கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசக்தி 2011

Page 1
றோயல் கல்லூரி இ
 

து மாணவர் மன்றம்

Page 2


Page 3
9 O OO OO PIG
விநாயகர் 6
திருவாக்கும் செய்கருமம் ை பெருவாக்கும் பீடும் பெருக் ஆதலால் வானோரும் ஆனை
காதலால் கூப்புவர் தம் கை
 

வணக்கம்
கக்கூட்டும் செஞ்சொல் கும் - உருவாக்கும்! எ முகத்தானை
-கபிலதேவர்

Page 4


Page 5
றோயல் கல்லூரி இந் Royal College Hin
 

stu9ENSENoNobeliswas
ரியர்கள்
ராகவன்
சங்கர் தரன் தரன்
ாசிரியர்கள்
சாந் சந்தரன்
வரன்
து மாணவர் மன்றம் du Students Union

Page 6
றோயல் கல்லூரி இந்து மாண
E 56O)6) DE 56
ਲ6
பிரதம விருந்தினர் : திரு.
கெளரவ விருந்தினர் திரு.
Roya
Hindu Students U.
Kalaimaga
Date : Satu
Time : 3.00
Venue 'Nav Roya
Chief Guest Mr. V Presi
All C
Guest of Honor : Mr.
Prin Colo
 
 
 

வர் மன்றம் பெருமையுடன் வழங்கும்
ர் விழா 2011
க்கிழமை 01.10.2011
பகல் 3.00 மணி
ரங்கஹல’ ழும்பு றோயல் கல்லூரி
வி. கயிலாசபிள்ளை
லவர் ல இலங்கை இந்துமாமன்றம்
H.A. உபாலி குணசேகர பர் றோயல் கல்லூரி ழும்பு - 07
l College
nion Proudilly Presents
al Vizha 2011
rday 01.10.2011
PM
arangahala’ ul College
V. Kailasapillai dent Jeylon Hindu Congress
H.A. Upali Gunasekara cipal, Royal College, mbo - 7

Page 7
aFLDijruï
ஆதியந்தமேதுமிலா அம்மைய சோதியாகுஞ் செல்வமதன் தே நீதி தகு கல்விகலை அன்னை வேத்தியர் நாமியற்றும் இதழ்
முக்தியினை தேடுவமே முதே நித்தியமும் ஆடுவமே நிலை :
பக்தியிலே பாடுவமே பாதம் த சிவசக்தியிது சமர்ப்பணமே -
 
 

LIGUUTID
பவள் துணையிருக்க . நவியவள் இணையிருக்க . ாயவள் அணையிருக்க . சைவம் தனைவளர்க்க .
நனைநினைந்து . முத் தேவியர் பாதத்தினிற்கு !! .

Page 8
பஞ்சபு
திருச்சிர்
விநாயக
வாக்குண்டாம் நல் நோக்குண்டாம் மே துப்பார் திருமேனி
தப்பாமற் சார்வார்
தேவ அங்கமும் வேதமுL அந்தணர் நாளு மங்குல் மதிதவழ் ப மருகல் நிலாவி செங் கயலார்புனற் செங் காட்டங் கங்குல் விளங் கெரி
கணபதீச்சரங்
திருவ பால்நினைந் தூட்டு பரிந்துநீ பாவி ஊனினை உருக்கி உ உலப்பிலா ஆ தேனினைச் சொரிந்து செல்வமே சிவ யானுனைத் தொடர் எங்கெழுந் தரு
திருவில் ஒளிவளர் விளக்கே! உணர்வுசூழ் கt தெளிவளர் பளிங்கி
சித்தத்துள் தித்தி அளிவளர் உள்ளத் த அம்பலம் ஆட வெளிவளர் தெய்வச் தொண்டனேன்
 
 

ராணம்
றம்பலம்
ர் வணக்கம்
ல மனமுண்டாம் - மாமலராள் னிநுடங்காது - பூக்கொண்டு த்தும்பிக்கையான் பாதம் தமக்கு
Jirgid
ம் ஒது நாவர் ரும் அடிபரவ
)ாடவீதி பிய மைந்த சொல்லாய் செல்வ மல்கு சீர்கொள் குடியதனுள் யேந்தியாடும் காமுறவே
marassb
ந் தாயினுஞ் சாலப் யே னுடைய உள்ளொளி பெருக்கி னந்தமாய து புறம்புறந் திரிந்த |பெரு மானே ந்து சிக்கெனப் பிடித்தேன் ளுவ தினியே
சப்பா
உலப்பிலா வொன்றே! டந்ததோர் உணர்வே! ன் திரள்மணிக் குன்றே! Sக்கும் தேனே! 5ானந்தக் கனியே! ரங் காக க் கூத்துகந் தாயைத்
விளம்புமா விளம்பே

Page 9
திருப்பல்
பாலுக்குப் பாலகன்
அழுதிடப் பாற் மாலுக்குச் சக்கரம் அ செய்தவன் மன் ஆலிக்கும் அந்தணர் சிற்றம்பலமே இ பாலித்து நட்டம் பயி
பல்லாண்டு கூறு
திருப்புற
இறவாத இன்ப அன்
வேண்டிப்பின் பிறவாமை வேண்டு பிறப்புண்டேல் மறவாமை வேண்டு நான் மகிழ்ந்து அறவா நீ ஆடும் டே
உன் அடியின்
திருப்
பக்தியால் யானுனை பக்தியே மாதிரு முத்தனா மாரெனப்
முத்தியே சேர்6 உத்தமாதான சற்குெ HQUllapst LDITLD6 வித்தகா ஞானசத்தின் வெற்றி வேலா
திருச்சிற்
 
 

δΌπώr06
வேண்டி கடல் ஈந்தபிரான் புன்று அருள் னிய தில்லை தன்னுள் வாழ்கின்ற தில்லைச் இடமாகப்
லவல்லானுக்கே றுதுமே
mramord
「니
வேண்டுகின்றார்
ம் மீண்டும்
உன்னையென்றும்
ம் இன்னும் வேண்டும்
பாடி
JTg5)
கீழ் இருக்க என்றார்
புகழ்
ாப் பலகாலம்
நப்புகழ் பாடி பெருவாழ்வில் வதற் கருள் வாயே ண நேயா Eக் கிரிவாசா னி பாதா யுதப் பெருமாளே
நம்பலம்

Page 10
தனம் தரும் கல்வி தரும் ஒ
மனம் தரும் தெய்வ வடிவு இனந் தரும் நல்லன வெல் கனந் தரும் பூங்குழலாள் அ
இல
சித்தம் தெளிந்திடும், செய்( நித்தமறிந்தெழு செல்வமும் முத்தர்களுக்குரிய பெரும்ட பக்தர் க்கருளும் திருமகள்
FU6
வாணி கலைத் தெய்வம் ம ஆணி முத்தைப் போல அற காணுகின்ற காட்சியாய்க் க
மானுயர்ந்து நிற்பாள் மலர
திருச்சி
 
 

தோத்திரம்
röOO5
ரு நாளும் தளர்வறியா ந் தரும் நெஞ்சில் வஞ்சமிலா லாம் தரும் அன்பரென்பவர்க்கே
அபிராமி கடைக்கண்களே.
)க்குமி
வினை யாவும் திருத்த முறும் தங்கி நிலைபெறும் நல் தம் வாய்க்கும், இம்மூதுலகில்
பாதம் பணிபவர்க்கே.
ஸ்வதி
னிவாக்கு உதவிடுவாள் வுெமுத்து மலையினாள் ாண்பதெல்லாம் காட்டுவதாய்
டியே சூழ்வோமே.
றம்பலம்

Page 11
school of our
(Words & Music by late Maj.H.L. Read, P
Thy spirit first to life awok In eighteen hundred and t | Beneath the sway of Mars
Thenceforth did Lankas le
Refrain:
School where our fathers 1
Learnt of books and learn
True to our watchword "D
We will learn of books anc
Within thy shade our fath The path that leads to mar They have repaid the debt They kept thy fame inviol
And we their loyal sons in The torch, with hearts as S Our lusty throats now rais
For Hartely, Harward, Ma
 
 
 
 
 

Fathers
rincipal 1921-31)
e
hirty five
and Boake
arning thrive
earnt the way before us E of men, through thee well do the same Disce Aut Discede”
i men, and learn to play the game
ers trod
is estate; they owed;
ate.
ow bear
ound as oak; se a cheer rsh and Boake.

Page 12


Page 13
(
வாழ்த்துச்
 

செய்திகள்

Page 14


Page 15
பிரதம விரு வாழ்த்
வாழ்வின் துன்பங்கள் நீங்கி அமைதியும் நிம்மதி இல்லாத மதம் இந்துமதம். இறைவனும் சக்தியும் இ6ை எமது மதம்.
சக்தியின் வடிவங்களாக துர்க்கை, இலக்குமி, சரஸ் விரதம் நவராத்திரியாகும். வீரம், செல்வம், கல்வி என நினைந்து நன்றியுடன் வழிபடும் இவ்விரதத்தின் இறு செல்வத்தை வாரி வழங்கும் சரஸ்வதிக்கான வழிபாடு ம களில் நவராத்திரி விரதத்தை சிறப்பாக ஒன்பது நாளும் ஆ கொண்டாடுகின்றனர்.
எமது வாழ்வில் எமக்கான அறிவியலுக்கும் ஏனைய பாடசாலையாகும். சமய ஈடுபாட்டையும் தெய்வ நம்பிக்ெ மனித வாழ்வு சிறப்பாக அமைய வழி கிடைக்கிறது. இ எல்லாப் பாடசாலைகளிலும் நவராத்திரியையும் சரஸ்வ கிறார்கள்.
இந்த வகையிலே கொழும்பு றோயல் கல்லூரியின் இ விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதைப் போலவே இல் இந்து மாமன்றம் பெருமிதம் கொள்வதுடன் அவர்களால் அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்
மேலும் இந்து சமய மாணவர்களிடையே சமய அறி போன்ற நூல்கள் மூலம் இந்து சமயக் கட்டுரைகளைப் பி
வளர்ந்து ஒரு நல்ல சமுதாயத்தைக் கட்டி எழுப்ட வேண்டுகிறேன்.
 

யுமான வாழ்வைத் தருகின்ற ஆதியும் அந்தமும் ணந்து நின்று அருள்பாலிக்கின்ற உன்னதமான மதம்
வதி ஆகிய முத்தேவிகளையும் சிறப்பாக வழிபடும் மூவகைச் செல்வங்களை எமக்களிக்கும் தேவியரை பதி மூன்று இரவுகளும் சரஸ்வதிக்கானது, கல்விச் )ாணவர்களுக்கு முக்கியமானது. எனவே பாடசாலை அனுஷ்டித்து பத்தாவது விஜயதசமி நாளை சிறப்புறக்
ப விடயங்களுக்குமான அத்திவாரமிடப்படும் இடம் கையையும் இப்பருவத்திலிருந்தே ஊட்டுவதன் மூலம் ந்து சமய மாணவர்கள் இந்து மன்றங்களின் ஊடாக தி வழிபாட்டையும் வெகு சிறப்பாகக் கொண்டாடு
இந்து மாணவர் மன்றமும் வருடா வருடம் கலைமகள் பவருடமும் கொண்டாடுவதையிட்டு அகில இலங்கை ) வெளியிடப்படும் ‘சிவசக்தி' என்ற மலர் சிறப்பாக த்துக் கொள்கிறேன்.
வுப் போட்டிகளை நடாத்துவதன் மூலமும் ‘சிவசக்தி' ரசுரிப்பதன் மூலமும் மாணவர்கள் ஒழுக்க சீலர்களாக வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை
திரு. வி. கையிலtசபிள்ளை தலைவர் அகில இலங்கை இந்துமாமன்றம்

Page 16
Principa
It is with great pleasure that i pen down this messag Kalaimagal Vizha which is an annual event celebrated b
Being a multi religious society it gives me pleasure cultural similarities and differences among nations.
Hindu Students Union is indeed one of the oldest so of Hinduism in Royal College. Organization of this even Union.
Ithank the Teachers in charge and the Organizing Con SUCCCSS.
 

's Message
e for Sivasakthy which is to be published on the occasion of I the Hindu Students Union of Royal College.
to see the events of this kind as it opens a forum to learn the
cieties of Royal College. It has contributed a lot to the growth t is a great example to show the strength of Hindu Students
nmittee for their untiring efforts to make this eventa mammoth
Upali Gunasekara Principal Royal College Colombo - 07

Page 17
The Message Form
The annual“Kali Vizha -2011” is a great event and I writ this occasion.
The event has been organized with diligence and commi This is one of the most significant events of the school calend to their Alma Mater. The diverse events depict the importance traditions. Accordingly, they will get an opportunity to be par
The secret of success of this annual event is the commitm lessly for the betterment of this student organization as well a in charge along with the Working committee should be apprec Others who contribute to make this event a success.
 

the Vice Principal
e this message triumphantly to the souvenir published at
tment and is aimed at bringing our skills of the Royalists. er and participants showcase their talents bringing glory of culture associated with the nation keeping up with the t of the community with a great sense of pride.
lent and guidance of Mrs. L. Thavakumar who works tireS the whole school. The Co-operation the other teachers ciated. Finally I would like to thank the members and any
Mr. G.D.S. Keerthisena Royal College Colombo - 07

Page 18
பிரதி அதிபரி
ஆண்டுதோறும் சரஸ்வதி பூசையைச் செவ்வே நடத்தி வரும் கொழும்பு றோயல் கல்லூரி இந்து மா தொடர்புபட முடிந்தமைக்கு முப்பெரும் தேவியருக் சிறப்புற நடத்த முன்னின்று உழைக்கும் பொறுப்பாசிரில் குழுவுக்கும், ‘நிர்வாகக்குழு 2011 மாணவர்களு தெரிவிக்கின்றேன்.
இந்து மாணவர்கட்கு குறைபாடாக இருந்த வழி அவ்வறையிலேயே இம்முறை கும்பம் வைக்கப்பட் அந்த அறைக்குப் பளிங்குக் கற்கள் பதிப்பதில் இரு ஏற்படுத்தித்தந்த சகல பெற்றோர்கள், பழைய மா நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
இவ்வாண்டு பிரதம விருந்தினராகக் கலந்து ெ திரு.வி. கைலாயபிள்ளை அவர்களும் பாரியாரும் இ செயற்படுபவர்கள். எத்தனையோ பரோ உபகாரச் செய நேரத்தை எம் மாணவர்களுடன் இன்று செலவிடுெ எங்கள் பாடசாலை சார்பாக நன்றியைத் தெரியத் த
‘மாணவர்கள் நற்பண்புடன் வளர்ந்தால் அவர்க கல்விக் கொள்கையாகும். இத்தகைய நற்பண்புகளை பாரிய பங்களிப்பை நல்குகின்றன. றோயல் கல்லூர் சாலை மட்டத்திலும், எமது பாடசாலையின் தரங்க வாழும் பொருத்தமான மாணவர்களை இனங்கண் பிரார்த்தனை, கலாசார வாழ்வு போன்ற பயிற்சிகை ஆண்டு தோறும் கலைமகள் விழாவினதும், இந்து L 'சிவசக்தி 2011’ இவ்வாண்டின் றோயல் கல்லூரி இ பல்வேறு ஆக்கங்களையும் தாங்கி வருவதும் பாரா
தங்களது பணி தொடர எல்லாம் வல்ல இறைய
 

ன் ஆசிச் செய்தி
னே செய்வதுடன் கலைமகள் விழாவையும் முறைப்படி ாணவர் மன்றத்தின் ‘சிவசக்தி 2011’ ஊடாக உங்களோடு கும் நன்றி தெரிவிப்பதுடன் இவ்வாண்டு கலைமகள் விழா யை திருமதி. லைலா தவக்குமார் உள்ளிட்ட பொறுப்பாசிரியர் நக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்
பாட்டறை பூர்த்தியாக்கப்பட்டு அபிசேகம் செய்யப்பட்டு -டு நவராத்திரி வழிபாடு முறைப்படி நடைபெறுகின்றது. ந்து அதை ஒரு வழிபாட்டறை என்ற சுற்றுப்புறச் சூழலை "ணவர்கள், நலன் விரும்பிகளுக்கும் எனது பணிவான
கொள்ளும் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் லங்கையில் பல்வேறு அறப்பணிகளில் அர்ப்பணிப்புடன் ற்பாடுகளில் ஈடுபடும் இத்தம்பதியினர் தமது பெறுமதிமிக்க பது எமக்கெல்லாம் மகிழ்வைத் தருகிறது. அவர்களுக்கு ருகிறோம்.
ள் நன்றாகக் கற்க முடியும். இதுவே மகாத்மா காந்தியின் வளர்ப்பதில் பாடசாலைகளில் உள்ள மாணவ மன்றங்கள் இந்து மாணவர் மன்றம் அகில இலங்கை ரீதியாக பாட ளுக்கிடையிலும் போட்டிகளை வைத்து, ‘சமய வாழ்வு ண்டு பரிசளித்து கெளரவிக்கின்றனர். மாணவர்கள் மதப் ளை கலைமகள் விழாவூடாகப் பெற்றுக் கொள்கிறார்கள். மாணவர் மன்றத்தினதும் செயற்பாட்டை பதிவு செய்யும் இந்து மாணவர் மன்றத்தின் செயற்பாட்டுப் பதிவாகவும், ட்டத்தக்கது.
ாசியை வேண்டுகின்றேன்.
நன்றி.
அன்புடன் திரு மt. கணபதிப்பிள்ளை பிரதிஅதிபர், தமிழ்ப்பிரிவு

Page 19
Deputy Princip
It is with great pleasure that this message is contributedt Kalaimagal Vizha 2011 another important event of the Royal
Education is along terminvestment and there are many ave They include both formal and informal curricula. Furthermor qualities like co-operation, Leadership, dedication, devotiona is making a global citizen who can fit into the fast moving WC
The activities like 'Sivasakthy gives a platform to studen sure this will be a Wonderful event for all of us.
I express my sincere thanks to the Teacher-in-charge an the hard working students of this society who have worked ti
 

al's Message
othe'Sivasakthy 2011 the souvenir published to mark the College Calendar of the year.
nues for acquiring knowledge and developing competencies. e, it also serves its very best, by inculcating certainsterling nd ability of Working in agroup. The final goal of education rld with courage, integrity and correct values.
ts to develop their outstanding talents in every way. I am
dall other teacher's for their dedication. I also appreciate relessly to make this event a success.
Sumedha Jayaweera Deputy Principal Middle School

Page 20
Message Deputy Principa
The Hindu student's union of Royal college has been of the culture and religious identity according to the fait Royal college is the provision the school makes available cultural values as an individual while being part of the la
I thank Teacher-in-charge Committee members and event in college a success.
 

From The il Primary Section
a highly dynamic society of the college promoting the values
h they belong to. One of the unique features of education at to every individual in uploading his traditional, religious and rger community of Royalists.
all Teachers who have contributed a great dealin making this
MRS. C.L. Attygalle Deputy Principal Royal College.

Page 21
Message form Seni
It is great pleasure to contribute this message to the si "Kalaimagal Vizha 2011” which is an annual event celebrated
Members of the Hindu Students Union organize this festi fine arts. We are happy that the students feel the importance of and to become respected citizens of Sri Lanka.
We would like to thank the teachers and students of org and we would like to wish them for their upcoming projects.
 

or Games Masters
ouvenir 'Sivasakthy 2011 to be published on the day of by the Hindu Students Union of Royal College.
alto invoke the blessings of the Goddess of education and education and fine arts to develop their own personalities
anizing committee for their dedication and commitment
Sudath Liyanagunawardena M.T.A. Rauf Senior Games Masters Royal College

Page 22
தமிழ்த்துறைப் டெ வாழ்த்து
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தால் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைமகள் 'சிவசக்தி மலரும் இவ்வாண்டும் மிகச் சிறப்பாக ஏற்ட சகலரையும் வாழ்த்துவதில் சந்தோஷம் அடைகின்ே இந்து மாணவர்களின் சமய விழுமியங்கள், ஒ புறழ்வுற்றுவருவதாகக் கண்டனம் காணப்பட்டபோது சிரமத்தின் மத்தியில் மேற்படி இந்து மாணவரின் பண்ப நல்கி வருகின்றது. நல்மாணவர்களின் நல்லொழு கலைத்திட்ட நடவடிக்கைகளை விட முறைசாராக் க என்பது கல்வியாளர்களின் கருத்து. அவ் அடிப்பை ஒழுக்க அம்சங்களிலும் ஏற்படுத்தும் தாக்கத்துக்கு இ 175ஆவது ஆண்டைக் கடந்து விழாக்கண்டுவ வரலாறும் நீண்டதாகும். அவர்கள் இவ்வாண்டு இந் பெற்றுக்கொண்டு மிகச் சிறப்பாகத் துலுங்குகின்றனர்
பல்வேறு செயற்றிட்டங்களுடன் இயங்கும் இந்து முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. அத்துடன் இ லைலா தவகுமார் அவர்களுக்கும் துணைப் பொறுப்பு அத்தியாவசியமாகும். தங்கள் பணி தொடர வாழ்த்து
 

ImročKumráFgflugfesör ரச் செய்தி
நடாத்தப்படும் சரஸ்வதி பூசை வைபவமும், அதனைத் விழாவும் அதன் அடையாளமாய் வெளியிடப்படும் ாடு செய்யப்பட்டுள்ளன. அம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள D66T.
ழுக்கம், வாழ்க்கைநெறி என்பவை படிப்படியாக நெறி ம், றோயல் கல்லூரியில் இந்து மாணவர் மன்றம் மிகுந்த Tட்டுக்கோல அபிவிருத்திக்குப் பல்வேறு பங்களிப்புக்களை க்கத்துக்கும், விழுமிய அபிவிருத்திக்கும் முறையான லைத்திட்ட நடவடிக்கைகளே பங்களிப்புச் செய்கின்றன டயில் இந்து மாணவர்களின் நடத்தை மாற்றங்களிலும், ந்து மாணவ மன்றத்தின் பங்கு பாராட்டத்தக்கது. ரும் றோயல் கல்லூரியில் இந்து மாணவர் மன்றத்தின் து மாணவர் மன்றத்துக்கான தனி வழிபாட்டறையையும்
.
மாணவர் மன்றத்தில் 2011ஆம் ஆண்டு செயற்குழுவின் இவர்களை வழிநடத்தும் பிரதம பொறுப்பாசிரியர் திருமதி ாசிரியர்களுக்கும் இவ்விடத்தில் பாராட்டுத் தெரிவித்தல் துகின்றேன்.
திருமதி. ரஞ்சினி பிறேம்நாத் தமிழ்ப் பிரிவுத் தலைவர்

Page 23
இந்து மாணவமன்ற ெ
2á'u
வெள்ளைத் தாமரை மலரில் இருந்து வீணை செய் தாய்க்கு 52ஆம் அகவையில் கலைமகள் விழாவை செ
இந்நன்நாளில் எம்மாணவச் செல்வங்களின் கலை உங்கள் கரங்களில் தவழும் இச்சிவசக்தி மலரின் பொ பெருமகிழ்ச்சியடைகிறேன்.
ஆண்டு தோறும் மலரும் இம்மலர் றோயல் கல்லூரி இ கலை ஆக்க திறன்களை மேலும் பிரகாசிக்க சிவசக்தி அருள் புரிய வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
மாணவர்களை ஒழுக்க சீலர்களாகவும் சமுதாயத்து பாடசாலை சமய மன்றங்கள் அவசியம். அதன் அடிப் முதல் நாட்களில் சமயப் பெரியார்களின் சமய சொற்ெ
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் இக்கல்: சேவைகளால் பெயர் பெற்று விளங்குகின்றது. கல்லூரி ம சமயத்திறன்காண் போட்டிகளை நடாத்தி பரிசளித்து வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கு உலர் உ
பாடசாலையில் நல்லொழுக்கத்தையும் சமயத்திற6 இந்து மாணவர் மன்றத்திற்கென வழிபாட்டு அறையை ஒ கொள்வதுடன் அவ்விடத்தை தியான மண்டபமாகவும் ! தரம் ஒன்று, தரம் இரண்டு மாணவர்களுக்கும் பெற்றோர் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்குத் தமது பூ பிரிவு பிரதி அதிபருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
கலைமகள் விழா 2011 சிறப்புற நடைபெற ஒத் தமிழ்ப்பிரிவுத் தலைவர், மன்றப் பொறுப்பாசிரியர்கள் நலன்விரும்பிகளுக்கும் 2011ஆம் ஆண்டு நிர்வாகக் அன்னையின் அருள் வேண்டி வாழ்த்துகிறேன்.
 

lunrgrúzurráFlgfluzgflsör
(600---
ஒலி அலையோடு அருளை அள்ளி வழங்கும் கல்வித் காண்டாடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
த்திறன்களைக் காணும் ஆவலுடன் குழுமியிருக்கும் றுப்பாசிரியர் என்ற ரீதியில் ஆசியுரை வழங்குவதில்
இந்து மாணவர்களின் கருவூலமாகும். எம்மாணவர்களின் மலரை அன்னை கலைவாணிக்குச் சூட்டி அன்னை
க்கு ஏற்புடைய பிரஜைகளாகவும் உருவாக்குவதற்கும் படையில் எம்மன்றம் மாதந்தோறும் பெளர்ணமிக்கு பாழிவு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
லூரி மாணவர்களின் மத்தியில் தன் அர்ப்பணிப்பான ாணவர்களிடையேயும், பாடசாலைகளுக்கிடையேயும் கெளரவிப்பதுடன், இம்முறை மஹரகம புற்றுநோய் ணவு பொருளுதவிகளையும் வழங்கியது.
னையும் வளர்க்கும் நோக்கத்துடன் றோயல் கல்லூரி துக்கி தந்துதவிய அதிபருக்கு நன்றிகளை தெரிவித்துக் பக்தியை வளர்க்கும் கோயிலாகவும் உருவாக்கித் தந்த களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் ரண ஒத்துழைப்பை வழங்கிய அதிபருக்கும் தமிழ்ப் உரித்தாகட்டும்.
துழைப்பு வழங்கிய எமது அதிபர், பிரதி அதிபர், , ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள்,
குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளுடன்
திருமதி. லைலா தவகுமார் மன்றப் பொறுப்பாசிரியை இந்து மாணவர் மன்றம்

Page 24
Message form Bu
It is with great pleasure I contribute this message or is to be published on "Kalaimagal Vizha 2011” a ceremor with much practice and great effort.
In keeping with the Royal traditions, Royal Collegere of brotherhood. Especially at the dawn of this century wi this nature. I sincerely wish that these young Royalists w many more years to come.
I congratulate the teacher in charge and the organiz
SUCCCSS.
 

ddhist Brotherhood
behalf of Buddhist Brotherhood to "Sivasakthy 2011", which y that is to be staged at "Navarangahala” on 1st October 2011
presenting diverse groups has always been united in the bond h the World at turmoil it is a rare sight to see young people of ill continue to spread this message of unity and good will for
ing committee on their untiring efforts to make this event a
Mr.Y.M.Jayasuriya Teacher-in-Charge Buddhist Brotherhood Royal College

Page 25
Message from Royal C
It is with great honor, admiration and respect to contribu on the occasion of Kalaimahal Vizha which is celebrated : Colombo.
The Compiler of the Puranas, Mahrishi Vyasa, is highlyh He was a pious and God fearing man. He also wrote the Gita Puranas is one by the title “Bhavishya Puran”, literally mean The prophecy containing Prophet Muhammad by name is fou
As such all the religions are interlinked to one another together make flowing rivers, which find ocean as their final Oneness of the creator. These religions are bestowed to mank compassion to fellow human beings. We may belong to any ca we are human and true royalists in this stand, We all united to fellow colleges in every corner of our mother Lanka and egoism, lack of this inspiration and understandings today's y
This is a golden opportunity for the fellow student to coi make not only me glad, but also the readers.
On behalf of the Islamic Society of Royal College let me Thavakumar, the student chairman B. Ajan and other memb
I Pray for every one is Success.
 

ollege Islamic Society
te this message to the Sivasakthi” magazine to be published annually by the Hindu Students Union of Royal College,
onored among the Hindus as a great rishi and learn person. and the Maha Bharat. Among the eighteen volumes of the ing future events. The Hindus regarditas the Word of God. ndin Prati Sarg Parv III: 3,3 Verse 5.
. It is like all the water springs make a water fall and they ldestiny. I may attribute to all the religion which preaches ind as guidance or as rule of law to practice peace, love and st, any religion, any creed or any other doctrine. Ultimately, and We do not have any ambiguity. Let's take this message to the World as a whole, this is our prayer. Due to human south is in peril.
ntribute their brainwave towards said magazine, which will
extended my best wishes to the teacher in charge MRS. L.
Թr.
MRS. Yasmmin Munas Senior Vice President Islamic Society

Page 26
Message from The C
It is with great pleasure that I send this message toth Royal college. I am happy to say that the Hindu students t also like to say that the Hindu students union has made a others. At this moment I would like to express my sincere Hindu students union for her overall support and dedica and all the teachers for their hard work and their dedicat
I wish them all the best.
 

atholic Students Union
esouvenir'Sivashakthy published by Hindustudents union of inion of Royal college attracted the attention of our students. I great to develop values, attitudes, as well as good report among gratitude to Mrs. L. Thavakumar the Teacher in charge of the tion. I would like to congratulate all the committee members [OI.
Mrs. Nirmala Perera Teacher-in-Charge Catholic Students Union

Page 27
Message From Swam
I am glad to know that the Royal College Hindu Stude celebration and publishing a souvenir" Sivashakthi, the Hind on 01 October 2011. I pray to the lord, to shower his choicest of the souvenir, and I also add my love and blessings.
What is true religion? The essence of religion is spiritu Achieve spiritual growth; that is the message of true religion Danget external piety. But what is needed is your inner growth manifest the Divine that is within man. To grow spiritually is Go to the temple, spend five minutes there, and, when you cor nearer to God, one step nearer to your own infinite Self, that y That is the criterion of spiritual growth. Every act of religion, directed to make you grow spiritually. That is the true test of r piety becomes absolutely meaningless.
Show that you are spiritual by your love, by human concer oursastras, or books of the science of religion. They exhortus Swami Vivekanada therefore defines religion thus: Religion is
Celebrations like the Navaratri Vizha and publishing the May the Lord shower his choicest blessing on all of those
Colombo-6.
24-09-2011
 

i Sarvarupanahda
nts Union has organized the annual Kalaimahal Vizha 1 Students voice in connection to the Annual celebration blessings for the Kalaimahal Vizha and successful release
ality, inner growth or realization, says Sri Ramakrishna. . Merely being pious won't be enough. Piety is easy; you 1. Many saints and sages have taught us to be spiritual, to the real purpose of religion: it is the science of religion. ne out from temple, you should feel that you are one step ou have manifested the Divine in yourself at least a little. every act of piety - in fact every action in life - must be eligion. If this growth is not there, all this going about in
n, by your spirit of service. That is a central teaching of all olivereligion and thus manifest the Divine that is within. the manifestation of the Divinity already in man
souvenir help to achieve the above goals.
who are all connected with both the functions.
Yours in the Service of the Lord, Swami Sarvarupanahda
President Ramakrishna Mission (Ceylon Branch)

Page 28
Message from Shri C
I am with great pleasure use this opportunity to b celebrating the Kalaimahal Vizha which is scheduledo.
Navarathri is one of the most celebrated festival a Worshiped in the form of mother. Navarathri is a perioc auspicious time for the starting great new ventures. Espe in Schools and Temples it is said as "Vidhyaramba Du Saraswathyare Worshiped three day each respectively.
Tenth day is called Vijayathasami, Day of Victory. Hun means Steadfast in Bhakthi, Wealth means Yoga Kshem.
In our Shri Anjaneyar temple We also celebrate this f students union for their efforts be successful. I whole he tion of life and Royal College. In this occasion I respect :
 

Chandrasekara Swamigal
less Royal College Hindu Students Union, Colombo 07 who is 1 1st October 2011 at the Navarangahala.
round the World for nine conservative days where the Lord is I of introspection and purification where it is traditionally and cially child Education is commencing in this period. Particularly ring these nine days the divine forms of Durga, Lakshimi and
han beings have to have boldness, Wealth and Education. Boldness am (Pure divine thoughts), and Education means Gnanam.
estival according to religious traditions. Ibless the Royal College artedly pray Shri Anjaneyar Rama's servitor bless your stimulaull students of Royal College.
Shri Chandrasekara Swamigal

Page 29
Message Ven. Thumbowila Dha
We are extremely obliged to convey a message on behalf the Hindu Association of Royal college Colombo -7.
There is a very available relationship between the colle, ddhist functions are organized, the students of Hindu Associa
gramme, Buddhist monks are accompanied to give a Hind unction, we are also invited to attend them and poojas areh
F
Lord Buddha Preachedgive protecting humanity. We wou
May all the work of your association be Successfull
 

From ammarathana. Thero
of the Buddhist Association for the 56th Anniversary of
ge Hindu Association and Buddhist Association. When tion given a mighty helping hand. At the Annual Buddhist uproper knowledge of Buddhism. At the Annual Hindu eld for our sake.
ildlike to express that we work together as associations.
Ven. Thumbo,wila Dhammarathana Thero

Page 30
இலங்கை afleGör Du nr 6le
ஸநாதன தர்மம் என்று அழைக்கப்படும் இந் விழுமியங்களும் நற்பண்புகளும் மகிழ்ச்சியான மனித நோக்கம், விழுமியங்கள், நற்பண்புகள் போன்ற விப வேறு எந்த நூல்களிலும் கூறப்படவில்லை. இந்து நடைமுறைச் சாத்தியமான, அனைவரும் பின்பற்ற தருவது இந்துக் கலாச்சாரம். இந்துக் கலாச்சாரம் பிறப் இருந்து அவனது மகிழ்ச்சியானதும் வளமானதுமான இந்துக் கலாச்சாரமும் இன, மொழி, தேசமெனும் ப
பண்டிகைகளும் உற்சவங்களும் இந்துக் கலாச்ச வாழ்விலிருந்து அவ்வப்போது ஒரு மாற்றத்தைத் தருெ மனிதன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய நற்பண்பு நிற்பவை இந்துமதப் பண்டிகைகளும் உற்சவங்களு
இந்த அடிப்படையில் ஆண்டுதோறும் அனுஷ்டி பெற அனைத்து தீய எண்ணங்களும் இயல்புக்ளு நவராத்திரியின் முதல் மூன்று நாட்களிலும் நடைெ பண்பட வேண்டும். பண்பட்ட மனமே உயர்ந்த செ மூன்று நாட்களிலும் நடைபெறும் லக்ஷமி பூஜை தீய கல்விக்குத் தயாராகின்றது. அத்தகைய மனத்தில் நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களிலும் நடை இயல்புகளும் நீங்கிப் பண்பட்ட மனத்தில் அறி கிடைக்கின்றது. இதனை நினைவூட்டுவது பத்தாவது
இந்த உற்சவத்தை அனுஷ்டிக்கும் வகையில் ே இந்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலைமகள் வகையில் சிவசக்தி எனும் நூலை வெளியிடுவதும் ம அவர்களது எதிர்காலமும் சிறந்து விளங்கிட எல்ல முயற்சிகள் மேலும் ஓங்க எமது வாழ்த்துக்களைத் ெ

家
ξ
ܡܐ[/1
SRI LANKA
ஷனின் வாழ்த்துச் செய்தி
து மதம் அழியாதது, அனைத்தையும் உள்ளடக்கியது. ந வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. மனித வாழ்க்கையின் ரங்கள் இந்துமத நூல்களில் கூறப்பட்டிருப்பதைப் போன்று துமத நூல்களில் கூறப்பட்டிருக்கும் இந்த விபரங்களை க்கூடிய வகையில் ஒரு வாழ்க்கை முறையாக நமக்குத் பபிலிருந்து இறப்பு வரை மனிதனிற்கு ஒரு வழிகாட்டியாக ன வாழ்விற்குத் துணை நிற்கின்றது. எனவே இந்துமதமும் ாகுபாடுகள் எதுவுமின்றி அனைவருக்கும் உரித்தானது.
ாரத்தின் இன்றியமையாத ஒரு பகுதி எனலாம். சாதாரண பதுடன் மட்டும் நின்று விடாமல் கொண்டாட்டங்களினூடாக களையும் விழுமியங்களையும் நினைவூட்டி வலியுறுத்தி
L D.
க்கப்படுவது நவராத்திரி உற்சவம். உயர்ந்த பண்புகளைப் ம் அழிக்கப்பட வேண்டும். இதனை நினைவூட்டுவது பறும் துர்க்கை பூஜை மனதில் ஞானம் சுடர்விட, மனம் ல்வம். இதனை நினைவூட்டுவது நவராத்திரியின் அடுத்த எண்ணங்களும் இயல்புகளும் நீங்கிப் பண்பட்ட மனம் அறிவை வளர்க்க வேண்டும். இதனை நினைவூட்டுவது பெறும் ஸரஸ்வதி பூஜை இப்படித் தீய எண்ணங்களும் வு சுடர்விடும் போது மனிதனுக்கு வாழ்வில் வெற்றி
நாளில் அனுஷ்டிக்கப்படும் விஜயதசமி. றாயல் கல்லூரியைச் சேர்ந்த இந்து மாணவர் மன்றமும் விழாவைக் கொண்டாடுவதும் அதனை நினைவுகூரும் கிழ்ச்சிக்குரிய விடயங்கள். அவர்களது இந்த முயற்சியும் ம் வல்ல அந்த இறைவனைப் பிரார்த்தித்து அவர்களது தரிவித்துக் கொள்கிறோம்.
பிர்ம்மச்சtரி தர்ஷன் சைதன்யt இலங்கை சின்மயா மிஷன்.

