பது வகையா அமைந்திருப்பதைக் காணலாம்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஏரா பெற்றுள்ளன. அவ்வாறே பல்லவர் சோழர் கா திருவுருவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை கு திருவுருவம் கொண்டிருக்கும் பிரதிமாலட்சணங்கை அதாவது முக்கண்களையும் நான்கு தேகங்கை அமைக்கப்படவேண்டும். மேலும் சாந்த குணமு திருமுகம் உடையதாக அமைந்திருத்தல் வேண்டு சந்திரன், ஊமத்தை முதலானவை இருத்தல் வேண்
நான்கு கரங்களில் வலது புற முன்கரம் அபயக தாகவும் (டமர கரம்) இடது கரங்களின் முன் அக்கினியினை ஏந்தியதாக அமைந்திருத்தல் வேன
மேலும் இத்திருவுருவமானது இடது செவியில் திரு அணிந்ததாகவும் உடல் முழுவதும் சுடலைப் பொ நூல்கள் கூறுகின்றன.
காமிக ஆகமத்தின்படி இத் திருவுருமானது கழு சங்குமாலை, பன்றிப்பல், புலிநகம், மணிகள், அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
59
 
 

கு. றிராகவராஜன் (ஆசிரியர்)
ல் சிறப்புக்குரிய மூர்த்தமாக விளங்குவது வடிவமாகும். இவ் வடிவத்தின் பிரதி மாவட்
நோக்கும் போது இத்திருவுருவானது ல்ெகளையும், இருவினைஒப்பு, மலபரிபாகம், ருங்கே விளக்குவனவாக காணப்படுகின்றது. த்தை வைத்து வழிபடுவதற்கு உருப் பெற்ற பெரும்பாலும் சிவாலயங்களில் இவ்வடிவம்
வகையான நாட்டிய காரணங்கள் பற்றிய காபுரத்தின் இருபக்கங்களிலும் 108 கரண களின் விதிப்படியும் தியான மந்திரங்களுக் ள்ளன. இங்கு சிறப்பாக நடராஜர் வடிவத்தின் ன நாட்டிய கரண்ங்களை உணர்த்துவனவாக
ளமான நடராஜர் வடிவங்கள் கிடைக்கப்லப் பகுதிகளிலும் பல்வேறுபட்ட நடராஜர் றிப்பிடத்தக்க அம்சமாகும். இவ் நடராஜர் ள பின்வருமாறு விளக்கிக்காட்ட முடிகின்றது. ளயும் நான்கு கரங்களையும் உடையதாக ம் சிவப்பு நிறமும் புன்முறுவல் செய்யும் ம், சிரசிலே கொக்கின் இறகு, கங்கை, பிறைச் டும்.
ரமாகவும் பின் கரம் உடுக்கினை தாங்கியகரம் வீசித் தொங்கியபடி நிற்க பின் கரம்
டும்.
த்தோடும் வலது செவியில் மகர குண்டலமும் பூசியதாகவும் இருத்தல் வேண்டும் என சில
திலே கழுத்தணி, முத்தாரம், பாம்புமாலை, ஆமையோடு என்பவற்றை அணிந்ததாக

Page 64
மேலும் இத்திருவுருவத்தின் வலது பாதமான நிற்பதாகவும், இடதுபாதம் தூக்கிய நிலையி திருவாசி (பிரபா மண்டலம்) விளங்க வேை உருவம் இடம்பெறுதல் வேண்டும். நடராஜ பிரபஞ்சத்தை குறிப்பதாக அமைகின்றது. அது நிற்கும் இவ்வடிவமானது இறைவன் பிரபஞ்சத் தட்டி நிற்கின்றது.
இவ்வடிவத்தின் வலது கழுத்தின் பின்னுள்ள
முன்னுள்ள அபயகரம் காத்தல் தொழிலைய கரம் அழித்தல் தொழிலையும் அபஸ்மார மறைத்தல் தொழிலையும் ஆற்றுபவன் இ6 சித்தாந்தம் கூறும் ஐந்தொழில் தத்துவத்தின் தொங்கிவிடப்பட்ட நிலையிலுள்ள இடது நடராஜரே காரணம் என்பதை உணர்த்துகின்ற
மேலும் நடராஜர் உடுக்கினை அடிப்பதன் உ விலக்குகிறார். என்றும் கரத்திலே எந்தியுள் எரிக்கிறார் என்றும் ஊன்றிய திருவடிகள் மூ உலகப்பற்றுக்களில் இருக்கும் வேட்கையை பிறவாப் பேரின்பத்தை வழங்குகிறார் என்றும்
நடராஜரது திருநீல கண்டத்தை சுற்றியிருக்கு விலகாத தன்மையைக் காட்டி நிற்கிறது. இதன்
"தன்னிலமை மன்றுயிர்கள் சாரத் தரு
பின்னமிலான எங்கள் பிரான்”
என விளக்கி நிற்கின்றது. சடாமுடியிலே கா நீரினையும் வழங்குபவன் இறைவனே ஆவ பூசப்பட்டிருக்கும் சுடலைப் பொடியானது நாம் என்றும் தத்துவத்தை விளக்கி நிற்கின்றது. தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற மிதிக்கப்பட்ட முயலகன் ஆணவத்தின் சின்ன விளக்கி நிற்கின்றது.
இவ்வாறு சைவ சித்தாந்த தத்துவம்
இயல்புகளையும் விளக்கும் நடராஜர் வடி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இலங்கையிலும் (இல்கையைச் சுற்றிவர
அழைக்கப்படுகின்றது) பல்வேறுபட்ட வடிவ பாடல்களால் சிறப்பிக்கப்பட்டு விளக்க விளங்கப்படுவதனை காணக் கூடியதாகவுள்ள
(
 
 

ாது அபஸ்மார புருஷன் (முயல்கன்) மீது ஊன்றி ல் இருத்தல் வேண்டும். இத்திருவுருவத்தை சுற்றி ன்டும். நடராஜரின் இடது பக்கத்தில் பார்வதியின் ர் வடிவத்தைச் சுற்றி அமையும் திருவாசியானது தனுள் அமிழ்ந்தும் சுற்று அடங்காதும் வெளிப்பட்டு ந்தில் உட்பட்டும் அப்பாற்பட்டும் நிற்கும் நிலையை
டமாரகம் தாங்கிய கரம் படைத்தல் தொழிலையும் பும், இடது கரத்தில் அக்கினியை தாங்கி நிற்கும் புருஷனின் (முயலகன்) மீதுள்ள திருப்பதம். றைவனே என்பதை உணர்த்திகின்றது. இவ்வாறு னை உணர்த்தும் நடராஜர் திருவுருவத்தின் வீசித் புறமுன் கரமானது உலகு அதைச் சுழற்சிக்கு
)5.
ஊடாக மாயையினை ஆன்மாக்களிலிருந்து உதறி ள அக்கினி மூலம் ஆன்மாக்களின் வினைகளை pலம் ஆன்மாக்களை மறைக்கும் அறியாமையை ப் போக்குறிறார் என்றும், தூக்கிய திருவடி மூலம் கூறப்படுகின்றது.
ம் நஞ்சானது திருவருள் சக்தியிலிருந்து இறைவன் னையே திருவருட்பயன்
ம் சக்தி
ணப்படும் கங்கையானது உலகிற்கு உணவையும் ான் என்பதைக் குறிக்கிறது. திருமேனி எங்கும் அனைவரும் இறுதியில் ஒரு பிடி சாம்பலாவோம்'
யானை உளி, புலித்தோல் ஆடை முதலியன ற்றுபவன் இறைவன் என்பதையும வலது பாதத்தால் மாகவும் அது விலக்கப்படவேண்டும் என்பதையும்
உணர்த்தும் இறைவனது தொழில்களையும் வமானது சிற்ப சாத்திரங்களுக்கமைய அமைவு இத்திருவுருவமானது இந்தியாவில் மட்டும் அல்ல சிவன் கோவில்கள் உள்ளதால் சிவபூமி என பங்களில் அமைவு பெற்றிருப்பதுடன் பல்வேறு படும் ஓர் உன்னத திருவுருமாக இது
55.
நன்றி - சைவ சமய விளக்கங்களும் ஆய்வுகளும்)
60

Page 65
Wholesale se Retail D
ད། Colombo - 12
സ്ഥ Best Compliments From....
NO. 298, GALLERO, COLOMBO - O6
Te: +94 11 4998503 E-mail: cdworld n
ܢܠ
61
 
 
 

ealers in Eversilver s & Fancy Goods
Phone: 2434.245 24483.84
ノ ཡོད།
AD, WELLAWATTE , SRI LANKA
, +94 11 2554481 c(a)hotmail.com

Page 66
ܘܵ
/11nuh Best Compliments From....
DEA CORRICATED CAR
185, CENTRAL R
TEL MOBILE
N
(ии Best Compliments From....
Importers Exporters Dealers & Impo Aluminiumware, Enan
No. : 5, New Moor
 
 

鄒
ERSIN
ONS 8 BOXESETC.
OAD, COLOMBO 12 24352O8 O77 36324O1
N
Úmpeac
& General Merchants rters of GlassWare, helware & Sundry Goods
treet, Colombo - 12 24.22396

Page 67
"அவனன்றி ஓர் அணு
கட்டுப்பாடான வாழ்
கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு மிக இன்ற தருவனவெல்லாம் எமது அறியாமையினால் இ அதிகாரமும் நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் உணர்கிறோம். இந்த உலகத்தையே நாம் கட்டி ஏமாற்றங்களும் நம்மை விட்டு நீங்காது.
நாம் அடையும் வெற்றியும், தோல்வியும் இறைவ தகுதிக்கேற்பவே அமைகின்றன. மனிதன் உண்டா கடவுளின் நீதியும் தீர்ப்பும் என்றும் முடிவான6ை மட்டுமன்றி படைப்பு முழுவதற்கும் ஒரே மாதிரியான
கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் செய்யும்படி இங்கு அனுப்பியிருக்கிறார். அ அவரவருடைய திறன்களை மக்கட் சேவையில் ஈடுட
வாழ்க்கை மிகவும் குறுகியது. அந்த குறுகிய எல்ல வாழ்ந்தோம், எப்படி வாழ்கிறோம், எப்படி வாழப்ே அவசியம். தான் செய்யும் ஒவ்வொரு செய மறந்துவிடக்கூடாது. மனிதன் என்பவன் சுதந்திரம ஆகையால் அவன் செயலின் விளைவும் அவனை மனிதர்களுக்கு மட்டுமே ஏற்பட்டவை.
ஒருவன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மதக் க கட்டுப்பாடுகள் என்பது மிக அவசியம். கட்டுப்பாடு ஏற்றுக் கொள்வதாகும். சாதாரண மனிதனால் கட்டு காரியம் தான்.
தற்காலத்தில் மக்கள் எவ்வித கட்டுப்பாடுகளுக்கு மில்லை. உதாரணமாக நாம் அவசர அவசரமாக சிவப்பு சிக்னல் லைட்டுக்கு மதிப்பு கொடுத்து வண்டி அவசரமாக போகவேண்டும் என்று நீங்கள் அபாய அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கட்டுப்பு விளைவுகள் தான் எத்தனை. ஆகவே ஒவ்வொரு வேண்டிய பிரச்சினைகள் ஏராளம். அவை அத்த கட்டுப்பாடுகள் தான் சிறந்த மனித நாகரிகத்தை
மேலானவர்களின் கட்டளைப்படி சட்டதிட்டங்களை
கட்டுப்பாடு என்பது ஒரு உணர்வு சொந்த பழக்க வகைகளில் கடைபிடிக்கப்படுகிறது. ஒருவர்
wood is
63
 
 
 

வும் அசையாது"
- தாயுமானவர் -
க்கையே நாகரிகம்
மியமையாதது. இந்த உலகில் துன்பம் ன்பமாகவே தோன்றுகின்றது. செல்வமும், தரமாட்டாது என்பதை நம்மில் எத்தனை பேர்
ஆளினும் நம் கவலைகளும், பயங்களும்,
ன் அருளே. இன்பமும் துன்பமும் அவரவர்
க்கும் சட்டம் வேறு. தெய்வீகச் சட்டம் வேறு.
வ. ஒரே மாதிரியானது. மனித இனத்திற்கு
நீதி அது.
திறன்களைத் தந்து குறிப்பிட்ட பணிகளைச் வர் திருவுள்ளத்தின்படி ஒவ்வொருவரும் படுத்துவதே புத்திசாலித்தனமாகும்.
லைக்குள் ஒவ்வொரு மனிதனும் தான் எப்படி பாகிறோம் என்று தேடிக்கொண்டே இருப்பது லுக்கும் தானே பொறுப்பாளி என்பதை ாக சிந்திக்கவும் செயல்படவும் கூடியவன். யே சாரும். ஒழுக்கமும் ஒழுக்க விதிகளும்
ட்டுப்பாடுகள், சமூக கட்டுப்பாடுகள், ஆத்ம நிகள் என்பது சிரமங்களை தன்னிச்சையாக ப்பாடுகளை பின்பற்றுவது என்பது கடினமான
ம் அடங்குவதில்லை. அடங்க விரும்புவதுகாரில் செல்லும் போது சாலையில் மின்னும் 1யை நிறுத்தியே ஆகவேண்டும். எனக்கு மிக விளக்கை மீறிச் செல்ல முடியாது. இதுவும் ாடு தான். அப்படி மீறிச் சென்றால் வரும் கண்விழிப்பின் போதும் மனிதன் சந்திக்க தனையிலும் அவனால் கடைப்பிடிக்கப்படும் வளர்க்கும் விதை என்றால் மிகையாகாது. பின்பற்றுவது தான் மனித வாழ்க்கை.
வழக்கங்கள். பிறருடனான உறவு என பல உடல், மனம், வார்த்தைகள், சொந்த

Page 68
நடவடிக்கைகள், மற்றவர்களுடன் பழகுதல் வேண்டும். அதுவே மனித வாழ்க்கையின் உய
கல்விக் கூடங்கள் என்பது ஒரு மனிதன் வா இடம். இன்று கல்வி கூடங்களில் கூட யார் தங்களுக்கு அறிவையும், நற்பழக்கவழக்கங் அவர்களை வேடிக்கை பொருளாக எடுத்துக் தண்டிக்கப்படுவதில்லை. ஏனென்றால் இக்கு நாகரிக உலகில் மனித உரிமை மீறல்கள் கணிக்கப்படுவதில்லை. இங்கு மிருக ந நாகரிகமன்று.
தெய்வீகமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்ப பட்டம்பெற்ற மனிதராக இருந்தாலும் மிரு கொண்டிருப்பானென்றால் அதன் பலன் தான் Lju66l.
கடவுளை புரிந்து கொள்வதற்காகவே மதம் இருந்தாலும், இஸ்லாமிய மதத்தை சேர் சேர்ந்தவராக இருந்தாலும் இல்லை வேறு எ சரி விவேகமானவராகவும் தெளிவான எ6 கட்டுப்பாடுடையவராக நடந்து கொள்பவரா உயர்ந்த மதம் அதுவே உயர்ந்த நாகரிகமும
ஐரோப்பாவில் உதிக்கும் சூரியன் தான் உதிக்கிறான். ஆகவே நீங்கள் உலகி வைராக்கியத்துடனும் கட்டுப்பாடுடனும் வா மறவாதீர்கள்.
முடிவாக நான் சுவைத்த சில துளிகள்:
- பெண்களை மதியுங்கள் - நாவை அடக்குங்கள் - உயர்ந்த எண்ணங்களை சிந்தியுங்க - நல்ல நூல்களை படியுங்கள் - எப்போதும் உங்களைத் திருத்திக் ெ - ஆசைகளையும் தேவைகளையும் இ
நன்றி
ரவீந்திரன் ஜனக்ராம்
 
 

b அனைத்திலுமே கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க பர்ந்த நாகரிகம்.
ழ்க்கை கட்டிடத்தின் அத்திவாரம் அமைக்கப்படும் தான் கட்டுப்பாடுகளை ஒழுங்காக கற்கிறார்கள். களை போதிக்கும் குருவை கூட கேலி செய்து கொண்டுவிட்டார்கள். ஆனால் அம் மாணவர்கள் தற்றம் அல்லது கட்டுப்பாடற்ற பண்பு இன்றைய சட்டத்தின் உச்சக்கட்டத்தில் அவை தவறாகவே ாகரிகமே காணப்படுகிறது. இது மனித குல
தே உண்மையான நாகரிகம். பல்கலைக்கழகத்தில் நகத்திலும் கீழான குணங்களை ஒரு மனிதன் என்ன? அவனால் இந்த மனித குலத்திற்கு என்ன
ஆகவே நீங்கள் இந்து மதத்தை சேர்ந்தவராக ந்தவராக இருந்தாலும், கிறிஸ்த்தவ மதத்தை ந்தவொரு மதப்பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும் ண்ணமுடையவராகவும் இவ்வுலக நியதிகளுக்கு க இருந்தால் அதுவே உயர்ந்த கல்வி அதுவே ாகும்.
இலங்கையிலும் உதிக்கிறான். இந்தியாவிலும்
ன்ெ எந்த மூலையில் வாழ்ந்தாலும் தீவிர ழப்பழகிக் கொள்வது மிக அவசியம் என்பதை
ள்
காள்ளுங்கள் யன்றளவு குறைத்துக் கொள்ளுங்கள்

Page 69
வாழ்க்கையில் சந்ே 轟 கடவுள் வழிபாட்டி
நாம் இவ்வுலகில் பிறந்து சிறிது காலம் நன்கு வா நியதியாகும். அவ்வாறு நன்கு வாழ்வதற்கு இடைவினை கொள்ளும் பிள்ளை மெது மெது கொள்ளத் தொடங்குகின்றது. "எந்தக் குழ பிறக்கையிலே" என்ற மகுடத்திற்கு அமைய பிறக்கின்றான். பின்பு அவனது வளர்ச்சிப் பருவத் இதன்போதே குழந்தையில் மாற்றங்கள் ஏற்பட வளர்ச்சிக் காலத்திலிருந்து இறைவழிபாடும் முக் படியிலிருந்தே ஆன்மீக வளர்ச்சியும் முக்கியத்துவ முக்கியத்துவத்திற்கு இறைவழிபாடு இன்றியடை சிந்தனையை வளர்க்கவேண்டும். இதற்கு தா அங்கத்தவர்களும் உதவவேண்டும். இறை சிந்த நீதிக்கதைகள் என்பன பிள்ளைக்கு அந்தந்த வ பராயத்திலிருந்தே இறை சிந்தனையுடன் வாழ சிறந்து விளங்கினால் போதாது. கல்வியுடன் ம பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, எ6 இதற்கு இறைசிந்தனை பெரிதும் உதவும்.
சைவ சமயத்தவர்கள் காலையிலே எழும்பும் ே நல்ல நாளாக எதுவித பிரச்சினையும் அற்ற ந நினைக்க வேண்டும். இதனை சிறுவயதிலிருந்தே காலை எழுந்து நீராடி கடவுளிற்கு பூக்களால் அ வணங்கும்போது தேவார புராணங்களை முை தேவாரங்களை மனனம் செய்யவைத்து பிள்ை எங்களது சமயப்புத்தகங்களில் உள்ள தேவார, அறையில் பாடும்போது அவற்றை இலகுவாக இருக்கும்போதே அவர்களை கோவிலுக்கு அழை வைத்தல், சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளில் சமயத்தினூடு குழந்தை செல்வதற்கு வழிவகுக் ஏற்பட்டு அவ்விழுமியங்கள் நற்பழக்கத்திற்கு வகுப்புக்களில் வரும்போதெல்லாம் இவற்றை ெ இச்சமய நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதன் மூலப் சமாந்தரத்தன்மையை ஏற்படுத்த முடியும். பாடநேரங்களில் ஒரு சில நிமிடங்களை ஒ மாணவர்களுக்கு எப்போதும் உதவும். இப்படிய
AKTHY 2009 insi 2009
a SİVAS
6
 
 
 
 

தாஷத்துடன் வாழ ண் முக்கியத்துவம்
ழ்நது இறைவனடி சேரல் என்பதே சைவ சமய வழி என்ன? பிறந்த நாள் முதல் தாயுடன் பாக சமூக அங்கத்தவர்களுடன் இடைவினை ந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில்
குழந்தை பிறக்கும்போது நல்லவனாகவே திலே சமூக, சூழல் தாக்கங்கள் ஏற்படுகின்றன. த் தொடங்குகின்றன. குழந்தையின் ஆரம்ப கியத்துவம் பெறுகின்றது. குழந்தையின் ஆரம்ப பம் பெறுகின்றது. எனவே ஆன்மீக வளர்ச்சியின் Dயாததாகும். சிறு பராயத்தி-லிருந்தே இறை ய், தந்தையர் மட்டுமன்றி குடும்ப ஏனைய தனையை ஏற்படுத்தும் சமயக்கதைகள், சமூக யதிற்கேற்ப வழங்கப்படவேண்டும். பிள்ள சிறு கற்றுக்கொடுக்கவேண்டும். கல்வியிலே மட்டும் ற்றவரை நேசிக்கும் பண்பு, அடக்கம், அன்பு, ன்பனவல்லாம் அவ்வப்போது ஏற்படவேண்டும்.
பாதே இறைவனை நினைத்து இன்றைய நாள் ாளாக சந்தோஷத்துடன் முடியவேண்டும் என 5 தங்கள் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். ர்ச்சனைசெய்து தீபம் ஏற்றி வணங்கவேண்டும். றப்படி ஓதல் வேண்டும். ஒழுங்கு முறைக்கு ளகளை பழக்குதல் வேண்டும். மாணவர்கள் திருவாசகங்களை ஒவ்வொரு நாளும் சுவாமி மனனம் செய்ய ஏற்படும். சிறுபிள்ளைகளாக த்துச் செல்லல், சமய பிரசங்கங்களைக் கேட்க கலந்து கொள்ள வைத்தல் போன்றன கும். இதனால் மனதில் நல்ல விழுமியங்கள் இட்டுச் செல்லும். பிள்ளை வளர்ந்து உயர் ாடர்ந்து பழக்கல் வேண்டும். பாடசாலைகளும் வீட்டிற்கும், பாடசாலைக்கும் இடையில் ஒரு ஆசிரியர்கள் மாணவர்களிடம் தங்கள் துக்கி சமயக் கருத்துக்களை வழங்குவது ாக சமயத்துடன் வாழ்க்கை இணைந்தபடி
SIVASAKTHY 2009 SASA

Page 70
மாணவன் வளரும்போது பெரியவனாக வரு
தாங்கிக் கொள்ளவும், எவ்வுயர்வு வந்தாலும் ஆ ஒவ்வொருவனும் ஒரு சமயத்தைக் கொண்டிரு தானும் சந்தோஷமாக இருப்பதுடன் மற்றைய என்பது வெளிப்படை சிறுவயதிலே நாம் கட மேலே செல்லும் போதும் நம்புவதற்கும் அக் எந்தப்பிரச்சினைகள் வரினும் அவ் நம்பிக்கை எந்நேரத்திலும் அது நல்லவையாக இருக்கட் உன் செயல் என நினைக்கும் போது அங்கே செய்யாத குற்றத்திற்காக உன்னை ஒருவர் அந்நேரத்தில் கூட “கடவுளே எல்லாம் உ உங்களுக்குள்ளேயே ஓர் திருப்தியை நீ சொல்லும் போது அவர்கள் ஏற்காமல் இருக்க புரிய வேண்டாம். எல்லோருக்கும் நல்ல மன. என வேண்டிக்கொள்ளுங்கள். குடும்பத்தி வேலைத்தளங்களில் எத்தனையோ பிரச்சினை மன நிம்மதி தருவது இறைவனை பற்றிய சிந்த
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை வ இருக்கும் அறிவை மட்டும் வைத்துக் கொண் எங்களை ஒன்று இயக்குகிறது அந்தச் சக்தி நம்பினார்கள். எனவே பலவிதமான அற்புதங்க கடைசியாக வாழ்ந்த சித்தர்கள் கூட பல
சித்துக்களை ஆற்ற காரணமாக இருந்தது அ6 செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள் மூதாதையர் கண்ட ஈழத்து சித்தர்கள் வரிசையி
எனவே வாழ்வில் வரும் எந்தச் சவால்களையு வாழ்க்கையில் சந்தோஷத்துடன் வாழ இறைவ
கடவுளை நம்பி6ே
LIIT. SUBILITABUT Gör (M. ED) ஆசிரியர் றோயல் கல்லூரி
კვ. ფილფ ვეს. AKTHI 2008 சிவசக்தி
 
 

ம்போது எக்கவுடங்கள் வந்தாலும் அவனைத் அவனை பொறுமையாக வாழவைக்கவும் உதவும். ப்பதுடன் அச்சமய நெறிகளின் பால் வாழும்போது வர்களையும் சந்தோஷமாக வைத்திருக்கமுடியும் வுள் மீது கொள்ளும் நம்பிக்கைதான் அதனை கொள்கையின்பால் செல்வதற்கும் வழிவகுக்கும். உன்னை நல்ல பாதையில் இட்டுச் செல்லும். டும் தீமையானவையாக இருக்கட்டும். எல்லாம் அவைகள் எல்லாம் நல்லவையாகவே மாறும். நீ
ஏசக்கூடும். அல்லது அடிக்கக்கூட வரலாம். ன்செயல் அப்பா” என்று நினைத்து விடுங்கள் அறிந்து கொள்வாய். இதனை மற்றவர்களிடம் கக்கூடும். அந்தநேரத்தில் அவர்களுடன் தர்க்கம் த்தைக் கொடுத்து நற்செயலை ஆற்று இறைவா லே எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். கள் வரலாம். எல்லாவற்றிற்கும் ஆறுதல் அளித்து னைதான்.
ாதாட எமக்கு இருக்கும் அறிவு போதாது. எமக்கு ாடு கடவுள் இல்லை என்று சொல்ல முடியாது. தான் கடவுள்' நாயன்மார்கள் கடவுளை மனதார ளைச் செய்ய முடிந்தது. எமக்குத் தெரிந்தவரை சித்துக்களை ஆற்றியிருக்கிறார்கள். அவர் பர்களிடம் இருந்த ஆழந்த இறை சிந்தனைதான். கடையப்பர் சுவாமிகள் போன்றவர்கள் நம் ல் வந்தவர்களாவர்.
ம் இறை சிந்தனை மூலம் வெற்றி கொள்ளலாம். னை கைப்பிடிப்போம்.
frrň 60366)ňLůLJLIrř
SIVASAKTHUN 2009 ianuar 2009, SIVASAKTHY 2009
66

Page 71
/i, Best Compliments From....
MCRO
NO. 136, DAM STREET, COI Tel: 0.094 11 2473744, 2478 Fax: 0094. 11
E mail : microworld(a) bellmail.
Web : www.micro
AI Kind of Cable TV Accessories, Head
/i, Best Compliments From....
SHAKURA EN
Importers & Wholesale dealers i Electronics items
32/1 (
 
 
 
 

WORLD
LOMBO-12, SRI LANKA 163, 5644571, 52644643
2478.172
k / shivacmb (a)hotmail.com Worldsat.com
end System & Satelite Equipment
TERPRISES
n Wrist Watches, Wall Clocks
& GlassWare
G, DAM STREET, (FIRST FLOOR), COLOMBO 12, SRI LANKA Tel:(+94) 11 2341371 Mobile : (+94) 71. 4154672, Fax : (+94) 11 2435152 E-mail : siyam(Gebellmail.lk

Page 72
Best Compliments From....
SINGAA
General Merchants
NO. O5, ST. JOHN'S R
ད། TEL : 2
/i, Best Compliments From....
COLOMBO
Importers & Dealers in e. food Colour powde
Cake ingre
NO. 131, DAM STR Te : Of 1249798 O11 24
na 2009 SIVASARTHY2009 nel 20o
 
 
 

ROAD, COLOMBO - 11.
431927 ノ
N CHEMICALS
dible chemicals, Essences }rs, Liquid GluCOSe &
dients etc.,
BEET, COLOMBO 1 2 36293 Fax : 01 1. 2470062

Page 73
93 (5)
மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கல ஒழுக்கைத்தையும் எடுத்துரைக்கும் நூல்களே ஆ வரை படித்துப் பலன் பெற உகந்தவை இ ஒளவையின் நல்வழி, மூதுரையும் பதுமனார் முக்கியமானவையாகும்.
தெள்ளுதமிழ் வள்ளுவன் அளித்த குறள்கள் சிற "குறுகத்தறித்த குறள்" என ஒளவை மூத திருக்குறளாகும். பரந்த பொருளைச் சுருக்கித் தன் எல்லா மக்களும் எக் காலத்திலும் தம் வாழ்க்ை நீதி நூல் என போற்றப்பட்ட நூலாகத் திருக்குற ஆதலால் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு
திருக்குறளை உலகிற்கு வழங்கி தனக்கு மட்டுமன் புகழ் தேடிக்கொடுத்தார் வள்ளுவர். இதனாலே உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நா
ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்களைக் மொத்தமாக 1330 குறள்களைக் கொண்ட இந்நூ எனும் 3 பெரும் பிரிவுகளைக் கொண்டது.
எல்லாவற்றுக்கும் முதலானவன் இறைவன். இழை பயனில்லை எனக் கடவுள் வணக்கத்தை வலி தொடர்ந்து சென்று துணை நிற்கும் கல்வியைக் க சிறப்பையும் எடுத்தியம்புகின்றார். பொறாமை, பே அகற்ற வேண்டும். அடக்கமுடமை, அன்புடமை நல்ல நல்ல பண்புகளை எம்முள் புகுத்த எடுத்துரைக்கின்றார்.
ஒளவைக் கிழவி நம் கிழவி அமுதின் இனி செவ்வை நெறிகள் பற் பலவும் தெரியக் க சாழுக்காகக் கவிபாடும் கூனற் கிழவி அவ வாழும் வாழ்வில் ஒரு நாளும் மறவோம் ப எனப் போற்றப்படும் தமிழ் மூதாட்டி ஒளவை நமக் நூல்களை வழங்கியுள்ளார்.
மூதுரை காப்புச் செய்யுள் ஒன்றையும் பாடல்க: வணக்கத்துடன் ஆரம்பித்து அன்றாட வாழ்வி: நல்லவர்களின் தொடர்பு நல்லதையும் தீயவர்க விளக்கும் வகையில்
 
 

*៨bar
ந்து விட்ட நீதியையும் வாய்மையையும் அற நூல்களாகும். சிறுவர் முதல் பெரியவர் |ந்நூல்களாகும். வள்ளுவன் திருக்குறளும்
தொகுத்த நாலடியாரும் அறநூல்களுள்
ந்தனைக்குப் பெரு விருந்தாக அமைகின்றன. ாட்டியால் பெருமை பாடப்பட்ட நீதிநூல் ானகத்தே கொண்ட நூல் சாதி மத பேதமின்றி க வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் ஒப்பற்ற |ள் அமைகின்றது. இது உலகப் பொதுமறை ள்ளது.
ன்றித் தன்னை ஈன்ற தமிழ் நாட்டிற்கும் உலகப் யே தமிழ் நாடானது "வள்ளுவன் தன்னை டு” எனப் போற்றப்படுகின்றது.
கொண்ட 133 அதிகாரங்களைக் கொண்டு ல் பொருட்பால், அறத்துப்பால், காமத்துப்பால்
றவனது திருவடிகளை வணங்காதவன் கற்றும் புறுத்தும் திருவள்ளுவர் ஏழு பிறவியிலும் ற்று அதன்படி உயர்ந்தவராகும் படி கல்வியின் ராசை, கோபம், கொடும் சொல் என்பவற்றை , ஒழுக்கமுடமை, நன்றிமறவாமை போன்ற வேண்டும் என வள்ளுவர் சிறப்பாக
ய சொற் கிழவி
ாட்டும் தமிழ்க் கிழவி
(560)J60)UU
றவோம் மறவோமே 5ாக ஆத்திசூடி, நல்வழி, மூதுரை போன்ற நீதி
ர் 30 ஐயும் தன்னகத்தே கொண்டது இறை ல் நாம் வாழ வழிகாட்டுகின்றது. இந்நூல் ரின் தொடர்பு தீமையையும் தரும் என்பதை
VASAKTHY 2009 sien

Page 74
"நல்லரைச் காண்பதுவும் நன்றே நலமிக் நல்லார்நொள் கேட்பதுவும் நன்றே நல் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவ இணங்கி இருப்பதுவும் நன்றே" எனவும்
"தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயாற் சொற் கேட்பதுவும் தீதே தீயாற் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவும் தீதே
என இலகு நடையில் அழகாக வலியுறுத்து நீட்டோலை வாசியா நின்றான். குறிப்பறிய மாட் கல்வியில்லாதவனை மரத்திற்கு நிகறானவர் என
இவ்வாறே ஒளவையின் நல்வழியும் வாழ வ ஒன்றையும் 40 பாடல்களையும் தன்னகத்தே செ பேராசையின் நஷ்டம், ஐந்தெழுத்தின் சிறப் நமக்களித்துள்ளார். புண்ணியத்தால் இன்பமும் கொடுப்பவர் உயர்ந்தவர் பிறருக்குக்கொடுக்க ஆற்ற வேண்டும். அல்லாவிடின் கருமம் நடக்கா வலியுறுத்துகின்றார்.
சான்றோர் நமக்களித்த அற நூல்களில் சங் ஒன்றாகும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
எனும் கூற்றிக்கிணங்க 4 அடிகள் கொண்ட ந சொல்லுக்கு உறுதியாகும். நாலடியாரிலுள்ள கொண்டது.
அறம் பற்றிய அதிகாரத்தில் "அறம் செய்பவர் அதிகாரத்தில் “எந்த அழகும் அழகல்ல கல்விய
தமிழ் மக்களுக்குச் சான்றோர் அளித்த பெருஞ் வழிகாட்டல்களைப் பின்பற்றி நாமும் நம் அயல6
P. Glegu шDuЈGдгор வர்த்தகப்பிரிவு
a 2o SIASAKTI 20 a ro
 
 
 

கின்றார் ஒளவையார். மேலும் "சபை நடுவே டாதவன் மரம்” எனக் குறிப்பிடும் ஒளவையார் ாக் கூறுகின்றார்.
ழிகாட்டும் நன்னெறியாகும். காப்புச் செய்யுள் 5ாண்டது. நல்வழியால் நன்மை, ஈதலின் சிறப்பு, பு, பொருளின் மதிப்பு, போன்ற பலவற்றை
பாவத்தால் துன்பமுமே விளையும். பிறருக்குக் ாதவர் தாழ்ந்தவர் எனவும் சிந்தித்துக் கருமம் து கைப் பொருளும் இருக்காது எனவும் அழகாக
|க மருவிய காலத்தில் எழுந்த நாலடியாரும்
ாலடியாரும் 2 அடிகள் கொண்ட திருக்குறளும் ா ஒவ்வொரு அதிகாரமும் 10 பாட்டுக்கள்
சிறந்த வாழ்வெய்துவர்” எனவும் கல்வி எனும் ழகே” அழகு எனவும் நாலடியார் கூறுகின்றது.
செல்வங்களான இவ்வாறான நூல்களில் உள்ள வரும் நன்மை பெறுவோமாக.

