கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசக்தி 2012

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5

心忘)
STUDENTS UNIONN wha
ROYAL ÇOLLEGE HINDŴu

Page 6
றோயல் கல்லூரி unത
பிரதம விருந்தினர்
திருமதி S. நாவுக்கரசன் ۔
Li6OOf Lifelift
இந்துசமய, கலாசார அலுவல்கள் தினைக்
Ropal College A.
Prou Kalalima
Date : Saturday 20.10.20
Time : 4.31 p.m.
Venue : Navarangahala, RC
Chief Guest Mrs. S. Navukarasan Department of Hindu Religious & Cultural Affairs
சிவகிதீ2012
 
 
 

இந்து மாணவர் மன்றம்
மயுடன் வழங்கும்
ள் விழா 2012
க்கிழமை 20. 10.2012
4.31 மணிக்கு
ரங்கஹல மண்டபம், றோயல் 56,ITIf
യെ விருந்தினர்
திருமதி H.A. உபாலி குணசேகர
அதிபர் 56Tib கொ/றோயல் கல்லூரி
IIIIùu štuùeIts' (lition
Idly Presents
gall Wizha 2012
oyal College
Guest of Honour
Mr. H. A. Upali Gunasekara Principal
C/Royal College
l)iiRtl)

Page 7
சமர்ப்1
வாழும் முறைமையினை முறைய
தர்மத்தின் வழிநின்று விழி போ6
காலத்தை வென்று காலனையும்
சிவனடியே சிந்தித்த சிவனடியார்
பல்கோடி யுகங்களாய் நீடித்து ந
பரமனின் பெரும்புகழை பாரெங்கு
இந்து சமயத்தின் தொன்மையின்
அடிப்படையாய் நின்ற சித்தர் ெ
அவர் உண்மை நெறிப்படி ஒழு
பக்தர் பெருமக்களுக்கும் இந்நூ
 
 
 
 

TE போதித்த
ன்று அதை காத்து
வென்ற
நிற்கும்
தம் பரப்பி பன்னெடுங்காலமாய்
i
பருமக்களுக்கும்
கி வாழும்
6ύ σαρδύυςOαιώ

Page 8
விநாய
விநாயகனே வெவ்வினையே ே விநாயகனே வேட்கை தணிவிட் விண்ணிற்கும் மண்ணிற்கும் நா கண்ணிற் பணிமின் கணிந்து
 
 

கர் துதி
வரறுக்க வல்லான்
பான் - விநாயகனே தனுமாந் தன்மையினாற்
- கபிலதேவ நாயனார்

Page 9
தேவ உருவளர் பவளமேனி ஒளி வுமையோடும் வெள் முருகலர் கொன்றைதிங்கள் உளமே புகுந்த வத திருமகள் கலையதுார்த்தி
திசை தெய்வமான ட அருநெறி நல்லநல்ல அை அடியா ரவர்க்கு மிக
திருவ பாடவேண்டும் நான் போற்றி பாடிநைந்துறைந்துறு ஆடவேண்டும் நான் போற்றி
தாடுநின்கழற்போது கூடவேண்டும் நான்போற்றி
கூடு நீக்கெனைப் பே விடவேண்டும் நான் போற்றி தருளு போற்றிநின் ெ
திருவில் இடர்கெடுத்(து) என்னை ஆ இருட்பிழப்பு அறன்றி சுடர்மணி விளக்கின் உள்ள தூயநற் சோதியுள் ே 3)|L6ö6)î60)LÉ1 UT5|T! 3)(LibLi அயனொடு மாலறி ய படரொளிப் பரப்பிப் பரந்துந தொண்டனேன் பணிய
திருப்பல் பாலுக்குப் பாலகன் வேண்டி பாற்கடல் ஈந்த பிரான மாலுக்குச் சக்கரம் அன்றரு மன்னிய தில்லைதன் ஆலிக்கும் அந்தணர் வாழ்க சிற்றம்பலமே இடமா பாலித்து நட்டம் பயிலவல்
பல்லாண்டு கூறுதுமே
திருப்பு ஆதியாய் நடுவுமாகி அளவு சோதியாய் உணர்வுமாகித் பேதியா ஏகம் ஆகிப் பெண் போதியா நிற்கும் நில்லைப்
 
 
 

வாரம்
நீறணிந்து ளை விடைமேல் ஸ் முடிமேலணிந்தென் னால்
செய்மாதுபூமி
16Ꭰ6Ꭷllib வ நல்ல நல்ல
(86
TaFatsid
றின்னையே ::-: |கி நெக்குநெக்கு 3 அம்பலத் நாயினேன் யிப்புழுக்
ாற்றி பொய்யெல்லாம்
வீடுதந் மெய்யர் மெய்யனே
DaF’LITT
பூண்டுகொண்டு) என்னுள் ந்(து) எழுந்த T6 665b
சாதி
லக் கூத்தா !
T60LE
தின் றாயைத்
L|LDIT L606f(8t
லாண்டு
9. அழுதிடப்
筑 5ள் செய்தவன்
கின்ற தில்லைச் 35||
லானுக்கே
)
ராணம்
96).T அளவுமாகிச் தோன்றிய பொருளுமாகிப் னுமாய் ஆணும் ஆகிப்
பொது bLlib போற்றி போற்றி

Page 10
தனம் தரும் கல்வி தரும் ஒரு மனம் தரும் தெய்வ வடிவுந் த இனந் தரும் நல்லன வெல்லா கனந் தரும் பூங்குழலாள் அபி
இலக்
சித்தம் தெளிந்திடும், செய்வி: நித்தமறிந்தெழு செல்வமும்த முத்தர்க்குரிய பெரும்பதம் வா பக்தர் கருளும் திருமகள் பாத
8 FU6m
வாணி கலைத் தெய்வம் மணி ஆணி முத்தைப் போல அறிவு காணுகின்ற காட்சியாய்க் கா: மானுயர்ந்து நிற்பாள் மலரடிே
 
 

தோத்திரம்
6085
நாளும் தளர்வறியா ரும் நெஞ்சில் வஞ்சமிலா ம் தரும் அன்பரென்பவற்கே ராமி கடைக்கண்களே
குமி
னை யாவும் திருத்த முறும் ங்கி நிலைபெறும் நல் ாய்க்கும், இம்மூவுலகில் 5ம் பணிபவர்க்கே
வதி
வாக்கு உதவிடுவாள் முத்து மலையினாள் ண்பதெல்லாம் காட்டுவதாய் ய சூழ்வோமே
Sübagbilist)
2S2

Page 11
கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகே எது நடக்கிறதோ, அது நன்றா எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழ எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அ6 எதை நீ படைதிருந்தாய், அது எதை நீ எடுத்து கொண்டாயே அது இங்கிருந்தே எடுக்கப்பட் எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட் எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடை மற்றொரு நாள், அது வேறொ
இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுப
 
 

ந்தது
6) d
'? ந்தாய் h (32 ந ೩೪॰ಅ தை " வீன
IT,
டது.
-டது.
தாகிறது
LD, யதாகு 60)
ருவரு
)ாகும
டினர் கிருஷ்ண கவான் பூணி -

Page 12
Royal College 3i
Presi
Senior Vicε Mrs. L. Th
Vice Pres
Mr. S. Sivakumar
Mr. A. Saravanan
Mrs. K. Pathmanaban
Mrs. M. Lavanya
Mrs. L. Pirabaharan
Chai M. In
A.T. Arunn
ASSt. Cl S. Arun Asst. Secretary P. ShaideV
Cheif C. Arun
Edi
M. Jeyakanth
 
 
 
 

du Students Gnion
mittee 2012
刃 g s r C) Θ r r.
fi
器
SFUEENTSjNiöN3prisö
dent li Gunasekara
President
aVakumar
sidents
Mr. S. Kirupaharan
Mr. Bala Kirupharan
Mrs. N. Surenthiran
Mrs. L. Kalayini
Mrs. P. Ganeshamoorthy
3.
diran
Treasurer J. Karthigan
na irman
prasath
Asst. Treasurer M. S. Aravindh
Editor
Divahar
tOrS
S. Arun Pandian

Page 13
றோயல் கல்லூரி !
Ghafusic
560) glob. H. A. 2
பொறுப் திருமதி. 1
துணை பொறு
திரு. S. சிவகுமார்
திரு. A. சரவணன்
திரு. K. பத்மநாபன் திரு. V. லாவண்யா
திரு. L. பிரபாகரன்
மன்றக்
M. 6 செயலாளர்
A.T. <600T
உபத S. &ld be உப செயலாளர்
P சாய் தேவ்
பிரதம இ C. அருை
இதழாக
M. ஜெயகாந்த்
 
 

இந்து மாணவர்மன்றம் 5(p 2012
N.Srident's UNION:griis
லவர்
பாலி குணசேகர
|
. தவகுமார்
ப்பாசிரியர்கள்
திரு S. கிருபாகரன் திரு பாலகிருபாகரன் திருமதி, N. சுரேந்திரன்
திருமதி L. 556orTu hesof
பொருளாளர் J. கார்த்திகன்
உப பொருளாளர் M. S. & Jellyb5
தழாசிரியர்
ன் திவாகர்
S. அருணன் பாண்டியன்

Page 14
Editoria
Chief
C. Arun
M. Jeyakanth
N. SatheeSWaran i R. Indrajith
 
 

hakthi 12
STUDENTS UNION (prus:
Board
Editor Divahar
OS
S. Arun Pandian
ditors
S. Amarnath
V. Harshan

Page 15
66.4/76/7
பிரதம இ
C. அருன
65DTaf
னை இ
M. ஜெயகாந்த்
N. சதீஸ்வரன் R. இந்திரஜித்
 
 

ஈத்தி
தழாசிரியர் ன் திவாகர்
ரியர்கள்
ŠBENTS UNļNigi:
S. அருணன் பாண்டியன்
ழாசிரியர்கள்
S. அமர்நாத் V ஹர்ஷன்
Ep2S2

Page 16
WIS
| wIJENATHAN
AV
GRAD
SRI SARAWA
245, Negomb Mobile ... O
 
 
 
 
 
 

H
浆
I AMARANATH
NESE I
A7 10 'C'
డ్యాలి?
%) ബ
醬
ANA CLASSIC
O Road, Wattala 71-3358838
ES FO
ല ഗ/

Page 17
BEST WIS
அன்)
உலகம் நின்று நிலைக்க என்றும் உறுதிப் பொருளாய்த் திகழ்வது அ தரணியில் உதித்த உயிர்கள் முத அனைத்தும் தேடும் வரமே அன்பு
அன்பு எனும் மூன்றெழுத்து மந்திரL அஸ்திரம் எதனையும் தோற்கச் செ இன்பத்தை மட்டுமே என்றும் நல்கி அற்புதப் பொருள் அன்பொன்று தா
அன்பு இல்லையேல் அவனியே இல அன்பிற்கு அடைக்கும் தாழும் இல் அன்பு உள்ளம் இறைவன் ஆலயப் இம்மைக்கும் மறுமைக்கும் அன்பே
யாதும் ஊரே யாவரும் கேளிரென
அன்பே உருவாய் அன்பைப் பொழி நம்வாழ்வு அர்த்தம் உளதாய் மிளி அன்பு எங்கள் உயிர்மூச்சு என்போ

ତily
SMDTui
ய்திடும்
6ub
D6O)6)
6006u
ஆதாரம்
\SHVVIN GANESH BALARATNARAJAH
(D

Page 18
School of our Fathers
(Words & Music by late Mr. H. L. Reed, Principal 1921
Thy spirit first to life awoke, In eighteen hundred and thirty-five, Beneath the sway of Marsh and Boake Thence forth did Lanka's learning thrive.
Refrain :
School where our fathers learnt the way befor Learnt of books and learnt of men through the True to our watchword “Disce Aut Discede"
We will learn of books and men, and learn to
Within thy shade our fathers trod The path that leads to man's estate, They have repaid the debt they owed, The kept thy fame inviolate.
And we their loyal sons now bear The torch, with heart as sound as oak
Our lusty throats now raise a cheer
For Hartely, Harward, Marsh and Boake
 