Page 31
மன்ற தலைவரின்
சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்தோன்றி முன்னை புதுமையுமாய் திகழும் கலைமகளுக்கு வேத்தியர்கள் வீறுநடை போட்டு அரங்கேறுகின்றது கலைமகள் விழா சிவசக்தி இதழினூடாக சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அ6
கொழும்பு றோயல் கல்லூரியின் இந்து மாணவர் மன்ற மாணவர்களது ஆளுமையை எடுத்துக் காட்டி வளர்க்கின்றே ஐந்து தசாப்தங்களுக்கு மேலான வரலாற்றை உடைய எ தொடர கலைமகளின் அருள் நாடி விடைபெறுகின்றேன்.
“எம் கடன் பணி ே
 

மனதிலிருந்து
ப் பழமைக்கு பழமையும் பின்னைப் புதுமைக்கு வழங்கும் ஆரமாய் தனது 56ஆவது அகவையில் 2011 இவ் இனிய தினத்தில் தங்களை நாடிவரும் டைகின்றேன்.
மானது சைவப் பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதோடு தொன்றாய் அமைகின்றது என்றால் அது மிகையாகாது. ம் மன்றமானது இன்றுபோல் என்றும் தன் பணியை
செய்து கிடப்பதே'
Ut. 9.g6öt மாணவத் தலைவர் இந்து மாணவர் மன்றம்

Page 32
செயலாளனின் சி
“தன் கடன் அடியேனை
என் கடன் பணி செய்து
என்னும் கூற்றுக்கிணங்க 1955 ஆம் ஆண்டில் ஆ மாமன்றமானது தனது 56ஆவது அகவையில் கா அடைகின்றது.
இவ் வருடமும் சீரும் சிறப்புமாக 'கலைமகள் வி
கனியான “சிவசக்தி 2011’ எனும் தெய்வீக மல
அடைகின்றேன். இதற்காக எம்மோடு ஒன்றிணைந்து
நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்ே
“ஈசனெதிர் நின்றாலும் ஈ
நேச ரெதிர் நிற்பதரிதாே
செங்கதிர் முன் நின்றாலு
தங்குமண னிற்கரிதே த.
எனும் அருண்மொழித் தேவனின் தேவவாக்கிற்கின கூறிக்கொண்டு விடை பெறுகின்றேன்.
“மேன்மை கொள் சைவ
விளங்குக உலகமெல்ல
 

பும் தாங்குதல்
கிடப்பதே’
ஆரம்பிக்கப்பட்ட எமது வேத்தியக் கல்லூரியின் இந்து லடி பதித்திருப்பதை நினைத்து என் மனம் பெருமிதம்
ழாவினை மேடையேற்றுவதோடு எமது வருட உழைப்பின் ரினை உங்கள் கைகளில் தவழவிடுவதில் பேருவகை உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த றன்.
ஈசனருள் பெற்றுயர்ந்த
ம - தேசுவளர்
லும் செங்கதிர வன்கிரணத்
99
60f
னங்க வேத்தியர் எம் சமயப்பணி என்றும் தொடரும் என
நீதி JT bʼ
நன்றி.
வி. விதுஷன் செயலாளர்
இந்து மாணவர் மன்றம்

Page 33
இதழாசிரியர்களின் இத
பெருமையையும் புகழையும் பாடும் சைவத்தின் க6
வெளியிடப்படும் சிவசக்தி இதழினூடாக உங்களை சந்:
இவ்விதழில் வரும் ஆக்கங்கள் எம் மாணவர்களது திற என்பதில் ஐயமேதும் இல்லை. மூன்று தேவிகளுக்கு விழ கொண்டாவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இச் 'சிவசக்தி இதழானது தங்களின் எதிர்பார்ப்புக் இதிலிருக்கும் குறைகள் பொறுத்து நிறைகளை ஏற்று எம்! கேட்டுக்கொள்கின்றோம்.
எம் படைப்புக்கு உயிர் கொடுத்த அனைத்து அன்பு
ஆன்மிக ஒளியை பரப்பும் விளக்காக நல்லொழுக்கத்தை மனதில் விதைக்கும் படை ஆற்றலை வெளிக்கொணரும் சுடராக சிந்தனைக்கு விருந்தாகும் காவியமாக அமையும் சக்தியான சிசவக்தியை உங்களிடம் இனிதே கையளிக்கின்றோம்.
 

யத்திலிருந்து e o o os e o o O O.
லைமகள் விழா நிகழ்வில் வேத்திய மைந்தர்களால் திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
மையையும், தமிழ், சமய அறிவையும் எடுத்தியம்பும் )ா எடுக்கும் இந்நவராத்திரி காலத்தில் நாமும் விழா
கள் யாவற்றையும் நிறைவேற்றும் என உறுதி கூறி மவர் பணியை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன்
ள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
ls' LT85
பூநீ அனுராகவன் ர. ரவிசங்கர்

Page 34
Royal College Hin
Mr.S.Sivakumar Mr.V.Selvaranjan Mrs.K.Pathmanaban Mrs.V.Lavanya Mr.W.Kamalaruban
Secretary W.Vithushan
Asst. Chairman
S.Pradaph
Pres
Mr.H.A.U.
Senior Vic
Mrs.L.Th
Vice P.
Students (
B.A
ChiefE
S. Anura
R. Ravi
Sub-E
S.Sentl
B.With
TThiruse
S. Krish TRagus
 
 

du Students Union
ident
Gunasekara
e President
avakumar
resident
Chairman
jan
Editors
agavan
Sangar
ditors
al
la
nthuran
nanth
Waal
Mr.S.Kirupaharan Mr.Bala Kirubakaran
Mrs.N.Surenthiran Mrs.PKalayini
Treasurers
TSivaruban
K.Vaishalan
Asst. Secretary UNivethan

Page 35
Royal College Hinc
தலை
ScI. H.A. du T.
பொறுப்ப
திருமதி. லை.
துணைப்பொறு
திரு. S. சிவகுமார் திரு. V செல்வரஞ்சன் திருமதி. K. பத்மநாதன் திருமதி. V. லாவண்யா திரு. V. கமலரூபன்
மன்றத்த
B.அ
செயலாளர்
V. 6Sg5I ğF6öT
துணை மன்றத் தலைவர்
S.பிரதாப்
இதழாசி
S. அனுர R. 1766
துணை இதழ்
S.செந் B.6ss Tதிருச்ெ
S.gif
T. JG5
 
 

du Students Union
வர்
லி குணசேகர
ாசிரியர்
தவக்குமார்
UII&Ahuasci
திரு. S. கிருபாகரன் திரு. பால கிருபாகரன் திருமதி, N. சுரேந்திரன் திருமதி. Pகலாயினி
1லைவர்
ഇങT
பொருளாளர்கள்
T சிவரூபன்
K.வைசாலன்
துணை செயலாளர்
U.நவீதன்
ரியர்கள்
T566T
சங்கர்
ழாசிரியர்கள்
தூரன்
துரன்
சந்தூரன்
ରଞIt i5
வரன்

Page 36
s?sau II
மனமார்
றோயல் கல்லூரியில் இந்து மாமன்றத்தின் ட வழிபாட்டு அறை ஒன்றை அமைக்க சந்தர்ப்பத்:ை வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அந்த வகையில் இக் கைங்கரியத்திற்கு தனது அதிபர் திரு. உபாலி குணசேகரா அவர்கட்கும் த மற்றும் கல்வி சார் குழாத்தினர்க்கும் எமது மனL
2011 இல் தரம் -1, 2 கல்வி கற்கும் எமது பி வழிபாட்டு அறையை அழகுற அமைத்து ஒளை கருத்தை நடைமுறைப்படுத்த எடுத்த முயற்சிக்கு இந்து ஆசிரியர்கள் சார்பாகவும் உளமார்ந்த நன்

இந்து மாணவர் மன்றம்
ம் தந்தவர்க்கு ந்த நன்றிகள்
தியதொரு பரிணாமத்தில் இவ் ஆண்டு இந்துக்களுக்கென்று ந ஏற்படுத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு எமது மனமார்ந்த
முழு ஆதரவையும் அனுமதியையும் வழங்கிய எமது கல்லூரி மிழ் பிரிவு தலைவர் திரு.மா. கணபதிப்பிள்ளை அவர்கட்கும் மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஞ்சு மழலைகளின் பெற்றோர் மனமுவந்து இந்த ஆலயத்தின் வயின் “கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற எமது மன்றத்தின் சார்பாகவும், றோயல் கல்லூரி சார்பாகவும், றிகளை தெரிவித்தும் கொள்கின்றோம்.
திருமதி லைலா தவக்குமார் பொறுப்பாசிரியர் இந்து மாணவர் மன்றம்

Page 37
ƏôJBUO-UI-SJƏų080|| u0Ịun SļuƏpnļS npuļH ə6ə||00||2ÁOH
 
 
 

LLLL L LLL LLLLLLL LLL LLLLLLLLL LL SLLLLLL LLLLL LLLLLLLLLLLLLLLL LLLLLSLLLLL LLL LLLLLLS LLLLL LLLLLLLSLLLLLS LLLLLLLLL LLL LLL SLLLLLL LLLLLLS LLLLLLL L LLLLLLLLLL SLLL SLLLLLLLLLL LLLLLLL LLL SLLLLLLLLL LL LLLLLLLLL LLL SLSLS

Page 38
0612ų.0-us-Suəų.0291sənəloosSnol6]]ဓgə6əII00 |esOH
 

SLLL LLLLLLS LLLLL LLLLLLLSLLLL LLLLL LLLLS LLLL LLLLL LLSLLLLLLLLLL LLLLL LLLLLLLS LLLLL LLLL SLLLLLLLS LLLLLLLL LLL LLL SLLLLL LLLLS LLLLLLLL LLSLLLLLL LLLLLLS LLLLLL LLL SLLLLL LLLLLL LLLLS LLLLLLL SLLL SLS

Page 39
p
G { yo^{}])
று
A.
FloØsN ܐܸܠ G *(
Z
V _
na
'.S.
e
Yn GB) 0ܛܽܠܠܗ
 
 
 
 
 
 
 
 
 
 

unuipuI
uesy og o
(ÁueņēJoəS) ueųsnųụA A “(ÁueņēJoəS '¡ssV) ueųɔAIN ’n ‘(ueųIIȚeųO ‘IssV) qdepela "So
LLLLLLLLLLL L LLLLL 0 LLLLL L LLLLLLL L SLLLL L LLLLLLL L LLLLLLL LLLLLLL LL L LL LLLLLLLLL L SLSLS LLL (Joļspā) ueunųļuəS ’S ‘(Joļspā) uæAexseunưV 'S ‘(13.InseəIL) ueseųsỊeA 'XI “(IəInseəIL) u eqnueAsS ‘L “(ueuuJĮeųO)
(Joļspā) JeấuesỊAæYI ‘H ‘(ə3JeųO uĮ JəųɔeəL) JeunɔsɛAeųL “I “SIWN :( I-T) pə1pəS
Å % *

Page 40
ƏƏļļļUUUU00 JO|U|0S u0Įun SļuƏpnļS npuļH 960|00||2ÁOH
 

(JO) Ip3) u eInųquəS ’S “(IOļspā) uæAexseunưV 'S ‘(13.InseəIL) ueseųsỊeA 'XI SLLLLLLLLLS LLLLLLL LSLLLLLLLS LLLL LSLLLLLLS LLLLLLLSLLLLL LLLS LLLLL L SLLLL LLLLS LLLLLL LSLLLLS LLLLLLLLL LSLS

Page 41

SLLLLLLL LLLLLLLSLLLLLLS LLL LLLLLS0SLLLLLLL LLLLLLLSLLLLLLSLLLLLLL LLL LLL SLLL LLLLLLSLLLLLLSLLL LLLL SLLLL LLLLLLLSLLLLLS LL LLLLL LSLLLLLL LLLLL LLLLLLSLLLLLLLS LLLLLLL L SLLLLLL LLLLLLLLL LLLLLLSLLLLLS LLLL L SLSLS

Page 42
:Ots\N\
ܠܓܠܠܐ̈
 
 
 
 
 

LLLLL L SLLLL LLLL LSLLLLLLL L LLLLLLSLLLLLLL S0 SLL L SLLLLLL L SLLLL SL SLSLS LLLLLL SLLLLLLLLL LLLS LLLLLLLLLLL L SLLLLLLS LLLLL LL LSLLLLLLLS LLLLLLL L SLLLLL SLLLLS LLLLLLL L SLSLS LLLLLL
1 ܬܐ
M,

Page 43
|-
||OZ 99ļļļUUUU00 Əļ2||0ƏUUJƏļu| u0Ịun SļuƏpnļS npuļH Ə6Ə||00||2ÁOH
 

ueoəųSĮJĮH ueJeMųsəInueX oueųļu noJeųS uel puɔ seg :(N-T) sulpup1S (ÁIeņēJɔəS) queuĻIæH u eupuəunÐ “(u eu IIIeųO) queųseua JesseųnS ‘(ueųIIȚeųO ‘Issy) [noess u eupuỊAæYI :(\{-T) pəŋbɔS

Page 44

JeốepnŞ qsexsy
LLLLLLLLL LLLLLLL LLLL LLLL LLLLLLLL LLLLLLL SLLLLLLLL LLLLLLLL LLLLLLL LLLLLLL LLLLLLL SLLLLLL LLLLL LLLLLLL 00LL LLLLL Uueunes qsəuues JeffeųsnųLoqese IŲquəS
LLLLL LLLLLLL LLLLLLL LLLLLLL LLLLLLLLLL LLLLLLLSLLLLLL LLLL LLLLLLLL LLL LLLLLLL LLLLL LLLLLLLLL LLLLLLLLL LLLLLL LLLLLLLLLL LLLLLLL 0LL LLL ĮuĮÁeTeX, a ‘SIJN : laupbæI sso10

Page 45

uoueųopy (W ‘ueầueues :S TeųSIA A ‘ueonu.eg A ouereaIS ‘SonunqueųO a oqsəusqV og:Moss puz LLLLLL L LLLLLL LLLLLL LLLLL LLLLLLLLL LSLLLLLLLLL L SLLLLL LLLLLL LLLLLLL L 000L LLLLLL UueấuȚæJeųỊuns ‘w’s IW :uəųɔŋƏL Ssp1O

Page 46

Jeunxsequeuw ueųųUusnS ‘Jeun>{eųļueuV
LLLLLLLL LLLLLLL LLLLLLLLLL SLLLLLLL LLLLLLLLL LLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLL LLLLL LLLLLLL LLLLLLLLL:Moss puz -JeunŞI e IpuəInŞI LLLLLL LLLLLL LLLLLLLLLL LLLL LLLLLLLL LLLL LLLLLLLLL LLLLLLL LLLLLLL LLLLLL LLLLLLLLLL LLLLLLL LLLLLLLS LLLLL:MOH 1SI
JezỊN ĐÁļusỊW Z “SIWN : uøųɔbạL sso1O

Page 47
臻
02
읽혀
 
 

ueunJV -YI ‘UueJeAæu eug (5) oueJeff! IS '[:Səəŋuɔsqy LLLLLL LSLLLLLLL SL SLLLLLLL L SLLLLLLL LLLLLLL LLLLLL LSLLLLLLLLLL LLLLLLLLLL L LLLLLLLLL L:MONI pu £ LLLLLL L SLLLLLL LLLLLL L SLLLLL L SLLLLLL LSLLLLLLLLL L SLLLLLL L SLLLLL LLLLLLL L SLLLLLLLLL:MoÀI pu Z LLLLL LL L LLLLLLLSLLLLLLLSL SLLLL SL SLLLLLLLL SL SLLLLL SLL SLLLLLLLL L LLLLLLL LLLLLLLSLLLLLLLLL LLL L SLLLL SL:MONI 1S I ueųneue3OT YH (SIWN : uøųɔbạL ssp10

Page 48
C%/ Cఆ
111, Pa.
De
O
 
 
 
 

st Conflicts
idara Road,
ni Walla
-24.306

Page 49
நிகழ்ச்
பாடசாலை கீதம்
மங்கள விளக்கே
பூஜை
வரவேற்புரை
ஆண்டு 1 - நடன
இசை வேள்வி
மலர் வெளியீடு
ஆண்டு 3 - நடன
அதிபர் உரை
பல்லியம்
பிரதம அதிதி உெ
பரிசளிப்பு (பாட!
பரிசளிப்பு (பாட!
நாடகம்
நன்றியுரை
தேசிய கீதம்
 
 

சிநிரல்
ற்றல்
Tub
Tub
SDJ
சாலைக்குள்ளான)
சாலைக்கிடையிலான)

Page 50
இந்து
இந்து சமயம் எங்
இறையருள் நிறை வாழ்வியல் நெறி நால்வர் வளர்த்த
வாழ வழிகாட்டும்
வளம் மிக்க எங்க
விண்ணவரும் மன்
திருவருள் நிறைந்
இன்னல் அகற்றும் இனிதாய் அருளு ஆன்ம உணர்வை
பக்தி மணம் கமழு
தத்துவம் திகழும் 6 தரணியில் நிகரில் அன்பே உருவாய்!
உண்மை உருவே
 

| GFLDULJib
8ຄໍ ຫມນນີ້
றந்த எங்கள் சமயம்
ສ.ງຫມດ ຫມນນີ້
அருஞ் சமயம்
ຫງວນນີ້
ລັr ຫມນນີ້
ண்ணவரும் போற்றும் சமயம்
த எங்கள் சமயம்
6T)ງຫມດ ຫມນນີ້
ம் கிட்டும் சமயம் ஊட்டும் சமயம்
b ຫງວນນີ້
rffir ຫpນນີ້
67-8 ລ້າ ຫມນພໍ່
ந் திகழும் சமயம்
6T)ງຫມດ ຫມນພໍ່
அஷ்வின் கணேஷ் பாலரட்ணராஜா

Page 51
Age.
School Song
Lighting the Oil
Pooja
Welcome Speec
Grade 1 - Danc
IsaiVerlvi
Release of Souv
Grade 3 - Danci
Speech by the F
Orchestra
Speech by the (
Prize giving (Ir
Prize giving (Ir
Drama
Vote of thanks
National Anthe
 
 

nda
Lamp
2
enir “Sivasakthi'
ricipal
hief Guest
ter Grade)
ter School)

Page 52
LUX KMY (
W.A. Silva | WelliaW
 
 

COURT

Page 53
DAN
By Grade
S. Sarangan
S. Darun Akash
K. Illakkiyan
S.Sivaram
W.Vishal
V. Banugan
B. Abinesh
K.Kishan
PChanthuru
PRithvikesh Charan
S. Withushan
PPavindan
M.Adcharon
R. Thushagar
M. Radeesh
 
 

NCE
I Students
R. Sharukesh
K. Abhillashan
N. Raguram
PAathesh
S. Akash
R. Kaviyan
U. Ajanthan
K. Sathursan
S. Cavin
T.S. Kitithikayan
T. Kabilaash
U.Shivshanth Naidu
S. Hariram
R. Lakshithan
G. Rupeesh

Page 54

DeShaft
e OD

Page 55
Bakth
Grade 6
J.Withushigan
A.Brainthra
S.Narayanan Sharma
N.Rishihesaan
G.Ragul
U.HarsathMenan
K.Sabeshan
R.Kavitharan
J.Satchin
PYugenthra
W.THilukshan
M.Kavishanth
Grade 7
KSenthoor Arumugan
S.Abithaaran
C.Rashanthan
G.Thilukshan
G.Sulaksanath
WDananjayan
S.Mithurshan
S.Atchinthiya
A.Abilash
A.G.Balaratnaraja
M.M.Arshad
 
 

Li Issai
Grade 8
S.ZiyamSanthosh
K.Thivvyan
B.Gokhul
WNalinRavinath
A. Arushan
G.Sabesan
S.Sajishnavan
N.K.Abishekbharan
S.Harivarshan
Grade 9
A.Sanjayan
K.Gowtham
S.Harikeshan
Y.Dinesh
S.Mithushan
Solo Dance
T.Rishikeshan

Page 56
C}

Page 57
10.
11.
12.
13.
14.
KAVAD
By Grade 3
Directed By Mrs.
Grade 3C Class
S.Vivujaan
S. Abilash
N. Sathushan
S. Vikashan
V. Avinaash
N. Dilukshan
S. Harish Arumugam
T. Thiviyasaran
L. Akash
A. Kesavan
S. Subeetshan
G. Saranapavan
R. Danushkumar
H. Jannan
A Shamsundar
B. B. Someeshwar
 
 

DANCE
B Students
Ismiya Anzary
Grade 3D Class
1. S. Thirnienthan
2. S. Suchendra
3. S. Sailendra
4. K. Theennasaran
5. B. Bavakhuhan
6. B. Yuganan
7. P. Sriram
8. S. Niththilan
9. G. Prithviram
10. S. Aksharan
11. A. Karthik
12. S. Duvaragan
13. R. Harish
14. R. Sadurshan
15. T. Kanushan

Page 58
( ရှူရဲ့2/ Ce
Dealers in Local &mport BԱIIK 3 || Kրն ()
257, SethaWaththa
Te: 011 253393 OffiCe Te:O11 23250 E-mail: Srimar
 
 
 
 

ARKETING
ed Crysta! Salt able Sai
Spices / FOUIS
R0ad, Wellampitiya 3,077. 22725.18 80 Fax. O11 2325082 Uthi@S|Itnet.||K

Page 59
Orch
A. Senth
S. Shiyam
S. Ragul
K. Gowth
R. Uthist:
A. Sancha
L. Keerth
E. Gowth
Y. Pranav:
S. Naaray,
S. Harikes
S. Senthu
 
 

LeStra
al
n Santhosh
jan
ikan
ala
shan
al

Page 60
(27 Oc
NEW (GEORGE
| importers, General Mer
176A Fourth Cross Str. Tel.: 2325973, Res. 2592350,
 

est Compliments from
hants & Commission Agents
et, Colombo -11, Sri Lanka Mobile O777-350826 Fax. 23.48.218

Page 61
அனுராகவன்
 
 
 

"TresUUTID
ஒரு அத்தியாயம்
குநர்
T6T6

Page 62
Royal College Hin
Past E
1991 Sivaloganathan Sasisna
1992 Y. Sugatheeswaram
1994 Mohamed Ashraf Ashic
1998 E. Bramavinayagan
1999 N. Shangeethkanna
2000 B. Kandeepan
2001 U.L.M. Resha, K.T. Suva
2002 T. Jeyapragash
2003 P. Suntharakumar
2004 M. Thivakaran, V. Rathe
2005 S. Resheeban, T. Sriram
2006 R. Malmarugan, S. Sabe
2007 S. Piragash, Santhosh Ti
2008 B. Niruban, D. Dhilipan
2009 T. Priyadharshan, R. Jan
2010 S. Sudarshan, J. Nijanth
2011 S. Anurakavan, R. Ravis
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றட துரதிஷ்டவசமாக கடந்தகால மன்ற உறுப்பு எம்மிடம் இல்லை. விபரம் அறிந்தவர்கள் எ
வேண்டிக்கொள்கிறோம்.
 
 
 

du Student's Union
ditors
githan
esh
ala
eSat
namilinian, J. Muguntharaj
, M.S. Shiham, H.M.A. Frah
akram, P. Jeyamayuresh
un, N. Arunjuna, S. Lavan
angar
) 1955இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பினர் தொடர்பான விபரங்கள் போதியளவு மக்கு அவற்றைத் தந்துதவுமாறு பணிவுடன்

Page 63
Royal (
Hindu Stud
YEAR STUDENTSCE
1963/1964 S. Baskaran 1964/1965 S. Gangadaran 1965/1966 L. N. Shanmuga 1966/1967 K. Wijendra 1968 A. Rajeswaran
1973/1974 S. Surendran
1974/1975 R. Sashidaran 1976/1977 S. Jayakumar 1978/1979 R. Ajanthan 1979/1980 S. Manikkalinga 1980/1981 T.Aathiraiyen 1982/1983 T.Aathiraiyen 1984/1985 V. Karunakaran
1985/1986 V. V. Sabaratnam
1986/1987 S. Senthilkumar 1990/1991 B. Balarentnaraj 1992/ 1993 S. Chandramoh 1993/1994 G. Navadeepan 1994/1995 K. Gangatharan 1998/1999 N. Sundarashan
1999/2000 PS. Senthuran 2000/2001 S. Gajendran 2001/2002 H. Sriram
2002/2003 S. Aracindh
2003/2004 M. Branavan
2004/2005 N. Janagan 2005/2006 N. Ragunath 2006/2007 M. Umeshan
2007/2008 V. Ajeenthan 2008/2009 T. Lushanthan 2009/2010 V. Kapeendrana 2010/2011 T. Thananchaya
2011/2012 B. Ajan
 
 

College ent's Union
ARMAN
nathan
al
iah
al
th
SECRETARY
M. oerakumar
R. Balasubramanium R. Rajaiya
R. Rajaiya K. Premarupa S. Rajasunderam P. Udayanan
S. Lingan S.Sathiendra
S. Rajkumar V.Jeyaprakash A.Segar S.Jeyanthan R. Anandan T.Yogendran B. Baherathan N. Vivek, M. Pradeep G.Saroj Pragash V.Vimalathithan
P Mayuran T. Rajkumar S. Mayuran A.R.P.John S. Thuvaragan PAmrishwaran
G. Kulashanker
S. Ragaventhan V. Vithushan

Page 64
OY72//, Oe
S.K. Natha
62, Fourth Cross
 
 
 

est complime//s from
()
n & Company ||
Street, Colombo 11

Page 65
Opening of New Hindu (On 28th Septe
 

彎彎
Prayer Room
Union
mber 2011)

Page 66


Page 67


Page 68


Page 69
கட்டுை
 
 

ரகள

Page 70


Page 71
இந்து புதிய போக்கு அவசரமாகச்
- Lott. 860orLá பிரதி அதிபர், ே
உலகத்தில் மிகவும் மூத்த மதமான மொகஞ்சதாரோ - ஹ முறையான தத்துவ விளக்கமும், ஆசார அனுட்டா காணப்பட்டன. உலகத்தில் மாற்று மதங்களில் இல்லாத ஒழுக்க சீலக் கருத்துக்களும் அம் மதத்திற்குச் சொந்தம சம்பிரதாயங்களும், சடங்குகளும், தத்துவக் கருத்துக்களு பிறந்ததையிட்டு நான் சந்தோஷம் அடைகின்றேன்’ ( செய்தார் சுவாமி விவேகானந்தர். ஆகமங்களிலும், உ கொண்டு இந்துமதம் முறையாக முற்காலத்தில் முன்ெ
தத்துவங்களுக்கும், சடங்குகளுக்கும் வித்தியாசம் விளக்கம் சொல்ல முடியாத பலர் இந்து சமயத்தின் புதி இந்து சமயத்தின் தத்துவ விளக்கங்களை சரியாகச் ெ சென்றது. இந்து சமயம் ஒரு வாழ்க்கை முறையாகும் தெய்வத்தில் வைக்கப்படும்’ என்று வள்ளுவர் குறிப்பி வழிமுறையை மக்களுக்கு அறிவுறுத்தி நின்ற மதம் அது தந்த மதம் அது. ஆனால் இன்று அன்பைத் தொலை; காணப்படுகின்றனர்.
எங்காவது ஒரு இந்து தத்துவ விளக்கங்களையே முற்படும் போது உலோகாயுத ஆசாபாசங்களுக்கு அ அவமானப்படுத்தி சமூகத்தில் இருந்து விலக்கி வைக் வர்களுக்கே ஏற்பட்டுள்ளது. ஆராயும் திறனற்ற ‘அே ஆமாம் போடத் தயாராகி விட்டது. எம்மதத்தின் தத்துவ ே குறைய ஆரம்பித்ததனால் வசதி படைத்தவர்களெல்லா கொண்டு ஆகமம் எது, அரசியல் எது, வாழ்க்கை நெ கோலத்தைக் கொண்ட இந்து தர்மத்தை 'அடைவு 6ை
ஆரம்ப காலத்தில் கோயில்கள் அறஒழுக்கத்தைப் களை அரங்கேற்றும் மையங்களாக, ஊர்விட்டு ஊர் வ( மக்களெல்லாம் தம் மனக்குறையை ‘காதலாகிக் கசிந்து இடங்களாக, ‘வேண்டுவார் வேண்டுவனவற்றை தர இடங்களாக, தன்னைத் தந்து இறைவனை வெல்லுப் யார்கொலோ சதுரர்’ என்று கேட்டு இறையாசி பெறும் இ

மதம்:
சீர்செய்யப்படல் வேண்டும்
நிப்பிள்ளை -
றோயல் கல்லூரி
ரப்பா நாகரிகத்திற்கு முற்பட்டது என நம்பப்படுகின்றது. னங்களும் அந்த மதத்தின் உயரிய சிறப்பம்சமாகக் தனித்துவமும், மனித நேயமும், விழுமியப் பண்பும், ாக இருந்தன. அம் மதத்தின் வழிபாட்டு முறைகளும், ளுக்கு விளக்கம் தருவனவாகவே இருந்தன. இந்துவாக என்று 1893 ஆம் ஆண்டு சிக்காக்கோவில் முழக்கம் பநிடதங்களிலும் நல் ஆசாரக் கருத்துக்களை தாங்கிக் னடுக்கப்பட்டு வந்தது.
தெரியாத அல்லது உண்மைக்கும், உதாரணத்திற்கும் ய போக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அதனால் சால்லித் தரக்கூடிய ஆளணி படிப்படியாக குறைந்து ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் பிடும் அளவிற்கு வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற து. ‘அன்பு தான் சிவம்’ என்று அன்புக்கு முக்கியத்துவம் த்து சிவனைத் தொலைத்துவிட்டவர்களாக இந்துக்கள்
பா, ஒழுக்க நெறிகளையோ செவ்வையாகச் சொல்ல டிமைப்பட்டவராக அவரைக் காட்டி கொச்சைப்படுத்தி கும் மிகப்பெரிய கைங்கரியங்கள் இந்து மதம் சார்ந்த ராகரா’ மாத்திரம் போடத் தெரிந்த கூட்டம், அதற்கும் விளக்கத்தை சரியாக தரக்கூடிய அறிஞர்கள் படிப்படியாக ாம் மன்றங்களையும், மாமன்றங்களையும் உருவாக்கிக் றி எது என்று புரிந்து கொள்ளாது நீண்ட பண்பாட்டுக் வக்கும் நிலைக்கு மாற்றிவிட்டனர்.
போதிக்கும் இடங்களாக, நம் பண்பாட்டு கலையம்சங் ருவோர் தங்கி இளைப்பாறி சாந்தி பெறும் இடங்களாக, கண்ணீர் மல்கி’ வாய்விட்டழுது பிராயச்சித்தம் காணும் வல்ல இறைவனிடம் இரந்து வேண்டி நிற்கக்கூடிய ) 'தந்ததும் என்னை, கொண்டதும் உன்னை சங்கரா இடங்களாக இருந்தமைக்கான வரலாறு உண்டு. ஆனால்

Page 72
66 சிவசக்தி
இன்று ஆலயங்கள், 'ஆ', லயிக்கும் இடங்களாக இல்லா ஆலயங்கள் வியாபாரக் கூடங்களாக மாறியுள்ளன. பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு அப்பால் விழுகின்ற கோவில்கள் பக்தர்கள் போயிருந்து தியானிக்கும் இட நடத்தும் நேரத்திலும் மக்கள் இறைவனைப் பிரார்த்திட் தீபம் காட்டும் நேரம் மட்டும் 'அரோகரா’ போட்டு
துதிக்கும் உறுதிப்பாடு எம்மிடையே இருந்து விலகி ெ
திருவிழாக்கள் வெறும் களியாட்ட வைபவங்கள் பணநோட்டுக்களைச் செலவழிக்கும் வைபவங்களாக குழந்தைகளையோ, முதியோர்களையோ ஆத்மீக நெறிட் ஆத்மீகக் கருத்துக்களை, அறநெறிகளை, ஒழுக்கசீலக் க( பாங்கு படிப்படியாக குறைந்து வருகின்றது. பல கேr திருவிழா என்னும் பெயரில் செலவிடப்படுகின்றது. மா போது வெறுமையே மிச்சமாகின்றது. உள்ளத்தை வி களியாட்டங்களாக மாறிவருவது கண்டிக்கப்பட வேண் இதனைக் கவனிப்பார் யாரும் இல்லை.
சிறுவர்கள் கோயில்களுக்குச் செல்வதில் நாட்ட பாராயணங்கள் சொல்வதற்கு வயது போன‘ஒதுவார்கள் சடலத்தின் அருகிலிருந்து அச் சடலத்தின் ஆத்மாவை நிலைமை பூரணமாக மாறிவிட்டது. வீடுகளிலோ, ெ சிறுவர்களைத் தேவாரம் பாடுமாறு பெற்றோர்கள் கேட் விலகி ஓடிவிடுகின்றார்கள். கூட்டுப் பிரார்த்தனைகள் பாடுதல், கசிந்துருகிப் பாடுதல் ஆகியன எங்கள் புரா பெற்றார் என்று படித்தீர்கள். மூன்று வயதுக் குழந்தை பெற்றிருந்தார். அத்தகைய ஆளுமையை எங்கள் குழந்ை தவறி வருகின்றது. திருத்த வேண்டிய பொறுப்பி கழிக்கின்றார்கள்.
ஆரம்ப காலத்தில் கோவில்கள் வழிப்போக்கர்களு அறநெறி சொல்லிக் கொடுக்கும் இடங்களாக, நற்பே என பல்வேறுபட்ட வகிபாகங்களை கொண்டிருந்தது. இ எந்த மனிதனும் உள்ளே போகாதவாறு மாலை நேரங்கள் இருந்து வருகின்ற முஸ்லிம்கள், தங்கள் பள்ளிவாசல் வரும் பெளத்தர்கள் தங்கள் பெளத்த பன்சலைகளில் வாய்ப்பு முற்றாகக் காணப்படவில்லை. இன்று பல மு மாணவர்கள் தங்கிக் கற்பதற்கான பல்வேறு வசதிகளை லைகளும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின் வசதிகளைக் கூட செய்து கொடுக்கின்றார்கள் இல்ல வளரவில்லை, பண்பு வளரவில்லை, பாசம் வளரவில்ை முதியோர்களாகிய நாங்கள் முன்மாதிரியாக நடந்து ெ நல் விழுமியங்களையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
அறநெறி வகுப்புகளுக்கு இந்து மாணவர்கள் ெ Language, English Poetry GT66Tg). Guff GDTijg, Git Gug)5 st

- 2011
மல் அலையும் இடங்களாக மாறியுள்ளன. பெரும்பாலான இந்துசமயப் பூசகர்கள், அறக்கருத்துக்களை இளம் தட்சணையில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். உங்களாக இல்லை. இந்து ஆலயங்களில் பிரார்த்தனை ப்பதற்கு மாறாக தங்களுக்குள் ஏதோ பேசி உரையாடி, ஆர்ப்பரிக்கின்றார்கள். உள்ளம் உருகி இறைவனைத் பருகின்றது.
ாாக மாறி வருகின்றன. போட்டா போட்டி போட்டு திருவிழாக்கள் மாறிவிட்டனவே தவிர சின்னஞ் சிறிய படுத்தும் விழாக்களாக திருவிழாக்கள் அமையவில்லை. ருத்துக்களை எடுத்துச் சொல்லி மக்களை நெறிப்படுத்தும் ாடிக்கணக்கான ரூபாக்கள் வெறும் களியாட்டத்திற்காக றாக அதனால் கிடைத்த 'அடைவு’ எதுவெனப் பார்க்கும் ருத்தி செய்ய வேண்டிய சமயச் சடங்குகள் வெறும் டியது, மாற்றத்துக்குள்ளாக்கப்பட வேண்டியது. ஆனால்
டம் காட்டுவதில்லை. மரணச் சடங்குகளில் தேவார ’அழைக்கப்படுகின்றார்களே தவிர சொந்த உறவினர்கள் நித்தியத்தில் இளைப்பாற நெக்குருகி வேண்டுகின்ற பாது வைபவங்களிலோ, பொங்கல் தினங்களையோ ட்கும் போது பெரிய ‘தூஷணம்’ சொல்பவர்கள் போல இன்று கோவில்களிலிருந்து விலகி விட்டது. கத்திப் ாதன மரபுகளாகும். திருஞானசம்பந்தர் “பொற்றாளம்’ திருஞானசம்பந்தன் தேவாரம் பாடும் வல்லமையைப் தைகளுக்குக் கொடுக்க இன்றைய சமூகம் தவறி விட்டது.
லுள்ளவர்கள் கண்டும் காணாதவராய் காலத்தைக்
}க்கு தங்கும் இடங்களாக, இளைப்பாறும் இடங்களாக, ாதனை பெறும் இடங்களாக ஆசிபெறும் இடங்களாக ன்று கோவில்கள் இறுக்கமான கதவுகளினால் மூடப்பட்டு ரிலே சாத்தப்படுகின்றது. இலங்கையிலே புறநகர்களிலே களிலேயே தங்குகின்றார்கள். புறநகர்களிலே இருந்து ) தங்குகின்றார்கள். ஆனால் இந்துக்களுக்கோ இந்த pஸ்லிம் பள்ளிவாசல்கள் புறநகர்களில் இருந்து வரும் ா செய்து கொடுக்கின்றது. அதே போல் பெளத்த பன்ச றது. ஆனால் இந்து ஆலயங்களிலோ இருக்கக் கூடிய லை. இந்நிலையில் இளம் சமுதாயத்திடம் ஆளுமை லை என்று குற்றஞ் சாட்டுவதால் பிரயோசனம் இல்லை. காள்ள வில்லை என்றால் இளையோரிடமிருந்து எந்த
சல்வது படிப்படியாக குறைந்து செல்கின்றது. English ட்டாயமாக மாணவர்களை பலவந்தப்படுத்தி அல்லும்

Page 73
சிவசக்தி
பகலும் ஆங்கிலத்தில் நாட்டங் காட்டச் செய்கின்றன கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் சினிமா, மெகா நாடக தொலைக்காட்சிகளில் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் வளரவில்லை என்று பலர் கூடும் இடங்களிலே பேசி இந்த மனிதர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் தொட பண்பாட்டையும் தாங்களே தொலைத்துவிட்டு மற்ற6 இருப்பவர்கள். பாரதியார் இவர்களைப் பேதையர் எ6
எமது இந்துமதம் கண்ட தூய ஆன்மீக எண்ணக்க எமது சமய வாழ்வு சுகாதாரமானது, சுத்தமானது, ! உளப்பாங்கை இன்றைய இளைஞர்களின் உள்ளத்தில் ஏ அச்சாணி. அத்தகைய அச்சாணியை செவ்வைப்பட வேண்டும். ஒவ்வொருவருக்குரிய கடமை எது என்பை கண்ணியத்துடனும் செயற்படுத்தவும் ஆக்கபூர்வமான மனிதனும் தான் முன்மாதிரி மனிதனாக நடந்து கொள் இளையவர்கள் முதியவர்களை ‘மாதிரி மனிதர்களாக மாற்றியமைப்பார்கள். இளையவர்களை குறை சொல்வை நடந்து கொள்வதே இன்றைய அத்தியாவசிய தேவை இளையவர்களை நெறிப்படுத்துவோம் என்ற இறுக்க முடிவே எதிர்காலத்தில் இந்து மத இருப்புக்கான செல்
一
C6th CX340 ffa
Miss MAMUJ,
Importers & Distributors of Ch
123, Bankshall Street, Tel.: Sales-2421774, 2323094, St Fax: +94 112446555, E-m;

- 2011 67
ார். வீடுகளில் முழுநேர மேற்கத்தைய கலையையும், 5 தொடர்கள், மேற்கத்தைய நடனங்களைப் பிரசுரிக்கும் . இந்நிலையில் தமிழ் வளரவில்லை, இந்துசமயம் யும் கொள்கின்றார்கள். ‘வாய்ச் சொல்லில் வீரனான பின்றி வாழ்கின்றார்கள். சொந்த கலாச்சாரத்தையும், வர்கள் மீது குற்றம் சாட்ட கங்கணங்கட்டிக் கொண்டு ாறு குறிப்பிடுவார். ருக்களை தேடி நாளைய சந்ததிக்கு வழங்க வேண்டும். விஞ்ஞானமானது, வியக்கத்தக்கது என்ற வலுவான ற்படுத்த வேண்டும். நீதி, நேர்மை என்பவை உலகத்தின் பேணவேண்டும் என்ற மனோநிலையை ஏற்படுத்த த உணர்ந்து கொள்ளவும், அதைக் கட்டுப் பாட்டுடனும், ா நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். ஒவ்வொரு ாள வேண்டும் என்ற உணர்வுடன் நடக்கின்ற பொழுது நக் கொண்டு தம் நடத்தைக் கோலங்களை செவ்வனே த விட்டு முதியவர்களாகிய பெரியவர்கள் முன்மாதிரியாக யாகும். எம் நடத்தையால் எதிர்கால இந்துசமயம் சார் 5மான முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. அந்த நெறி.
Gompliments
ነff1
EE & COMPANY
emicals, Acids, Dyes & Waxes
Colombo 11, Sri Lanka Ores-2342758, Accounts-2422013 lil: mamujee co(a).sltnet.lk

Page 74
SRI DEVIGA
Exporters, importers, Transporte & Dealers in S
104, DAM STREET, COLOMBO 12.
 