Page 75
(h Best Compliments From....
* the
EUROPEAN TECHNOLOGY
No. 22-A, Frankfort Place, Bampalapitiya, Colombo - 04. Sri Lanka. Tel:0094 11 2508443,0094 602158603 Fax: 0094. 112366080 E-mail: etbCG) live.com Mobile:O777-849853
University Placeme
/i, Best Compliments From....
Appollo
Offset, Screen,
Printers, Publishers, Typ Visiting Card, Book
No. 36/1, Perera Lane.
el: 011 236157
 
 
 
 

Dr. K. Ambikaikumar. .nܠ
Managing Director
nTechnology and S College
ETBC - College: Tamil Sangam Building No. 07, 57th Lane (Rudra Mawatha) Wellawatta,
Colombo - 06
Sri Lanka
nt - Visa Gudance
Printar
Plate Makers
esetters, Wedding Card,
Binders & Cutting
elawatte, Colombo 06.
8, 011 2360770
SWASAKTIV 2009 சிவசக்தி 2ΟΟΟ SINASAΚΤΗΥ 2009

Page 76
Z: Best Comaliments from.
ES WARRANRA
Highway transports and
is 201B, Dam st
Sr.
Te -- 994, 12 4.c333 339 Mobile : F9
E-mail gm
 

eet, Colombo 12 anka 羲
唇 +9411243s 24フ
ZZ 674 1119 ScОstinet-|k

Page 77
MAŽA ŽBest Compliments Aérom...
OSKAR SI
|。
*リ
* క్ష్
இ
வந்தி 2009 )
73
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

awatha, Colombo-13
49356 Fay. 2423337

Page 78
கோயில்களு
தமிழகக் கோயில்கள் ஒவியம், காவியம் எ மாமண்டுர்க் குகைக் கோயில் வெளி ம மண்டபத்தின் விதானத்திலும், தஞ்சைப் ெ சுவர்களிலும், நார்த்தாமலை விசயாலய சே இடங்களிலும் உள்ள ஆயிரம் ஆண்டுகளு ஓவியங்கள் கண்டு அதனைச் சார்ந்த தலத்தி முதலிய சிற்றிலக்கியங்களும், தலபுராணங்க செல்வங்களாகிய காவியங்கள், மிகப் பலவா
கோயில்களில் இசைக்கலை பெரிதும் த நாயன்மார்களும் "நாளும் இன்னிசையா வகைவகையான தோற்கருவி, நரம்புக இசைக்கலைக்கருவிகள் பயிலப் பெற்றன. மகேந்திரவர்மனின் கல்வெட்டு, இசைக்கன மதுரைக் கோயிலின் திருச்சுற்றில் கூத்தப்பி வகையான தாளங்கள் குறிக்கப் பெற்று பெயர்களையுடைய அலுவலர்கள் பலர் ப சிறந்த பணிகள் ஆற்றி வந்தனர்.
கோயில்களில் இசைத் தமிழேயன்றி, நாடகத் தழுவி வரும் நாட்டிய நாடகம், மெய்ப்பொ நிருத்தியம், தாளத்தை அடிப்படையாகக் கவுத்துவம் முதலியன கோயில்களில் போற்றி தஞ்சாவூர் முதலிய கோயில்களில் சிவபிரான் சிற்பமாக வடித்துத் தரப்பெற்றுள்ளன. கோயில் இசையிலும் நாடகத்திலும் வல்ல நாட வாத்தியமராயன் முதலியோர் பலர் இருந்தனர்
நம்முடைய முன்னோர்களின் வரலாற்றுச் செ கொண்டு நாம் பயன் பெறுவதற்கும் சே காணப்படும் பல்லவர், சோழர், பாண்டியர்
பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகள், ப
இலக்கியம், மக்களின் வாழ்க்கை நிலை,
 
 

ம் கலைகளும்
Sob. 3. FolgjLDITi B. A. Dip. in Edu
ன்னும் கலைகளின் நிலைக்களமாகத் திகழ்ந்தன. ண்டபத் தூண்களிலும், மாமல்லபுரம் ஆதிவராக பரிய கோயிலின் கருவறை வெளிச்சுற்றுப் புறச் ாழிச்சரம் கோயிலிலும், சித்தன்ன வாசல் முதலிய நக்கும் முற்பட்ட பழமைமிக்க சிறந்த அழகிய ற்கும் எனக் கோவை உலா தூது மாலை அந்தாதி ளும் போன்ற பன்னூற்றுக் கணக்கான இலக்கியச் கத் தோன்றி விளங்கி வருகின்றன.
ழைத்தோங்கி வளர்ந்து வந்தது. ஆழ்வார்களும் லி" தமிழ் பரப்பி வந்தனர். கோயில்களில் ருவி, கஞ்சக்கருவி, துளைக்கருவி ஆகிய குடுமியான்மலைச்சிகா நாதர் கோயிலில் உள்ள லை உண்மைகள் பலவற்றை அறிவிக்கின்றது. ரான் முன்னிலையில் உள்ள தூண் ஒன்றில் 35 ஸ்ளன. தேவாரநாயகம், தமிழ்விரகர் என்னும் ண்ைடைக் காலத்திற் கோயில்களிலே அரிய பல
தமிழும் போற்றி வளர்க்கப்பபெற்று வந்தது. கதை நளாகிய உணர்ச்சிக் கூறுகளை வெளிப்படுத்தும் கொண்ட நிருத்தம், இவ்ற்றோடு தொடர்புடைய வளர்க்கப்பட்டன. திருவண்ணாமலை, சிதம்பரம், ஆடியருளும் தாண்டவத்தின் 108 கரண வகைகள் களில் ஆடரங்கும் நாடக சாலைகளும் இருந்தன. கமராயன், சாக்கைக் கூத்தன், கானம்பாடி,
ப்திகள் ஆட்சி முறைகள் முதலியவற்றை அறிந்து ாயில்கள் துணை புரிகின்றன. கோயில்களில் ஆகிய அரசர்கள் பற்பலரும் அமைத்து வைத்த 1ண்டைக் காலத்தில் சமயம், சமுதாயம், வரலாறு பழக்க வழக்கப் பண்பாடுகள் முதலியவற்றை
THY2009 in 2009. SIVASARTAY 2009
74

Page 79
அறிவித்து உதவும் பெரும் சான்றுகளாக நிலவி நி பெருமாள் கோயிலின் மேற்குச் சுவரிலுள்ள முதலா குற்றங்கள் பற்றி எடுத்தியம்புகின்றன.
கோயில்களில் புராணங்கள் முதலிய இலக்கியங்கை மண்டபம், நாடக மண்டபம், தருக்க மண்டபம் முதலி
திருவொற்றியூர்க் கோயிலில் வியாகரண தான வியா கல்வெட்டு கூறுகின்றது. இவற்றிலெல்லாம் பல் ஆராயவும் பரப்பவும் பெற்று வந்தன. பண்டைக் நூல்களையும் ஒலையேட்டில் எழுதி வைத்துப்
வாங்கல் முதலியவற்றுக்குரிய பத்திரம் பதிவுகள் ெ வந்தன. இவை சரசுவதி பண்டாரம், திருக்கைக்கே
பொது மக்களின் குறைகளைக் கேட்டு விசாரித்து கோயில்கள் பணியாற்றி வந்தன. சந்தரருக் திருவெண்ணெய் நல்லூர்க் கோயிலிலும், நீலி என் வழக்கு பழையனூர்த் திருவாலங்காட்டுக் கோயிலிலு செய்திகள் நினைவுகூரத்தக்கன. திருமாற்பேறு, முதலிய தலங்களின் கல்வெட்டுகளும், கோயி: திகழ்ந்து வந்த செய்தியினை உணர்த்துகின்றன.
கோயில்கள் பண்டைக் காலத்திற் பலவகை
நிலைக்களமாக இருந்தன. கோயில்களை அடுத்து தோன்றி நடைபெற்று வந்தன. திரிபுவனம், எண் இடங்களில் சிறந்த கல்வி நிலையங்கள் அமைந்திரு இலவச உண்டி உறையுள் வசதிகளும் பெரிய அள மலப்பிணிப்பை அகற்றி உயிர்நோயைத் தீர்ப்பதற்ே உடற் பிணிகளைத் தீர்த்து உதவுவதற்கும் த திருமுக்கூடல், திருவாவடுதுறை, திருவாமாத்து மனைகளும் திக்கற்றோர் இல்லங்களும் நடத்தப் டெ
தமிழகக் கோயில்கள் இந் நாளைய வங்கிகள் டே திருப்பத்தூர், குமாரமார்த்தாண்டபுரம், காஞ்சி,
கல்வெட்டுக்களால் இவ்வுண்மையை அறியலாம். பெறவும், கோயிற் பண்டாரத்திலிருந்து பொருள் இவற்றின் தொடர்பான பத்திரங்களைப் பாதுகாக்க பலவற்றைக் கவனிக்கவும் அமிர்தகணத்தார் என்னு தமிழகக் கோயில்களின் அருமை பெருமைகளை வி
75
 
 

lன்று வருகின்றன. உத்தரமேரூர் வைகுந்தப் ம் பராந்தகனின் கல்வெட்டுகள் ஆட்சியாளர்
ளைப் படித்து விளக்கும் பட்டி மண்டபம், நடன யவை இருந்தன.
ாக்கியான மண்டபம் என ஒன்று இருந்ததாகக் வேறு கலைகளும் நூல்களும் பயிலவும் காலத்தில் கோயில்கள் பல்வேறு கலை பாதுகாக்கும் நூலகங்களாகவும், விற்றல் சய்யும் ஆவணக் களரிகளாகவும் பயன்பட்டு ாட்டி என்னும் பெயர்களைப் பெற்றிருந்தன.
துத் தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்களாகவும் கும் இறைவனுக்கும் நேர்ந்த வழக்கு பவளுக்கும் வணிகன் ஒருவனுக்கும் நேர்ந்த லும் விசாரிக்கப் பெற்றன என்னும் இலக்கியச்
கூகூர், திருவெறும்பியூர், திருப்பனந்தாள் ல்கள் பண்டைநாளில் நீதிமன்றங்களாகத்
அறச் செயல்கள் நடைபெறுவதற்குரிய வப் பல திருமடங்களும், அறச்சாலைகளும் ணாயிரம், திருமுக்கூடல், பாகூர் முதலிய நந்தன. அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மக்களின் கென அமைந்த கோயில்களில் அவர்களின் தக்க வசதிகள் செய்யப் பெற்றிருந்தன. ர் முதலிய பல தலங்களில் மருத்துவ பற்றன.
ாலவும் மக்களுக்குப் பணி புரிந்து வந்தன. இராமேசுவரம் முதலிய கோயில்களின் கோயிலுக்கு வரும் நன்கொடைகளைப் களைக் குறித்த வட்டிக்கு கடன் தரவும், கவும், கோயில் தொடர்புடைய வேலைகள் பம் குழுவினர் இருந்தனர். இவையெல்லாம் ளக்குவனவாகும்.

Page 80
தமிழகத்தில் மகேந்திரவர்ம பல்லவன் அ பல்லவன் அமைத்த மாமல்லபுரத்துத் ே காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில், இரண்ட கோயில், இராசராச சோழன் எடுப்பித்த எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம் வாய்ந்தவை.
தமிழகக் கோயில்களின் கட்டடக்கலைச் சி போர்னியோ, பர்மா, மலேசியா, இந்தோ:ே கூடப் பரவி விளக்கமுற்றன. யாவாவிலு அங்கோர்தாம் சிவன் கோயிலும், அங்கோ கட்டடக்கலை, சிற்பக் கலைகளினுடை விளக்குவனவாகும்.
தமிழகக் கோயில்களை அயல்நாட்டவரும் ஹாட்சன் என்ற ஆங்கிலேயர் காஞ்சிபுரம் லியோனார்ட் பிளேஸ் என்பவர் மதுராந்தக உலகப் புகழ் பெற்ற சோமர்செட் மாம் என் வியந்து விம்மிதமுற்றதாகத் தமது நூலில் கு கோயில்களின் சிறப்பும் பெருமையும் புலனா
கோயில்கள் என்பன வெறும் கட்டடங்கள் எத்தனையோ பலதத்துவ நுட்பங்களை உட்கொண்டனவாகத் திகழ்கின்றன. பண்டை
"உள்ளம் பெருங்கோயில் ஊன் உட வள்ளற் பிரானார்க் வாய் கோபுரவா தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சி: கள்ளப் புலனைந்தும் காளாமணிவி
என்பன போன்ற பாடல்களினால், கோயில் அ நுட்பங்கள் பலவற்றை விளக்கியுள்ளார்.
தமிழகக் கோயில்கள் பழம் பெரும் நாகரிகத் அடையாளங்கள் ஆகும். கட்டடக் கலையிலு விளங்குபவை. ஆழ்வார்களும், நாயன்மார் சோழரும், பாண்டியரும் திருப்பணி செய்தன கணக்கான மக்கள் கண்டு மகிழும் மாட்சி உ
2009 oo
 
 
 

மைத்த குடைவளரக் கோயில்கள், நரசிம்மவர்ம தர்க்கோயில்கள், இராசசிம்ம பல்லவன் கட்டிய ாம் பரமேசுவர்மன் கட்டிய வைகுண்டப் பொருமாள தஞ்சைப் பெரிய கோயில், இராசேந்திர சோழன் கோயில் முதலியன வரலாற்றுப் பெருஞ் சிறப்பு
சிறப்பும், சிற்பக் கலை வளமும், யாவா, பாலி, னசியா முதலிய கடல் கடந்த அயல் நாடுகளிலும் ம் போராபுதூர் புத்தர் கோயிலும், கம்போடியா ர் வாட் பெருமாள் கோயிலும் தமிழகக் கோயிற் ப வளர்ச்சியின் சிறப்பையும் வளத்தினையும்
கண்டு அகம் மிக மகிழ்ந்து போற்றுகின்றனர்.
திருவேகம்பர் கோயில் மதிலைச் செப்பனிட்டார். ம் பெருமாள் கோயிலுக்குத் திருப்பணி செய்தார். னும் ஆசிரியர் தாம் மதுரைக் கோயிலைக் கண்டு றிப்பிட்டுள்ளார். இத்தகைய செயதிகளால் தமிழகக்
5LD.
ர் அல்ல. கோயில்களின் அமைப்பு முறைகள், பும், யோகஞான அனுபவச் செய்திகளையும் ய சான்றோரான திருமூலர்.
ம்பு ஆலயம்
60
வலிங்கம்
ாக்கே”
அமைப்பு முறைகளின் உட்கிடையாக உள்ள தத்துவ
தையும் பண்பாட்டு நலங்களையும் விளக்கி நிற்கும் லும், சிற்பத்திறனிலும் ஈடும் எடுப்பும் இன்றிச் சிறந்து களும் புகழ்ந்து பாடித் துதித்தவை. பல்லவரும், . இக் கோயில்கள் இன்றும் நாடோறும் பல்லாயிரக் டையனவாகத் திகழ்கின்றன.
En 2009 au
76

Page 81
With Best Compliments From....
MACKWA
LL
Importers & General H
念
168A, MAHAWIDYALAYA MAWATH Te: 011-2438358
Fax: 011-4
Best Compliments From....
MACKB ΕΝΤΕΡ
IMPORTERS AND DEALERS IN PLI HARD BOARD, FORMICA AN
孝162, MAHAWIDYALAYA MAWATHA, (BARBER STREET) TEL COLOMBO - 13, FA) NSRI LANKA EM
s 2009 SİVASAKTIV 2009 Fong 2009
77
 
 
 
 
 
 
 
 
 

Y STEELS
ardware Merchants
IA, COLOMBO - 13, SRI LANKA
, 011-495.6796 614777 ノ
OARD DRISES
YWOOD, M.D.F., CHIP BOARD,
D GENERAL HARDWARE
: 011-2387676, 2478932 : 011-4614777 L MACKBOARD@GMAILCOy
Sν ΑΝΑΚΤΗΥ

Page 82
தீமைகளற்ற தீய
இந்துக்களின் வாழ்வில் தீபங்கள் இரண்டறக் உண்மையே. இந்துக்கள் தமது வீடுகளில் விள சமயச் சடங்குகளிற்கும் குத்துவிளக்கு தவறாது
எமது இலங்கைத்திருநாட்டில் அநேகமான நிகழ்வுடனேயே ஆரம்பித்து வைக்கப்படுவது c இந்துக்களின் இல்லத்திலும் சரி, வழிபாட் குத்துவிளக்கு இன்றி எந்த ஒரு நிகழ்வும் இல்ை
தீபாவளி, கார்த்திகைத் தீபம் - விளக்கீடு தீபத்திற்காகவே கொண்டாடப்படும் கொண்ட கலாசாரவடிமாகவே தீபம் - அதாவது குத்துவிள
தீபங்கள் ஏற்றப்படும் திசைகள், செய்யப்பட் எண்ணெயின் தன்மை. முகங்கள் அதாவது திரி தீபங்களின் மகிமை அமையும் என்பது ஐதீகம்.
தீபங்கள் ஏற்றும் நேரத்தை தாங்கள் கருதுவோ மங்களத்தையும் மாலை நேரங்களில் விளக்கே
தரும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அடுத்து தீபங்கள் ஏற்றும் திசையை நாம் கவ6 ஒழியும், பீடை நீங்கும். மேற்குத்திசை நே ஒன்றுநேர்வர். வடக்குதிசை நோக்கின் திரண்ட பலாபலன்களை வகைப்படுத்தலாம். தெற்குத் ஆன்றோர் கூற்றாகும்.
அடுத்த அநேகமாக பசுநெய் அன்றி நமிநந்தியடிகள் தண்ணிரில் தீபமேற்றியதும், வ தீபமேற்றிய புதுமைகளும் நிகழ்ந்ததுண்டு.
தீபம் ஏற்றுவதற்குப் பசுநெய் மிகச் சிறந்தது - ச நல்லெண்ணெய் - புகழ், பந்த சுகங்கள் சேரும்
கடலை எண்ணெய் - கூடாது, தொல்லைகள் சே என்றெல்லாம் பாவிக்கும் எண்ணெய்களின் பலா
 
 
 
 

ங்கள் ஏற்றுவோம்
கலத்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு க்கேற்றி வழிபடுவதற்கு பூஜை அறையிலும் சகல
இடம் பெற்றிருக்கும்.
Fகல வைபவங்களும் மங்கல விளக்கேற்றுதல் வள்ளிடை மலை. இதற்கும் ஒருபடி மேல் போய் டுத் தலங்களிலும் சரி, தீபங்கள், அதிலும் ல என்பது சகலரும் அறிந்ததே.
மகரஜோதி போன்றவை எமது சமயத்தில் ாட்டங்களாகும். இந்துக்களின் தனித்துவமான ாக்கு திகழ்கின்றது.
ட உலோகம் திரி மற்றும் பயன்படுத்தப்படும் களின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொறுத்து
மெனின், அதிகாலையில் விளக்கு வைப்பது சர்வ 1ற்றுவது குடும்பசுகத்தையும் மங்களகரத்தையும்
ரிப்போமாயின் கிழக்குத்திசை நோக்கின் துன்பம் ாக்கின் கடன்தொல்லை நீங்கும், உறவினர் செல்வம், சர்வமங்களம் உண்டாகும் எனவும்
திசையில் தீபம் எற்றுதல் கூடாது என்பது
தாவரநெய்யே தீபம் ஏற்றப்பயன்படுகின்றது. றாப்பளை கண்ணகி ஆலயங்களில் தண்ணிரில்
ல சுகத்தையும் தரும்.
ரும் பலன்கள் தெரிவிக்கப்படகின்றன.

Page 83
இதேபோன்று மண்விளக்கு, வெள்ளி, பஞ்ச6ே கருதப்படுகின்றன. இவற்றில் முக (திரிகளின் என
ஒரு முகம் - மத்திம பலன்
இரு முகம் - குடும்ப ஒற்றுமை மூன்று முகம் - புத்திர பந்துமித்திர சுகப் நான்கு முகம் - பசு, பரி பாக்கியம்
ஐந்து முகம் - செல்வம் எனக் குறிப்பிட் ஐந்து முக விளக்குகளே சிறந்தது எனப்படுகின்ற
அடுத்ததாக திரிகளின் வகைகளை எடுத்துக் கொ
பஞ்சு - திரியிடுவது மிக நல்லது தாமரை - இதன் நூலால் தீபம் பே
செல்வத்தை நிலைக்க 6) IT60)p - இதன் நூலால் திரியிட்ட
தெய்வ குற்றமும், குடும் வெள்ளெருக்கு - இதன் பட்டையைத் திரி செல்வம் சேரும். பேய் மஞ்சள் நிற திரி அம்மனின் அருள கிட்டு சிவப்புத் திரி - திருமணத்தடை, மலட்டு வெள்ளைத் திரி வெள்ளைத் துணியை ட பயன்படுத்தினால் நல்ல என பலன்கள் வகைப்படுகின்றது
இறைவனுக்கோ அன்றி வீடுகளிலோ தீபம் ஏ கருத்திற் கொண்டு நல்லபலன் தரக்கூடிய மு இருளையும் புற இருளையும் நீக்கி நற்பேறு பெறு
திருவிளக் கிட்டவரை
அ. சஞ்சயன்
தரம் 7 C
 
 

0ாக விளக்குகள் பூஜைக்கு உகந்தனவாகக் ாணிக்கை) அமைப்பை எடுத்தேமாயின்
ாண்டால்,
ாடுதல் தீவினை போகும்
ச் செய்யும் ால் குழந்தைப் பாக்கியம் கிடைப்பதுடன், பச் சாபமும் நீங்கும் யாகச் செய்து தீபம் போட்டால் பெருத்த பிடித்தவர்களுக்குத் தொல்லை நீங்கும். ம், வியாதி குணம் அடையும் த்தன்மை, பிசாசு செய்வினை தோசம் நீங்கும் பன்னீரில் மூழ்கச் செய்து காயவைத்து D Ljuu6öì aŝli" (6Lb
ாற்றும் போது மேற்கூறிய காரணங்களினைக்
றைகளைத் தெரிவு செய்து தீபம் ஏற்றி அக (86 IIT DITEs.
ாத் தெய்வம் அறியும்'

Page 84
ܗ
NO. 587 B, GALLE E-MAIL medic ܢ
Best Compliments From....
TELE CA
otline
Special Rate for Wedding Hires Airport / Transport Hires Rent - a - Car (Self Driving) Long Journey Picnic Tours Expert English Speaking Drivers
Airport Drop =}ញ=
Pe Hour - 40/. Drop Only Up /Down - 25/- Long Hires Exceed 10
 
 

ROAD, MT. LAWANIA. areO03Ggmail.com
LB TOURs
ON VEYER AVALABİLE
2-364.264
N0. 378, GALLE ROAD, COLOMB0 6
Te: 2364 264 || 2364 555 || 2364900
Mobile : 072-7364.264 072-3604434
Fax No. : +94 11 2 364. 555
OK Save Your Money & Time

Page 85
அயோத்தியின் அரியணையில் இருக்கவேண் ஏளனமாகப் பார்க்கின்றது. "இனி பதினான்கு நான்தானே தாங்கிக் கொள்ளப்போகின்றேன் குறைந்தவர்களாக நீ எண்ணுபவர்களை மதிக்க ஒரு நாளும் இருக்கக்கூடாது. அது தலைகுப்பு
LITg560) 35.
மணிமகுடம் வெட்கத்தால் தலைகுனிகின்றது. மு செய்த சம்பவத்தினை நினைத்து கொள்கின்றது.
அது ஒரு விடியற்பொழுது. தம்பி இலக் சூரியவணக்கத்தை முடித்துக் கொண்டு மாளி செல்கின்றான். தந்தையார் தசரதன் அவசரமா சாப்பிட்ட குறையில் தந்தையிடம் செல்கின்றான்
பிரதான மாளிகைக்கு வெளியே வாசலில் செல்கின்றான் இராமன். வெளியே மாளிகை வா கொள்ள அதனை நினைவு கூர்கின்றது மணிமகு
அன்று. நவரத்தினங்களாலும் பொன்னாலும் விரிக்கப்பட்டிருந்த பட்டுத் துணி மீது மணிமகுடம் உரித்தான ஒரு வித மிடுக்குடன் இருக்கின்றது. த பீடத்தின் கீழ் இராமனின் காலணிகள் கிடப்பதை மணிமண்டபத்திற்குள் வந்ததும் அல்லாமல், ! அமர்ந்து இருக்கின்றாய். உன்னுடைய புத்தி ே சுயசிந்தனை இல்லையா..?” வாய்க்கு வந்தபடி ஏ
உயரத்திலிருந்து வந்த உக்கிரமான வார்த்ை விழுகின்றன. நிமிர்ந்து பார்க்கின்றது. அங்கே
தாங்கிய மன்னர் பிரானின் மணிமகுடமே. இங் கதைப்பதை யோசித்துக் கதைக்கப் பழகு! ந கதைத்துவிட்டு, யோசிப்பதில் எதுவித பயனுமில்லி
"நீ இங்கு வந்த காரணம் எனக்குத் தேவையி காலத்தைக் கழிக்கின்ற நீ, என் பீடத்தருகே வ அவமானப்படுத்தியமைக்கான தண்டனையை நீ வெளியே போய் விடு. அகந்தையுடன் கத்தித் த
"நான் உள்ளே வருவதும், வெளியே போவதும், நடக்கின்ற காரியமில்லை. நீ சொல்லிவிட்டாய் எ உன்னால் கூட உன் விருப்பப்படி நீ விரும்பியவ
 
 

த ஒழி
டிய மணிமகுடத்தை இராமனது பாதுகை வருடங்களுக்கு அரசாட்சிப் பொறுப்பினை ன். இனியாவது உன்னைவிடத் தரத்தில் ப் பழகிக் கொள். ‘நான்’ என்கிற தலைச்சுமை ற விழுத்திவிடும்” என்று இடித்துக் கூறுகின்றது
மன்னர் ஒரு நாள் பாதுகையைத் தான் ஏளனம்
குவணனுடன் சரயூ நதிக்கரையில் நீராடி கைக்குத் திரும்பிய இராமன் உணவருந்தச் கச் சந்திக்க விரும்புவதாகத் தம்பி கூறியதும், இராமன்.
தன் பாதணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே சலில் நடைபெற்ற சம்பவம் மனதில் உறுத்திக்
b.
ம் செய்யப் பட்டிருந்த, அந்தப் பீடத்தில் ானது ஏதோ ஒருவித அகந்தையுடன், தனக்கே ன் பார்வையைச் சற்றுக் கீழே தாழ்த்தியபொது, ங் கண்டுவிடுகின்றது. "ஏய். அற்பப்பதரே. என் என்னுடைய பீடத்தின் கீழ் உன்னை மறந்து பேதலித்து விட்டதா? உனக்கு கொஞ்சம் கூட 1ளனமாகக் கூறுகின்றது மணி மகுடம்.
தகள் இராமனின் பாதுகைகளின் செவிகளில் மணிமகுடம். கண்கள் சிவக்க மாட்சிமை ப்கே நான் வந்திருப்பது என் பிழையல்ல. நீ ான்’ என்ற அகந்தையுடன் வாய்க்கு வந்தபடி 0. என்கிறது பாதுகை.
வில்லை. கல்லிலும் முள்ளிலும், சேற்றிலுமே ந்து என்னையே அவமதிக்கின்றாயே. என்னை
அனுபவிப்பாய் என் கண் முன் நிற்காதே. ள்ளுகின்றது மணிமகுடம்.
உன் ஆணைப்படியோ, என் விருப்பப்படியோ ன்று நான் வெளியே செல்லவும் முடியாது. ஏன்? ர்கள் தலையில் அமர முடியாது இதை மறந்து

Page 86
விட்டாயா? கொஞ்சம் பொறு. எப்படி இங்கே என்று பதிலடி கொடுககின்றது பாதுகை.
மறுநிமிடம். தசரதன் விடைகொடுத்து அனுப் அணிந்து கொண்டு வெளியேறித் தன் மாளி இராமனது பாதங்களிலிருந்து நழுவிக் கொண் பாதுகையின் நடவடிக்கை, இராமனுக்கு ஆ பாதுகைக்கு என்ன வந்துவிட்டது?" என்று யோ பாதுகையின் கண்களில் கண்ணிர்! திகைத்து நி
"பாதுகையே. உனக்கு நடந்தது என்ன. என்றுமில்லாதவாறு என் பாதங்களுடன் ஒத்து கேட்கின்றான் இராமன்.
மணிமண்டபத்தில் நடந்தவற்றை அப்படியே இ நான் அவமானப்பட வேண்டுமா? தவறேதுடே ஏற்றுக்கொள்ள வேண்டுமா" தன் மனக் குமுறை
"பாதுகையே. சீச்சீ. இதென்ன அழுகை? சோர்வைத் தரும் என்பது நீ அறியாததா? ே செய்யவிடாது செய்துவிடும் வீணாக மனை இருந்தாலும் உனக்கென்று ஒரு கெளரவம் மணிமகுடம் உணரும் நாள் வரும்! நீ கலங்காே
பாதுகை பதிலெதுவும் சொல்லவில்லை. இராம6 தாழ்ந்தவனாக அவமதிக்கப்படுபவன் உயர்வு கொள்பவன் தாழ்வதும் இயற்கையின் நிய எல்லாவற்றையும் கண்டு களிக்கப்போகின்றாய்
இராமன் கூறியபடி நடக்கும் என்ற நம்பிக்கையி வழிந்த கண்ணிரைத் துடைத்துக் கொள்கிறது பா
பாதுகை எதிர்பார்த்த காலமும் நேரமும் கூ தசரதன் உயிர்பிரிகின்றது. பரதன் மரவுரி தரித் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றான். அவற்ை கண்களிலிருந்து அருவியாக நீர் கொட்டுகின்றது அயோத்தி நோக்கி புறப்படுகின்றான் பரதன். வி பரதன் அவற்றை அரியணையில் வைத்து வணங்
"நான்தான் என்னும் இரண்டும் தடுப்போ
நாதன் அடியிணைக் கீழ் கிடப்போம்" -
திருவருட்செல்வன் ரிஷிகேசன் g5Jib. 5 D
*、
வசதி 2009 IST200 வது 200
 
 

வந்தேனோ. அப்படியே போய்விடுகின்றேன்.”
1, வெளியே வந்த இராமன் தன் பாதுகைகளை கைக்குச் செல்கின்றான். வழியினில் பாதுகை டே இருக்கின்றது. ஒரு நாளுமில்லாதவாறு தன் ச்சரியமாக இருக்கின்றது. "ஏன். இன்று இந்தப் சித்தப்படி பாதுகையைப் பார்க்கின்றான் இராமன். ற்கின்றான் இராமன்.
ரன் கண்ணிர் விடுகின்றாய். ஏன் இன்று ழைக்க மறுக்கின்றாய் என்று ஆதங்கத்துடன்
ராமனிடம் ஒப்புவிக்கின்றது - “மணிமகுடத்திடம் D செய்யாத நான் அதன் தண்டனையை லக் கொட்டித் தீர்க்கின்றது பாதுகை.
உன் கண்களைத் துடைத்துக் கொள். துக்கம் சாகமானது உன்னை உன் கடமையைக்கூடச் த அலட்டிக் கொள்ளாதே! பாதுகையாக நீ
இருக்கின்றது! உன்னுடைய கெளரவத்தை த" என்கிறான் இராமன்.
ன் தொடர்கிறான் “என் பாதங்களின் பாதுகையே, தும், உயர்ந்தவனாகத் தன்னைக் எண்ணிக் தியே. காத்திரு காலம் வரும் - நீயே ஆறுதல் கூறுகின்றான் இராமன்.
ஸ் தன்னைத் தேற்றிக்கொணடு கண்களிலிருந்து fg5l60ᎠéᏐ.
டிவந்தன. இராமன் வனவாசம் செல்கின்றான். து இராமன் இருப்பிடம் சென்று பாதுகைகளைக் றைக் கண்களில் ஒற்றிக்கொண்ட பரதனின் 1. பாதுகைகளைத் தலை மீது சுமந்து கொண்டு னத்திலிருந்து பாதுகைகளைச் சுமந்தபடி வந்த குகின்றான்.
b
யோகர் சுவாமிகள்

Page 87
/1ñith Best Compliments From....
Royal
C Importers, Wholesal "tain materials and all
1 OO, MAIN STRE
Tel: 2323064,
N E-mail : royal1
(бrith Best Compliments From....
AACHECAR
சகல நாடுகளுக்குமான பொதிகள் ே வெளிநாடுகளில் உள்ள உ நான்கு (4) வேலை நாட்
மற்றும் தரமான உணவுப் ெ
AACHE FOI
NO. 44, HAMPDEN LANE
TE O 1 1
2008 சிவசக்தி 2009
 
 
 

Curtain
le & Retail dealersio
kinds of household lin'"
:ET, COLOMBO 11 Tel/Fax : 4724.815 00m@gmail.com ノ
cosERVICÈ
சவை விவேசட கட்டண அடிப்படையில் பங்கள் உறவினர் முகவரிக்கே களில் ஒப்படைக்கப்படும் பொருட்கள் நியாய விலையில்
D CENTER
ELLAWATHA, COLOMBO - 06
4375427

Page 88
ଅଁf6] ଅଫିସ୍ଟା
விபூதியும் உருத்திராக்கமும் சைவசமயத்த சிவபெருமானின் அருள் செய்ல்களை நிை பாதுகாக்கின்றன. சிவசின்னங்கள் இறைவ6 குறிக்கும் சைவ சாதனங்களாகும்.
விபூதியை திருநீறு, இரட்சை, பசுமம், பசீ; நெருப்பினாலே சுடுவதனால் உண்டாகும் நீறே வெள்ளை நிறத் திருநீற்றை அணிவதனால் நம:
தன்னைத் தரித்தவர்களுக்கு மேலான செ6 ஒளியைக் கொடுப்பத்தினால் பசிதம் எனவும் எனவும், தன்னைத் தரித்த ஆன்மாக்கள் எல்ல பெயர் பெறுகின்றது.
முறைப்படி தயாரிக்கப்பட்ட விபூதியைப் பட்டு வேண்டும்.
விபூதி தரிக்கும் போது வடக்கு முகமாக வேணு வலக்கை நடு மூன்று விரல்களினாலும் எடுத்து சிவ' என்று சொல்லி நெற்றியிலே அணித நேரங்களிலும் நித்திரைக்கு முன்னும் பின்னும்
விபூதி தரித்தல் மரபாகும்.
குரு சிவனடியார்களிடம் இருந்து விபூதியை பயபக்தியுடனும் இடக்கை மேல் வலக்கையை வகையாகத் தரிக்கலாம். ஒன்று உத்துளனம். என்பது பரவிப்பூசுதலைக் குறிக்கும். திரிபுண்ட குறியாகத் தரிப்பதையே திரிபுண்டரம் என்பர்.
தரித்தல் வேண்டும். திரிபுண்டரமாகத் தரிப்பத தொப்புள், முழங்கையிரண்டு, முழந்தாளிரண்டு முதுகு, கழுத்து, விலாப்புரங்கள் இரண்டு என சிவபெருமானின் கண்ணெனப் பொருள் படும். உ கண். உருத்திரனின் கண் உருத்திராக்கம் 6 சின்னங்களை மதித்து இறை சிந்தனையோடு அ கிடைக்கும் என்பது உறுதி.
காண இனியத நீறு கவினைத் தி பேணி அணிபவர்களுக்கொல்ல மாணத் தகைவத நீறு மதியைத் சேணந்தருவது நீறு திருவாலவா
சிவசின்னம் அணிவோம்
கிருபாகரன் ஜனகன் 5C
 
 