=) 驻 QY *
6 U.
I do the same
e We'
ܦ
play the game

Page 19
இதழாசிரியர்கள்
எண்ணிய முடிதல் நல்லவே எண் திண்ணிய நெஞ்சு
தெளிந்தநல் பண்ணிய பாவ ெ
பரிதிமுன் பணி நண்ணிய நின்மு
நசித்திடல் :ே
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்ற வெளியிடப்படும் "சிவசக்தி 2012” இதழினூ ஆசிரியர்கள் என்ற வகையில் பெருமகிழ்ச்சி அ
தோற்றக்கால வரையறையில்லாத 6 என்றழைக்கப்படும் இந்து மதம் சம்பந்தமான மைந்தர்களின் சிறப்புக்களையும் தாங்கிய இ சந்தேகமில்லை. எதிர்கால இளம் மான இறையுணரச்சியையும், படைப்பாற்றலையும், அமையுமாயின் அகமகிழ்வோம்.
இளைய சமுதாயத்தினரிடையே ஆன்மீக இச்சிறிய முயற்சியின் குறைகளை டெ துணையிருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கெ
எங்களது படைப்பிற்கு ஆதாரமாக நின் மனமார்ந்த நன்றிகள்
ச. அருை சு.அருண் பாண்டியன்
 
 
 
 
 

STUDENTSINIONCorvueS
ரின் இதய ஊற்று
b வேண்டும் ர்னல் வேண்டும் Fம் வேண்டும் லறிவு வேண்டும்
மல்லாம்
|(8u (8LITao ன் இங்கு
வண்டும் அன்னாய்
த்தின் 57வது கலைமகள் விழாவை சிறப்பிக்க டாக உங்களை சந்திப்பதில் இவ்விதழுக்கு அடைகின்றோம்.
ான்றுமுள்ள சமயமாய், "சனாதன தர்மம்"
அரிய பல தகவல்களையும் எமது வேத்திய இதழாக “சிவசக்தி 2012” அமையும் என்பதில் வ சந்ததியினரிடையே எழுத்தாற்றலையும், மேம்படுத்தும் ஒரு தூண்டுகோளாக இவ்விதழ்
5 வளர்ச்சியை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் ாறுத்து வேத்தியர் எம் பணி தொடர 5ாள்கின்றோம்.
ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது
ன் திவாகர்
மோ.ஜெயகாந்த்

Page 20
BES WAS
N
Appolo
Eye Testing ar
317-B, Galle Road, WellaWat Tel./Fax: +94 (11) 45 E-mail : appolo.O
Web : WWW.app. Web : WWW.app(
Head office : Appolo Opticals, 2 Kotahena, Colombo - 13. Tel/Fax
BTI Line
121, St Benedi
Colomb:
Tel: 2434149,
 
 
 
 
 

ES FERM
鬆
OpticiQn
hd Dispensing
te, Colombo - 06, Sri Lanka. 16609, 0112-363609 ptiG)yahoo.com plooptician.com blooptician.com
97, C. George R. De Silva MW, : +94 (11) 461.0459, 0112-431855
(Pvt) Ltd.
ct's Mawatha,
JO - 13.
0777-009049

Page 21
பிரதம விருந்தினரின்
எமக்கு எல்லா நலன்களையும் எப்பொ மறவாது, நினைந்து வாழ்த்தியும், வணங்கிய ஈடேற்றும் கருதி விரதம் என்றால் ஐம்புலனடக் முகப்படுத்தல், மனமானது பொறிவழிச் செல்ல சுருக்கியேனும் திரிகான சுத்தியுடன் இறைவ மேன்மையுறச் செய்து நன்மை நோக்கி இட்டுச்
தேவிவழிபாட்டின் தொன்மைக்குச் 8 வாழ்க்கைக்குத் தேவையான வீரம், செல்சம், க எமது வாழ்வை மேம்படுத்துகிறது. நவராத் வழிபாடாகவும், அடுத்த மூன்று நாட்களையும் நாட்களையும் கலைமகள் வழிபாடாகவும் கெ அல்லது வெற்றித் திருநாள் எனப்படும்.
விஜயதசமி நாள் பாடசாலைகள், நிறுவனங்கள் எனப் பல இடங்களிலும் பூசை 6 வித்தியாரம்பத்திற்கும், தொழில்களின் ஆரம்பத்
கலையழகினை வெளிப்படுத்தும் ெ நவராத்திரி விழாவிற்குரியது.
கல்வித் தெய்வமான கலைமகளுக்கு றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்ற நிர்வி பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கு
இக்கலைவிழாவினையொட்டி வெளிவரும் பலவற்றை உள்ளடக்கி சிறப்பு மலராக வாழ்த்துகின்றேன்.
3FT[bg பணி இந்து
 
 
 
 
 

வாழ்த்துச் செய்தி
ழுதும் தந்து கொண்டிருக்கின்ற ജൂങ്ങgഖങ്ങിങ്ങ് பும் இருத்தலே எமது கடமையாகும். ஆன்ம கம் என்பது பொருள். அதாவது சித்தத்தை ஒரு ாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், னைச் சிறப்பாக வழிபடுதல் எமது வாழ்வை செல்பவை விரதங்கள்.
Fான்றாகும் நவராத்திரி விரதமும் எமது ல்வி ஆகிய மூன்று செல்வங்களையும் வழங்கி நிரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கா ம் இலக்குமி வழிபாடாகவும், கடைசி மூன்று ாண்டாடுகிறோம். பத்தாவது நாள் விஜயதசமி
கல்விக்கூடங்கள், தொழிற்கூடங்கள், சமய வழிபாடுகள் செய்யப்படும் சிறப்பான நாளாகும். திற்கும் ஏற்றநாள் விஜயதசமியாகும்.
பாம்மைகளைக் கொலுவைக்கும் சிறப்பும்
கலைவிழா கொண்டாடி வணங்கி மகிழும் பாகிகள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ம் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
மலர் மாணவர்களின் பயன்மிகு ஆக்கங்கள் வெளிவர கலைமகள் ஆசி வேண்டி
தி நாவுக்கரசன் JLJT6 TJ
சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்

Page 22
BEST WI
L
କ୍ଷୁଃ ife's Good
Your family's health is SAFE
with ECO - FRIENDLY
and ENERGY SAVING LG ElectronicS &. Home Appliances
498, Galle Road, Colombo-03. www.aba nsgroup.com
Tel: 2376OOO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SHES FROM

Page 23
Message from
It is a great pleasure to contribute this m be published on the grand occasion of "K. celebrated by the Hindu Students Union of Rol
Members Of the Hindu Students' Unio "Navarathri" to invoke the blessings of Godde the students of Royal College also give imp
modern era oftechnology.
Since Royal College is a multi cultural College get together despite of religion, race
promoting ethnic harmony.
Finally thank the teachers in charge &
efforts to make this eventa great success.
 
 
 
 

the Principal
essage to the souvenir "Sivashakthi 2012" to laimagal Vizha" which is an annual event
|al College.
n organize this event during the festival of
ss of education and fine arts. I am happy that
portance to their religious activities in the
Society, I'm glad that the students of Royal
& culture in organizing such religious events
the organizing committee for their untiring
Mr. H.A.U. Gunasekara
Principal
Royal College - Colombo
92Sl2

Page 24
BEST WIS
C.PARAM M"
LANKA FILLI
VAVUNIYA, SRI LAN
COLOMBO, TEL
MTC SARAVATRANSPORTERS
COLOMBO MADAWACH WAWUNIYA TRANPORTERS
M.T.C. TRANSPORT 2nd CrOSS Street,
WaVuniya, Tel: 024-4925606
 
 
 
 

ES FROM
ANATHAN
ΤΟ
NG STATION
JKA. TEL : 024-2060 : 422250, 588227
HOTEL
WANN INN
A/C ROOM, NON A/C ROOM COM ROOM QUALITY FOODS HALL VACHET PARKING
2nd CrOSS Street, VaVuniya, Tel: 024-2222074 FAX: 024-2222074 HOT : 024-49256O7

Page 25
Message from t
| feel prestigious to include this mes relation to the Hindu Students' Union.
In this globalized context, humanity inculcate good values in human minds. Acco according to principles of "Dharma" will ben been found out, that Hinduism possesses st Students' Union tries its best to shape the harmony. It is obviously for their own betterm producing good individuals with good values:
When organizing such a task of magnit Throughout the year, they strive hard to ma congratulate the teacher in charge and the successful competition of bringing out cultura other Commitments of their school career.
Wish you every success and hope all personality development of the student popu
 
 
 

ne Vice Principal
sage in the souvenir which is published in
has gone down and it is very essential to rding to Buddhism, the person who behaves aturally protected by "Dhamma" itself. It has |rong bonds with Buddhism. I'm sure, Hindu minds of the students bringing out cultural ent and ultimately the school can be proud of and attitudes.
ude, the committee undergoes a lot of pains. ke the Hindu Cultural Day a grand Success. | a committee for Working hard towards the al affairs onto the stage keeping pace with the
your attempts have a direct bearing on the
lation.
Mr. G.D.S.Keerthisena
Vice Principal
Royal College - Colombo

Page 26
EST WIS
ASIAN INTERNATION,
136, 2nd Floo Colom
 
 
 
 
 
 
 

S froM
AL TRADERS (PVT, LTD.
r, Main Street, bo — 1 1.

Page 27
பிரதி அதிபரி
கொழும்பு றோயல் கல்லூரியின் இந்து நவராத்திரி விழாவும் அதன் அடையாளமான "3 சிறப்பாக நடைபெறும் நிகழ்வுகள் ஆகும் முன்னெடுத்திருக்கும் இந்து மாணவர் சங்க நிர் குறிப்பாக திருமதி லைலா தவக்குமார் அ மகிழ்ச்சியடைகின்றேன்.
வீரம், செல்வம், கல்வி என்ற முப்பெரு லக்சுமி, சரஸ்வதி தேவியரைத் துதித்து மு நவராத்திரி பூசை நாட்கள். இறுதி நாள் விஜயத அரங்கேற்றம் செய்தல் போன்ற செயற்பாடுகள் அடையாளப்படுத்துவர். அவ்வகையில் உலகத் துறைக்கும் முப்பெரும் தேவியரை முதன்மைப் இன்றுவரை அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வி கொண்டாடப்படும்.
"எல்லோருக்கும் கல்வி" என்ற இலக்ை "சொல்லடி சிவசக்தி சுடர்மிகு அறிவெலாம் நீ ெ வாழ்வதற்கே” என்ற பாரதியாரின் வாக்கியங்கை பயன்பட வேண்டும். மேலே சொன்ன ப பாடப்படுகின்றது. அறிவைத் தந்தாய் அந்த அ மாநிலம் செல்வச் செழிப்போடு வாழ என்று நா பெற்று நல்ல நாட்டை நாம் உருவாக்க வேண் இந்து மரபு பாராட்டற்குரியது.
இந்துப் பழக்கவழக்கங்களை மாணவர்களு எம் குழந்தைகளுக்கு எடுத்து விளக்குவோம்.
தன்னுடைய பல்வேறு வேலைப்பளுக்க எம்முடன் செலவு செய்துள்ள எமது மதிப்புற பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்க உங்கள் வருகையால் எமது கல்லூரி மட்டற்ற ம
றோயல் கல்லூரி கட்டி வளர்த்த கலாச்ச தங்களது வழிபாட்டில் அக்கறை காட்டவேண்டு திருநாட்டின் இந்து பெருமக்களுக்கு பெருமை அவர்களின் சிலை எமது கல்லூரியில் திறந்து சார்பில் கெளரவ கருணையானந்தன் அவர்களின் ஆண்டு தோறும் ஏதாவது புதுமைகளைச் சேர்த் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றே
 
 
 