 

37 Compliments rom
ܡܦ ܦܝܬܵܐ 1 arܫܐ αντ * a nne
ENTERPRISSES
rs, Wholesalers, Commission Agents Sri Lanka Produces
Phone : 2380385, 4713257

Page 75
ஈழத்தில் இந்துசமயம்
- Uyttétšisid 8 முதுநிலை விரிவுரையா6
யாழ்ப்பாணப் ட
இந்துப் பண்பாடு, நாகரிகம், சமயமாகியனவற்றின் வள பங்களிப்புச் செய்தோர்கள் ரிஷிகள், முனிவர்கள், நா பக்தர்கள், பக்திநெறியாளர்கள், சீர்திருத்த சிந்தனைய
எனப்பல நிலைகளில் பெயர்கள் சூட்டி அழைக்கப்பட்
ஈழத்தின் இந்து சமய வளர்ச்சிக்கும் தமிழ் மொழியில் வரையும் பல்வேறு பெரியார்கள் (சான்றோர்கள் / அறி இந்து சமயம், பண்பாடு நாகரிகம்பற்றியறிந்து கொள்ள பலமொழி இலக்கியங்களும் பெரும் துணைபுரிகின்றன ஈழத்து இந்துசமய வரலாறு, தமிழிலக்கிய வரலா வரலாற்றறிஞர்களும் பல காலகட்டங்களாக வகுத்து ே
சமயமும் தமிழும் எமது பண்பாட்டின் இருகண்க இந்துசமயமும் தமிழும் இணைந்து வளர்ந்த வரலாற்றின இல்லை. தமிழ்மொழியின்றி இந்துசமயம் இல்லை என்ற பெரும் பங்களிப்புச் செய்த அறிஞர்கள் பலர் இந்துச குறிப்பிடத்தக்கது. இதேபோல இந்து சமய வளர்ச்சிக் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்புச் செய்து வளர்த்த பெரியார்களில் பலர் வடமொழி, தமிழ்மொ தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர். சிலர் தமிழ்மொழி பெற்றவர்களாக விளங்கினார்கள்.
ஈழத்திருநாட்டில் பல சிவாநுபூதியுடையோர் வாழ் விளங்கியுள்ளனர். இவர்களது இந்துசமய சாத்திர ே தொண்டுகளையும் பாராட்டித் தமிழ் நாட்டவரும், த ஆதீனங்களும் சமய நிறுவனங்களும், அரசர்களும் ம
ஈழத்தின் இந்துசமய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் வரலாறுகள் பற்றிய விபரங்கள் எமக்கு யாழ்ப்பாணத் 1621) அறியக்கூடியதாக உள்ளன. இக்காலத்தினைத் ெ - 1658) இந்து சமய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் ெ ஒல்லாந்தர் காலம் தொடக்கம் (கி. பி. 1658 - 179 வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த பெரியார்கள் பற்றி இப்பெரியார்களை மூன்று பிரிவினராக வகுத்து நோக்

வளர்த்த பெரியார்கள்
ணேசலிங்கம் - ார், இந்து நாகரிகத்துறை
ல்கலைக்கழகம்
ர்ச்சிக்கு காலத்துக்குக் காலம் இந்தியாவிலும் ஈழத்திலும் யன்மார்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், சித்தர்கள், பாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், பெரியார்கள், டு வந்து உள்ளார்கள்.
ன் வளர்ச்சிக்கும் ஆரம்பகாலம் தொட்டு அண்மைக்காலம் ஞர்கள்) பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். ஈழத்து வதற்குரிய சான்றாதாரங்களாகத் தொல் பொருட்களும் ண. இச் சான்றாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு று பற்றிய விபரங்களை ஆராய்ந்த அறிஞர்களும் நோக்கியுள்ளார்கள்.
ளாகும். இந்திய வரலாற்றிலும் ஈழத்து வரலாற்றிலும் னக் காண முடிகின்றது. இந்துசமயமின்றித் தமிழ்மொழி நிலையே காணப்படுகின்றது. தமிழ்மொழி வளர்ச்சிக்குப் மய வளர்ச்சிக்கும் பெரும் பணியாற்றியமை இங்குக் $குப் பெரும் பங்களிப்புச் செய்த பெரியார்கள் பலர் துள்ளார்கள். ஈழத்தில் இந்து சமயத்தையும் தமிழையும் ழி, ஆங்கிலமொழி ஆகிய மும்மொழிகளிலும் நன்கு வடமொழி ஆகியவிரு மொழிகளிலும் பாண்டித்தியம்
ந்து, இந்துசமய உலகிற்குப்பெரும் வழிகாட்டிகளாகவும் தாத்திர அறிவுரைகளையும், ஆசார முறைகளையும், 5மிழ் நாட்டுச் சைவ ஆதீன முதல்வர்களும், ஈழத்து திப்புக்கள் பெற்றிருக்கின்றார்கள்.
செய்த பெரியார்கள் பலராவர். இப்பெரியார்களது தமிழ் மன்னர் காலத்திலிருந்தே (கி. பி. 1216 - கி. பி. தாடர்ந்து வந்த போர்த்துக்கேயர் காலத்தில் கி.பி. 1621 சய்தோர்கள் பற்றிய விபரங்களும் கிடைக்கவில்லை. 6) பிற்பட்ட காலம் வரையில் (ஈழத்தின் இந்துசமய ய விபரங்களைக் கால அடிப்படையில் நோக்கலாம். கலாம்:

Page 76
70 சிவசக்
1. ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலும் தோன்றி இந்து
புகழீட்டியோர்கள்.
2. ஈழத்திலிருந்து இந்தியாவுக்குச் சென்று இந்து
3. இந்தியாவிலிருந்து ஈழநாடு வந்து இந்து சமய
இந்துசமய தத்துவ நூல்களை ஆக்கியளித்தமை. இ தமிழுக்கு மொழிபெயர்த்தமை. இந்துசமய, தத்துவ வழிபாட்டுமரபுகள் ஆகியவற்றை முதன்மை பொரு இந்துசமயக் கருத்துக்களை இலகு தமிழிலும் வினாவி களையும் பெருமைகளையும் துண்டுப்பிரசுரங்கள், சிறி மூலம் வெளிப்படுத்தியமை. இந்து சமய வளர்ச்சிக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தியமை. இந்துசமயச் சி வாயிலாக மக்களுக்கு விளங்கப்படுத்தியமை. கிறிஸ்த6 தாக்கங்களிலிருந்தும் இந்துசமயத்தினைக் காப்பாற்றுெ இந்துசமயத் தர்மங்களை இயலுமானவரை நிலைநாட்( போதனையாளராகவும் சாதனையாளராகவும் விளா குழுநிலைகளிலும் நிறுவன ரீதியிலும் வளர்த்தெடுட் இந்துசமய சூழலில் வாழவும், கல்விகற்கவும், பண்பா சமயத்தின் பெயரில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த காலத்துக்கு ஒவ்வாத சமய நடைமுறைகளைக் களை எடுக்க உழைத்தமை. இந்து சமய மாநாடுகளை நடாத் மடங்களிலும் ஆதீனங்களிலும் மற்றும் பொது இ பேணிவளர்த்தமை. ஆங்கிலத்தில் சைவநுல்களையும் க குறிப்பிடலாம்.)
ஈழத்து இந்துப்பண்பாட்டு வளர்ச்சியினை திரு புராணபடன மரபு, சைவநூல் உரையாசிரியர்கள், இந்து இந்து சமயப் பாடசாலைகள், கல்லூரிகள், பக்தி இல நிறுவனங்கள்) அறநிலைக் கட்டளைச் சட்டம், இந்துச்சம (விரிவுரையாளர்கள்), கதாப்பிரசங்கிகள், ஒதுவார் மூர்த்தி சைவ இளைஞர் மாநாடுகள், திருமுறை விழா வேதசி பணி, இந்து சமயப் பத்திரிகைகள், (சஞ்சிகைகள்) ஆ அறிந்து கொள்ளமுடிகின்றது.
யாழ்ப்பாணத் தமிழ் அரசர்கள் காலம் கி. பி. 121 மன்னரின் ஆட்சிக்காலத்தில் ஈழத்திலே இந்துசமய பண்டிதராசர், கவிராசர் கரைசைப்புலவர், வைத்தியநாதமு இப்பெரியோர்களுள் முதல் மூவரும் சிங்கைச் செகர திருக்கோணமலையைச் சேர்ந்த பண்டிதராசர் என்பை புராணத்தினை இயற்றினார். இதேவிடத்தினைச் சேர்ந்த கோணேச சாசனத்தைப் பாடியவர். கரைசைப் புலவெ இப்புராணம் திருக்கோணமலைக்கு அருகிலுள்ள மக பதியில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானின் புக வைத்தியநாத முனிவரென்பவர் வடமொழியிலுள்ள ‘வி

- 2011
சமய வளர்ச்சிக்காகத் தத்தமது புலமைகளை நிலைநாட்டிப்
சமயப்பணி புரிந்து புகழீட்டியோர்கள்.
ப் பணிபுரிந்து புகழீட்டியோர்கள்.
ந்து சமயம் சார்ந்த வடமொழியில் உள்ள நூல்களைத் நூல்களுக்கு உரைகள் வகுத்தமை. திருக்கோவில்கள், ளாக வைத்துப் பல தல இலக்கியங்களை ஆக்கியமை டைகளிலும் விளக்கியமை. இந்துசமயத்தின் உண்மை ய சிறிய புத்தகங்கள், பிரசங்கங்கள், சொற்பொழிவுகள் ஆலயங்கள், மடங்கள், சபைகள், கல்விநிலையங்கள் ந்தனைகளைப் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள் பமத ஆட்சியாளர்களின் பல்வேறு மாற்றங்களிலிருந்தும் பதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டமை. நிவதற்கு உழைத்தமை. இந்துசமயப் பெரியார்கள் சிறந்த வ்கியமை. இந்துசமயத்தினைத் தனிப்பட்ட ரீதியிலும் பதற்குப் பெரிதும் முயன்றமை இந்துசமயத்தவர்கள் ாட்டு விழுமியங்களைப் பேணவும் உதவியமை. இந்து த இந்துசமய மக்களால் பின்பற்றப்பட்ட மூடநம்பிக்கைகள், ாந்தெறிந்து புதுவழியில் இந்து சமயத்தனை வளர்த்து தியும் தலைமை தாங்கியமையும் திருக்கோவில்களிலும் டங்களிலும் புராணபடனமரபைத் தோற்றுவித்துப் ட்டுரைகளையும் எழுதி வெளியிட்டமை ஆகியவற்றைக்
க்கோவில்கள், சித்தர்கள், நாயன்மார்க்குத் திருமடம், துக்குருக்கள் பரம்பரை ஆங்கிலத்தில் சைவக்கொள்கை, க்கியம், சமயத்தாபனத் தோற்றம் (இந்துசமயம் காத்த யச் சான்றோர்கள் (பெரியார்கள்), சொற்பொழிவாளர்கள் திகள் (பண்ணோடிசை பாடல்) சைவசித்தாந்த மாநாடுகள், வாகமப் பாடசாலைகள், நாட்டுக் கோட்டை நகரத்தார் கியன பற்றி விரிவாக ஆராய்கின்ற போது தெளிவாக
6 - 1621 ஆண்டு வரையாகும். யாழ்ப்பாணத் தமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த பெரியோர்களாக னிவர், முத்துராசகவிராயர் ஆகியோர் விளங்குகின்றனர். ச சேகரன் காலத்தில் (1380 - 1414) வாழ்ந்தவர்கள், பர் தக்கிணகைலாச புராணம் எனப்படும் கோணரசல கவிராசர் என்பவர் கோணேசர் கல்வெட்டென வழங்கும் ரன்பவர் திருக்கரைசைப் புராணத்தினை இயற்றியவர். ாவலி கங்கைக்கரையிலே ‘கரைசை' என வழங்கும் ழை விரித்துக் கூறுவதாகும். அளவெட்டியைச் சேர்ந்த பாக்கிரபாத மான்மியத்தைத் தமிழிலே மொழிபெயர்த்து

Page 77
சிவசக்தி
‘வியாக்கிரபாத புராணம்’ என்னும் பெயரில் பாடினா நாட்டிலுள்ள சிதம்பரத்தில் வாழ்ந்தவர் சோழ நாட்டிலு பாணத்தில் வாழ்ந்தவர். இவர் கைலாயமலை என்னும் கோவிலைச் சிங்கையாரியன் என்னும் தமிழ்மன்னன் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றைச் சுருக்கியும் கூறுவதா திருத்தலங்களது வரலாற்றினையும் இந்துசமய வரலாற் கூறுவனவாக விளங்குகின்றன.
போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் ஆனது காலப்பகுதியாகும். போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சிச் பெரியோர்களாகப் பலர் விளங்குகின்றனர். சுன்னாகம் புராணம், பிள்ளையார்கதை, கண்ணியவளை குருநாத கரூஞ்சல் ஆகியனவற்றை இயற்றினார். அராலி இ (18- 65-1667) இல் வாக்கிய பஞ்சாங்கத்தை முதன்மு புலவரென்பவர் ஈழத்துத் தலைசிறந்த புலவர்களு:ெ கரவைவேலன்கோவை, பறாளை விநாயகர் பள்ளு, ஆக் பள்ளும் தல சம்பந்தமானவை ஆகும். வட்டுக்கோட் வைத்திலிங்க குறவஞ்சி, வட்டுநகர்ப்பிட்டி வயற்பத்தி பருத்தித்துறைக் கணேசர் பேரில் வெண்பா, ஆசிரியம் கவிதைகளையும் பாடினார்.
தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கூழாங்கை திவத்தூர் மடத்தம்பிரான்மாரிடம் இலக்கிய இலக்கண சப 'தம்பிரான்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டார். அழலி கூழை ஆயினமையின் கூழங்கைத்தம்பிரானென வண்ணார்பண்ணையில் குடியேறிச் சமயத் தமிழ்ப் பணி திருவிரட்டை மணிமாலை ஆகிய நூல்களை இயற்றின செட்டியாரெனும் வணிகர் திலகர் இவர்க்கு நண்பராய்
இணுவையைச் சேர்ந்தவர் சி. சின்னத்தம்பிப்புலவர். இவர் சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ், இளந்தாரி புர மணிமாலை சதகம் எனும் பிரபந்தங்களை இயற்றின யமகவந்தாதி, காசியாத்திரை விளக்கம் ஆகிய நூல்களை (முனிவர்) அவர்கள் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் பரம் வெளியேறி தமிழ்நாடு சிதம்பரத்தில் இறுதிக் காலம்வு சிவயோகரத்னம், பிரசாததீபிகை, சித்தாந்த சிகாமணி, ச் பிரமாணதீபிகை, பெளட்கராகம விருத்தி, சிவஞான கோவதைக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி இ (தில்லைநாதத் தம்பிரான்) ஒருவர் இவர் தென்னிந்திய செய்தார். வேதாரணியத் தல விசாரணை உரிமை வ இருந்தார். சுதுமலைப்புலவன் விநாயகர் என்பவர் க மே. சுப்பையர் என்பவர் நல்லைநாயக நான் மணிமா
ஈழத்து இந்துசமய வளர்ச்சிக்குச் செட்டிமார்கள் (நகர
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியிலே செட அமைத்து வழிபாடுகள் இயற்றுகின்ற முயற்சிகள் டே

- 2011 71.
. இவர் வாழ்க்கையின் இறுதிக் காலப்பகுதியில் தமிழ் 1ள்ள உறையூரைச் சேர்ந்த முத்துராச கவிராயர் யாழ்ப் நூலை இணற்றினார். இந்நூல் நல்லூர்க் கைலாயநாதர் ா கட்டிப் பிரதிஷ்டை செய்த வரலாற்றை விரித்தும், கும். இக்காலத்தில் எழுந்த இந்துசமய இலக்கியங்கள், றினையும் யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் எடுத்துக்
1505 தொடக்கம் 1790 ஆம் ஆண்டு வரையிலான jகாலத்திலிருந்து சமயத்தினையும் தமிழையும் வளர்த்த வரதபண்டிதர் அவர்கள் சிவராத்திரிபுராணம், ஏகாதசிப் சுவாமி கிள்ளைவிடுதூது, கணேசவிற் கோட்ட விநாய ராமலிங்க முனிவர் தமது பதினெட்டாவது வயதில் தற் கணித்து வெளியிட்டார். நல்லூர் வி. சின்னத்தம்பிப் லாருவர். இவர் மறைசையந்தாதி, கல்வளையத்தாதி, கிய நூல்களை இயற்றினார். இவர் பாடிய அந்தாதிகளும் டையைச் சேர்ந்த கணபதி ஐயர் அவர்கள் வண்ணை ர காளியம்மைப் பதிகம், பத்திரகாளியம்மை ஊஞ்சல், , கலி, வஞ்சி, மருளென்னும் பாவிகற்பம் பெற்ற நூறு
த் தம்பிரான் (கனகசபாபதி யோகி) என்பவர் தஞ்சை Dய பாடங்களைப் பயின்று பின்பு அம்மடத்தினராலேயே ற்காய்ந்த இரும்பைத் தூக்கிய போது வலக்கை வெந்து அழைக்கப்பட்டார். பின்னர் யாழ்ப்பாணம் வந்து புரிந்தார். இவர் நல்லைக் கலிவெண்பா, சித்திவிநாயகர் ார். ஈழத்தில் வண்ணார்பண்ணையிலே வைத்திலிங்கச்
இவரைப் பரிபாலித்து வந்தனர்.
இவரது பட்டப்பெயர் கதிர்காம சேகர மானாமுதலியார். ாணம், இணுவில் சிவகாமியம்மை ஊஞ்சல், இரட்டை ார். மாதகல் மயில்வாகனப்புலவர் என்பவர் புலியூர் ா இயற்றினார். திருநெல்வேலி ஞானப்பிரகாச சுவாமிகள் பரையினர். இவர் கோவதைக்கு அஞ்சி நாடுவிட்டு ரை வாழ்ந்தார். இவர் வடமொழியில் சிவயோகசாரம் சிவாகம அதிமான்ய சங்கிரகம், அஞ்ஞான விவேசனம், போதவிருத்தி ஆகிய தத்துவநூல்களை இயற்றினார். ந்தியாவில் வாழ்ந்தவர்களுள் வரணி தில்லைநாதரும் ாவிலுள்ள திருமறைக் காட்டிலே சிவாலயத் திருப்பணி ரணிச் சைவருக்குக் கிடைப்பதற்கு இவர் காரணமாக திரைமலைக் குறவஞ்சி என்னும் நூலையும் காரைதீவு லை என்னும் நூலையும் ஆக்கியளித்துள்ளனர்.
த்தார்) பன்முகப்பட்ட பங்களிப்பினைப் புரிந்துள்ளார்கள். ட்டிமார்களது முயற்சிகளினால் ஈழத்தில் திருக்கோவில் மற்கொள்ளப்பட்டன. இத்தகைய நன்முயற்சிகளுக்குப்

Page 78
72 சிவசக்தி
பெரும் பங்களிப்புச் செய்தவர்களுள் தென்னிந்திய வைத்தியலிங்கம் செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்த தம்பிரான் ஆகியோரும் இணைந்து 1790 - ஆம் ஆ (பட்டினத்துச் சிவன் கோவில்) கட்டினார்கள் என்பது
இக்காலப்பகுதியில் தோற்றம் பெற்ற இந்துசமய ( இந்துத்தத்துவங்கள் ஆகியவற்றைப் பாடுபொருளாக ஆகும். போத்துக்கீசர், ஒல்லாந்தர் காலப்பகுதியிலே செய்கின்ற மரபு தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மற்றும் பொதுவிடங்களிலும் நிகழ்ந்தன. இப்புராண ப பங்குபற்றிச் சிறப்பித்தார்கள்.
ஈழத்திலே ஆங்கிலேயரது ஆட்சிக்காலம் ஆனது 1 காலப்பகுதி வரை நிலைபெற்றிருந்தது. இக்காலப்பகு வளர்ச்சிக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பெரும் ப ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் ஈழத்தில் இந்துசL களுள் உடுப்பிட்டி, அம்பலவாண முதலியார் மகன் ஆறுமுகச்செட்டியார், வைத்தியலிங்கச் செட்டியார், மு இரகுநாத முதலியார், காசிநாத முதலியார், தில்லையம் பசுபதிச்செட்டியார், சி. த. மு. ப. சிதம்பரநாதச் செட்ட குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் சைவத் தமிழ் வளர்ச் ஆறுமுகநாவலர், அளவெட்டி வைத்தியநாத முனிவர், கோப்பாய் சபாபதி நாவலர், கந்தர்மடம் சுவாமிநாத பண் வாழ்ந்த பூரீசரவண சுவாமிகள், ஆறுமுகத்தம்பிரான் ச சுவாமிகள் எனப்படும் முத்துக்குமாரசாமித் தம்பிரான் (இராசவாசல்), நல்லூர் சிற். கைலாசபிள்ளை, காை பொன்னம்பலப்பிள்ளை புலோலி நா. கதிரைவேற்பில் ஐயர், ஏழாலை காசிவாசி செந்திநாதையர், அளவெட்டி வித்துவானாக இருந்த வண்ணார் பண்ணை கணேச கொழும்பு வழக்கறிஞர் மானிப்பாய் மு. திருவிளங்கம், சி. தாமோதரம்பிள்ளை, சி. நாகலிங்கம் பிள்ளை, ந: இராமலிங்கம்பிள்ளை, சுழிபுரம் சைவப்பெரியார் சு. சி: கா. அருணாசலதேசிகர், அச்சுவேலி சிவபூரீ ச. குமாரசு யர், வல்வை ச. வைத்திலிங்கம்பிள்ளை, இணுவில் அ நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதர், சுன்னாகம் அ. குமார பாரதியார், தும்பளை சுப்பிரமணிய சாஸ்திரிகள், புலோ சி.வ.பூரீ.ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், சாவகச்சேரி காரைநகர் பண்டிதர் சு. அருளம்பலம், பண்டிதமணி சி முதலியார், உடுவில் சந்திர சேகர பண்டிதர், நீர்வேலி விசுவநாத சாஸ்திரியார், அச்சுவேலி விசுவநாத சாஸ்தி கந்தப்பிள்ளை, நல்லூர் சரவணமுத்துப்புலவர், சுன்னா ஐயர், வல்வெட்டி குமாரசுவாமி முதலியார், வண்ணா சின்னத்தம்பி, நல்லூர் பரமானந்தப்புலவர், மானிப்பாய் புங்குடுதீவு இராமலிங்கச் சட்டம்பியார், வண்ணார் பன் சுப்பையனார், நல்லூர் திருஞானசம்பந்தப்பிள்ளை

- 2011
ாட்டைச்சேர்ந்த கோபாலச் செட்டியார், இவரது மகன் க்கவர்கள். கோ. வைத்திலிங்கச் செட்டியார், கூழங்கைத் ண்டு வண்ணார்பண்ணையில் வைத்தீஸ்வரன் கோவில் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலக்கியங்கள் இந்துக்களது விரதங்கள், திருத்தலங்கள், 5 கொண்டு ஆக்கப்பெற்றமையிங்கு குறிப்பிடத்தக்கது ஈழத்துச் சைவத்தமிழ் அறிஞர்களால் புராணபடனம் து. இப்புராண படனங்கள் திருக்கோவில்கள், மடங்கள் டனத்திலே பல புலவர்கள், அறிஞர்கள், பெரியோர்கள்
796ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரையிலான தியிலே பல இந்துப்பெரியார்கள் தோன்றி இந்துசமய ங்களிப்புச் செய்துள்ளார்கள். 1840 முதல் 1848 ஆம் மயத்தினையும் கல்வி மரபினையும் பேணி வளர்த்தவர் ா அருளம்பல முதலியார், வேதக்குட்டிக் குருக்கள், த்துவேலுச் செட்டியார், சிறாப்பர் குருநாத முதலியார், பலவாணச் செட்டியார், பூரீமுத்துக்குமாரச் செட்டியார், டியார், பூரீ சிதம்பர சுப்பையாச் செட்டியார் ஆகியோர் சிக்குப் பங்களிப்புச் செய்தவர்களாக நல்லூர், பூரீலபூரீ நீர்வேலி சங்கர பண்டிதர், சுன்னாகம் முருகேச பண்டிதர், டிதர், திருவண்ணாமலை ஆதீனத்தவராகச் சென்னையில் வாமிகள், செம்பறை சிதம்பர சுவாமிகள், இலக்கணச் ", கொக்குவில் குகதாசர், ச. ச. சபாரத்தின முதலியார் ர கார்த்திகேயப் புலவர், வித்துவ சிரோமணி ந. ச. ாளை, மட்டுவில் க. வேற்பிள்ளை, இணுவில் நடராச சுப்பிரமணியத்தம்பிரான், திருவண்ணாமலை ஆதீனத்து பண்டிதர், வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர், மட்டக்களப்புச் சுவாமி விபுலானந்தர், வதிரி வித்துவான் வாலியூர் க. சோமசுந்தரப்புலவர், வேலணை வே. க. வபாதசுந்தரம், மட்டக்களப்பு சைவப்புலவர் தேசிகமணி வாமிக் குருக்கள், மகாவித்துவான் சிவபூரீ சி. கணேசை பும்பிகைபாகப் புலவர், உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், Fாமிப்புலவர், பண்டிதமணி மாவை சு. நவநீதகிருஷ்ண லி வைத்திலிங்க தேசிகர், மகாவித்துவான் புலோலியூர் F. பொன்னம்பலபிள்ளை,திக்கம் சி. செல்லையாபிள்ளை, பரமேஸ்வரி அம்மையார், இருபாலை சேனாதிராசா பீதாம்பரப்புலவர், மானிப்பாய் சுவாமிநாதர், அராலி ரியார், அச்சுவேலி வைத்தியநாத செட்டியார், நல்லூர் கம் முத்துக்குமார கவிராசர், வட்டுக்கோட்டை நாகேச ர்பண்ணை விநாயகமூர்த்திச் செட்டியார், உடுப்பிட்டி வ. இராமலிங்கம், மாவை பொன்னப்பலம்பிள்ளை, ாணை சதாசிவ பண்டிதர், வண்ணார் பண்ணை புலவர்
(தருக்குடாரதாலுதாரி), சுழிபுரம் திருஞானசம்பந்த

Page 79
சிவசக்தி
உபாத்தியாயர், வேலணைக் கந்தப்பிள்ளை, மாதகல் ஏ வித்துவான் சிவானந்தையர், வறுத்தலைவிளான்
துரையப்பாபிள்ளை, கொக்குவில் கணபதிப்பிள்ளைச் நயினாதீவு நாகமணிப்புலவர், நீர்வேலி முத்துக்குமா தேசிகர், காரைநகர் நாகமுத்துப்புலவர், வண்ணார்பண் வே. மகாலிங்சிவம், மல்லாகம் நமச்சிவாயப்புலவர்,
வேலுப்பிள்ளை (கல்லடி வேலுப்பிள்ளை), உடுவில் வேலுப்பிள்ளை, வட்டுக்கோட்டை க. சிதம்பரநாதன், 6 வை. நல்லையா, யோகி. க. கார்த்திகேசு, அளவெட்டி
ஈழத்து இந்துசமய வளர்ச்சிக்குச் சொற்பொழிவாளர் செட்டிமார்களும் (நகரத்தார்) அறக்கட்டளையாளர்க கோவில்களின் ஸ்தாபிதத்திற்கும் நிர்வகிப்புக்கும் பெரு களும் நிர்வகித்து இந்துசமயப்பணி புரிந்தவர்களுள் வகித்துள்ளார்கள். இவர்களுள் பூரீமான் பொன்னுச் சோமசுந்தரச் செட்டியார், சுப்பையாச் செட்டியார், பூரீ செட்டியார், அரு. மெ. அரு.அருணாசலச் செட்டியார், அ செட்டியார், கா. பெ. செல்லப்பச்செட்டியார், கறு. நார கு. நா. நாகப்பன் செட்டியார் ஆகயோர் குறிப்பிடத்த
ஈழத்திலே சொற்பொழிவுகள் மூலம் இந்துசமயச் ஆண், பெண் இருபாலாரும் செய்துள்ளனர். இவர்களு ஐயம்பிள்ளை பொன்னையா, குருகவி ம. வே. மகாலி நாகலிங்க பரதேசிச்சாமியார், திக்கம் செல்லையா, கன பண்டிதர் கோ. இளமுருகன், வழக்கறிஞர். வே. நாகலிங் ஐயர், வித்துவான் க. கி. நடராசன், முதலியார் செ. சி சி. ஆறுமுகம், வித்துவான் பொன்முத்துக்குமாரன், சிவபூரீ ஆகியோர்களாவர். இந்துசமய உலகம் மெச்சிப்பேசும் த திருமதி பத்மாசனி இராசேந்திரம், பண்டிதர் திருமதி அ துரைசிங்கம், திருமதி மகேசுவரி மகாதேவா ஆகியோ
சமய அறிவைச் சாதாரண மக்களுக்கு மிகவும் எ முறையாகும். கதாப்பிரசங்கியானவர் பல்துறை அறிே இசைஞானமும் ஈசுவரபக்தியுடையவராக இருக்க6ே கதாப்பிரசங்கிகள் ஈழத்தில் வாழ்ந்திருக்கின்றனர். ( பெற்றுக்கொண்டும் வருகின்றனர்.
சச்சிதானந்தராசயோகி என்ற துறவுப் பெயருடன் பி நாகலிங்க பரதேசிசாமியார், மாணிக்கத்தியாகராசா, குப்பி இரத்தினபுரி வழக்கறிஞர் க. சிதம்பரநாதன், வண்ணை (மணிஐயர்), திருப்பூங்குடி வீ. கே. ஆறுமுகம் ஆகிே கதாப்பிரசங்கிகள் ஆவர். இவர்களுள் சச்சிதானந்த யோ பூரீலபூரீ சுவாமிநாத தேசிக பரமாசாரிய சுவாமிகள் த சென்று கதாப்பிரசங்கம் செய்தார்.
இக்காலப்பகுதியில் ஈழத்தில் புராண படன மரபு பூரீலபூரீ ஆறுமுக நாவலரும் இவரது மாணவ பரம்

- 2011 73
ரம்பையர், ஊரெழு சரவணமுத்துப்பிள்ளை, பன்னாலை க. மயில் வாகனப்புலவர், தெல்லிப்பழை பாவலர் சட்டம்பியார், வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர், ர ஆச்சார்ய சுவாமிகள், கரணவாய் - செவ்வந்திநாத ாணை நெ. வை. செல்லையா, மட்டுவில் பண்டிதர் ம. சரவணை தம்பு உபாத்தியாயர், வயாவிளான் ஆசுகவி பண்டிதர் சி. மாணிக்கதியாகராசா, வடகோவை வி. வண்ணார்பண்ணை சிவப்பிரகாச பண்டிதர், கொக்குவில்
பொ. கைலாசபதி ஆகியோர் விளங்குகின்றனர்.
களும். கதாப்பிரசங்கிகளும் பண்ணிசை விற்பன்னர்களும் ளும் சமய நிறுவனங்களின் ஸ்தாபகர்களும் இந்துக் ம்பணியாற்றியுள்ளார்கள். கோவில்களை ஸ்தாபித்தவர் செட்டிமார்கள் (நகரத்தார்) முக்கியமான இடத்தினை சாமிச் செட்டியார், பூரீமான் கண்ணப்பச்செட்டியார், மான் செ. துரையப்பாச்செட்டியார், பூரீமான் கந்தப்பச் அரு. க. நாச்சியப்பன் செட்டியார், பெ. வெ. பழனியப்பன் ாயணன் செட்டியார், பி. கு. பைரவன் செட்டியார், பி. க்கவர்கள்.
சிந்தனைகளைப் பரப்புகின்ற, விளக்குகின்ற பணிகளை ள் எம். எஸ். இளையதம்பி, சித்தவைத்தியர் சித்தாந்தம் ங்கசிவம், ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை, சங்கானை லாநிதி சு. நடேசபிள்ளை, வித்துவான் க. கார்த்திகேசு, வ்கம், உடுவில் பண்டிதர் சிவபூரீவ. மு. இரத்தினேஸ்வர ன்னத்தம்பி, மானிப்பாய், மு. வைரமுத்து, வித்துவான் வ. குகசர்மா, கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை லைசிறந்த இந்துசமயச் செஞ்சொல்லரசிகளாக பண்டிதர் மிர்தாம்பிகை சதாசிவம், பண்டிதர் திருமதி சத்தியதேவி ர் குறிப்பிடத்தக்கப் பெண் பேச்சாளர்களாவர்.
ளிய முறையில் விளக்கப்பயன்படுவது கதாப்பிரசங்க வோடு பல்துறைச் சுவையுணர்வுகளும் கைவரப்பெற்ற வண்டும். மேற்கூறிய இயல்புகளுடைய சைவசமயக் இன்னுஞ் சிலர் அப்படியான வாழ்வு பெறப்பயிற்சி
பின்னாளில் வாழ்ந்த வட்டுக்கோட்டை சங்கரசுப்பையர், lளான் செல்லத்துரை, கொக்குவில் த. குமாரசாமிப்புலவர், ன பூரீலபூரீ சுவாமிநாத தேசிக பரமாசாரிய சுவாமிகள் யோர் இந்நாட்டில் நன்கு சிறப்புப் பெற்று விளங்கிய ாகிகள் தமிழ்நாடு வரை புகழ்பூத்த கதாப்பிரசங்கியாவர். மிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச்
நன்கு போற்றிப் பேணப்பட்டிருந்தது. இப்படனத்தில் பரையினரும் ஈடுபட்டுழைத்தனர். இவரது மாணவ

Page 80
74 சிவசக்தி
பரம்பரையினரைவிட மற்றும் பல சைவத் தமிழ் அறி ஒப்புநோக்கத்தக்கது. இப்புராண படனங்கள் திருக்ே நிகழ்ந்தன.
ஈழத்தின் தலைசிறந்த பண்ணிசை விற்பன்னர்க குமாரசாமிப்புலவர், கீரிமலை செல்லையா தேசிகர், இராசலிங்கம், தமிழ்நாட்டு மெய்கண்டராதீனப் பண் ப்பிரமணியம் ஆகியோர் விளங்கினார்கள்.
இந்துசமய வளர்ச்சிக்கு உதவுமுகமாகச் சிலரினால் : உள்ளன. அறக்கட்டளைகளுக்கு உதவியோர்களாக பூ மழவராயர், தொல்புரம் மானா முதலியார், சேர். பொன் விளங்குகின்றனர்.
ஈழத்து இந்துசமய ஸ்தாபனங்களினதும் (நிறுவன இருந்தார்கள். இவர்களுள் நல்லூர் பூரீலபூரீ ஆறுமுகந சிவபூரீ க. ஏரம்பையர், இந்துப்போட் இராசரத்தினம் சதாசிவ ஐயர், சேர் பொன். இராமநாதன், பசுபதிச் செட்டி ஆகியோர்களைக் குறிப்பிடலாம். இக்காலப் பகுதியி( பெரியார்களாலும் சமய நலன் விரும்பிகளாலும் ப ஸ்தாபனங்களில் பல பெரியார்கள் இணைந்து பணிய சைவ பரிபாலன சபையினை எடுத்துக்காட்டலாம். இ அறிஞர்கள், சான்றோர்கள், பெரியார்கள் அங்கம் வகி
சித்தாந்த சைவத்தையும் அதன் தத்துவ சாத்திர முடிவு உலகில் பரவச் செய்யும் நோக்குடன் 17-07-1905 இல் ஆசியுடன் சைவசித்தாந்த சமாசம் நிறுவப்பட்டது. இ பெரும் பங்குண்டு. இதில் செய்து கொண்ட தீர்மா கூட்டப்படவேண்டும் என்பதாகும். 1905 இல் தொட முறை கூட்டப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க வி 1948 டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முதலியார், மாநாட்டைக் கூட்டியவர்கள் யாழ்ப்பாண நடைபெற்ற சித்தாந்த மாநாட்டு மாதர் மாநாட்டுக்கு இராசேந்திரம் ஆவர். தமிழ் நாட்டில் இம்மாநாடுகள் அழைத்து உரை செய்வித்தும், தலைமை தாங்குவித்து வளர்ச்சிக்கும் சைவப் பெரியோர்க்கும் தமிழ் நாட்டவர் 1962இல் குன்றக்குடிதிருவண்ணாமலை ஆதீனத்தின் சா பெருமைக்குரிய பெண்பாற் புலவர் பண்டிதர் திருமதி பெற்ற இந்துசமய இலக்கியங்கள் திருத்தலங்களை காலநூல்கள் பலவுக்கு உரை வகுத்தமை, வடமொழி, த இந்துசமய விடயங்கள் உரை நடையிலும் வினா வி சமய சஞ்சிகைகள், பத்திரிகைகள் எழுந்தமை, இந்துசL யாப்பு விதிகள் ஆக்கப்பெற்றமை போன்றனவற்றை
தொகுத்து நோக்கின் ஈழத்து இந்துசமய வளர்ச் வரையிலான காலப்பகுதிகளில் பல்வேறு பெரியார்

2011
நர்களும் பெரியார்களும் ஈடுபட்டுழைத்தமை இங்கு 5ாவில்கள், மடங்கள் மற்றும் பொது இடங்களிலும்
ாக (பண்ணிசையாளர்களாக) கொக்குவில் திரு. த. தலையாளி திரு. சு, கணகசுந்தரம், புங்குடுதீவு தா. ரிசைமணி பீ. ஏ. எஸ். இராச சேகரன், வீ. ரீ. வீ. சு
பகரித்து ஏற்பாடு செய்யப்பெற்ற அறக் கட்டளைகளும் நீலபூரீ ஆறுமுகநாவலர், புண்ணியநாச்சியார், புத்தூர் இராமநாதன், சித்தங்கேணி வைத்திலிங்கம் ஆகியோர்
வ்களினதும்) தோற்றத்திற்குப் பலர் காரண கர்த்தாவாக வலர், காரைநகர் அருணாசல உபாத்தியாயர், மாதகல் சேர் கந்தையா வைத்தியநாதன், முகாந்திரம் சிவபூரீ யார், பூரீலபூரீசுவாமிநாத தேசிக பரமாசாரிய சுவாமிகள் லே இந்துசமயத்தினை வளர்ப்பதற்கெனப் பல சைவப் ல சமய ஸ்தாபனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ் பாற்றியுள்ளார்கள். குறிப்பாக ஒரு நூற்றாண்டு கண்ட இச்சபையிலே ஈழத்தினைச் சேர்ந்த பல சைவத்தமிழ் த்து பணியாற்றியுள்ளார்கள். களையும் அவற்றிற்கேற்ற சமய ஒழுக்க வாழ்க்கையையும் திருப்பாதிரிப் புலியூர் மடத்தில் ஞானியார் சுவாமிகளது ச்சமாச அமைப்பில் சேர். பொன். இராமநாதனுக்குப் னங்களில் ஒன்று ஆண்டுக்கு ஒரு சித்தாந்த மாநாடு க்கப்பட்ட இச்சித்தாந்த சமாச மாநாடு ஈழத்தில் மூன்று டயமாகும். சமாசத்தில் 43வது சைவசித்தாந்த மாநாடு மாநாட்டில் பெருந்தலைவர் திரு. ம. பாலசுப்பிரமணிய ம் சைவபரிபாலன சபையார். 1950 இல் கொழும்பில் த் தலைமை வகித்தவர் பண்டிதர் திருமதி. பத்மாசனி நடக்கும்போதெல்லாம் இங்குள்ள அறிஞர்களையும் ம் சிறப்புச் செய்து வருகின்றனர். ஈழநாட்டுக்கும் சைவ சய்துவரும் மதிப்பை எடுத்துக் காட்டுவன இவையாகும். பில் நடைபெற்ற திருமுறை விழாவில் கலந்துரையாற்றிய த்தியதேவி துரைசிங்கம் ஆவர். இக்காலத்தில் தோற்றம் மதன்மைப்படுத்தி எழுந்த பிரபந்தவகைகள் முற்பட்ட ழ் மொழியில் பல இந்துசமய நூல்கள் ஆக்கப்பெற்றமை, டயிலும் ஆக்கப் பெற்றமை, பிற சமய கண்டனங்கள், ப நிறுவனங்கள் பல தோற்றுவிக்கப்பட்டு அவற்றுக்கான
குறிப்பிடலாம்.
க்கு ஆரம்ப காலம் முதற்கொண்டு அண்மைக் காலம் ள் (சான்றோர்கள், அறிஞர்கள்) தோன்றி சமய, தமிழ்,

Page 81
சிவசக்தி
சமூகப் பணிகளைத் தனித்தும், குழுக்களாகவும், நிறுவன ஆற்றியுள்ளார்கள். இவர்களது அரும்பெரும் முயற்சி முழுமூச்சுடன் ஒவ்வொரு காலகட்டப்பகுதிகளிலும் ச வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
உசாத்துணை நூல்கள்
1. சைவசமயம்: க. பொ. த. (சாதாரணம்) பரீட்சைப் புதிய பாடத்தி
2. திருக்கேதீச்சரம் திருக்குடத்திருமஞ்சன மலர்: திருக்கேதீச்சர
(O4.07.1976).
3. திருக்கேதீச்சரம் சைவ மகாநாட்டு மலர் (திருக்கேதீச்சரத்தில் ந
விழாவில் வெளியிடப்பெற்றது). 1960.
4. மு. மகாசேனன் (இதழாசிரியர்) இந்து தருமம் - 93, (குறிஞ்சிக்
பல்கலைக்கழகம், பேராதனை 1992 - 93.
5. ஆ. சதாசிவம் (தொகுப்பாசிரியர்), ஈழத்துத் தமிழ்க் கவிதைக் க
Chūjith CYx&aeg/
ffe
აotoents, Acids
No. 197, Central Road, Colombo - 12.
 