தவரின் சிவ சின்னங்கள் ஆகும். இவை னக்கச் செய்து தீமைகளிலிருந்து நம்மைப் னையும் அவனது திருவருட்கருணைகளையும்
தம் எனவும் அழைப்பர். பசுவின் சாணத்தை
தூய திருநீறாகும். திருநீறு வெண்மை நிறமானது து அகம், புறம், தூய்மை அடைகின்றன.
ல்வத்தைக் கொடுத்தலினால் விபூதி எனவும், பாவங்களை எடுத்து நீறாக்குவதால் பசுமம் 0ாவற்றையும் இரட்சிப்பதனால் இரட்சை எனவும்
ப் பையிலேனும், சம்புடத்திலேனும் வைத்தல்
னும், கிழக்கு முகமாகவேனும், நின்று கொண்டு து நிலத்திற் சிந்தாவண்ணம் அண்ணாந்து ‘சிவ 5ல் வேண்டும். காலை, நண்பகல், மாலை நீராடிய பின்னும் உணவு உண்பதற்கு முன்னும்
ப பெறும் போது மிகவும் அடக்கத்துடனும் வைத்து பெறுதல் வேண்டும். விபூதியை இரு
மற்றையது திரிபுண்டரம் ஆகும். உத்துளனம் ரம் என்பது திருநீற்றை நீரில் குழைத்து மூன்று சமய தீட்சை பெற்றவர்கள் திரிபுண்டர மாகத் நற்குரிய உறுப்புக்கள் உச்சி, நெற்றி, மார்பு, , புயங்கள் இரண்டு, மணிக்கட்டுக்கள் இரண்டு, ானும் பதினாறுமாகும். உருத்திராக்கம் என்பது உருத்திரன் என்றால் பரமசிவன். அக்கம் என்றால் ான்பர். சைவசமயிகளாகிய நாம் சைவ சமய |ணிந்து வருவோமானால் இறைவனது திருவருள்
5ருவது நீறு ம் பெருமை கொடுப்பத நீறு
தருவது நீறு யான் திருநீறே
சிவம் கழல் பணிவோம்

Page 89
85.6
கடவுள் ஒருவரே உண்மையானவர். அவராற்தா6 அவ்வாறான கடவுளை நாம் கண்ணால் காணமு என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றான். ய இறைவனின் உண்மை பற்றி வேதங்க உள்ளடக்கியுள்ளன. இவ்வாறு கடவுள் உண்ை பகுதியான உபநிடதங்களில் வரும் கதை ஒன்றி
வேதக் கல்வியை முடித்து விட்டு வீட்டிற்கு வர உத்தாலகர் என்பவர் அனைத்திற்கும் அடிப்படை பதில் கூற முடியவில்லை. அதனை அறிந்த கடவுளைப் பற்றிய உண்மையை விளக்குகின்ற அதை நீரில் நன்கு கரைக்கும் படியும் வேண்டுகி என வினவினார். அது நீரில் கலந்து பரந்துள் கடவுளும் உலகெங்கும் பரந்து வியாபித்துள்ள எடுத்துவரப் பணித்து அதை சிறிது சிறிதாகப் பி ஒன்றுமே தெரியவில்லை என்கிறான் சுவேதகேது ஆல விருட்சமாவது போல கடவுளும் நமது புல ஒருவரே உண்மையானவர் என உத்தாலகர் கூ சிற்நததாகக் கருதப்படும் சாந்தோக்கிய உபநிடத்
இக் கடவுள் உண்மை பற்றி "ஏகமஸத்’ என்ற :ே கடவுளின் தன்மை "ஒசை ஒலிபெல்லாம் ஆ உலகமும் ஆனாய் நீயே" என்ற தேவாரபாட6 திருமந்திரம் "ஒன்றவன் தானே" "ஒருவனே ே வாழ்க’ எனச் சிவபுராணமும் "ஒரு நாம் ஓர் உ( தெள்ளேணங் கொட்டாமோ” என்ற திருவாசகப் காட்டுகின்றன.
க. துஷியந்தன்
வகுப்பு - 7D
 
 

ன் அனைத்து உயிர்களும் படைக்கப்பட்டுள்ளன.
டியாது. இறைவன், பரம்பொருள், தெய்வம், பதி ாவற்றையும் கடந்தவன் கடவுள். இவ்வாறான ள் தொடக்கம் சைவசித்தாந்தம் வரை ம பற்றிய கரத்தை வேதத்தின் ஞானகாண்டப் ன் மூலம் தெளிவாகக் கற்போம்.
ந்த சுவேதகேது என்ற மகனை தந்தையராகிய யாது? என வினவுகின்றார். சுவேதகேதுவிற்குப்
உத்தாலகர் எளிய உதாரணத்தின் மூலம் றார். உப்புக்கல் ஒன்றை எடுத்து வரும்படியும் lன்றார். அவ்வாறு செய்தபின் உப்புக்கல் எங்கே எாது என்றான் சுவேதகேது. அது போலத்தான் ார் என்று கூறினார். மேலும் ஆலம் விதையை ரித்துப் பார்க்கும் படியும் கூறுகின்றார். முடிவில் து. அப்படியா இச்சிறிய ஆலம் விதை பெரிய னுக்கெட்டாமல் எங்கும் வியாபியாகவும் அவர் றுகிறார். இவ்வுரையாடல்கள் உபநிடதங்களில் தில் காணப்படும்.
வத வாக்கியமம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் னாய் நீயே” “வானாகி மண்ணாகி” “எல்லா pடிகள் மூலமும் நாம் அறிந்து கொள்வோம். தவன்” என்றும் "ஏகன் அநேகன் இறைவனடி நவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரந் திருநாமம் பாடி பாடலடியும் கடவுள் உண்மையை எடுத்துக்

Page 90
/1firn Best Compliments From....
Rainbow Stati
18, MALIBAN STF
Voice : 2433906 (Hun Fai : +94. 11 2433904 E
Importers, Dealers i
All types of Stationery, Paper & Board, Recording / Printing Accessories, Digit Photo Copy papers & Toners, Fax Pa
/ With Best (
Erር
示 懿 *链 磯
 
 
 

ཡོད༽ oners (Pvt) Ltd.
EET, COLOMB0 11.
iting) 2433907, 2433908 E-mail : raindowstostnet, lik
in Paper & Stationery
భ
Packing Materials, Computer, Typewriter tal Duplication links, Stencil master Rolls
pers, Fax link Films & Carridges etc...
Compliments N
11....

Page 91
எமது வாழ்வில்
பெறற்கரிய மானுடப் பிறவியைப் பெற்ற நாம் அத ஒவ்வொரு படிமுறைகளிலும் கொண்ட இந்து பயன்படுத்தல் அவசியமில்லையா?
உண்மையில் நாம் அனைவரும் அறியாமையி( அறியாமையிலிருந்து சிறிது சிறிதாக அறி6ை செயலாகும்.
எனவே நாம் எமது குறுகிய வாழ்நாளில் சிறுபராயத்திலிருந்தே இறைவனைப் பிரார்த்திப்பு எதிலும் உள்ளான். எனவே அவன் நம்முட பயபக்தியுடனேயே நமது செயற்பாடுகள் யாவும்
என எண்ணிக்கொண்டு நாம் செய்யும் தவறுகளை
இன்றைய காலகட்டத்தில் நேரமின்மை' உச்சரிக்கப்படும் திருமந்திரமாகி விட்டது. போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்கும் நாம் எல்லா செலுத்த தவறுவது ஏனோ தெரியாது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாது கிறி முஸ்லிம்களுக்கும், பூரணை தினங்களில் பெளத் டுள்ளபோதும் நாம் அவ்வாறு ஈடுபடாது இர பற்றிப்பிடித்து தப்பிக்க முயல்வது சரிதானா?
மற்றைய மதங்களில் மதம்மாற்றும் நிகழ்வுகள் பெருமையை உணர்ந்த வெறு மதத்தவர்கள் கொச்சிக்டை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயி நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
இவற்றை உணர்ந்து நாம் எமது வாழ்வைத் அவசியமாகும். அதற்கு அகச் சுத்தமும் புறச்சுத்த
நாம் தினமும் காலையிலும், மாலையிலும் விளக் வழிபட்டால் வுேண்டியது கைகூடும்.
"எவன் எண்னை எங்கும் பார்க்கிற எண்னிடத்தில் எல்லாவற்றையும் அவனுக்கு நான் காணமற் போவு அவனும் எனக்கு காணமற் போ6
அ. செந்தூரன் 5Jib 9D
 
 
 

இறை வழிபாடு
தனிலும் மேலாக மானுட விழுமியங்களைத் தன் மதத்தில் பிறந்த நாம் அதனை முறையாகப்
லேயே வாழ்ந்து வருகின்றோம். நம்மிடமுள்ள வ விளக்கம் பெற வைப்பதே இறைவனின்
ல் நாளை, மறுநாள் எனப் பிற்போடாது து மிக அவசியம். இறைவன் எங்குமுள்ளான், னே, நமமுள்ளேயே இருக்கின்றான் என்ற அமைய வேண்டும். இறைவனுக்குத் தெரியாது ாயும் இறைவன் நன்றாக அறிவான்.
என்பது பொதுவாக எல்லோர் வாயிலும் தொடர்நாடகங்கள், கிரிக்கெட் போட்டிகள் வற்றுக்கும் மேலான இறைவனுக்கு வணக்கம்
ஸ்வர்களுக்கும், வெள்ளிக்கிழமைகளில் தர்களுக்கும் வழிபாடுகள் கட்டாயமாக்கப்பட் - ந்து மதத்திலுள்ள நெகிழ்வுத் தன்மையைப்
ஸ் இடம் பெறுகின்போதும், இந்து மதத்தின் வந்து இந்துக் கோயில்களை வழிபடுவதை பில், மயூரபதி அம்மன் கோயில் ஆகியவற்றில்
தூய்மைப்படுத்திக்கொள்ள இறை வழிபாடு மும் அவசியம்.
$கேற்றி ஒருநிலையான மனதோடு இறைவனை
ானோ, பார்க்கிறானோ
தில்லை
வதில்லை”
SI VASAKOTHY 2009 fasts 2009

Page 92
THE SIGNIF THE HINDU VED
Wedding is a time for great joy and ceremonies, rites and rituals which perr death. Te objectives of life of a Hindu is t the life is interwined with religious cere Wedding is a religious ceremony perform ancient scriptures - known as the agamas is a sacrament performed for social ar dedication and sermon rolled into One. greater underlying truth signifying the ot refinement, growth and grace through
Goddesses. The rituals of an Orthodox H detail, according to the custom of the pec but the essence of it remains the same. priest called Kuruukalassisted by juniorp
In the marriage ceremony, the bride and t consort Parvathy. They sit on an elevated with the emblems of divinity. The ceremo dressed like Parvathyadorned with jewell
The prest chants mantras through - out th present during the rituals. The mantra is
that are extremely potential, but unfortuna understood and their significance are lost
Order of the Rituals
Welcoming the Bridgroom
The wedding commences with arrival of th is traditionally the bride's residence and generally the bride's brother) and the me With him the traditional koorai saree and grooms party is received by the bride's pa brides father garlands him with all the varavetpu. The tholian sprinkels water washing his feet) and in return receives ag
2009 SİVASAKTHY 2009 na 2009 ||
 
 

CANCE OF OING CEREMONY
celebration. Hinduism is knoW for its neate the life of a Hindu from birth till o achieve Oneness With God and hence monies, rituals and prayers. The Hindu ed according to rituals described in the and forms part of the Hindu way of life. It hd individual fulfillment. It is worship,
These ceremonies are symbolic of a utward expression of the inner spiritual the propitiation of various Gods and indu wedding may vary a great deal in pple, country and even between villages The ceremony is conducted by a senior riests.
he groom represent Lord Shiva and his platform above the congregation on par nial area is the holy ground. The bride is ery and decorated with flowers.
|e ceremony and invokes the deity to be a word power. Mantras carry meanings ately being in Sanskrit they are not fully to many.
Ie bridegroom to the wedding hall which accompanied by the thollan (best-man, mbers of his family. The groom brings he thaali carried by a married lady. The rents at the entrance of the hall, and the everence due to a divine personage - on the groom's feet (supposed to be ift of a glodring from the groom. Aarathi
μνης Ακτην 2009 .

Page 93
is performed by two ladies from both parti groom is led to an adorned, flower deckec where the Kurukal awaits to perform the ce
Sanctificatior and Protection
On the approach of the auspicious hour, th invoking his blessings on commencemnt around the manavarai to sanctify the ar. special grass) to the groom to be worn as married ladies from both families are calle where they sow nine varieties of food grai offertile life for the couple. The priest ties wrist for divine protection. When these pre With the tholan leaves the mana Varai congregation.
The bride is now brought to the manavara groom's sister) accompanied by immediat bride receives the same sanctification an tied round her wrist, the bridegroom and groom takes his seat so that the bride is on
The main ceremony commences, and th signifies Lord Siva and his consort Pal Thirukalyanam. This is followed by the Na the nine holy planets. Upon completion sacrifical fire symbolizing purity and stre Agni.
Kanniyadhanam - Giving away of th
Kanniyadhanam is the ceremony during bridegroom by her father, with the consen presence of the oridegroom's parents a dhanam means offering). The priest cal generations of male ancestors of the bride the ceremony, visible and invisible, to be couple. At the time of the offering they symbolical of looking towards the light, Holding the betle leaf and a coconut in one
89
 

es to ward off the evil eye, and the bride i wedding canopy called the manavarai remony.
he priest offers a prayer to Lord Pillayar, of the wedding. He sprinkles holy Water ea and give the therpai (ring made of a talisman to protect him. Three or five di uopn to perform the palikai ceremony ns in an earthen pot signifying blessing a saffron thread round the bridegroom's liminary rituals are complete the groom and sits in the first row among the
i by the bridesmaid - Tholi (generally te ce relatives (ladies) and flower girls. The d protection. Once the saffron thread is the tholan return to the manavara. The the rightside of him.
e priest the Siva Parvathi pooja which rvathi's grand wedding known as the vagrahapooja to invoke the blessings of of this, Homa is performed which is a ngth married through the God of Fire -
he Bride
which the dride is given away to the it and participation of her mother, in the und family (Kanni means maiden and upon the ancestors - at least three 2 and the groom, Agni and all present at ar. Witness and bless the event and the face the Easterly direction which is
for it is from the east the sun rises. 2 hand and the bride's hand in the other,

Page 94
the bride's father iooks at the groom a groom's hand. By doing so, he asks th her throughout his life. The bride's mot into the hands of her husband who ho daughter. The groom then accepts the act signifies the acceptance of the bri spiritual truth-separation on one hand from the umbilical cord only to be reunit
Thereafter, the bridegroom gives giftst koorai saree which is supposed to be w. the bride, they are placed on a tray and congregation for their blessings. The and welcomes her into his family. Theb the koorai. She returns draped in the k the bridegroom as soon as she enters th
The Thali Ceremony
The climax of wedding is the thaali cer Lord's symbol inscribed on it and to a husband. She wears it (as long as herht her heart Which shows that she venera stands in front of the bride and ties th holds a lamp from behind when the knot light is shed on the knot of their unior music to drown any noises suppose congregation will shower the couple couple exchange garlands and the brid the personification of Siva and Shakthi close member of the family - the kernel According to the ancient tradition and dipped in saffron. During the thaalice nuptial knot, typically known as moon signifies compliance with the parents c devotion to God.
Pradaksinam
Fire signifies many aspect in the Hind universal witness to the union, agni cha
ா 20: சிவசக்தி 200
 
 
 
 

nd then places the daughter's hand on the legroom to accept, protect and to cherish her indicates her consent by pouring water lds a sovereign gold coin symbolising his coin and in turn gives it to his parents. This de by the groom and his family. This is a and union on the other. A child is separated ted with his /her father and mother.
p the bride which includes the thali and the torn later. Before the gifts are presented to taken around to the senior members of the groom then presents the bride with koorai ride then leaves the manavarai change into oorai with a garland in hand, and garlands ne mana Varai.
emony. The thaali is gold pendant with the Hindu Wife it denotes eternal love to her Isband lives) on a kodi (thick chain) next to tes her husband as God. The bridegroom e thaali around her neck. A married lady is tied as the light also represent God. The 1. This is accompanied by a crescendo of \ d to be a bad omen abasakunam. The with flowers and rice. The newly married e takes her place on the left of the groom - A coconut is broken simultaneously by a of the coconut signifies the purity of love. culture, the thaali is threaded on a string remony this is tied with three knots - the ru mudlichu in Tamil. These three knots f both parties, fidelity to the husband and
1 tradition. One of them is, it stands as a atchi. The bride and groom take their first

Page 95
step as man and wife, walking round the sa tholan and tholi (bastman and brides maic the Dadap which are planted in the centret
While going round the fire three times, C some truths.
First round: The groom takes the right fo stone ammi, blessings her: "May you will
capable of bearing all the difficulties an courage and never wavering faith" With th toe. This is the only time the husband touc
Second round: The groom repeats thesam Arunthathy remiriding her to remain ste behind this ritual of looking at the star. Art She was a devoted wife and known for he by her deep devotion that he placed her brides to follow. The story is symbolical. Hindu marriage ceremony because they c conduct.
Third round: The couple compete to pick a the first time the bride and the groom may
At the end of this round the couple offer placing them in the sacred fire.
Asirvadam - Blessings
The ceremony cornes to an end by the prie them with rice, as symbol of prosperity bridegroom and bride bless the couple fo congregation. The ceremony finally draws Couple.
G. Kullasaingar Math Division
 
 
 

acred fire three time accompanied by the i) There is also a sapling of a Botree and o symbolize Lord Shiva and Shakthi.
:ertain rituals are performed to convey
or of his bride and places it on a granite be strong and steadfast like this stone, d obstacles that come your way, with his he places a silver ring on her second hes his wife's feet.
he procedure and shows a star known as adfast like the star. There is a legend In thathy was the wife of sage Vasishtar, r chastity. The sage was so enamoured as a star as an example for the future The rituals have been preserved in the arry inner truths of life and guidance in
a ring from a potfilled with water. This is touch each other.
grain, honey and fruit to the Gods by
st blessing the couple cffire, showering and happiness. Next the parents of the blowed by their close relatives and the to a close with aarathi performed to the

Page 96
重
ANTHONTRADING
No. 191, Old Moor Stree
Telephone : 2435101, 243 Fax 23456SS E-mail anthontra
VAnyon a
 
 

OMPANY (PYT) LTD
Colombo 12, Sri Lanka.
931, 5769431, 5769435, 5769436
(asltnet.lk

Page 97
திருநீற்றின்
மந்திரமாவது நீறு! வ
திருநீற்றின் மகிமைகள் எண்ணில் அடங்காதவை அதனைக் குறிக்கப் பல்வேறு சொற்கள் உள்ளன விளக்குவன. உதாரணமாக விபூதி - என்ற சொல் இறைவனின் பேரருளைப் பெற்றுத் தருவதாக பாலமாக இருப்பது திருநீறு ஆகும். திருநீறின் வே இரட்சை போன்ற ஒவ்வொன்றும் திருநீற்றில் விளக்குகின்றன.
ஒவ்வொரு நளும் காலை, மாலை என்று பல்வேறு வேளைகளில் புவிக்காந்த அலைகள் உடற்கா எண்ண அலைகளைத் தோற்றுவிக்கின்றன. எனே தூங்கி எழுந்த பின்னரும், பல்துலக்கிய பின்னு போதும், குளித்த பின்னும், சாப்பிடப் போகும் தரித்துக்கொள்ள வேண்டும்.
ஒருநாள் கிருபானந்த வாரியார் ரயிலில் செ6 நெற்றிநிறையத் திருநீறினைப் பூசிக் கொண் "பெரியவரே ஏன் நெற்றிக்கு வெள்ளையடிக்கிறீர் "குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடி நல்லெண்ணங்கள் குடியிருக்கின்றன. அதனால் யாரும் வெள்ளையடிக்க மாட்டார்கள்!” என்று
உண்மைதான் உள்ளத்தில் பக்தியும், அமை விளங்குகிறது எனவே குடியிருக்கும் வீட்டுக்கு நா
"மந்திரம் கால், மதி முக்கால்” என்பார்கள் நற்சிந்தனைகளை எண்ணுவதற்கு முயற்சித்தால் நிறையத் திருநீறு பூசிக்கொண்டு வெட்டிக்கதைய அந்தப் புனிதமான திருநீறின் மகிமை கூட அவ என்பது ஒரு சைக்கிளைப் போல, அதை அழுத்தி ஒன்றும் செய்யாமல் “போகும்.! போகும்.!” என் வீணாய் போகும்.
நல்லெண்ணங்களை மனத்தில் வளர்த்துக் கொ தேவாரத்தில் உள்ள திருநீறுப் பதிகத்தை பா நோயினையே போக்கிய பதிகம், மனத்தின் பா
WWw.shaivam.org போன்ற பல்வேறு இணை பதிவிறக்கம் செய்து கேட்டு இறையருள் பெறுவோ
பா. சாருந்தன் 8D
93
 
 

r (Daf560aup
ானவர் மேலத நீறு!
1. அதனால் தான் தமிழிலும் வடமொழியிலும் ா. ஒவ்வொரு சொல்லும் அதன் மகிமைகளை லுக்கு “இறைவனின் பேரருள்” என்று பொருள். பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் ஒரு று பெயர்களை விபூதி, பலப்பம், பசிதம், சாரம், ன் ஒவ்வொரு மகிமையையும் தெளிவாக
று பொழுதுகள் வருகின்றன. அந்த வெவ்வேறு ந்த அலைகள் மீது செயல்பட்டு வேறுபட்ட வ சித்தாந்திகள் தூங்கப் போகும் முன்னரும், றும், சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும், சாப்பிட்ட பின்னும் திருநீற்றைத்
ல்லும்போது கை கால்களைக் கழுவிவிட்டு டார். அதைப்பார்த்த இளைஞன் ஒருவன் கள்” என்று நக்கலடித்தான். அதற்கு வாரியார் ப்பார்கள்! என நெற்றிக்குள் இறைபக்தி நான் வெள்ளையடித்தேன். குட்டிச் சுவருக்கு அவன் போக்கிலேயே பதிலடி கொடுததார். தியும் நிலவ திருநீறே உற்ற கருவியாய் மும் வெள்ளையடிப்பது அவசியம்.
அதைப்போல் திருநீறு என்பது காற்பங்கே! மட்டுமே இது முழுப் பயனையும் தரும். நெற்றி |ம், பித்தலாட்டமுமே எண்ணமாக இருந்தால், ரிடத்தில் செயற்படாது. மொத்தத்தில் திருநீறு னால் தான் ஓடும். ஏறி உட்கார்ந்து கொண்டு று நினைத்தால் பொன்னான காலம் மட்டுமே
ள்ளவும் திருநீறு பூரணமாகப் பலனளிக்கவும் ாயணம் செய்வோம்! பாண்டியனின் வெப்பு வ நோய்களையும் போக்கும்! இப்பதிகத்தை ணயத்தளங்களிலிருந்து தமிழ்பண்வடிவத்தில்
D.

Page 98
லெளகீக வாழ்க்கையின் சகல பகுதிகளையும் சக்தி இன்று எந்த எழுத்தாளருக்காவது உண்ட
நாகரிகம் வளர்ந்துவிட்ட நிலையில், ஒரு நாட் தூரம் குறைந்து விட்ட நிலையில், பல அதிகரிக்கப்பட்ட நிலையில், நம் மூதாதைய நிலையில், சகல விதமான குணாதிசயங்கை ஒரே கதையாக எழுதுகின்ற சக்தி இன்று இல்லை.
நம்முடைய இதிகாசங்களை வெறும் கற்பை அந்தக் கற்பனைக்கு ஈடுகொடுக்க உலகத்தில்
பெருங்கதைகளும் அவற்றுக்குள் உபகதை பாத்திரப் படைப்புதான் எவ்வளவு அற்புதம்!
அவை கூறும் வாழ்க்கைத் தத்துவங்கள்தான் 6
நம்பிக்கை, அவநம்பிக்கை, ஆணவம், மீட்சி, அன்பு, பணிவு, பாசம், கடமை - இப்படி அத்தனையும் நமது இதிகாசங்கள் காட்டுகின்ற
மகாபாரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ( ஆன்மைக்கும் வீரத்திற்கும் அர்ச்சுனன். மூத சகாதேவன். பஞ்ச பூதங்களையும் தன்னுள் பாஞ்சாலி. உள்ளதெல்லாம் கொடுத்து, வள்ளலாகக் கர்ணன். நேர்மையான ராஜ குறுக்குவழி ராஜதந்திரத்திற்கு ஒரு உதார வடிவமாகக் கெளரவர்கள். தாய்ப் பாசத்திற் விதுரன்.
பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்கள் குணங்களை மட்டும் சொல்லிவிட்டால் கதை வெறும் ஆணவத்தின் அழிவை - தருமத்தி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பயன்படக்
கதையில் இறுதிக்களமாக குருகேஷத்திரத்த வழங்கப்படுகிறது. அதுவரை சொல்லிவந்த நி கீதை, மகாபாரதக் கதையின் சுருக்கமாகி விடு
அரசியல் சமுதாய நீதிக்கு அதுவே தலவில் கருதவேண்டாம். கடவுள் அவராதம் எடுப்பார் 6
SIVIATO
 
 

ம் உள்ளடக்கி ஒரு பெருங்கதையை எழுதக்கூடிய _T?
டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே உள்ள
நாட்டுக் கதைகளையும் படிக்கின்ற வாய்ப்பு ர்களை விட நாம் அறிஞர்கள் என்று கருதுகின்ற ளயும் கொண்ட பல பாத்திரங்களை உருவாக்கி யாருக்காவது உண்டா? எனக்குத் தெரிந்தவரை
னக் கதைகள் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
இன்னும் ஓர் எழுத்தாளன் பிறக்கவில்லை.
நகளுமாக எழுதப்பட்ட நமது இதிகாசங்களின்
எத்தனை!
காதல், கற்பு, ராஜதந்திரம், குறுக்கு வழி, நட்பு, வாழ்க்கையில் எத்தனை கூறுகள் உண்டோ
60T.
பொறுமைக்குத் தருமன், துடிதுடிப்புக்குப் பீமன். த்தோர் வழியில் வழி முறை தொடர நகுலன், அடக்கிக் கொண்ட சக்திமிக்க ஆன்மாவாக கொடுப்பதற்கு இல்லையே என்று கலங்கும் தந்திரத்திற்கு எடுத்துக் காட்டாகக் கண்ணன். ாணமாகச் சகுனி தீய குணங்களின் மொத்த கு ஒரு குந்தி. நேர்மையான கடமையாளனாக
கருக்கொண்டு விட்டன. இந்தப் பாத்திரங்களின் என்ன என்பது தற்குறிக்கும் புரியும். இந்தக் கதை ன் வெற்றியை மட்டும் குறிப்பதல்ல. லெளகீக $ கூடிய படிப்பினை இருக்கிறது.
நில் கதையின் மொத்த வடிவத்திற்கும் தீர்ப்பு பாயங்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன. பகவத்
கிறது.
ாக்காகி விடுகிறது. கண்ணனை நீ கடவுளாகக் ான்பதையே நம்ப வேண்டாம்.
2OO, SIVASATI 2000

Page 99
பரந்தாமன், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து என்றே எண்ணிப்பார்.
கீதையை தேவநீதியாக நீ ஏற்றுக் கொள்ள கண்முன்னால் தெரியும். கண்ணன் வெறும் கற்ப எல்லாம் அற்புத சிருஷ்டி, கண்ணனின் சிருஷ்டி உ படி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமா? ப விளையுமா? பாரதம் காட்டும். செஞ்சோற்றுக் கட மகனைத் தன் மகன் என்று சொல்ல முடியாத
பாசத்தால் உன் உள்ளம் துடிக்கிறதா? சொந்தச் வருகிறதா? அப்போது உனக்கு என்ன செய்வதென
ஏழைக்கும் பணக்காரனுக்கும் நட்பு இருக்க மு குசேலன் கதையைப் படி.
விஞ்ஞானம் வளராத காலத்தில் போர்த்துறைய இருந்தன. அத்தனைகளையும் ஒட்டு மொத்தமாக
ஒரு பாத்திரத்திற்கு ஒரு குணவிசேஷம் என்றால், செலுத்திய கற்பனைச் சிறப்பை அளவிட வார்த்தை
காதல் என்றால் என்ன என்பதைக் காட்டக் சு சகோதர பாசம் ராமனுக்கும்,லட்சுமணனுக்கும், பர
குகனைப் போல் ஒரு நண்பன் கிடைத்தால் கோட்டைகளைப் பிடிப்பேன்.
அனுமானைப் போன்ற ஓர் ஊழியன் கிடைத்தா சீதையைப் போன்ற ஒரு தேவதை கிடைத்தால், க போன்ற ஒரு நியாயவான் கிடைத்தால், இன் செலுத்துவேன்.
பாரதத்துக் கர்ணனைப் போல், இதிலே செஞ்சோற உறவுகளுக்கு ஒரு சவால் கோசலையைப் தந்தையையும் யாருக்கும் அமைந்து விட்டால், ெ
இவ்வளவு நல்லவர்களைக் கொண்ட ராம செல்கிறார்கள். முதற் பகுதியைத் தள்ளி விடுகி நடத்துகிறான் இராவணன்.
ஆயிரம் நல்லவர்களுக்கு அவதியைத் தர, இரண கதை. மந்தரையும், சூர்ப்பனகையும் ராவண தருகிறார்கள்.
 

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவன்
வில்லையென்றால், மனித நீதியாக உன் னைதான் என்றால், கற்பனை சிருஷ்டிகளில் ஊழ்வினை பற்றித் தெரிய வேண்டுமா? பாரதம் ாரதம் படி. ஒன்றை நினைத்தால் வேறொன்று னா? நன்றியறிதலா? பாரதம் காட்டும். பெற்ற பாசக் கொடுமையா? குந்தியைப் பார். ரத்த சகோதரர்களை எதிர்த்து போராட வேண்டி iறு தோன்றவில்லையா? கீதையப் படி.
டியுமா? கண்ணன் கதைக்கு உபகதையான
பில் எத்தனை வகையான ராஜதந்திரங்கள் அறிந்து கொள்ள மகாபாரதம் படி,
அதைக் கதையின் இறுதிவரையில் கொண்டு நகள் இல்லை. ராம கதைக்கு வா!
հlԳԱ l இலக்கியம் அதற்குமேல் ஒன்றில்லை. னுக்குமிடையே முழு வடிவில் சதுராடுகிறது.
, நான் இருந்த இடத்தில் இருந்தபடியே
ல் அகிலத்தையே விலைக்கு வாங்குவேன். ம்பனொடும் போட்டி போடுவேன். விபூஷனைப் றைய ஜனநாயகத்திற்கு, நான் மரியாதை
]று கடன் கழிக்கும் கும்பகர்ணன், நன்றிகெட்ட போல் தாயும், தசரதனைப் போல் ஒரு ாடி வறுமைகூடத் தொற்றாது!
கதையை இரண்டே தீயவர்கள் நடத்திச்
றாள் மந்தரை. இரண்டாவது பகுதியை ஏற்று
டு மூன்று தீயவர்கள், போதுமென்கிறது ராம னும் தாம் ராமனுக்குத் தெய்வ வடிவம்

Page 100
நிழல் அருமை வெய்யிலிலே நின்று அறிய வானோங்கி நிற்பது கண்டு சைவர்கள் சிருஷ்டி
அங்கே வில்; இங்கே வேல்! அங்கே ராவணன்; இங்கே சூரபத்மன்!
அங்கே ராவணனுக்குச் சில தம்பிகள். இங் ஏறத்தாழ ஒரே வகையான பாத்திரப் படை சேதுப்பிள்ளையின் 'வேலும் வில்லும் படியுங்க
ஆயினும் வைணவர்களின் அற்புதக் கற்பனை6
சைவர்கள் பெரும்பாலும் நாமாவாளியாகவே L
"ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று சொன்னார்களே தவிர, ஆழ்ந்த தத்துவங்களை
ஆண்டாள் திருப்பாவையைப் படித்தால்கூட இந்துக்களைப் போல இறைவனோடு நேரடியா அதிக இடைவெளியில்லாமல் சிருஷ்டித்தவ எழுந்தவனை உறவினன் ஆக்கிக் கொ6 சிவமாகவும் ஆன்மாவைச் சக்தியாகவும் கண்ட கடவுளைச் சொந்தக்காரனாகக், அவனை ஏை
எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மாவும், ஸ்தூ: இந்துக்களின் நோக்கமாக இருந்தது. எங்கே உருவாக்கிய பாத்திரங்கள் நம்மை வெறும் லெளகீக உலகினை எடுத்துக் காட்டுகின்றன.
கதைகளைப் பொய்யென்று சொல்லலாம். வியக்காமலிருக்க முடியாது.
 
 

பப்படுகிறது. வைணவ இதிகாச சிருஷ்டி இப்படி த்ததே முருகன் கதை.
கே சூரபத்மனுக்குச் சில தம்பிகள். இரண்டிலும் ப்புகள். (விவரமாகத் தெரிந்து கொள்ள ரா.பி. ள்)
யைச் சைவர்கள் வெல்ல முடியவில்லை!
படியிருக்கிறார்கள்.
" என்று இருக்கின்ற முகங்களுக்குக் கணக்குச்
அதன்மூலம் உணர்த்தவில்லை.
நமக்குச் சிலிர்க்கிறது. வேறு எந்த மதத்தினரும் கப் பேசுவதில்லை. இறைவனுக்கும் மனிதனுக்கும் ர்களும் இந்துக்கள்தான். மூலமாக முளைத்து ண்டவர்களும் இந்துக்கள்தான். ஸ்தூலத்தைச் டவர்கள் இந்துக்கள்தான். கடைசியாக ஏழைக்கும் ழயாகக் கண்டவர்களும் இந்துக்கள்தான்.
லமும் ஆனந்தமாக ஆடிப்பாட வேண்டும் என்பதே 5 தொட்டாலும் எதைப் படித்தாலம் இந்துக்கள் அதீத உலகிற்குக் கொண்டு போகவில்லை.
ஆனால் அந்தக் கற்பனையின் சிறப்பை

Page 101
இருக்கு
ஆரிய சமயம் இந்தியாவில் தோன்றிய
தாயிருந்தபடியால் நேரடியாக நம்பிக்கையின் 1 வேண்டியதில்லை. அமெரிக்க அறிஞர் ஒருவர் ( வருவதற்கு முன்னரே இந்திய சமயம் தொடங்கி
இந்திய சமயம், இந்தியாவிற்கு வந்த ஆரியர் பழைய சமயத்தின் தொடர்ச்சியேயாகும். இட சொற்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. உதா பொருள் கொணட் 'தேவ' (திவ - ஒளிர்கிற) எ சொல்லின் நேர் தொடர்பினதாக உள்ளது. இது இயற்கையின் ஒளிவாய்ந்த ஆற்றல்களொடு இ இடத்தில் தொடர்புபடுத்திய காலத்தைக் குறிக்கி மொழிகளுக்குப் பொதுவான, "வழிபாடு' என்னும் சொல் இத்தகைய தெய்வீக ஆற்றல்களிடம் விளக்குகின்றது. மேலும் ஓர் உதாரணத்தை நா மித்ரா (mithra) வுக்கு ஒத்ததாக வேதத்தில் பேச
ஆரியர் தமிழ் நாட்டில் புகுந்து பல கடவுளன வேளைகளில் முப்பத்து மூன்றாக எண்ணப்பட்டு பதினொன்று கொண்ட முப்பிரிவுகளாக வகைப்ப(
(i) மித்திரன், வருணன் போன்ற வா
(ii) 9pög5)rJ6öi, LD(U5g5j (Maruts) (3LurT6R இடை நிலையிலுள்ள (அந்தர்கத
(i) அக்கினி, சோமன் போன்ற மண்ணு
கடவுளறுக்கிடையே உள்ள உறவுகளைக் க படுத்தும் விருப்பத்தைச் சுட்டிக் காட்டுகிறது உடையவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
அக்கினி, பர்ஜனயன் (parjanya) என்பவற்றிற்கு ஒ அதே சமயத்தில் இயற்கைப் பொருள்களாகவும் இந்திரன் போன்ற மற்றக் கடவுளரின் அடிப்ப உண்மை. ஆனால் கிரேக்க சமயக் கதைபோல6 வகை குறைவு நிலை உருவகம் உடையது. ஒ மூலத்தினின்றும் எவ்வளவு தொலைவு பெயர் குறிப்பிடத்தக்க சிறப்புத்தன்மையாக உள்ளது.
 