ன் ஆசிச் செய்தி
மாணவர் மன்றம் ஆண்டு தோறும் நடாத்தி வரும் சிவசக்தி” மலர் வெளியீடும் ஒவ்வொரு ஆண்டும் மிகச் இவ்வாண்டும் மிகச் சிறப்பாக அவ்விழாவை வாகக் குழுவுக்கும் அதன் பொறுப்பாசிரியர்களுக்கும் வர்கட்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்
ம் ஆளுமைக்கும் முப்பெரும் தேவியராக துர்க்கை, ழுமனித ஆளுமைக்காகப் பிரார்த்திக்கும் நாட்களே சமி அன்று ஏடு தொடக்குதல், தொழில் தொடங்குதல், ரில் மக்கள் ஈடுபடுவர். பொறுமைக்கு பூமாதேவியை தில் மிகச் சிறந்த ஆற்றலைத் தரத்தக்க முப்பெருந் படுத்தி வழிபடும் முறை பண்டையகாலத்தில் இருந்து ழா இலங்கையிலும் இந்தியாவிலும் மிகச் சிறப்பாகக்
க நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் காடுத்தாய் வல்லமை தாராயோ இம்மாநிலம் நலம்முற |ள நாம் நினைவு கூறவேண்டும் அறிவு ஆக்கத்துக்குப் ாரதியாரின் வரிகளிலே முத்தேவியரின் பணியும் றிவால் எமக்கு சக்தியை, வீரத்தைத்தா எதற்கெனின் ம் பொருள் கொண்டால் எமது கல்வியால் ஆளுமை டும் என்ற கருப்பொருளில் ஆண்டு தோறும் வழிபடும்
ருக்கு ஊட்டி இந்துவாக வாழ்வதில் உள்ள உயர்வை
ரின் மத்தியிலும் தனது பெறுமதி மிக்க நேரத்தை 3குரிய அகில இலங்கை இந்து திணைக்களத்தின் 5ளுக்கு எமது பணிவான நன்றியைத் தெரிவிக்கிறோம். |கிழ்ச்சி அடைகின்றது.
ாரம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். மாணவர்கள் }ம். இம்மாதம் 12.10.2012 அன்று எமது இலங்கைத் சேர்த்த நல்லை நகர் "ழரீலழரீ ஆறுமுகநாவலர்" வைக்கப்பட்டது. ஆறுமுகநாவலர் நற்பணி மன்றத்தின் ன் முயற்சிக்கும் எனது பாராட்டைத் தெரிவிக்கின்றேன். து புதுப்பொலிவோடு உங்கள் மன்றப்பணிகள் சிறக்க TLD.
நன்றி
திரு.மா. கணபதிப்பிள்ளை பிரதி அதிபர் றோயல் கல்லூரி கொழும்பு

Page 28
N M W PA
Importers Dis Polythene Raw LDPE, HDPE, SI Plastic Machine
159/2/19, Green Arc Colombo - 11. Tel: 2332565 Mobi | E-mail: nmw bowijendran(GD
Reside No.20, Edward Lane, Watta
 
 
 
 
 
 

bes From
C
tri
S
f
PP hopping Bags, ry and Spares
e ade, Main Street, , Sri Lanka. le : 0777-358004 packCDSlt.lk yahoo.COm
nce :
AWariwatta Road, ala.
sp2S2

Page 29
Message from the Depu
The great secret of true success, of true for no return, the perfectly unselfish pers
It is indeed with great pleasure th "Sivashakthy 2012" to be published on th event celebrated by the Hindu Students Un
The Hindu Students Union of Royal promoting the values of the culture and belong to.
"Tolerance is the homage which the finit infinite".
One of the unique features of educa makes available to every individual in ul values as an individual while being part oft
It would not be Wrong in agreeing Wi have understood Hinduism correctly when enough to suit all situations."
thank the Teacher in Charge and all making this event in College a great succe "Hinduism is like the Ganga pure and uns impurities in the way. Even like the Gan provincial form in every province, but the ir
 
 

ity Principal Primary Section
happiness, is this: the man or woman who asks on, is the most successful.
* - Swami Vivekananda
at I COntribute this message to the souvenir ne day of "Kala imagal Vizha 2012" - an annual ion of Royal College.
College is a highly dynamic society of College religious identity according to the faith they
2 mind pays to the inexhaustibility of the
tion at Royal College is the provision the school ploading his traditional, religious and cultural he larger Community of Royalists.
th the Great Man Gandhi in saying that "I think
say that it is eternal, all-embracing and flexible
teachers who have contributed a great deal in SS. I conclude this message reminding you that ullied at its source but taking in its course the ga it is beneficent in its total effect it takes a ner substance is retained everywhere".
C.L.Attygalle Deputy Principal/Primary Section Royal College

Page 30
Wholesale Deal
"Crystal C
, 3rd Colomb
82/1/16
No
4
23
O
Tel:
Mob
As A.
鬱 尊
ille
 
 
 

NI TEN
ers in Textile
omplex"
Cross Street,
O – II. 45745
77-783949

Page 31
Message from the
Royal College Hindu Students Union in the year of 1955 it has taken extraordin
ethics amongst the Hindu Student commu
Kala imaghal Vizha is one such event and talents of Royalists other than enric College. It is my pleasure that I contribute
which isto be released at this grand event.
I appreciate the commitment and
betteriment of this association and I thar
worked hardtirelessly to make this eventa
 
 
 

Senior Games Master
has a long history of 57 years. Since its initiation lary measures in cultivating religious beliefs and
nity of Royal College.
which provides platform to showcase the skills hing religious values in the students of Royal
this message to the souvenir "Sivashakthi 2012"
guidance of the teacher in charge towards the k the Organizing committee of 2012 who had
mammoth Sucess.
Sudath Liyanagunawardena
Senior Games Master
Royal College

Page 32
011 5000 622
H
 
 

PLIMENTS
DNA
LIMITED
for Life
WWW.mcb.com.lk

Page 33
Message from the
It is a great honour that pen downth which is to be published at the event o Students union of Royal College.
Hindu Students union is one of the
history of over five decades. It has contrib
Royal College which inculcates the impor Hindu Students.
I take this opportunity to express m organizing community of Hindu Students U
future endeavours.
 
 

Senior Games Master
"Sivashakthi 2012" if "Kala imagal Vizha" organized by the Hindu
his message for the souven.
oldest Societies of Royal College which has a uted immensely to the growth of Hinduism in
tance of religion in the mind of Royal College
y gratitude to the teachers in-charge and the
nion I wish them all success in this event & their
M.T.A. Rauf
Senior Games Master
Royal College
Stagbastilbj92012

Page 34
SA2ASWAT
No. 16, Wolfar Colomb
Tz| : 24
 
 
 
 
 
 
 

IY STOQS
ndhal Sfrczczf,
o - 13.
32O35

Page 35
தமிழ்த்துறைப் பொறுப்பா
கொழும்பு றோயல் கல்லூரி கலைமகள் வி சிறப்பாக முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரிய முப்பெரும் தேவியரை நினைவு கூர்ந்து மானிடர்க செல்வம், கல்வியைப் பெற்றுக்கொள்ளும் அ
நிகழ்வாக இந்துக்களால் பாரம்பரியமாகக் கொண்
சிவகுதி2012
காலத்தால் மூத்த இந்துமதத்தின் முக் சிறப்பானது. தேவியர் மூவருக்கும் ஒன்பது நா பாடித்துதித்து ஆயுத பூசையோடு நிறைவு செய் தொடங்குதல், வாகனங்கள் வாங்குதல் போன்ற வழக்கம்.
இத்தகைய சிறப்புமிக்க நிகழ்வை எமது மாணவர்களின் ஆளுமை விருத்தியை ஏற்படுத் அவ்வைபவத்தைச் சிறப்பாகச் செய்து வெளியிடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் பூசை நி "கலைமகள் விழா” அவர்களின் பல்துறை அமைகின்றது.
இத்தகைய Li6Oosus) தொடர்ந்து செயற்குழுவிற்கும் அதன் பொறுப்பாசிரி தெரிவிக்கின்றேன். இவ்வாண்டும் தங்களின் இறையாசியை வேண்டுகின்றேன்.
நன்றி
 
 
 
 
 

கிய வழிபாடுகளில் நவராத்திரி வைபவம்
விரதமிருந்து சகலகலாவல்லிமாலை பயும் அந்நாளில் வித்தியாரம்பம் தொழில் பல புது முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது
கல்லூரி தொடர்ந்து நடத்திவருகின்றது. தும் நோக்கில் இந்துப் பாரம்பரியத்தோடு
வருகின்றார்கள். "சிவசக்தி மலர்" கழ்வுகள் நடைபெறுகின்றது. மாணவர்களின் ஆளுமையை வெளிக்காட்டும் விழாவாக
ஈடுபட்டுவரும் இவ்வாண்டு நிர்வாகச் யர்கட்கும் எனது வாழ்த்துக்களைத் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற
திருமதி ரஞ்சனி பிரேம்நாத், பொறுப்பாசிரியை, தமிழ்ப்பிரிவு.

Page 36

ES FROM
släkt)

Page 37
இந்து மாணவர் மன்ற பொறு
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தின் நவரங்கஹல மண்டபத்தில் "கலைமகள் விழா' மேடை மலராக திகழும் "சிவசக்தி” மலருக்கு ஆசிச்செய்தி வழ அடைகின்றேன். 출
"மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகெ ஒவ்வொரு மாதமும் வரும் பூரணைதினத்திற்கு முத6 மாணவர் மனதில் சைவத்தை வளர்க்கும் முகமாக சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வருடமும் பாடசாலைகளுக்கிடையேயும், L
நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. எமது கல்லூரி மாணவி
பாடசாலை மாணவர்களது மனதில் சமய வளர்ச்சியை நாவலர் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகர் திரு கருணையா எமது இந்து மாமன்ற பிரார்த்தனை அறையில் ஆறுமு திருநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் த6ை கல்லூரியில் இந்து மாணவர் மன்றத்தின் மூலம் முதன் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதற்கு பக்கபலமாக இருந்து செயற்குழு மாணவர்கள் அவர்கட்கும் எமது நன்றியை ெ
அதனையொட்டி இந்து மதத்தினை வளர்க்குப் உகந்ததாகவும், ஒவ்வொரு இந்து மாணவரது கரங்கள் வாழ்வு” என்றும் சமயநூல் எமது கல்லூரி அதிபர் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு அரும்பணியில் ஈடுபடும் எமது செ அதிபர், தமிழ் பிரிவுத்தலைவர், மன்றப் பொ பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவி
றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றமானது புரிந்த எம்மன்றம் தொடர்ந்தும் பலகலைமகள் விழாக்க என மனமாரவாழ்த்தி இறுதியாக எல்லாம் வல்ல இறைவ
 
 
 
 
 
 

றுப்பாசிரியரின் ஆசியுரை
அயராத உழைப்பினால் இன்று (8. பல் கல்லூரி யேறிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் விழா ங்கும் மூலமாக உங்களை சந்திப்பதில் பேருவகை
DGOTLD" GTIGSTID அருள்வாக்கிற்கொப்ப இவ்வருடமும் ல் நாட்களில் போயாப் பூசைகளையும் நடாத்தி, 5 சமயப் பெரியார்களை வரவழைத்து சமயச்
ாடசாலைக்குள்ளேயும் சமயஅறிவுப் போட்டிகளை |s56II.g5! &LD iச்சியில் மட்டுமல்லாது ஏனைய வளர்க்கும் முகமாக போட்டிகள் நடைபெற்றன. னந்தன் ஐயா அவர்களின் அயராத முயற்சியினால் முகநாவலர் திருவுருவச்சிலை 12.10.2012ம் திகதி ஸ்சிறந்த பாடசாலைகளில் ஒன்றான றோயல் முதலாக இத்திருவுருவச்சிலை நிறுவியமை எமக்கு து ஒத்துழைப்பு நல்கிய அதிபர், பிரதி அதிபர் 2012 தரிவித்துக் கொள்கிறேன்.
முகமாகவும், கூட்டுப்பிரார்த்தனை வழிபாட்டிற்கு ாது இருக்க வேண்டிய நூலாக "இந்து நெறி அவர்களினால் அதே தினத்தில் வெளியிட்டு
யற்குழு 2012 உறுப்பினர்களுக்கும் அதிபர், பிரதி றுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், DT601656, பித்துக் கொள்கிறேன்.
தனது 57வது வருடவரலாற்றிலே பலசாதனைகள் ளை இனிவரும் காலங்களிலும் நடாத்த வேண்டும் னை வேண்டி விடைபெறுகிறேன்.
திருமதி. லைலா தவகுமார் மன்றப் பொறுப்பாசிரியை இந்து மாணவர் மன்றம்
S[Uai3Idikti)2Cl2

Page 38
ORTHODO
(COrrozction O
21A, International
| WellaWatte
For consultaf Plga Tezl : 0112-5022 On Wagkdays 3afwaan 4.30
Sundays batwgan 9
 
 

ANTIC CLINIC f Irragular faczth)
Buddhist Centre Road,
ColombO - 06.
ion appoinfringnt, lsa Call 62 oT O1 13— 1588O2 (6xcapf Fridays) . הח.to 6.30 p . הח.p '.3O a.m. to 12.OO noon

Page 39
Message from the Bud
According to the Vedic realization
"Th TH
everybody be happy healthy and blessed".
harmony in the world. Royal College Hindustud
in the multi-cultural Society at Royal College.
"Kalai Magal Vizha" is annually organize universal values as well as the nature of the
through social action and volunteerism. It
is a
Buddhist students fall in one line and work toge
success.
ჭჭჭ A special thanking should be conveyed to the organizing Committee for making this even
unity among young Royalists.
May Wisdom and Righteous Knowledg
e be
 
 

dhist Brotherhood
e entire creation is on lese ideals promote pea ents Union creates that
d to promote a greater understanding of Hindu system and heritage and to serve pleasure to see the way how Hindu and ther in a majestic way to make this eventa
the teach harge and the members of it so as to Create religious awareness and
with you!
Mr. Y. M. Jayasuriya Teacher-in-charge Buddhist Brotherhood Royal College

Page 40
SHANKAR
240, GA WELLAWATTE,
TEL :
 
 
 
 
 

BOOKSHOP
LLE ROAD,
COLOMBO - 06.
25.59251

Page 41
Message from the Royal C
It is with great pleasure that the Islamic message to the souvenir "Sivashakthi 2012"
The"Kalaimagal Vizha 2012" proudy sta milestone for the talents & the efforts of our dear
Regulating the humankind & preach evel brotherhood & peace are religions. Even though brothers & sisters. Our School Royal College circumstance. This is a colossal gratuity & it's one
In this special occasion we will pray for love
On behalf of the Islamic society of Royal Co teacher in charge Mrs. Laila Thavakumar, the st
other members for their Wonderful effort.
I pray for everyone's success.
 