 

- 2011 75
எங்களில் இணைந்தும் பல்வேறு சவால்கள் மத்தியிலும் களினால் ஈழத்தில் இந்து சமயம், பண்பாடு நாகரிகம் கட்டி வளர்க்கப்பெற்று இற்றைவரை பேணி வளர்ந்து
ட்ெடத் தொகுதி, கொழும்பு விவேகானந்த சபையார், 1978.
ஆலயத்திருப்பணிச் சபை வெளியீடு, நள ஆண்டு ஆனி உ. க.
டைபெற்ற சென்னைச் சைவசித்தாந்த மகா சமாஜ 55 ஆம் ஆண்டு
குமரன் ஆலய வெள்ளிவிழா), இந்து மாணவர் சங்கம் பேராதனைப்
களஞ்சியம், சாகித்திய மண்டலம், கொழும்பு 1966.
Gompliments
W1
er Cleaning Chemicals, TJes, “Wanes TEtc.
Te : O11 2392367 011 4996067

Page 82
#–
念 VAV 0) ) AV ぐ立プ
DISPENSING CHEMISTS,
No. 122, W. A. Silva Mawatha, Colombo-06.
R
 

DRUGCSTS 3. GROCERS
Tel: 2505493 Fax : 2734825 E-mail: welldrugGsltnet.lk
ந6(46, 1st F6 Attarmahal, Super Market Never్యStreet, Colombo

Page 83
ஈழத்துச் சைவக்க
- சைவப்புலவர் க.
இந்து சமுத்திரத்திற் பொன்னெனப் பிரகாசித்து ஒளி மணித்திருநாடு, லங்கா எனவும் வழங்கப்படுமாயினு பொருளமைதிக்குப் பெரிதும் பொருந்துவதாகும். “பொ பற்றி இராமாயணத்திற் குறிப்பிடுகின்றார்.
இலங்கை ‘சிவபூமி’ என்பது திருமூல நாயன விராட்புருடனின் நாடி செல்வதாக ஞானிகள் கூறியுள் சிவனைப்பற்றிக் கூறுவது சைவம். இலங்கையை ஆண்ட எனவும் பெயர் பெற்றவன். இராவணின் சிவபக்தியைத் சிவபக்தியைத் திருவாசகத் திருமுறையும் புகழ்ந்து பா சிவபெருமானை ஈஸ்வரன் எனவே தென்னில ஈஸ்வரனாகிய தெய்வம் என்னுங் கருத்தில் ஈஸ்வா சிறப்பாகவும், இலங்கை முழுவதிலும் பொதுவாகவு பழைய வரலாறான மகாவம்சங் கூறுகிறது. மகாசேன ம அவனுக்கு முன்னர் அரசு செய்த விஜயன் காலத்திலு காலத்திலும் சிவாலயங்கள் மிகுதியாய்ச் சைவம் பொலி சிந்தையிற் கொண்டு செம்மையாக வளர்த்ததோடு, தட செய்தார்கள். அந்த வகையிற் பலராய சிவன் பெய வழங்குகின்றது.
ஈழத்திற் சைவம் வளர்த்த சான்றோர்களும், தமிழ் செய்தனர். சிவனை மறந்து செய்யும் அறங்கள் தாமும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அந்தப் பாரம்பரியம் எங்கள் மத்தியில் ஒளிவிளக்காயிருந்த சிவயோக சு வாழ்த்துவர்.
அன்பர்பணிந் தேத்திநிற்கும் நாடெங்கe அரனுறைதற் கிடமான நாடெங்க துன்பங்களைப் போக்கிநிற்கும் நாடெங் தூயவருள் மழைபொழியும் நாடெ இன்பப்பயிர் ஓங்கிவளர் நாடெங்கள் நாடே இந்திரியக் கள்வரற்ற நாடெங்கள் என்புநனி நெக்குருக என்னைவலிந்தா என்குரவன் காட்டி வைத்த தெங்க
இவ்வாறாகச் சிவாலயங்களுஞ் சைவ மடங்களுஞ் சிவஞ மாறுதல்கள் உண்டாகி நடை முறைகள் அடிதலை ம

ல்விப் பாரம்பரியம்
சி. குலரத்தினம் -
வீசி இலங்குவதால் இலங்கை எனப் பெயர் பெற்ற ), ஈழம் எனப் பெயர் கொள்ளுதல் பொன்னென்னும் ன் கொண்டு இழைத்து’ என்றே கம்பரும் இலங்கையைப்
ரின் திவ்வியம் பழுத்த கருத்து. இலங்கைக்கூடாக ாளார்கள். இலங்கை ஈஸ்வரமாயது. ஈஸ்வரன் சிவன், இராவணன் ஈஸ்வர பக்தியுள்ளவன். இராவணேசுவரன் தேவரத் திருமுறைகளும், அவன் தேவி மண்டோதரியின் டுகின்றன.
ங்கை வாசிகளும் வணங்குவர். அவர்கள் சிவனை ரதெய்யோ என்பர். ஈஸ்வரனுக்கு வடஇலங்கையிற் ம் ஈஸ்வரங்கள் மலிந்திருந்தன என்று இலங்கையின் ன்னன் காலத்திற் பல சிவாலயங்கள் அழிந்தபோதிலும், லும், அவனுக்குப் பின்னர் அரசு செய்த இராசசிங்கன் ய ஏதுவாயிருந்தன. சிங்கள மன்னர் பலர் சிவநெறியைச் மக்குச் சிவன் எனவே பெயர் வைத்தும் முடிசூடி அரசு ராளரை மூத்தசிவன் முதலாய பெயர்களால் வரலாறு
p வளர்த்த செம்மல்களுஞ் சிவனை மறவாது நூல்கள் வீண்செயல்கள் என்பதை அக் காலத்தவர் உறுதியான என்றும் அழியாமல் வேரோடி வந்துள்ளது. அண்மையில் வாமிகளும் ஈழம் சிவப்பொழிவு பெற்ற நாடெனவே
ா நாடே ா நாடே கள் நாடே வ்கள் நாடே
நாடே ண்ட ள்வள நாடே
தானிகளும் மலிந்திருந்த ஈழவள நாட்டில், காலப்போக்கில் ாறி அமைந்ததும் உண்டு. அக்காலங்களில் அழிவுகள்

Page 84
78 சிவசக்தி
இழப்புகள் உண்டானபோதிலும் நம்மவர் தமது சைவப் என்றும் நிலவிவந்த ஈழத்துச் சைவக்கல்விப் பாரம் பொறை.
இத்தகைய சோதனைக்காலந் தமிழ்நாட்டுச் சைவமட தம்பிரான்கள் பெரிய ஞானியரிடத்தில் முறையிட்டு வ தேசஞ் சிவாலயங்கள் சேர வலையவொ மோசம் வந்த தையோ முதல்வனே - தே மன்னைவெறுப் பேனா வருவினையை : உன்னைவெறுப் பேனா உரை
என்பது முறையயீடு. இந்நிலையிற் பெரிய ஞானியர் தொடுகிறது.
ஈசன் பலஹினன் என்றக்கால் ஆலயத்தி மோசம் வந்ததென்று மொழியலாம் - ஈச ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவுந் தான நோக்குவதென் யாம்பிறரை நொந்து இந்த நிலையிலேதான் போர்த்துக்கேயர் 1621 ஆம் நோக்கவேண்டியுள்ளது. போர்த்துக்கேயர் 1621-1658 பொறுத்திருந்த நம் முந்தையோரின் சைவப்பண்பாடு ஆற்றோட்டம் போலவும் வெளியில் தெரியாமல் உ பண்பாடு உருக்காந்து ஒளி மங்கிய நிலையில் ஊர்கள்
அக்காலத்தில் தமிழ்ப் பேசும் பிரதேசங்களின் கணக்கெடுத்தவர்கள், தமிழ் வழங்கிய மடங்கள் பதி முதலிகளும் எனவரும் திருப்பூவணநாதர் உலாப்பிரபந் வரணி ஆதீனமும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறாகச் சைவத்தமிழ்ப் பண்பாட்டில் ஊறிவ தோறுந் திண்ணைப் பள்ளிக்கூடம் என்னும் குருகுலக் பேணிப் பாதுகாத்துவந்தனர். மாலை நேரங்களிற் புராண செய்து மக்களைக் கண்திறக்கச் செய்து வந்தனர்.
ஒரு காலத்தில் ஈழத்திற் சைவக்கல்விப் பாரம்பரி நிலவியபோது, ஆண் பிள்ளைகள் ஐந்து வயதுப் பரா தொடக்கியதும், மேற்கொண்டு படிப்பதற்கு அயலிற் கு கல்வியின் நடைமுறைகள் பற்றி ஒருவகையாக எண்ெ
தந்தைக்குந் தாய்க்குந் தயவுமிக வுண்டாகி சிந்தை களிகூர்ந்து திடமாகத் தான் நினை பள்ளிக்கு வைக்கப் பருவமிது வென்றறிந்: சோதிடர்கள் தம்மிடத்தில் தூயதொரு நாள் நாடினர் எல்லோரும் நன்றியுடன் தாங்கூடி மாமன்மார் வந்து மடியிலே தாமிருத்தி மைத்துனிமார் வந்து மகிழ்ந்துமுன்னா லே மஞ்சளால் ஆலாத்தி மகிமையாய்த் தானெ( சோற்றினால் ஆலாத்தி சொன்னபடி தானெ( நாவூறு கண்ணுறு நன்றாகத் தான்போக்கி

- 2011
பண்பாடு கருதிப் பொறுத்திருந்தனர். அந்தப் பொறை, பரியத்தில் உண்டாகி முற்றிப் பழுத்த பண்பாட்டுப்
பகளுக்கு உண்டானபோது சீடர்களான தவசிப்பிள்ளைகள் ருந்தினார்கள்.
(5
சத்து
ஊட்டுவிக்கும்
கூறியருளிய சமாதானம் சைவத்தின் அத்திபாரத்தைத்
ன்
னே
னால்
ஆண்டளவில் நமக்குச் செய்த பேரழிவுகளை நாம் ஆகிய முப்பத்தேழு ஆண்டுகளிற் செய்த அழிவுகளைப் நீறு பூத்த நெருப்புப் போலவும், அந்தர்வாகினியாய ள்ளார்ந்த முறையில் உயிர்ப்பளித்து வந்தது. சைவப்
தோறும் நிலவி வந்தது ஒரு காலம். ஸ் நிலவிய சைவ மடங்களின் எண்ணிக்கையைக் தினெட்டெனக் கணக்கிட்டுள்ளனர். பதினெண்மடத்து
தம் இதனை மெய்ப்பிக்கின்றது. இதில் யாழ்ப்பாணத்து
ளர்ந்த பெரியவர்கள் ஊருணிகளாய்த் தங்கள் ஊர்கள் கல்விமூலம் ஈழத்துச் சைவக்கல்விப் பாரம்பரியத்தைப் ா படனம்மூலம் முதியவர்களுக்கான கல்விச் சேவையுஞ்
பத்திற் குருகுலக் கல்வி பொதுவாக எங்கும் பரவலாக பமடைந்ததும், வித்தியாரம்பம் என்னும் பெயரில் ஏடு 5ருகுலப் பள்ளிக்குப் போதல் வழக்கமாகும். குருகுலக் |ணய்ச்சிந்து என்னும் நாட்டுக்கவி கூறுகிறது.
ச்

Page 85
சிவசக்தி
அள்ளிப்பொன் னாற்குவித்து ஐங்கரனைப் வள்ளிக் கொடியாள் மணவாளன் தன்னருள வெள்ளிக்கிழமை மிகுதுரதர் கோயிலிலே பள்ளிக்கு வைத்தீரே பணிவுடைய மாதாவே சீராய் வடகலையுந் தெள்ளியதோர் தென்கள் மெள்ளமெள்ள வேபடித்து மிகுந்தறிவும் வ உள்ளந் தெளிந்து உறுதிநிலை தானறிந்து ஒதாரிய சாத்திரமும் உண்மையுள்ள தந்திர நீதிக் கணக்கும் நெறியுள்ளோர் தங்கணக்கு பஞ்ஞாங்க லட்சணமும் பதுமன் பிராணனு ஐந்தெழுத்து மெய்யில் அடங்கியதோர் அட் கற்கப் படிக்கக் கதைகா விடயங்கள் கட்டச் சற்குணமும் நல்ல தயவுமிக வுண்டாக உற்பனவவென்றெல்லோரும் உகந்துமிகச்
இவ்வாறானவியல்புகள் யாவும் அமைந்த குருகுலக் கல்6
விதித்தலும் உண்டு. அவற்றையெல்லாம் பொறுத்தவ
வண்ணமும் ஆசிரியரை, வெகுவாக நன்றிக்கடனுடன் எத்தனைதான் செய்தாலும் எங்களுக்குத் த புத்திரவரச் செய்த பூரணன்காண் மாதாவே? மண்மீதில் எங்களுக்கு வருத்தமிகச் செய்த கண்ணைத் தெரியவைத்த காரணன்காண் பு ஆண்பெண் சிறுவருடன் அறிவுமிக வுண்ட காண்டற் கரிய கலையான அத்தனையும் தர்ம முதலாகச் சாற்றுந் துறைநான்கும் விரிவாய் அறிவாக்கும் விளக்கொளிதான் ம பாவம் அகற்றிவைக்கும் பரிதாபம் நீக்கிவி கோபம் அகற்றிக் கொடுமைதனை நீக்கிவி எழுத்தின் படியாம் இரக்கப் புகுந்தாலும் வழித்துணையாய் வந்துநின்று வலிமைசெ வாழி என்றும் வாழி மறைமுறையும் தான்வ ஏடு பிடித்து எழுதினவர் தான்வாழி
என்பது பாடல்
இருள் நீங்கி ஒளி காலுவதற்கிடையில் வைகறை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடத்திவந்தார்கள். சைவச வடமொழி என்னும் சமஸ்கிருத மொழியிலமைந்திரு சைவக்கல்விப் பாரம்பரிய அத்திபாரம் முன்னரே முறை( இளமையிலே நன்கு பயின்றுவந்ததும் உண்டு. அதுவும் நம்மவர் பயின்று வந்தமை அறிவாற்றல், ஆர்வம் எல்
அந்தக் காலத்தில் நெருப்புப்பெட்டியென்னும் ஒரு நெருப்பை அணையவிடாது பாதுகாத்துவந்த பாரம்பரி ஒரு கட்டுக்கோப்புக் கிடையாத காலத்தில் நம்மவர் க. ஒரு பாரம்பரியம். அது நமது சைவக்கல்விப் பாரம்பரி ஒழுகி அவரிடம் வரன்முறையாக எல்லாவற்றையும் கர மறுமலர்ச்சியின் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர்களுள் ந

- 2011 79
போற்றிசெய்து
6)
லையும் ந்தபின்பு
கொண்டாட
வியிற் குருவாயிருந்த ஆசான் தண்டனைகள் பலவிதமாக ாறு ஆசிரியர்மேற் சினங்கொள்ளாமற் பாலர் படித்த பாராட்டிய வண்ணமும் நாகரிகமானவையாகும்.
ாய்போலப்
ாலும்
Dாதாவே
ாக்கும்
ாதாவே டும் டும்
ய்யும் மாதாவே
ாழி
)யில் விடிவெள்ளி காலித்தாற்போலப் பெரியவர்கள் மயத்தின் முதல் நூல்களாய் வேதம், சிவாகமம் என்பன ப்பதால் அவற்றை மூலத்திலேயே படித்தறிவதற்கான பாக அமைந்த விசேடத்தினாலே நம்மவர் வடமொழியை நாகரம், கிரந்தம் என நிலவிய இருவகை லிபிகளையும் ானும் இயல்புகளைக் காட்டுவதாகும்.
சாதனங் கிடையாதபோதிலும் நம்மவர் அடுப்படியில் யம் ஒன்று நிலவியது. அந்தவகையிற் பாடசாலை என ல்விகேள்விகளிற் சிறந்து விளங்கக் காரணமாயிருந்தது யம். அது பெரியார்களையண்டி அடக்கவொடுக்கமாக ]றறிதலாகும். ஈழத்திலுந் தமிழ்நாட்டிலுஞ் சைவக்கல்வி ாயகமணியாக விளங்கியவர் யாழ்ப்பாணத்து நல்லூர்

Page 86
8O சிவசக்தி
பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்களாவர். நாவலரவ தந்தையார்திருநெல்வேலி வேதவனம் என்பவராவர். :ே என்பார் இளமையிலேயே வடமொழி, தென் மொழி
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்திற் புகுந்து அதிகா இறைச்சியின் பொருட்டு நாள்தோறும், ஒவ்வொரு வீட் இக்கொடிய செயலுக்கு அஞ்சி இரவிரவாக நடந்து, சென்ற ஞானப் பிரகாசர், அங்கிருந்து கெளடதேசம் வடமொழிப்பீடம் ஒன்றில் தக்கபண்டிதர் ஒருவர் பிரா கொடுப்பதைக் கண்டு, அவ்விடத்தை அகலாது, அணு வற்றையெல்லாங் கேட்டு மனத்திற் பதித்துக்கொண்ட போது, அவர்கள் உரிய முறையில் விடை கூறாது தி: ஞானப்பிரகாசரை அருகழைத்துத் தான் தொண்டையற போது, ஞானப்பிரகாசர் தாம் கேட்டதையெல்லாங் கூ
அன்றுமுதல், பண்டிதர் அவரை முன்வரிசையிலிரு நீவிர் நூலாசிரியராவதற்குப் பெருந் தகுதி பெற்றுவிட் கொண்டு ஞானப்பிரகாசர் பல பெரிய நூல்களைச் சம
ஞானப்பிரகாசர் தமிழ்நாட்டுக்கு மீண்டு தம்பிரான் ! திருப்பணிகள் செய்து மடமும் குளமும் அமைத்ததோடு பிராசாததிபிகை, சிவஞானபோதவிருத்தி, பெளஷ்கர சிவயோகரத்தினம், ஒமாத்திரிகற்பம், சிவாகமாதிமகா பதினைந்துக்கும் அதிகமான சிவாகமங்களை எடுத்தா
ஞானப்பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் தமது பி எங்கள் சைவசமயத்தின் பிரமாண நூல்கள் என அ கர்த்தாவினது சைவசித்தாந்த மார்க்கம் என்பர்.
தர்மபுரவாதீனத்துப் பெரும்புகழ் பெற்ற வெள்ளிய பெருநூல்களான முத்தி நிச்சயம், ஞானவரணவிளக்கம் என்னும் விசேட உரைகளில் ஞானப்பிரகாசத் தம்பிரா காட்டி மகிழ்ந்துள்ளார்.
ஞானப்பிரகாசத் தம்பிரான் சுவாமிகளின் சீடர்களுள் தஞ்சையரசறிய மெய்ஞ்ஞானியாக இருந்து வேதாரண தம்பிரான்சுவாமிகளின் வடமொழி நூல்களுள், சிறட் கொண்டவரான காஞ்சிபுரம் சைவத்சித்தாந்தச் செம் சித்தாந்தத் துறையை அலங்கரிக்கும் பேறும் பெருவாய் இன்னும் அண்மையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கல நூல்கள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன.
ஞானப்பிரகாசத் தம்பிரான்சுவாமிகள் 1650 ஆ தொடர்ந்து வரணியூரார் அமைத்த மடங்களும் அங் பயன்படுவனவாயின. இப்பாரம்பரியத்தில் ஆறுமு கதிரைவேற்பிள்ளை முதலான ஈழத்துச் சைவம் வளர்த் பாரம்பரியங் காரணமாக எங்கள் நாட்டுப் பெரியார்கள் L
குச் சிதம்பரத் தலத்தை முன்னிட்டுச் சிதம்பரம், சிற்சபேச

3 - 2011
ர்களின் அருமைத் தாயார் சிவகாமி அம்மையாரின் வதவனத்தாரின் முன்னோருள் ஒருவரான ஞானப்பிரகாசர் இரண்டிலும் போதிய அறிவு பெற்றிருந்தவர்.
ரம் பெற்ற காலத்தில் தமது அதிகாரியான தலைவனுக்கு -டுக்காரர் ஒரு பசுக்கன்று கொடுக்கவேண்டியவராயினர். காங்கேயன்துறையில் வள்ளமேறித் தமிழ்நாட்டுக்குச் என்னும் வங்காளத்துக்குப் போனார். வங்காளத்தில் மண இளைஞர்களுக்கு உயர்ந்த நூல்களைச் சொல்லிக் காது ஓரளவு தூரத்திலே இருந்து அப்பண்டிதர் சொன்ன ார். ஒரு நாள் பண்டிதர் தம்மாணாக்கர்களைப் பரீட்சித்த கைத்து நிற்பப் பண்டிதர் அயலில் இருந்து கேட்டுவந்த க்கத்திவந்ததை அவரறிவார்தானே என்று மனஞ்சலித்த றினார் என்ப.
நத்தி மேலும் பல நூல்களைச் சொல்லிக் கொடுத்து இனி உர் என்று விடைகொடுப்ப, அந்த அறிவுமேம்பாட்டைக் ஸ்கிருதத்திலே செய்தார் என்ப.
சுவாமிகளாகி சிதம்பரத்திலே தங்கியிருந்து பெருமளவில் , வடமொழியிலே சித்தாந்த சிகாமணி, பிரமாணதீபிகை, ாகமவிருத்தி, அஞ்ஞானவிவேசனம், சிவயோகசாரம், ன்மிய சங்கிரகம் முதலிய நூல்களைச் செய்தவகையிற் "ண்டு காட்டியுள்ளார் என்ப.
ரமாணதீபிகை என்னும் நூலிலே வேதசிவாகமங்களே மைவாகப் பிரஸ்தாபித்துள்ளார். சைவசமயம் எமது
Iம்பலவாணத் தம்பிரான் சுவாமிகள், தங்கள் ஆதீனத்துப் முதலியவற்றுக்குச் செய்த "அஸ்டவுடபத போதனியம’ ான் சுவாமிகளின் பிராசாததிபிகையிலிருந்து மேற்கோள்
ா ஒருவரான வரணித்தில்லைநாதத் தம்பிரான் சுவாமிகள் ரிய ஆலயபரிபாலனஞ் செய்துள்ளார். ஞானப்பிரகாசத் பாக சிவ ஞானபோதவிருத்தியிற் பெரிதும் ஈடுபாடு மல் வச்சிரவேல் முதலியார் அவர்கள் இன்று சைவ ப்பும் பெற்றுள்ளமை சைவ உலகம் நன்கறிந்ததேயாகும். லைக்கழகம்வரை ஞானப்பிரகாசத் தம்பிரான் சுவாமிகளின்
ம் ஆண்டளவிற் சிதம்பரத்தில் அமைந்த மடத்தைத் கே சைவபாரம்பரியத்தைப் பரப்புவதற்குப் பெரிதும் க நாவலர், சபாபதிநாவலர், சுவாமிநாத பண்டிதர், த சான்றோர்கள் பெரும்பணி புரிந்துள்ளார்கள். அந்தப் பலர் பரம்பரைபரம்பரையாகத் தாம் பெற்ற பிள்ளைகளுக் ஈன், சபாபதி, சபாநடேசன், சிற்றம்பலம், பொன்னம்பலம்,

Page 87
சிவசக்தி
கனகசபை, அம்பலவாணன், நடராசன், முதலாய சை நேசத்தோடு அருமை பெருமையாக அழைத்து வந்து
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காரைநகர் மக்கள் தங்க அந்த அழுத்தத்திற் சிதம்பரத்தை விட்டுப்பிரிய மனபெ தங்கள் ஊரின் மத்தியிலே ஈழத்துச் சிதம்பரம் என் நித்திய நைமித்திய பூசைக்கிரமத்தில் இங்கேயும் வந்த
ஈழத்துத் தமிழ் பேசும் ஊர்கள் எங்கும் சைவம் வளர்த்த சான்றோர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளார் பயின்றதாக வரன்முறை உண்டாகவில்லை. ஊர்கள்தே புலவர்கள் என்னும் பெருஞ்சிறப்புப் பெற்ற பெரிய கல்வியின் பயன் எனக்கருதி அதற்குத் தக்கதாகக் கல்
இந்த முறையில் ஆறுமுகநாவலர் அவர்களின்
நெறியாண்மை என்பது பாரம்பரியமாக நிலவி வந் சோதிநாதர், இலங்கைகாவலர், பரமானந்தர், கந்தப்பில் நாவலர் அவர்களுக்கு முன்பிறந்த மூத்த சகோதரர்க தம்பு ஆகியோரும் சைவக் கல்விப் பாரம்பரியத்தி நொத்தாரிசுகளாகவும், வைத்தியராகவும், அரசாங்க உத்தி சைவக்கல்விப் பாரம்பரியந் தழைக்கக் கல்வி கற்பித்து செய்து வந்தார்கள். 'மாண்ட என் மனைவியொடு மக்களு கல்விக் கோட்பாடாகும்.
நாவலரவர்கள் இளமையிற் சரவணமுத்துப் புல6 கற்றகல்வி, அவரின் பன்னிரண்டாம் ஆண்டுப் பராய தகுதி வாய்ந்ததாயிருந்த வேளையில், அவர் 1834 கல்லூரியின் முன்னோடி மாணாக்கர்களுள் ஒருவராய் அதிபரும் பெரும்புகழ் பெற்ற போதகருமான “பேர்சிவ சைவப்பண்பாட்டிலே கண்ணுங் கருத்துங் கொண்டு பேராசிரியராகித் தமிழ்நாட்டிற் சென்னைப் பல்கலை கடமையேற்றார். போதகர் வேலையையும் கைவி நடத்துபவராயினார்.
நீர்வேலியைச் சேர்ந்த சிவசங்கரபண்டிதர் அவர் வேதாரணியத்துச் சுவாமிநாததேசிகரிடத்துங் கல்வி ( சாஸ்திரிகள் ஒருவரிடமும் வியாகரணம், தர்க்கம், மீமாம் முறையாக நிர்வாண தீட்சையும் பெற்றுயர்ந்தவராவர். எ சைவபாரம்பரியம் ஒளிகாலச் செய்துவந்துள்ளார் என்ட தமது குடந்தை வெண்பாவிற் குரு வணக்கமாகப் பாடி
ஆகம வேத மனைத்தையு மளித்த ஏகனே இவ்வுரு வென்னத் தோன்றிய சுங்கர பண்டிதர் தாள்மலர் தமியேற்கு ஏங்குமாய் நிற்கும் இலையிற வெனவே
என்பர்

- 2011 81
வங்கமழும் பெயர்களை மெய்யன்போடு இட்டு ஆசை ள்ளார்கள்.
5ள் சித்தத்தைத் திடமாகச் சிதம்பரத்திலே பதித்தவர்கள். மாருப்படாதவர்கள் சிலர், சிதம்பரத்தலத்தின் சாயலிலே னுஞ் சிவன் கோயிலை அமைத்து, அங்கே நடக்கும் னை வழிபாடாற்றி வணங்கி வருகின்றார்கள்.
கமழ்ந்தது. தமிழ் வளர்த்த செம்மல்கள் பலர் சைவம் கள். சைவத்தின் அடிப்படையிலல்லாமல் எவருந் தமிழ் 5ாறும் உபாத்தியாயர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள், வர்கள் பிள்ளைகளை மனிதராக உருவாக்குவதையே வியூட்டி வந்தார்கள்.
மூதாதையர்களைப் பற்றியறியும்போது, பிறப்புரிமை தது என்பதை நன்கறியலாம். மூத்ததம்பி முதலியார், ாளை, ஆறுமுகநாவலர் எனவந்த பாரம்பரியமேயன்றி, ளான தியாகர், சின்னத்தம்பி, பூதத்தம்பி, பரமானந்தர், ற் சிறந்து விளங்கினவரே யாவர். அவர்களிற் சிலர் யோகத்தர் எழுத்தாளராகவும் பணிபுரிந்த வேளையிலும் தும், கவிகள் பாடியும் மரபுவழிக் கல்வியை மான்புறச் நம் நிரம்பினர்’ என்பது சங்ககாலப் புலவர் பெருமக்களின்
வரிடமுஞ் சேனாதிராச முதலியாரிடமும் முறையாகக் த்திலேயே பரிமளிப்பு நிறைந்ததாய்ப் பண்டிதருக்கான ஆம் ஆண்டில் ஆரம்பமான யாழ்ப்பாணம் மத்திய அங்குச் சென்று ஆங்கிலம் கற்றுவந்தார். கல்லூரியின் பல்’ பெரியார் காலந்தோறும் தம்வயமிழந்து நாவலரின்
அவரைத் தம் குருவாகக் கொண்டு தமிழ் பயின்று )க்கழகத்திற் கீழைத்தேச மொழிகளின் ஆசானாகவும் ட்டுத் தினவர்த்தமானி என்னும் பத்திரிகையையும்
ர்கள் கந்தரோடை அப்பாப்பிள்ளை என்பாரிடத்தும், பயின்றதோடு, நாகநாத பண்டிதரிடமும் திருப்புகலூர் )சை முதலியனவும் கற்றதோடு, முத்துச்சாமி தேசிகரிடம் ானவேதான் அவர் குன்றின் மேலிட்ட தீபம் போலிருந்து பர். அவர் பெருமையைச் சுன்னாகம் முருகேச பண்டிதர் டியபோது,

Page 88
82 சிவசக்தி
இங்ங்னமே சைவ உதயபாணு என்னும் பத்திரிகை சங்கர பண்டிதர் புகழ் பாடும்போது,
கற்றார் புகழ்சைவ சித்தாந்தப் பாலின் ச முற்றார் நினைக்கருஞ் சைவப்ரகாசன நூற்றாரணிச்சைவ நற்புல வோர்க்கு நய வுற்றா வறிவுடைச் சங்கர பண்டித மாத
என்பர்.
இன்னும் சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரம் சிவசமயத் தெண்டிரை நீருண்டெழுந்து, தேசந்தோறு வேண்டார் வாதம் இத்தாலத் திடித்தெரித்துத் திரிந்த சி
சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரம்பிள்ளை அவ அவர்களும், உடுப்பிட்டி குமாரசுவாமி முதலியார் கதிை வட்டுக்கோட்டைச் சாஸ்திரசாலை என்னும் “செமினறிய எங்கள் நாட்டுக் கல்வித் தரத்தில் தக்க பண்டிதர்கள் சாதகமாகவும் வாய்ப்பாகவுங் கொண்ட அமெரிக்க அ கண்டார்கள்.
சாஸ்திர கலாசாலையிற் பொறுப்பு வாய்ந்த பேராசி தாம் பெரிதும் விருட்பிய சைவ சித்தாந்த சாஸ்திரங்க முறையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவுந் தமிழி: ஆண்டில் சிவஞான போதம், சிவப்பிரகாசம், தத்துவக் மொழி பெயர்த்து அமெரிக்காவில் வெளியிட்டுள்ளார்
ஆறுமுக நாவலர் அவர்களை உருவாக்கிய பெருடை அமைவில், தாமோதரம்பிள்ளை அவர்களை உருவ அவர்களுக்குரியதாகும். கவிராசா தமக்குக் கல்விக்க அவர்கள் வியந்து பாடும்போது நன்றியுணர்ச்சி நனி ெ
எழுத்தோடு விழுத்தமிழ் பழுத்த செந்நா முழுத்தகை யேற்கவை யழுத்தினோன் & குத்துயர் மரபினோன் முத்துக் குமார வித்தக னடிதலை வைத்து வாழத் துவே
இத்தகைய புகழ்பூத்த முத்துக்குமார கவிராசசேகரம் நெறியாண்மை மேம்பாட்டினாற் பெருங் கல்விமான்க: வந்தவர்களுள் ஒருவரே சுன்னாகம் குமாரசுவாமிப் நாட்டிலே இராமநாதபுர மன்னர்கள் முதல் மதுரைத் தமிழ் பாராட்டப் பெற்றவர். பண்டிதமணி கணபதிப்பிள்ளை விட்டவர். பண்டிதமணி அவர்களைத் தொட்டு ஆயிரத் கலாசாலையிலே உருவாகி, ஈழத்துச் சைவக்கல்வி வந்துள்ளார்கள்.
இந்தவகையிலே இருபாலைச் சேனாதிராச முத நெறியாண்மை மேலீட்டிற் சிறந்து விளங்கியமை, அன்ன அவர்களின் வித்துவத்தன்மை ஈழத்தில் யாழ்ப்பாண நாட்டிலும், சிறப்பாகப் பாண்டிச்சேரியிலும் ஒளி வீசிய

- 2011
நடாத்திய ஊரெழுச் சரவணமுத்துப் புலவர் அவர்களும்
கடல்கடைந்து மாலமிழ்தை பந்தளித்தான் வனே
பிள்ளை என்னும் தமிழ் வளர்த்த தாதா, “சித்தாந்த றும் வித்தாரமாகவதன் தத்துவ தாரைகள் பொழிந்து, வசங்கர பண்டித” எனப் போற்றுவார்.
பர்களும், சங்குவெலி முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை ரவேற்பிள்ளை அவர்களுந் தங்கள் இளமைக் காலத்தில் பில் மேற்குத் தேசக் கல்விபயிலப் போன வேளையிலே ாாயிருந்தார்கள். அத்தகைய சிறப்பு மேம்பாட்டைச் அதிபர்கள் அச்சிறார்களிடம் தமிழ் ஒளிவிளக்குகளைக்
ரியராயிருந்த கலாநிதி ‘ஹொசிங்ரன்’ என்னும் பெரியார் ளை மூலத்திலேயே முற்றாகப் படிக்கவும், அவற்றை ளைஞர்களின் உதவியை நன்றாகப் பெற்று, 1854 ஆம் கட்டளை ஆகிய முப்பெரும் நூல்களை ஆங்கிலத்தில்
.
ம இருபாலைச் சேனாதிராய முதலியாருக்குரியதென்னும் ாக்கிய பெருமை சுன்னாகம் முத்துக்குமார கவிராசர் கண் திறந்த பெருந்தன்மையைத் தாமோதரம்பிள்ளை சொட்டுகின்றது.
வினன்
சுன்னா
6s
அவர்களின் முன்னோரும் பின்னோரும் பிறப்புரிமை ளாய் இருந்து பணிபுரிந்தனர். அவர் பரம்பரையிற் பின் புலவர் அவர்களாவர். குமாரசுவாமிப் புலவர் தமிழ் pச்சங்கப் புலவர் பெருமக்கள் வரையுள்ள அறிஞர்களாற் முதலாய விற்பத்திமான்களை ஈழத்திலே உருவாக்கி து அறுநூறுக்கும் அதிகமான ஆசிரியர்கள் சைவாசிரிய ப் பாரம்பரியத்தைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பி
லியாரின் முன்னோரும் பின்னோரும் பிறப்புரிமை னார்வழிவந்த தென்கோவை வித்தகம் கந்தையாபிள்ளை ாம், கொழும்பு முதலிய நகரங்களிலேயன்றித் தமிழ் வாற்றாற் புலப்படுவதொன்றாகும். அன்னார் பாண்டிச்

Page 89
சிவசக்தி
சேரியில் ‘அம்பலத்தாடி’ என்னும் மடத்துப் பெரிய நுணக்கமான கருத்துக்களையுஞ் சிந்தனைகளையும் தா பத்திரிகையில் ஒளி காலச்செய்துள்ளார்.
வடகோப்பாய்ச் சபாபதி நாவலர் அவர்கள் உடுப் வைரவநாதர் மைந்தராவர். இவர் நீர்வேலியைச் சே முறையாகப் பயின்று முறுக்கேறிய விவேகியாவர். இவ தமது சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சபாபதியார் அங்கிருந்த காலத்தில் அவருடைய புகழை உசாத்துணைவராய்ப் பன்னிரண்டாடுகள் ஆதீனப்பணி பு கடைக்கண் சாத்திய ஆதீன முதல்வர் அவருக்கு நா பட்டங்கள் அளித்துக் கெளரவித்திருந்தார். சபாபதியார் பகுதிகள் பலவுளவாகலின் அவை விரிக்கிற் பெருகுபெ கூர்தல் அமைவுடைத்தாகும். தமிழிலக்கிய வரலாறு எழுதி எழுதியமை அவரின் சைவப் பற்றினைக் காட்டுவதாகு
சிவனே பரனெனத் தேறிய சைவப் பெருமக்களு வடமொழியில் அரதத்த சிவாசாரியர் செய்த சுரதி சூக்தி மொழிபெயர்த்துள்ளார். சிதம்பர நடராசர் புகழ் மணக்( சபாபதியாரின் சைவத்தமிழ்ப் புலமைக்குச் சான்று பக
சபாபதியார் சிதம்பரத்திலிருந்தவாறே சைவத்தமிழ்ப்
மன்னர் பூரீபாஸ்கரசேதுபதி அவர்களாவர். ஆவர் ச பிரசங்கங்கள் நிகழ்த்த விரும்பியதும் உண்டு. அவ்வப்டெ விநயமாயிருந்தன. “சைவசிகாமணி, பரசமயகோளரி, கன சபாபதியாரின் புகழை நினைவுபடுத்துகின்றது. “.ை பிரஜைகளும் சைவசமய உண்மைகளைத் தேறுமாறு திர மன்னர் அவர்கள் விண்ணப்பித்திருந்த வேளைகள்
பாரம்பரியத்தில் வந்த இருவர், தமிழ்நாட்டில் உருவாக் சுருக்கமாகக் குறிப்பிட்டாதல் வேண்டும். ஆறுமுகநாவு செந்திநாத ஐயர் அவர்கள் மும்மொழிப் புலவராய்ப் ப பத்தாண்டுகள் தங்கியிருந்து வடமொழி நூல்கள் பலவற்ெ உண்டு. அவர் மொழிபெயர்த்த பெருநூல் பிரம்மசூத் செய்த பேருரையாகும். இன்னும் அவர் திருப்பரங்குன் சப்தரிஷிகளென உருவாக்கியும் உள்ளார். அங்கே உ பெரியார் பழநி வேதாகம பாடசாலை முன்னாள் அதி
ஆறுமுக நாவலர் அவர்கள் வழியிற் சைவப் பாரL அவர்கள் தமிழ்நாட்டிற் செய்த சைவப் பணியில் ஈடுப சுந்தர முதலியார் பெருமை சொல்லமுடியாத அளவிை
சுப்பிரமணிய பாரதியார் தமது ஞானகுரு யாழ் புதுச்சேரியிற் பூந்தோட்டச்சாமி’ என்றும் மெளனசாமி சுவாமி பருத்தித்துறையைச் சேர்ந்தவர். அவரைப் பாரத என்றும், 'பாவியரைக் கரையேற்றும் ஞானத்தோணி’ எ புதுச்சேரியிற் புகலிடம் பெற்று வாழ்ந்த பல்வேறு துற பெருமை சைவசித்தாந்த வழிவந்ததாகும்.