 
 
 
 
 

வேதம்
திருமதி கு. பத்மநாபன்
பொழுது தன்னைப்பற்றிய வரலாறுடையழைய உருவத்தைப் பற்றி அக்கறை கொள்ள முரணுரையாகக் கூறுவது போல் "இந்தியாவிற்கு விட்டது".
5ளுடைய இனமாகிய இந்திய - ஐரோப்பியரது மெய்மையைத் தெளிவாகச் சுட்டும் பழஞ் ரணமாக, சமஸ்கிருதத்தில் கடவுள் என்னும் ன்னும் சொல் தியுஸ் (deus) என்னும் லத்தீன் து முழுமுதல் (God - head) என்னும் கருத்தை ந்திய - ஐரோப்பியர் தாங்கள் முதல் வாழ்ந்த றது. ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய - ஐரோப்பிய பொருள் கொண்ட யஜ் (yaj) என்னும் வேதச் அவர்கள் கொண்டிருந்த வழிபாட்டுணர்ச்சியை ம் உற்று நோக்கினால், இராணியக கடவுளான ப்பெறும் மித்ரா (mitra) இந்தியாவில் உளது.
ர வழிபட்டனர். இது வரையறையற்றது. சில
அவற்றின் இருப்பிடத்திற்கேற்ப ஒவ்வொன்றும் த்ெதப்படுகின்றன. அவையாவன:-
றுறை கடவுள்
1ற விண்ணுக்கும், மண்ணுக்கும் ம்) கடவுள்;
னுறை கடவுளர் ஆவர்.
ண்டுபிடித்து முறையாக அவர்களை ஒழுங்கு இவர்கள் அனைவரும் ஒத்த ஆற்றல்
ரு சிறிய அதாரமும் இல்லை. கடவுளாராகவும்,
இருப்பவை தீ, முகில் ஆகியவை. அக்கினி, டை அவ்வளவு தெளிவாக இல்லை என்பது 1றி, பெருவழக்காக வேதத்திலுள்ள கடவுளரின் புமையாக பார்க்கும் போது வேத சமயம் தன் ந்துளது என்பதைப் பார்க்கும் போது அது வளர்ச்சி தடைப்பட்ட மனித இயல்பேற்றுக்

Page 102
கொள் கை’ 6T60 இது பொதுவா தத்துவக்கோட்பாட்டாய்விற்கு மிக உகந்த காட்டுகிறது என அறிஞர் கூறியுள்ளது ே கவர்ச்சியாக உள்ள இயற்கையின் சிறப்பிய
'LDp6) Tg5 FTij60L (unforgeting adherence) 6. காரணமாகவும் விளைந்திருக்கலாம்.
வேத கால இந்தியர் தங்கள் கருத்துக்க6ை விடவில்லை. கோட்பாட்டாய்வில் அவர்கள் அ ultimate) புதிராக இருப்பதைப்பற்றிய உ6 ஏற்றவிடை காணும் வரையில், தாம் புரிந்து மறையவிடாமல் அவர்கள் தங்கள் பார்வையி: உண்மை காண்பதில் இருந்த ஆர்வத்தைக் ஆழத்தை மட்டுமன்றித் தத்துவச் சிக்கல்களுக்
கி.மு. 600 ஆண்டளவில் இந்தியாவினுட் புகுந் தொல் குலங்கள் பல சேர்ந்தவொரு தொகுதி சீரியவொரு செய்யுட் கலையைச் செம்மைடெ எனவும் கூறுவர். இவர்கள் வேள்வி செய் இப்பாசுரங்களை பயன்படுத்தினார்கள். இவை இருந்தன. ஆயின் இக் காலக் கட்டத்தி: வாய்ந்தவையென மதிக்கப்பட்டமையாய் அ பார்ப்பனர் பாதுகாத்தனர்.
மேலும் எழுத்துக்கலை பெருவழக்காய் ( அருமையாகவே எழுதப்பட்டன. இருந்தாலும், ! தக்க தம் ஒள்ளிய நினைவிற்பதித்து ை தெய்வத்தன்மை வாய்ந்தனவென அவர்கள் எ அழியாது நிலை பெறுவனவாயின; அகச் சான் மூவாயிரம் ஆண்டுகளாகப் பெரும் பாடச் சிை தோடிருக்கின்றவென்பது புலனாகும். இப்பெரு இந்துக்களின் எண்ணிறைத் தன்மையில் விஞ்சி உலகிலுள்ள சமய நூல்களுளெல்லாம் தெய்வத்திருமறையெனப் போற்றப்பட்டு வருவது காலத்தில் இயற்றப்பட்டிருக்க கூடியதுமான இ இதன் பின் தோன்றிய சாமம், யசுர், அதர்வம் இயல்பின தெய்வங்களைப் பரப்புவதற்கு இருக் சில பாடல்களின் தொகுதியே சாமவேதம் அத்துணைப் பயன்படுவதன்று இருக்கு வேதத் யசுர்வேதம் செய்யுள் நடைகொண்டது. இை ஒதுவர். அதர்வ வேதம் வசிய மந்திரங்கள் கொண்டுள்ளது.
சிவசக்தி 2009 A1200 சிவசக்தி 2009
 
 
 
 
 

வர்ணிக் கப்படுகின்றது; இவ் விடயம் து வேதகால ஆரியரின் மனப்பான்மையைக் பால இந்தியாவில் குறிப்பிடத்தக்க முறையில் ல்புகள் இயற்கையிடம் இந்தியர் கொண்டுள்ள ாக்கலாம். இது இந்தியரின் தத்துவ மனப்பான்மை
ா; தேவைக்கு மிஞ்சிய விரைவுடன் உருப்பெற |க்கரை மிக ஆழந்ததாகவும் பரம்பொருள் (The ணர்வு மிக நுட்பமானதாகவும் இருந்தபடியால் து கொள்ள முயன்ற இயற்கை நிகழ்ச்சிகளை ல் வைத்திருந்தார்கள். மேலும் இந்த சிறப்பியல்பு காட்டுகிறது. இந்திய தத்துவ ஆராய்ச்சியின் த விடைகள் தருவனவாகவும் காணப்படுகின்றது.
த பல மக்கட்டொகுதிகளும் இனவுறவு கொண்ட யும் இருந்தது. இத்தொல் குலங்களின் குருமார் ற வளர்த்து வந்தார்கள். இதனை மந்திரங்கள் பயும் போது கடவுளை தியானித்து பாடவே
ஏட்டில் எழுதப்படாது எழுதாக்கிளவி யாகவே ல் அவை, அத்துணைத் தெய்வத் தன்மை வற்றின் மூலபாடத்திற் சிறு மாற்றங்கெடாமல்
இந்தியாவிற் பயின்றபின்னரும் இப்பாசுரங்கள் பல தலைமுறையாக; வந்த பார்ப்பனர் பாராட்டத் வத்திருந்தமையாலும் அப்பாசுரங்கள் இறவா ண்ணியமையாலும் அவயெல்லாம் இன்று வரை 1றுகளைக் கொண்டு நோக்க அவை ஏறத்தாழ தவுள்ளாகாது, பெரும்பாலும் பண்டைய வடிவத் ) பாசுரத தொகையே இருக்க வேதம் ஆகும். விளங்குகின்றது.
சாலச்பழைமை வாய்ந்ததும் இன்றும் ம், கி.மு. 1500 இற்கும் 900 இற்கும் இடைப்பட்ட ருக்கு வேதத்தில் 1028 பாசுரங்கள் உள்ளன. ான்னும் மூன்று வேதங்களும் ஓரளவு வேறுபட்ட த வேதத்திலிருந்தெடுத்து ஒழுங்கு செய்யப்பட்ட ஆகும். ஆதலின் அது வரலாற்றாசிரியர்க்கு துக்கு ஒரு நூற்றுாண்டுக்குப் பின்பு தோன்றிய வேள்வி நடைபெறும் போது புரோகிதர்கள் ளயும் செபங்களையும் பெரும்பான்மையாகக்
SIVASAKTHUN 2009 januar 2009, SIVASAKTERY 2009

Page 103
இருக்க வேத மதத்தின் பரும்படியான இயல்பு சிறப்பாக வழிபட்டப்பட்டோர் தேவர் எனப்பட்ட என்பதற்கு இனமானது, இச்சொல் பிறப்பதற்கு சுடர் என்னும் பொருளுண்மை சுட்டுவது, என:ே மேலும் ஆரியர் வழிபட்ட ஆதிக் கடவுளர் ச வானோடு தொடர்புடையவராகவும் பெரும்பான் தெய்வங்களும் இருக்கு வேதத்தில் இடம் பெற்
பிருதிவி; நிலத்தின் உருவகமாகக் கருதப் முறையில் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளாள். தெய்வமாது தேவரையீன்ற பெருந்தாயெ விடியற்காலைத் தெய்வமாகிய இவட்கு கங்குற்றெப்வமாகிய இவட்கு பல இனிய சுை அரணியானி, காட்டுச் செல்வி, அல்லது வன இயற்கைத் தெய்வமாகும்; இவள் மிகப் பிந்திய இத் தெய்வங்களில் ஒன்றேனும் ஆரியரின் பெற்றிருக்க வில்லை.
தொன்மைக் காலத்தில் ஆரியர், இரானியர், கெலித்தர் ஆகியோர்தம் மூதாதையர் ஒரே மத ஒப்பான மதங்களை உடையவராய்க் காணப்பட்
ஆரியர் போர் வீரர் தம் நோக்கில் இந்திரனே போர்த் தெய்வமாகவும் வானிலைத் ெ நிறைவேற்றினான். இவனது பெயர் வேறானாலு ஜேர்மனியரின், தோர் என்னும் தெய் யுடையவனாயிருந்தான். இடியேற்றுத் தெய்வ சென்று தாசரின் அரணங்களை அழித்தா6 ஞாயிற்றோடு பல தெய்வங்கள் தொடர்புபட்டன என்னும் தெய்வத்தை போன்று, எரியுமிழுந்தே உயிர்களைத் தூண்டுபவனாக சவித்திரு என் மீது பாடப்பட்ட ஓர் அழகிய பாட்டு வே திருவுடையதெனக் கருதப்பட்டது. பூடன் என்ப தேவனேயாவான்.
நாள்தோறும் வான வீதியில் உலாவி வரும் இ இடையரையும், காட்டாக்காலிகளையும் காப் கொண்டுள்ள விட்டுணுவும் ஞாயிற்றின் இயல்பு தாவியளந்தவனெனக் கூறப்பட்டுள்ளான்; பிற் பெருகியுள்ளது; ஆண்டும் புவியளந்த இப்ப எனப்படும். இஞ்ஞாயிற்றுத் தேவர் குழாத்தின் இடம் பெற்றிருந்தாள், இவள் ஒரு போதும் இவள் தன் இரு கணவரான அசுவினி பயன்பட்டுள்ளான். அசுவினி தேவர் மூல
food சிவக் 2009
 
 
 
 
 

5ள் தெளிவாகவுள்ளன. அக் காலத்து ஆரியராற் னர் இக்சொல் இலத்தீன் மொழியிலுள்ள தீயசு அடியாகவிருந்த 'திவ்' என்னும் உரிச் சொல் ஒளி வ தேவர் என்பார். “ஒளியுடையோர்” ஆவார். ரேக்கருடைய கடவுளரைப் போன்றே சிறப்பாக மையம் ஆன்பால ராயுமிருந்தனர். சில பெண்பாற் றிருந்தன.
பட்ட இத்தெய்வமகள் (நிலமகள்) தெளிவற்ற அதிதி; மென்மைப் பண்பு மேவிய இவ்வற்புதத் னக் குறிக்கப்படுகின்றாள்; உழை (உசா) பாசுரங்கள் பாடப்பட்டுள்ளன. இராத்திரி, வயுள்ள அழகியதொரு பாசுரம் அமைந்துள்ளது. தேவதையாகிய இவள் முதன்மையில்லாததோர் வொரு பாசுரத்திற் போற்றப்பட்டுள்ளாள். ஆயின் வழிபாட்டு முறையில் முக்கியமான இடம்
கிரேக்கர், உரோமர், ஜேர்மனியார், சிலாவியர், நத்தையே தழுவியிராவிட்டாலும் ஒன்றுக்கொன்று டனர்.
தலை சிறந்த கடவுளாகத் தோன்றினான். இவன் தய்வமாகவும் இரு பெருங் கடமைகளை லும் இவன் கிரேக்கரின் சீயசுத் தெயவத்துக்கும் வத்துக்கும் சிறப்பியல்புகள் பலவற்றைDாக இந்திரன் ஆரியப்படையின் முன்னணியிற் ன். மழைத் தெய்வமாகவும் போற்றப்பட்டான். வாயிருந்தன. சூரியன் கிரேக்களுடைய ஈலியசு நர்ந்து வானத்துக்குக் குறுக்காககச் சென்றான். பான் மற்றொரு ஞாயிற்றுத்தேவனாவான்; இவன் தத்திலுள்ள பாடல்களெல்லாவற்றிலும் மிக்க வனும் ஓரளவு ஞாயிற்றுத் தொடர்புடைய ஒரு
ந்தேவனது தலையாய கடறை தெருக்களையும், பதாகும். ஓர் பால் வேள்வியோடு தொடர்பு ளையுடையவனே; இவன் புவியினை மூவடியால் 5ால் இந்து மதத்தில் இத்தேவனின் சிறப்பும் ண்பு புகழ்ந்து பேசப்படுகின்றது. ஆதித்தியர் றவோரத்திலே சூரியன் மகளாகிய சூரியாதேவி வழிபடப்பட்டவளாகத் தோன்றவில்லை. ஆயின்
தேவரை ஞாயிற்றோடு தொடர்புபடுத்தப் ாழித்தேரில் வான வீதியிற் செல்பவராக

Page 104
a zoos, SIVASARTHY 2009 as a zoos
வருணிக்கப்பட்டுள்ளனர். ஆயின் வேத பாசுரங் தொடர்புபடுத்திக் காட்டவில்லை. இவர்
கிரேக்கருடைய தியசுகுரி என்னுந் தேவரோடும், நாட்டாரின் புராணக்கதையில் வரும் இரட் பெறப்படும். அசுவினி தேவர் சிறப்பாக மக்களு அவர் கடலிற் கலமுடைந்து கலங்கிய கடலோ செயற்கைக்கால் செய்தளித்தும், முதுகன் மக்களுக்குப் பற்பல நற்செயல்களைச் செயல்க:
தீக் கடவுளாகிய அக்கினி மிகப் பழைய இறை பொருளாக அமைந்துள்ளான்; புரோகிதனுக்கு வேள்வியில் வழிபட்டான். வீட்டு, அடுப்பிலும் தெய்வமாகவும் விளங்கலானான்; வேள்வியிடும் காவிச் சென்றமையின் அவன் தேவர்க்கும் கருதப்பட்டான். வின்ைனகத்து விரி நீரில் அ மண்ணகத்திலும் பல்வேறு வடிவில் உறைந்து படுத்திய தீக்கடை கோல்களில் அவன் கலந் பெற்றோரெனப் பேசபபட்டன. உண்மையில் அக் அக்கினி ஒருவன் தான் உளனா? அன்றி, அக்கி எங்கனம் ஒருவனாகவும், பலராகவும் இருக்க வேதத்திற் கேட்கப்பட்டுள; மிகப் பழங்காலத்திே நின்ற இவ்வாராய்ச்சியரும்புகள் பின்னர் உப காட்சியளிக்கின்றன.
ஆரியருடைய கடவுளர் அனைவரதும் ஒழுக்கத்த உலகில் மக்கள் செய்த செயல்களையெல்லாம்
கருத்துக்கு மாறாய்க் கடவுள் ஒருவன் எ6 நிறைந்திருந்தான். மிக மறைவான இடங்களிே தனித்திருந்து எத்திட்டமும் வகுத்தல் இயல எப்போதுமேயுள்ளன். மக்கள் பயபக்தியோடு வரு
இருக்கு வேதத்திலே மக்கள் இறந்த போது அவ தோன்றுகின்றது; இறந்தோர் "பிதிரர உலகம்” என எனப்பட்ட கீழ்ப் புலத்துக்கோ சென்று அங்கே பாசுரமொன்றில் அவர் நீரிற் கலந்துவிடல் கூடும் என்ற ஒரு குறிப்புச்சுருக்கலான மொழியில் தெ நம்பிய, திருந்தாத நிலையிலுள்ள பல்லுடL காணப்படுகின்றது. இறந்தோரின் உயிர்கள் L விலங்கிலேனும் செடியிலேனும் இயற்கைப் ெ கோட்பாடாகும். இருக்கு வேதத்திற் காணப்ப பிராமண இலக்கியம் உறக்கத்திலுமே இறப்பு நிக
மறுபிறப்புக் கோட்பாட்டின் முதல் உருவம் பிரு
தியாகவாழ்வும், அறவாழ்வும், தவவாழ்வும் வாழ் சுற்றித் திரிந்த பின் எமனுலகான தென்புலத்து
1.
 
 
 
 
 

கள் இவரை இயற்கைத் தோற்றப்பாடுகளோடு இரட்டையரெனக் கூறப்படுவதலால் இவர் கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலத்துப் போற்றிக்கு டைத் தேவரோடுந் தொடர்புடையவரென்பது $குத் துணை புரிவோராகவே தோன்றுகின்றனர்; டிகளைக் காப்பாற்றியும், கலற்ற மூடவர்க்குச் னியர்க்குக் கணவரைத் தேடிக்கொடுத்தும் ளைச் செய்தனரெனப் பாடப்பட்டுள்ளனர்.
யனுபவவாதத்துக்கும் மெய்யியலாராய்ச்சிக்கும் ரிய கடவுளாதலின் அவனைப் புரோகிதன் தீ அவன் உறைந்தானாதலின்; அக்கினி மனைத் அவியுணவையுண்டு அதனைத் தேவர்களுக்குக் மக்கட்கும் இடைநின்றவோர்வாயிலாகவும் வன் மின்னல் வடிவில் வாழ்ந்து வந்தான், வந்தான். வேள்வித்தீயை மூட்டுவதற்குப் பயன் துறைந்தமையால் அக் கோல்கள் அவற்குப் கின் இங்குமுளன்; அங்குமுளன்; எங்குமுளன், னி தேவர் பலருளரா? ஒரே நேரத்தில் அக்கினி கூடும். இவை போன்ற வினாக்கள் இருக்கு லே ஒருமைவாத போக்கினை எடுத்துக் காட்டி நிடதங்களிலே வளர்ச்சி முற்றிக் கனியாகக்
ால் உயர்ந்தவன் வருவணனேயாவான்; அவன் அறிந்தவனாயிருந்தான்; கடவுளர் பலர் என்னும் ன்னுங்கருத்தில் அவன் யாண்டும் நீக்கமற லனும், உலகின் அந்தரங்களிலேனும் இருவர் ாது; வருணன் என்னும் மூன்றாம் ஆள் ணனை வழிபாடு நிகழ்தினர்.
ர் தம் விதி முடிவாகக் தீர்மானிக்கப்பட்டதாகத் ாப்பட்ட தென்புலத்துக்கோ "மண்ணியல் மனை" எல்லையில் காலந்தங்கினர் ஆயின் பிந்திய அல்லது தாவரங்களில் தங்கியிருத்தல் கூடும் ரிவிக்கப்பட்டுள்ளது. இஃது ஆதி மக்கள் பலர் புக் கோட்பாட்டினைக் குறிக்கிறது போல் iண்டும் மக்களுடல் எடுப்பதற்கு முன், ஓர் பாருளிலேனும் சென்று தங்குமென்பதே இக் ம் நன்மைக் கோட்பாட்டை இழந்து விட்ட ழ்தல் கூடுமெனக் கொள்கின்றது.
தாரணியக உபநிடதத்திற் காணப்படுகின்றது. தோர் தம் உயிர்கள் சில இருண்ட இடங்களிற் குச் செல்லும்; அங்குச் சில காலம் இன்பம்

Page 105
நுகர்ந்த பின் அவை திங்கண் மண்டலத்துக்கு வேறு வெளிக்குச் சென்று அங்கிருந்து வ இறங்கும். அங்கே அவை" உணவாகி. ஆணென்னும் வேள்வித் தீக்குத கொடுக்கப்ட புள்ளாகவேனும் பூச்சியாகவேனும் பிறப்பர். உயிரைக் கொண்டுள்ள ஒரு கனியையேனுந் உண்டாகின்றதென்னும் ஆதி மக்களின் நம் தோன்றும் இக் கோட்பாடு ஆரியரதும் பு இவ்வுபநிடதம் இயற்றப்பட்ட காலத்தில் இக் பட்டிருக்கவில்லை.
இம்மையில் ஒருவர் எவ்வாறு இழுகினாரோ பிறப்பையோ துன்பத்தையோ நுகர்வார். இ6 சமயக் கொள்கைகள் பலவற்றுக்கு
உலகமெங்கனும் தோன்றிய சிந்தனைச் செலி என்னும் விளக்கத்தைத் தந்தது; அத்துட6 தோன்றும், சமூக ஏற்றத் தாழ்வுகள் நீதியானை
துறவொழுக்கமென்பது இன்னாத, உள்ள தப்புவதற்கு ஒரு வழியாக மாட்டும் இருக்கவில் ஒரியல்புடையதாயுமிருந்தது. அ.து ஓரளவுக்கு ஞானத்தை ஈட்ட வேண்டுமென்னும் விளைவி அக்காலத்து மக்களின் உள்ளத்தைப் பற்றிய ஐ அளவு கருவியாகவள்ளது. இந்தியாவைப் "வாழ்க்கையை மறுப்பது" என்று இழிவாகக் கு
இருக்கு வேதத்தின் மிக பிந்திய பகுதி இய வியப்புறத் தொடங்கினர்; அக்காலத்தில் வழ விளக்கவில்லை. ஆதிமுதற்காலத்திற் செய படைக்கப்பட்டதெனச் சிலர் கருதினர். இ6 காரணமென்றுஞ் சிலர் கருத்துத் தெரிவித்து ஒன்றிலிருந்து தோன்றியதென்று சொல்லப்பட்டு கதையிற் பேசப்படும் அண்ட முட்டை என்பதன்
இருக்கு வேதம் இயற்றப்பட்ட காலத்தை அடு பெரும் பாலும் வேள்வியின் குறியீடு பற்றியதாக
"விடியலே குதிரையின் தலை; கதிரவனே அத ஆண்டே அவ்வேள்விக் குதிரையின் உடல்; மண்ணே அதன் மருங்குகள். பருவங்களே அதன் மூட்டுக்கள்; இராப்பகல்களே அதன் மண்டலமே அதன் தசை, மணலே அரை கு குடல்கள்; மலைகளே அதன் ஈரலும் நுரை தோன்றுங்காலம் அக்குதிரையின் முற்பாகமும் அக்குதிரை தன் உடலைக் குலுக்கும் போது
 
 

தச் செல்லும், திங்கள் மண்டலத்திலிருந்து அவை ளிக்குச் சென்று பின் மழையோடு நிலத்துக்கு
பெண்ணென்றுந் தீயில் மீண்டும் பிறப்பதற்காக படும். அறத்தாற்றில் வாழாதோர் புழுவாகவேனும்
பெற்றோரில் ஒருவர் கான்முளையின் கரந்த காய்கறியையேனும் உண்பதனாலே கரு வளர்ச்சி பிக்கையொன்றை ஆதாரமாகக் கொண்டதாகத் தியதுமான ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் கோட்பாடு அனைவராலும் ஒப்புக் கொள்ளப்
அதற்குத்தகவே மறுமையில அவர் உயர்ந்த வ் ஊழ்வினைக் கோட்பாடு விரைவிலே இந்திய அடிப்படைத்தத்துவமாக அமைந்து விட்டது. bவர் பலருக்குத் தீராக் கவலை தந்த துயருழப்பு ன் ஆரியச் சமுதாயத்தில் வெளிப்படையாகத் வயென்றுங் காட்டியது.
ாத்துக்கு நிறைவளிக்காத இவ்வுலகினின்றும் லை, மாற்று விதி முறையாய்ப் பயன் விளைக்கும் 5 அறிவை - நான்கு வேதங்களும் நல்க முடியாத னால் தூண்டப்பட்டது. எனவே, துறவற வளர்ச்சி ஐயத்துக்கு மட்டுமன்றி, அறிவு வேட்கைக்குமே ஓர்
பொறுத்தவரை அதன் பண்டைய ஞானம் றிப்பிடுவது முழுமையும் நியாயமாகாது.
பற்றப்பட்ட காலத்திற் புலவர்கள் படைப்புப்பற்றி, 2ங்கிய புராணக் கதைகள் அதனைச் செவ்வன ததோர் வெள்வியில் விளைவாகவே உலகம் னி, ஒரு வகையான புணர்ச்சியே அதற்குக் |ள்ளனர். பிறிதோரிடத்தில் உலகம் "பொற்கரு” Gள்ளது; இதுவே பிற்காலத்து இந்துமதப் புராணக்
மூலத்தோற்றமாகும்.
த்து வந்த நூற்றாண்டுகளில் மெய்யியலாராய்ச்சி கவே இருந்தது.
ன் கண்; காற்றே அதன் மூச்சு; தீயே அதன்வாய் விண்ணே அதன் முதுகு, வானே அதன் வயிறு: அதன் உறுப்புக்கள். மாதங்களும் பக்கங்களுமே அடிகள்; உடுக்களே அதன் என்புகள்; வான தறையாகச் செரித்த உணவு; ஆறுகளே அதன் rயீரலும் மரஞ் செடிகளே தன் மயிர் ஞாயிறு ஞாயிறு மறையுங் காலம் அதன் பிற்பாகமுமாம் மின்னல் மின்னுகிறது; அது சிறுநீர் விடும் போது

Page 106
மழை பெய்கின்றது. ஒலியே அதன் கனைப் மூலத்திலிருந்து வருவிக்கும் ஒருமைச் கொள்ை
ஆரம்பக் காலத்தில் இயற்கையைக் கடவுளுட (piantheistic view) :) L6MTgl. slä (86.g5ğögâ6ð 69 ஒன்றுள்ளது. இறைவியான அதிதியை (Godde எல்லாக்கடவுளருடனும் எல்லா மக்களுடனும், இருந்தனவோ, எவையெல்லாம் இருக்கப்போக படுத்துகிறது. கடவுளுக்கும் இயற்கைக்கும் உள் கொள்கையின் மையக் கருத்து. இது ஒரு கடவு உளது. இங்கே இயற்கையைக் கடந்தவர கருதப்படுகிறார். உலகமே கடவுள் இக்கொள்ை (postulate) கருதுவதானாலும் ஓரளவு பொரு கடவுள், இயற்கை இவ்விரண்டு கருத்துகளையும் உண்மை ஒருமையை நாடும் உள்ளத்திற்கு அ6 அக்கால பாடலின் கருத்தை நோக்கும் பே ஒன்றுமில்லாததுமாக இல்லை; அது (ஆத்மா6ை
மேலும் வேள்விக் குறியீடு இந்த மட்டில், நி வந்துள்ளது. வேள்விக் கிரியை சார்பான ஒவ் ஒவ்வோர் பகுதியோடும் ஒன்றுபடுத்திக் கூறப்பட்ட
மேலும் புறச் சமயச் சார்பு மிக்க ஆசிரியர்மார் கொள்கைகளையும் இறையியல் வாதம் கொள்ை கொள்கைகளையும் வெளியிட்டனர். சிலர் உ6 ஏனையோர் உலகத் தோற்றத்துக்கு அடிப்படைய வானென்றும் (ஆகாசம், பக்கம் 638) கூறினர். உருவுள்ளவொரு தெய்வமோ, உருவில்லாதவெ (நியதி) இயல்பு (சுபாவம்) இசைவு (சங்கதி) என் என்றும் கூறுனர். உலகம் புறத்தேயுள் உண்டாக்கப்பட்டதன்று என்றும், அஃது அகத்தி உளதாயதென்றும் ஒருசாரார் கருதினர்.
ஒரு கடவுட் கொள்கையில் அதாவது ஒரு கட் இருக்கிறது. வெவ்வேறான கடவுள் ஒரே வகை கடவுட் கொள்கையிலிருந்து ஒரு கடவுட் கொள்ை
போற்றும் குறிப்பிட்ட கடவுளின் முதன்மையை ப அறவே புறக்கணித்து, போற்றப்படுபவர் ஹீனோதீயிஸம் என மாக்ஸ் முல்லர் கூறுகின்றா
தத்துவத வகையான வேதகால ஒரு கடவுட் செ அடிப்படையை மாற்றுவதாகவும் கூறத்தக்கதாயுள
 
 

பு. மேலும் உள்ளவை அனைத்தையும் ஒரு
5.
ஒன்று மடுத்தும் அனைத்திறைக் கொள்கை ந பகுதியில் இது பற்றிய மிகச் சிறந்த கூற்று SS Aditi) 6.160) Juj60 puppg5 (The Bandlines) வானுடனும், காற்றுடனும், எவையெல்லாம் ன்ெறனவோ அவற்றுடனும் இக் கூற்று ஒன்று ள வேறுபாட்டை மறுப்பதுதான் அனைத்திறைக் ட் கொள்கையின், கட்டாயமான உட்கிடையாக ாக அன்றி, அதில் கலந்தவராகத் கடவுள் கயின் நோக்கம். ஒருமையை முக்கோளாகக் த்தமின்றியிருப்பதாகத் தோன்றும் வகையில் வைத்துக் கொண்டிருப்பதால் இந்த அளவிற்கு, மைவு தருவதாயில்லை. இதற்கு உதாரணமாக ாது அப்பொழுது (முயற்கொம்பைப் போல்) வப் போல உண்மையானதாவுமில்லை).
lன்று விடவில்லை; அது இன்னும் விரிவாக வொரு சொல்லும் செயலும் இவ்வண்டத்தின் 60].
பிறர் உலகத் தோற்றம் பற்றி இயற்கை வாதக் ககளையும் இறையில் வாதக் (நிரீச்சுரவாதம்) கம் நீரிலிருந்து தோன்றியதென நம்பினார்; ான முதற் காரணம் தீயென்றும், காற்றென்றும், வேறு நூலர் உலகத்துக்கு முதற் காரணம் ாரு பொருளோ அன்று என்றும் காலம், ஊழ் னுந் தத்துவங்களுள் ஒன்றே முதற் காரணம் ா ஒரு கடவுளாகவோ, சத்திகளாகவோ ருந்தே மலரும் ஈர்ப்பு (பரிணாம) முறையால்
புள் வேறொரு கடவுளைப் பெரிதும் ஒத்தாக யில் விவரித்துக் காட்டப் பெறுகின்றது. பல கக்கு முன்னேற்றம் காணப்பட்டது.
கப் பெருக்கி அந்த நேரத்தில் பிற கடவுளை தலைவராக கருதப்படுகின்றது. இதனை
ாள்கையும் நிலையற்றதாகவும் அடிக்கடி தன்

Page 107
றோயல் கல்லுரரி இந்து
கல்லூரிக்குள்ளான 3unty ligasai அதிகீழப்பிரிவு பேச்சு - தரம் 3C/3D
முதலாமிடம் - றி. ரிஷிகேஷன் இரண்டாமிடம் - பா. கஜேந்திரன் மூன்றாமிடம் ம. கெளஷான்
ச. அனோஜ்மன்
பண்ணிசை - தரம் 3C
முதலாமிடம் - ச. நிதர்ஷனன் இரண்டாமிடம் - வை. கெளமாறன் மூன்றாமிடம் - ச. வித்தியாசாகர்
பண்ணிசை - தரம் 3D
முதலாமிடம் - அ. குமாரன் இரண்டாமிடம - ல. அபிஷாத் மூன்றாமிடம் - ச. சத்யன்
பேச்சு - தரம் 4H
முதலாமிடம் - பி. யுகேந்திரா இரண்டாமிடம் - க. பிரணவன் மூன்றாமிடம் - அ. பிரேந்திரா
பேச்சு - தரம் 4
முதலாமிடம் - சு. நாராயணன் இரண்டாமிடம் - ஜெ. கெளதமன் மூன்றாமிடம் - ந. ரனிகேஷன்
பண்ணிசை - தரம் 4H
முதலாமிடம் - வி. டிலுக்ஷன் இரண்டாமிடமி - ந. அமர்ஷனன்
மூன்றாமிடம் - அ. விபூஷன் ဒွ န္တိ- ဇွဲ க. சபேஷன்
co SASA
 
 

மாணவர் மன்றம் நடாத்திய ா சமயத்திறன் காணி ரீன் முடிவுகள்
பண்ணிசை - தரம் 40
முதலாமிடம் - இரண்டாமிடம் - மூன்றாமிடம் -
பேச்சு - தரம் 5C
முதலாமிடம் - T இரண்டாமிடம் - மூன்றாமிடம் -
பேச்சு - தரம் 5D
முதலாமிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம் -
ஜ. விதுஷிகன் ச. சுபனன் சச்சின்
கி. ஜனகன்
கு. சுலக்ஷநாத் கோ. லதுர்ஷன்
மோ. செந்தூரன் கி. விபுதேஷ் பா. அர்ச்சுனன்
பண்ணிசை - தரம் 5C/ 5D
முதலாமிடம் - இரண்டாமிடம் -
தி ரிஷிகேஷன்
ச. அச்சிந்தியா
பேச்சு - தரம் 6, 7, 8
01. தவேந்திரா மயூரன் 6C 02. பாலகுமாரன் கஜிவ் 8D 03. பாலேந்திரன் சாருந்தன் 8D 03. அமர்நாத் அவினேஷ் 7C
S晝軍2009

Page 108
சிறுகதை - கீழ்ப்பிரிவு
முதலாமிடம் - ப. கஜிவ்
சிறுகதை - மத்திய பிரிவு
முதலாமிடம் - ஜெ. மேஜோன் இரண்டாமிடம் - க. பகிரதன் மூன்றாமிடம் - க. பிரபஞ்சன்
சிறுகதை - மேற்பிரிவு
முதலாமிடம் - பி. விஷாசரன் இரண்டாமிடம் - பி. கோகுலபிரதிப் மூன்றாமிடம் - க. பிரியங்கன்
கவிதை - மத்தியபிரிவு
முதலாமிடம் - சி. அர்ஜுன்குமார் இரண்டாமிடம் - பா. அஜன் மூன்றாமிடம் - ச. லதுர்ஷன்
கவிதை - மேற்பிரிவு
முதலாமிடம் - பி. சுசாந்தன் இரண்டாமிடம் - ஜெ. நிஜந்தன் மூன்றாமிடம் - த. தனஞ்செயன்
கட்டுரை - கீழ்ப்பிரிவு
முதலாமிடம் - பி. ஹரிகிரிஷன் இரண்டாமிடம் - ச. ஷர்மா
கட்டுரை - மத்தியபிரிவு
முதலாமிடம் - ச. நிரோஜன் இரண்டாமிடம் - ச. பாலகஜன் மூன்றாமிடம் - ய. அனுஜன்
- 2o SVASAKI 2009 a- 2o
1.
 