 

pllege Islamic Societ
Society of Royal ributes this
ged in this grand est Hindu students (
Casion is another oyal College.
y human being to live with unity, love, we are separated by religions we all are always reminds this at each an every of the greatest guidance.
& peace foral people.
lege let me extend my best wishes to the udent chairman master. M. Indiran and
Mrs. Yasmmin Munas Senior Vice President Islamic Society. Royal College

Page 42
EBEGT IJI
TSR HARIDN Genesd Mgs Clds
336V, OLD COLOMBO .
TEL: +94
FAX: +94
MOBILE : +
E-MAIL : na
VVEB : VVV
 
 
 
 
 
 
 

GHEG FROIm
Qo OS
WARE STORES | Hds jLIJdse S 8 |[T D Of f B fS
MooR STREET, – 12, SRI LANKA.
11 243,331.33 11 24333133
.94 777 300.980
vatsrhsO2.sltnet.lk
VW.TSRSLTLK

Page 43
Message from the Cat and Student Chris
It is with great pleasure that I send th published by Hindu Students Union of Royal Students Union has made a great effort to dev among others. At this moment I would Mrs.L.Thavakumar the Teacher in-charge of supportand dedication. I Would liketo congrat teachers for their hard Work and their dedicati
Wish them all the best.
 
 
 

holic Students Union
stian Movement
his message to the souvenir "Sivashakthy" College. I am happy to say that the Hindu elop values, attitudes, as well as good report like to express my sincere gratitude to the Hindu Students Union for her OVera|| ulate all the Committee members and all the
ՕՈ:
Mrs. Nirmala Perera Teacher in-charge Catholic Students Union and Student Christian Movement
Shagatp2Sl2

Page 44
மன்றத் தலைவரின்
"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி உள்ளங்களில் ஊற்றெழச் செய்ய முயன் முயற்சியாக வளர்ந்துள்ள இக் "கலைமகள் இச்சிவசக்தி 2012 மலர் உங்கள் கைகளில் மன்றத் தலைவர் என்ற முறையில் உங்களைச்
இறை உணர்வையும், செயலாற்றும் தி கலைகளெல்லாம் அள்ளித்தந்து, கலைத்தாய செலுத்தும் முகமாகவே நாம் இக்கலைமகள் வி
1955ம் ஆண்டு முதல் சமயப்பணியை மு வருடத்திலும் வீறுநடை போடுவதற்கு சகல உயர்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் கொள்கின்றோம்.
எனக் கூறி கலைவாணியின் அ
"மேன்மை கொள் சைவநீதி
 
 

மனதிலிருந்து.
அவன் பணியென அவன் நினைவை மாணவ
று வரும் எமது மன்றத்தின் இன்னுமொரு
விழா 2012 ல் மலர்ந்து மணம் பரப்பும் தவழுகின்ற இவ்வேளையில் இந்து மாணவ சந்திப்பதில் பெருமகிழ்ச்சி எய்துகிறேன்.
றனையும் மாணவர் மத்தியிலே வளர்த்து, ாய் நிற்கின்றாளே வாணி, அவர்களுக்கு நன்றி பிழாவினை கொண்டாடுகின்றோம்.
முன்னெடுத்து வரும் எம் மன்றமானது 57வது விதத்திலும் ஊன்று கோல் கொடுத்து எம்மை எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்
ருள் வேண்டி விடைபெறுகிறேன்.
விளங்குக உலகமெல்லாம்"
ம. இந்திரன் மன்றத்தலைவர்
இந்து மாணவர் மன்றம் 2012/2013

Page 45
செயலாளரின் இதயச்
"படிக நிறமும் பவளச் செவ்வாயும் கடிகமழ்பூந் தாமரை போற்கையும் - துடியிடையும் அல்லும் பகலும் அனைவரத மும்துதிதால் கல்லும் சொல்லாதோ கவி?"
1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கும் 57 வருடகாலமாக இந்து மதத்தை வளர்க்கும் அரும்பன் றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் ஆற்றிவ எம்முன்னேற்றத்துக்கு தடையாக வந்த தடைக்கற்க படிக்கற்களாக மாற்ற இன்றுவரை தனது பணியில் உழைத்து வந்துள்ளது.
எவ்வருடம் போலவும் இவ்வருடமும் கலைத்தாய்ச் மகுடம்தட்டும் முகமாக மேடையேறிக்கொண்டிருக் "கலைமகள் விழா 2012" இனுடாக உங்களை அை பேருவகை அடைகிறேன்.
இவ்விழா மாணவர்களிடையே ஒற்றுமையையும் ந1 ஏற்படுத்துகின்றது என்பதில் ஐயமேதுமில்லை. எமது இவ்வெற்றியில் எமக்கு பேருதவியாக இருந்த அதி பிரதி அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள், செயற்குழு உறு நண்பர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்று பாடசலைகளுக்கிடையிலான போட்டிகளில் பங்குபற் அனைத்து பாடசாலை சகோதர சகோதரிகள், உதவி கல்லூரி மாணவர்கள் யாவருக்கும் என் சிரம்தாழ்ந்த தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் இவ்விழாவில்
சிறப்பித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங் எனது கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக்கெ
எமது இச்சைவப்பணியானது தொடர வேண்டும், மே
இந்து மதமானது ஓங்க வேண்டும் என்று எல்லாமல் பராசக்தியின் பாதாரவிந்தங்களை வேண்டிப் பிராத்தி
"மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லா
 
 

கமலத்திலிருந்து.
56,60)ulu ருகின்றது. 66T 6Teesrtin
அயராது
ჩატა குLa உவதில்
hւն)ë60)&եւկւի
பர், உப அதிபர்,
றுப்பினர்கள்,
blւի
]றிய
Lļībģ5 6TLn
நன்றியை பங்கேற்று
களுக்கும் ாள்கிறேன்.
லும் மேலும் )6) segs க்கிறேன்.
"מfL
தே. அருண் Glauusomsтј. இந்து மாணவர் மன்றம் 2012/2013

Page 46
S. SHAN
S. SHAV
RA
ROYAL
 
 
 

/IENNATH
ESH KANTHI
9 "D"
COLLEGE

Page 47
ə61eųɔ uỊ suəųɔeəL uolun ,s\u0pnļS npuļH ə6əIIoɔ leÃog
 

eẤue^eT A ‘SuW ‘ueue}\eqnupseļegu W
uellųļuƏunS ‘W’SuW ‘ÁųļuoouueųSəueÐ d'SuW ‘ueueųeqeusa Tosu||N'(OTI) Jeun}e^eųIT'SuW '(||uel-peəH|euoŋɔƏS) qļeuuƏud 's 'Suw (W'9'S) sno8ovTWAW (ledpudd) eiesoseunÐ |edn (ledpuụd 001A) euəslų uəəX (SG 9 IV (Huel-sedpulua sandəg) jellidųjedeưey, '(W'9°S) euƏpueMeun8eueáI q\epns uWoueueų.ednu!). 'S JW ‘Jeuunx{e^ĮS'S JW ‘ueue Neues y uW‘ueqeueuụed 'X' 'SuW ‘ļuļÁe|e}} 'ı (SuW
(suəųɔeəL) səəļuəsqy
(8-1) pəņeəs

Page 48
suəųɔeə L Ļ ļļNA Z LOZ əəļļļuuuuo O uoluɔS ,shuapnļs npuļH ə6əIloO 1eko H
 
 

-(suəųɔeəL) eẢue^eT A ‘SuW ‘ueuexseqnupseļegu W : səəļuəsqv
LLLLL LLLLL LLLLLLLL L SLLLLL SL SLLLL LSLLLLLLLLL L LLLLL L SLLLLLL L SLLLLL S SLLS0S LLLLL
ueuỊųļuəuns · Wosuw ‘ÁųļuoouueųsəueÐ’aosu/N oueueųeqeu|d’T'SuW (OTI) deunx{e^eųIT'SuW '(|ļuel-peƏH Ieuoņ0ƏS) qļeuuədd ‘H SAW '(uəunseəu]) ueầļųļuey! 's "(W'9's) jneył w I'W'ıW ‘(ÁueņauɔəS) uunaw 'Low '(ledpuļud) eue}{3seunÐ |ednov, Hous/N‘(ueuuļeųO) u euỊpul 'W '([ed|puļua əɔIA) euəsỊųļuəəX ‘S’q’9'uWN '(|uue||-|ed|puļud A4ndəQ) |e|d|ųąedeue){'W'uWN (WN’0’S)euəpueweu.n3eue.ÁIT LỊepnS (JW LLLLLLLLL L L SLLLLLLLLKL SLLLLLLLLSL LLLLLLLaLL S SLL SLLLLS SLLL SLL 0LLS LLLLL LLL S(H-T) pəļeəs

Page 49
Z LOZ əəļļļuuuuoo uoļuəS uolun ,s}uepnļS npuļH ə6əlio-o sekos
 

ue!pued unuo "SoueuerwsəəųļeS ‘N ‘ueųSueH ‘A ‘ųņuexekəf 'W‘ųļeudeus ’S ‘ųụseupul '8' : (H-T) ouỊpueņs
(uəunseƏul Țssw) upuļAeuw 'S '(uoụp3 gəļųɔ)Jeų e^ļG unus ‘O‘(ÁueļəuɔəS) uunuỷ Tỵ '(ueuuuļeųO) ueu]pul 'W' o(uəunseəuL)ueāļuļļueXT ‘(ÁueņəuɔƏS'ISSV) AɔpỊeųS a (ueuuỊeųɔ?SSV) qļeseudunuw 'S : (x-1) pəļeəs

Page 50
z Loz əəļļļuuuuoo 6u1zque6JO uolun „ssuɔpnļs npuļH ə6əIIOO Ie^OH
 
 
 
 
 
 

ueue}{eųnq ‘A ‘euueĄ (W ‘Jeunx, unsus os oueueų ețe) d'uneueẢNG ‘H ‘ueunųquəS unus (5) :səəņuəsqv
|-uueuỊqw 'N ‘ueųSJeH ‘A ‘ueunųļuƏS 'V'oueųsınųIWA‘ueųļueųSỰ ‘S LLLLLL SL SLLLLLL L SLLLLLL LL LLLL LLL SLLLLLLLLLL K LLLLLLLL L SLLLLL SL SLLLL S S LLLLLL
o uespued unus 'SoueuerwsəəųņeS ’N ‘(uoļspā ļəļųO) JeųɛAIG unus '(ÁueļauɔəS) uunus Joy "(ueuuỊeųO) ueu]pul "W '(uəunseəu]) ue3ļuļueXT 'NapleųS od 'qąeseudunuw 'S ‘uluỊAeuss (S :(x-1) pəņeəs

Page 51
Z LOZ əəļļļuuuuoo uolunto SļuƏpnļS npuļH ə6əIIOO [eĥos
uolun
//
 
 
 

ueųSƏ}|||S!!! :|
*
eJŲļu||eug of ‘euņuaần), a
ųsəueÐ uỊNALỊss og ‘eA|ųņuļųɔļos
S
(8
-T) ouļpueņs (8-1) pəņeas

Page 52
BEST WIS
ငါ့(၁လွှဲ)(၁
A. M. Than;
A.M. T. TRANS,
TIHANCIJAA E
PETROLEC
LANKA FC
No.230/232, WC
COOmbO - 1
Te: 24
Fax 23
E-mail : antbOW