- 2011 83
பவரிடம் யோகம் பயின்று ஆதமிகத்துறையில் மிக்க ம் வாரந்தோறும் வெளியிட்டுவந்த ‘வித்தகம்’ என்னும்
ப்பிட்டியூரைச் சேர்ந்த சுயம்புநாதமுதலியார் வழிவந்த ர்ந்த ஜெகந்நாத ஐயரிடமும், சங்கர பண்டிதரிடமும் ரின் அறிவாற்றலைக் கண்ட நாவலர் அவர்கள் இவரைத் ஆசிரியராயிருக்கும் வண்ணம் வேண்டிக்கொண்டார். த் திருவாவடுதுறையில் மகாசந்நிதானம் அவர்களுக்கு ரிந்து பெரும்புகழ் பெற்றிருந்தார். அவரின் திறமையைக் வலர், மகாவித்துவான், வித்துவசிரோமணி முதலாய ன் சைவத்தமிழ்ப் பாரம்பரியத்திற் குறிப்பிடவேண்டிய >ன அஞ்சி இரண்டொரு குறிப்புக்களையாவது நினைவு ய சபாபதியார் சைவத்திருமுறைகளை முதலத்தியாயத்தில் தம்.
க்குச் சபாபதியார் பல நூல்களைச் செய்துதவியுள்ளார். நிமாலை என்னும் நூலை அவர் அருமையாகத் தமிழில் கும் புராணம் ஒன்றைப் பெரிய அளவிற் செய்தமையும் ருவதாகும்.
பணிபுரிவதற்கு வசதிகள் செய்தளித்தவர் இராமநாதபுரத்து பாபதியாரைக் கொண்டு தமிழ் நாடெங்குஞ் சைவப் ாழுது மன்னர் சபாபதியாருக்கு எழுதிய விண்ணப்பங்கள் ாம் நாவலர் அவர்கள்’ என்றெல்லாம் விளித்தெழுதியமை சவப்பயிர் தழைக்கப் பிரசங்கஞ் செய்யுமாறும், சகல ாவிட சைவசித்தாந்த வித்தியா போதஞ் செய்யுமாறும்’ பலவாகும். இந்தவகையில் ஈழத்துச் சைவக்கல்விப் கிய பெரியவர்கள் வரிசையில் இருவரைப்பற்றி இங்கே பலர் அவர்களின் ஞானபரம்பரையில் வந்த குப்பிழான் ல்லாண்டுகள் சைவப்பணி புரிந்தபின் காசிக்குச் சென்று றைக் கற்றதோடு அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்ததும் ந்திரத்துக்கு நீலகண்ட சிவாசாரியார் சிவபரத்துவமாகச் றத்திற் குருகுலம் அமைத்துச் சிவாசாரியர் ஏழு வரைச் ருவானவர்களுள் குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்த
பர் காசிவாசி ஈசானசிவாசாரியர் என்பவராவர்.
ம்பரியக் கல்வி பயின்ற புலொலி கதிரைவேற்பிள்ளை ட்டுருவான பெரியவர்கள் பலருள் திரு. வி. கலியாண எதாகும்.
ப்பாணத்தவர் என்று பாடிப் பெருமைப்படுமளவில் என்றும் பொதுமக்களாற் போற்றப்பெற்ற அருளம்பல தியார் 'குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான்’ ான்றும் பலவாறாகப் போற்றுவர். பாரதியார் காலத்திற் விகளுள் அவர் யாழ்ப்பாணத்துச் சாமியாரிடம் கண்ட

Page 90
84 சிவ
உலகத்தின் நன்மைக்காகவும் சுபீட்சத்துக்காகவும் நடராசப் பெருமானின் லீலாவிநோதங்களை ஆங் ஆனந்தகுமாரசுவாமி அவர்களாவர். அவர் சைவ பிரபந்தங்களையும், திருவாதவூரடிகள் புராணத்தைய அந்நூலை நன்கு பயின்ற புகழ்பெற்ற விஞ்ஞானி என்பார் அதனை ஆதாரமாகக் கொண்டு உலகுக்கு
இவ்வாறாக ஈழநாட்டவர் பேச்சாலும் எழுத்த விட்டுச்சென்ற அருஞ்செல்வம் சைவக் கல்வித்துறை கல்வியை நாம் ஒன்றாகப் பேணிக்காத்து எம் பிற்
தலையாய தருமமுங் கடமையுமாகும். வாழ்க சை6
104.01 sea street, Colom: Tel: 0112439213,0777789
 

சக்தி - 2011
வாழ்வுக்காகவும் சிதம்பரத்தில் என்றும் ஆடல் புரிந்தருளும் கிலத்தில் அருமையாக எழுதியவர் கலாநிதி, கலாயோகி பசித்தாந்த சாஸ்திரங்களையும், குமரகுருபர சுவாமிகள் பும் ஆதாரமாகக் கொண்டே தம் நூலை எழுதினார் என்பர். யும் தத்துவசாஸ்திர மேதையுமான "அல்டஸ் ஹக்ஸ்லி’ விருந்தாகச் செய்த நூல் சனாதன தர்மம் என்பதாகும்.
5ாலும் ஒழுக்கத்தாலும் பாரம்பரியமாக மற்றவர்களிடம் யாகும். நம்முன்னோர் அளித்த அருஞ்செல்வமாய சைவக் காலச்சந்ததியாரிடம் பக்குவமாக ஒப்படைத்தல் எங்கள் வக்கல்விப் பாரம்பரியம்.

Page 91
Fax. 29.3 Mobile 077. E-mail dinhwG
No. 14, K. Cyril C. Perera Mawatha Colombo - 13, Sri lanka.
Offset, Screen, Calender.
Digital Printing & Cornp
Specialist for: Pozn.: Umb
 
 
 
 
 

gs (Pvt) Ltd KAWASANAS
孤791,4555316 8888 345969yahoo.com
レ اس سے
INTERS
Te: +94 77 6116 196
Indian Wedding Cards. Pozr Graphic Designing
rela G. Sik Screen

Page 92
SARAT
Hor
Rann. The Va (Hindu Priest -
 
 
 

et Colombo
Srira Sthu
HA PEED Oschope Centre
hunnaiuOOr
logeswara Kurukka Astrologist - Poet - Write
a69. (Ogmail.com

Page 93
சைவப்பெரியார் சு.சில
முன்னாள் தமிழ் பேராசிரியர்,
அரையில் துலங்கு வெள்ளாடை, தோளில் அதற்கிசை அனுட்டானக் குறி, எடுப்புமிக்க சைவக்குடுமி, நாயக குமிழி மிதியடியில் இவ்விருபதாம் நூற்றாண்டின் மத் அவர்தான் சைவப்பொரியார் சு. சிவபாதசுந்தரம்பிள்ை
சைவத்தையும் தமிழையும் இருகண்களெனப் போற்ற பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் புத்திரராக ஈசுர வருட
காஞ்சிபுரம் பச்சையப்பர் வித்தியாசாலை, திருவனந் பேராசானாக விளங்கி, சென்னைத் திராவிடவர்த்தன சன முதலானோர்களின் ஆசிரியராக மிளிர்ந்து சங்கத்தி அம்மொழியிலிருந்து தமிழ்மொழியிலும் நூல்களை குமாரசுவாமிப்புலவர் (-1926) நன்னூற் காண்டிகையில் மாமியார் பார்வதியம்மையார் பாலாம்பிகையம்மைt இராஜஐயனாருக்குப் பின்னும் பண்டிதமணி சி.கண
ம.க. வேற்பிள்ளை உபாத்தியாயரின் பாரியார். இத் தமிழ்நாட்டில் உயர்தரக் கல்வி பயின்று, சென்னை பல் பீ.ஏ. பரீட்சைக்குப் பாடமாகக் கொண்டது கணித சா சாத்திரத்திலும் கூடத் துறைப்போனவர்; அவ்விரு சா அகநூல் (Psychology) என்னும் நூல்களையும் அளித்தவ
பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்கள் சரிதத்தை ஆ அறையலுற்ற பிள்ளையவர்கள், நாவலரவர்கைைள முன் அர்ப்பணித்தார். ஈழத்திலே சைவசமயத்தினை நாவலர ஒருவரான பிள்ளையவர்கள் அக்கமய உண்மைகளை துடைக்க முயன்றும் பிறமதச் செல்வாக்கைத் தகர்த்தும் அரும்பணியாற்றினார்.
சிவபாதசுந்தரனார் ஏறக்குறைய முப்பத்தைந்து ஆ6 1920 ஆம் ஆண்டிற் சிலதிங்கள் வரை மானிப்பாய் இ வரை சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் அதிபராகவு தக்கது. 1933 ஆம் ஆண்டிற்குப்பின்னர் பரமேஸ்வர பணியாற்றிய பிள்ளையவர்கள் தம் பிற்காலத்திற் கந்த சாத்திரங்களைப் போதித்துக் கொண்டிருந்தார்.


Page 94
88 சிவசக்தி
படிப்பிக்கும் முறைகளும் விதிகளும்’ ஆக்கியளித் திறமையை அவர் தமிழில் யாத்த சைவபோதம் முத சைவசமய சாரம் (1947), சைவசித்தாந்தம் (1932), கந் திருட்பயன் விளக்கவுரை (1918), திருபெருவடிவம் உணர்த்துவன. சைவபோதங்களும் சைவசமயசாரம், தெளிவும் சிறந்த சைவசமயவுண்மைகளை விளக்கி கூறிப் புராணம் பொய் என்பாரைத் தெருட்டி அருங் க விளக்கம்; நித்தியானுட்டானங்களை எப்படி, ஏன் செய்யே சைவகிரியை விளக்கம், சைவக்கடலைக் குறளுருவிட்ட அவருடைய சாத்திரப் பயிற்சிக்கும் தர்க்க வன்மைக்கும் நீக்கவது; கந்தபுராணம் சூரவன்மன் வதைப் படலத்தி திருபெருவடிவம் முருகப்பெருமானின் விசுவரூப தரி விருப்பினைத் தூண்டிச் சில பாசுரங்களின் அரும்ெ
மணிகள்.
ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை, குகதாசர் கொக்குவில் மேன்மையை மேன்னாட்டினருக்கு அறிவுருத்தியவர் எனும் நூல் ஆங்கில பிரசுராலயகர்த்தாக்களால் ஏற்பட்டுத் மேலைநாடுகளிற் சித்தாந்த விற்பன்னர் எனும் பெய outline of Sivagnana boththm with rejoinder to a christen critic (1 நோக்கத்தக்கவை. தருமபுர ஆதீனத்தினர் 1948 இல் இ நல்லசாமிப்பிள்ளையின் சிவஞானசித்தியார் மொழிெ என்பதும் குறிப்படத்தக்கது.
நாவலரவர்களுக்குப் பின் கிறித்தவச் செல்வாக்கு கண்டணப் பிரசாரம் செய்து லகுலேகங்கள் இயற்றிக் கி னாகிய மாசுகளைத் துடைக்க முற்பட்டார். இரண்டாம் புலால் உணவின் இழிவினையும் விளக்கி கந்தபுராண காட்டிய பிள்ளையவர்கள் மிருகபலிக்கு எதிராகச் செt
சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் (Hindu Board) த சைவப்பள்ளிக்கூடங்களைத் தாபித்தலிலே முன்னின்றுை திருத்துவதற்காக அரசினரால் நிறுவப்பட்ட ஆணை அக்குழு பயன் அடைந்தது.
ஒவ்வொரு மூச்சும் சைவமூச்சாகக் கொண்டிருந்த திருப்பணியாரும். திரு. கே. கனகரத்தினம் அவர்கள் பத்தொண்பதாம் தேதி கொழும்பு செட்டித்தெருவிலு: டத்தின் தீர்மானப்படி திரு. கே. எஸ். அருள்நந்தி தலை அம்மாதம் 24 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்கூட்டத் புனருத்தாரணத் திருப்பணிச் சபையின் செயற் குழுவின சிவபாதசுந்தரனார். திருக்கோயிலின் புனருத்தாரணம் பற் பிள்ளையவர்கள், நகரந்தோறும் இத்திருக்கோயிலின் நின்றவர்; தமது செலவிலேயே நடராஜ மூர்த்திக்கும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மடம் திருக்கே

- 2011
த பிள்ளையவர்கள் சைவசமய உண்மைகளை விளக்கிய ற் புத்தகம், சைவபோதம் இரண்டாம் புத்தகம்(1916), தபுராண விளக்கம், சைவகிரியை விளக்கம் என்பனவும்
(1939), திருவாசக மணிகள் என்பனவும் தெளிவாக சைவசித்தாந்தம் என்பனவும் எளிமையும் சுருக்கமும் நிற்பவை; கந்தபுராணத்தின் மகிமையைச் சுருக்கமாகக் விகளின் சாத்திரக் கருத்துக்களை தெரிப்பது கந்தபுராண வேண்டும் என்பதைச் சுருக்கமாக நன்கு விளக்கியமைவது டரும் திருவருட்பயனுக்கு பிள்ளையவர்கள் கண்ட உரை சிறந்த எடுத்துக்காட்டு; பழையவுரைகளின் மயக்கங்களை லுள்ள திருவிருத்தங்களுக்கு விரிவுரையாக அமையும் சனத்தை நன்கு விளக்குவது; திருவாச பாராயணத்தில் பரும் பொருளை உணர்த்தி விளக்குவது திருவாசக
ச.சபாரத்தினமுதலியார் வரிசையிற் சைவத்சித்தாந்தத்தின் 96T60GTUGU5356T. 96 (560Luj Saiva School of Hinduism தம் செலவிலேயே அச்சிடப்பெற்ற சிறப்பினையுடையது; ரைப் பிள்ளையவர்களுக்குப் பெற்றுக்கொடுத்தது. An 951) The Glories of Saivism (1954) 6T6 TLj60T6) b அவ்வழியில் இவரைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து இவரைக்கொண்டு பயர்ப்பைத் திருத்தியும் புதுக்கியம் வெளிப்படுத்தினர்
அதிகரித்த காலகட்டத்திலே பிள்ளையவர்கள் கிறித்தவ றித்தவர் குறித்தியும் சைவசமயிகளிடையே புகுந்தனவு சைவபோதத்திலே தாவர உணவின் மேன்மையையும் T விளக்கத்திற் புராணங்களின் நற்பொருளை எடுத்துக் ய்த பிரசாரம் இதற்கு சான்றாம்.
லைவராகப் பணிபுரிந்த பிள்ளையவர்கள் கிராமங்களிலே ழத்தார். 1939 ஆம் ஆண்டு இலங்கை கல்வி முறையைத் க்குழுவிற் பிள்ளையவர்ளை உறுப்பினராகப் பெற்று
சைவப்பெரியாரின் இறுதிமூச்சு திருகேதீச்சர ஆலயத் தலைமையில் 1948 ஆம் ஆண்டு அத்தோபர் மாதம் ள்ள நகரத்தார் வயவிற் கூடிய சைவாபிமானிகள் கூட் மையில் பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோயிலிலே தில் அங்குரார்ப்பணஞ் செய்யப்பெற்ற திருக்கேதீச்சரப் ார் தலைவராகத் தெரிந்து கொண்டவர் சைவப் பெரியார் ]றிய ஆரம்ப திட்டவேலைகளை வழிவகுக்க முன்னின்று புனருத்தாரணத்தின் இன்றியமையாமையை விளக்கி
அம்பாளுக்கும் திருமேனிகள் எழுந்தருளுவித்தவர்; தீச்சரத்தில் இவர் தலைமைக் காலத்திலேயே கட்டி

Page 95
சிவசக்தி - 2
முற்றுவிக்கப்பட்டது. ஆயினும் மூப்பும் பிணியும் கால்செ முப்பதாம் தேதி தலைமைப் பதவியைத் துறந்து ஆலோ செப்பனிட்ட பாதையிலே சேர். கந்தையா வைத்தியநாத சிறப்பாக செய்தனர்.
சைவப்பொரியார் சிவபாத சுந்தரனார் விவஜய வரு மண்ணுலக வாழ்வினை நீத்தார். இருபத்திரண்டு வருட பெறும் இவ்வேளையில் அப்பெரியார் ஆத்மா நிச்சயம
No. 163/1, Keyzer Street, C
 

2011 89
5ாண்டமையால் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் Fகராகத் தொடர்ந்து விளங்கினார். பிள்ளையவர்கள் ன் முதலானோர் சென்று திருப்பணி வேலையைச்
டம் ஆடிமாதம் முப்பதாம் தேதி (14.08.1953) இம் ங்களுக்குப் பின்னர் அவர் கண்ட கனவு வெற்றி ாய்ச் சாந்திபெறும்.
olombo, 11. Tel 2893864

Page 96
SARANA
COLOMBO VAVI
*繼*籌
M.T.C Transport, gymnas
58, Kandy Road, Vavuniya Te: 0244920 || 14
 
 
 

as Work Street, Colombo - 11 Tel: 0 || 1244053
ܬܐ
3YCEYL
հոր Ա
OURIST BOARD)
2nd Cross Street, Vavuniya, Sri Lanka. Tel:024-222207

Page 97
இந்துப் பண்பாடு
- இலக்கிய கலாநிதி க. ெ
பாரத நாடு பழம் பெரும் நாடு. அதன் பழைமைக்கு ஐ நாகரிகம் சான்று பகரும். பெருமைக்கு அஃது இன்றுவ வெள்ளிப் பனிமலையாகிய இமாசலத்தை வடக்கிலும் நீ6 தெற்கிலும் பரந்த பேராழியைக் கிழக்கிலும் மேற்கிலு பல்லின மக்கள், பல்வேறு மொழிகள், பலவாகிய
இப்புண்ணிய பூமி அழைக்கப்படுகின்றது. பரதன் 6 சிந்துநதியாகிய இந்துவின் பெயரால் இந்தியா என் குறிக்கப்படும் இந் நாட்டிலே, நிலவிய சமயத்தை ‘இ வானளாவிய மலைத் தொடர்கள், வளங்கொழிக்கும் நிலப்பகுதிகளும், பசுமை மறந்த பாலையும் அதேே பிரதேசங்களும் என்ற அனைத்தும் அமைந்த வியத்த
எனினும் இவை யாவற்றையும் கடந்ததோர் ஒரு சிறப்பித்துக் கூற வேண்டுவதே.
முப்பது கோடி முகமுடைய
மொய்ம்புற ஒன்று
செப்பு மொழிபதி னெட்டுை
சிந்தனை ஒன்றுை
என்ற மகாகவி பாரதி வாக்கு, அவர் காலத்திற்கு மட்டு உடலிலே ஊனமுற்றுள்ள இக்காலத்திற்கும் பொருந்து என்று உரிமைக்குரல்கள், அடிக்கடி எழுந்துகொண்டிருக் குடிபோய் விடவில்லை. இவ்வுணர்வு என்னும் இ பண்பாடேயாகும்.
(1) பண்பாடும் நாகரிகமும்
இவ்விடத்திற்கு பண்பாடு, அதனோடு இணைந்த நா நோக்குவோம். ‘Culture என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நூற்றாண்டின் நடுப் பகுதியிலேதான் உருவாயிற்று. இச் டி.கே. சிதம்பரநாத முதலியார். எஸ். வையாப்புரிப்பிc “கல்ச்சர்’ என்பது ஆங்கிலத்தில் இரண்டு பொரு (Anthropology) வருவது. மக்களின் ஆதிவரலாற்றில் முதலியனவும் அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தினது பழ அறிவுநிலையே என இவ்வகை நூல்கள் பெயிரிட்டு

- ஒர் அறிமுகம்
tக்கலிங்கம் (செtக்கன்) -
யாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகிய இந்துவெளி ரை பேணிவரும் இந்துப் பண்பாடு எடுத்துக்காட்டாகும். 0க்கடல் நடுவே நித்தம் தவம் புரியும் கன்னியாகுமரியைத் லும் எல்லைகளாய்க் கொண்ட பெருநிலப்பரப்பாலும் மதங்கள் ஆகியவற்றாலும் துணைக்கண்டம் எனவும் ான்ற பண்டைய மன்னன் பெயராற் பாரதம் என்றும் றும் (இப்பெயர் கிரேக்கரால் வழங்கப்பட்டதென்பர்) இந்துசமயம்’ எனப் பாரசீக சாசனங்கள் குறித்துள்ளன. நதிப்படுகைகள், வனப்புமிகு பழனங்களோடு வறண்ட பாது உலகிலேயே அதிக மழை வீழ்ச்சியைப் பெறும் கு தேயமே பாரதவர்ஷம்.
நமைப்பாடு இங்கு பண்டு தொட்டு நிலவிவருவதும்
ாள்உயிர்
டையாள் - இவள்
டையாள் - இவள்
[ LU5y6íT (எங்கள் தாய், O3-34)
மன்றிப், பாகிஸ்தான் பிரிந்துபோய்ப் பாரததேவி தனது வதே. மக்கள் தொகை பெருகி, தனிநாடு, தனிமொழி கும் இன்றுங்கூட இந்த ஒருமைப்பாட்டுணர்வு முற்றாகக் ழையினை அறுந்துவிடாது காத்து வருவது இந்துப்
கரிகம் என்ற சொற்களின் பொருட்பரப்பினைச் சற்று தச் சமமாகப் பண்பாடு’ என்ற தமிழ்ச் சொல் இந்த சொல்லினைத் தமிழுக்கு ஆக்கியளித்தவர் இரசிகமணி ாளை இதற்குத் தரும் விளக்கம் பின்வருமாறு:
Tகளில் வழக்கப்படுகிறது. ஒன்று தொன்மக்களின் நூலில் }வ்வொரு காலத்திலும் அவர்கள் இயற்றிக் கொண்ட கருவிகள் கவழக்கங்கள், நம்பிக்கைகள் முதலியனவும் வெளிப்படுத்தும்

Page 98
92 சிவசக்தி
“கல்ச்சர்’ என்பதனைப் பிறிதொரு பொருளிலும் மக்களது அறிவு நலம், கருத்து நலம், குண நலம், கெ நிலையே இங்குக் குறிப்பிட்ட பொருள். இது விஞ்ஞ முதலிய இலக்கியப் பேராசிரியர்கள் சிலர் இப்ெ தமிழறிஞர்கள் இச் சொல்லையும் இதன் மொழிபெயர் (தமிழர் பண்பாடு - பக் 5 - 6).
இனி, பண்பாடு என்ற சொல் தமிழில் அமைந்திருக்கு மாற் ‘பாடு’ என்ற தொழிற்பெயர் விகுதியையும் கொண்டு என்னும் பொருளது. குறித்ததோர் இனமோ சமுதாயபே தாலும் தனக்கென வகுத்துப் பேணிவரும் செயற்பாடே தத்துவ நோக்கு, அழகியலுணர்வு, குறிக்கோள்கள் என்ற போர் குறித்த இனமோ சமுதாயமோ உயர்ந்த பண்பா
அடுத்து, நாகரிகம் என்ற சொல்லினை எடுத்து சமாந்தரமானது என்பர். நாகரிகம் பற்றிய வையாபுரிய
“சிவிலிசேஸன்’ என்பதற்கும் ‘கல்ச்சர்’ என்பதற்கும் கூறி வருகின்றோம். இந்நாகரிகம் மிக விரிந்த பொரு கல்ச்சர் என்பதில் நாகரிகம் அடங்க மாட்டாது. ஏக வழங்குவதும் உண்டு. (தமிழர் பண்பாடு - பக் 5 - 6
நாகரிகம் என்ற சொல் தமிழுக்குப் புதியதன்று. அது ஏ
முன்னை யிருந்து நட்டோர் நஞ்சும் உண்பர் நனிநா கரி
அது குறித்திடும் அதே பொருளினைப் பின் வந்த திரு பெயக்கண்டும் நஞ்சுண்ட
நாகரிகம் வேண்டு பவர்
என அநுவதித்தல் காணலாம். நாகரிகம் என்பது நக உடை, வீடு என்பவற்றை வசதியோடும் அழகுணர் தேவைக்கும் கலையுணர்வுக்கும் பொருந்த அமைத் உடலையும் தூய்மையாக வைத்திருத்தல். அதற்கமை போக்குவரவுக்கான ஊர்திகள், பொதுவாழ்வுக்கான நீ பொருளாதாரச் சீரமைப்பு, அரசியற் கட்டமைப்பு, நீதி தன்னுட் கொண்டதே நாகரிகம் என்று ஓரளவு வரை பண்பாடு பெரும்பாலும் அகவயமானதாயும், நாகரி பொருத்தம் போலத் தெரிகின்றது. அஃதெவ்வாறாய குறித்தது போலப் பொதுப்படையில் ஒரேபொருளிற்
(2) இந்துப் பண்பாட்டின் சிறப்பியல்புகள்
இந்துப் பண்பாட்டிற்கு அடித்தளம் அமைத்ததும் 50 நாகரிகத்திற்குச் சமமும் சமாந்தரமுமாக எகிப்து, பபிே தோன்றின. பிற்காலத்தில் இவற்றுக்கு இணையான நாடுகளிலும் நாகரிகங்கள் உருக்கொண்டன. ஆனால் இந்துவெளி நாகரிகத்துக்குரியது என்று ஆர்.சி.மஜும்

- 2011
ஆங்கிலத்தில் வழங்குகின்றார்கள். இது ஒரு பொதுப்பொருள். ாள்கை நலம், ஒழுக்க நலம் முதலியன மேன்மேலும் திருந்திய ானத்தில் வழங்கும் பொருளன்று. ஆனால் மாத்யு ஆர்னால்டு பாருளை உற்பத்தி செய்து விட்டனர். இப்பொருளிலேயே ப்பாகிய “பண்பாடு’ என்ற சொல்லையும் வழங்கி வருகிறார்கள்
றினை நோக்கினால் அது ‘பண்’ என்ற வினையடியையும் உருவானதாகும். பண்(ணு)+ செய் + பாடு = செய்தல் )ா தனது அறிவாலும் அநுபவத்தாலும் சிந்தனைத் திறத் - பண்பாடெனலாம். இதன் பரிணாமமாகச் சமயநெறி, பலவும் வெளித்தோற்றுகின்றன. இவற்றை அவதானிப் டு உடையது என்ற முடிவிற்கு வருகின்றனர்.
5 கொண்டால் அது Civilization என்ற சொல்லுக்குச் பாரின் விளக்கம் இது: மிக நெருங்கிய தொடர்பு உண்டு. முந்தியதை நாகரிகம் எனக் குளுடையது. ‘கல்ச்சர்’ என்பது இதில் அடங்கிவிடும். ஆனால் 5தேசமாக இரண்டு சொற்களையும் பொருள் வேறுபாடின்றி 5).
ாறக்குறைய 2000 ஆண்டு பழைமையுடையது.
கொடுப்பின் கர் - என்பது நற்றிணை (355).
வள்ளுவர்,
மைவர் நயத்தக்க
- (திருக்குறள் - 5 80)
ரத்தோடு இணைந்தது. பண்பாட்டமிசங்களோடு உணவு, வோடும் ஆக்கிப் பயன்படுத்தல், நகர அமைப்பைத் தல், பிறரோடு நன்முறையிற் பழகல், உள்ளத்தோடு வான சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கையாளல், றுவனங்களை உருவாக்கிச் செம்மையுறக் கையாளல், நிருவாகச் சீர்மை எனப் பல்வேறு அமிசங்களையும் பறை செய்துகொள்ளலாம். சுருங்கச் சொல்வதானால் கம் அகவயமும் புறவயமும் ஆனதாயும் கொள்வது பினும் நாகரிகமும், பண்பாடும் வையாபுரிப்பிள்ளை பெரும்பாலும் வழங்கி வருகின்றன.
)0 ஆண்டுப் பழைமை கொண்டதுமான இந்துவெளி லோனியா, அசீரியா ஆகிய நாடுகளிலும் நாகரிகங்கள் வையாகப் பாரசீகம், கிரேக்கம், உரோமாபுரி ஆகிய இவற்றுக்கெல்லாம் இல்லாததொரு தனித்த இயல்பு நார் கூறியுள்ளமை எமது கவனத்தை ஈர்ப்பதாகும்.

Page 99
சிவசக்தி
எகிப்து, சுமேரியா, ஆக்கட், பபிலோனியா, அசீரியா
இன்று வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. காலப்போக்கி
கற்றறிந்தோரின் ஆய்வார்வத்துக்கும் பழைய நினைவு
கொள்கின்றன. ஆனால் இந்தியாவின் (இந்து வெளிநா
உடைவில்லாத இணைப்புச் சங்கிலிகளாய் நிகழ்கால
Indian People, p. 36).
இக் கூற்றினை ஆய்வாளரின் முற்சாய்வு என்று கொண் கூர்ந்து நோக்கினால் இதன் பொருத்தப்பாடு நன்கு பு செல்வாக்குகள் என்பன காலப் போக்கில் அவை அடிப் சுவறியுமிருக்கலாம். ஆனால் அவை இன்று தமது தனித் ஆனால் இந்துப் பண்பாடோ தான் தோன்றிய நாட்டில் பழைமைக்கும் முன்னைப் பழைமையுடன் பின்னைப் நிலவுவதை மறுத்தல் இயலாது.
இந்துமதம் ஒரு காலத்தில் ‘சநாதன தருமம்’ என் பழைமையான தருமம் என்பது இதன் பொருள். தொடச் அப்பாற்பட்டது. ஆனால் இந்து சமயம் பழம் பெரு அறிவொண்ணாததாகவும் உள்ளது என்பதை அனைவு பெயர் வழங்குவதும் சிறப்பித்துக் கூறவேண்டுவதாகு தருமம் என்பது 'த்ரு’ என்ற வேர்ச்சொல் அடியா
என்பன இதன் பொருள்கள். உயர்ந்த சிந்தனைக6ை போஷித்துத் தாங்குவதே சநாதன தருமம் அல்லது இந் அடியாகப் பிறந்தவை, சத்தியத்தை நிலைக்களமாகக் ெ வியப்பில்லை.
பரம்பொருளைச் சச்சிதானந்தம் என்று கொள்வது ( மூன்று சொற்களாலான தொடர் சச்சிதானந்தம் (சத்து = மகிழ்வுடையது) நிலைபேறுடைமையும் ஞானமும் சிந்தனைகள் யாவும் பரம்பொருளை அடைவதற்கே வழி அறிவுமயமானவையாகவும் ஆனந்த நிறையுடையன6
இந்துப் பண்பாட்டின் முதன்மையான அமிசமாகச் தத்துவத்திற்கும் மேற்றிசைத் தத்துவத்திற்குமிடையே கா மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். அவற்றின் சா
1) மேலைநாட்டுத்தத்துவ ஆராய்ச்சி காலவரைய
elt-ul-TSg).
2) மேலை நாட்டுத் தத்துவஞானம் முடிவின்றிப் ! ஒருவரின் முடிவு பின்னர் மற்றொருவரால் மறு அக்கருத்தும் பின்னர் மறுப்புக்குள்ளாவது உள்ளது. ஆனால் இந்திய தத்துவஞான அ பெற்றுவிட்டது. அந்த முடிவைச் சரியாக வி
களாயுள்ளன.
3) மேலை நாட்டுத் தத்துவம் புற உலகு பற் தத்துவஞானத்திற்கு அகமாகிய ஆன்மாவே

- 2011 93
பாரசீகம் ஆகிய நாடுகளின் புராதன நாகரிகமும் பண்பாடும் ல் அவை வெறும் நினைவுச் சின்னங்களாய் எஞ்சிநிற்கின்றன. களுக்கும் விருந்தளிப்பதோடு அவை தமது பணியை முடித்துக் கரிகத்தில் தொடங்கிய இந்தியாவின்) வரலாறும் நிறுவனங்களும் $5L6T G.5mG&sjul L60T. (The History and Culture of the
ாடு மிகைப்படுத்தலாகத் தள்ளிவிட வேண்டியதில்லை. லனாகும். மேற்குறித்த நாடுகளின் நாகரிகச் சுவடுகள், படுத்திய நாடுகளிலோ இனங்களிலோ பதிந்து ஓரளவு த இயல்புகளோடு அவ்வந் நாடுகளிலே நிலவவில்லை. மட்டுமன்றி அது பரவியுள்ள நாடுகளிலும் முன்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியுடனும் தொடர்ந்து
ாற பெயரையே பெற்றிருந்தது. தொடக்கம் அறியாப் கம் இருந்ததோ இல்லையோ என்பது எமது ஆய்வுக்கு ஞ் சமயங்களுள்ளே ஒன்றாகவும் தாபகர் எவர் என பரும் ஏற்பர். சமயத்திற்குத் தருமம் என்ற மாற்றீட்டுப்
Ls).
கப் பிறந்ததொரு வடசொல். போஷிப்பது, தாங்குவது ாயும், வாழ்வாங்கு வாழ்வதையும் உறுதிப்படுத்திப் ந்துமதமாகும். அதன் பண்பாடுகள் யாவும் தருமத்தின் காண்டவை. எனவே அவை காலங்கடந்து வாழ்வதில்
இந்து மதத்தின் சிறப்பு. சத்து + சித்து + ஆனந்தம் என்ற நிலையானது, சித்து = அறிவானது, ஆனந்தம் = (தூய) ஆனந்தமும் பரம்பொருளியல்புகள். இந்துக்களின் ப்படுத்துவனவாதலின், அவை நிலையானவையாகவும் வாகவும் விளங்குகின்றன.
5 கொள்ளத்தக்கது அதன் தத்துவநோக்கமாகும். இந்து ாணத்தகும் அடிப்படை வேறுபாடுகளைக் கி.லஷ்மணன் ரம் பின்வருமாறு:
றையுடையது. இந்திய தத்துவஞானம் காலவரையறைக்கு
புதுப்புதுக் கருத்துக்களுக்கு வழிவகுப்பது. தத்துவஞானி றுக்கப்படுவதும் பின்னர் புதிய கருத்தை முன்வைப்பதும் Dாக என்றுமே முடிவான உண்மைக்கு வராத நிலை பூராய்ச்சி, என்றோ ஒரு திட்டவட்டமான முடிவைப் ளங்குவதும் விளக்குவதுமே பின்வருவோரின் கடன்
றியதாகவே நீண்ட காலம் நடந்து வந்தது. இந்திய முக்கியம்.

Page 100
94 சிவசக்தி
4) மேற்றிசைத் தத்துவஞானம் விடுப்பூக்கத்தின் போக்கு. ஆனால் இந்திய தத்துவஞானம் ம பிரபஞ்ச வாழ்வின் சிக்கலிலிருந்து விடுபட் இந்திய தத்துவஞானியின் முதலும் முடிவும
இப்படிக் கூறுவதால் வறட்டுத்தனமான துறவு மனப்பா என்ற முடிவுக்கு வரவேண்டியதில்லை. வையத்து வாழ் பரம்பொருளை அடைவதாகிய இலக்கையே இந்து த வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆ (அறம்) அர்த்தம் (பொருளிட்டல்) காமம் (காதல் வாழ் நெறிநின்று ஒழுகினாற் கிடைப்பது முத்தியாகிய இன்
புற உலகில் அறத்தாறு நின்று ஒழுகுங்கால், சமூக பேணுவதும், இதற்கென அரசியல், பொருளாதாரம், கல்வி கலைகள், இலக்கியங்கள் என்பவற்றை உருவாக்குவதும் கைந் நெகிழ்க்கவில்லை. வேதங்கள், ஆகமங்கள், சிற் (அர்த்தசாஸ்திரம்) அறவியல் (தருமசாஸ்திரம்) போர்க்க முதலாம் இலக்கியங்கள், வேதாந்தம், சித்தாந்தம் முத மகிழியலும் அழகியலும் ஒன்றிணைந்த கவின் கலைகள் தோற்றொழில், நெசவு, அணிகலனியற்றும் உலோகத் மாந்திரிகம், கணிதம், விஞ்ஞானம், புவியியல், மருத்து
பண்பாடு என்ற உன்னத மாளிகையின் உறுப்புக்களாu
உண்மை வழி நிற்றல் (சத்யமேவ ஜயதே) உயிர் கட்டுப்பாடும் ஒழுக்கமும் சமூகத்தொண்டும் குடும்பப் உயர்வையே உள்ளல் (சிந்தித்தல்). கல்வியைப் போற்று பிதிர்க்கடன் செய்தல், சமயக் கிரியைகளைத் தவறாதி கடைப்பிடித்தற்கான செயன் முறைகளும் இந்துப் பண்
ஆக, இந்துப் பண்பாடென்பது இம்மைக்கும் மறுபை தன்னுள் அடக்கியுள்ளது என்பதற்கு ஐயமில்லை. இ பொருள்களை வரலாற்றடிப்படையிலும் வாழ்வடி கொள்வதேயாம்.