 
 

கட்டுரை - மேற்பிரிவு
முதலாமிடம் - ச. மிருநாளன் இரண்டாமிடம் - ச. லவன் மூன்றாமிடம் - க. பிரசாத்
பேச்சு - மத்தியபிரிவு
01. பாலகுமாரன் அஜன் 11E 02. சதானந்தா பாலகஜன் 9C 03. விஜயகுமரன் விதுஷன் 9C
பேச்சு - மேற்பிரிவு
01. தவக்குமாரன் கிஷோபன் 02. சதானந்தா ராகவேந்தன் 03. சேயோன் மிருணாளன்
Fannars 2009 SİVASAKTHY 2009

Page 109
கல்லூரிக்குள்ளான போட்டியில் மேற்!
இட்டுக்கெட்டார்
அது ஒரு மண்சாலை. புழுதியுடன் காணப்பட்ட அந்த மனிதருக்கு நாற்பத்தைந்து வயது இருக்கு காணப்பட்டது. இருந்தும் அவரது முகத்தில் ஒ( முகத்தில் சிந்தனை ரேகை காணப்பட்டது. அ6 அவரது சிந்தனையின் ஆழம் அருகில் திடீரென்று "ஐயா இது என்ன? உங்களுக்கு ஏன் இந்த நிலை பேசலாம்” என்றார் வண்டியிலிருந்து இறங்கிய
திரும்பிப்பார்த்தால் அவருக்கு அறிமுகமான மு முறையில் வண்டியில் ஏறி அமர வண்டியும் புறப்ப
அவர் பயணம் செய்கையில் நாமும் காலவெள்ள நாயகனுக்கு வயது இருபது. கட்டிளமைப்பரு நாயகன் ஒரு பெரும் பணக்காரர். இருந்தும் பணி கொண்ட மணிரத்னம் ஏழைகளுக்கு தேவையான வந்தான். சிறுவயதிலேயே பெற்றோரை இழ செல்லப்பிள்ளையாகையால் நன்றி மறக்காமல் வேலைசெய்பவர்களுக்கு சம்பளம் அதிகமா வேலையாட்கள் வருவார்கள். இதனால் பகக் பிச்சனைகள் எழும்.
விதியென்பது விசித்திரமானது. அது நல்லவரு அதுவும் அளவுக்திகமாகவும் இருக்கும். அந்த விளையாடத்தொடங்கியது. அவனும் ஒரு பெ6 பண்ணையாரின் செல்வப்புதல்வியாக இருந்தமை வாக இருந்தது. ஒருநாள் அவளிடம் நேரிலேயே ( உங்களப் பிடிச்சிருக்கு. உங்களையே கல்யாணம் வீட்ட பெண்கேட்டு வர்றன்” என்றான். அவளோ மணிரத்னம் அவளது வீட்டிற்கு அவனது அப்பண்ணையாரும் சம்மதிக்கவே திருமணம் பண்ணையார்களிடையே பிரச்சனை ஒன்றும் வ அவர்கள் நினைத்தது தவறு என ஒரு மாதத்திற்கு
நிகழ்காலத்தில், "ஐயா என்னை நியாபகம் இருக் உதவினிங்களே, அந்த மோகன் நான்தான்ய மணிரத்னத்திற்கும் அவனை நியாபகம் வந்தது.
10
 
 
 
 
 

ரிவில் லாமிடம் பெற்ா சிறுகை
எங்கும் இல்லை
அந்த சாலையில் ஒரே ஒரு மனித உருவம். தம், ஆயினும் உடல் வயிரம்பாய்ந்த உடலாக ரு வாட்டம், நடையில் ஒரு தளர்ச்சி, அவரது பர் தான் இக்கதையின் நாயகன் மணிரத்னம். நின்ற வண்டியை கவனிக்கவிடமால் செய்தது. ம? சரிசரி வண்டியில் ஏறுங்க பொய்கொண்டே மனிதன். சிந்தனை கலைந்த மணிரத்னம் கம். ஆகவே அம்மனிதன் வேண்டிக்கொண்ட ட்டது.
த்தில் பின்னோக்கி நகர்வோம். இப்போது நமது வத்தில் இளம்காளை போன்று காணப்படும் னத்தைவிட நல்ல மனத்தை மதிக்கும் குணம் சமயத்தில் கேட்காமலே பண உதவி செய்து ந்த மணிரத்னம் ஊரார் ஊட்டி வளர்த்த
பிறருக்கு உதவி வந்தான். இவரின் கீழ் கையால் பக்கத்து ஊரில் இருந்துகூட த்ெது ஊர் பண்ணையார்களுடன் அடிக்கடி
க்கு அதிக சோதனைகளைக் கொடுக்கும், 5 விதி மணிரத்னத்தின் வாழ்வில் திடீரென ண்ணை விரும்பினான். அப்பெண் பக்கத்தூர் யே இவனது பிரச்சனைகளுக்கு காரணகர்த்தாபோய் தனது காதலை வெளியிட்டான். "எனக்கு செய்ய ஆசப்படுறன். நீங்க சம்மதிச்சா உங்க ஒன்றும் பெசாமல் சென்றுவிட்டான். மறுநாள் ஊராருடன் சென்று பெண்கேட்டான். இனிதே நிறைவேறியது. ஊராரும் இனி ராது என எண்ணிக் களிப்புற்றனர். ஆனால் ஸ்ளேயே அவர்களுக்கு தேரிய வந்தது.
காய்யா. எனக்கு வியாபாரத்துக்கு பணம் தந்து
ா” என வண்டியில் வந்த மனிதன் கூற அவனைக் கட்டியணைத்து உச்சிமோர்ந்தான்.

Page 110
அத்துடன் நியாபக அலையில் மிதக்கத் ெ கடந்துவிட்டன. மணிரத்னத்தின் மனைவிட நாளிலிருந்து ஊரின் நிலமை மாறத்தொட குறைந்தது. வேலையாட்களின் சம்பளம்
இருதலைக்கொள்ள எறும்பாக துடித்தான்.
உதவி கேட்டு வர பணம் கொடுக்க முன் கொடுத்தால் அவள் வீட்டில் சண்டைபிடித்து
அவளது தந்தை மணிரத்னம் ஊரைவிட்டு விெ ஊரிற்கு வரவேண்டிய ஆற்று நீரை தடுத்து நீ வளர்த்த ஊர் தவிப்பதை பார்க்க விரும்பாத ம
இவ்வாறு சென்றவனைத்தான் மோகன் அன தானே உங்களுக்கு இவ்வளவு பிரச்சை பார்த்துக்கங்க. உங்கள் தாழ்தினவங் முன்ன நன்றி கூறி அவனது வீட்டிற்குள் பூ படித்துக்கொண்டிருந்தான். "இட்டுக்கெட்டார் எ
P. விஷாஹசரன் மேற்பிரிவு 12M
/i, Best Compliments From....
S.N. S."
General Merchants a
 
 
 

நாடங்கினான். திருமணமாகி இருபது வருடங்கள் பின் அட்டகாசமும் அதிகரித்திருந்தது. வந்த ங்கியது, ஊராருக்கு வழங்கிய நன்கொடைகள் குறைந்தது. இவற்றை தடுக்க முடியாமல் அவ்வேளையில்தான் மோகன் வியாபாரத்திற்கு வந்தான். அவனது மனைவி தடுத்தும் பணம் அவளது பிறந்தவூர் சென்றாள். கோபம் கொண்ட 1ளியேற வேண்டும். இல்லையேல் மணிரத்னத்தின் றுத்துவோம் என எச்சரிக்கை செய்தான். தன்னை ணிரத்னமும் ஊரைவிட்டு வெளியேறினான்.
ழத்சென்றுகொண்டிருக்கிறான் "ஐயா என்னாலன. என் வியாபாரத்தை நீங்களும் சேர்ந்து ாடி வாழ்ந்து காட்டுங்க என்றான். "மோகனுக்கு நுழைகையில் மோகனது மகன் சத்தமாக ங்கும் இல்லை".
TRADES
ind Commission Agents
R
reet, Colombo - 11
6353

Page 111
கல்லுரிக்குள்ளான போட்டியில் மத்தியர்
பெற்ற மன
கீ! கீ! என பறவைகளின் கூட்டொலி என்றும் அந்த இனிமையான ஒலியிலேயே அக்கிராம மக்களின்
மத்தியில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அ பறவைகள் வாழ்கின்றன. அது மாத்திரம் அலி செழிக்கச் செய்யும் நதிகளும் மேலும் அக்கிரா உறைவிடமாக உள்ள அக்கிராமம் மயிலூர் எனப்
அவ்வூரின் மத்தியில் காணப்படும் ஆலமரத்தைெ அம்மரத்தில் என்றும் மாணவர்களின் பேச்சுக்கள் தன்னகத்தே கொண்டிருந்த அம்மரத்தின் அடியில் ஓர் ஒலி ஒலித்தது. அவ்வாறு கூறியது அப்பாட ஆவான். அதற்கு கோபால் "இல்ல, குமார் வீட்டி சரி, அப்படியன்டா நீ போ” என்று குமார் கூறினா விரைந்து வீட்டிற்குச் சென்றான். அவன் போகும் பொன்று சிரித்தான்.
இரவு ஏழுமணியளவில் குமார் வீட்டிற்குச் சென் இவ்வளவு நேரம்” என்று கேட்டாள். அதற்கு கு இருந்தது. அதுனால் நான் வர நேரமாயிட்டு” எ விழாவில் கலந்து கொண்டான்” என்று நினைத்த என்றார். குமாரும் குளித்துவிட்டு, இரவு உண6 நாளையான் டைம் டேபில் அடுக்கீட்டு நித்திை குமாரும் தன் வேலையைச் செய்துவிட்டு நித்திரை
மறுநாள் காலை குமார் தன் காலைக்கடன்கை குமார் கல்வியிலும் அவ்வளவாக அக்கறை செ கோபால் வீட்டிற்குச் செல்லும்போது குமார் அவ போகணும்” என்று கூறிவிட்டு கோபால் வீடு சென நாளும் ஸ்கூல் விட்டதும் ஏன் வீட்ட போகாம ஸ் கோபால் தன் வீடு சேர்ந்தான்.
அன்றிரவு முழுவதும் குமாரைப் பற்றிய எண்ண இருந்தது. அவனுக்கு குமார் தீய வழியில் செல் குமாரும் சிறுவயதில் இருந்தே நண்பன் 6 எண்ணவில்லை. இவ்வாறு பல குழப்பங்களுடன் ே
10.
 
 

பிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
ாம் பித்து
5 கிராமத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த துக்கங்கள் மறைந்து போய் விடும். அவ்வூரின் வ் ஆலமரத்தில் தான் இன்னிசை எழுப்பும் லாமல் பரந்து காணும் வயல்வெளிகளும், மத்தை எழில் படுத்தும். இவ்வாறு அழகின் படும்.
யாட்டி ஒரு பாடசாலை இருக்கிறது. அதனால் ர் பதிவாகும். இவ்வாறு பல விடயங்களைத்
"கோபால் போகாத கொஞ்சம் நில்லு" என்று டசாலை மாணவர்களுக் ஒருவானான குமார் ல் என்னை அம்மா தேடுவா” என்றான். "ம். ன். இவ்வாறு சசிகுமார் கூறியதுமே கோபால் வழியைப் பார்த்துவிட்டு குமார் கேலிச்சிரிப்
றான். அங்கே அவனது தாய் “குமார், ஏன் தமார்" இல்ல, அம்மா ஸ்கூல்ல ஒரு விழா ன்றான். குமாரின் தாயும், மகன் பாடசாலை ார். “சரி, போய் முகம், கால் கழுவிட்டு வா" வை உண்டான். அவன் உண்டபின் "போய், ர கொள்” என்று அவனது தாய் கூறினார். க்குச் சென்றான்.
ா முடித்துவிட்டு பாடசாலைக்குச் சென்றான். ாள்வதில்லை. அன்றும் Lாடசாலை முடிந்து னை அழைத்தான். “குமார, நான் வீட்டுக்குப் 1றான். “குமார், என்ன செய்றான்? ஒவ்வொரு கூலில் இருக்கிறான்?” என்று எண்ணியவாறே
b கோபாலின் மனது முழுவதிலும் நிறைந்து கிறான் என்ற எண்ணம் உருவானது அவனும் ன்றபடியால் குமாரைக் கைவிட அவன் காபாலின் இரவு கழிந்தது.
INDO

Page 112
“கோபால் எழும்பு, நேரமாயிட்டு” என்று கோயி கூடிய இரவைக் கழித்துவிட்டு எழுந்தான். கா பற்றிய விடயங்களை அறியும் ஆவலுடன் முடிந்ததும் கோபால் தன்னை அழைப்பான் அன்று குமார் கோபாலை அழைக்கவில்:ை பின்னால் மறைந்திருந்தான். ஐந்து நிமிடங் கொண்டிருப்பதை கோபால் கண்டான். விட்டுசென்றனர். கோபால், குமாரைத் தொட கோபால் தன் வீட்டிற்குச் சென்றான்.
அன்றிரவும் கோபாலால் நன்றாக நித்திரை ெ அம்மாட்ட சொல்லவா? வேண்டாமா?” என்று பு எண்ணியவாறே அன்றிரவைக் கழித்தான். முடிச்சதும் அவன் என்ன செயிறான் என கொண்டிருந்தான். என்றாலும் அவனால் குமார் குமார் நினைத்து விடுவானே" என்று கோட கூறாமல் வீட்டிற்குச் சென்றான்.
குமாரின் இந்தச்செயல் ஒவ்வொருநாளும் நட தாயுடன் குமாரின் வீட்டிற்குச் சென்றான். அ ட்ரிப்புக்குப் போகேலயா?” என்றார் அதற்குக் நடக்கேலயே” என்றான் அதற்குக் குமாரின் சொல்லிட்டு போன வியாழக்கிழமை தானே ே தாயிற்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.
இரண்டு நாட்களாக கோபால் குமாரைத் ே கிடைக்கவில்லை. இதை அறிந்த குமாரின் துக்கத்தில் தன்னுயிர் நீத்தார். கோபால் தா6 வேண்டிய கடமைகளைச் செய்தான்.
"இன்னும் குமாரைக் காணலேயே" என்று கும மக்களிடமிருந்து ஒலி எழும்பியது. தன்
ܗ
ஆழ்ந்திருந்த கோபாலைப் பார்த்து. கோபாலி மகனை நம்பியே இருந்தா, ஆனா இப்ப அவண் பித்து, பிள்ளை மனம் கல்லு" என்றார்.
-(IUPA
ஜெ.மேருஜான்
மத்திய பிரிவு சிறுகதை
DOOD on 20
 
 
 

லின் தாய் கூறினார். கோபாலும் குழப்பங்களுடன் லைக்கடன்களை முடித்து விட்டு தன் நண்பனைப் பாடசாலைக்குச் சென்றான். அன்று பாடசாலை என்று நினைத்து மெதுவாக நடந்தான். ஆனால் ). கோபாலும் ஏமாந்தவனாய் ஒரு சுவருக்குப் 5ளில் குமாருடன் நான்கு நபர்கள் கதைத்துக் பின் குமாரும், அவர்களும் அவ்விடத்தை விரும்பவில்லை. அதனால் ஏதோ ஊகித்தவாறு
காள்ள முடியவில்லை. “குமாரைப் பத்தி அவன்ட அவனது மனம் சிந்தித்தது. தன் நண்பனைப் பற்றி மறுநாள் பாடசாலையில் “குமார்ட்ட ஸ்கூல் டு கேட்கவா?” என்று கோபால் எண்ணிக்டம் கேட்ட முடியவில்லை. "என்னைத் தவறாகக் ால் நினைத்துக்கொண்டே குமாரிடம் ஒன்றும்
ந்தது. அன்று ஒரு சனிக்கிழமை கோபால் தனது பங்கே குமாரின் தாய் “ஏன், கோபால் ஸ்கூல் கோபால் "ஸ்கூல் ட்ரிப்பா? அப்பிடி ஒன்டும்
தாய்” குமார் என்னட்ட ஸ்கூல் ட்ரிப் என்டு போனான்” என்றாள் கோபாலின் தாய், குமாரின்
தடிக் கொணடேயிருந்தான். ஆனாலும் அவன் நாய் மனமுடைந்தார். தன் மகனை நினைந்து தனது குடும்பத்தாருடன் அவருக்குச் செய்ய
ரின் தாயின் மரணச்சடங்கில் கலந்து கொண்ட ண்பனின் நடத்தையை அறிந்து துக்கத்தில் ன் தாய் "பார்த்தியா, அந்த அம்மாவை தன்ட நிலைமை, இது தான் சொல்றது ‘பெற்ற மனம்
றும்

Page 113
கல்லுரிக்குள்ளான போட்டியில் கீழ்பி
Gr6üb6 områd 96
நல்லூர் என்பது அழகிய சிற்றுார் ஆகும். அ குடும்பத்திலே ஒரு தந்தை தாய், மகள் என்ே தொழில் மீன்பிடித்தல் அவரின் தந்தை மீன்பிடித்து
ஒரு நாள் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவரது : இடமும் சென்று தேடிப்பார்தார்கள் ஆனால் அ கிடைக்கவில்லை என்ற கவலையுடன் பாடச காலைக்கூட்டத்தில் கூறினார். அகில இலங்கை என்று கூறினர். அதன் பின் அந்த சிறுமி ஒரு வாரங்களின் பின்னர் அதற்கான முடிவுகள் வெளி வந்தன அதில் அவரே முதலாம் இடம் பெற்றிருந் பெற்றதால் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தையும்
ஒரு நாள் அவர் புத்தகம் வாசித்துக் கொண்டிருந் என்று பார்க்கும் போது அவர் தான் அவருடைய த கிடைத்தமை எல்லாம் அவன் செயல் என்று இறை
KI 2009 |
10.
 
 

ரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
6tr Garugit
ங்கே ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அக் பார் வாழ்ந்து வந்தனர். இவரின் தந்தையின்
வர இரவு ஆகிவிடும்.
தந்தை வீட்டிற்கு வரவில்லை. இவர்கள் எல்லா அவர் கிடைக்க வில்லை இவர்களது தந்தை rலைக்குச் சென்ற போது அங்கே அதிபர் ரீதியான சித்திரப்போட்டி நடைபெற உள்ளது சித்திரத்தை வரைந்து கொடுத்தார். சிறிது ரிவந்தன. பின்னர் அதற்கான முடிவுகள் வெளி தார் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் ம் பெற்றார்.
தபோது யாரோ வந்தது போல் இருந்தது யார் ந்தை பின்னர் தந்தை கிடைத்தமை, முதலிடம்
வனை வணங்கினார் மகிழ்சியாக
SINANAK On on NANAKin

Page 114
கல்லுரிக்குள்ளான போட்டியில் ே
விடியும் வ
கருங்கம்பளிப் போர்வைக்குள் காவு கொள்ளப்பட்டுள்ளது மருங்கடல் மத்தியிலே மிதக்கவிடப்பட்டுள்ளது
காவேரியாறும் திருவாரூர் தேரும் தவழவில்லை எனினும்; தாகத்திற்குத் தண்ணிரும் சோகத்திற்கு கண்ணிரும் தாரளமாய் உலவுகிறது
ஈழம்
ஈர நெஞ்சினரிற்கும் கோர நெஞ்சினரிற்கும் ஏராளமாய் இடம் கொடுத்த ஏக நீர் நிலம்
இங்கு - வடம் பிடித்து மருங்கில் மடம் வளர்த்து வாழவெங்கும் தடம் பதித்தோர் எவருமில்லை
மாற்றாய் - மறுநாளுக்கு ஆகாரம் முடிந்துவிட்டால் உபவாசம் இடம் பெயர்ந்தோர் பட்டியலில் இன்னல்களுடன் உருப்பெருக்கம்
விந்தைமிகு உலகினிலே விநாடிக்கொன்றென பிறப்புக்களைச் சமன்செய்ய இறப்புக்களும் இடம் பெறுகிறது
ஆனால்
எங்கோ ஓர் நாட்டில் இச்செயற்பாடுகள் யாவும் இடைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும்
அதிகரிப்பை அடக்க அதிரடி நடவடிக்கையாய் ஆயிரமாயிராய் - உயிர் அமுலென இங்கே அறிவித்தல்
VAJAUKTION DOOD I 2009
 
 
 

2ற்பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
ரை காத்திரு
нудалктну и
திரைகடல் ஓடியெங்கும் திரவியம் தேடிச்சென்றோம் இன்று மாற்றம் நிகழ்ந்துள்ளது
திரவியத் தேடுதல் - மனித தேகத் தேடல்களாய் தேசமயப்படுத்தப்பட்டுள்ளது.
காற்றுடன் இன்று காபனீரொட்சைட்டுச் சேர்க்கை காலம் செல்லச்செல்ல இங்கே ஒலச்சத்தமும் ஒப்பாரிப்பாடலும் ஓசையாய் கலக்கும் தென்றல் சுகத்தையும் ஒரமாய் விலக்கும்
சோகங்கள் பற்றி சிந்தித்தவுடன் - எந்தன் சிந்தையில் ஓர் யோசனை
கண்ணிருடன் கொஞ்சம் கந்தகம் கலந்துவிட்டால் சற்றப்புற சூழல் பிரச்சினையென தடைவிதித்து வதை முறிக்கலாம்
என் அன்பு நண்பா! உன் வாழ்வின் இழிவுநிலை அடுத்த எங்களின் அழிவுநிலை
கவலைகளை கைவிடு! காலம் பதில் சொல்லும் கார்மேகம் கட்டியிழுக்கப்பட்டு
காலைக் கதிர் உன் கண்களை எட்டும்
நிரந்தர விடிவு - உன் நிலைமாற்ற என்றும் நிலைகொள்ளும் - நாளை நமக்குச் சாதகமாக வேளையின்றி வேதம் பாடுவோம்
P. கசந்தன் மேற்பிரிவு - கவிதை 12 ME

Page 115
கல்லுரிக்குள்ளான போட்டியில் மத்திய
ஆதியும் அந்தமு
அகர முதல எழுத்தெல்லாம் பரந்திருப்பான்
நிகர உயிர் அனைத்திலுமே நிறைந்திருப்பா6 கவரும் இயற்கையில் கவந்திருப்பான் - ஒழு தவறும் வேளையில் எமை மாற்றியமைப்பான்
அன்பை எமக்கு அளித்திடுவான் அறிவை என்றும் கொடுத்திடுவான் அழுகைக் கண்டு மயங்கும் போது அடக்கச் சிறப்பை உணர்த்திடுவான்
சேயின் சிரிப்பில் சிறந்திடுவான் - பத்தினித் தாயின் அழுகையில் கசிந்திடுவான், பாயில் படுத்தால் துன்பம் நீங்கச் சாயத் தோளும் தந்திடுவான்
சாந்தம் என்றால் தாயாவான் - கொடும் சீற்றம் என்றால் கடலாவான் காந்தம் என்றால் சுண்டி இழுப்பான் காற்றாய் மாறி உயிர் கொடுப்பான்
ஓசை, ஒலியெல்லாம் வீற்றிருப்பான் காசைத் துயரென அறிவிப்பான் பானை தெரியா மக்களைக்கூட பாசக் கயிற்றால் இழுத்திடுவான்
களைகளை வெட்டி வீழ்த்திடுவான் - கடல் அலைகளைக் கூட அடக்கிடுவான் கொலைகளை செய்யும் சண்டாளர்களின் தலைகளை வெட்டி வீசிடுவான்
அன்புக்குள் அடங்குவான் அடிமையாய் மாறமாட்டான் பண்புகள் உள்ள மக்களின் - நல் உடைமையை என்றும் பாதுகாப்பான்
கிளியின் பேச்சில் இனிமையாய் இருப்பான் காகம் கரையும் இரைச்சலில் இருப்பான் புலியின் சீற்ற உருமலில் இருப்பான் தாகம் தணிக்கும் நீரில் இருப்பான்
கல்வியின் அறிவினைப் புரியவைப்பான் வேள்வியில் தீயினை ஏரியவைப்பான் தோல்வியில் நெஞ்சம் துவண்டிடும் போது வெற்றியின் பாதைக்கு வழி வகுப்பான்
 
 
 

பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
ம் இல்லாதான்

Page 116
கனவில் தெரியும் காட்சியில் இருப்பான நனவில் உள்ள நிகழ்ச்சியில் இருப்பா துணிவில் பிறக்கும் தன்னம்பிக்கை அ6 உணவில் இருக்கும் ஊட்டமும் அவன்
பகலில் எரியும் சூரியன் அவன்தான் இரவில் தெரியும் சந்திரன் அவன்தான் புகழில் மிளிரும் பெருமையும் அவன்தா பெருமையை அடக்கும் பொறுமையும் ,
அணுவுள் அணுவாய் மறைந்திருப்பான் பனுவல் அளிக்கும் படிப்பிலிருப்பான் திணறும் நெஞ்சை திருத்தி அமைப்பான் உணரும் போது ஒளியாய் தெரிவான்
பிறப்பே என்றும் இல்லாதான் - இவன் இறப்பே என்றும் இல்லாதான் சிறப்பே இவனது சிறப்பாகும் - அந்தச் சிறப்பை வெல்வது அரிதாகும்
இவன் என்று தோன்றினான், தெரியாது! இவன் இறப்பு என்றும் நடவாது ஆதியும் அந்தமும் இல்லாதான் - இவன உலகம் வழிபடும் "சிவபெருமான்'
இவனைக் கண்டவனும் இல்லை யாரும் காணப் போவதும் இல்லை இவன் இல்லை என நினைத்தால் அவன் வாழ்வில் அடையும் பயனென்னே
ஆதியும் இல்லாதான் அந்தமும் இல்லாதான் சோதியாய் வழிபட்டால் சொந்தமாகவே மாற்றிடுவான்!
செ. அர்ஜினகுமார் 9C
 
 

ട്ട ܡܒܙܚܓ= ̄
ான் அவன்தான்
- உள்ளப்
T - அதை

Page 117
கல்லூரிக்குள்ளான போட்டியில் மேற்
"968.
"அன்பிற்கும் உண்டோ அடைக்
புன் கணிர் பூசல் தரும்"
என்பது திருக்குறள். ஆதாம், ஏவாள் தொடங்கி ஒரே உணர்வு அன்பாகும். மனிதன் மாத்திரம உயிரினங்களும் அனபினால் கட்டுப்பட்டவையே உலகத்திலும் மனிதன் அன்பெனும் உணர்வு தொடக்கம் அவனது மனைவி, பிள்ளைகள் வ: தவிக்கும் மனிதன் தன்னைப் போன்ற சக கடப்பாட்டில் உள்ளான். இதனையே ை அன்பினாலேயே சிவன் உறைகின்றான் என்ற உ
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட இப்பிறவியிலும், முற்பிறவியிலும் செய்யும் நல்ல துணை புரிகிறதென்ற உண்மையை வெளிப்படு பிற உயிர்களுக்கு அன்பு செலுத்துதலை 6 குறிப்பிட்டுள்ளது. இவ்வுலகில் தன்னைப் பே உயிர்களினது துன்பத்தைப் போக்க முனையும் அரிதாகி விட்டது. இரத்த சம்பந்தம் காரண உயிர்களுக்கு அன்பு செலுத்த மறுக்கிறான். இ ஆதியும், அந்தமுமில்லா அவ்விறைவன் உறை பிற உயிர் மீது கொண்ட அன்பு தான் ஆன்மா6 எய்திவிக்கும் என்பதை அவன் உணர்வதில்லை.
திருமூலநாயனார் த6
"அன்பு சிவம் இரண்டென் அன்பே சிவமாவதாரும் அன்பே சிவமாவதாரும் . அன்பே சிவமாய் அமர்ந்
என்று அன்பு, சிவம் என்பவை இரு வேறு பொரு துள்ளார். ஆனால் இந்தகைய சிறப்பு மிக்க எ இவ்வுலகில் சிறு பாலரே என்பதே உண்மை. இ கொலை, களவு போன்ற பாதகங்களைச் செய்யு பார்ப்பானேயாக இருந்தால் இத்தகைய பாவச் ெ
 
 

பிரிவில் முதலாமிடம் பெற்று கட்டுரை
சிவம்
கும் தாழ் - ஆர்வலர்
இன்று வரை மனிதன் அனுபவித்துச் சுவைக்கும் ல்ல இவ்வுலகில் தோன்றி மடியும் அனைத்து ப. கடிகார முள் போல் நகரும் இந்த அதிவேக க்குக் கட்டுப்படுகிறான். தனது தாய், தந்தை ரை அனைவரினதும் அன்பு வலையிலே சிக்கித் உயிர்களுக்கும் அன்பு செலுத்த வேண்டிய சவநெறியும் வலியுறுத்துகிறது. இத்தகைய -ண்மையை அது எடுத்துரைக்கிறது.
து சைவசமயம். இச்சமயமானது மனிதன் , தீய வினைகளே ஒருயிர் இறைவனை அடைய த்துகின்றது. நல்வினைகளில் முக்கியமானதாக சைவசமயம் தான் கொண்ட விழுமியங்களில் ான்று அவ்வாண்டவனாற் படைக்கப்பட்ட பிற b ஆண், பெண் பாலரை காண்பது அரிதினும் ாமாக அன்பு செலுத்தும் மனிதன் தன் சக தன் காரணம் இத்தகைய அன்பில் தான் அந்த கிறான் என்பதை அவன் உணர்வதில்லை. தான் வினது இறுதி இலட்சியமான வீடு பேறடைதலை
னது திருமந்திரத்தில்
ாபர் அறிவிலார் அறிகிலார் அறிந்த பின் திருதாரே"
ட்கள் அல்ல என்ற உண்மையை எடுத்துரைத் சைவ இலக்கியங்களை ஓதி உணரும் மாந்தர் ன்று பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்கும் ம் மனிதன் இவற்றையெல்லாம் சற்று சிந்தித்துப் சயல்கள் இவ்வுலகை விட்டு அடியோடு ஒழிந்து
SIVASA
13

Page 118
El 2oo9. SIVASAKTHY 2009 ianus
"அறிவினான் ஆகவதுண்ே தன் நோய் போல் போற்ற
என்ற திருக்குறள் ஒருவன் தான் பெற்ற கல்வியறி மேலாகக் கருதவேண்டும் ன்று விளம்புகின்றது. க அன்பு என்பது அதனினும் மேன்மையானது
புலப்படுகின்றது. இத்தகை அன்பு செய்வதை பி இறைவனையடையும் பெரும் பாக்கியத்தையன உறைகிறான். உலகைக் கடந்து உள்ளத்தினுள் பெயரைப் பெறுகிறான். இறைவன் உறையும் உ சிவத்தொண்டாக அமைகிறது. இது வீடுபேறடைத
உயிர்கள் மீது அன்பு செலுத்துதல் எனும் போ துன்பங்களைக் கண்டு இரங்கல், வறுமையை என்பவை அடங்கும். இத்தகைய செயல்கள்
அமையும். எவனொருவன் பிற உயிரையும் த இறைவன் தாள் அடைதல் இலகு என்கிறது சைவ
"எவ்வுயிரும் என்னுயிர் டே அருள் செய் பராபரமே”
என்று தனது பராபரக்கண்ணியில் குறிப்பிடுகிறார் செலுத்துதல் இறைவனுக்குச் சேவை புரிதல் போ என்பது இதன் மூலம் புலப்படுகின்றது. ஆகவே அ
ஆகவே, இவ்வுலகில் மனிதப் பிறவியெடுத்த படைக்கப்பட்ட பிற உயிர்களுக்கு பசி, பிணி ே வழங்கி, அவற்றின் துன்பத்தைப் போக்குவதற்கா அன்பு செலுத்துவோமாக. இதன் மூலம் ஆன்ம அடைவோமாக. அன்பே சிவம் என்ற உண்மையை
*அன்பே சிவமாய் ஆ
S. மியூருநலன்
மேற்பிரிவு கட்டுரை
12 ME
11
 
 
 
 
 
 
 

டோ பிறிதின் நோய் றாக்கடை"
lவிலும், பிற உயிர்களில் அன்பு செலுத்துதலை 5ல்வி என்பது ஒரு அழியாச் செல்வம், எனினும் என்பது இத்திருவள்ளுவன் வாசகம் மூலம் பிற உயிர்களுக்கு அள்ளி வழங்கும் ஒருவன் டகிறான். இறைவன் எல்லா உயிர்களிலும் இருப்பதனாலேயே இறைவன் கடவுள் என்ற உயிர்கள் மீது அன்பு செலுத்தும் பொது அது லை இலகுவாக்குகிறது.
து அவற்றின் பசி, பிணி தீர்த்தல், அவற்றின் ப் போக்கல், அவற்றிற்காகப் பிரார்த்தித்தல் இறைவனுக்குச் செய்யும் சேவைகளாகவே ம் உயிர் போல் போற்றுகின்றானோ அவன் சித்தாந்தம். இதனையே தாயுமானவர்
பால் போற்ற
1. எம்முன்னோர்கள் பிறஉயிர்கள் மீது அன்பு ான்றது என்ற உண்மையை உணர்ந்திருந்தனர் ன்பே சிவம் என்பது புலப்படுத்தப்படுகிறது.
நாம் நம்மைப்போல அவ்வாண்டவனால் பாக்குவதற்கு நம்மாலான காசு, மருந்தாவது க இறைவனைப் பிரார்த்தித்து, அவற்றின் மீது ாவின் இறுதி இலட்சியமான முத்திப் பேறை ப இவ்வுலகுக்கு எடுத்துரைபபோமாக!
அமர்ந்திருந்தாரே”

Page 119
கல்லுரிக்குள்ளான போட்டியில் மத்
gonaghraudusiun
சிவனை முழுமுதற்கடவுளாகக் கொண்டு வழி அழியாதது. கல்தோன்றி மண்தோன்றாக் கால இமயம் முதல் குமரி வரை குடிகொண்டிரு வளர்க்கப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகள வளர்க்கப்பட்ட எமது சமயம் பல தடைக சைவசமயமானது தனக்கென ஒர்த்தனிச்சிறப்ை மட்டுமே உயிர்கள் கடவுளை அடையமு சைவசமயத்தின் நோக்கமாகும். திருமுறைகள் தன்னகத்தே கொண்டுள்ள எமது சைவ சமயம்
இவ்வுலகம் சுற்றுவது யாராலே? சூரியன் கி மழைபெய்வதும் நீர்வட்டம் மாறி மாறி இ முத்திபெறுவதும் யாராலே? இவை அனைத்து ஒரு அணுவும் அசையாது.
"சைவசமயத்தின் நோக்கம் இவ்வுயிர்கள் இ உயிர்கள் தமது பிறவித்துன்பத்தை நீக்க அடையும் வரை ஆணைவத்தால் கட்டுண்டு இரு இறைவனை அடையும் வரை அவற்றிறகு இை உதவுவது மாயையின் தனு, கரண, புவன பே மனம், மொழி, மெய் எனும் திரிகரணங்களாலு யோகம், ஞானம் ஆகிய மூன்று வழிகளாலு பக்குவநிலையை அடைந்திருந்தால் இறை: என்கிறார் அப்பர். அதனை அவர்
“பாசமாம் பற்றுறுத்துப் பாரிக்கு
"எச்சமயத்தவரும் தம் கடவுளை வழிபட்டால்,
கூறுவது எம் சைவசமயம் மாத்திரமே. எமது ை உண்மை பேசல், நேர்மையாக இருத்தல் பல்லாயிரமான ஒழுக்கநெறிகள எடுத்துரைக்கி
சைவசித்தாந்த கோட்பாட்டின் படி உயிர்கள் தடையாக இருப்பது பாசம் எனப்படும் மலமேய
 