HES FROM
ငါ့X၁လွှဲX၁
anayagham
PORT SERVΠΟΕ
NTERPRISES
MDEALER
VEL MART
Dfendhal Street,
3, Sri Lanka.
5 1558
3.42 1.38
SerGyahoo.com

Page 53

%% 娜 總
《女
No. 麗 |-
11 HIOIIGMኽI 6

Page 54
SRI GUGA
ACH
AJI
 

ANES HAN
NTIYA
|TESH

Page 55
Best Wi
O
S. SV 6
13&st
Begt 2ji:
S
RAMUN 5.ggest fαι
 
 
 

shes from
JFramt
ihes
A STORE
shlo yn ChoLlyn

Page 56
2007/2008 2008/2009 2009/2010 2010/2011 2011/2012 2O12/2O13
R.Sas
HINDUSTUD
STUDENT CHAIR
S. Baskaran S.Gangabaran L.N.Shanmuga K.Wijandra
A.Rajeswaran
Surendaran :
S.Jeyakumar R.Ajanthan
S.Manikkalinga
T.Athiraiyen
T.Athiraiyen
V.Karunakaran
V.V. Sabaratnar
S.Senthilkumar
S. Balaretinaraja S.Chandramoh: G.Navadeepan K. Gangatharan N.Surendran P.S.Senthuran S. Gajendran H.Sriram
S. Aravindh
M. Brana Van N.Janagan
ଷ୍ଟି N. Ragunath
M.Umeshan
V.Ajanthan T.Lushanthan V. Kapeendrana T.Thananchaya B. Ajan M. Indiran
 
 
 
 
 

OLLEGE
DENTS UNION
MAN
nathan
th
SECRETARY
M. Oerakumar R.Balasubramanium R.Rajaliya
R.Rajaliya K.Premarupa
S.Sathiendra S. Lingan
S.Rajkumar V.Jeyapragash A.Seger S.Jeyanthan R.Anandan T.Yogendran B. Baherathan N.Vivek, M.Pradeep G. Sanoj Pagrash V.Vimalathithan P.Mayuran T. Rajkumar S.Mayuran A.R.P.John S.Thuwaragan P.Amareshwaran G.Kulashangar S. Ragaventhan V. Vithushan A. T. Arunn

Page 57
(Royal
'Hindu Stu
Past
1991 Sivaloganathan
1992 Y. Sugatheeswaram
1994 Mohamaed Ashraf Ashi
1998 E. Bramavinayagan
1999 N. Shangeethkanna
2OOO B. Kandeepan
2OO1 U. L. M. Resha, K.T. Suva
2OO2 T.Jeyapragash
2003 P. Suntharakumar
2OO4 M.Thivalkaran,V.Rathee
2005 S.Resheeban,T. Srirama
2OO6 R. Malmarugan, S. Sabee
2OO7 S.Piragash, Santhosh Til
2OO8 B.Niruban, D.Dhilipan, l
2009 T. Priyadharshan, R. Jan
2O1 O S. Sudarshan „U. Nijanth
2O11 S. Anurakavan, R. Ravi
2O12 C. Arun Divahar, M. Je
ක් 沅 uேதிே2012 නිණි
 

Co (lege dents' Union
Editors
githan
:Sh
3.
Sa.
hamiliniyan, J. Muguntharaj ଖୁଁ M.S.M.Shiham, H.M.A. Frah akram,P.Jeyamayuresh an, N. Aruujuna, S.Lavan
Sangar
Takanth, S. Arun Pandian

Page 58
A
O722
MANIV
PREMIER WEAL
AFA (LIMR
AVVA ND3 |N
TEL
A
BEST WISH
AN 8
闇淤 淡
器 sae
¿ ¿ %
 
 
 
 
 
 

rsthuM
27
ANNAN
TH PLANNER
A) USA ነ: SURANCE 782353
><කුළුඛ.
ES FROM
b
ܓܓ

Page 59
TBCS. L. CWSOS
T. RISHIK
8
 

HeS SFROM

Page 60
BSWS
邀
35L6)6061TUI6.
தன் கணவனிடம் கற்பு
இருக்கும் அன்பு தான் பணத்திடம் ஒரு கஞ்சனுக்
உலகப் பொருட்க வேண்டுமென்று பற்றுள்ள
இந்த மூன்றும் ஒன்று ( தீவிர பக்தியானது இறைவ
உன் மனதில் உத
அப்பொழுது அவனை நீர

8 ROM:
DLLII6)
|ள்ள மனைவிக்கு
புதைத்து வைத்த
5கு இருக்கும் ஆசை,
ளைப் பெற
ாம் கொள்ளும் ஆவல்
சேர்ந்தாற் போன்ற
னைக் காணவேண்டி
நிக்குமானால்
நிச்சயம் அடைவாய் !
- ராமகிருஷ்னர்

Page 61
BEST W.
WITH BEST CO
ര
AD CHARAN GRA
ప్రపేటి202 లోతు
 
 

SHES FROM
MUHUNTHAN

Page 62


Page 63
Prograr
School Song
Navarathri Pooja
Lighting of oil lamp
Welcome Speech
Welcome dance "Theepanadanam"
Bhakthi Isai (Grade 6-11)
Principal Speech
Grade 2 Dance
Grade 5 Drama
Grade 4 Dance
1. Chief Guest Speech
Inter Grade - Primary prize giving
. Grade 3 Dance
Inter Grade - Middle and upper prize
“Shiva Thandavam” (Video presentati
Drama
. Interschool Prize giving
. Orchestra "Palliyam"
. Vote of thanks
National Anthem
 
 

mme Parade
giving
(nכ

Page 64
EA
COMP
HARES.
الم.
P/RADE
BEST wish
R
WITH BEST
U.
%
%// 爆
%, %% 淡
HARSHATH
U
AKSHA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

三
- 13 Comt. PAN - 8 "C H-5 "D"
><කුළුඛ.
LIMENTS FROM
MENAN 7 "D" YAN 3. "D"

Page 65
© 实 五 班 以
BRAIN
ANANDAE
 
 

OMPLIVENTS
ONMI
ITHIRA
ASWARAN

Page 66
WITH BEST CO
FRO கடவுள்
அகில உலகம் அனைத்தையும்
鹭。。 அருளும்
வினைகள் யாவும் விலகிடவே
]] ● காக் 闵
உள்ைமை உள்ளம் அறிந்து உற்ற fiš 别 தீமை யாவும் புரிவோரை தக்க வகையில் தள்ைடிப்பாய்
கடந்தும் உள்ளும் இருப்பதால் கடவுள் என்றே பெயர் பெற்றாய் பிறவிக் கடலைக் கடப்பதற்கு உந்தள் பாதம் பணிந்திருவோம்
உந்தண் கருனை இருந்தாலே 9 Guess Gigaph Giggutom5th
கழல்கள் பற்றித் தொழுதிருவோம்
கருணை உள்ளம் கொலஸ்டோரே கடவுள் உறையும் ஆலயமாம்
@」 •___雙 &â ● என்றும் இன்பம் நிலையன்றோ

DIMPLIMENTS
DMI
ASHVVIN GANESH BALARATNARAJAH 8 sp”

Page 67
(O)O)O)O)OC
DHAN S
ഗല്ല ൧ മ72/1
Colomb(
నిత్యనాక
(1(/ G27 G';
※
%)
K. ASHW
6
 
 
 
 


Page 68
| WTTH BEST CO.
MESCO TRADING C.
Wholesale Dealers ina Texti
Reacyrracie Garments
Fancy Goods, Baby litems
4ఇతనా
WITH BEST CO)
JANAWANG
Deasers in Boö6y
:: Bcanicaen,
Socks &
uQu( هرعشهر عصيك"
Attarmahal Sh
180-C, Keyzer Street, Col
 
 
 
 
 

MPLIMENTS FROM
伞
Tel/Fax : +94-11-2336175 E-mail : ruwasm(gmail.com # 143H, 2nd Cross Street, Colombo. 11.
ওঁ ঈস্ট ২ঠ2২
MPLIMENTS FROM
ALA TRADERS
l, S.N(3j abies Ú)ests,
Gents Ca jos,
· Baby Jtems
2-y ) ഉഈ B0ഠuSമ്
Lopping Complex, ombo - I, I, Ph : 01 I-243 1369

Page 69
நான் இந்து மதத்தவனாய்ப் பிறந்தேன்
"உலகத்தில் மூத்தமதமான இந்து சமயப் என்று பெருமையடைகின்றேன். அதற்காக எ6 தெரிவிக்கின்றேன். பண்புகள் பலவற்றை உல: "தன்னெஞ்சறியப் பொய்யாத" இயல்பை, வாய் உண்ணல் "புண் உண்ணல்" என்று சொல்லிக் ெ வலியுறுத்திய மதம். உலகத்தின் எல்லாப் பி மதுவைத் தொடாமல் விலக்கி வைக்கச் சொன் நினைத்தாலும் நிம்மதி குலையும், “களவைக் கன பிறன்மனை நோக்காத பேராண்மையினையும், கரி அவற்றைப் பஞ்சமா பாதகங்களாகக் காட்டிய ம சிறந்த மரபுகளையும், விழுமியங்களையும், சம்பிர மதத்தவராய்ப் பிறந்தமை பெருமைப்படவேண்டியே
இந்துவாக வாழ்தல் என்பது ஒரு வேள்வி. மற்றொருவன் பசித்திருக்க தான் உண்ணான். அது பண்பு அவனுடையது. தனக்கென வாழாப் பிற இறைவனாகவே இருப்பினும் "நெற்றிக்கண்ணைக் நேரிய நோக்கு அவனுக்குரியது. உள்ளத்தால் உ தன்நெஞ்சறியப் பொய்யாதவன். எண்ணித் துன உயிரினும் மேலாகக் கொள்ளும் மாண்பு 3 கொள்பவன். “கல்லாதவன் முகத்திரண்டு புண்ணுை அவனுக்குரியது. கொடுமை கண்டு பெங்கும் இயல் கொதிக்கும் உள்ளம் அவனுக்குச் சொந்தம். மண் விண்ணில் தெய்வத்தின் பாதத்தில் பதிந்துறையும் மதமாற்றம் என்பதற்காய் எங்கேயும் எப்போதும் ( வையத்துள் வாழும் பண்புடன் வாழ்கிறானோ விவேகானந்தர் கூறியது. தனக்கென வாழாப் ஆவியைத் தருபவன் இந்து "எப்பொருள் \ மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று அறிவுக்கு வயது ஞானசம்பந்தரின் கருத்துக்களுக்கும் முக்கி
இந்து வாழ்க்கைமுறை என்பது தூய்மையா கலாசாரத்தில், பழக்கவழக்கத்தில், மரபுகளி தரிசிக்கலாம். இந்து வாழ்க்கை முறையில் எல் இருக்கும். உள்ளத்தைத் தூய்மைப்படுத்த ஒழுக்க நாட்டங்காட்டி, தேவார, திருவாசகப் பதிகங்கள்
 
 

என்று பெருமை கொள்கின்றேன்
on. கணபதிப்பிள்ளை பிரதி அதிபர் றோயல் கல்லூரி
பெற்றோருக்குப் பிள்ளையாய்ப் பிறந்தேன் எனைப் படைத்த இறைவனுக்கு நன்றி கிற்கு எடுத்துச் சொன்ன மூத்த மதம்" மையின் உயர்வை, பிறிதொன்றின் ஊன் 5ால்லாமையை, மாமிசம் உண்ணாமையை ரச்சினைக்கும் அத்திவாரமாக இருக்கும் ன மதம் மாற்றான் பொருளை மனத்தால் விலும் நினைக்காதே என்று சொன்ன மதம். மத்தையும் விலக்கிவிடச் சொன்ன மதம். தம் இந்துமதம். அத்தகைய மதம் மிகச் தாயங்களையும் கொண்டிருக்கிறது. அந்த த” என்றார் சுவாமி விவேகானந்தர்.
பண்புடைய மனிதனாய் வாழ்பவன் இந்து. சாவா மருந்தேயாயினும் பகிர்ந்துண்ணும் ர்க்குரியராய் வாழும் பண்பு செய்பவன் காட்டினும் குற்றம் குற்றமே என்றுரைக்கும் ஸ்ளுவதல்ெலாம் உயர்வாய் உள்ளுபவன். ரியும் ஆற்றல் கொண்டவன். மானத்தை அவனுடையது. கற்றலைத் தலையாகக் டயான்” என்று காறியுமிழ்ந்து விடும் பண்பு பு அவனுக்குரியது. பிறர் ஈனநிலை கண்டு னில் நல்ல வண்ணம் வாழும் மனிதர்களே பாக்கியம் பெற்றவர்கள் என்றுரைப்பார்கள். பேசி இருக்காதவன் இந்து. எவனொருவன் அவன் இந்துதான் என்பது சுவாமி பிறர்க்குரியனாய், தன் உடல், பொருள், பார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் முக்கியத்துவம் தந்தவன் இந்து மூன்று பம் தந்த மதம் இந்துமதம்.
னது. சுகாதாரமானது. இந்துப்பண்பாட்டில், b தூய்மையையும் சுகாதாரத்தையும் )ா அம்சங்களிலும் வைத்திய முறைமை நெறிச் செயற்பாடுகளில், விழுமியங்களில் பாடி தினந்தோறும் கடவுளை வணங்கி,
Sabath
2O2