- 2011
வெளிப்பாடு. அது தத்துவஞானிகளுக்கு ஒரு பொழுது னிதனது ஆன்மிக விடுதலையையே குறிக் கொண்டது. டு நிலையான ஆன்ம விடுதலைக்கு வழிப்படுத்துவதே ான குறிக்கோள். (இந்திய தத்துவஞானம், பக். 1- 4)
ங்கும் துன்பியல் நோக்குமே இந்திய - (இந்து) தத்துவம் வாங்கு வாழ்ந்து படிப்படியாக அதனின்றும் விடுபட்டுப் த்துவம் குறிக்கொண்டதாகும். பிரமசரியம், கிருகஸ்தம், ச்சிரமங்களும் இதற்காகவே வகுக்கப்பட்டன. தருமம் க்கை) என்ற மூன்றையும் அவற்றிற்கென வகுக்கப்பட்ட பமே என இந்து தத்துவம் வலியுறுத்தும்.
கத்தோடு இணைந்து வாழ்வதும், சமூக ஒழுக்காற்றைப் , சமயம், முதலாம் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதும், ) இன்றியமையாதவை என்பதனையும் இந்துப் பண்பாடு பக்கலை, விக்கிரகக் கலை, கட்டடக்கலை, ஆட்சியியல் லை, வானியல், புராணங்கள், இதிகாசங்கள், நாடகங்கள் லாம் தத்துவக்கூறுகள், இசை, நாடகம், ஓவியம் ஆகிய , தச்சுத்தொழில், கொற்றொழில், மட்பாண்டம் வனைதல், தொழில் முதலாகிய பயன்பாட்டு கலைகள், சோதிடம், துவம் ஆகிய அறிவியல்கள் என்ற அனைத்தும் இந்துப் ய் விளங்குகின்றன.
க்கு உறுகண் செய்யாமை, விருந்தினரைப் பேணுதல், பற்றும் நிறைந்த இல்வாழ்க்கை, எளிய வாழ்வு ஆனால் தல், மாதா, பிதா, குரு, மூத்தோர் என்போரை வழிபடல், யற்றல் முதலாக ஒழுக்கங்களையும் ஆசாரங்களையும் Tபாட்டின் இன்றியமையாத அமிசங்களேயாம்.
க்குமான வாழ்வினை அதன் சகல பரிமாணங்களுடனும்
இதுபற்றிக் கற்பதென்பது மேற்குறித்த விரிந்து பரந்த ப்படையிலும் சிந்தனையடிப்படையிலும் அறிந்து

Page 101
Clima 12 cinkC
 

of Cheng Covernment Suppers
More : OA 2) B33. FQX,:0112451158
EEGOWR'S
es, Fancy Goods, Gift items
39, Vaughans Park Road, Nawalapitiya.
Tel: 054-2223400
上町

Page 102
292, Ground Floor, Tel: 011 5850113,01 Fax: 01
E-Mail:vjen
www.vij
 

Sea Street, Colombo -11 1586.8415, 0115865267
1 24524.67
terOstnet.lk enter.com

Page 103
‘வழிக்கு வழி
- கு. பூநீரா ஆசிரியர், ே
ஆதியாய் அனாதியாய் அனைத்திற்கும் முழுமுதெ சிவபெருமான். அவரை முழு முதற்கடவுளாகக் கொ பழமைவாய்ந்த சமயமாகும். உலகிலே உருவாக்கப்பட் மூலமாகவும் விளங்குவதும் எமது சைவசமயமே. இது போன்ற நாடுகளில் சிறந்து விளங்கியதாகவே வர தோற்றுவாயான மொகஞ்சதாரோ, கரப்பா போன் ஆதாரங்களின் வழியாக எமது சமயம் மிகப் பழைை
கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை எடுத்துள்ள ந கிடைத்தது சிறப்புக்குரியதே. உலகில் தோன்றிய பல சப இல்லாமல் மறைந்து போயுள்ளன. இதில் எமது சைெ நிற்பதை நாம் எண்ணிப் பெருமைகொள்ள வேண்டும் மாற்றங்களையுண்டாக்கி மக்களுக்காக சமயங்கள் 6 நிலையையுருவாக்கியுள்ளதை நாம் காணமுடிகின்ற, உருவாக்கி அவற்றை மீறுவோருக்கு எதிராக நடவடிக்ை இன்று வரையும் அதே நிலையில் இருந்து கொண்டு சிவம்’ என்ற கருத்துக்கிணங்க இன்று தலைநிமிர்ந்து
மனிதனுக்காக உருவாக்கப்பட்டது சமயங்களா? அ மனித வாழ்வுக்கு தர்ம நெறியையே அடிப்படையாகக் வரை தன்னைப்போல் பிற உயிர்களையும் மதிதது “ உயிரும் தொழும்’ என்ற தத்துவத்தை அடிப்படையாகக் ஆனால் பிற சமயங்களோ "கொன்றால் பாவம் தின்ற நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உன் செயலல்லாது யாதொன்றும் இல்லை இறை போன்றவை பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவைகளா மாகவே கருதப்படுகின்றது. எமது தூய்மையான சமய ெ பட்டிருக்கலாம். எமது சமயம் “சத்தியம் தத்தும் மறுதர் இரக்கம், பணிவு, சான்றாண்மை போன்ற உயர்ந்த குண நெறியாக்கி பஞ்சமா பாதகங்களைத் தவிர்த்து வாழ்தெ கொடை, தியாகம் போன்ற உணர்வுகளையுடைய மனி மனப்பக்குவம், தூய்மை தெய்வீகமுடையவர்களால் உணர்வுடைய பக்தியை வளர்த்து வந்துள்ளது. இத்தை சமயம் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

பாகும் சைவம்’
56 yttgsit -
)ாயல் கல்லூரி
ாய் ஜோதி வடிவமாய் நிற்பவனே எம் பெருமான் ண்டு வழிபடும் சமயமே சைவசமயமாகும். இது மிகப் டிருக்கின்ற சமயங்களுக்கெல்லாம் அடிப்படையாகவும், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொறிஸியஸ் லாறுகள் சுட்டிக்காட்டுகின்றன. மனித நாகரீகத்தின் ற இடங்களில் சைவசமயத்தவர்கள் வாழ்ந்ததற்கான ம வாய்ந்ததாகவே நாம் காணக்கூடியதாகவுள்ளது.
ாம் சைவசமயத்தவர்களாக வாழ்வதற்கேற்ற சந்தர்ப்பம் >யங்கள், பல மொழிகள், பல இனங்கள் காலப்போக்கில் பசமயம் தனது தகுதியோடும், பக்தியோடும் நிலைத்து . இன்று பல சமயங்கள் தமது நிலைப்பாடுகளிலே பல என்ற நிலையை மாற்றி சமயத்துக்காக மக்கள் என்ற து. அத்துடன் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் கயெடுக்கத் தயங்குவதுமில்லை. ஆனால் அன்றிலிருந்து தனக்கும், தன் இனத்துக்கும் தர்மத்துக்கும் 'அன்பே நிற்பது சைவசமயம் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
ல்லது சமயங்களுக்காக மனிதர்களா? என்ற நிலையிலும் கொண்டு மனம், வாக்கு, காயம், சித்தம் புத்திக் கெட்டிய கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா கொண்டிருப்பதும் எமது சமயம் என்றால் மிகையில்லை. ால் போச்சு’ என்ற நிலைக்கு வந்து விட்டன என்பதை
வா என்ற நிலையை மாற்றி பிற தெய்வ வழிபாடுகள் கும். இவைகள் யாவும் இடைச்செருகல், திணிப்புகளு பாழ்வினை அழிக்க முயன்ற பலரால் இவை ஏற்படுத்தப் மம்’ என்ற உயர்ந்த பண்புகளையும் அன்பு, கருணை, Tங்களையும் கொண்டுள்ளதால் தர்மத்தையே வாழ்க்கை }லயே வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. இதனால் ஈகை, தர்களைப் பக்குவப்படுத்தி வந்துள்ளது. சைவசமயம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் உண்மையான கய மானிட வாழ்வியலால் எமது மண்ணிலேயும் சைவ

Page 104
98 சிவசக்தி
சைவசமயத்தின் பேருண்மையை அறிந்து ஆசார, அ வந்த எம் தமிழ் மக்களின் வாழ்வில் அடுத்தடுத்து வ சைவச் சான்றுகளும் அழிக்கப்பட்டது. ஆனால் உறு இராமநாதன் போன்றோரால் எமது சைவம் மீண்டும் த6 காரணமாக எம் இன மக்கள் வகை தொகையின்றி ட ஆன்மீக வாதிகளின் எண்ணங்கள், செயற்பாடுகள் ஆலயங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள வகைசெய்ய
ஆலயங்கள் உண்மையான அடியவர்களின் ஆன்மீ மாளிகை. இங்கு நாம் தெரிந்ததோ, தெரியாமலோ எ வேண்டும். ஆனால் பல சினிமாப் படங்களில் ஆலயங் காட்டுகின்றவர்களையும் காண்கின்றோம். ஆனால் அதே ஆலயங்களிலே படத்தயாரிப்பாளர்கள் காத்துக்கிடப்ப வர்களைத்தானே காட்டுகின்றது. இத் தவறுகளுக்காக த என்பதை அவர்களுடன் உரையாடிப்பார்த்தால் புரிந்து இவர்களால் இழுத்து வர முடிவதில்லை. காரணம் சட் அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே என்று அ நாம் கண்டு கொள்ள வேண்டும்.
ஆலயங்கள் சைவசமயத்துக்காக தம்மை வளர்த்துக்ெ கட்டியெழுப்புகின்ற புனிதமான பணியிலே அன்றும் உண்மையாகும். ஓர் இனத்தினால் பேசப்படுகின்ற ( அருள்மணம் கமழும் போது அதுவும் தேவ வார்த்தையா மொழியைப் பேசுகின்றவர்களும் சமயத்துக்கு கட்டுப்பட் பின்பற்றுகின்ற சமுதாயமும் நல்லனவற்றையே செய் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் ஆலயங் யதார்த்தத்தையும் உணர்த்த முடிகிறது.

- 2011
அனுட்டான வாழ்வியலால் சைவத்தை தழைக்கச் செய்து ந்த அன்னிய ஆதிக்கத்தினால் எமது சைவசமயமும், தியுடைய மக்களால் ஆறுமுகநாவலர், சேர், பொன். லை நிமிர்ந்தது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை |லம் பெயரத் தொடங்கினர். இதனால் அங்கு சென்ற காரணமாக மேற்குலகும் சைவத்தின் பெருமைகளை - لتقيا الالتال
க பலத்தைப் பிரதிபலித்துக் காட்டுகின்ற ஒரு கண்ணாடி துவுமே செய்ய முடியாது. என்பதைப் புரிந்து கொள்ள பகளையும், வழிபாட்டு முறைகளையும் இழிவுபடுத்திக் படத்தின் தொடக்க விழாவுக்காக பூஜை போடுவதற்காக தையும் காண்கின்றோம். இது ஆழமான சமய அறிவற்ற ண்டனைகள் பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றார்கள் கொள்ள முடியும். இவ்வாறு பிற சமயங்களை சந்திக்கு ட வரம்புக்குள்ளே பிற சமயங்கள் பூட்டப்பட்டுள்ளன. அன்புமயமான இறைவனை பகுத்து தூய அறிவினால்
கொள்கின்றன என்ற சிந்தனையைவிட ஒரு சமுதாயத்தை
இன்றும் தலைசிறந்து நிற்கின்றன என்றால் அதுவே மொழியானது தெய்வீக உணர்வுடைய பஜனைக்குள் கதூய்மைப்படுகின்றது. அவ்வாறு தூய்மையாக்கப்பட்ட -டவர்களாகவே காணப்படுவர். இத்தகைய ஒழுக்கத்தைப் யும் இயல்புடையவர்களாய் பக்குவப்பட்டிருப்பார்கள்
களினூடாக சமயத்தை மட்டுமன்றி சமூக வாழ்வின்

Page 105
Veni Je
Deales in Genne
வேனி ஜூ වරණි පුව
No. 151/39, Jinthupitiya Telephone: 01
 

wellers
22 Gorllewes .
வலர்ஸ் )ලරිස්
Street, Colombo 13 14984239

Page 106
100% Vegetal
Indian Sweets O Jal
423, Galle Road, W Telephone
 
 
 

am fié963
rian Foods o
Ffna Snacks o Mixture
ella Watte, Colombo 06 O112 506575

Page 107
கலைக் ே
- திரு. ச. சிவகும
ஆசிரியர், ே
தமிழகத்தின் கலை, மொழி, சமய உணர்வுகளை 6ெ திருக்கோயில்கள் விளங்கி வந்திருக்கின்றன. மக்களுக் படைப்புக்குத் தலைவனாக இறைவனைக் கருதியதால், கொண்டாடியதன் விளைவாக, கோவேந்தனுடைய இல் வழங்கிய பெயர், பின்னாளில் ‘திருக்கோயில்’ என்ே
வானுயர்ந்த கோபுரங்களும் வனப்பு உயர்ந்த மாம கோயில் உடைமைகளாகப் போற்றப்பட்டன. எழில் மிகு பரவியிருக்கின்றது. கோயில்கள் பழம்பெரும் நாகரிகக் சுட்டிக் காட்டுகின்றன. பிரித்தானிய ஆங்கிலக் கலைக் வாய்ந்தவர் தமிழர்’ என்று தமிழினத்தைப் பற்றிக் குறி காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சியால் அறிவுத் பிறந்துள்ளன. எனினும் பண்டைக் காலத்து மக்கள் அடிப்படையில் பிறந்தன என்றாலும், அந்நம்பிக்கைகள் : அமைந்திருந்தன. ஆலயங்களுக்கு வழிபாடு கருதிச் கண்டு வியக்கச் சென்று வருபவர்களும் உண்டு.
இக்காலத்துக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களு கலைவளர்ச்சிக்கும் பெரும் தொண்டு புரிந்துள்ளன. சே கலைகளும் பயிற்றுவிக்கப் பெற்றன. கோயில்களில் நட முதலியன இருந்தன. அவ்வவற்றில் அந்தந்தக் கல்வி என்றும், திருக்கைக் கோட்டி என்றும் பெயர் பெற்றிரு பணியாற்றி வந்தன. பழைய நூல்களைப் பாதுகாத்தும் வோர்க்குக் கோயில்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெருந் ( கோயில்களில் சிற்பம், ஓவியம், இசை, நடனம், ந வளர்க்கப் பெற்றன. மாமல்லபுரம் தேர்க் கோயில்களிலு புரம் கோயில், திரிபுவனம், தாராசுரம், திருவண்ணாம சிற்பங்களால் கோயில்கள் சிற்பக் கலைக்கு அளித்துள் நுண்கலைகளில் தலைசிறந்த இசைக்கலை கோயி மத்தளம், முரலியம், வங்கியம், உடுக்கை, சங்கு முதலிய அங்கே நியமிக்கப் பெற்றிருந்தனர். திருமுறை ஒதுபவ இயற்றும் கவிஞர்களும் பொழிவுகள் ஆற்றும் புலவர்

காயில்கள்
tij (B.A., Dip.in.Edu) -
)ாயல் கல்லூரி
பளிப்படுத்தும் பண்பாட்டு நிலையங்களாகத் தமிழகத் குத் தலைவனாகிய மன்னவனைப் போற்றியது போல, அவனை மன்னர் மன்னன் என்றும், கோவேந்தன் என்றும் லம் என்னும் பொருளில் மன்னவர் அரண்மனைகளுக்கு ற அருள் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது.
தில்களும், சீருயர்ந்த தேர்களும், தூய திருக்குளங்களும் ந்த இக்கோயில்களினால் தமிழகத்தின் புகழ் உலகெங்கும் கூறுகளையும் பண்பாட்டு நலன்களையும் பலவகையாகச் களஞ்சியத்தில் “கோயில் கட்டும் பெருங் கலைத்திறம் த்ெதிருப்பது நமக்குப் பெருமை தருவதாகும்.
} தெளிவும், புதியன காணும் ஆர்வமும் மக்களிடையே கொண்டிருந்த கோட்பாடுகள், சில நம்பிக்கைகளின் Fமுதாய நல்வாழ்வுக்கு உரம் ஊட்டவல்ல துணையாகவும் செல்பவர்களைப்போல சிற்பக்கலையின் கீர்த்தியைக்
நம் ஏற்படாத முன்னர், கோயில்கள் தாம் கல்விக்கும் ாயில்களில் உள்ள மண்டபங்கள் பலவற்றில் கல்வியும் னமண்டபம், இசை மண்டபம், புராணப் படன மண்டபம் பும் கலைகளும் பயிலப் பெற்றன. சரசுவதி பண்டாரம் ந்த ஆலயப் பகுதிகளில் சிறந்த நூலகங்கள் அமைத்து , அந்நூல்களைப் பிரதிகள் செய்வதும், படிக்க விரும்பு தொண்டுகள் புரிந்துள்ளன.
ாடகம் முதலிய எல்லாக் கலைகளும் போற்றி ஆதரித்து Iம், தஞ்சைப் பெருங் கோயில், கங்கை கொண்ட சோழ லை முதலான தலங்களிலுள்ள கோயில்களிலும் உள்ள ள பேராதரவு புலனாகிறது.
ஸ்களில் பெரிதும் தழைத்தோங்கி வளர்ந்தது. கொட்டி, எண்ணற்ற வகையான வாத்தியங்களை வாசிப்பவர்கள் ர்களும், திவ்வியப் பிரபந்தம் இசைப்பவர்களும், நூல் 5ளும் கோயில்களால் ஆதரிக்கப் பெற்றனர்.

Page 108
1 O2 சிவசக்தி
கோயில்களில் நடனக் கலையும், நாடகக் கலையும் மண்டபங்கள் இருந்துவந்தன. தஞ்சைப் பெரிய கோய சொல்லப்பெற்றோர் இராசராச சோழனால் அமர்த்தப் இரு சிறகுகளிலும் தனித்தனி 400 வீடுகள் கட்டித் தர
“மின்னெடும் புருவத்து இ விலங்கல் செய் நாடகசான இன்நடம் பயிலும் இஞ்சி (
இராசராசேச்சுரம்”
என்று கருவூர்த்தேவர் தஞ்சைக் கோயிலிலிருந்த நடன சா
காணலாம்.
சிதம்பரம், திருவண்ணாமலை, தஞ்சை, முதலிய சிற்பமாக அழகுற வடிக்கப் பெற்றுள்ளன. கோயில்கள் நாடக மராயன், சாக்கைக் கூத்தன், கானம்பாடி, வாத்தி
பூத்தொடுப்பது ஒரு கலை. கோயில் தோறும் ந பூக்காரத் தெரு, மாலை கட்டித் தெருக்கள்? தார், க எத்தனை வகைகள்! தமிழ் நாட்டைத் தவிர உலகில் கலையைத் தந்தது கோயில்.
பண்டைக் காலத்தில் கோயில்களே நீதிமன்றங்களி முறையீடுகளைக் கேட்டு விசாரித்து ஊர்ப்பெருமக்கள் ே நல்லூர்க் கோயில், திருவாலங்காட்டுக் கோயில் முதலிய
காணலாம்.
கோயில்கள் பஞ்சநிவாரணப் பணிகளிலும் ஈடுப ஓரளவு நெல் தண்டல் செய்து ஒதுக்கிப் பாதுகாத்து ை மக்களுக்குக் கோயில் மூலம் முறையாக வழங்கப் டெ
அல்லார் கண்டத்து அண்ட அருளால் பெற்ற படிக்காசு பல்லாறு இயன்ற வளம் ெ பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்மை என இரண்டு பொழுதும் பல வறுமை தொலைத்திட்டார் என்று பெரிய புராணத்தில் ஏற்பட்ட போது திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரு இங்கு நாம் கருதத்தக்கது.
இங்ங்ணம் தமிழகத்தில் சமய இயல், சமுதாய இயல் நாகரிக இயல் முதலிய பல்வேறு துறைகளிலும் தொட செய்து வருகின்ற கோயில்களே, உண்மையில் நமது “ துணைச் சிறப்பு மிக்க, நமது கோயில்களைக் கண்ணும் மக்களாகிய நம் எல்லோருக்கும் உரிய தலையாய டெ

- 2011
b போற்றி வளர்க்கப்பெற்றன. பல கோயில்களில் நடன பில் 400 நடனப் பெண்கள் தனிப் பெண்டுகள்’ என்று பெற்றனர் என்றும், அவர்களுக்கு நான்கு வீதிகளின் ப்பெற்றன என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
ளமயில் அனையார்
6)
சூழ்தஞ்சை
லையினையும், நாடக சாலையினையும் குறிப்பிட்டிருத்தல்
கோயில்களில் நடனக் கலையின் 108 கரணவகைகள் ரில் இசையிலும், நாடகத்திலும் வல்ல கலைஞர்களான நிய மராயன் முதலியவர்கள் ஆதரிக்கப் பெற்றனர்.
ந்தவனமும் மாலை கட்டுவோரும் உண்டு. எத்தனை ண்ணி, மாலை, பிணையல், தொடையல், சரம் என்று
) வேறெங்கும் இத்தனை விரிவு இல்லை. இவ்வாறு
ன் பணியைச் செய்து வந்தன. பொது மக்களின் குறை காயில்களிலேயே நீதி வழங்கி வந்தனர். திருவெண்ணெய் பவற்றில் இன்றும் அத்தகைய மண்டபங்கள் இருப்பதைக்
ட்டன. ஒவ்வொரு சிற்றுாரிலும் அறுவடைக் காலத்தில் வக்கப் பெற்றது. பஞ்சம் ஏற்பட்டால் அந்நெல் பொது பற்றது.
ர் பிரான்
பருகப்
றை நிகழ்திச்சொல்லால் சாற்றிச் சோறிட்டார். துயர் கூர் ) சேக்கிழார் ஒரு சமயம் திருவீழிமிழலையில் பஞ்சம் ம் பஞ்ச நிவாரணப்பணி புரிந்தமையைக் கூறியிருத்தல்
, கலையியல், கல்வியியல், பண்பாட்டியல், பொருளியல், ர்பு கொண்டு மக்கட் சமுதாயத்திற்கு நலன்கள் பலவும் சமுதாய நல நிலையங்கள்’ ஆகும் எனக் கூறலாம். இத் கருத்துமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டுவது தமிழ் பருங் கடனாகும்.

Page 109
மாணவர
 

பூக்கங்கள்

Page 110


Page 111
முப்ெ
சைவ சமயம் என்றும் உள்ள பொருள்களாக பதி, பசு தொடக்கமோ முடிவோ அற்றவை; என்றும் உள்ள6ை
பதி
பதி, கடவுள், ஆண்டவன் என்பன ஒரு பொருட் சொ எங்கும் நிறைந்தவர்; எல்லாம் வல்லவர்; எல்லாம் அறி இல்லை. உலகம், உயிர்கள் ஆகியவற்றையெல்லாம் கL ஆட்சி புரிவதனால் ஆண்டவன் என்றும் அழைப்பர் உள்ளார். எல்லா உயிர்களிலும் அவர் உள்ளார். ஆதல வேண்டும்.
U
உயிர்கள் எண்ணற்றவை. தாம் செய்த செயல்களில் பல உயிர்கள் தமது தன்மையை உணர்வதில்லை. அவை தம நாம் கடவுளுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு ெ செய்து, முக்திக்கு வழியேற்படுத்தும்.
Umab
பாசம் உயிர்களைப் பற்றி நிற்கும். பாசம் என்பது, ப அறிவை மயக்கி, துன்பத்தை இன்பமாகக் காட்டி அவற் உயிர்கள் கடவுளை அறியாதபடி பாசம் தடை செய்கி

பாருள்
ர், பாசம் என்ற மூன்றையும் குறிப்பிடுகின்றது. அவை வ அநாதி ஆனவை.
ற்கள். பதி பரிபூரணமானவர். அவர் என்றும் உள்ளவர்; பவர்; நிரம்பிய கருணையாளர். அவருக்குத் தளைகளே டந்து உள்நிற்பதால் பதியைக் கடவுள் என்றும் உலகினை பதி உயிர்கள் தோறும் ஒன்றாய் உடனாய் வேறாய் ால், நாம் எல்லா உயிர்களுக்கும் நல்லவற்றைச் செய்ய
னை அனுபவிப்பவை. அவை பாசத்தால் கட்டுண்டவை. து தன்மையை அறிந்து, பதியை அடைதலே முக்திமாகும். செய்தல் வேண்டும். அது பிறப்பு இறப்பை இல்லாமற்
ந்தித்து நிற்பது எனப் பொருள்படும். இது உயிர்களின் 1றை அனுபவிக்கச் செய்து பிறவிகளை வழங்குகின்றது. ன்றது.
ஆ, பிரேந்திரா 6H

Page 112
இந்து மதத்
இந்து மதம் மதவெறியை ஒரு பொழுதும் பரப்பியதி திறந்த மதம். அது தான் இந்த மதத்தின் சிறப்பு. இந்து மட்டுமல்ல பிறமதத்திலுள்ளோரும் இந்து மதத்தை ஏற் கருதி கட்டுக்கோப்பு காரணமாக சில சரியைகளை கி போல் இந்துக்களை இலகுவாக மதமாற்றி விடும் டே மதத்தினர் சாடுவதில்லை. இந்து மதத்தினரின் இறுமாப்பு என்பது தான் இந்து மதத்தின் பெருமை. இந்து மதத்தி பாரம்பரிய இந்து குல தெய்வங்களோடு ஆஞ்சநேய தெய்வ நமஸ்காரம் செய்து வருதலும் இத் தெய்வங் இவர்களை ஒரு போதும் இந்து மதத்தினர் அல்லாதவ
தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளிலு வழிபாடியற்றுதல் கண்டு பெருமையடைந்தேன். இ வரையறை இறுக்காத மதமான இந்துமதம் கிரியைகளி எனவே இக்கிரியைகளை இந்து மதத்தினர் செம்மையா கொண்டவை. காலையிலே குளித்து இறைவனை வழி மாணவர் வரை வேரூண்டி விட்ட ஒரு இந்து மத செய
ஆனால் இது போன்ற பல்வேறு கிரியா நெறிமுறை இந்து குருமார், பூசகர்கள், அர்ச்சகர்கள் தம் பணியை ச கொள்ள வேண்டும். நாவலர் பெருமானின் சைவ ஆலயங்களில் கூட இறுமாப்புடன் திகழும் ஐயர்கள் ஒ சரியாக தொங்க விடும் பழக்கத்தைகூட சொல்லிக் கொடு இவற்றை செம்மையாக நிலைநிறுத்துவதன் மூலம்தான் ‘இந்து’ எனப் பெருமை கொள்ளலாம்.

தின் சிறப்பு
ல்லை. இந்து மதம் வேறு மதங்களைப் போலல்லாது மதத்தை பொறுத்த வரை இந்து மதத்தில் பிறந்தவர்கள் றுக் கொண்டு இந்துக்களாகலாம். இதனை எளிமையாகக் ரியைகளைக் காட்டி ஏழ்மைக்கு பண உதவி செய்வது மலைத்தேய மதங்களைச் சார்ந்தவர்களைக் கூட இந்து ஒரு போதையாக வெறியாக ஒருபோதும் மாறியதில்லை நினர் இன்று உள்ளத்தில் எழும் பக்தி பிரவாகத்தினால் ர், வெங்கடாச்சலபதி என பக்தி மேலீட்டினால் இஷ்ட களுக்கும் இந்துமத தெய்வங்களுடனான தொடர்பும் ர்களாக கருத இடமளிப்பதில்லை.
லும் பெரிய பிள்ளையார், லக்ஷமி சிலைகளை வைத்து ப்படிப்பட்ட மிகத் திறந்த மதமாக எவரும் வழிபட னாலே தான் வாழ்வியலில் நிலை நிறுத்தப்படுகின்றது. ாக கடைப்பிடிக்க வேண்டும். இவை காரண காரியங்கள் பட்டு நெற்றியிலே திருநீறு பூசுதல் இன்று பள்ளிக்கூட பற்பாடு.
றகளை எடுத்து விளக்கி இவற்றை பாதுகாக்க வேண்டிய ரியாக செய்யத் தவறி விடுதலினின்று செம்மையாக்கிக் வினாவிடை ஒரு பெரும் வழிகாட்டியாகும். இந்து ஒரு தோரணத்தை மாவிலை தோரணத்தை இன்றுவரை ப்பதில்லை. கிரியைகள் காரணகாரியங்கள் கொண்டவை.
ன் இந்து மதத்திற்கு பெருமை சேர்ப்பதல்ல நாம் சிறந்த
குமரகுருபரன் அபிஷேக்பரன் 8 D

Page 113
திருமுை
திருமுறைகள் தெய்வத்தன்மை பொருந்திய அருட்பாச் கல்விச்சாலைகளிலும் ஒதப்பட்டு வருகின்றன.
திருக்கோவில்களில் திருமுறைகள் ஒதுப் பெறும் ே ஓத முடியாவிடத்து பஞ்சபுராணம் ஒதினாற் போதும திருவாசகம், திருவிசைப்பாக, திருப்பல்லாண்டு, தி தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல் அடங்கும்.
நிறையருட் பாடலாகி நிரம்பு தேவாரம் பாடு அறை திருவாசகம் சீர் அமை இசைப்பா ப குறைதவிர் புராணம் இன்ன கொண்டுறந்: மறைபுகழ் விபூதி மேனி வளைந்திருகைய என்பது ‘சிவாலய தரிசன விதி’ பற்றிய மகாவித்துவா இதிலிருந்து பஞ்சபுராணம் ஒதும் பழமையை உணரல பஞ்சபுராணத்தை வரிசைக் கிரம ஒழுங்கிலும் ப புராணத்தை ஒத முன்னும் ஒதிய பின்பும், எழுத முன்னு வேண்டும்.
திருவாசகப் பாடல்கள் அனைத்தும் மோசன இராக பைரவி இராகத்திலும், பெரியபுராணம் அனைத் முறையாகும்.
பஞ்சபுராணத்தை ஒதுவதால் எம்மிடம் மனநிம்மதி, இறுதியில் ஆன்மா விடுதலை பெற வழிவகுக்கின்றன

ற ஒதுதல்
கள் ஆகும். இப்பாக்கள் ஆலயங்களிலும், வீடுகளிலும்,
பாது, வரிசை முறையாகப் பன்னிரு திருமுறைகளையும் ானது. அதாவது மூவர் தமிழில் ஒன்றும் (தேவாரம்), ருப்புராணம் என்பனவற்றில் ஒவ்வொன்றும் ஆகும். 0ாண்டு, பெரியபுராணம் என்பன பஞ்சபுராணத்தில்
ம்ெ
ல்லாண்டு
துதித்தல் செய்து
ால் ஏற்க.
ன் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பாடல் ஒன்று. ாம்.
ண்ணுடனும் பக்தியுடனும் ஓதுதல் வேண்டும். பஞ்ச றும் எழுதிய பின்பும் ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்ல
த்திலும் திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் ஆனந்த தும் மத்தியமாவதி இராகத்திலும் பாடப்படுவதே
இறைபக்தி, ஆன்மீக உணர்வு என்பன மேம்படுகின்றன.
Ashwin Ganesh Balaratmarajah 7C

Page 114
கிருஷ்ண
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ் தினம் கோகுலாட்ஷமி, ஜென்மாஷ்டமி, பூரீ ஜயந்தி என திதியிலிருந்து எட்டாவது நாளான அஷ்டமி திதியே கி முக்கிய விரதங்களில் ஒன்றாக இதுவும் விளங்குகின்ற
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்பதாவது அ அவதாரத்தின் அடிப்படைக் காரணமாக கம்சன் எனு நடத்தி தர்மத்தை நிலை நாட்டுதல், உலகிற்கு ப அமையும்.
கிருஷ்ணன் கம்சரின் தங்கையான தேவகிக்கும் வ போதும் கம்சனின் கொடுமைக்கு அஞ்சி, யாசோதை நந் அத்தினம் கோகுலாஷ்டமி என்றழைக்கப்பட்டது.
இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று வாசலிலி
அடையாளங்களை இடுவர்.
கிருஷ்ண ஜெயந்தி முறையாக அநுட்டித்தால் அெ

ஜெயந்தி
ண அவதார தினமே கிருஷ்ண ஜெயந்தி ஆகும். இத் ப் பலவாறு அழைக்கப்படும். ஆவணி மாத பெளர்ணமித் ருஷ்ணர் பிறந்த நாளாகும். இதனால் விஷ்ணுவுக்குரிய
)ģ).
வதாரமாக விளங்குவது கிருஷ்ணாவதாரமாகும். இவ் ம் கொடுங்கோல் அரசனை அழித்தல், பாரதப்போரை கவத்கீதை என்ற அறநூலைக் கொடுத்தல் என்பன
ாசுதேவருக்கும் மகனாக மதுராவில் அவதரித்து இருந்த
தகோபன் நம்பதியரால் கோகுலத்தில் வளர்க்கப்பட்டார்.
ருெந்து பூஜையறை வரை சிறு குழந்தையின் காலடி
ஸ்வமேத யாகப் பலன் கிடைக்கும்.
ம. ருபிக்ஷன் 8D

Page 115
இறைவனைக் காண்ட
கதறி அழுதிடும் குழந்தை - தன்னை அ தாய் முகம் காண்கையிலே. வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளி நாள் சம்பளம் கிடைக்கையில். வாடி இருக்கும் ஒரு ஏழை - கையில் பாதி ரொட்டி கொடுத்திடும் போது.
வெள்ளை நிறத்திலொரு பசு - தன் கன்றைக் கட்டி அணைத்திடும் போது. மந்தையில் வளர்க்கப்படும் நாய் - தன் உதிரம் சிந்தி ஆட்டைக் காத்திடும் தருண அரியிடம் அகப்பட்ட ஒரு மான் - தன்ன விடுவித்த வேடுவனை பார்க்கும் ரூபத்தி
ஒரு இயற்கையைக் காண்பாய், அதில் இறைவனைக் காண்பாய்.

ணைத்திடும்
- ஒரு
த. மயூரன் 8D

Page 116
Inte
ThirukuralMananam
3C
1st Place - B.Somesshwar
2nd Place - S.Subeetshan
3rd Place - S.Vikashan
- A.Shiam Sunda
3D
1st Place - TGanushan
2nd Place - B.Yuganan
3rd Place - G.Prithviram
4C, 4D
1st Place - B.Waidhesh
2nd Place - J. Kavienan
3rd Place — T.Sathushan
- S.Tarakeishwar
SahalagalaValli Malai
3C, 3D
1st Place -TThiviiyashara 2nd Place - T.Kanushan 3rd Place - S.Thuvaragan
4C, 4D
1st Place - R. NiKesh
2nd Place - M. Herithayal) 3rd Place - S. Branavan
5 C5D
1st Place - S. Nitharshana
2nd Place - C. Vishpateep
3rd Place - S.Sathyan

r Grade Competitions

Page 117
சிவசக்தி
Speech
4C
1st Place - R.Nikesh
2nd Place - S.Shankar
3rd Place - I.Yohith
4D
1st Place - W.Kavishcan
2nd Place - G.Atcharan
5C
1st Place - K. Vidooshan
2nd Place - M. Ramana
3rd Place - R. Yadurshan
5D
1st Place - S. Rishikeshan
2nd Place – J. Gowmaran
3rd Place - A. Kumaran
Pannisai
4C
1st Place - S.Sumandharan
2nd Place - S.Abishek
3rd Place - G.Pragadheeswaran
- S.Amirthan
4D
1st Place - V.Kavishcan
2nd Place - S.Pranavan
3rd Place - S.Thevajan
- K.Balavan
5 C
1st Place - A. Ashwinsai
5D
1st Place - S. Nitharshanan
2nd Place - J. Gowmaran
3rd Place - R. Ganeshkumar
- A. Kumaran

- 2011 111

Page 118
112
Essay
4 C, 4D
1st Place - S. Tar
2nd Place - J. Kav
3rd Place - R. Tar
5 C
1st Place - S. Satl
2nd Place - M. Ha
5 D
1st Place - Ganes
2nd Place - Rishig
6,7,8
1st Place - S. Ruk
2nd Place - T. Ris
3rd Place - B. Har
- J. Gow
9, 10, 11
1st Place – A. San
2nd Place - S. Nir(
3rd Place - B. Sha
-Jeevith
சமயவினாவிடை போட்டி (தி
1st Place - T. Ami
2nd Place - S. Shyl 3rd Place - S. Niro
Natchinthanai
கீழ்ப்பிரிவு
1st Place - A.G.Ba
2nd Place - S.Nara
3rdPlace - TRishi
மத்தியபிரிவு
1st Place - R.Ragu 2nd Place - B.Gajiv 3rd Place - A.Sanc
- R.Mith

சிவசக்தி - 2011
akeishwar
ienan
un Akshath
hiyan
ri RamanaGokula
shkumar
geshan
(shanth 7D
nikeshan 7D
ish 7D
thaman 6H
chajan 9C
)shan 11C
runthan 10D
Sal
றந்த போட்டி)
rthan
olibavan
shan
ularatnarajah
yan
ikesan
ul
hajan
ushan

Page 119
சிவசக்
கவிதை
1st Place - L.Dilipkumar 11D 2nd Place - S.A.S.Sarma 9D
3rd Place - B.Sharounthan 10D
Speech
கீழ்ப்பிரிவு
lstPlace - T. Mayooran 2ndPlace - S.Sajisnavan 3rd Place - M.Mayooran - A.Brainthira மத்தியபிரிவு
lstPlace -TGajive 2ndPlace - K.Pirapanchan 3rdPlace - PSarounthan
- ThirukkuralMananappootti
ThirukuralMananam
lstPlace - A.G.Balaratnarajah 2ndPlace - S.Achintiya 3rd Place
Pannisai
கீழ்ப்பிரிவு
1stPlace - S.ShyamSanthosh 2ndPlace - B.Kohul 3rdPlace - S.Narayanan
- U. Menon மத்தியபிரிவு
1st Place - S.Sarma
2ndPlace - S.Prashanth
Sahalakalavalli mallei
கீழ்ப்பிரிவு
1st place - S.ShiyamSanthosh 2nd Place - B.Gohul 3rd Place - TMayooran
- TRishikeshan

தி - 2011 13

Page 120
பாடசாலைகளுக்குள்ளான ஆரம்ப
6 הuטי26>
இறைவன் வீற்றிருந்து ஆன்மாக்களுக்கு அருள் புரி என்பது ஆன்மா. ‘லயம்’ என்பது ஒடுக்கம் எனப்படும் வழிபட ஏற்ற இடம் ஆலயம் ஆகும். பசுவின் உடெ கறப்பதற்கு ஒப்பானதே ஆலய வழிபாடு ஆகும்.
ஒளவையின் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன் வேண்டாம்’ என்ற வாக்குகள் இதனையே அர்த்தப்ப
அடுத்ததாக ஆலயத்தைப் பற்றியும் நாம் அங்கு ஆலயத்திற்கு செல்ல முடியாதவர் வெள்ளிக்கிழமைச போது நீராடி தோய்த்துலர்ந்த ஆடை புலர்ந்து சிவசின் அர்ச்சனைப் பொருட்கள் கொண்ட தட்டை அரைக்கு
ஆலயத்தை அண்மித்ததும் தூலலிங்கமாகிய கே செல்ல வேண்டும். பின் முதல் வணக்கத்துக்குரிய வி இப்பால் நின்று மூலேஸ்வரரையும் வணங்கி பூசை, ஆ தெய்வங்களையும், இறுதியில் மும்முறை கைதட்டி ச பூசையின் நிறைவில் விபூதி, சந்தனம் போன்ற பி பக்தியுடன் பெற்று அணிய வேண்டும். இவ்வண்ணம் , கரண, புவன போகங்கள் எம்மை வந்து சேரும்.
நாம் அங்கு செய்யத்தகாத செயல்களும் உள்ள காலை நீட்டி அமர்தல், சத்தமாகப் பேசுதல், திரை மூட எனவே இவற்றைத் தவிர்த்து மெய்யன்புடன் இை
பெற முடியும். ஆலய வழிபாடு ஒன்றே ஒருவனை என்பதில் ஐயம் சிறிதும் இல்லை.