 
 

தியபிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை ras (humpégorrib
படும் சமயமே சைவசமயமாகும். இது காலத்தாற் Uத்தின் முன்தோன்றியது எமது சைவசமயமாகும். நக்கும் எங்கள் சமயம் மூவேந்தரால் போற்றி ாக பல வைசமயிகளால் போற்றி, பேணி ளையும் தாண்டி இன்று நிலைபெற்றிருக்கிறது. பைக் கொண்டிருக்கின்றது. எமது சைவசமயத்தில் முடியும். உயிர்கள் இறைவனை அடைவதே , சித்தாத்த சாத்திரங்கள், என பல நூல்களையும்
போற்றுதற்குரியது.
ழக்கில் உதித்து மேற்கில் மறைவது யாராலே? டம்பெறுவதும் யாராலே? உயிர்கள் பிறப்பதும் ம் நடைபெறுவது இறைவனாலே தான் அவனின்று
றைவனை அடைவது ஆகும்” என்பதற்கிணங்க இவ்வுலகில் பிறக்கின்றன. அவை இறைவனை ளில் இருக்கின்றன. அதனைப் போக்க, உயிர்கள் றைவன் பற்றிய விளக்கத்தை அளித்து முத்திபெற ாகங்களாகும். நாம் இறைவனை மெய்யன்போடு லும் உரிய முறையில் வழிபட்டு சரியை, கிரியை, லூம் இறைவனை வழிபட்டு, ஞானம் பெற ஏற்ற வனே வந்து எமக்கு ஞானத்தை போதிப்பார்
ம் ஆரியனே” எனக்கூறியுள்ளார்.
அதனை ஏற்று எம் கடவுள் அருள் புரிவார்” என்று சவசமயம் பல நீதி நெறிகளை வலியுறுத்துகிறது. , பெரியோர், பெற்றோரை மதித்தல் என்று றது சைவம்.
ரின் இறுதி முடிவைப் பெற ஆன்மாக்களுக்கு
ாகும். -

Page 120
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் ஆ6 திகழ்வதால் அவனை "பசுபதி” என்கிறோம். பசு அற்றவை. அதாவது அநாதியானவை அதனை “பரி, பசு, பாசம் எனப்பகர் மூன் பதியினைப் போற்பசு பாசம் அ எனக் கூறியுள்ளார்.
உயிர்கள் இநைறவனை அடைவதைத் தடுக் அதனை "சகச மலம்”, “மூல மலம்” என
இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகி ஆன்மாக்களை நல்வினை, தீ வினை செய்யத் ஆன்மாக்கள் இறைவனை அடையும் வரை இ விளக்காய் திகழ்வது மாயையின் தனு, கரண, பு ஆணவம், கன்மம், மாயையிலிருந்து நாம் விடுப
ஆகவே நாமும் இறைவனின் பெருமையை உண இறைபக்தியின்மையால் அழிவை நோக்கி செல் நல்ல ஒழுக்கங்களை கடைப்பிடித்து இறை வாழ்ந்து இறைவன் எமக்குத்தந்த பிறப்பு அடைவோமாக! சிறந்த சைவசமயியாக வா எடுத்துரைத்து சைவத்தை காப்பொமாக!
“சைவ சமயியாக வ
இறையருள் பெறு6ே
சி. நிரோஷன் 9C
Oo SVASAKA 2009 . 2009
 
 
 

மாக்களுக்கு தலைவனாக பதியாகிய இறைவன் பும் பாசவும் பதியைப்போன்று தொடக்கம், முடிவு ய திருமூலரும்
li) ாதி”
தம் முக்கிய மலம் அணவமே, அதனாலேயே அழைப்பர். ஆன்மாக்களிடையே காணப்படும் மூன்றையும் மறைக்கும் ஆணவ மலம், நூண்டுகிறது. அவ்வினைகள் கன்மம் எனப்படும் நளில் இருக்கும் போது அவற்றிற்கு ஒளி தரும் வன போகங்களாகும். ஆகவே மும்மலங்களான ட வேண்டியது அவசியமாகும்.
ார்ந்து, தற்காலத்தில் பலரதும் கவனயீனத்தால், லும் சைவ சமயத்தை மீட்டெழுக்க எழுவோம். வழிபாட்டில் சைவசமயம் போதனையின் படி எனும் நோயை குணப்படுத்தி, இறைவனை ழ்ந்து, சைவத்தின் பெறுமையை உலகலாவ
ாழ்வோம்
பாற்”

Page 121
கல்லுரிக்குள்ளான போட்டியில் கீழ்
O 6,6061TD 9
கடவுளாலே நாம் உலகத்தில் வாழ்கின்றோம். எல்லா ஜீவராசிகளையும் உயிர் வாழவைக்கிற
நாம் எல்லாம் அவன் செயல் எனக் குறிப்படுகி அவை “படைத்தல், காத்தல், மறைத்தல், அழி:
கடவுள்தான் உலகை காப்பவர். அவர் எங்( அறிபவர், எங்கும் உல்லவர். கடவுள் ஐந்ெ காத்தலை செய்யும் கடவுள் அவ் தொழிலை காத்தல் தொழிலை செய்யும் கடவுள் அழித்த தொழிலை செய்யும் கடவுள் மறைத்தல் தொழிலை செய்யும் கடவுள் அருளவும் ( ஐந்தொழில்களை செய்கிறார்.
கடவுள் மீது நாம் மிகுந்த "ஆன்மீக” பக் காட்டுவார். ஆன்மீக பக்தியை நாம் தெய்வ ப உலகத்தில் வாழும் நாம் இருந்தால் கடவுளின் என எடுத்துக்காட்டியவர்கள் சமய குரவு திருநாவுக்கரசர், சுந்தமூர்த்தி நாயனார், மான இவர்கள் சைவ சமயமே மெய்ச்சமயம் என எடு மீது மிகுந்த ஆன்மீக பக்தி கொண்டவர்கள். இ சமய குரவர்கள் நால்வர்.
ஆன்மீக பக்தியால் நாம் நிறைய பலன்கள் ஆ மனநிம்மதி, நினைத்தது நடக்கும் இவற்றிலி கிடைப்பது போல தீமைகளும் ஓரிரண்டு சொல்லிகொண்டு எந்நேரமும் ஒரு வேலை இருப்பவர்கள் சிலர் பைத்தியம் பிடித்து அ தீமையும் கிடைக்கின்றது, நன்மையும் கிடைக்கி
ஆன்மீக பக்தி நமக்கு மிகவும் தேவை. அவ்வ வாழ்பவர்கள் சிலர் உதாசீனப்படுத்துகின்றனர். ஆன்மீக பக்தியில் நம்பிக்கையில்லாதவர்கள் ஆன்மீக பக்தியை உதாசீனப் படுத்துபவர்க சாமியாக நடிப்பவர்களை போலி சாமி என்கிறே கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும்.
அடுத்து ஐயர்கள் மந்திரம் சொல்லத்தெரியா போலி ஐயர்கள் என கூறுகின்றோம். போலி கடுமையான தண்டனை கொடுக்க வேண்( இல்லாதவர்களை முதலில் இப்படி இருக்கக் அப்படியும் அவர்கள் திருந்தாவிட்டால் தண்ட திருத்திவிட்டு நாம் ஆன்மீக பக்தியுடன் இருந்து
P.ஹரிகிரிஷான்
 
 

ப்பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
வண் செயல்
கடவுள் இல்லாமல் உலகம் இயங்காது. கடவுளே றார். எல்லாமே கடவுளின் செயல் எனப்படுவதால் ன்றோம். கடவுள் “ஐந்தொழிலி” களை செய்வார். த்தல், அருளல்" என்பவையாகும்.
கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் தாழில்கள் செய்யக் காரணம் என்னவென்றால். 0 செய்துவிட்டு வெறுமையாக இருக்கக்கூடாது. நல் தொழிலையும் செய்ய வேண்டும். அழித்தல் தொழிலையும் செய்ய வேண்டும். மறைத்தல் வேண்டும். என்ற காரணங்களினாலே கடவுள்
தியுடன் இருந்தால் இறைவன் நமக்கு அருள் க்தி என குறிப்பிடுகின்றோம். ஆன்மீக பக்தியுடன் அருள் நமக்குக்கிட்டும். எல்லாம் அவன் செயல் பர்களாவர். அவர்கள் திருஞான சம்பந்தர், ரிக்கவாசகர் என் சமய குரவர் நால்வர்களாகும். }த்தகாட்டியவர்கள் ஆவர். இவர்கள் இறைவனின் இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டவர்கள் இவ்
டைந்திருக்கின்றோம். அவை கடவுளின் அருள், சிலவாகும். ஆன்மீக பக்தியினால் நன்மை கிடைக்கின்றன. அவை ஆன்மீக பக்தி என்று பும் செய்யாமல் பக்தியுடன் இருப்பது. அப்படி லைகின்றனர். அதனால் ஆன்மீக பக்தியினால்
ன்றது.
ளவு தேவையான ஆன்மீக பக்தியை உலகத்தில் அவர்கள் போலிச்சாமியர்கள், போலி ஜயர்கள், இவர்களில் சிலவர்களாகும். இப்படியெல்லாம் ளை உரிய தண்டனை கொடுக்க வேண்டும். ாம். போலி சாமியர்களை நாம் கண்ட இடத்தில்
மல் நடித்து கொண்டிருக்கும் ஐயர்களை நாம் ஐயர்களை நாம் நீதிபதியிடம் கொண்டு சென்று Gம். அடுத்து ஆன்மீக பக்தியில் நம்பிக்கை கூடாது என்று அறிவுரை கூற வேண்டும் பின்னர் னை கொடுக்கவேண்டும். இப்படி யானவர்களை
நலாமாக வாழ்வோமாக.
117
SIVASAKTHY 2009 SASAR

Page 122
With Aest Compliments Arom.....
 

Dealers in Textiles, KS & Other items
*手 ܕ ܐ ܕ ܕ

Page 123
With Best Compliments from.....
TOTAL STEDE
20, Quarry Roa Tel: Oll-242142
Web: W.W.W.jana
出山山f山"J-比
 
 

a Steels
SOLUTIONSH
ad, Colombo la EaXI: O-23645667 tha,SteelS. COm
JJJJJJU U UHALJIUH:
¬ܒܫܔܢ¬

Page 124
RTSF
Importers & Exporters, Rice, S
Commission Agents for Government Suppl
69. Fifth Cross St
*ଛି 2387,
 
 
 

ugar, Spices, Commodities & Sri Lanka Produce and iers, Transporters
et, Colombo - 11

Page 125
With Best Compliments From....
Promoters & pa FOr Entre
Civil Engineering Works Specialist in Marine Works i * Geotechnical & Hydrogeolo
Pilling Works
0 Steel fabricators
• Supply of Construction Mat Transporters & Support Serv
• Any kind of Other Services
ASSOCIATED COMPANIES
Lloyds Constructions (Pvt) Lir
Susara Constructions (Pvt) Lii KAD Constructions (Pvt) Limit F & K Business (Pvt) Limited
Sub Constructors for
NO. 6OA, EDEHIVMVALA RO
Tel./Fax: +94 11 250968 E-mail : gmb
 
 
 
 
 
 
 
 

rtners (Pvt) Ltd.
preneurs
ncluding Harbour Constructions gical Services
erials, Plant & Machineries
fices
mited.
mited.
ted
Access Engineering Ltd.
AD, BORALESCAMUWA. 1 Mobile : 07724401.03 ppGsitnet.Ik

Page 126
Vező 5esz Compzínezés Fron.
quality sound a
For Hifi Sound System, Public Address System, D. J. System, Stage Light System,
luminations, Disco Light System, Generators,
For Religious places, Social fun
Tel: 0777-797876, 072-2656429 O777-767745, 011-4913139
 
 
 
 
 

//zތިޗް,/ޱ/;Øހ
GHTING SPECIALIST
Hire:
Projector, Screens, Strobe Lights, Power can Lights, Smoke Machine, Wedding Thrones Stage & Etc.
NO: 139, KEWROAD, COLOMBO - O2 NO: 43, MEWS STREET, COLOMBP-02

Page 127
With Aest Compliments Arom.....
(PVT
Accommodation
A/Cand Non A
Cable TV,
Attachec
 
 

EE Rest ) LTD
for heart of the City
C Rooms with TV, elephones &
BahroomS

Page 128
Best Compliments From....
WHOLESALE, RETAL &
NO. 173, 5TH CROSS STREET 11 - COLOMBO ܢܠ
Y1fith Best Compliments From....
Wholesale & Retail Deale General Merchants 8
No. 8, Old Moor Street, COOmbO - 1 2
 
 
 

TRADERS
COMMISSION AGENTS
Te: 5839857
ノ N
Stores
rs in All Sri Lanka Produce
Commission Agents
Te: 24476O5 4.999902

Page 129
றோயல் கல்லுரரி இந்து நடாத்தப்பட்ட பாடசா சமயத்திறன் காணி ே
பேச்சு (தமிழ்)
கீழ்பிரிவு
01. J. (3ET66) இராமநா 02. A. இந்துமதி திருக்கு 03. U. g560of கணபதி 03. N. சஹானா LD&E6s.j
மத்தியபிரிவு
01. S. வருணன் இந்துக் 02. P திவ்யபாரதி இராமநா 03. T இந்திரகுமார் இந்துக்க
மேற்பிரிவு
01. B. மதுரா இந்து ம 02. J. கணாதரன் இந்துக்
பண்ணிசை
கீழ்பிரிவு
01. K. ஆர்தீஷ் பரிதோம 02. V, வாஷனேயள் புனித ே 03. S. J(860ाgा திருக்குடு
மத்தியபிரிவு
01. T. கேர்ததிகா பிஷப்ஸ் 02. S. BITU Tugo இந்து ம 03. S. திரியாம்பகி இராமநா 03. M. Š6 uaoóî சாந்த கி
மேற்பிரிவு
01. R. பிரசாந்தி இராமநா
 
 

மாணவர் மன்றத்தினால் லைகளுக்கிடையிலான பாட்டிகளின் முடிவுகள்
தன் இந்து மகளிர் கல்லூரி
டும்ப கன்னியர்மடம், கொழும்பு
இந்து மகளிர் கல்லூரி
கல்லூரி, கொழும்பு
கல்லூரி, கொழும்பு தன் இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு நல்லூரி - கொழும்பு
களிர் கல்லூரி - கொழும்பு கல்லூரி - கொழும்பு
ாவின் கல்லூரி - கல்கிஸ்ஸை பதுரு கல்லூரி - கொழும்பு
ம்ப கன்னியர்மடம் - கொழும்பு
கல்லூரி - கொழும்பு களிர் கல்லூரி - கொழும்பு தன் இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு ளேயர் கல்லூரி - கொழும்பு
தன் இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு

Page 130
கட்டுரை (தமிழ்) கீழ்பிரிவு
01. T. தாரணிகா 02. R. சப்ரினாத் 03. R. திவ்யதர்ஷி 03. R. g6l6uuu856oT
மத்தியபிரிவு
01. R. ரம்யா 02. J. ரம்யா 03. R. f6um 6ó 03. D. தேவராஜா
மேற்பிரிவு
01. R. பைரவி
02. Y யோகபிரஜாபன் 03. S. giglugoTT 03. T செந்தூரன்
சிறுகதை (தமிழ்)
கீழ்பிரிவு
01. M. வைஷ்ணவி 02. Z. H. அஷ்னாபாறு 03. S. கீர்த்தனா 03. S. நதீரன்
மத்தியபிரிவு
01. R. G6ộLólaBIT 02. R. கேஷாங்கி
03. K. மகேஸ்வரன் 03. S. நிவேதிதா
மேற்பிரிவு
01. L. பவனிதா 02. C சரண்யா 03. J. 6orfolgooruit 03. T பிரியங்கா
இந்து விவே இந்து
5600TL
திருக் மெதடி மகளிர்
9. 6T6
பிஷப்6
9. 6T6 திருக்கு பரிதோ
பிஷப்ள இந்துக் 3FITbg
பரிதோ
பிஷப்ஸ் திருக்கு விவேக LD56ff
 
 
 

க்கல்லூரி, இரத்மலானை கானந்தா கல்லூரி
மகளிர் கல்லூரி - கொழும்பு தி இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு
குடும்ப கன்னியர்மடம் - கொழும்பு ஸ்ட் கல்லூரி - கொழும்பு
கல்லூரி - கொழும்பு ல் சேனனாயக்க கல்லூரி - கொழும்பு
ஸ் கல்லூரி - கொழும்பு ல், சேனானாயக்க கல்லூரி - கொழும்பு குடும்ப கன்னியர்மடம் - கொழும்பு மாவின் கல்லூரி - கொழும்பு
ல் கல்லூரி - கொழும்பு
கல்லூரி - இரத்மலானை கிளேயர் கல்லூரி - கொழும்பு மாவின் கல்லூரி - கொழும்பு
கல்லூரி - கொழும்பு டும்ப கன்னியர்மடம் - கொழும்பு ானந்தா கல்லூரி - கொழும்பு
கல்லூரி - கொழும்பு
மகளிர் கல்லூரி - கொழும்பு
டும்ப கன்னியர் மடம் - கொழும்பு
கல்லூரி - கொழும்பு களிர் கல்லூரி - கொழும்பு
26

Page 131
கவிதை
கீழ்பிரிவு
01. S. ஜான்ஸி 02. K. லக்ஷிகா 03. M. டிலுஷானி
03. T. மஹிஷா
மத்தியபிரிவு
01. M. grtJélg5 02. M. தர்ஷினி 03. J. A. மதுசர்மிளா 03. A. joigurt
மேற்பிரிவு
01. S. அம்ரிதா 02. S. சிந்துஜா 03. R. SÐG0j6gTT 03. J. குகப்பிரியாதர்ஷிகா
கட்டுரை (ஆங்கிலம்)
கீழ்பிரிவு
01. B. திவ்யபாரதி
02. R. துஷாரா 03. R. அருள்பிரசாத்
மத்தியபிரிவு
01. R. அபிராமி 02. M. அகிஷரா 03. S. கிருத்திகா 03. B. அபிராம்
மேற்பிரிவு
01. S. பத்மழரீ 02. R. பிரவீனா 03. K. gigOTurt 03. T. அருளினி
இந்துக்க மகளிர் 8 கணபதி பிஷப்ஸ்
திருக்குடு சாந்த கி கணபதி
திருக்குடு
பிஷப்ஸ்
இந்து மக் கணபதி விவேகா6
பிஷப்ஸ் இந்து மக விவேகான
திருக்குடு பிஷப்ஸ் இராமநாத பரிதோமா
இராமநாத பிஷப்ஸ் மெதடிஸ்ட் இராமநாத
12
 
 

ல்லூரி, இரத்மலானை 5ல்லூரி - கொழும்பு இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு கல்லூரி - கொழும்பு
ம்ப கன்னியர்மடம் - கொழும்பு ளேயர் கல்லூரி - கொழும்பு இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு ம்ப கன்னியர்மடம் - கொழும்பு
கல்லூரி - கொழம்பு களிர் கல்லூரி - கொழும்பு இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு னந்தா கல்லூரி - கொழும்பு
கல்லூரி - கொழும்பு 5ளிர் கல்லூரி - கொழும்பு எந்தா கல்லூரி - கொழுமபு
ம்ப கன்னியர்மடம் - கொழும்பு கல்லூரி - கொழும்பு தன் இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு வின் கல்லூரி - கல்கிஸ்ஸை
5ன் இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு கல்லூரி - கொழும்பு
கல்லூரி - கொழும்பு தன் இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு

Page 132
சிறுகதை (ஆங்கிலம்)
மத்தியபிரிவு
01. S. துவாரகன் 02. D. Fg5696 03. P செளமிகன் 03. S. (85tless
பேச்சு (ஆங்கிலம்)
கீழ்பிரிவு
01. T. அபிராமி 02. E. s. 696 unt 03. S. துஷானி 03. S. லவேன்தினி
மேற்பிரிவு
01. T. சனோஜா
திருக்குறள் மனைய் போட்டி
கீழ்பிரிவு
01. E. அபிமன்யு 02. R. கிருஷ்ணவி 03. Y பவனிஷாந்த் 03. J. (36 orgast
In 2009
இந்துக் இந்துக் புனித ெ இராமநா
இராமநா இந்து ம இராமநா பிஷப்ஸ்
பிஷப்ஸ்
பரிதோம இந்து ம 6(3635T திருக்கு(
 
 
 

கல்லூரி - கொழும்பு கல்லூரி - கொழும்பு பதுரு கல்லூரி - கொழும்பு ாதன் இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு
தன் இந்து மகளிர் கல்லூரி - கொழும்பு
களிர் கல்லூரி - கொழும்பு
தன் இந்து மகளிர் கல்லுரி - கொழும்பு
கல்லூரி - கொழும்பு
கல்லூரி - கொழும்பு
ாவின் கல்லூரி - கொழும்பு களிர் கல்லூரி - கொழும்பு னந்தா கல்லூரி - கொழும்பு நிம்ப கன்னியர்மடம் - கொழும்பு
28

Page 133
சமய அறிவுப் போட்டி
1ம் இடம் - இந்து மகளிர் கல்லூரி - கொ
Y காருண்யா J. ஜெயவேணி S. கோபிகாபிரியா R, வைஷ்ணி S. பூரீ ஆண்டாள்
3ம் இடம் - இந்துக் கல்லூரி - கொழும்பு S. துவாரகன் S. காந்தரூபன் R, நவநீதன் S. து. கணாதரன் S. கணநாதன்
சிறந்த போட்டியாளர் -
J. ஜெய வேணி - இந்து மகளிர் கt
SS es 烈 நாடளாவிய ரீதியில் நடாத்தப்ப சமயத்திநண் காண் போட்டிகளில்
அதிக புள்
69HLDUTir DTD6ofğ5 ğj
நினைவுக்
இவ்வருடம் கை
இந்து மக கொ
'சிவந்நீ சிபந்ந அனைத்து மாணவ மாணவீக
Godful
2OO9
 
 

ழும்பு 2ம் இடம் - புனித பேதுரு கல்லூரி
S. ஷயாம் சங்கர் P. செளமியன் S. அபிலாஷ் R திலீப் S. சுதர்ஷன்
ல்லூரி
འི་སྡེ་ཚུ ύ υ υ/τι σιτωνίουδιούόδωοι ήσυ/τάστ སྟོད་
கிடைத்த இடங்களின் அடிப்படையில் ரிகள் பெற்று
IDITMi 6lIIIIGir60IlliDLIGDID
ര தடயத்தை
Lughgrib LITTLJFTGOD6No
ள் கல்லூர்
ழும்பு
ளுக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்"
ற்குழு
| - 2OIO
مجھے جتنی

Page 134
LITTLEFITSO6SVO366MbäsčÁSGODLUń6VOTGOT (BLITT LQUứsë.
afab Trégou
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வ ஆலயம் என்பது ஆன்மாலயப்படும் இடமாகும். லயப்படல் எனவும் பொருள்படும். நாம் சிவாலய சிவாலயம் ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயம் ஆகும். நாம் சிவாலயத்திற்கும் தினமும் செ கிடைக்கும். சிவாலயங்களில் இறைவனையும், வ பூசைகளே ஆகும். ஆலய தரிசனத்தில் பூசைகள் தோறும் நடைபெறும் நித்திய பூசை, விஷேட க கருதி செய்யும் காமிய பூசை என்பனவாகும். நித் கால பூசை, காலைச் சந்திப்பூசை, உச்சி கால பூசை, அர்த்தசாமப் பூசை என்பனவாகும்.
சிவாலய தரிசனம் என்பது மிகவும் சிறப்பு வாய் எந்த சிந்தனையுமின்றி, இறை சிந்தனையுடன், ! சிவாலயம் என்பது ஒரு புனிதமான இடம் ஆகும். வல்லவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிய சிவாலயங்கள் ஆகும். சிவாலயங்களே அனை சிந்தனைகள் பற்றியும் கற்றுத் தருகின்றது.
முக்கியமானது சிவாலயங்களில் நாம் அமை வேண்டுதலை வைத்து இறைவனை நம்பிக்ை முன்னைய காலங்களிலும் இவ்வாறு இருந்து காட்டியுள்ளார்கள். சமயக்குரவர்கள் நால்வரு திருநாவுக்கரச நாயனார், திருஞானசம்பந்தர், ஆகியோர் சிவாலய தரிசனம் மேற்கொண்டு இ பொருட்களும் பெற்று இறைவனிடமே சென்றார்கள்
சிவாலய தரிசனத்தை நாம் எமது உயிரிலும் சிவாலயங்களுக்கு செல்லும் போது பூசைப்
அதாவது கலாசார ஆடை அணிந்து, சுத்தமான கடவுளின் மந்திரங்களை சொல்லியபடி செல்ல ே
நாம் அலயத்ததை நெருங்கும் போது முதலில் வணங்கிய பின், அங்குள்ள நீர் நிலைகளில்
 
 

கீழ்ப்பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
தரிசனம்
டிவில் வழிபட உகந்த இடமே ஆலயம் ஆகும்.
ஆ என்பது ஆன்மா எனவும், லயம் என்பது த்திற்கு சென்றால் மனம் மிக்க அமைதி ஆகும். ஆகிய மூன்றினாலும் வழிபட உகந்த இடம் ன்று வழிபட்டு வந்தால் நாம் வேண்டுபவை ழிபடும் பக்தர்களையும் ஒன்றிணைப்பது ஆலய ர் (3) மூன்று வகைப்படும். அவையாவன நாள் ாலத்தில் இடம்பெறும் நைமித்திய பூசை, பயன் திய பூசை ஆறுவகைப்படும், அதாவது உஷாத்
பூசை, சாயங்காலப் பூசை, இரண்டாம் சாமப்
ந்தது ஒன்றாகும். நாம் சிவாலயத்திற்கு வேறு மந்திரங்களை உச்சரித்தபடி செல்வதே நன்று. இறைவன் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லாம் வர் என்பதன் சான்றாக அமைந்துள்ளவையே எவருக்கும் உயர்ந்த பண்புகளையும், இறை சிவாலய தரிசனம் என்பது அனைவருக்கும் தியைப் பேண வேண்டும். சிவாலயங்களில் கையாக வாழ்பவர்கள் இன்றும் உள்ளனர். இறைவனின் அருளைப் பெற்று வாழ்ந்து ம் இதற்கு ஒப்பிடப்படுவார்கள். அதாவது சுந்தமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் றைவனிடமிருந்து சிறப்புப் பெயர்களும், சிறப்பு
T.
மேலாக நினத்து செய்ய வேண்டும். நாம் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும்.
பூசைப்பொருட்களை அரைக்கு மேல் தாங்கி வண்டும்.
தெரிவது கோபுரம் ஆகும். நாம் கோபுரத்தை கை, கால்களை கழுவிய பின் உட்சென்று

Page 135
விநாயகப் பெருமானை வணங்க வேண்டும். விக்கிரங்களைத் தொட்டு வணங்குதல் தகாத வேண்டியவை நடக்க வேண்டும் என்பதால் மூல பின்னர் ஆலயங்களில் அரம்பக் கிரியைகள் இ நமஸ்கரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமு
நாம் சிவாலயங்களில் இறை தொண்டுகளிலும் பெற்று நீடுழி வாழ்வோமாக.
இதனாலேயே பெரியவர்கள் “கோயில் இல்லா
bò
SIVASAETHY 2009 aussi 2009
 
 

பின்னர் மூல மூர்த்திகளை வணங்கும் போது
செயலாகும். இறுதியாக சண்டேஸ்வரரை நாம் *று முறை கைதட்டி வணங்குதல் நற்செயலாகும். டம்பெறும். சிவாலயங்களில் ஆண்கள் அட்டாங்க Dம் செய்து வழிபடுவர்.
இறைவழிபாடுகளிலும் ஈடுபட்டு இறையருளைப்
ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றார்கள்.
ன்றி
SIVASAKTHY 2009 sen 2009

Page 136
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில்
afalgorg.um
இந்த இருபத்தோராவது நூற்றாண்டிலே சைவ கொண்டு செல்கின்றது. ஆனால் பண்டைய கா இமயம் வரை பரவிக் காணப்பட்டது. ஆ எடுத்துநோக்குவோமேயானால் சிவனடியார்கள்
தமது இரு கண்களைப் போன்று பேணிபாதுகாத்
சிவனடியார்கள் என்பவர்கள் யார்? என்று ே அனைத்தையுமே துறந்து இறைவனுக்கு பன பாரினிலே முழங்கச் செய்வதற்கும் தமத வா இவ்வடியார்கள் இவ்வண்டசராசரத்தை படை கொண்டு வழிபட்டதால் அவர்கள் “சிவனடியார்க
பண்டைய காலத்திலே மக்கள் நாஸ், தீக வாதிக இறைவன் பற்றி மெய்ஞ்ஞானத்தை வழங்கியவ தொட்டே சிவனடியார்கள் காணப்பட்டார்கள். இல்லை என்று கூற முடியாதது போல இறைவன இறைவன் இல்லை என்று கூறிவிடமுடிய முன்வைத்தவர்கள் சிவனடியார்கள்.
திருமந்திரம் என்று கூறியவுடன் எமக்கு ஞாபகத் சுமார் மூவாயிரம் பாடல்களை ஒவ்வொரு
திருமந்திரத்தை வடித்துள்ளார்.
"அன்பே சிவம்", "ஒன்றே குலம் ஒருவனே தே6 கூட உலகளாவிய மக்கள் மத்தியில்
திருமந்திரத்தை வடித்த பெருமை மட்டுமல்லாது தமிழில் மொழிபெயர்த்த பெருமையும் அவரையே
சிவனடியார்களுள் நாற் குரவர்களுள் ஒருவ சிவபாதவிருதயருக்கும் பகவதி அம்மையாரு ஞானப்பால் பருகிய பெருமை இவரையே சா சுந்தரர், மாணிக்க வாசகர், பொன்ற சமய மேற்கொண்டு சைவசமயத்தை மெய்ச்சமயம் எ கூட குன்றவில்லை என்பதங்கு சான்றாக இன் திருவாசகங்களை ஒதுவதை காணலாம்.
 