Page 70
நெஞ்சுருகப்பாடி, கண்ணிர்விட்டு கடவுளை வாழும் உலகுக்கும், உயிர்களுக்காகவும் 1
"வான்முகில் வழாது பெய் கோன்முறை யரசு செய்க நான்மறை யறங்கள் ஓங்
மேன்மை கொள் சைவறி
என்று வாழ்த்துப் பாடும் பண்பு இர புலப்படா எறும்புக்கும் அநீதி செய்தல் ஆ தேர்க்காலில் அகப்பட்டு இறந்த மாட்டுக் மனுநீதிச்சோழர்கள் பிறந்த மதம் அது பு தந்து புறாவின் உயிர் காத்த சிபிச்ச கொம்பில்லாது தரையிற்படர்ந்து கிடந்த மு தேரையே தந்த பாரிமன்னன் வழிபட்ட மதம் மனப்பாங்கு இந்துமதத்திலே அறுபத்துமூ ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாங்கில் வேண்டுவதை ஈயும் எம் இறைவனின் அவர்கள் மனப்பாங்குகளை அறிந்து அ கடமையுமாகும். 魏
மனத்தை சீர்செய்ய மேற்படி நடவடி "யோக”க் கலையை உலகெங்கும் அற யாவற்றிற்கும் பொருத்தமான யோகக்கலை மருந்து யோகக்கலை. அதை நாம் மறந்து அக்கலைபற்றி ஆய்வு செய்துகொண்டு பர உன்னதக்கலை. அது இன்று நிலைதடுமாற என்ற பெயரில் குற்றுயிராய் தன் இருப்புப் கலந்து நிற்பது கண்டு கண்ணி வடிக்கலாப் புனிதத்தை மீளக்கட்டியெழுப்புவோம் எ இந்துக்களுக்கு உண்டு.
இந்துக்கள் அஞ்சி அஞ்சி சா அஞ்சுவதுமில்லை" என்று நெஞ்சுரம் கொ மார் தட்டி நிற்கும் மாண்பு எம்முடையது கோலத்தில் அடிபட்டு கடதாசிகளாக கிடப்பவர்கள் அல்ல இந்துக்கள். எம் பிறப் மொழியை மதித்தல் போல் எம் மூத பூசிப்பவர்கள், நேசிப்பவர்கள் இந்துக் அங்கலாய்க்கும் காக்காய் கூட்டங்கள் இருத்தல்களுக்காகப் போராடும் உறுதி ெ எத்தனை கொடுமைகள் வந்தபோதும் த
 
 
 
 

நோக்கி வணங்கித் தனக்காக மட்டுமல்ல தான் பிரார்த்திக்கும் மனவியல்பு அவர்களுடையது.
ப்க மலிவளஞ் சுரக்க மன்னன் குறைவிலாதுயிர்கள் வாழ்க பக நற்றவம் வேள்வி மல்க தி விளங்குக உலகமெல்லாம்?
ந்துக்களின் பண்பாகும். மனத்தால் கண்ணுக்குப் ஆகாது எனும் பண்பு அவர்களுடையது. தன்மகன் 5 கன்றுக்காய்த் தன் மகன் உயிர் கொடுத்த றா ஒன்று உயிர்ப்பிச்சை கேட்டபோது தன் தசை க்கரவர்த்திகள் போற்றி வளர்த்த மதம் அது. ல்லைக்கொடிக்கு ஒரு கொழு கொம்பிற்காகத் தன் அது. இத்தகைய மனப்பாங்குகள் தான் இந்துமத ன்று நாயன்மார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இறைவனைப் பிரார்த்திப்பவர்கள் "வேண்டுவார் திருப்பாதங்களில் நித்தியத்தில் இளைப்பாறும் அவ்வழியொழுக வேண்டியது எம் ஒவ்வொருவர்
டிக்கை செய்ய இந்துக்கள் உடலைச் சீர்செய்ய திமுகம் செய்தனர். உடலுக்கும் நாடிநரம்புகள் bயுண்டு. சகல நோயையும் குணப்படுத்தும் அரிய விட்டோம். இன்று உலகத்திலுள்ள புத்திஜீவிகள் தமுனிவனின் பரதக்கலை உடலைச் சீர்செய்யும் நி, உருக்குலைந்து துண்டு துண்டுகளாகி "பரதம்" ) குலைந்து உலகத்து ஊத்தையாட்டங்களுடன் D. எமது தூய ஆடற்கலையை நேசிப்போம். அதன் ன்று திடசங்கற்பம் செய்யவேண்டிய தேவை
வபர்களல்ல. “அஞ்சத்தக்கது எதுவுமில்லை. "ண்டவர்கள். "நாமாற்க்கும் குடியல்லோம்" என்று என்று சொன்னார் அப்பர் சுவாமிகள், காலத்தின் மாறிக் காற்றுக்கு அங்குமிங்கும் அடைந்து போடு சேர்ந்த எம் அன்னையை, தந்தையை, எம் ாதையர் போற்றி வழிபடும் எம் மதத்தையும் கள். அற்ப சலுகைகளுக்காய் மதம்மாறி அல்ல அவர்கள். நெஞ்சுறுதி கொண்டு தம் காண்டவர்கள் அவர்கள். எத்தனை இன்னல்கள் ம் இருப்பைப் பாதுகாத்த எம் முன்னவர்களின்
Siasaltbp2S2

Page 71
மனவுறுதி பாராட்டப்படல் வேண்டும். எமது இ உரமாக்கிப் போன பண்டை பெருமை மிக்க ம சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு வாழ்த்துப்பாட
"உன் புண்ணை நீ உண்பாயா? இல்லைெ புண்ணை ஏன் திண்கிறாய்?" எனக் கேட்ட வ6 மற்றவன் விட்ட பிழைக்காக தான் உண்ை தெற்காசியாவில் சாவுமனியடித்த அகிம்சைவாத உண்மையே பேசி உலகத்திற்கு இன்றுவரை வா அரிச்சந்திரன் இந்துவாக வாழ்ந்தான். அழகு உலகுக்கு உபதேசித்த புத்தபெருமான் தே "உன்னைப்போல் பிறரையும் நேசி” என்றுரைத் விபுலானந்தரும், எங்கள் இலங்கை இந்துக்களு தந்த ஆறுமுகநாவலரும் இந்துக்களாகவே வாழ்ந்
இந்துக்களாகிய நாங்கள் எங்கள் மூதா.ை முறையை செவ்வையாக முன்னெடுக்கவேண்டிய தனிமனிதர்கள் செல்வாக்கு பெற்று முறையான ம வழிபடும் முறை அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு ஒருமைப்பாடற்றவர்களாக மாறிவிட்டோம். இதற் உயர்ச்சி பற்றி பேசினதே தவிர இந்துக்களின் 6 வளர்ந்துவரும் இளம் சிறுவர்களின் மத்தியில் செல்லுவோம். பிறப்பால் இந்துவாகப் பிற உதாரணங்களையும் சுட்டிக்காட்டுங்கள். நாளை வழிகாட்டுங்கள். அதுவே இன்றைய தேவை.
4విరినాక
Wes Wish.(
A.P SUPPIA
Dealers in animal poult
No. 63, Wolfendhal Street, ( Te1 : O11-2431151 Fe E-mail : Suppiah
 
 

இன்றைய எழுச்சிமிகு வாழ்வுக்கு தம்மை னிதர்கள் மகிமைகளை நாம் தினந்தோறும் ܔ .86ol60iI0Bib) .
பனின் மாட்டின், ஆட்டின், கோழியின், மீனின் ாளுவன் இந்துவாக வாழ்ந்து காட்டியவன். ணாதிருந்து அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு தி அண்ணல் காந்தி இந்துவாக வாழ்ந்தார். ய்மைக்கு அரிச்சந்திரன் என்று பெயரெடுத்த
1, 961T60)LD, ான்றி வளர்ந்ததும் இ தி விவேகானந்தரும், க்குப் பெருமை சேர்த்துத் நல்லைநகர் து பெருமை சேர்த்தவர். ଖୁଁ ჭ
தயர் வளர்த்தெடுத்த இந்துநெறி வாழ்க்கை காலமிது. பொய்யும், பிரசாரமும் அதிகரித்து த அனுட்டானங்களுக்குப் பதில் அவர்களை நவரும் தனித்தனியாக பிரிந்து இந்துக்கள் தள் இந்துப்பிரிவுகளும் தத்தம் பிரிவுகளின்
ஒற்றுமை பற்றி பேசுவதாக இல்லை. எனவே
இந்துக்களின் பெருமைகளை எடுத்துச் ந்ததையிட்டு அவன் பெருமையடையும் ாய எமது சந்ததி விழிப்புணர்வுடன் வாழ
ణ్యలి?
2s from
H CHIETY ryfoods & medicines
#
Colombo – 13, Sri Lankả.* ax : 011-233.8794 h(CDSltmail.lk

Page 72
| A.G.S. SWAMII
CHARI ERED
# 155/18-1/1, Messenger Street, Colombo – 12, Sri Lanka. auditGDagsarma.com
Tel: OO94-11-2435666 F O094-11-2133O44 OO94-11-2158480 www.agsarma.com
# 139, Hospital Road, Jaffna, Sri Tel:0094-21-2224 4విరినా
WITH BEST CO
MAATHUTRA
34. ROHINI FROA HOTLINGE :
 
 
 
 
 
 

Sʻ HL6S 3FSROJVM. WATHAN SHARIMMA
ACCOUNTANT
# 14, Sagara Road, Colombo - 04, Sri Lanka. swaminathan (CDagsarma.com
Te: OO94-11-2556672 OO94-11-2556673 MOO : O094-777-802900
Lanka. E-mail jaffna.0agSarma.COm 589, O094-21-2228285
S. ><කුනඛ. SSSS
IMPLIMENTS FR0M
VELS 8, TOURS
D., COLONA3O - O6.
O77-36863 Of

Page 73
சாங்கிய தத்துவம் (Phil
அறிமுகம் இந்திய சமயங்கள் பல தத் பல சமயத்தோடு இணைந்தும் தனித்துவம் மனத்துடன் பேசப்படுவது. ஒன்றைவிட அது ஒரு இந்திய தத்துவங்களுக்கெல்லாம் காலத்தா பேசப்படுவதால் அதன் தனித்துவம் அறிவதில் தங்
இத்தத்துவம் காலத்தால் பிற்பட்ட வேத உ என்பர். சாங்கிய தத்துவத்தினை உருவாக்கியவ எடுத்துரைப்பதற்கு பலவழிநூல்கள் கிடைக்கப்ெ எழுந்த சாங்கிய காரியை சாங்கிய கோட்பாட்டி எனலாம். இதன் ஆசிரியர் ஈஸ்வர கிருஷ்ணன் ஆ6
சைவசித்தாந்த வளர்ச்சியில் சாங்கியத்தின்
பொருள் விளக்கம்
சாங்கியம் என்னும் சொல் "பூரண் அறிவு” பற்றிய பூரண அறிவைத் தரும் தத்துவம் சாங்கிய
சாங்கியத்தின் அடிப்படைக் கோட்பாடு
சாங்கியம் மாற்றும் இரண்டும் உண்மையெ அடைகின்றதோ அது அறிவுள்ள பொருள ஆ பொருள் எதுவோ அது மாற்றம் அடையாது’ எ கொண்டுள்ளது.
தாமசம் :
கனம், மந்தம், அயர்வு, மயக்கம், இருள் சத்துவம், இராஜம் ஆகிய இரு குணங்களின்றும் தடுப்பது இதன் இயல்பு.
நிறங்களில் வெண்மையை சத்துவ குணத் கறுப்பை தாமச குணத்துக்கும் ஒப்பிட்டு நோக்கின்
சத்காரியவாதம் :
பிரகிருதி மூன்று குணங்களால் ஆனது. இ
காரணத்திற்கும் ஒவ்வொரு காரியமும் உ
காரணநிலையிலும் காரியமும் உண்டென்பர். ச
 