ப் பிரிவு - கட்டுரை போட்டி - 1ம் இடம்
வழிபாடு
யும் இடம் ஆலயம் ஆகும். ஆலயம் என்பதில் 'ஆ' . ஆன்மாக்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை லங்கும் பரந்திருக்கும் பாலினை அதன் மடியிலிருந்து
ாறு உலக நாதரின் “கோயிலில்லா ஊரில் குடியிருக்க டுத்துகின்றன.
செய்யும் வழிபாடு பற்றியும் பார்ப்போம். நாள்தோறும் 5ளில் ஆவது செல்வது அவசியம். அவ்வாறு செல்லும் னங்களை அணிந்து இறை நாமத்தை உச்சரித்த வண்ணம் மேலே தாங்கியவாறு செல்ல வேண்டும்.
ாபுரத்தை வணங்கி கை, கால் கழுவி ஆலயத்திற்குள் பிநாயகரை வணங்க வேண்டும். பின்பு பலிபீடத்திற்கு ஆராதனை என்பவற்றை தரிசித்து பின் ஏனைய பரிவார ண்டேஸ்வரரையும் வணங்க வேண்டும்.
ரசாதப் பொருட்களை இடக்கை மீது வலக்கை வைத்து ஆத்மார்த்தமாக இறைவனை வழிபடுவதன் மூலம் தனு,
ன அவையாவன, விளையாடுதல், ஒடி ஆடித்திரிதல், டப்பட்ட விக்கிரகங்களை வழிபடுதல் எனும் பலவாம்.
றவனை வழிபடுவதன் மூலம் இறைவனின் பேரருளை நல்மனிதனாக்கும். அவனது உயர்விற்கு வழிகோலும்
S. தரகேஸ்வர் தரம் - 4D

Page 121
கீழ்ப்பிரிவு 1ம் இடம் கட்டுரை - பாடச
ஆலயக்
கிரியை எனும் சமய, சமூக துறையைச் சார்ந்த கலைச் இதைக் கரணம், சடங்கு எனவும் அழைப்பர். கிரிை கிரியைகள், ஆலயக் கிரியைகள் என்பனவாகும். பூ கிரியைகளுக்கு உதாரணமாகும். சைவசமயிகளுக்குரிய விரிவாகக் கூறியுள்ளன.
ஆலயக் கிரியைகளில் நித்திய, நைமித்தியக் கிரிை ஆலயங்களில் தினமும் இடம்பெறும் கிரியைகள் ஆகும் துதி, அர்ச்சனை, தீபாராதனை, அலங்காரம், வாத்தியL சிவாலயங்களின் வசதிக்கேற்ப பன்னிரு காலப் பூசைச வேளைப் பூசை என்பன இடம்பெறும். தமிழகத்திலுள் தவறாமல் இடம்பெறும்.
ஆலயங்களில் இடம்பெறும் ஆறு காலப் பூசைகளா6 பூசை, மாலைப்பூசை, அர்த்தவராப்பூசை சூரியன் உதி காலைச்சந்திப்பூசை சூரியன் உதித்து ஏழரை நாழிகை பூசையும், சாயங்காலப் பூசை சூரியன் அஸ்தமிக்க மு நடைபெறும். அத்துடன் மாலைப் பூசை சூரியன் அஸ்தமி மூன்றே முக்கால் நாழிகைக்கு பின்னும் இடம்பெறும். நித்திய கிரியைகளில் ஏற்பட்ட குறைகளை நிவர்த் வாரத்திற்கு வாரமோ, இரு கிழமைகளுக்கு ஒரு முறை எனினும் சில பூசைகள் நீண்டகால இடைவெளிக்கு ஒரு என்பன வாரத்திற்கு ஒருமுறை இடம்பெறும் பூசைகளாகு ஒரு முறை இடம்பெறும். அதேவேளை சதுர்த்தி, மாத பூசைகளாகும். தைப்பொங்கல், புதுவருடப்பிறப்பு, பிர இடம்பெறும் பூசைகளாகும். அதேவேளை நடராஜர் நிகழும் பூசைகள் ஆகும். அதே வேளை மகாமகம் L நைமித்தியப் பூசைகளாகும். அத்துடன் காமிகப் பூசைக கிரியைகளில் தலைசிறந்தது மகோற்சவமாகும். ஏெ குறைகளை நிவர்த்தி செய்யப் பயன்படும். மகோற்சவத்தி என்பன இடம்பெறும். அதேவேளை நிஷ்காமிகப் பூசை கிரியைகள் ஊர் மக்களை ஒன்று சேர்த்து அவர்களை நீங்கி, இறையருள் கிடைக்கும். அத்துடன் பெரியவ விருத்தியை உண்டாக்கும். நாம் சிறுவர்கள், பெரியவர் பற்றிப் பெருவாழ்வு வாழ்வோமாக!

ாலைகளுக்குள்ளான போட்டி கட்டுரை
ரிெயைகள்
சொல் நியதிகள் எனும் கருத்தைத் தரும் சொல்லாகும். யகள் இரண்டு வகைப்படும். அவையாவன வீட்டுக் சைகள், அபிஷேகங்கள், சாந்திகள் என்பன ஆலயக் ப கிரியைகள் பற்றிச் சிவாகமங்களும், உபாகமங்களும்
யகள் என்பன அடங்கும். நித்தியக் கிரியைகள் என்பன் 1. நித்தியக் கிரியைகள் இடம்பெறும் போது ‘ஆவாகனம், b, நிருத்தியம்’ போன்ற நிகழ்வுகள் இடம்பெறும். பின் ள், ஆறு காலப் பூசைகள், மூன்று காலப் பூசைகள், ஒரு ள திருச்செந்தூர் ஆலயத்தில் பன்னிரு காலப் பூசைகள்
பன உஷாக்காலப்பூசை, காலைச்சந்திப்பூசை, சாயங்காலப் க்க முன் மூன்றே முக்கால் நாழிகைகளுக்கு முன்னும், 1க்குப் பின்னும், நண்பகல் வேளையில் உச்சிக் காலப் >ன் மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னும் பூசைகள் க்ெகும் போதும், அர்த்தவாரப் பூசை சூரியன் அஸ்தமித்து
தி செய்ய நைமித்தியப் பூசைகள் இடம்பெறும். இவை யோ, ஒரு வருடத்துக்கு ஒரு முறையோ இடம்பெறும். முறை இடம்பெறும். சுக்கிர வாரப்பூசை, சோமவாரப்பூசை கும். அதேவேளை பிரதோஷமானது இரு கிழமைகளுக்கு ப்பிறப்பு என்பன மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் மோற்சவம் போன்றவை ஒரு வருடத்திற்கு ஒருமுறை அபிஷேகம் என்பன பல மாதங்களுக்கு ஒரு முறை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ள் என்றால் பயன்கருதி செய்பவையாகும். நைமித்தியக் னனில் இது நித்திய பூசைகளின் போது உருவாகும் ன்ெ போது கொடியேற்றம், வாஸ்துசாந்தி, தேர்த்திருவிழா என்றால் பயன்கருதி செய்யாத பூசைகளாகும். ஆலயக் ஒற்றுமைப்படுத்துகின்றன. இதன் மூலம் மனக்கவலை ர்கள், சிறுவர்கள் போன்ற அனைவருக்கும் ஆன்மீக கள் என்ற வேறுபாடின்றி ஆலயக் கிரியைகளில் பங்கு
S. ருக்சtந் தரம் - 7D

Page 122
பாடசாலைகளுக்குள்ளான மதி
ஈழத்துச்
சித்து விளையாட்டுக்கள், செயல்கள் செய்வதால் அவ ஏன் ஈழத்திலும் வாழ்ந்து வந்தனர். சித்தர்களின் வர அருள் நிறைந்ததாகவும் காணப்படும்.
ஈழத்துச் சித்தர்களுள் பெரியானைக் குட்டிச் சித் கடையிற் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள் என்போர் சித்து விளையாட்டுக்கள் செய்து வாழ்ந்தனர். இதில் வாமிகள், பற்றிப் பார்ப்போம்.
கடையிற் சுவாமிகள் ஈழத்தின் வடக்கே யாழ்ப்பான கண்டு பலர் இவரின் சீடர்களாக இருந்தனர். இவர் யாழ்ப்பாணப் பெரிய கடை வீதியில் இவர் காணப்பட் கடையிற் சுவாமி அவர்கள் தமிழ் நாட்டிலிருந்து ஈழ உன்னத மனிதர்.
யோகர் சுவாமிகள் அவர்கள் செல்லப்பா சுவாமிக இயற்பெயரானது ‘சதாசிவம்’ என்பதாகும். இவர் கு கோயில் தேர் முட்டியில் நாற்பது நாட்கள் நிட்டை கூ கட்டளைப்படி அன்பர்கள், அடியார்கள் வழங்கிய உண மேற்படியில் யோக நிலையில் அமர்ந்திருந்ததால் பிற் இவர் யோக நிட்டையில் இருந்த கோலம் பலர் அ சற்குருவாக செல்லப்பா சுவாமிகளைக் கொண்டு தன.
செல்லப்பா சுவாமிகள் ஈழத்து யாழ்ப்பாணத்தில் சீடர்களுள் ஒருவர். யோகர் சுவாமிகளின் குரு செல்ல முட்டிப் படியில் யோக நிட்டையில் இருந்து இறைவனின் இவருடைய சீடர்களையும் இறைவனைக் காணும் வ நல்லூர்க் கந்தசாமி கோவில் சுற்று வட்டாரத்தில் கான இடங்களில் ஒன்று.
சித்தர்கள் ஆன்மீகம் மற்றும் சமயங்களை வளர்க் தனது அச்சகம் ஒன்றின் மூலம் பத்திரிகைகள், ஆன்மீக நன்மை பயக்கும் சொற்கள் மற்றும் வாக்கியங்கள் ‘ந ஆலயங்களுக் கருகில் மடங்களைக் கட்டி சைவசமய
சித்தர்கள் தமது வாழ்வில் சைவத்தையும் ஆன்மீகத் சுவாமிகள், கடையிற் சுவாமிகள், செல்லப்பா சுவாமிக வர்களுள் சிலர். இவர்களது வாழ்க்கை நெறி மிகவும் ( குருபூசைத் தினங்களை நடாத்தலும் எமது முக்கிய க செல்லும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

ந்திய பிரிவு - கட்டுரை 1ம் இடம்
சீத்தர்கள்
ர்கள் சித்தர்கள் எனப்படுவர். சித்தர்கள் இந்தியாவிலும் லாறுகள் ஆன்மீகத்தோடு சேர்ந்ததாகவும் இறைவனது
தர், சின்னானைக் குட்டிச் சித்தர், யோகர் சுவாமிகள், முக்கியமானவர்கள். இவர்கள் இறைவனின் அருளால் ஈழத்துச் சித்தர்களில் யோகர் சுவாமிகள், கடையிற் சு
ணத்தில் வாழ்ந்தார். இவரது இறைபக்தி போன்றவற்றைக் களுள் செல்லப்பா சுவாமிகள் மிக முக்கியமானவர். டதால் இவரை கடையிற் சுவாமிகள் என அழைத்தனர். ம் வந்து தனது ஆன்மீகப் பணிகளை இங்காற்றிய ஒரு
ளின் சீடர்களுள் முக்கியமானவர். யோகர் சுவாமிகளின் 5ருவின் அன்புக் கட்டளைப்படி நல்லூர்க் கந்தசுவாமி டி தியான நிலையில் இருந்தார். அதன் பின் குருவின் ாவுப் பொருட்களை உண்டார். இவ்வாறு தேர் முட்டியின் காலத்தில் “யோகர் சுவாமிகள்’ என அழைக்கப்பட்டார். வர் வசம் இழுத்துவிட்டது. யோகர் சுவாமிகள் தனது து குருவின் கட்டளைப்படி வாழ்ந்தார்.
வாழ்ந்தவர். இவர் கடையிற் சுவாமிகளின் முதன்மைச் ப்பா சுவாமிகள் ஆவார். செல்லப்பா சுவாமிகளும் தேர் ா அருள் பெறத் தியானித்தவர். இவரது கட்டளைப்படியே பழிக்கு ஈட்டிச் சென்றார். தற்போது யாழ்ப்பாணத்தில் னப்படும் செல்லப்பா மடம் இவரின் ஞாபகார்த்தமான
கப் பல காரியங்களைச் செய்தனர். யோகர் சுவாமிகள் ம் தொடர்பான பத்திரிகைகளை வெளியிட்டார். இவரது ற்சிந்தனைகள் என்று வழங்கப்படுகின்றன. சித்தர்கள் வளர்ச்சிக்கு உதவினர்.
நதையும் வளர்க்கப் பல தொண்டுகள் செய்தனர். யோகர் ள் போன்றோர் ஈழத்துச் சித்தர்கள் எனப் போற்றப்படுப வியக்கத்தக்கது. சித்தர்களைப் போற்றலும், அவர்களின் டமையாகும். ஈழத்துச் சித்தர் வரலாறு இன்னும் நீண்டு
அ. சஞ்சயன் தரம் - 9 C

Page 123
Inter School C
ESSAY (TAMIL)
Junior 1st place - S. MAHIMA
2nd place - S. NIVETHA
3rd place - S. THARSHIKA
Inter mediate
1st place — V. GUMUTHAGIN
2nd place – C.VINOTH KANN
3rd place — S. SARANİYA
Senior 1st place — V. SIVARUBINI
2nd place - R. SUSHIMIKA
3rd place - 1) M. SARANKI
2) S. NIRANJANI
Short Story (Tamil)
Junior lst place - B. DVYA
2nd place — B. MATHUSHAN
3rd place – G. AMIRAME
Inter mediate
1st place
2nd place
3rd place
Senior lst place — J. ZAYANI
2nd place - U. SAHANA
3rd place – G. AMIRAMY

Dompetition - 2011
- HOLY FAMILY CONVENT, BAMBALAPITIYA.
- NE/WIJAYARATNAM HINDU C.COLLEGE.
- RAMANATHAN HINDU. L. COLLEGE,
I - C1 HINDULADIES COLLEGE.
A - ST ANTHONY’S B.M.V.
NE/WIJEYARATNAM H.C.C.
C/ VIVEKANANDA COLLEGE,
BISHOP'S COLLEGE,
NE/WIJEYARATNAMH.C.C.
- NE/WIJEYARATNAMH.C.C.
- RAMANATHAN HINDU. L. COLLEGE,
- C/ HINDU COLLEGE,
- HOLY FAMILY CONVENT.
- St. MIERYS T.M.V. BAMBALAPITIYA.
- NE/WIJEYARATNAM HINDU. C. COLLEGE,
- RAMANATHAN HINDU. L. COLLEGE.

Page 124
118 &ી
Poetry Tamil
Junior 1st place - UPREETHA
2nd place - G. LOCHCHANA
3rd place - PSUVATHI
Inter mediate Hud
1st place -- K. DANUSHIKKA
2nd place — PANOJ
3rd place - A. MAGISHAA
Senior 1st place - M. KAYALVILI
2nd place - U. SAHANA
3rd place – G. AMERAMY
Speech Tamil
Junior 1st place - S.WITHUSHAN
2nd place - K. SAYANTHAN
3rd place — 1) G. LAVANYA
2) R. PARUNITHA
Inter mediate
1st place — E. USHANYA
2nd place - I. LUXSHANI
3rd place - A. MAGISHAA
Senior 1st place — V. SUBEKKA
2nd place — S. VIRAJ SERVEEN
3rd place - S. SUTHAGAR
ESSAY (English)
Junior 1st place -- K. MADUMITHA
2nd place – G. LOCHCHANA
3rd place - V. RATHINY
Inter mediate
1st place
2nd place
3rd place

சக்தி - 2011
- C/VIVEKANANDA COLLEGE.
- BISHOPS COLLEGE.
- RAMANATHAN HINDU. LADES. COLLEGE.
C/ HINDU LADIES COLLEGE,
St. ANTHONYS BOYS MAHAVIDYALAYA.
BISHOP'S COLLEGE.
C/ HINDU LADIES COLLEGE.
C/ VTVEKANANDA COLLEGE.
St. ANTHONYS BOYS COLLEGE KOTAHENA.
C/ D.S.SENANAYAKE COLLEGE.
- C/ D.S.SENANAYAKE COLLEGE,
- NE/WIJEYARATNAMH. C. COLLEGE,
N - C/ HINDU COLLEGE,
- C/ HINDU LADES COLLEGE,
- C/ HINDU LADIES COLLEGE,
- RAMANATHAN HINDU. LADIES. COLLEGE,
- RAMANATHAN HINDULADIES. COLLEGE,
- NE/WIJEYARATNAM H. C. COLLEGE,
- C/ St. ANTHONEYS B. COLLEGE,
- BISHOP'S COLLEGE,
- C/ HINDU COLLEGE.
- C/ RAMANATHAN H. L. COLLEGE,

Page 125
சிவசக்தி
Senior lst place - M.ACKCHARAA
2nd place — B. RAKSHIKA
3rd place - M. LUCKMEE
Short story English
Junior 1st place - S. KUNAKAR
2nd place - L. SUWATHIKA
3rd place — B. SHARANGAN
Inter mediate
lst place - K.ARCHANAA
2nd place - K. SHIVANTHY
3rd place - RAMESH PRAGATHI
Senior lst place
2nd place
3rd place
Speech English
Junior 1st place — V. SINTHUJAN
2nd place - S.AKSHAYAN
3rd place – 1) G.VIHARI
2) S. MATHUSHAN
Inter mediate
lst place - TABIRAME
2nd place - B. APIRAM
3rd place - S. THUSHANI
Senior 1st place -Y.BALATHAYALAN
2nd place - - -
3rd place - - - -
PANNISAI
Junior lst place - G. ADCHAYA
2nd place — G. HAMSHAJINY
3rd place - G.NIVASHINE

- 2011 119
- BISHOP'S COLLEGE,
- NE/WIJEYARATNAM H. C. COLLEGE.
-NG/WIJEYARATNAMH. C. COLLEGE.
- LYCEUM INTERNATIONALSCHOOL.
- LYCEUM INTERNATIONAL SCHOOL.
- St. THOMAS COLLEGE MOUNT LAVINIA.
- BISHOP'S COLLEGE,
- C/ RAMANATHAN HINDU LADES COLLEGE.
- ST BENEDIST'S COLLEGE,
- C/ HINDU COLLEGE.
- ST/THOMAS COLLEGE. (mt)
- RAMANATHAN HINDU LADIES COLLEGE,
- C/ HINDU COLLEGE.
- RAMANATHAN HINDU LADIES COLLEGE,
- St/ THOMAS COLLEGE. (m7)
- RAMANATHAN HINDU LADIES COLLEGE,
- ST. THOMAS COLLEGE,
- BISHOP'S COLLEGE,
- BISHOP'S COLLEGE.
- RAMANATHAN HINDU LADES COLLEGE.

Page 126
120 சிவசக்
Inter mediate
1st place -
2nd place
3rd place -
Senior 1st place -
2nd place
3rd place
THRUKKURAL COMPETITION
Unior
1st place - U. SHOOBITHA
2nd place - P DRAGUL
3rd place - B. DHARSHI

3 - 2011
- C/ HINDU LADES COLLEGE.
- D. S. SENANAYAKE COLLEGE.
- NE/WIJEYARATNAM HINDU. CENTRAL COLLEGE,

Page 127
சமய வினாவின
(திறந்த
1st Place - B/ HOLY FAMILY C
THIVYAA -- BALASU
SARANKI - MAGEN"
SUBITHA — BALEND
WARAYANI - KANG.
KESHEKA-KUMAR
2nd Place - B/ RAMANATHAN
ATHUMAI KONESW
SUBEKKA VEERASI
THARANYA THARA]
KAJAVASUKISORNA
ARTHIKA GANESH
3rd Place - C/ VTVEKANANDA
N. DHAMAYANTHI
PAGALYA
A. INDUSHA
E.THADSHAYANI
V. SIVARUBINI

டை போட்டி
5)
ONVENT
BRAMANLAM
IHIRARAJAN
RAN
ATHARAN
ATHEESAN
N HINDU LADES COLLEGE
ARAN
NGAM
NESAH
LINGAM
COLLEGE

Page 128
பாடசாலைக்கிடையிலான போட்டியில் கீழ்ப்
நான ஒரு
தாயில்லா வாழ்க்கையி ஏது? தாயூட்டாத பாலி நான் ஒரு அகதியே ஆ தாயின் பாசத்தை அறிே
கிழக்கில் சூரியன் உதிச் மேற்கில் சூரியன் மறை தாயில்லாத எமக்கு பசி வரவேண்டாம்.
இறைவன் மின்னலையு மேகத்தையும் ஒன்றாக தாய் தந்தையாக மாற்றி
மழைக்கு பூமியை அை மிகப்பெரிய இலட்சியt அது போல அகதிக்கு
பாசம் என்ற சொல்லை அடைவதே இலட்சியம
மின்மினிப் பூச்சிக்கு இ அதன் வெளிச்சமாகும் அகதிக்கு தாயின் பரிசமே நேசமாகும்.

பிரிவில் முதலாம் இடம் பெற்ற கவிதை
அகதி
ல் வசந்தம் ல் சத்தேது? யினும்
வேனே.
5க வேண்டாம்
)ய வேண்டாம் யும்
|ம் இணைத்து
விட்டான்.
டவதே
மாகும்
ாகும்.
ரவே
U. Preetha C/Vivekananda College

Page 129
பாடசாலைக்கிடையிலான போட்டியில் மத்
சங்கத் தமிழ் மு
விழித்துப் பார்க்கும் விடியலொ தலையணை மீது தலையிருந்ததி கழித்துப் பார்க்கும் ஒவ்வொரு எப்படி என்னுள் நிறைந்தாய்? என் சங்கத்தமிழே!
துன்பச் சேற்றிலே சேய்கள் தவித்திருந்த போதிலும் - குருதி எதிர்காலம் குளித்திருந்த போதி எப்படி என்னை அரவணைத்தா என் சங்கத்தமிழே!
முதிர்க்கன்னியவள் இதயச்சுவர் முரண்பாடுகள் முளைவிட்டபோ வல்லூறுகள் வட்டமிட்ட போது எப்படி என் உயிரில் கலந்துள்ள என் சங்கத்தமிழே
பேசாதிருக்கும் பிரபஞ்சம் புத்தக ஆகாயத்தைத் தொட்டுப்பிடிக்கு ஆர்ப்பாட்டங்களின் போதும், த உணர்விழந்த போதும் - நீ மட்டு எப்படி மும்மணிகளாய்த் திகழ்கி என் சங்கத்தமிழே!
விலங்குக்கு இறைவன் கொடுத்த மனிதனுக்கு இறைவன் கொடுத்த ஆனால் எனக்கு மட்டும் - இறை கொடுத்த வரம் மூன்று - அது நீதான் என் சங்கத்தமிழே

திய பிரிவுக் கவிதையில் 1ம் இடம்
>ன்றுந்தா
வ்வொன்றிலும் Iல்லை - ஆயினும் பொழுதிலும் - நீமட்டும்
யாற்றிலே லும் - நீ மட்டும் 山?
களிலே ாதும் - வாழ்வில் ம் - நீ மட்டும்
Tuj ?
5LDT60TGSurgh b
ഥിg
ம்
றாய்?
தவரம் ஒன்று தவரம் இரண்டு றவன்
K. Danushikka C/ Hindu Ladies College

Page 130
பாடசாலைக்கிடையிலான போட்டியில் ே
என் கடன் பணி ெ
அருவமாய் உருவமாய் அ ஆதி அந்தமின்றி சோதி வடிவாய் தோன்றி நீ நெஞ்சில் நிற்க - உன் அடியவர்க்கு பணி செய்து பாற்கடலில் கடைந்தெடுக் கிடைத்தற்கரிய வரமன்றே மக்கள் சேவை,
உனக்காய் நான் செய்யும் ( உன் மலர்ப்பாதங்களில் வ வேண்டி நிற்கின்றேன் இரு வறுமையின் வஞ்சகத்தில் சிக்கித் தவிப்பவனும் உன் சந்நிதியில் உண்மையாய் பணி செய்யி
காணிக்கை எனும் பெயரில் உனக்கு வஞ்சம் அளித்து உன் கருவறை நாடிவரும் கெளரவ வேடங்களால் உன் கோயில் கலங்கப்படு இன்றைய கலியுகத்தில் அரங்கேறி வரும் நாடகமே பரம்பொருளை தேடும் வழி அவனுக்காய் செய்யும் சேவையை விட - நம் கடமை வேறென்ன என்று தோன்றும் தருணங்களில் உன் கண்கண்ட தெய்வங்க உன் வாழ்நாளை செலவழி, உன்னை நாடி
இறைவன் வருவான் என்ற

மற்பிரிவில் முதலாம் இடம்பெற்ற கவிதை
செய்து கிடப்பதே
ருவுருவமாய்
நிற்கும் இறைவா
கிடப்பது
கும் அமுதைவிட
.
தொண்டு
ந்தடைய,
கரம் கூப்பி.
வது
ஜியில்
ளுக்காய்
வாசகம்

Page 131
சிவசக்தி
நெஞ்சில் ஒலித்துக் கொண் முன்னோர் வாக்கு மூவுலகையும் ஆட்சி செய் திறம்படைத்தது என்பதை என் வாழ்வை அர்த்தமுள் மாற்றி, உன்னடியில் சரண் புக என்றும் என் கடன் பணி செய்து கிடப்பதே அன்றி நீ அளித்த இந்தப் பிறப்ை இல்லாமல் செய்ய இல்6ை
என்று உறுதியளிக்கிறேன்.
GF3?ih CSSBeag, fra
همس
GLORCH
Z. IMPORTERS & DEALE
Tel: 2336201, 2423288 Fax: 2478097 E-mail: glorchemOsltnet.lk
سrmسه
= SSSSSSLLLLSSSS
 

- 2011 125
டே இருக்கிறது.
եւյլD
சிரமேற்று,
ள வாசகமாய்
M. Kayallvili
C/ Hindu Ladies College
—
Gompliments
jff
h
EM ENTERPRISE
RS INDYES, ACIDS & CHEMICALS
No. 141, Bankshall Street, Colombo - 11. Sri Lanka.

Page 132
மத்தியபிரி
தன்வினைச்த
பூஞ்சோலை, ஓர் அழகிய கிராமம். அங்கு பண்ணை நல்லவர். ஆனாலும், பண விடயத்தில் அப்படியில்ை இருப்பார்.
அவரது வீட்டில் ஏராளமான ஏழைத் தொழிலாள சம்பளம் என்று ஒன்று கிடைக்காமல் விட்டாலும் கூட, ரூபாய்களுக்காக மிகப் பாடுபட்டு உழைத்தனர். அவர்களு என்ன செய்வது? பண்ணையார் ஆயிற்றே!
அந்தத் தொழிலாளர்களுள் சின்னையாவும் ஒருவ6 அவரது குடும்பத்தினர் சொல்லும் தொட்டாட்டு வேலைகள் வேலை செய்யும் அணைவருக்குமே, பொதுவாகத் ெ இருக்கும். பண்ணையாரும் அவன் மீது நன்மதிப்பை எ இவ்வாறு இருக்கையில், ஒருநாள் பண்ணையார் அ வேண்டி ஏற்பட்டது. அவர் தனது கணக்குப் பிள்ளையை கொள்ளுமாறு கூறிவிட்டு, வெளியூருக்குப் புறப்பட்டுச் வேலைகள் அனைத்தும் ஒழுங்காக நடந்து வந்தன அழைத்ததாக ஒருவன் வந்து சின்னையாவிடம் விரைந்தான்.
கணக்குப்பிள்ளை, சின்னையாவிடம் நாம் “கொடுத் வாங்கித் தருமாறு’ கூறி அனுப்பினார். சின்னையாவும் மு முதலாளி மீது வைத்திருந்த அதீத நம்பிக் கையில், அவ முதலாளி தந்த பணக் கட்டை அப்படியே வாங்கிக் ெ சின்னையா. கணக்குப் பிள்ளை, அப்பணத்தை வாங் தோன்றவே மீண்டும் எண்ணிப் பார்த்தார். பணம் குறை6 பதற்றத்தில் அவனுக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்த எனப் பயந்தான். கணக்குப் பிள்ளை சின்னையாவை மு “சின்னையா! மீதிப் பணம் எங்கே?” என்று கேட்ட பணத்தை அப்படியே கொண்டுவந்தேன்” என்றான் சி
நெல்மூட்டைகளுக்காக முதலாளி தரும் ஐயாயிரம் ரூ எண்ணிப் பார்த்தால் 3500 ரூபா தான் இருக்கிறது! 1500 | ஆத்திரப்பட்டார். “சின்னையா! நான் உன்மீது எவ்வ6 செய்திருக்கிறாய். இதற்கு மேலும் என்னுடன் பேசாதே!
செய்வதியாது சின்னையா, வேறு வழியில்லாமல் அ
இப்படி இருக்கையில், ஒரு நாள் கிராமம் முழுவதுமே கேட்டான். அவன் கூறினான். “நம்ம பண்ணையா தொடங்கினாங்கல்ல. ? அதுல முதலாளிட காச பணி வந்து விசாரிக்கிறாங்க!” சின்னையாவிற்கு தூக்கிவார்

lவு சிறுகதை
நன்னைச்சுடும்
யாராக சிவஞானம் என்பவர் இருந்தார். அவர் மிகவும் ல. பணம் என்று வந்து விட்டால் சுயநலவாதியாகவே
ர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களுக்கு மாதச் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு நாள் கிடைக்கும் ஒரு சில நக்கும் நியாய தருமங்கள் தெரியாமல் இல்லை. ஆனால்
ன். அவன், ஐயாவின் தனிப்பட்ட வேலைகள் தொடக்கம், வரை அனைத்தையும் செய்யும் ஒருவன். பண்ணையாரிடம் தரிந்த ஒருவன் என்றால் அது சின்னையாவாகத் தான் வைத் திருந்தார்.
அவசர வேலை ஒன்றின் நிமித்தம் வெளியூருக்குச் செல்ல அழைத்து, வேலைகளை மூன்று நாட்களுக்குக் கவனித்துக்
சென்று விட்டார்.
ா. மூன்றாவது நாள் காலையில், கணக்குப்பிள்ளை ஐயா கூறினான் சின்னையாவும் கணக்குப் பிள்ளையிடம்
த நெல் மூட்டைகளின் பணத்தை முதலாளியிடம் சென்று 'தலாளியிடம் சென்று, ஒரு கட்டுப் பணத்தை வாங்கினான். 1ன் தந்த பணத்தை எண்ணாமல் விட்டுவிட்டார். கொண்டு போய் , கணக்குப் பிள்ளையிடம் ஒப்படைத்தான் கி எண்ணிப் பார்த்தார். ஏதோ பணம் குறைவது போல வதாகவே அவர் எண்ணியது, சின்னையாவுக்குப் புரிந்தது. து. பணம் குறைந்தால், பழி தன்மீது விழுந்துவிடுமோ? மறைத்துப் பார்த்தார். ார். "ஐயா. சத்தியமா எனக்குத் தெரியாது. அவர் தந்த ன்னையா. “பொய் சொல்லாதே! ஆயிரத்தி ஐநூறு ரூபா ளியூரிலிருந்து பண்ணையார் வந்து இறங்கினார். ண்ணையார் கணக்குப்பிள்ளை கூறினார். "ஐயா . நமது பாவை வாங்க இவனை அனுப்பினேன். இப்போது ரூபாவை இவன் சுருட்டிவிட்டான்” பண்ணையார் மிகவும் ாவோ நம்பிக்கை வைத்திருந்தேன்.ஆனால் நீ இப்படிச்
வெளியே போ” என்றார். கண்களில் அனல் பறக்க. அங்கிருந்து வெளியேறினான்.
பதற்றமாக இருந்தது. சின்னையா ஒருவனிடம் இதுபற்றிக் ரும் அந்த முதலாளியும் சேர்ந்து ஏதோ வியாபாரம் ண்ணையார் களவாடிட்டாராம். அதுதான் பொலிஸால ரிப் போட்டது. என்ன தான் பண்ணையார் அவனை ே

Page 133
சிவசக்தி - 2
வலையிலிருந்து நீக்கியிருப்பினும் பண்ணையார் மீது அ பண்ணையாரின் வீட்டுக்கு விரைந்தான்.
அங்கு நின்ற பொலிஸ்காரர் ஒருவர் "மிஸ்டர் சிவஞா இல்லை. உங்கள கைது செய்யிறது தான் செய்ய வேண்டிய அனைவரும் திகைத்துப் போயினர். பண்ணையாரின் ை வாகனத்திலேற்றுவதற்காக நடத்தி அழைத்துக் கொண்டு ( சின்னையா தென்பட்டான். பண்ணையாருக்கு சின்னையா வந்தது.
பண்ணையாரின் மனச்சாட்சி கூறியது. “அன்றும் களவாக எடுத்துக் கொண்ட விடயத்தை, சரியாக விசாரிக்கா சரியான கோணத்தில் விசாரித்திருந்தால் இந்த ஊழலைக் கண் எண்ணிப் பயனில்லை.” பண்ணையார் வாகனத்தில் ஏற்றப்ப கிராமத்து மக்களுக்குத் தெரியாத விடயமொன்று, சின்ை நல்லவர் 1111
"தன்வினை தன்
O3a7 C727,
彦-奎-
A G SARM
(Chartered Ac
G. S. SWAMINATH
MBA(UK), FCA(SL), FCMA(UK)
# 155 118-111, Messenger Street, Colombo -12, Sri Lanka. E-Mail:auditGDagsarma.com Tel: 2435666, 3158480, 3133044
O777 - 802900
 
 

11 127
வன் வைத்திருந்த விசுவாசம் அவனைத் தூண்ட,
ாம் நீங்க நியாயமானவர் என்று நிரூபிக்க ஆதாரமே து” என்று கூறினார். அங்கு கூடியிருந்த மக்கள் ககளில் கைவிலங்கு மாட்டப்பட்டது. e9l © ] ᎧᏈ) IJ பந்தனர். நடந்து வந்த பண்ணையாரின் கண்களில் வை வேலையை விட்டு நீக்கிய விடயம் நினைவு
இதே தான் நடந்துள்ளது. முதலாளி பணத்தைக் மல் இவன் மீது பழியை சுமத்தி விட்டேனே! அன்று rடுபிடித்து, நானும் தப்பியிருக்கலாம். இனி இதை ட்டார். கதவுகள் மூடப்பட்டு, வாகனம் புறப்பட்டது. னயாவுக்குத் தெரிந்திருந்தது. “ பண்ணையார்
னைச் சுடும்”
I IC
A & CO.
Countants)
ANSHARMA
CMA (AUS), FSCMA (SL).
# 14, Sagara Road, Colombo - 04, Sri Lanka. SwaminathanG)agsarma.com Tel: 2556672-3

Page 134
மேற்பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான
மாறாத யுத்
காலைச் சூரியன் ஏழு மணிக்கே தன் வெப்ப கரங்களை நீ புறாக்கூட்டை இரு பங்கிட கிடைக்கும் பரப்பில் அெ இருமுறை கூவிற்று. அரைத் தூக்கம் தழுவியிருந்த மா விறுவிறுவென அன்றைய காரியங்களை திட்டமிட்டுவ தூக்கிக்கொண்டு பெற்றோரின் படத்திற்கு முன் நின்று 6 விட்டது. நின்று அழ நேரமில்லாமல் எட்டி நடையைச் விடப் பெரிதாய் தெரிந்தது. இணையில்லா கொழும்பு ! அருகில் செல்லும்போதே இன்றும் பதாதைக்கு அரு மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தான் என்பதற்கு ெ சான்று. ஒருவாறு பஸ்ஸில் ஏறி, இல்லை தொற்றிக் கொ ஒன்றிக்கொண்டவள் தேடிய நபர் கூட்டத்தின் நடுவே பத்து ரூபாய் தாளை அவர் கையில் திணித்து மாதவி விழுந்ததோ என்னவோ சொச்சசில்லறையாக நான்கு பஸ் நிற்கும்போது ஏற்படும் விசையால் இவள் யார்மே யாரேனும் இவளை மோதுவதும் தவிர்க்க முடியாதது கொழும்பு பேருந்து வழமை ஆகும். யுத்தத்தின் பின் நி கிடைத்த இந்த உதவி கணக்காளர் உத்தியோகமும் தனி உலகிலிருந்து இந்த யந்திர உலகிற்கு அவளையும் வழ அவள் படும்பாடு சொல்லி மாளாது. பஸ்ஸிலிருந்து பிரயத்தனம். லிஃப்டில் தாவி படிகளில் ஓடி காரியால கிறுகிறுத்துவிடும். கிறுகிறுத்த தலையில் எண்ணங்கள் இறந்த காலத்தில் ஊர்வலம் போகும்.
நல்லூர் கந்தசுவாமி ஐயன் அருள்பாலிக்கும் திருந மூத்ததாய் பிறந்த யுத்தம் புதிதல்ல. அவள் கண்கள் பெ அவளை சுற்றி யுத்தக் கோரங்கள் தினம் தினம் அரங் கொட்ட விழித்திருப்பதும் பட்டப்பகலில் பங்கருக்குள் கைகள், கொலைப் பட்டினியுடன் அகதியாய் சுற்றிய தந்தையும் துண்டங்களானதும் நரகத்தின் பிரதிபலிப் காடானதும் அஹிம்சை அர்த்தமின்றிப் போனதும் அ வேறு ஊரோடி கைதியாகி கைம்பெண்ணானதாயுடன் யுத்த அரக்கன் அவள் வாழ்வில் இருந்த கடைசி பிடி கொண்டான். அதன் பிறகே தப்பி அவள் கொழும்பைத் யுத்த கோரத்திலிருந்து தப்பி வந்தாலும் அதன் தாக் கொண்டுதான் இருக்கின்றன, இன்றும் இங்கும்.