 

மத்தியபிரிவில் முதலாமிடம பெற்ற கட்டுரை
ர் பெருமை
சமயத்தின் வளர்ச்சியோ படிப்படியாக குன்றிக் ாலத்திலோ சைவசமயமானது குமரி தொடக்கம் அதற்கான அடிப்படைக் காரணத்தை நாம் அக்காலம் தொட்டே தமிழையும் சைவத்தையும் து வந்தனர், என்பதாகும்.
நாக்குமிடத்து தமது உடல், பொருள், ஆவி னி செய்வதற்கும் சைவத்தின் பெருமைகளை ழ்ககையையே அர்பணித்த மகான்கள் ஆவர். த்த சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ள்” என்று அழைக்கப்பட்டனர்.
5ளாக காணப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ர்கள் சிவனடியார்கள். பூமி தோன்றிய காலம் காற்றை நாம் காணாவிட்டாலும் நாம் காற்று னை நாம் இரண்டு கண்களால் காணாவிட்டாலும் ாது என்ற கருத்துக்களை முதன்முதலில்
திற்கு வருபவர். ஆம்! அவரே திருமூலர். இவர் பாடலும் ஒவ்வொரு வருடத்துக்கு என
வன்” என்று கூறப்பட்ட கருத்துக்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்படுகின்றது. து சமஸ்கிருதத்தில் காணப்பட்ட வேதங்களைத் ப சாரும்.
ரே திருஞான சம்பந்தர். சீர்காழிப்பதியிலே க்கும் புதல்வனாக பிறந்தார். சிறுவயதிலே ாரும். இவர் மட்டுமல்லாமல் திருநாவுக்கரசர், குரவர்களும் எண்ணற்ற பல அற்புதங்களை ன்று நிரூபித்தனர். இவர்களின் பெருமை சிறிது றும் கூட அவர்களினால் அருளப்பட்ட தேவார

Page 137
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூ; அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று கூறி சிவனடியாராவார். இவரது நூல்கள் உலகளால் இன்னொரு பெண் சிவனடியாராக காணப்ட கொண்டிருந்த காரைக்காலம்மையார் ஆவார். பெண்களின் வாழ்க்கை எனும் கட்டடத்தை படுகின்றார்கள்.
சேந்தனார், அப்பர், திருநாவுக்கரசர், சம்பந்த பெருமைகளை இறைவனே வெளிச்சம் இட் சிவனடியாரின் தாழ்வு மனப்பங்கை போக்கி அ சிவன். இந்தியாவில் மட்டுமல்ல ஈழத்திலும் கூ தங்கம்மா அப்பாக்குட்டி போன்ற சிவனடியார்க சென்ற தமிழுக்கும், சைவத்திற்கும் அருந்தொன
பண்டைய காலத்திலே சங்கம் வழிபாடு பரவலா சிவனடியார்களை வழிபடும் முறையாகும். சிவனடியார்களையே வழிபடுவது சிவனடியார் காணப்படுகின்றது.
சிவனடியார்கள் மக்களின் வாழ்வில் அதிகளவு எப்படியும் வாழலாம என்ற கருத்தை விடு புகட்டியவர்கள் சிவனடியார்களே. பண்டைய கா வழிபடலாம் என்று நிலவிய மக்களின் கருத்துச் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாது அரிய மான உதவியாளர்களாக இச்சிவனடியார்கள் காணப்ப
இவ்வளவு மக்களின் வாழ்விலே ஒளி விளக்கை இவ்வளவு தசாப்பதங்கள் கழிந்தும் மாறாது இ ஒரு நபர் உலக மக்களினால் ஏற்றுக்கொள்ள முடியும் என்கிறது விஞ்ஞானம். இத்தனை நூ மக்கள் ஏற்பை உணர்த்துகின்றது. இவ்வ: பெருமையை உலகுக்கு எடுத்துரைப்போம் இடுவோம்!
R. TüDuIIT திருக்குடும்ப கன்னியர்மடம் கொழும்பு ※ 犯
 
 
 
 

துரை ஆகிய நூல்களை படைத்தவரும் “அரிது யவருமான ஒளவைப் பிராட்டியாரும் ஒரு பெண் பிய ரீதியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ட்டவரே புனிதவதியார் என்ற இயற்பெயரை இவ்வடியார்களின் வாழ்க்கை வரலாறு இக்கால கட்டியெழுப்ப அத்திவாரங்களாக காணப்
r, மாணிக்கவாசகர் போன்ற சிவனடியார்களின் டு காட்டினார். குறிப்பாக சேந்தனார் எனும் வரின் பெருமைகளை உலகுக்கு மிளிற்றியவர் ட யோகர் சுவாமிகள், ழரீலழர் ஆறுமுகநாவலர், ள் ஆங்கிலேயே காலத்தில் அழிந்து கொண்டு டாற்றினார்கள்.
க காணப்பட்டு வந்தது. சங்கம் வழிபாடு என்பது
இறைவனுக்கு அடுத்தபடியாக கருதப்படும் களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு விடயமாக
பங்காற்றும் நபர்களாகக் காணப்படுகிறார்கள். த்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று லத்திலே கோயிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே $கு சிறந்த விளக்கத்தை பல்வேறு அடியார்கள் டப்பிறவியை சிறந்த முறையில் வழிநடத்தும் டுகின்றார்கள்.
ஏற்றுபவர்களாக காணப்படுபவர்களின் பெருமை ருப்பது பிரம்மிக்கத்தக்க ஒரு உண்மையாகும். Tபடும் ஒரு சந்தர்பத்திலே நிலைத்து இருக்க ற்றாண்டு கழிந்தும் சிவனடியார்கள் இருப்பது ாவு சிறப்பு பொருந்திய சிவனடியார்களின் என மாணவர்களாகிய நாம் திடசங்கற்பம்
SIVASAKTHY 2009 sausi 2oo9 SIVASAKTEN

Page 138
தென்னாட்டுப் பகு
நாம் காணும் இப்பிரஞ்சத் தோற்றத்திற்கு மூலக் என்னும் பஞ்ச பூதங்களாகும். இது மெய் Qa6T6T6ITLUL ULL SD 60ÖT60DLD.
சிவபெருமான் இப்பஞ்சபூதங்களினிடமாகவும்
இப்பிரபஞ்சத்தை படைத்து. காத்து, அழித்து, சைவத் திருமுறைகள் எல்லாம் எடுத்து இயம் போற்றித் திருவகவலில்.
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி" எனப் போற்றி வணங்குகின்றார்.
தென்னாட்டுச் சிவாலயங்களில்,
நிலம் ஆகிய பிருதுவித்தலம் திருவாரூர் நீர் ஆகிய அப்பத்தலம் திருவானைக்கா தீ ஆகிய தேயுத்தலம் திருவண்ணாமலை வளி ஆகிய வாயுத்தலம் திருக்காளத்தி வெளி ஆகிய ஆகாயத்தலம் சிதம்பரம்
இத்தலங்களில் அவ்வவ் வடிவிலே சிவபெருமான்
திருவாரூர் (பி
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் புற்றிட கொடுக்கிறார். பெருமானை திருமூலட்டானேஸ்ள அழைப்பர். அம்பாள் கமலாம்பிகை, தீர்த்தம் மூலாதாரமாய் இருப்பதால் திருமூலட்டானம் பூசித்தமையால் பூங்கோயில் எனவும் படும்.
"திருவாரூர்த் தேரழகு, திருவாரூர்ப் பிறக்கமுத்த சோழன் மகனைத் தேரால் நெரித்து நீதிசெய் திருத்தொண்டர்த் தொகை பாடிய தலமும் இதுே
 
 
 

ந்சபூதத் தலங்கள்
கூறுகளாயுள்ளவை நிலம், நீர், தீ, வெளி, வளி ஞ்ஞானிகளாலும் விஞ்ஞானிகளாலும் எற்றுக்
நின்று ஆன்மாக்கள் உய்வடைவதற்காக மறைத்து, அருள்கின்றார். இவ்வுண்மையைச் புகின்றன. இதனை மாணிக்க வாசக சுவாமிகள்
காட்சி கொடுத்து அருள்புரிகின்றார்.
● ருதுவித்தலம்)
ங்கொண்ட (நிலம்) பெருமானாகச் சிவன் காட்சி பரர். வன்மீகநாதன், புற்றிடங்கொண்டார் எனவும்
கமலாயம், ஆறு ஆதாரங்களில் இத்தலம் எனச் சிறப்பாக அழைக்கப்படும். பூமாதேவி
தி” என்பன தெய்வீக வாக்குகள். மனுநீதி கண்ட து அனைவரும் அருள் பெற்ற தலம். சுந்தரர் வ. இது சோழ மண்டலத்தில் உளது

Page 139
திருவானைக்கா
சோழ நாட்டில் திருச்சிக்குப் பக்கத்தில் உள்ள விளங்குகின்றது. வெண்ணாவல் மரத்தடியில் ஜம்புகேஸ்வரம் எனவும் அழைக்கப்படும். வெ. ஆனை வழிபட்டதால் ஆனைக்கா எனப் பெயர் (
அப்புத்தலம் என்பதற்கேற்ப கருவறையில் சுவா சுவாமி ஜம்புநாதர். அம்பாள் அகிலாண்டே கருவறையில் ஒன்பது வாயில் கொண்ட சாளரம்
காளிதாசப் புலவர் அகிலாண்டேஸ்வரியின் அரு கோபுரங்களையும், நீண்டுயரந்த மதில்களையும்
திருவண்ணாமை
பஞ்சபூதத் தலங்களில் தேயு (அக்கினி)த் தல தேடிய பிரமவிட்டுணுக்களுக்குச் சிவபெருமான் திருக்கார்த்திகை விளக்கீட்டிலன்று அப்பெருஞ் ஆதாரங்களில் மணிபூரக (தொப்பூழ்த்) g5T60TLDITS
இலிங்கோற்பவரின் மூலத்தானம் திருவண்ன முழங்கால்களுக்குக் கீழ் அருவம், சுற்றிலும் தி கீழ் நோக்கியும், திருமுடிப்புறம் பிரமா அன்னட் தாழம்பூவும் காட்சியளிக்கும் லிங்கோற்பவராக ே
பெருமான் அருணாச்சலேசர் எனும் அண்ணாமை அண்ணாமலையார் திருக்கோயில் மிகப் டெ முந்நூறுக்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள. கிரிவு அற்புத தரிசனமாகும். சூழவுள்ள மலைகளின் செய்வதைக் காணலாம்.
திருக்காளத்தி
தமிழ்நாட்டின் வட எல்லையில் ஆந்திர மா காளாகஸ்தி, தென்கயிலாயம் என்றும் அழை எரியும் திருவிளக்குகளில் ஒன்று காற்றினால்
V 2009 san :
 
 

() " (அப்புத்தலம்)
ா தலம். பஞ்சபூதங்களில் (அப்பு) நீர்த்தலமாக ) (ஜம்பு) சுவாமி எழுந்தருளி இருப்பதால் ள்ளை யானையும் சிலந்தியும் வழிபட்ட தலம். பெற்றது.
மியின் அடியில் நீர் சுரந்துகொண்டே இருக்கும். ஸ்வரி. சுவாமி மேற்கு நோக்கிய சந்நிதி உள்ளது.
நள் பெற்றுக் கவிமழை பொழிந்தவர். உயர்ந்த
உடைய பெரிய கோயில்.
ல தேயுத்தலம்)
மாக விளங்குவது திருவண்ணாமலை. அடிமுடி ஜோதிப் பிழம்பாகக் காட்சி கொடுத்த தலம். சோதியை மலைமேல் காணலாம். இது ஆறு கும்.
ணாமலை. நடுவில் சிவபெருமான். அவரது ப்பிழம்பு திருவடிப்புறம் திருமால் பன்றியுருவில் பறவை வடிவில் மேல் நோக்கியும், அருகில் பெருமான் அருள்புரிகிறார்.
ல நாதர். பெருமாட்டி உண்ணாமுலை அம்மை. பரிது. ஏழுதிருச் சுற்றுக்கள் உள. இதனுள் பலம் எனும் மலை வலம் வநது வழிபடுதல் ஒரு சாரல்களில் பலமுனிவர்கள் இன்றும் தவஞ்
family gigaob)
நிலத்தில் உள்ள வாயுத்தலம். காளாஸ்திரி க்கப்படும். காளத்தி நாதனுடைய சந்நிதியில் அசைக்கப்பட்டார் ல எந்தக் காலத்திலும்

Page 140
அசைந்து கொண்டேயிருக்கும் கண்ணப் சிவபெருமானுக்கு அப்பி அருள் பெற்றதலம் அமைந்துள்ள திருக்காளத்தி மலையிற் நிலத்திலும் பெருங்கோயில் உள்ளது.
ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், ! பஞ்சலிங்க மூர்த்தியாகச் சிவபெருமான் கருவை
சிதம்பரம் (ஆ
பூலோகத்தின் இதயத்தானமாயிருப்பது சிதம் சொல்லப்படும். இங்கு சிவபெருமான் நடராச மூ இயக்கி ஆன்மாக்களை உய்வித்தற்காகப் படை எனும் ஐந்தொழிகளையும் புரியும். பஞ்சகிருத் இருக்கிறார். அவர் ஆடாதுவிட்டால் உலகம் ஆ அசையாது சவமாகும். எமது இதயத்திலும் அவ
தில்லை மரங்கள் அடர்ந்திருந்தபடியால் திருத் இருப்பதால் சிதம்பரம் (சித்அம்பரம், ஞானவெ: பொன்னம்பலம் என்றும், தரிசிப்பவர்க்கு முத் போற்றப்படும்.
நன்றி ஐரோப்பிய சிவநெறிக் கழகம்
 
 

நாயானார் தன் கண்ணைத் தோண்டிச் பொன்முகலி (சுவர்ணமுகி) ஆற்றின் கரையில் பெருமான் எழுந்தருளியுள்ளார். மலைச்சாரல்
த்தியோசாதம் எனும் ஐந்து முகங்கள் கொண்ட றயில் இருந்தருள் புரிகிறார்.
ஆகாயத்தலம்)
பரம். இது கோயில் என்றும் சிறப்பித்துச் Dர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். உலகத்தை த்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் தியத் திருடனம் எந்நேரமும் ஆடிக் கொண்டே அசையாது. எமது இதயம் ஆடாவிட்டால் உடல் ரே இருந்து அசைவிக்கிறார்.
தில்லை என்றும், ஞான வெளியாகப் பெருமன் வி) என்றும், பொன்னோடு வேயப்பட்டிருப்பதால் தி கொடுப்பதால் பூலோக கைலாயம் என்றும்

Page 141
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே'
இது உலகின் இயக்கமே அன்பு தான். அன்பின் வேண்டும். எமக்கு இறையுணர்வை உண்டாக் அனைவரும் அறிந்த ஒன்றே. அவை சரியை, கி
உமது உடம்பினாற் செய்யப்படும் எல்லாவை தொண்டாவது அன்பின் வழி ஒய்யப்படுகின்றது
கோயிற் தொண்டுகளைத் தவிர பெரியோர்களு பராமரித்தல். சமூக சேவை செய்தல் என்பன திருவாசகப் பாடல்களை எடுத்துக் கொ6 உள்ளங்களை உருக்கி அன்பு நெறியின் வ சிவம்' என்பதை உணர வைக்கின்றது.
அன்பு நெறியாகிய 'அன்பே சிவம்' என்பதில் பெறுவதுடன் எமது அறிவும் வளர்கின்றது. இன்பங்களையும் அனுபவிக்கின்றோம். எமத வாழ்க்கையும் சிறப்படைகின்றது. உள்ளத்து சமரசமும் உயர்ந்த அறமும் தளைக்கின்றன ஒவ்வொரு மதமும் கூறுகின்றது. நாம் எப் பழகினோமேயானால் இந்த உலகில் எம்மிடை எல்லா விதமான பூசல்களும் அழிந்து ஒழி விரதமிருந்து உடம்பை வருத்த வேண்டிய காடுதிரிய வேண்டியதில்லை. உலகிலுள்ள உ யோகர் சுவாமிகளின் நற்சிந்தனை கூறுகின்றது
|f E
யாதும் நமது ஊர், யாவரும் நமது கே நன்மையும் தீமையும் நாம் தரவருவன பிறரால் அன்று என்பதை எல்லா
அன்புள்ளங்களும் தம் மனதில் நிலை
எல்லா இடத்திலும் எல்லாரிடத்திலும் ஈ நற்சிந்தனையை மனதிற் கொண்டு 'அன்பே சி:
தி. பிரியதர்ஷன் வர்த்தகப்பிரிவு 2010ம் ஆண்டும்
 
 

திருமூலரின் திருமந்திரப் பாடலாகும். இந்த வழி நின்று தான் நாம் இறைவனை வணங்க
$கும் வழிகளாக நான்கு வழிகள் இருப்பது நாம்
கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும்.
கத் தொண்டுகளும் சரியையாகும். இச் சரியைத் . இதுவும் நாம் அறிந்ததே.
ஒளுக்குச் சேவை செய்தல், அவர்களை அன்புடன் அன்பின் வழி செய்யப்படுகின்றன. எமது தேவார ண்ைடேமேயானால் அவை ஒவ்வொன்றும் எம் ழியில் எம்மைச் செல்ல வைக்கின்றது. 'அன்பே
நின்று ஒழுகுவதன் மூலம் நாங்கள் உளத்தூய்மை ாம் அவற்றினால் கிடைக்கும் நன்மைகளையும், உள்ளத்திலும் உறுதி வளருகின்றது. உலக உறுதியும், அன்பும் பெருகப் பெருகி உலகில் தன்னுயிர்போல் மன்னுயிரையும் நேசி' என்றே ம்மைப் போல் பிற உயிர்களையும் நெசிக்கப் யே எந்த விதமான வேறுபாடுகளும் தோன்றாது. ந்து விடும். இறைவனை அடைவதற்கு கடும் தில்லை. காய்கனி உண்டு, காயம் ஒறுத்துக் உயிர்களை வெறுக்காது வையகத்தில் வாழுமாறு 1. ‘சிவ சிவ' என்பது சிவகதியாகும்.
5
நிறுத்த வேண்டும்.
சனைக் காண்’ என்ற யோகர்சுவாமிகளின் வமாகி வாழ்வோமாக
137

Page 142
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில்
மேன்மைகொ
சைவ முதலியாராம் நாற்குரவரும், நாயன்ம தவறாநெறி சைவநீதியாகும். கல்தோன்றி, மன சைவநிதியாம். நான்மறைகளும் போற்றி நி சிறப்புக்களை தன்னகத்தே தேக்கி வைத்துள் முழுமுதற் கடவுளாம் இறைவனார் அருளிய தலையாய கடமையும் பொறுப்புமாகும்
"அரிது அரிது மா
அரிதான இம் மானிடப் பிறவியை எடுத்த நாம் செய்ய வேண்டுமே அல்லாமல் அதன் சீரழிவுக்கு
இருக்கு வேதம், சாம வேதம், யசுர் வேதம் நான்மறைகளும், சைவசமயியாகப் பிறந்த ஒவ்ே முறையையும், மோட்சம் செல்லும் வழியையும் அருத்துதல், மாமிசம் புசித்தல், கள்ளுக் குடித் சைவசமயத்தவர் ஒவ்வொரு வரும் துறக்க வேை என சமயமுதலியர் யாவரும் மொழிந்து செ வாழ்க்கை முறையை, நாமும் பின்பற்றும் வகைய காட்டியுள்ளனர். பிறரிடம் இன்சொல் பேசுதல், என்பவற்றையே நற்பண்புகள் என புராணங்க இதனைத்தான் திருமூலர் திருமந்திரத்தில்,
"யாவர்தமாம் இறைவற்கொரு பச் யாவர்க்குமாம் பசுவுக்கொரு வா யாவர்க்குமாம் உண்ணும் போெ யாவர்க்குமாம் பிறர்க்கு இன்றுை
என பாடிச் சென்றுளளார். எம்மைப் படைத்த
கொண்டாவது பூஜித்தல் நன்று, கற்பகதருவாம் க உணவின்றித் துடிக்கும் உயிர்களுக்கு இரங் இன்னுரை பேசுதல் நன்று, என இப்பாடல்வரிகள்
சைவசமயத்தவர் ஒவ்வொரும், மோட்சம் அணி நோக்கமாகக் கொண்டு வாழ வேண்டும் என நாயனாரும், திருஞானசம்பந்தநாயனாரும் மாணி
 
 

மேற்பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
‘ள் சைவரீதி
ார் அறுபத்து மூவரும் நல்கிச் சென்ற நீதி ன்தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய நீதி ற்கும் நன்னிதியாம் சைவநிதி. இத்துணை ள சைவநிதியினை மேன்மையுறச் செய்வது,
மானிடப்பிறவியில் நம் ஒவ்வொருவரினதும்,
விடராதல் அரிது"
ஒவ்வொருவரும் சைவநெறியை மேற்மையுறச் துணையாக அமையக் கூடாது.
, அதர்வன வேதம் போன்ற நீதி புகட்டும் வொரு மானிடனும், வாழவேண்டிய வாழ்க்கை புகட்டி நிற்கின்றன. பொய் பேசுதல், ஊண் தல், கொலை, கர்ப்பழிப்பு, சூதாட்டம் என்பன ன்டியதும், மறக்க வேண்டியதுமான விடயங்கள் ன்றுள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் தம் பில், செவ்வனே சைவநிதி தவறாமல் வாழ்ந்தும் ஏழைகளுக்கு இரங்குதல், உண்மை பேசுதல் ளும், இதிகாசங்களும் எடுத்துரைக்கின்றன,
99.
disogo
புறை, தாரு கைப்பிடி, ர தானே"
எல்லாம் வல்ல இறைவனுக்கொரு பச்சிலை ாமதேனுவுக்கு உணவளித்தல் நன்று, உண்ண நதல் நன்று, சகொதரராய் பிறரை மதித்து விளக்கி நிற்கின்றன.
டதல் அதாவது, வீடுபேறு அடைதலையே திருநாவுக்கரசு நாயனாரும், சுந்தமூர்த்தி கவாசகரும் பாடிச் சென்றுள்ளனர்.
IVA KTIV

Page 143
二
"மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற “உழவாரப் படையாளி” எனப் பெயர் பெற பஞ்சத்தை போக்கும் பொருட்டு தேவாரம் திருஞானசம்பந்தர். கோயிலுக்குச் சென்று, புரா மணிவாசகரும் முக்தி அடைந்தனர் இவ்வ ஒவ்வொருவரும் உய்யும் வழியைக் வாழ்ந் சைவநிதியை வளர்த்தார்கள்?
ஆறுமுகநாவலர், காரைக்காலம்மையார், சேக் யாவருமே நாம் முன்னோடிகளாக போற்றித் து:
இவர்களுள் குறிப்பாக ஆறுமுகநாவலர், விர துரைத்துள்ளார். "மனம் பொறிவழிப் போகாது விடுத்தேனும் மனம், வாக்கு, காயம் என்றும் என வரையறுத்தார். ஒரு பொழுதேனும், இ( புகழ்பாடி நாள்முழுவதும் உணவுண்ணாது இ போன்றவற்றை விரதங்கள் நோற்கும் வழிமு: வினைப்பயனைப் போக்கி, வீடுபேறு அடையும் விஞ்ஞான ரீதியில், நீண்ட ஆயுளுக்கு துணை பட்டுள்ளது. அது மட்டுமன்றி காலை துளசிக்கன்றுகளைச் சுற்றி வலம் வருத6 புத்துணர்ச்சியுடனும் செயலாற்ற துணைபுரிக கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், இன்றோ உருண்டு கொண்டிருக்கு பாதையை நோக்கி விரைந்து கொண்டுள்ளது. நாகரிகமற்ற செயன்முறைகள் எனத் தூற்றி நி இத்தகைய இன்னோரன்னப் பல சிறப்புக்கள் அழிவுறச் செய்யாமலும் மேன்மையுற செ கடமையல்லவா.
"மேன்மை கொள் சைவநிதி
R. பைரவி பிஷப்ஸ்கல்லூரி கொழும்பு
 
 
 
 
 

கூற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து ற்றார் திருநாவுக்கரசனார் திருவீழிமிழலையில், பாடி படிக்காசு பெற்றுதவி, முக்தி அடைந்தார் ாண படனம் செய்து இறைவன் புகழ் பாடி சந்தரம், ாறு நாயனார் நால்வரும் மானிடப் பிறப்பில் து காட்டிச் சென்றுள்ளனர். இவர்கள் மட்டுமா
கிழார், திருவள்ளுவனார், ஒளவைப் பிராட்டியார் திக்கத்தக்க வேண்டிய மகான்கள்.
ரதத்தின் மகிமையை உலகத்தாருக்கு விதைத் து நிற்றற் பொருட்டு உணவை சுருக்கியேனும், மூன்றினாலும் இறைவனை வழிபடுதலே விரதம்" ரு பொழுதேனும் உணவை விடுத்து இறைவன் ரவில் மட்டும் பாலும், பழங்களும் அருந்துதல் றைகள் எனக் கூறினார். இறைவனை வணங்கி, பொருட்டு விரதம் நோற்றதும் நெறிமுறையானது, னபுரியும் என விஞ்ஞானிகளால் எடுத்துரைக்கப்வேளையில் சூரிய நமஸ்காரம் செய்தல், ஸ் என்பனவும், மனிதனை சுறுசுறுப்பாகவும், கின்றன எனவும் விஞ்ஞான ரீதியாக எற்றுக்
ம் இவ் அருமை உலகில் சைவநிதி அழிவுப் சைவசமயம் போற்றி நிற்கும் நெறிமுறைகளை ற்கும் துஷ்டர்களும் இக்கலியுகத்தில் உள்ளனர். ளை உடைய சைவநிதியை அவமதியாமலும், Fய்வது நம் ஒவ்வொருவரினதும் தலையாய
விளங்குக உலகமெல்லாம்"

Page 144
܊
출
==
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில்
நன்றி மறப்பது
ஓர் ஊரில் வசந்தன் எனும் சிறுவன் தாய் மீனா சிறுவன். ஓரளவே படிப்பான். அவனுக்கு தாய் மீ ஒற்றைக் கண் பார்வையுள்ளவர் ஆனால் மீ எல்லையற்ற பாசம் கொண்டவர். அவன் படிப்பி பணம் சம்பாதிப்பவர்.
ஒரு நாள் வசந்தனின் பாடசாலையில் பரி வசந்தனுக்கும் ஒரு பரிசில் இருந்தது. ஆனால் வ ஆனால் தாய் மீனாட்சிக்கோ பள்ளி ஆசிரி கவலைப்படவில்லை. விழாவிற்கு சென்ற கதைத்துக்கொண்டிருந்தான். மீனாட்சியைப் பார் இவளா உன் அம்மா? கண்ணில்லாமல்-இருக்கிற உன் அம்மா அழகானவள் என்றல்லவா நிை கொண்டுளார்" எனக் கூறினான். இதைக்கேட்டு வ
வீட்டிற்கு வந்தான் வசந்தன். அங்கு தாயார் வைத்திருந்தார். வசந்தன் காலால் எட்டி உதைத் மானம் கப்பலேறிவிட்டது. நீ என் தாயல்ல, என் வசைபாடினான். இவற்றைக் கேட்ட தாய் மீனாட் பிரிவதற்காகவே படித்தான் கடுமையாக வெளிநாட்டிற்குச் சென்று ஒரு பெண்ணை திரும வாழ்க்கையைக் கழித்தான்.
ஒரு நாள் அவன் வீட்டு அழைப்பு மணி த அழைத்தது. வசந்தனின் பிள்ளைகள் சென்று வாசலுக்குச் சென்றான். அங்கு அவன் வந்திருத காரணம் அங்கு நின்றது அவன் தாய் மீனாட்சி. நாடு கடந்து வந்தேன்? ஏன் இங்கும் வந்து என்ன உடனே தாய் மீனாட்சி "நான் உன்னைத் தொந்த கூறிச் சென்றார்”.
சிறிது நாட்களுக்குப் பிறகு வசந்தன் வீட்டிற்கு வாசித்துவிட்டு திகையடைந்தான். அதில் "தாய் இ உடனே சென்றான். அதற்குள் மீனாட்சியின் உட6 பாட்டி வசந்தனிடம் கடிதமொன்றைக் கொடுத்து
KTHY, 2000 da da 2009
14.
 
 

கீழ்ப்பிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
து நன்றன்று
ட்சியுடன் வாழ்ந்து வந்தான். வசந்தன் ஏழைச் னாட்சியை சிறிதும் பிடிக்காது காரணம்? அவள் னாட்சியோ தன் மகன் மீது கடலைப்போல் ற்காக வீடு வீடாகச் சென்று பாத்திரம் கழுவி
சளிப்பு விழா இடம்பெறவிருந்தது. அதில் சந்தன் விழாவிற்கு தாயை அழைக்கவில்லை. யை மூலம் தெரியவந்தது. அவர் சிறிதும் ார். அங்கு வசந்தன் நண்பர்களுடன் த்த நண்பர்களுள் ஒருவன "டேய், வசந்தா! ாளே?” எனக் கேட்டான். மற்றொருவன் "நான் னைத்தேன். இவ்வளவு பயங்கர முகத்தைக் சந்தன் உள்ளுக்குள் புழுங்கினான்,
அவனுக்காக தான் உண்ணாமல் உணவை தான். "நீ ஏன் அங்கு வந்தாய்? உன்னால் என் னை உயிருடன் கொல்ல வந்த பேய்!” என்று சி அழுதார், புழுங்கினார். தன் தாயை விட்டு உழைத்தான். புலமைப்பரிசில் கிடைத்து ணம் செய்து குழந்தைகளுடன் இனிமையாக
ன் வழமையான குரலில் வீட்டிலுள்ளோரை கதவைத் திறந்தனர். கூச்சலிட்டனர். உடனே வரைப் பார்த்தான், அவன் கண்கள் சிவந்தன. "ஏன் இங்கு வந்தாய்? உன பார்ப்பதற்காகவா ன தொந்தரவு செய்கிறாய்?" எனக் கேட்டான். ரவு செய்தால் மன்னித்துக் கொள்ளப்பா எனக்
த் தநதி வந்தது. அதில் எழுதியிருந்ததை றந்துவிட்டார். உடனே வரவும்" என்றிருந்தது. தகனம் செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒரு “இது உன் அம்மா, உன்னிடம் கொடுக்கச்

Page 145
சொன்னது" என்று கூறிக் கொடுத்தார். அதில் இது நான் உன்னிடம் பல வருடங்களாக வருடங்களுக்கு முன் நீ உன் தந்தையுடன் இறந்தார். நீ உன் ஒரு கண்ணை இழந்தாய். இன்று நீ நன்றாக இருப்பது எனக்கு இன்பத்தைத்
இதைப்பார்த்து வசந்தன் அழுதான், குழறினான் மறந்து அவரை கடுமையாக வசைபாடினேன். செய்யமுன் ஒரு கணமேனும் பார்க்கவில்லையே
இருந்தும் என்ன பயன் நன்றி மறந்ததின் வினை
M. வைஷ்ணவி பிஷப்ஸ் கல்லூரி கொழும்பு
SIVASARTHY2009 as loos
 
 
 
 

பின்வருமாற எழுதியிருந்தது. "மகனே வசந்தா மறைத்து வைத்த உண்மை. பதினைந்து சென்றபோது வாகனம் மோதி உன் தந்தை நான் என் கண்னை உனக்குக் கொடுத்தேன். தருகிறது. வாழ்க வளமுடன்"
"நான் என் அன்னை எனக்கு செய்த உதவியை அதன் பலனாக என்னை ஈன்ற தாயை தகனம் !" என அழுதான்
இது
41

Page 146
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில்
ஊருடன் பகைப்பி
பார்க்குமிடமெங்கும் பச்சைக் கம்பளம் விரித்த சிதறி கிடப்பது பேல அங்குமிகுமாக அன்ன எவராலும் நிறுத்த முடியாது என்ற பாங்கில் அவன் மனதிலும் சஞ்சலத்தை உண்டு சிறுபிள்ளைகூடச் சொல்லும் அளவுக்கு அை நோக்கி செல்லும் வழியில் குறுக்கிடும் ஒருவரும் இல்லை. தடித்த உடம்பும், முறு விழிகளில் பாசத்தை மறைத்துவைத்திருக் “வெள்ளையாகக் கொண்டிருப்பவர், பூவிரு மனையாளோ, அன்பு, கனிவு, பாசம் அறியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத் பாசம் கொண்ட அம்மையார். இந்த வனப் மனைவி பற்றி சொல்லியாயிற்று அவரது மக்க
இந்த தம்பதிகள் தவமாய் வமிருந்து பெற்ற கு பாலய வயதில் பட்டணத்துக்கு சென்று "ஓ பிள்ளையை, சிறு வயதில் தனியே படிக்க
கடிந்து கொள்ளும் உள்ளங்கள் வேனி இவர் பொன்ற கண்ணீர் துளிகளை கண்டி கவலையாயிருப்பினும் அதனை மறைத்துக்ே போலியான சகஜ வாழ்வு எனும் திரை கிழிய பிரிந்த கிருஷ்ணவேணி பட்டதாரியாக மீண்டும்
ஊர்த்திருவிழா போல் கூடியிருந்த மக்கள் தாவணியில், தலை நிறைய பூவைத்த, பொ அன்னநடை போட்டு வருவாள் என்ற எத உடையில், கூந்தலில்லாமல், கறுப்பு கண்ண கொண்டு வரும் பொது சுக்கு நூறாக உடை மார்பை துளைத்து வெளியே வந்தது. பாசமி
பாசத்தால் அவன் வாயில் இருந்து புறப்பட்ட இருப்பா, நீங்கா போங்க” பண்ணையார் மேலி சிறிது தளர்ச்சியை கொடுத்தது.
 
 

ல் மத்தியபிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
ண் வேருடன் கெடும்
நாற் போல் எழில் தரும் வயல்வெளி நடுவே, பஞ்சு ாப்பட்சிகள் துள்ளி விளையாட, அருவி என்னை சலசல என ஓடிக்கொண்டிருந்தது. கள்வனையும்,
பண்ணும் இந்த இடம் பூவிநந்தவனம் என னவரும் அறிந்த இடம். மதுரையிலிருந்து தெற்கு இவ்விடத்தில், மலையமாருதததை அறியாதவர் க்கிய மீசையும், ஒளிபொருந்திய அதிகாரமிக்க கும் பார்வையும், மனசு போல் உடையும் ந்தவன பண்ணையார் மலையமாருதம். இவர்
முதலியவற்றின் உரு. லட்சுமி அம்பாளை துவது "என்னை பெற்ற தாயென்றே", அந்தளவு புகளுடன் மிளிரும் இடம், பண்ணையார், அவர் 6?
குழந்தை கிருஷ்ணம்வேனி. தவப்புதல்வியானாலும் ஹாஸ்டலில்" நின்று படித்து வருகிறாள். பெற்ற அனுப்பினானே, இவனுக்கு பாசமில்லையா என களைவிட்டு பிரியும்போது, மாருதம் சிந்திய முத்து ருந்தால், இந்த கோபம் வந்திருக்காது. கொண்டு ஊரை வளர்த்துவந்த பண்ணையாரது
இருபது வருடங்களாயிற்று. ஆம், ஐந்து வயதில் ஊர் திரும்புகிறாள்.
ர் எதிரிபார்த்த கிருஷ்ணவேனி, சக்தி போல் ட்டுவைத்த, கால் சலங்கையின் சந்தத்திற்கேற்ப திர்பார்ப்பு கிருஷ்ணவேனியை அரைகுறையான ாடியுடன், காதில் வளையம், காலில் நூல் கட்டிக் ந்தது. அதிர்ச்சி மாருதத்தினதும், லட்சுமியினதும் ல்ெலா கட்டையாயிருந்த மாருதத்திற்கு கிடைத்த வார்த்தை “பட்டணத்து பொண்ணு; அப்பிடித்தான் ருந்த நம்பிக்கை முதன்முதலாக மக்கள் மனதில்

Page 147
பின் நாளாக நாளாக, கோயிலுக்கு அரைகு
குறைந்தவர்களை அதட்டினாள், மிரட்டினாள், ே சென்றவர்கள் திரும்பி வந்தது மாருதம் ஐய கருணை? என்ற கேள்விக்குறிகளுடனே
உடந்தையாயிருந்து ஏழை எளியவரின் அன் ஏற்றார். வேனி பேச்சை கேட்டு பலரை (ஏழைகை
இரண்டு வாரங்களுக்கு முன்பு இவரது பன வெளியூரார். இவரது நற்குணம், பாசம் எனும் வ6
அளவுக்குமீறிய நடத்தையுடைய வேனியின் குறு பண்ணையார் விட்டு வாசல்வரை அழைத்து 6 மலைபோல் நின்றார். தனிமரமாக, சுற்றி ஊரார் வைக்கும் போது, துணைக்கு ஆறுதல் அளிக்க போது. உணர்ந்தார், “ஊருடன் பகைக்கின் ே நாள் எரிக்கப்பட்டது. சடலம் தூக்கக்கூட நாலு ( ஒருத்தரில்லை!!!
"வாழ்வது பல நானில்லை - வீழ்
வீழும் வரையில் உறவு, ஊர் என கூட்டை கட்டினால். வாழ்வு வா
சு.சஷ்மிகா பிஷப்ஸ் கல்லூரி கொழும்பு
 
 

றை நவநாகரியத்துடன் சென்ற வேனி, வசதி வலைக்காரர்களை அடித்தாள். நியாயம் கோரி ஏன் இப்படி? நியாயம் இல்லாமல்? பாசம்,
மகளின் அனைத்து செயல்களுக்கும் பையும் ஆதரவையும் இழந்தார். ஊர்பழியை )ள) துன்புறுத்தினார்.
ன்ணையில் வேலை செய்தவர் அனைவரும் லையில் சிக்கி பிறர் வெறுக்கும் குணமாகியது.
றும்புத்தனம் இறுதியில் கையில் குழந்தையுடன் வந்தது, கழுத்தில் மாங்கல்யம் இன்றி மாரதம் பழைய கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒருவரும் இல்லாத போது. ஊர் இல்லாத வருடன் கெடும்” என்று. இவரது சடலம் அடுத்த பேர் இல்லை, வேனியின் கதிக்கு ஆறுதலளிக்க
வது நிச்சயம்
iற சிறு ழ்வாகும்"

Page 148
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் தன்னுயிர் பேல மணி
ஏதோ சில தேடல்களுடன் தொடங்கியது ஆலயமணி ஓசை ஒலிக்கத்தொடங்கியது. ந( ஓசைகள் அவளை இம்சிக்கத்தொடங்கியது. பூக்களின் வாசனை அவளை சாந்தப்படுத்த வாசலை நோக்கி நடந்தாள். சாலையில் கடந் மனதினுள் இரைச்சல் அதிகமாகவே இரு ஆலயமணி ஓசை ஒதுவார்களின் பஞ்சபுராண பட்டு எதிரொலித்தது வீதிகளில் வலம்வரத் இறைவனும் தயாராகத் தொடங்கிய நேரமது. ே வர்ணம் பூசிக்கொண்ட வீதியோர வீடுகள், நட்ச புன்னகைகள், தோரணம் கட்டிக்கொண்டு ' எல்லாமே மக்களின் மகிழ்ச்சிகளை பறைசாற் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாய் இல்லை, அவ மெளனத்துக்கு தடைபோடதான் முடியும தோற்றுப்போனவன்தான்.
சாரதா கோவிலை அடைந்துவிட்டாள் அவள்மு கோவில். அவள் உள்ளே செல்லவில்லை. செ நோக்கினாள். அவளது ஜீவனற்ற கண்கள் அ நெடுநேரம் அங்கேயே நிற்பாள். அவளுக்காu இன்று நேற்றல்ல 18 வருட வழக்கம் அவள் மு அதிகம் அவள் கண்கள் வினா எழுப்பும் இறை: நடந்தது.
சாரதா கோவில் முன் நின்றாள் உள்ளிருந்த c எண்ணி தோற்றுப்போயின. கண்களை மூடி நி ஒரு ஜோடிகைகள் நீண்டது. கண்விழித்து பார்த் தோற்றம். உடல்மெலிந்து, முகம் சுருங்கி கொ இழந்த தோற்றம். ஆனால் கண்ணிர் வழிந்தோ அவள் உள்ளத்தினுள் ஒரமாய் இருந்தது.
அவளுக்கு. நினைவுகளுடன் போராடி தோற்ற சற்றுத்தயங்கியவாறே அவன் சொன்னான் "ந அவன் சாரதா மகன். அவளுக்கு ஒரு கை
 