 
 
 

Osophy of Sankhiya) ჭ
பேராசிரியர் கனகரட்ணம் இந்து நாகரிகம் :: தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
துவங்களைக் கொண்டுள்ளன. தத்துவங்கள்
அமைந்துள்ளன. சாங்கியம் தனியொரு தனியான தத்துவம் என்று குறிப்பிடலாம். ல் முற்பட்ட தத்துவமாகச் சாங்கியம் கி உள்ளது எனலாம்.
உபநிடதங்களை ஒப்புக்கொள்ளும் தத்துவம் ர் கபிலர் ஆவார். இவரது காலம் இதனை பறாதவிடத்தும் கி.பி.பத்தாம் நூற்றாண்டில் டினை விளங்கிச் செல்லும் விருத்தியுருரை ) (TT. ჭ
பங்கு கணிசமானது
என்னும் பொருளைத் தரும் மூலப்பொருள் ம் எனப்பட்டது.
னக் கொள்கின்றது. எனினும் "எது மாற்றம்" 5ாது. அதே சமயம் அறிவே சொரூபமான னினும் அடிப்படை நியதியை இக்கோட்பாடு
போன்றவற்றுக்கு காரணம் தாமசமாகும். வேறுபட்டது தாமசகுணம், இயக்கத்தைத்
திற்கும் சிவப்பை இராசேய குணத்திற்கும் குறிப்பிடுவது இங்கு அவதானிக்கத்தக்கது.
க்குணங்களே பிரகிருதியாகும். ஒவ்வொரு ண்டு. ஆனால், காங்கியர் ஒவ்வொரு ாரியம் புதிதாக தோன்றுவதில்லை. அது

Page 74
உற்பத்திக்கு முன்னும் உளது, பின்னும் எண்ணும் உதாரணத்தின் மூலம் விளக்கு எண்ணெய் பெறப்பட்டது. எள் காரணம் என காரணத்தில் இல்லாதது காரியத்தில் சற்காரியவாதத்தின் மூலம் சாங்கியர் பரிண
கியத்தின் இருபத்து நான்கு தத்துவ சாங்கியத்தின் பரிணாமக் கோட்பா விளக்குகின்றது. பரிணாமத்தின் நிலை பின்
1.
2。
ஐம்புலன்கள்
3. மெய்
8. வாய்
7.56
8.முக்கு
9.செவி
சாங்கிய த் மூலப்பொருள் இரண்டாகக் கொ6 (1) புருடன் (2) பிரகிருதி
(1) புருடன் அறிவே சொரூபமானது (2) பிரகிருதி அசேதனம் அறிவற்றது.
பிரகிருதி :
பிரகிருதி இவ்வுலகின் தோற்றத்துக்கு பிரகிருதி காரணப்பொருள். காரணம் என்பது பிறபொருள்களில் நின்று தோன்று அது காரியம் அன்று. அது காரணமாகும். அ தண்ணியிலிருந்து இவ்வுலகம் தோன்றுவதற்
 
 
 
 
 
 
 
 
 

உளது. இதை சாக்கியர் எள்ளும் எண்ணெயும் வர். எள்ளினும் முன்பே எண்ணெய் இருந்ததால் ன்ணெய் காரியம். இதுவே சத்காரியவாதம் என்பர். ) வரமாட்டாது என்பதே சற்காரியவாதம். ாமவாதிகள் எனப்படுவர்.
1ங்கள் ாடு அதன் இருபத்துநான்கு தத்துவங்களையும் வருமாறு அமையும்.
பிரகிருதி
புத்தி
அங்காரம்
தொழில் உறுப்புக்கள் தன்மாத்திரை
15.3606i (Taste) 16.garf (Light) 17. Daood (Smell) 18.696irp (Sound) 19. 2arp (Touch)
ஐம்பூதங்கள் நிலம், நீர், தீ,
காற்று, ஆகாயம்
ள்கின்றது. அவை
ம் ஒழுக்கத்துக்கும் காரணம். என்பது பிற பொருளைத் தோற்றுவிப்பது காரியம் வது. ஆனால் பிரகிருதி அத்தகைய தொன்றன்று. அதுதான் வேறொன்றிலிருந்து தோன்றாத போற்றும் }கு காரணமாக அமைகின்றது.

Page 75
பிரகிருதி சத்துவம், ராஜசம், தாமசம் என்பது இங்கு அதன் இயல்பு தன்மையன் பிரகிருதி இக்குணங்களால் ஆன பொருள்.
முக்குணம் பிரகிருதி பகுதிகளாய் முக்குணங்கள் உடை
சத்துவம் குணம் என்பது இயல்பு அன்று. அது பொரு போன்ற அனைத்தும் சத்துவ குணத்தின் குணங்களுக்கும் இதுவே காரணமாகும்.
இராஜசம் -
தானும் இயங்கி, ஏனையவற்றையும் இயங் தாமசம் ஆகிய இரண்டினையும் இயக்குவது பொருள்கள் மேல் செல்வதும் இராஜச குணத்
புருடனின் இயல்பு * புருடன் அறிவே சொரூபமானது * புருடன் அறிவை குணமாக உள்ள குனியல்
அது எங்கும் நிறைந்தது
91g.) 6T601 3LD 9) 6T6Tg5) * அது மாற்றம் அற்றது * அது இயங்குவதில்லை * அது செயல்களைச் செய்வதில்லை * அது ஒரு போர்த்தா. அவன் அனுபவிப்பவன்
புருடனும் பிரகிருதியும்
* செயல்கள் பிரகிருத்யால் இயங்க, அத பிரகிருதியுனுடை கலப்பினால் ஆயது. புருடன் முடவகை ஒத்தது. பிரகிருதி ஏறா இருவரும் சேர்ந்து பயணம் செயல்கள் நடைபெறும். ஒன்றன் தனித
புருடன் பல என்பதை சாங்கியர் வைக்கும் கார6
* புருடன் ஒன்றெனில் இறப்பும் பிறப்பும் * ஒருவன் தொழில் புரியும் பொழுது யா6
• உலகில் காணப்படும் வேற்றுமைகளை
சாங்கியம் உலகில் தோன்றிய குறிப்பாக சாங்கியமாகும். சாங்கியம் இறைவனின் இருட் தத்துவங்களைக் கொண்டாதாய் அமைந்துள் யாவற்றுக்கும் அடிப்படையாக அமைவதின முக்கியமானது. ஒருவகையில் வேதாந்திக கடமைப்பட்டவர்களே ஆவர்.
 
 

ஆகிய மூன்று குணங்களால் ஆகியது. குணம் று. அதன் பகுதி என்பது பொருள். அதாவது
பது. அதனால் பின்வருமாறு விளக்குவர்.
ாாகும் என்பது சாங்கியவர் வாதம் அறிவு ஒளி இயல்புகளாகும். மகிழ்ச்சி, திருப்தி போன்ற
கச் செய்வது இராகச குணமாகும், சத்துவம், இராகச குணமாகும். காற்று வீசுவதும் புலன்கள் தினால் தான் ஆகும்
Dல, அதாவது அது அறிவே மயமானது.
மட்டுமே உடையவன்.
னை அனுபவிப்பது புருடனேயாகும். புருடன் பகுதி அற்றது. குருடனை ஒத்தது. புருடன் குடவனின் தோழில் செய்வர். ஒன்றையொன்று தழுவதன் மூலமே ந்துவத்திற்கு அங்கு இடமில்லை.
ணங்கள் வருமாறு எல்லோருக்கும் சமமாதல் வேண்டும். பரும் தொழில் புரிய வேண்டும் க் கொண்டு உணிள் பல எனலாம்.
இந்திய நாட்டில் முதலில் தோன்றிய தத்துவம் புப் பற்றி அது பேசாது விட்டபோதும், பல்வேறு ளது. அந்த வகையில் பின்வரும் தத்துவங்கள் ால் இத்தத்துவம் அறிதலும் புரிதலும் மிக ளும் சித்தாந்திகளும் சாங்கிய தத்துவத்து

Page 76
Level 3, Prince No Alfred H
10,
में
- 0
Colombo 4523623 Fax
篡
Te
suren
C
E-mai
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

эaekа
GO
Alfred Tower, ou se Gardens, 3, Sri Lanka. ; : +94.11 4523651 Dfreelanka.com
డ్యాలి?
PLIMENTS FROM
2 『
నై
adlers et, Vavuniya.

Page 77
தேவாரம் கா
தேவாரம் என்ற சொல்லினை தேவ+ஆ பொருள் கொள்ளலாம். தேவ+ஆரம் என் தே+வாரம் என்பது இறை வனிடம் அன்பு ெ எனவழைக்கப்படும் முதல் ஏழு திருமுறைகளு
திருமுறைகளைப் பேணிக் காத்து மீ பெருமை தில்லையில் உள்ள சிற்றம் தேவாரங்களை ஒதத் தொடங்கும்பொழுதும் கூறிப் பாடுபவர். அவ்விடத்துக்குத் தம் ந "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கித்” சிவபெருமானின் திருவடிநிழலை அடைந்து ே
தேவார முதலிகளுள், காலத்தால் ப விளங்குபவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாய அந்தக் குறுகிய காலப்பகுதியில் இறை பணிகளோ அளவிறந்தன. இறைவனைத் த செய்து சற்புத்திர மார்க்கத்தில் நின்று இறைL
“கோதையார் பொற் கிண்ணத்த முனிவுறத்தானெனையாண்டவன்
கழுமல வளநகர்ப் பேழையானவ
இப்பாடலில் ஞானப்பாலுண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இவருக்குத் தீவி6ை காரணமாக மூன்று வயதில் ஞானம் ெ அனுபவித்துப் பக்தியுடன் வாழ்ந்து வந்தார்.
சம்பந்தர் தந்தை மகன் உறவு திருக்கோவிலைச் சிவனாகத் தொழுவதோடு "இடரினும் தளரினும் எனதுறு நோய்” எ6 பெறுகின்றார். இறைவனோடு இவர் கொண்ட முழுவதும் பிரிப்பின்றி நிற்கின்றான். பாண்டி வெப்பு நோயானது எந்த மணிமந்திர ஒலி சம்பந்தர் இறைவனை நினைத்து "மந்திர திருப்பதிகத்தைப் பாடியருளி அந்நீறு கொ அவனுயிருக்குற்ற பிறவி நோயையே வி சம்பந்தார்.
சமண சமயத்தில் சேர்ந்து தரும
பெரும்பகுதியை அம்மதத்திலேயே கழித்த கழிந்ததற்காக இரங்கும் பண்பையே காணமு
 
 

ட்டும் சமயவநறி కై
திரு. S. சிவகுமார் B.A.Dip.in. Edu
ஆரம், தேவாரம் என இருவகையாகப் பிரித்துக் ாபது இறைவனுக்கு உகந்தமாலை எனவும், சலுத்துவது எனவும் பொருள்படும், தேவாரங்கள் நம் அடங்கன்முறை எனவும் குறிக்கப்படுகின்றன.
ண்டும் இவ்வையகத்துக்குப் பயன்படச் செய்த பலத்துக்கே உரியது. இக்காரணத்தினாலே முடிக்கும்பொழுதும் "திருச்சிற்றம்பலம்" என்று 5ன்றியைச் செலுத்தும் வழக்கம் தோன்றியது. தேவாரத் திருப்பதிகங்களை ஒதுபவர்கள் பரின்பம் பெருவாழ்வு எய்துவர்.
>ட்டுமன்றி இறைபணியாலும் முதன்மையாளராக பனாராவார். இவர் வாழ்ந்த காலமோ குறுகியது. வனுக்கென தன்னை அர்ப்பணித்து ஆற்றிய தந்தையாகவும் தன்னை மகனாகவும் பாவனை பணி செய்தார்.
டிசில் பொல்லாதெனத் தாதையார் * காதையார் குழையினர்
ளொடும் பெருந்தகையிருந்ததே?
சிவனால் ஆட்கொள்ளப்பட்ட Ffb 6 (G3LD னப் பயனில்லாதபடியால் நல்வினைப் பயன் பற்று வாழ்க்கையில் தெய்வீக இன்பத்தை
நிலையில் நின்று பெற்றுக்கொண்டார். இவர்
தாம் தரிசித்த இறைவனோடு உரையாடுகிறார். னப் பாடி தந்தையாரது வேள்விக்குப் பொன்
உயிர்த்தொடர்பில் இறைவன் இவர் வாழ்க்கை ய மன்னனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட Tடதங்களினாளும் குணப்படவில்லை, ஆனால் மாவது நீறு" எனத் தொடங்கும் திருநீற்றுத் ண்டு மன்னனது நோயைக் குணப்படுத்தினார். பூதியின் துணைக்கொண்டு மாற்றியருளினார்
சேனர் என்னும் பெயருடன் வாழ்க்கையின் 5 அப்பர் சுவாமிகளின் பாடல்கள் தோறும் டிகின்றது.