சிறுகதை மேற்பிரிவு சிறுகதை 1ஆம் இடம்
ந்த வடுக்கள்
ட்டி தகர கூரைகளை உஷ்ணம் படுத்திக் கொண்டிருந்தான். மைந்த அக்குடியிருப்பின் மூலையில் இருந்த கடிகாரம் தவியின் கண்கள் மடலவிழ்ந்தன. பரபரப்பாய் எழுந்து பிட்டாள். குளித்து தயாராகி தேவையான கோவைகளை வணங்கியவளின் விழிச்செடியில் இரு நீர்த்துளி மொட்டு 5 கட்டியவளுக்கு அழுகையையும் அசற்றாமையையும் மாநகரின் போக்குவரத்து நெருக்கடிதான். தரிப்பிடத்தின் கில் ஊஞ்சலாட்டம்தான் என்ற எண்ணம் துளிர்த்தது. காழும்பு நகர பேருந்துகளில் அவன் போகும் அழகே ாண்டாள். நத்தையென நகர்ந்த பஸ்ஸின் மூலை ஒன்றில் நின்று கைகளை மட்டும் நீட்டிக் கொண்டிருந்தார். ஒரு பி “மெஜஸ்டிக் சிட்டி எக்கயி’ என்றாள். அவர் காதில் ரூபாய் இவளிடம் திரும்பியது. ஒவ்வொரு தடவையும் லாவது மோதிவிடுவதும் பின்னர் அதன் எதிர் தாக்கமாய் அதே நேரம் சகிக்க முடியாததும் கூட. ஆனால் அது ராதரவாய் கொழும்பில் நின்றதும் தோழி ஒருத்தியால்க் மையான, வெறுமையான வாழ்வும் மாதவியின் பசுமை க்கப்படுத்தி இருந்தது. தன் பணியகத்தில் நுழையும்முன் து இறங்குவது என்பதை விட கீழே பாய்வது பகீரத )யத்திலுள்ள தன் இருக்கையில் அமரும் போது தலை சுழன்றடிக்கும்போது அவள் மனம் குரங்கெனத் தவ்வி
ல்லூரில் பிறந்து வளர்ந்து வசித்த மாதவிக்கு அவளுக்கு ரும்பாலும் அக் காட்சிகளையே படம்பிடிக்க வசதியாய் கேறி கொண்டு தான் இருந்தன. இரவுகளில் கொட்ட உயிருடன் சமாதியாவதும் அவளின் தினசரி நடவடிக் தும் கண்ணெதிரிலேயே சகோதரியும் ஷெல்லடி பட்டு பாய் அவளுணர்ந்தது.பொன் விளைந்த பூமி இரத்தக் வளை லட்சிய வாதியாக்கியது போராடி ஊர் விட்டு அவள் பெற்ற வதைகள் எண்ணிலடங்காதன. ஆனாலும் மாணமான மாதவியின் தாய் வாசந்தியையும் இரவுக் தேடி வந்ததும், இன்று பணியமர்ந்துள்ளதும். என்னதான் க நோவுகள், ரணங்கள் அவளுள்ளே வட்டமடித்துக்

Page 135
சிவசக்தி
எங்கேயோ தூரத்தில் கேட்ட ‘அம்மா’ என்ற ஒ திரும்பிய கண்களில் அந்தச் சிறுமி பட்டாள். அவ பணியகத்திலுள்ள மிகப் பெரிய கரும்புள்ளி. பணத்; அந்தச் சிறுமியை என்ன செய்திருப்பான். தள்ளினானே அதைத் தான் போலும். என்ன துணிச்சல் ஒரு சிறுமி அ ஜீவன் இவன் என்ன பெரிய கொம்பா? ஒரு பிஞ்சை அ அழுந்தியது. ஒரு கணம் கணவனை இழந்த கண்ணகியி சினம் யாவும் கலவையாய் மாறி உரிமை மறுக்கப்ப( எழுந்த மாதவியின் முகத்தில் கலந்தடித்தது. அஸேல6ை சீறிய குரலில். பெரும் திகிலடைந்தவனாய் அஸேல திருடுகிறாள்) என்றான். இவள் திருடினாள் என மாத "இஞ்சை, என்ரி நான் இவரிட்டை பத்து ரூவா கொடுத்தன் பத்து ரூவாயும் கொடுக்க மாட்டேன்னுட்டார். என்னL மழலையில் ஒப்பித்தாள். அவளை உயரதிகாரியிடம் இ அவளின் சினத்தால் திகிலடைந்த அதிகாரி அஸேல சிறுமியின் கையிலும் இரண்டு பிஸ்கட் பக்கெட்டுக வேண்டாமென கூறினார். சிறுமியை விசாரித்தறிந்த 6 அவளை உருவகித்து கொண்டவள். அவளை தன் சிறகு அவளை நன்றியுடன் கட்டிக் கொண்ட சிறுமியின் த சுற்றிலும் ஒட அந்த பணியகத்தின் ஒவ்வொருவரின் உணர்ந்தாள். இதில் ஒரு சில பெருமிதத்தையும் ஒரு சி காட்டும் பளிங்காய் யுத்த வடுக்களை பிரதி பலித்துக் விட்டு தன் பசுமை உலகிற்கு ஒரு துணையுடன் மாதவி தன் கைப்பற்றி நடக்கும் தன் அன்னையாய் உருவெடுத் அந்தப் பார்வையில் யுத்த விம்பங்கள் மாயமாய் மை

- 2011 129
pலி அவள் மோனத்தைக் கலைத்தது. அனிச்சையாய் 1ளருகில் ‘அஸேல’ நின்றிருந்தான். அஸேல இந்த திமிர் அவன் முகத்தில் தாண்டவமாடும். இவன் ஏன் னா! இல்லை சிறுமி கன்னத்தில் கை வைத்திருக்கிறாளே அதுவும் அவள் தோற்றமே ஏழை என்கிறதே, வறிய ஓர் டிக்க மாதவியின் கன்னம் சூடேறியது. உதடு பற்களால் ன் ஆக்ரோஷம், காதலனை இழந்த மங்கையர்க்கரசியின் டும், உணவு மறுக்கப்படும், ஒரு சிறுமிக்காக போராட வ பார்த்து "மொக்கத உனே?’ (என்ன நடந்தது) என்றாள் ‘நே, மெயா ஹொரகங் இரனவா’, (இல்லை, இவள் 5வி சிந்திக்கும் போதே சிறுமி கண்ணைக் கசக்கினாள் ஒரு பிஸ்கட் பக்கெட் தரச் சொல்லி, இல்லையெண்டுட்டு, ட்ட இருந்ததே அவ்வளவு தான்’ சிறுமி விசும்பலுடன் இழுத்துச் சென்ற மாதவி நடந்ததை கூறி முறையிட்டாள். வை பணி நீக்கம் செய்து மாதவியை பாராட்டினார். ளையும் திணித்து மாதவியிடம் இதைப் பெரிசுபடுத்த வகையில் பதினைந்து வயது குறைந்த மாதவியாகவே களின் நிழலில் அரவணைக்க தீர்மானித்துக் கொண்டாள். லையை வருடியவளின் கண்கள் ஒருமுறை தன்னைச் ண் பார்வை அம்புகளும் தன்னை நோக்கி பாய்வதை ல நன்றியையும் ஒரு சில அனலையும் கக்கின. மற்றதை கொண்டிருந்த அச் சூழலை அசாதாரணமாய் விலக்கி நடையைக் கட்ட, இன்னும் அகலத் திறந்து விழிகளை த மாதவியை இமை மூடாமல் பார்க்கின்றாள் அச்சிறுமி. றந்து நன்றி உணர்வு ஊற்றெடுக்கிறது.
J. Zayani
St. Merys Tm v

Page 136
பாடசாலைக்கிடையிலான கட்டுரை போ
Hinduism in ou
We are hindus. Being a responsible and true hindu is imp systematic manner can achieve many goals. As a hindu, we
We should wake up early in the morning. We should tak called "Thiruneeru” on our foreheads. We should eat a vege forgiving a good meal. It is very important to pray beforetc and every hindu should follow with responsibility.
Going to the kovil everyday will make a child a good should also follow the same procedure. On the way to scho money will give anyone the satisfaction of helping others. Tl his religion every day with happiness.
At school, good manners is needed. Scolding a childorp If we do so, other teachers or our peers will thing us bod) peers.
Respecting elder is also something that a hindu should or father respectyour grandparents. It is your duty to respec especially your elders. They have cared for you all your life. his religion and cares for it, must also follow these habits ar

ட்டி (ஆங்கிலம்) - கீழ்ப்பிரிவில் 1ம் இடம்
r day to day life
ortant for us. The person who follows his religion in a trur, should follow our religion properly.
ea bath. After prayers, we have to apply the holy"Sivasinnam” tarian meal every day. When you eat, you should thank god luching and food. So, this is a very important thing that each
citizen and a responsible hindu. Not only children, adults ol, you will see many beggars. Helping them or giving them his is a very good quality of a responsible hindu who follows
unishinga child with purpose is not a hindu's responsibility. ly. So well change it and start helping and supporting our
follow in his day to day life. You may have seen your mother tyour parents, teachers, grandparents, relatives, friends, and So you should also take care of them. So a hindu who loves ld be a responsible hindu in his life.
K. Madumitha Bishop's College

Page 137
பாடசாலைகளுக்கிடையிலான ம
Religious Significial
Hinduism is a sacred religion followed by fifty eight perc India, this religion has many good characteristic features a got the special feature of conveying message to mankindth The sacred book of Hinduism is Bhagavathgeethai, which sake. This book was implemented by lord Krishna. The two Ramayana tells briefly about a prince's difficulty he faced t tells us about thebharatha war. This sacred religion is follo
There is festivals and fast carried out in Hinduism like year are celebrated, and fasts like navarathri, shivarathri, ka followed. By following these fasts a man can gain all his wi. health and many others. Among the fasts followed in Hind
Navarathri often occurs in the month of october (ayp demon known as Mahishasuran got all the hindu priests properties, disturbed, the special poojas known as yahams them as his servants. At one point, the munivars couldn'tba Durga. The powerful godess Durga couldn't defeat Mahish defeat this demon. There fore Godess Durga was accustom powers to kill this demon. So Godess Durga was under mec
For the first three days of her meditation she gother p she got the powers of godess Lakshmi and for the last three and got great powers to defeat the demon Mahishasuran wi tenth day known as Vijayatasami left her meditation and v field Godess Durga recollected all her powers with h Mahishasuran.
The fast of navarathri is associated with this story. Nav nine nights. There will be special poojas carried outinkovil keeping "kolus. A kolu, means the statues of Gods which a furniture is formed to keep kolus."kolu' is something specia keeping kolus, special food like pongals are also kept infron
Music which is derived from saama vedha is a way to a of songs are sung. The special song made for this fastis called Song. All the song contained here is devoted for the three g

த்தியபிரிவு - கட்டுரை 1ஆம் இடம்
ut of Navarathri Fast
2nt (58%) of the world population. Hinduism originated in nd tells us the way to the path of life. And so, Hinduism has rough historical stories, sacred books as well as good novels. contain good qualities that a man could follow for his good main novels of Hinduism are Ramayanam and Mahabaratha. o retain his wife from an evil demon and so Mahabaratham ved all over the world.
other religions. Festivals like thaipongal, deepavali, april new thikaisathurthi, krishnajeyanthiand many others are being shes fulfilled, freedom from illness, money, education, good uism, navarathri is the most significiant one.
asi). There is a story for the orgin of navarthri fast. An evil known as munivars under his custody and destroyed their through arrogance, made the priests as his slaves and used re the arrogance of Mahishasuran and they surrendered to asuran with her power, and so she needed more power to led by godess Lakshmi and saraswati to gain the necessary litatior for nine days to defeat this demon.
owers all regained and the next three days of her meditation days of meditation she got the powers of godess saraswathi th the nine powerful hands of powers, Godess Durga, on the was ready for the war with that evil demon. And at the war r nine hands and then she destroyed the evil demon
arathri is derived from Sanskrit, which has the meaning of S for these nine days. A special feature about this fast is that re arranged in an ordely manner in the steps. A step like in this fast, appreciated by the foreignners. With the act of t of the kolu as sacred food to the god.
ttain god. So to make this fast more auspicious music form 'sagalakalavallimalai. There are nine songs in this particular ddess (Durga, Lakshmi, Saraswathi).

Page 138
132 சிவசக்தி
During this fast of nine days, three days are present fo of three days for goddess Saraswathi. Hindus believe tha strength. The good virture of human is valued in this fast. A arts for their future prosperity.
Arts like bharathanatyam, music, tapla and many other derive the most beneficial effects by following this special this particular day. There is an auspicious time to start edu good fortune for our future which will lead to a better hum
CSKÉBøf
ff.
| Hessonite Proper
Apartmer
34. ROhini Roi Tel.: 2599864 Mo E-mail: heSSOrnit ہا
SSSSSSS

- 2011
r goddess Durga, three days for godess Lakshmi and the rest by following this fast, we can gain education, money and nd on the tenth day known as 'Vijayatasami hindus start any
forms will be started during the day of Vijayatasmi'students fast.and kids of three to four years start their education on Ication on this day. So we may also follow this fast and gain
anity.
B. Thivya Barathy Bishop's College
CXžishey
2፲ክ1
ty Developers Ltd
tS for Sale
ad, Colombo 6 bile 0777780806 elkGPgmail.com
”آ=========

Page 139
பாடசாலைக்கிடையிலான கட்டுரை போட்
Hinduism and
With regard to religion, philosophy could be defined as the which places Lord siva as the centre of the circle of Hinduis
A man who pays kind and respect to his follow men, i great saints of Hinduism, saint thirumooler, says worshiping fellow men, handful of food for these in need and offering would take as a long way to attain God's grace.
More over, fore fathers said, 'service to men is service to people means a lot, Especially, alms, which is offered in tem
Treating animals with compassion, showing love andki God, this aspect signifies the importance of love and compa
Positive thoughts is also, one of the major aspects of the In other words, positive thoughts after attainment of matur.
For further explanation, over thoughts, almost hyproti long way in the path of life. The sacred book of Hinduism, happen to you.
Five forbidden actions of Hinduism, are telling lies, ste true, follower of Hinduism is expected to place these, forbid to be kept up.
Respect, is a major part of discipline, which is expecte Hinduism, says, "Paying respect to your parents and teacher
Justice, all what we need in our life. Judgement of ours self realization. Ability to solve problems with justice, is very Thiruvalluvar's philosophy, "There are three components in the truth by the sieve of self attainment is expected to be d
Philosophies of Hinduism, means a lot in every Hindu ism. A religion should be filled with principles and Philosopl Being a Hindu follower, whilet following those Philosophies

ட்டி (ஆங்கிலம்) - மேற்பிரிவில் 1ம் இடம்
its Philosophy
purpose of religion. Whereas, Hinduism; the great religion, sm, says, 'Love is God
is considered as the true follower of Hinduism. One of the God with simple sacred level, speaking kind words to your green grass to the sacred cow which symbolizes Lord siva,
Lord Maheshan (form of Lordshiva) Offering to the needy ples are considered as great service to God.
indness to me and women, are being risioned in the form of ssion with regard to Hinduism.
a Hindu philosophy. We should always think of good things. ity.
zes.ourself, our actions too. Thoughts of Godwill lead us a Bagawath geetha says, If you think good, good things will
aling, drinking alcohol, having non-veg foods and lust. A den actions which are not to be followed as a principle and
d by many, around us. Thiruvalluvar a great philosopher of 's, is considered as a level above God.”
elf leads. us to maturity, in other words which is known as rimportant, Once again, lets lookinto the great philosopher on issue, your side, my side, and the actual truth"Staining one by a Hindu devotee.
followers life. Philosophies are almost the pillars of Hinduhies, Hinduism. Stands out to be the exemplification for this.
will mould that person into a great man in the society.
M.Ackcharaa Bishop's College

Page 140
பாடசாலைக்கிடையிலான சிறுகதை பே
LOVE
God shows love towards every one in earth. He also protec
Once upon a time in Pandia Nandu, in India was a lo people. It always flowed gently, but one day it started to ove with water.
The Pandia Nadu went cold with water. The children ar dangerous creatures were all over Pandia Nadu. The popu Animals also suffered in the floods.
It was almost three days but the flood was still thereb heard about the floods. He had been wondering why the ea entered the Pandian Palace for help.
The king's eyes bursted with tear as he saw most of th his ministers, about the way of reducing the floods. In thi people to build the bank of the river. The king was confuse
One early morning the king's messengers started to ar must work to build the river bank. All the people agreed fo senger to the people who did not agree.
The very next day everyone started to build the bank. Bu The kings ministers asked her why she didn't work. She repli velan asked her to search for a worker who would work for
For he had luck she couldn't find any of the workers. Sh God took pity on her and disguised himself as a worker.
Next morning the worker, God stood in front of sema I'm hungry” Semanaselvi ran out from her house and said you can then I would give you a hand full of food. The man hand and had a spade in the other. God worked for along t God was tired and thought of having a good rest, so h around to see that the people are working or not. King saw
in the jail. As soon as god heard this he made the whold ri God was vanished.
The king realized it was god who showed love towards made her a very rich woman.
In this story we can see that god shows love towards e "Anbea Sivam” "Love is God'.

ாட்டி (ஆங்கிலம்) - கீழ்ப்பிரிவில் 1ம் இடம்
IS GOD
ts and cares for his devotees. The following story shows it.
ely river. It was the only river that gave water for the Pandia rflow it's bank. The whole place around the river was muddy
d the elders there suffered with sickness crocodiles and other lation there was decreasing because of the death of people.
ecause, of the heavy rain. King Pandian was surprised as he rth was very cold and stinking. All the poor and rich people
: people suffering in his city. He had some conversation with s situation the King's ministers made a plan of making the d in making the people to work but there was no way.
nounce that all the people, even the children and the ladies, or this but some didn't. "Anyone you must work” said a mes
tone old woman named semanaselvididn't workfor her part. edkindly, "oh! Ministers, thought of a plan. A minister named her part. She agreed and started to search for a worker.
e belived that Godsivan would save her and she prayed him.
nselvis house and shouted out loud"oh! Maplease help me him'can you work for my part of building the river, bank if agreed and went to work. He had a basket full of sand in one ime building up the river but he couldn't finish it time.
slept under a shade of the tree. King Pandian was walking very one doing their part. When he went to see semanaselvi ver to stop flooding. All the people were surprised to see it.
nis. Devotee semanaselvi. The king praised semanaselvi and
eryone or he won't have made the river stop flooding.
By S. Kunakar, 6c Lyceum International School

Page 141
பாடசாலைக்கிடையிலான சிறுகதை (
Friend in Need is
Kaaraikudi is a lovely village in india. Once there lived twobc His mother sold idli and earned money to educate swami. richest in the village. His father had his own steel factory, an
These two boys were very good friends. Swami and Na very obedient but Narayan was not a good boy, even thoug school and go out with his other friends. Swami always advi
Swami is a person who studies irresponsible wellin scho and precious time and misusing it without any conscience. behavior. Suddenly Narayan slapped swami and asked him" to study, to earn money and become rich. I'am already a rich a disappointed face went home. As soon as the school life car with best results. He didn't communicate with Narayan af restaurant to earn money for his education and gave rest to He lived with his mother in madras and his life was packed
One day swami was orded by the government to visitka. Swami was so glad to visit his mother soil.
Swami had a wonderful welcome by the villagers. They who came towards him. Suddenly that beggar asked swami" recognize the person with the appearance but he identified
Swami couldn't bear to see his friend as a beggar. Tear happened. Narayan told swami that his father faced a great the family became poor. Narayan couldn't find a job becaus
Narayan said"only now swami I understood that what I only my education, my money a time as well. Today I want 1 of my irresponsibility. Now I realize that "waste makes wan the roadside.

ஆங்கிலம்) - மத்தியபிரிவில் 1ம் இடம்
a Friend in Deed
ys named swami and Narayan. Swami was a poor boy down. But Narayan was a total contrast to swamias. He was the ld had enough money.
rayan met in their school and became good pals. Swami is h he had a good friend like swami. Narayan used to cut a ced him not to do such bad things.
ol. So he was very hurt to see Narayan wasting his education One day swami spoke to Narayan and scolded him for his who are you to scold me poor fellow"? People like you'll have person, so what is the purpose for me study?"swami, with neto an end, swami went to madras to his higher education ter that traumatic incident. Swami worked part time in a his old mother. Swami became an (IAS) officer afterwards. with happiness, health and wealth.
araikudi and and discuss the problems faced by the villagers.
cheered swami with loads of joy. On his way he saw beggar can you remember me my dear old friend"? swamicouldn't the voice, and it none other than was Narayan.
s started to fall from swami’s eyes. He asked Narayan what downfall in his business. And he sold all his properties and e he was not educated. His father also passed away.
have wasted has become a want for me today. I didn't waste money and my life back, but I can't get them. Why? Because tone day. They both hugged each other and walked along
K. Archanaa Bishop's College

Page 142
பாடசாலைகளுக்கிடையிலான
Love is the Emil
"Sir, you got a baby girl" said the nurse. I was very happy t was no problem in the delivery. I was allowed to go to ther daughter was taken to give a bath. After few minutes I felt born baby girl and I have many duties and oblications.
After some time my wife became conscious. She smile abath. She also felt what I already felt. She felt that she was well educated girl in future.
While we were talking about our daughter and our fut Madhumitha. My wife asked the nurse to give her the baby looks just like you” she gave agentle smile and I saw the lo never experienced it because I was grown up as an orphan
We took our daughter home after five days. After disch at home to welcome us except my mother-in-law. We v daughter. Every day she grew up. It made me feel happy to
Years passed, she became a girl of five. I woke her up day to school. She was unable to wake as she was not used t the sun rose. Please let me sleep for another ten minutes." after ten minutes and woke her up.
As she was late she was running all over the house tog: She was eating and getting dressed up at the same time. Aft lovable Ahila is dressed and she is on time to go to school” smiled ather. She wanted me to carry her all the way to sch so I carried her and walked.
As We Went near the gate, she got down, gave mea kiss a She was a grown up girl of twenty-two. At this time she we always gave me a kiss before she goes to college. She was o lacked, Might be even the love she had for us has also growr Madhumitha were proud of her. She was good in studies, v religious.
After few years during her graduation she was awarde On this day I said God"Thank you, for all the blessings you to say that Ahila was our daughter. My wife was saying all civil engineer.
After her graduation me and Madhu felt that we have marriage broker to find a husband for my lovable daughter.

சிறுகதை ஆங்கிலம் மேற்பிரிவு
blem of Eternity
o know that my wife and my daughter are healthy and their Oom only after few hours. My wife was still unconscious. My that I was no more an ordinary man but a father of a new
dat me and asked for our baby. I told that she was taken for a mother of a baby girl and she must bring her up as a good,
ure the nurse brought her. She was very pretty like my wife, . She gently took our girl and kissed her. I told"Madthu, she ve in her smile. Was it the motherly love? I asked myself as I in the orphanage.
larging my wife and daughter from the hospital Nobody was went into the house with a new member of our family, my say that, I was a father of a baby girl.
at 6am for her to get ready to go to school as it was her first o it and she said"Daddy, I can't wake. It's too early. Just now couldn't talk back as she was my dear daughter. So, I came
at dressed up. She was multitasking. This rose a smile in me. er my wife tied the tie she ran up to me and said "Dad, your and I said "yes, my dearest daughter is always on time” and ool. The school was nearby few roads away from our house,
indran into her school. Day, week, months and years passed. is attending her college, but still she was my little Ahila who inly grown but her love for me and Madhumitha has never with her. She was a dear little daughter for us. Both me and vellmannered and lovable daughter. And also she was very
d as the outstanding civil engineer of year in the university, showered upon me and my family.” Even my wife was proud our neighbours that Ahila was awarded as the outstanding
to get Ahila married as she was twenty-four. I called the After analyzing about the details I chose few boys. One day

Page 143
சிவசக்தி
morning when we were having our breakfast, Istarted total I told her "My dear, as your are twenty four you should be you choose whom you like dear. You know very well that da love a boy who studied with me when I was in the advancec to him. Please don't deny it.
This made Madhumitha say "Ahila, why can't you obe without thinking of the boy whom you loved five or six yea) have contacts with him? Then Ahila said "yes, he calls me o. I know that you will like him. "I'm your daughter dad, will I
After that as my daughter is request Imethim. He was a been a touch job for me to find a good husband like him. happily. "This is your mom's story my dear grandson.”Yous krish. He said“yes, grandpa I'm very happy. Thanks a lot foi all and also it's the emblem of eternity.” It’ll make you reacl love all and serve all. Thank you and Good night have a pe also went to sleep. Thanking God for all his blessings.
MMR T T
Distributors of lodised C
289, Layard's Broadway, Tel.: 077789583

- 2011 37
k with Ahilain a casual manner. Inbetween our conversation married. Here are few photos of the boys whom I chose and ddy will never go against your will.” She said "Dad, I already level." Dad, hope you understand me. I want to get married
your dad's words and marry one of them whom he chose 's ago?"I told"Madhu, no lether decide. Darling do you still nce in two weeks. He is a doctor. He is a really goodboy and ever make a wrong choice?"
really good boy, well educated and kind. Even it would have For her and later they got married and now they are living hould also be like your mom. Are you happy now?" I asked telling it. Ilearnt a lot." "Son, don't forget that love is above heights and also reach Heaven.” He said "yes, grandpa, I'll
aceful sleep” and went to his room to sleep. After he went I
K. Niranyani B/ Holy Family Convent
-
RADERS
Crystal Salt & Table Salt
Grandpass, Colomb0 14 O, O777393951

Page 144
C67th CX340 ff.
Jeyaraj Veal
 
 
 
 
 
 

Gźżshey
2/И
inaath
le 5G
6mpliments
5/1
Wishnu
mkat

Page 145
J. Pr
Grade
J. Vith
Grad
 


Page 146
GSeast
Grad

C??shey
f/1
UDÄG ÄR
e 1C

Page 147
CY77, C827 for
 
 

5. impliments
f
Mithushan
9C

Page 148

_靈
th
>s 家
rInC
le 1OD
---- – o c) | |-| sos � _^2
C)|- No| Q!)|- ~~);|-
CY12/ar
娜 《》《》《》《》

Page 149
C7977, Oesa/ fo,
LUCKSHMI
PHARMACY &
LODGING 8. COM
INTERNATIONAL FLIG
VISA CONSULTA
97, Olcott Mawatha, Cc, Tel.: 011 2437252, 011348262 Fax: 0112348261, E-m
 
 
 
 
 

Gompliments
で
| BHAWAN
| GROCERES
MMUNICATION
GHT RESERVATIONS
NCY SERVICES
lombo -11, Sri Lanka
0114884748,011 2393342 ail: sarwas@sitnet.lk

Page 150

2DO 2
Kumar
/L Batch

Page 151
ി : so
ബー。
PrąsąVą
§ဉ][၅၉]
 
 
 
 


Page 152
○分/ ○○。 s
PÅ la
836V Old Moor Street Tel、2433133FaX十9411
 
 
 
 
 

Z Conno/interns
erChants & Importers
CO||Ombo0 12, Sri Lanka 2433133 E-mail: naVa(CDSlt. Ik

Page 153
C%/ CNBA
A
AVANTOeSalle 3. Retai || (Specialist in Dr.
No. 106/1, Shopping Center Marke 1.: 012436936, F.
 
 

Cooline/
Dealers in exties ess Materials)
2nd Cross Street, Colombo ax: 011 243834.7

Page 154
188/A, Sea Street, C
O11 2472431
Te.
 
 

7 compliments
line God
Colombo 11, Sri Lanka Mob.: O71 6846353

Page 155
C}

Page 156
C1X27/// ලකළුණු f
محھے۔
VERT
IMPORTER AND DISTRIBUTOF KITCHENWARE, HOTELEQUIPMEN ARTICLES AN
Ret
SHIRIDI T
No. 130, St. Anthony's Tel.: 0112436015 / 077 E-mail: Vertextra
 
 

Z Complime/ZZS
5/17
EXT RADES
R OF ALL KND OF HOUSEHOLD TS, STANLESS STEEL. BRASS GIFT DORNAMENTS
TRADERS
MaWatha, ColOmb0 13 33O4599 / 077 O60 0071 deSGyahoo.com

Page 157
G/ Cఆy βο
ب
K. Apline
 
 

Compline/
f
Shkumas

Page 158
C73th Oesa /

z Complimem/s øm
gilan
om T
oshma1m lesD

Page 159
CX22/ CX2,
பூநீ வித்திக
உயர்தர விஞ்ஞா பெளதீகவியல் (2012 /
Koku
(Facult of Engineering Ur
மட்டக்களப்பில் மிகவும் புகழ்
ஆசிரி Gangatha
மாதாந்த இரசாயனவி (2012/2013 A/L Batcl
உயர்தர விஞ்ஞான பிரிவில் பெறுவதற்கு எம்6
Shri Vidhi
140, Vivekan
Colomb
Tel: 0779915236

Shers fømm
ல்வியகம்
ன வகுப்புக்கள்
2013 / A/L Batch)
lan
liversity of Moratuwa)
p பெற்ற இரசாயனவியல் யர்
Lran 9Qgôt
யல் கருத்தரங்குகள் n) நடைபெறுகிறது.
) சிறந்த பெறுபேறுகளை மை நாடுங்கள்.
Institute
anda Hill,
D - 13
O114550727

Page 160
tu hollecole Deolers in oll 2 leefricos, 2 leefronie 5" |
*
tuholecole Dealers in oli kind
No. 79, Royat Super Market, Left Keyzer Street, Colombo 11. Tet: Fax: 0114. 722409 Mobile: 071.4
ASqASASiSiiSLiLiLiLiSLSASAASAS
 
 
 
 

Cosmetic Items
Corner (1. 011 2452867, 2382943
88.9847

Page 161
Waterfreoiment sexfiles So Rubber | food ond beveroges | Cor
Textiles Bofik Notur Coir | Plostics
Dig DEWITRAD 125, Bonksholl Stre Soles: 232031
Hoflines:5736/36,4 Office: 2335124
deviOstk, devi(Odeviwo
 
 
 
 
 
 
 
 
 
 
 

tuff Solvents
And note.
stribution
is Applications op& Defergents || Condles struction Points & vornishing
Il products Pope | Condles
ING COMPANY
l, Colombo-ll. 4, 2335.125
72457, 472458 Fox. 2432444
Ik ww.devitroding biz

Page 162
Modern Pla
Distri FMJ Plastics, Nippo
Yoghurt Cups & I
No. 60, Dam Street, Phone: 011-232 Fax: 01
 

3
stics Centre
Dutors for In Plastics, J.K. Plastics Ce Cream Containers
Colombo 12, Sri Lanka 0296,011-2433018 1-2436754

Page 163
C6th CX320 ffa
Trpna E
(Overseas Educat
No:13, De F.
Bamba Colom
ത്ത

F. Čompliments
5/1
UWORLD
ional Consultant)
onseka Place lapitiya bo — 04

Page 164
"Knowledge
GS8a
P. Каg
|— m, .......

is Wisdom'
*żshey
jff
Wa

Page 165
C73th Oesas C from
《》
《》
இம் மலர் சிறக்க வ கணணி உலகி
Ρςντ)Ο
T_C._1. N101
305, Kasthuriyar Road, Jaffna
Tel.: 021 222 1101, 021 222 9644
 
 

ompliments
ாழ்த்துவோர்.
ாம்பவான்கள்.
OLUTIONS
LOGICS CPVTOLTD
29, M.M.V. Road, Neliadi
Te: O2226 4.999

Page 166
GSeast

C}??/nézy
3ht
Паgar
le 1C

Page 167
C7th CS3.as
BRANTHRA ANA
Grad
CSK8é27 ( ffa
AWe \

f Gompliments
jh1
ANDAEASWARAN
e 6H
W|Sher

Page 168
Suchendra
Grad
GNoat ( fía
B. Ashwin
Grac

○刁har
5/1
Sevendran
e 3D

Page 169
C7th CS3es ff.
S. Shoviesh Konth
Grdde 8D
GNoat ( ffe
Grad

Gompliments
5/11
S. Shavien Nath
Grdde 8C
#
SSSSSSSSS
*żshey
5/1
huhan
e 8D

Page 170
GNoa7 (
T. Saru
Grad
GŠa
ffa
B. H
Grad

FÝŽøhéar
5/11
keshan
e 7D
3Xýžs/nézy
5/11
arish
le 7D

Page 171
GNoat ( ffa
B. Go
Grad

72shes
5/11
okhul
e 8D

Page 172
Ceast
6om
S. SWA
Grad
C*//
G72/
T. Rishi
Grad

CX7ž/ney
liments
BINASI
le 8D
GŠa/
effom
keshean
e VD

Page 173
GNoa (
R. Udi
Grad

72shes
shtran
2 10C

Page 174
C\&aeg/ | ffa
S. Arun
Grade 1

CÀNÝżwher
5/11
prasath
2 Con T

Page 175
CSKÉBaf ÓF /ί
AMTTRANSP
We are Specialising
ΤΟ
ー
GF#?ih CSKÉ8
நல்லாசி
Dr. N. Kumara

mplements
5/1
DRT SERVICES?
in Transport Services fna
232, Wolfondal Street
Colombo - 11 Tes: 0777391221 /0114602130
297 CXžishey
களுடன
Guru paran MPC

Page 176
GNoa (
A. SHANM
Grad
A. MANCKAVA
Grad
A/L ACC
t
.P. Sat
Epikandy - N
WellaW

CXžishey
îhM
| SUNDAR
le 3C
SAKA KUMARAN
le 5D
CÀNÝżøhør
3/f
counting
harupam
bble ACadamy Waththa
گف=

Page 177
CSSøf
fí
Sivaqтата
Crac
INDUJA
No. 31-B, Colom Nauvala - (Dealers Tel 011.436138

D%ýher
5m1
m Sathyan
le 5C
*żshey
W1
METALS
1base 9Mauvatha SWusesoda in 9Metal 8, 011 3235729

Page 178
G7th CS3es,
Ameelan
Grad

Gompliments
jff
Ashwinsai
le 5C

Page 179
C%ith CX347 fie
ROMAX HARD
Suppliers to Government Organizations,
307/4, Old Moor Street, Tel/Fax: +941 232941 E-mail: roma Web: WWW.ror

Gompliments
ht
WARE CENTRE
Institutions, Boards and Defence Forces
Colombo - 12, Sri Lanka 5, 2335106,242.1955 axGDSltnet.lk
maxgroup.com

Page 180
GNoast
S. Mithu
S. Abith

CXŽishey
3/1
shan 9D
laran 7H

Page 181
“இன்பமே சூழ்க! எ
Ud. Cæ(
Grad

FÝžohar
jmf
(histren
le 9C
ால்லோரும் வாழ்க’
O O
U-60
e6C

Page 182
GNoa
with 6,
Dash
Property W.W.W. da
W.W.W.twitter.com,
S. Abish
Grad

CXžishey mplements
n PO
2.0 Portal
shpo.co.uk / ! / dashpo - Portal.
CXžishey
5/1
er Kumar
le 8D

Page 183
G72/
P. YUGE
Gra (

Cl)?ý/ner
NTHIRA
le 6F

Page 184
GNoa/
K. Gow
K. Sabe
டே ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
=
C67th CX340
9M.S. Sh
Grad
ــہا

Cix?/nézy
ØMM
tham 9D
shan 6C
t Gomplimemty
5m1
enthuran
le 7C

Page 185
f" SSSSSLLLLSSSSSSLSSLLLLLL
CF67th CSSø, ff.
R. MithOOS
Grade

Gompliments
inf
han Baarath
1 OD

Page 186
G7th CS3.as
R. MithOOS
Grade
| ESWaranath
Brah
Grade
ہا

Gompliments
5m1
han Baarath
OD
ՈaՈ
mana nCdan
OD

Page 187
CSSøf
T. Siwa
135 C.
C*Aeth CYx3eg, ffa
Guru
Grad
Balan
Grade
"-

D%er
rubam
Om T
бетрlтет,
ht
baran
e 9H
murali
1 OC

Page 188
C67th CX3ég
G. Thul
Grda

Gompliments
im
asithan
le 60
le 9C
asuthan
e 1 OC

Page 189
CSSey
U. DANA
GRAL
U, THAN
GRAD)
SLSSSSS
=
Sest GDNÝžshes før SK
ffa
S. Hari
Grade
S. Anc
Grad

FÝŽøhør
5/1
ANJAYAN
DE 7D
NGABALU
E 1 (OD
laimaga/ CPïahar - 20//
፴ff፲
Shman
> 1 OC
bjman
e 5D

Page 190
CSSey (
C. Thay
= ......... - 1 ... ع
Coast Gožhe/õr QCa ffe
Anushya Raj
Grade

FźŻhéar
5/1
alarajah
laimayat CYPichar - 20//
inf
aSingham
2 OC

Page 191
CSSøl ( ssa
K, HIRI
GRADE
K, THI'
GRAD
C6th CX327 ssa
GankOn
FOR MODERN

FÝŽøhear
SHGAN
E 1 (OD
VUYAN
E 8C
бетрlтет/.
HAIR CUTTING

Page 192
GNoat (
V. Nalin
Grad
V. Nella
Grad

CX2žshey
Ravinath
e 8H
n Krinath
e 10D

Page 193
சிவசக்தி
Our Sincere T
Mr. V. Kailasapillai for honouring this occasion with hi
Our Principal Mr. H. A. Upali Gunasekara & Deputy support.
For our Teacher-in-Charge Mrs. L. Thavakumar and O giving us all the encouragement and support.
All who contributed their messages, articles for "Sivasa
The old boys who have helped us when necessary.
The sponsoring companies and personals who have hel
All representatives, students of other schools and est competitions.
All providers of sounds, lights, decorations, food and di
For Kumuran Press (Pvt) Ltd for having this souvenir p
All the parents who have granted their support to hold
All patrons who have come to grace this occasion.
For all who have helped us indirectly.
And for all who have been fogot to be thanked by us fo
"Our Feeling of gratitu

- 2011 187
hanks to........
presences as Chief Guest.
Principal Mr.M. Kanapathipillai for there whole hearted
ther Assistant Teachers-in-Charge for standing by us and
kthy 2011”
ped us in the correct situation.
eemed judges who have participated in our inter-school
rinks.
Irinted.
such an event.
their contribution and support in the past.
de is immeasurable'
Hindu Student's Union Royal College. (2011/2012)

Page 194
188 சிவசக்தி
நன்றி
> பிரதம அதிதியாக பெருமனதுடன் எமது அழை
அவர்களுக்கும்,
> கலைவாணிக்கு முத்தமிழால் விழாவெடுக்க நிை
வழங்கிய எமது மதிப்பிற்குரிய அதிபர் உயர் மா. கணபதிப்பிள்ளை ஆகியோருக்கும்,
> பல சிரமங்களுக்கு மத்தியிலும், எமக்கு ஆக்கமு பங்கெடுத்துக் கொண்ட எமது மன்ற பொறுப்பா தோளோடு தோள் நின்ற உதவிப் பொறுப்பாசிரிய
> இவ்விதழுக்கு ஆசிச் செய்திகளையும், ஆக்கங்கள்
> என்றுமே எமக்கு உதவிக்கரம் கொடுக்கும் பழை
> பாடசாலைகளுக்கிடையான போட்டிகளில் கலந்
நடுவர்களுக்கும்,
> இவ்விழாவிற்கு விளம்பரம் தந்த அனைத்து விள
> உங்கள் கைகளில் தழுவும் ‘சிவசக்தி 2011 மலரி
> விழாவிற்கு ஒலி, ஒளி அலைகளைத் தந்து கொன
> எமக்கு தேவையான சந்தர்ப்பங்களில் தமது முழு
> இனிக்கும் இந்த மாலைப்பொழுதினிலே இ
ரசிகர்களுக்கும்,
> குறிப்பறிந்து பல உதவிகள் வழங்கிய அனைவரு
> இங்கு குறிப்பிடத் தவறிய அனைத்து நெஞ்சங்க
‘நவில்கின்றோம் ந

- 2011
நவிலல்
ப்பை ஏற்று வருகை தந்த திரு. வி. கைலாசப்பிள்ளை
றைந்த மனதுடன் அனுமதியும், உதவியும், வாழ்த்தும் திரு H.A. உபாலி குணசேகர மற்றும் பிரதி அதிபர்
pம், ஊக்கமும் அளித்து, எமது இன்ப துன்பங்களில் ாசிரியை திருமதி. லைலா தவகுமார் அவர்களுக்கும், பர்களுக்கும்,
ளையும் வழங்கியவர்களுக்கும்,
ய மாணவர்களுக்கும்,
து கொண்ட ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும்,
ாம்பரதாரர்களுக்கும்
னை அச்சிட்டு உதவிய குமரன் அச்சகத்திற்கும்,
ண்டிருக்கும் நிமால்டீன் எலக்ரிகல்ஸ் தாபனத்திற்கும்,
} உதவியையும் தந்துதவிய பெற்றோர்களுக்கும்,
ந்த ‘நவரங்கஹல’ நந்தவனத்தில் கூடியிருக்கும்
நக்கும்,
ளுக்கும்
ன்றிகள் பலகோடி’
செயற்குழு (2011 - 2012)
இந்து மாணவர் மன்றம் றோயல் கல்லூரி

Page 195
Autograph


Page 196
Autograph


Page 197

Mob : +94 776 33 1257
No. 62/16, Galle Road
(Opposite Bank of Ceylon)
WelaWatte,
Colombo O6.

Page 198

恩 信 * Ĥ 冯铨 恩 | }