) மேற்பிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
ர்ணுயிரையும் நினை
போலிருந்தது அந்த இரவு அருகிலிருக்கும் டுநிசிக்கான பூஜை மணி அது. இனம் புரியாத சாலை ஓரங்களில் ஏதோ சில பெயர் தெரியா எண்ணி தோற்றது. இதயம் படபடக்க கோவில் துபோன வாகனங்களின் இரைச்சலைவிட அவள் ந்தது. இருளைக்கிழித்துக்கொண்டு ஒலித்தது தோத்திரங்கள் மெல்ல கோவில் தூண்களில் தொடங்கின. திருவிழாவிற்காக ஊர்மட்டுமல்ல பொங்கும் பாடல்கள், பெருகும் அதன் இசைகள், ஈத்திரங்களுக்கு போட்டியாய் மின்னிடும் மானிடர் ஆடம்பரமாய் காட்சியளிக்கும் தெருமுனைகள் றின ஆனால் அவளுக்கு மட்டும் இதெல்லாம் ளுக்கு எதுதான் மகிழ்ச்சி அளிக்கும்? அவள் ா? அந்த இறைவன் கூட அவளிடம்
bன்னே பெரும் பிரம்மாண்டமாய் காட்சியளித்தது ல்லவும் மாட்டாள். வாசலில் நின்று இறைவனை ந்த தில்லைகூத்தனை நோக்கி வினா எழுப்பும் ப் தோன்றினாள் திரும்பிசெனறுவிடுவாள். இது, )கச்சுருக்கங்களைவிட அவள் மனசுருக்ககங்கள் வன் மெளனமாயிருப்பான். இப்படித்தான் அன்றும்
தோத்திர பாடல்கள் அவள் மனதை சாந்தபடுத்த ன்று கொண்டிருந்த அவள் கால்களை, நோக்கி தாள். அவள் காலடியில் ஒருவன்; நடுத்தரவயது ஞ்சம் மூப்பை காட்டியது. அவன் கண்களில் ஒளி டியது. அவனை இதற்கு முன் பார்த்த ஞாபகம் ஆனால் நினைவுபடுத்த முடியாமல் இருந்தது அவள் வாய்திறந்து கேட்டாள் "யாரப்பா நீ?" ான். உங்க பையன் விஸ்வா." "விஸ்வா', ணம் பூமிகாலடியில் நழுவுவது போலிருந்தது.
| Σοσιο STINSA. Την 2000
144

Page 149
ஆழ்மனதிலிருந்து விஸ்வாவின் உருவம் ஒரு "அம்மா." என அழைத்தது. அவள். விஸ் நினைவுகள் ஒன்றோடொன்று மோதி நிலைபெற
சாரதா அந்த சிவனுக்கு அடிமை. அவள் குரலு ஊரே உருகிவிடும். அந்த அளவுக்கு அவள் ! சோர்ந்தவள் சாரதா, தினமும் தில்லையில் பா அவளை பார்த்தால் அந்த கலைவாணியை ச கண்களுடன் பக்தி நிறைந்த பாடல்களுடன் இ மதிமயங்குவான் என்பது உண்மை.
அவளின் ஒரே மகன் தான் விஸ்வநாதன் எனும் ஆதாரசுருதிக்கு இணையாக சஞ்சரிக்கும் அ என்பது கனவு நிறைய படித்தான். கல்லூரிக்கும் உடலாய்ான். கல்லூரியில் ஏதோ ரகளை
கூறிவிட்டு சென்றுவிட்டது. சாரதாவின் ஒ தீங்கிழைத்தான்? ஏன் அவனை மரணிக்கவைத் எல்லுோரும் சந்தோஷமாய் தப்பிவிட்டார்கள் அ
இறைவன் வெறும் கல்தானா? அவனுக்கு ச காக்கும் பொறுப்பில்லையா என்று கதறித்தீர் நின்றுபோயின அவள் கோவிலுக்கு செல் ஒலிப்பதுமில்லை. விஸ்வா இறந்த அன்று அவ மூடினால், தலையில்லா குழந்தைகளின் உரு அவள் விஸ்வாவின் இரத்தம் பட்டு அவள் மு. யாருமற்ற அந்த வீட்டில் அவள் அழுகைச் சத் இன்று, அவள் வேதனைக்கு காரணமான இவன்
"அம்மா. என்னை மன்னிச்சிடுங்கம்மா." கத மீட்டுவந்தது.
"அம்மா. என்னை மன்னிச்சிடுங்கம்மா, அன்
எனக்கு தண்னை கெடச்சிருச்சிமா என் மகள இ
கதறும் வென்குரல்களில் சாரதா எதை கண் அமைதிகாத்தது. அவன் கண்களின் குற்ற உ எல்லா உயிர்களையும் நேசிக்க கற்றுகொள்
மன்னிப்பை தராமலிருக்க முடியுமா? 18 வருடங்
 
 

கணம் விஸ்வரூபம் எடுத்து அவளை பார்த்தது வா, அவளின் மகன், அவனை. சாரதாவின்
த்தொடங்கியது.
லுக்கு அந்த ஊரே அடிமை. அவள் குரலில் அந் பாடுவாள். அந்த கோவிலின் ஒதுவார்கள் மரபை டுவது அவள் வேலை மனம் உருகி பாடும்பொது 5ண்ட உணர்வுதான் ஏற்படும். கருணை மிகுந்த றைவனை அவள் பாடும்போது அந்த இறைவனே
விஸ்வா. தாயைபோன்ற பிள்ளை. அன்னையின் வன் குரலும் விஸ்வாவிற்கு படிக்க வேண்டும் ) சென்றான். சென்றவன் திரும்பிவந்தது உயிரற்ற அதில் இறந்துவிட்டானாம் என்று காவல்துறை ரே உறவு அவன்தான் யாருக்கு அவன் துவிட்டான் இந்த இறைவன்? தவறிழைத்தவர்கள் ஆனால் சாரதா? விஸ்வா?
க்தி இல்லையா? ஏன் அவனுக்கு என் மகனை த்தாள் சாரதா, அன்றுமுதல் அவள் பாடல்கள் வதுமில்லை. அவள் பாடல் சன்னிதானத்தில் 1ள் கண்ட வேதனைக்கு அளவு ஏது? கண்களை வங்கள் வந்துபோகும். இறைவனின் சூலங்களில் கத்தில் தெறிக்க நடுநிசியில் வீறிட்டு அழுவாள். ந்தம் மட்டும் அவளுக்கு துணையாய் அமையும். . இவன் வந்திருக்கிறானே?
1றும் அவன் குரல் சாரதாவை நினைவுலகுக்கு
னைக்கு நான் பணத்திமிர்ல செஞ்ச தப்புக்கு இன்னைக்கு நான் பறிகொடுத்து விட்டேன்”
டாளோ ஒருகணம் படபடக்கும் அவள் இதயம் -ணர்வு அவள் மனதை கரைக்க தொடங்கியது. ண்ட அவளால் எப்படி அவன் இரங்கிகேட்கும் களுக்கு முன் சாரதாவின் அழுகையை போலவே
SIVASAKTHY 2009 ianuari 2oo9. SIVASAKTEN 2009

Page 150
இன்றும் ஒருவன் அழுகின்றான்: அன்று கொடுக்கவில்லை ந்த இறைவன். இன்று அவ
திருத்த முயற்சித்துள்ள சாரதாவின் உள்ள புறக்கணிக்கப்பட்ட புன்ன -ன் ஒளிதிருந்த ே அவள் கால்கள் முன்னோக்கி ை18 வருடங்கள் அந்த நொடியில் ஆலயம. கள் ஒன்று சந்நிதானத்தில் அவள் நின்று ஒருகண் தி: வருடங்களாய் பார்க்காமல் இருந்துவிட்டேன் தொடங்கினாள். பலவருடமாய் பாடாத அந்த கு பாடல்கள் பெருந்துாணில் பட்டு எதிரொலித்தது.
"தென்னாடுடைய சிவனேபோற்றி. கரையத்தொடங்கியது. அவள் கண்களில் ஆண் அன்பும் பக்தியும் பூரிப்போடு வெளிப் !ட அ ஒலிக்கத்தொடங்கியது. விடிந்தது இரவுமட்டுமல்ல
ட பவனிதா
இந்து மகளிர் கல்லூரி கொழும்பு
SIVASARTE 2009 al 2009
 
 
 
 
 

சாரதா அழுதபோது தவறுக்கு தண்டனை ள் வேதனையை அவனுக்கு வழங்கி தவறினை ாம் அன்று மெல்ல மெல்ல சாந்தியடைந்தது. வதனைக்கு அன்றே அவள் விடைகொடுத்தாள். கோவிலில் படாத அந்த பாதங்கள் அன்று பட்ட
சேர்ந்து அடிக்கதொடங்கின. இறைவனின் ல்லைகவத்தனை கண்டு ரசித்தாள் எத்தனை உன்னை ஒருகணம் கண்களை மூடி பாடத் ரலில் இன்னும் அதே குழைவு கம்பீரம் அவள்
அ5: T அனைத்து உள்ளங்களும் னிர் வழியத்தொடங்கியது பூட்டிவைத்த அவள் தற்கு பின்ணனி இசையாய் ஆலயமணிகள் ல அவளுக்குள் சிறைப்பட்ட அவளும்தான்!
LLLLLL L LLL 00LLS uu L u S S L GG L0LS
46

Page 151
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியி
*
சமாதான G
ஓ வெண்புறாவே எங்கே போய் தொலைந்தாய் நீ நீ இல்லாத எம்வாழ்வு
நிலையற்றும் போனதுவே ,~ —
யுத்தம் என்ற அரக்கன் Γ.Σ. குடிவந்தான் எம்நாட்டுள். அழகான பூஞ்சோலையில் நட்டுவைத்தான் விஷச் செடி
யுத்தம் வளர்ந்ததுவே அழுகுரல் கேட்கிறதே | - 1_1
செழிப்பான இலங்கை, Tuo (L3, T6)
பூஞ்சோலைக. எல்லாம் மயானங்கள் அ தாமரை பூத்த குளத்தில் மிதக்கிறது செத் எல்லாப் பொருட்களுக்கும் உயர்வான வி இல்லையோ மனிதனவன் உயிர்க்கு மட்டு
மானம் மனிதாபினாம் மலிவான கடைச்சர மலிந்ததை நீ அறியாயோ? நற்செய்தி கொண்டு புறாநியும் வரும் வை அழுது கொண்டே காத்திருப்போம்
S. ஜான்சி
இந்து கல்லூரி இரத்மலானை
韃
ΑΚΤΗν
 
 
 
 

ல் கீழ்ப்பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
வெண்புறாவே
-
ངག་། ༡༡ །
கேட்கிறதே
ஆகியது த பிண்டம்
|லையிருக்க
ம் நல்ல விலை
tE&Tսն
ர பார்த்திருப்போம்
| SvaSAKTH' 2009 *s =3 2009

Page 152
LIITLIJFTIGD6O366MbäsēÁSGODLUứ6VOTTGOT (ESLIITILQUứsö
தரணியை சொர்ச்
மதி கெட்ட மானுடம் மாறி வழிப் போக, மனமெல்லாம் ஏதேதோ ஆசைகளை நாட, தவறுகளை குறைத்திட ஒன்று கரம் சேர்ப்ே தரணியை நாம் சொர்க்கம் ஆக்குவோம்!
பல மாடிக் கட்டடங்கள் பல வந்தும் கூட, பட்டினிச் சாவுகள் குறையவில்லை கொஞ்ச தாரளமாய் தருமங்கள் வழங்குவோம்! தரணியை நாம் சொர்க்கம் ஆக்குவோம்!
ஈசனவன் புகழ் பாட நெஞ்சம் மறக்க, ஈர்த்த கலாச்சாரங்கள் இறைவனை வணங்க தகாத உறவுகளை தட்டிக் கழிப்போம்! தரணியை நாம் சொர்க்கம் ஆக்குவோம்!
பண்டங்கள் பணங்கள் பல சேர்த்து, பாதகமான செயல்கள் பல செய்து, தவறுகளை திருத்திட முயற்சிப்போம்! தரணியை நாம் சொர்க்கம் ஆக்குவோம்!
அவன் நாமம் சொல்லிட அஞ்சி நின்று, அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பன தள்ளி நின்ற காலங்களை தட்டிக் கழிப்போ தரணியை நாம் சொர்க்கம் ஆக்குவோம்!
M.D. திருக்குடும்ப கன்னியர் மடம்
கொழும்பு
 
 

மத்தியபிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
5கம் ஆக்குவோம்
JITLib!
5 மறுக்க,
த மறந்து, b

Page 153
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் மத்தி
WHERE THERE SW
Once there lived two friends in village they were always close to each other, six due to it's natural beauty. Ramu was a farmer. But Raja was little wealthier the friendship prevailed as strong as an iro their studies. They were trying to geta jc wealth, Raja fled to a foreign country fo couldn't fly away from his village as he h sick mother.
Ramu was unable to do anything becau financial problems. One day he sat on thinking what he can do to upgrade the li fell from his eyes and wetted the dusty g His thoughts of solving the problem w getting away from this earth like a kite responsibilities was a preventing cause noise. It came from the dusty road in frc the destination. Ramu saw a scene Wh bullock was struggling to pull the cart V carter began to slaughter the poor bullo to pull the cart, the carter became hotte the bullock. At one point, he even thoug a surprise awaited for him. The bull didr all it's will and might. The bull was succ the bull began to cheer and patted the conclusion. The hull when it tried it's h great hardship faced by a person, suc happiness.
 
 

யபிரிவில் முதலாமிடம் பெற்ற ஆங்கிலக் கட்டுரை
LL, THERE IS A VAVA
sivagiri. The friends are Ramu and Raja. ragiri was a famous village. It got it's fame boy from a poor family. His father was a n Ramu. Despite all the differences, their chain. Now Ramu and Raja had finished bb and to earn a better salary. By using his r getting a better employment. But Ramu had no money and he had to look after his
ise he was a boy who had to suffer from the Verandah of his house and started iving condition of his family. Tears of grief round. the atmosphere was just as usual. as journeying everywhere. He thought of flying freely in the sky. but the twine of 2 for him. Suddenly he heard a creaking int of his house. His legs started to run to nich was the turning point of his life . A which was filled with heaps of sand. The ck Whenever the bullock found it difficult 2mpered. Ramu felt the struggle faced by ht that the bull was going to fall down, But 't stop or fall down. It pulled the cart with cessful. The carter who was slaughtering bull. Ramu seeing this incident came to a ard, it achieved it's goal. When there s a :cess will automatically follow him with
LLLLL L LLLLLL GG 00LS0S LMLL uu S uu S LLL LL L LLa0

Page 154
Ramu became energetic. He planned o employee. He plarned to plant vegetable got some money from the village De vegetables. After some months, the plo garden. He sold the yields at the village m next few months, Ramu became a succe hut became the owner of a brick house. He had gone to earn returned ack. He was d met together. Raju was happy to see the doing the profession of his with Raju. Fi
life.
From the above story we can conclude tha willingness of Ramu had made a way forth must also work hard and achieve a fruitful
S. துவாரகன் இந்து கல்லூரி கொழும்பு
 
 
 
 

ut himself and thought of being a self in the plot of land behind his house. he velopment Society. He planted many of land became a heavenly vegetable arket and earned great profit. Within the ssful vegetable seller. The owner of the was now a rich self employee. Raja who efeated in getting a job. The old friends levelopment in Ramu. Ramu thought of ally both of them became successful in
it where there is a will there is a way. The he success of his life. So as students We success in the future
IVASAΚΤΗΥ 2009 εξελε ΟOS

Page 155
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் கீ
HINDUS
Hinduism is a religion which first intro which is very powerful. In hinduism W chief of all gods with mystic powers. where the spirit stays. But in hinduis Hindus houses home.
Hinduism is a sacred religion which
certain traditions, behaviour and cult home it is very systematically and spil house definietly there will be a prayel pictures of god, light, a goodsmelland
Hinduism is a different religion. We languages in ali parts of world. The si different traditions which represent th have tamil hindus, telugu hindus and h maintain their religion and culture most
In every hindus house in the hall or in a of hindu gods figure of picture. Mostly godess luxmi, the reason for this is tog hindus house has been planned and building hindu house that particula substances under the soil to the house keep a ceremony for their house nam they do Yaagas to get wealth to the ho house will give a lunch for the labours arcitect.
In every single hii idus house hinduism and poojas in the mornings and noons.
 
 
 

ழ்ப்பிரிவில் முதலாமிடம் பெற்ற ஆங்கிலக் கட்டுரை
M AT HOME
duced figure | picture prayer. It is a religion e have many gods such as the lord Shiva The religious place of Hindus is the kovil, m the religion starts from each and every
is very systematically formed. There are re among hindus. If we ooserve a hindus ritually arranged. In each an every hindus r room which contains all the figures and a certain type of tradition maintained.
have many people as hirdus in different pecially among them is that they maintain heir religion and culture. For example we indi people as hindus. But the people who ly are the Brahmins of Tamil, in hinduism.
ny Wall of the house there Will besome sont in hindu houses there will be a picture of et more money, knowledge and faith. Every built through seeing the direction. Before r family will add some certain type of to be strong. After building the house they ed "Kiruakapravesam". In that ceremony use and in that ceremony the owner of the who helped to build the house and their
is maintained. he hindus do prayers They maintain their culture. There will be a

Page 156
smell of some sort of flowers in the hous light. It gives the light and a fresh en lightening oil lamps that is believed if w good things happening and a look of heav
Most hindus are vegetarians. In the hc environment, good lookings and things with a good prayer room. And the prayer music. There are reasons to praise the go be able to sing and dance their cultur observe a hindus house there will be some
Hindus usually wake up early in the mori god and perform their religious activities. able to perform Sooriya Namaskaram. Dc feelings of happiness. And they will be a originated from hinduism. And it streng physical, mentaland social Wel being.
in each and every hindus home there willb sooriya namashkar. Maintaining hindui happiness and freshness to the environ our religions tradition and culture and mai
"let hinduish
B. திவ்யபாரதி பிஷப்ஸ் கல்லூரி கொழும்பு
 
 

2 of hindus. They have many oil lamps to fironment. In hindism there is faith in e light oil lamps in the house there will
ԹՈ,
buses of hindus, there will be a fresh arranged systematically and spiritually "oom contains a bell to pray the god with di in hinduism. Most of the hindus Would al dance mostly Bharthanatyam. If we 2 sort of musical instrument.
hing before the sunrises they praise the If we observe hindus mostly they will be bing Sooriya Namaskaram gives a great ble to do yoga as well. Art of yogas was gthen the body and helps to maintain
be activities performed such as yoga and sm in houses gives a great stride of ment. As hindus we should not destroy ntain it in our home.
n grow up"

Page 157
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் மத்தி
THE GEMS OF H
In this world many people have lived, liv few people have been living after their their Services to Hinduism.
Our religion Hinduism is an old religion \ From the beginning to the present day, n. to Hinduism. We hindus compare then valuable thing in the world.
Thirugnana Sambanthar, Thirunaavul Manikavasagar are called as Samayak poems on God. Thirugnana Sambantha, called as Thevara muthaligal. They Manikavasagar is popular for his Tiruvas
Arunagirinaathar is another gem whi Thevaram had been sung on many Gods for Lord Murugan.
Another gem of our Hinduism is Abira Abirami. He sang Abirami Anthathion Gi ready to die for Godess Abirami.
Swami Vivekanandhar Who sacrificed his based on Hinduism. It helps to guide us i speech, dramas and meetings based on
Nambiyaandar Nambi who lived after Sa to Hinduism by finding the pann fic Thevarmuthaligal
loos SIVASARTY 2009 as loos
 
 

பபிரிவில் முதலாமிடம் பெற்ற ஆங்கிலக் கட்டுரை
I NDU VVS DOM
ing now and they will live among them a death. Because they became famous of
which was started in the second century. any legends have contributed their lives to gems because gems are the most
karasar, Sundaramoorthinayanar and uravar naalvar. They have sung many Tirunavukarasar and Sundarar are also did wonders by singing thevarangal. agam. These four people are four gems.
p sang Thriupugal on God Murugan. but thirupugal had been sung specially
mi Pattar who only worshiped Godess bdess Abirami. The only person who was
s life for Hinduism. He wrote many books n the correct way of our lives. He also did
induism.
myakuravargal. he contribued his sevice r thevaram which was sung by the

Page 158
Pattinathar was the man who helped th poor. He left his family for Hinduism.
Aarumuganavalar is another gem of c hinduism. He fought for the freedom of because of him.
Vibulananthar is a person who we s Hinduism in many ways. he wrote book his future generation.
Hindu wisdom is big as an ocean. The should swimal overthis ocean, learn, liv
Rஅபிராமி திருக்குடும்ப கன்னியர் மடம் கொழும்பு
 
 

e poor, did services to poor and lived for
ur Hinduism. He Wrote books based on Hinduism. Today we are living as hindus
hould mention. He has contributed to s on Hinduism and he taught hinduism to
se gems had made it. So, we as hindus fe and make it useful.
KUNING

Page 159
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் மேற்
HINDUSM N COL. MODERN
A religion of highly developed techniqu recognized as Hinduism. Hiduism and M The development of Hinduism can be Modern Science is just a rock at it's sh Hindus. The four Vedhas Iruk, Yasur, Sar god to us in order to lead a life focuse Though "Mukthi" is just a word it carrie Importance of arisal of kundalini of huma
There are many trends in Hinduism whic modern Scientists. Even whom We recog Einstein has stated the formula E=mc follows next is divine ... divine will overta spirit of Lord krishna cannot be equalis doctors have invented as open heart surg still are living in the himalayas.
A disaster which twisted the Whole Wor theory. What chaos theory Suggests is " a long period of time". So Tsunami can Nuclear test under Seabed. But the holy Krishna "Geethai" has already stated Though the modern man knows the ille Technology he hasn't taken any meas "Geethai" suggests the way to an immo world from danger. If the holy Bharatha perished long ago. Avatars like Mahavat so on are the mair, reasons for the existe are immortal Avatars and they have Sac mountain Himalaya is of importance in th
 
 

பிரிவில் முதலாமிடம் பெற்ற ஆங்கிலக் கட்டுரை
ABORATION WITH SCIENCE
es as well as high spiritualities can be odern Science are two different aspects. metaphorized as an endless Sea and ore. We should be prroud to be born as na and Adharnavam are the holy gifts of towards reaching our goal - "Mukthi". is an immortal meaning suggesting the n beings.
h are not even at present Understood by nise as father of modern physics, Albert is the ultimate end of science and what ke the knowledge of science . The divine ed to modern science. At present what Jeries have been done over by saints who
ld Tsunami itself is companied to chaos The result of something can happen over be recognized by scientists as a result of book Hinduism gifted to humans by Lord he cause of natural disasters like this. fects of rapid development of Science & ures to prevent the world from perish. tal world, but no one volunteer to protect - India is not there the World Would have rBabaji, Paramahamsa Nithyananda and nce of world without a Worl War-Ill. They ificed theirselves for the world. The holy is regard.

Page 160
There are people who live in collaboratic is living for 23 years without food or wa live without water for even one day. Wha of Hinduism. She nas made use of the C. water. This is impossible with moder knowledge ofthe differentaspects of Hin the maximum knowledge of Science is a of kundaliniwill take place in them also b Saints it is a Short term process.
According to Modern Science the spirito reaches the heaven, but Hinduism or S could be converted to energy and a pers There are existing evidence in India in this
Globalisation has affected the World to culture of India is being spoilt. The west dangers as a result of absence of any el Though they are developed Scientifical horrible disasters. Western World soc countries like India believe in enlighte Superstitious beliefs, but once you start
you will understand how man is working disaster.
At present we see foreigners highly ir simplest and best measure which can Modern Science. Yoga teaches them the spirit. They also bring out the Concept of power. Science can't control a human b control humans through the Cosmic po have an idea about it, but they should prac
If the Modern Science goes on working World from disaster. The facts Wich have
 

n with Modern Science. In India a mathaji
er, but What science says is no man can : the lady has made use is the knowledge smic energy to live long without food or science. A person who has a better duism will always lead a scientists. When cquired by Scientists the process - arisal ut it will be a long process for them, but in
fa person will leave his hody and italone aints says the whole mass of our body on with his own body can reach heaven.
regard.
a great extent. Even the withstanding tern world faces so many disasters and nlightened people like Mahavaar babaji. ly they are the One who face the most iety depend on Modern Science, but ned people. Some may consider it as earning the deepest trends of Hinduism against nature and leading this world to
teresed in learning Yoga. Yoga is the bring people out from the concept of arisal of Kundalini - last stage of human Third eye which can control the human eing through Vision, but Third eye will Ner arising in it. Normal humans don't tice.
gainst nature no one can help safe the been presented in vedhas by Saints are
S

Page 161
the present inventions of Modern Science of Hinduism and the developing Mode developed countries and developing coul Modern Science. The concept of Scienc external World, but the concept of Hinduis internally within a human sole.
So when considering Hindusim and Mode Hinduism. All the aspects of Hinduism Kundalini.
As humans we should have a wide range the aspects of it. Any religion will always b because Religion is always a process to changes.
S. LIğ5IDri85 இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு
 
 
 

. This itself depicts the developed State in Science. As collaboration between tries. Hinduism is in collaboration with 2 is bringing advancement changes in m is to bring purity and drastic changes
rn Science which outstands the most is is based on Raja yoga and arisal of
of knowledge on religion and what are pe in collaboration with Modern Science, ) bring internal purity and not external

Page 162
/in Best Compliments From....
United
importers, Dealers in : Suduru Samba, Basmath Thaí Ríce,
idhayam Brand Gingelly El Samba Varieties
46, Old Moor Stri Tel: 2434155, 233 N E-mail: unita
Y1fith Best Compliments IF" .
SPICE MA
IMPORTERS Dealers in Ceylon Produc
Old Moor Street, Colombo 12
E-mail: Spicemark
20 வ
 
 
 
 

y Rice, يص O1 حلل کگسحچے
eet, Colombo - 12 B685 Fax: 244 1758
ed4GDSltnet.lk ノ
N RKETING
R EXPORTERS e and Commission Agents
Tel: 4999940, 4933551 4734939, 2321616 Fax: 4628572
eting(a)hotmail.com
58

Page 163
/1fiuh Best Compliments From....
SHAI
STATIONER &
No. 73A, Galle Road, (Sch
Tel: 011-5744334, Tel Mobile : 07
N E-mail : shabra 2 (
Ибтин Best Compliments From....
OHENTHU
Thosai, Idly, String Hoppe Samusa and Short Eats (
No. 36-B, Sri Saranankara Pamankada, Dehiwala Tel: 0776552432, 4585552 Te: O77-909.2363
WEARE UNDERTAKENCATERING
15
 
 

BRA /
GROCERIES
FOmeries KR Groicéries
tool Lane) Colombo - 03 / Fax : 011-2586699
73 271 188
)08(a)gmail.com ノ
Y R FOODS
rs, Pittu, Parata, Bonda, Special Ulundu Vadai)

Page 164
സl Best Compliments From....
Thunn
SARATHA
Ram. Thevaloge Astrologist - Po
24,5/4, MATHANGAWATTELA
Te 3 2554328 MObie : 078-6
With Best Compliments From....
A. G. Sar
(Chartered
G. S. Swamin
M. BA (UK), ACMA (UK), CMA
N0. 14, SAGARA ROAD, COLOMBO 04, SRI LANKA
E-mail: Swaminathan Gagsarma.com Tel: +94 (0) 11-2556672
+94 (O) 11-2556673
+94 (O)77-7802900
 
 

|aliuoor
PEEDAM
SWara Kurukkal et - Hindu Priest
ANE, COLOMBO 6, SR LANKA.
24658 UK+44 7803243715
ma & Co.
Accountants)
N
cathain Sharma
(AUS), FSCMA (SL), ACA (SL)
NO. 155/18 - 1/1, MESSENGER STREET, COLOMBO 12, SRI LANKA E-mail: auditGagsarma.com Tel:+94 (0) 11-2435666, 2394876
+94 (O) 0602133C44 +94 (0) 0602158480 Fax. +94 (0) 2394876

Page 165
With Best Compliments Fron.
TSR a
General Hardware
336V, OLD MOOR STREE
se: 243818.3 FaX: 94-11
வது 20 வயா வந்த 2009
 
 
 
 

COLOMB012, SRI LANKA 433133 E-mail: navaGslt. Ik

Page 166
With Best Compliments From....
IMPORTERS, EXPORTER
136/F, DAM STRE
சிவசக்தி 2009 IST200 சிவசக்தி 2009
 
 
 

S & COMMISSION AGENT
T, COLOMBO - 12
SITASAΚΤΗΥ 2009 ές 2009

Page 167
ܓܠ
2oo SIVASARTHY 2009 Fouis 2009
 
 
 
 


Page 168
DUSHIYA
DUSHA
 
 

NTHAN
NTHAN

Page 169


Page 170
Wholesale & Retail Deal
Textiles Specialist it
Indian Wedding Sare
Gents Suits & Other it
NO. 353, GALLE ROAD, COLOMBO – 4, Sri Lanka Te: 2599397 / Fax: 2553607
Best Compliments From....
United
Importers, Dealers in : Suduru Samba, Basmathy Rice, Thai Rice, Idhayam Brand Gingelly Oil & Samba Varities
46, Old Moor Street, Colomb Tel: 24341.55, 2338685 Fax: 24 E-mail: united4Osltnet.lk ܢ
 
 
 
 
 
 


Page 171
/1fith Best Compliments From....
IRWORK INTERN
Specialised in Repairs
Industrial & Aut
No. 256/1, VAUXHALL STRI
TeI: +94 í 1 4737469 F 94. 15845831 E
s പ്ര8്യ
برس ۔
 
 
 
 
 

ATIONAL (PYT) LTD.
s: Installation of Central, O Air Conditioners
ET COLOMBO O2, SRI LANKA
3.Χ. 94. 11 4737469 -mail: airworkG dialogs.net
N رہے ہر ریبر/(ڑ)
Z /Z72ހި?o&7
QP .
navan 2C

Page 172
எமது மன்றம் 1955ம் ஆண் அன்று முதல் பதவி வகித்த அ
செயலாளர்கள் மற்றும் இத
எமக்கு கிடைக்
மேற்படி தகவல்களை 血 மன்றச் செயலாளரை
தாழ்டை
கேட்டுக்கொ
நன் செயற்குழு
à
$ଷ,
ZOS)
168
 
 

ஆரம்பிக்கப்பட்டிருப்பினும்
னைத்து மன்றத் தலைவர்கள்,
தழாசிரியர்களின் பெயர்கள்
கப்பெறவில்லை
நீங்கள் அறிந்திருந்தால்
தொடர்புகொள்ளுமாறு
Duglóir
ாள்கிறோம்.
றி
2009 -2010

Page 173
Out 2ate/ed 74amed to, , , ,
E M : <
Mr. K. Neelakandan for honouring this
籃
Our Principal Mr. H. A. Upali Gunasek,
For our teacher-in-charge Mrs. L. T. charges forstanding by usandgivingus
*ܨ
The old boys who have helped us when
All representatives and students of othe School Competition" and the judges,
Santhi Printers for having printed the C
{};
Nilamdeen Electricals for their sounds
Altheparents who have granted theirs
Allpatrons who have come to grace this
"Our Feeling ofg
Hindu Students' Union
Royal College (2009/2010)
 
 

'ccasion with his presence as the chief guest,
ra for his whole heartedsupport,
payakumar and other assisant teachers - in - all the encouragement and support,
песеssary
r schools who have participated in this Inter
ertificates and souvenirs
and lights,
upport to hold such an event.
occasion
atitude is immeasurable"
69

Page 174
蠱
அ=
ܡܢ
རྡོ་
இபிரதம அதிதியாக பெருமனதுடன் எமது அ
நீலகண்டன் அவர்களுக்கும்,
இகலைவாணிக்கு முத்தமிழால் விழாவெடுக் வாழ்த்தும் வழங்கிய எமது மதிப்பிற்குரிய அவர்களுக்கும்,
இபல சிரமங்களுக்கு மத்தியிலும், எமக்கு துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்ட எ தவகுமார் மற்றும் தோளோடு தோள் நின்ற
()
&இவ்விதழுக்கு ஆசிச்செய்திகளையும், ஆக்
鐵 என்றுமே எமக்கு உதவிக்கரம் கொடுக்கும்
* பாசாலைகளுக்கிடையான போட்டிகளில்
மாணவர்களுக்கும், நடுவர்களுக்கும்
இஇவ்விழாவிற்கு விளம்பரம் தந்த அனைத்து
இசான்றிதழ்களையும் உங்கள் கைகளில் த
உதவிய சாந்தி அச்சகத்திற்கும்,
*్క
*விழாவிற்கு ஒலி, ஒளி அலைகளைத் த
தாபானத்திற்கும்,
籃 எமக்கு தேவையான சந்தர்ப்பங்களில்
பெற்றோர்களுக்கும்,
இஇனிக்கும் இந்த மாலைப்பொழுதினிலே இர
ரசிகர்களுக்கும்,
ዖ7.. * குறிப்பறிந்து பல உதவிகள் வழங்கிய அை
ہیرو *இங்கு குறிப்பிடத் தவறிய அனைத்து நெஞ்
நவில்கின்றோம்
செயற்குழு (2009 - 2010)
இந்து மாணவர் மன்றம் றோயல் கல்லூரி
V 2000 moun.
ஆ
 
 

கள்லல்
அழைப்பை ஏற்று வருகை தந்த திரு. கந்தையா
க நிறைந்த மனதுடன் அனுமதியும் உதவியும், அதிபர் உயர்திரு H. A. உபாலி குணசேகர
ஆக்கமும், ஊக்கமும் அளித்து, எமது இன்ப மது மன்ற பொறுப்பாசிரியை திருமதி. லைலா உதவிப் பொறுப்பாசியர்களுக்கும்,
கங்களையும் வழங்கிய அனைவருக்கும்
பழைய மாணவர்களுக்கும்,
கலந்து கொண்ட ஏனைய பாடசாலை
விளம்பரதாரர்களுக்கும்
நழுவும் “சிவசக்தி 2009” மலரினையும் அச்சிட்டு
ந்து கொண்டிருக்கும் நிலாம்டீன் எலக்ரிகலஸ்
) தமது முழு ஊக்கத்தை தந்துவிய
த "நவரங்கஹல" நந்தவனத்தில் கூடியிருக்கும்
னவருக்கும்,
ங்களுக்கும்
நன்றிகள் பலகோடி’

Page 175


Page 176


Page 177


Page 178


Page 179


Page 180
AEOPLE'S
EAWK エ〉
Children, the future of ou
ം
"Sisu Ud your tale
O An aCC Schoo
o AttraC
o*A Valu the Ch
a A spec Subjec
An aCC
* Conditi
Designed & Printed by : Santhi Printe
 

nation We are with you!
ana", which has always been ready to help discover 2nts and nurture them, offers youthese benefits:
Count can be opened at the "Sisu Udana" Savings units in ls or the nearest People's Bank branch.
tive gifts as the account balance grows.
able insurance cover for mother/father or guardian and ild, in accordance with the account balance.
ial cash bonus for those who achieve 'A' grade passes in all its at the first sitting at G.C.E.O/L and A/L examinations.
ount can be opened with Rs.100/-
ons apply
An Outstanding future generation
rs - Negombo - Tel : O31-4906735