Page 78
பிணிப்பட வாய்த் த இழித்தேன் பி மனத்தாய் ஆர்வச்
ாய் ஒழிந்தேன் திருவா
பிறவியை ഠിഖ്
ருக்கைலாயக் காட்சியைக் காணவிை கயிலையை நோக்கி நடந்தார். கால்
பிறைக் கண்ணியானை எனத் .ெ தழுத்தின் சிறப்பினை அப்பரது வா கல்லுடன் கட்டிக் கடலில் விட்ட
'மாப்பினை தழுவிய மாே பூப்பினை திருந்தடி பொரு நாப்பினை தழுவிய நமச்ச தேத்த வல்லார் தமக்கிரு
மந்திரத்தை ஒதுவார்க்குத்
பரும்புலர்காளல முழ்கிப்பித்தர்க்கு
அரும்பொடு மலர்கள் கொண்டு விரும்பினால் விளக்குத் தூபம் விதியின
கரும்பினில் கட்டி போல்வார் கட
எனச் சரியைத் தொண்டின் சிறப்பை இத்தே சுவாமிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து அசைந்து உடலம் புகுந்து நின்று றப்பினை நான் செற்றக் குரோத நீக்கியுன் ரூர் அம்மானே?
துத்தமையையும் கழிவிரக்கப்பண்பையும்
ழந்த அப்பர் சுவாமிகள் LIGO நாடுகளைக் கள் தேய்ந்து போகக்கைகளால் தாவியும்
"நாவுக்கரசனே எழுந்திரு இப்பொய்கையில் ற்றில் காண்பாயாக" யில் மூழ்கிய அப்பர் சுவாமிகள் ஊனமில்லா த்தார். திருவையாற்றில் சராசரங்கள் எல்லாம்
தாடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளினார். ழ்க்கையூடாக நாம் அறியலாம். சமணர்கள்
போது "நமசிவாய" என்றும் ஐந்தெழுத்து பினார் அப்பர்
தார் பாகத்தன் ந்தக் கைதொழ சிவாயப் பத்
க்கணில்லையே?
துன்பங்கள் இல்லை என்ற அனுபவத்தை டிகின்றது.
ந்தருளியிருக்கும் ஆலயங்களுக்கும் வாழ்ந்தால் இறையருள் கிடைக்கும்.
ப் பித்தாகி ஓங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து ால் இடவல்லார்க்குக்
லூர் வீரட்டானாரோ?
வாரம் மூலம் எடுத்தியம்பியுள்ளார் அப்பர்

Page 79
உலகம் அனைத்தும் இறைவன் புகழே பாடியவர் சுந்தரர். "தம்மையே புகழ்ந்திச்ை துன்பங்களில் உடனிற்பவர் என்ற கருத் இறைவனைப் பாடியே துன்பத்திலிருந்து இறையின்பத்தில் திளைக்கும் நிலையில் இன்பத்திலும் நாட்டமுற்றவராக வாழும் வாழ்
“ஆள்தான் பட்டமையால் அடியா
கேட்டேன் கேட்பதெல்லா சேட்டார் மாளிகை சூழ்திருமேற்ற
மாட்டென்னை உன்னை
என்ற தேவாரத்தில் நெல்லும் பொருளும் அடியவர்களுக்கென்றும் தனக்கு இவை ே பாடுவதையே வேண்டுகின்றேன் என்றும் குறி தொடர்பு கொண்டு இறைவனை வைதும், வா பெற்று மகிழ்கிறார் சுந்தரர்.
ଖୁଁ தேவார முதலிகளின் தேவாரங்களுக்கு
பண் வகுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காதலாகி கசி ஒதுவார் தமை
இத்தேவாரங்கள் இறைவனை இசையின் வடி
*பண்ஆர் தருமழையாய் உயர் பொருளாய் இ6 “பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி?
“சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமி “பண்ணுளிராய்ப் பாட்டு மானிர் பத்தர் சித்தம்
இசைவடிவாய் இலங்கும் இறைவன் புக பாடல்களைப் பாடும்போது பக்தியுணர் உருவாகின்றது.
எமது சமயம் கூறும் உண்மைப் பெ ஈடேற்றம் பற்றியும் தேவார முதலிகள் இறைவனுடன் இரண்டறக் கலத்தலாகிய தம்பதிகங்களில் பாடியுள்ளனர். தமிழோடு இ தினமும் இறைபக்தியோடு பாடிப் பாராயணம்
சிவகுதிே202
 
 
 

வன் புகழையே
விடுபடத் துடிக்கின்றார்.
வாழ்ந்தே புறத்தே உ6 க்கையினை விரும்பிப் பாடுகின்
ர்க்குத் தொண்டுபட்டுக் ம் பிறவாமைகேட்டு ஒழிந்தேன் క్ట னி உறையும் . ܢ
அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனோ?
பிறவும் இறைவனிடத்து இரந்து வேண்டியது தவை இல்லை என்றும் உன்னை மகிழ்வோடு ப்பிட்டுள்ளார். தோழமை உறவில் இறைவனோடு ழ்த்தியும் தனக்குத் தேவையானவற்றையெல்லாம்
திருநீலகண்ட யாழ்ப்பாண மரபில் பெண் ஒருவர்
ந்து கண்ணிர் மல்கி நன்னெறிக்குய்ப்பன
வமாய்க் கண்டு துதித்தார்கள். நம் நாயன்மார்.
றைவனாய்’ எனச் சம்பந்தரும்,
ழோசை பாடல் மறந்தறியேன்”என அப்பரும், பரவிக் கொண்டீர்” என சுந்தரரும்
கழைப் போற்றிப் பாடியுள்ளனர். பண்ணுடன் வு எம்மை அறியாமலே எம்முள்ளத்தில்
ாருள்களான பதி, பசு, பாசம் பற்றியும், ஆன்ம தம் தேவாரங்களில் எடுத்தியம்பியுள்ளனர். ப அத்துவித அனுபவம் பற்றி மூவரும் ணைந்த இசைப் பாடல்களான தேவாரங்களைத் செய்து இறையருளைப் பெறுவோமாக

Page 80
ந்து சமயத்தில் நாம் தேட வேண் யதும் செயலாற்ற வேண்டிய விஷயங் தெ ழுவது சாலவும் நன்று என்பது காலத்துக்கு விரவியிருக்கும் இறைவனை மனத்தில் நிறுத்த வீடுகளிலும் தொழுது கொண்டாடுவது பண்டி பண்டிகைகளின் பின்னணி, அதனைக் கொண்டா கண்ணோட்டம் பெறுவதே இக்கட்டுரையின் நோக்
goalassraf saffrasb
முருகனுக்குரிய நட்சத்திரம். எனவே முரு வகாசி மாத விசாகத்தில் தான் புத்தரும் அவ வியன்" என்ற தேவாரமும் வைகாசி ம ழ்வார்களில் நம்மாழ்வரும் அவதரித்தது வைக
துர்க்கை, லக்சுமி, சரஸ்வதி போன்ற மு டாடப்படும் பண்டிகை (விரதம்) பத்தாம் றப்பு பெறும் விரதமே நவராத்திரி
பருமானின் பக்கத்தில் மூன் னலாம். இவர் சிவனை மட்டும் க்தியும் நெருக்கமாக இருந்த குந்து வலம்வந்துவிட்டார். சி வற்றிப்போகும்படி செய்துவிட்டார். பிருங்கிய ம் கொடுத்து தடி ஒன்றையும் ெ s ཕྱི་ཕྱོགས་གླུ་ཕྱོགས་ཕྱོགས་ ர், அந்த அவதாரத்தை விளக் கெளரி விரதத்தை தீபாவளி அமாவாசை அன்று:
தைப்பொங்கல்
திருமால் கண்ணனாக அவதரித்தார். ஆ அவ்வழிபாட்டை நிறுத்தினார். இதனால் இந்திர தெய்வம் இந்திரன். சீறிச்சினங்கி பெருமன உண்டாக்கினான். கண்ணன் கோவர்த்தன ம6ை ஆநிரைகளையும் காத்தான். தன் ஆற்றல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்துக்களின் சொத்து
கு. பூரீராகவராஜன் ஆசிரியர் றோயல் கல்லூரி
ாடியதும், ஆராய வேண்டியதும் சொல்ல களும் நிறையவே இருக்கின்றன. ஆலயம் 5ம் ஏதுவான முதுமொழி. எங்கும் எப்போதும் 5 உதவுவதே ஆலயம். அந்த இறைவனை கைகள் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் டுவதால் கிடைக்கும் பயன் என்பவற்றின் மீது 5கமாகும்.
கனை வழிபடும் அடியார்க்கு சிறப்பான நாள். தரித்தார், சம்பந்தர் முதல்பாடிய "தோடுடைய ாதத்தில் தான் பாடப்பட்டது. அதேபோல் காசி விசாகத்தில் தான்.
மத்தேவிகளையும் குறித்து ஒன்பது நாட்கள் நாள் விஜயதசமி ஏடு தொடங்குதல், கலை .
று கால்களையுடைய பிருங்கி மகரிஷியின் ) வழிபடுவார். சக்தியை வழிபடமாட்டார். ஒரு பொழுது இவர் வண்டு ரூபமெடுத்து சிவனை னம் கொண்டசக்தி இவர் சக்தியை எல்லாம் ம் சடலமாக கீழே விழுந்தார். சிவன் காடுத்து நிற்கச்செய்து அர்த்தநாரீஸ்வரராக குவதே கேதார கெளரிவிரதம். இந்த கேதார தான் அனுஷ்டிப்பார்கள்
ஆயர்கள் இந்திரனை வழிபடுவதைக் கண்டு னுக்கு கோபம் உண்டாயிற்று. மழைக்குரிய ழ பெய்வித்து ஆநிரைகளுக்கு துன்பம் லயைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும்,
செல்லாததனால் இந்திரன் கண்ணனனை

Page 81
வணங்கினான். இதனால்தான் பொங்கலன்று மாட்டுப் பொங்கலன்று மாடுகளையும் மக்கள்
சிவராத்திரி
அன்னை உமாதேவியார் கணவனான கொண்டார். சிறிது நேரம்தான். ஓடிவந்து கை இரண்டையும் பொத்தினார். அகில உலகங்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தன தாம் புரிந்த குற்றம் தெரிந்தது. இதனால் இ செய்து வழிபட்டார். தேவி என்ன வரம் வேண் பெயராகவே சிவராத்திரி என விளங்கவேண்டு
தைப்பூசம்
தைப்பூசம் என்பது மிகவும் விசேடம கூறுவார்கள். 27 நட்சத்திரங்களுள் இது எட்ட நாள் புண்ணிய நாளாக இந்துக்களால் கொ பூரணை நாளாக இருக்கும். தேவர்களின் குரு என்பார்கள். முருகப்பெருமானின் படைவீடுக முதன்மை ஸ்தானமாக சிவன் கொடுத்ததும் இ
சூரிய வணக்கம்
தைப்பொங்கல் சூரியனுக்குரியது. ராம அசதியையும், அவநம்பிக்கையையும் போச் அருமையான மந்திரத்தை உபதேசித்தார். இ வெற்றிக்கனி கைக்கெட்டும். கண்களின் நே சூரியபகவான் கொடுப்பார் என்பது உறுதி.
are st
WITH BEST COM
G
BRUULAN
MWHOLESALE & RETAL DEA
155A, KEYZER STREET, C TEL: 2423436, 254
 
 

கண்ணனையும், போதியன்று இந்திரனையும் வழிபட்டனர்.
சிவபெருமானுடன் விளையாடத் திருவுளம் வளையல்கள் குலுங்க சிவபெருமானின் கண்கள் ளூம் ஸ்தம்பித்தன. இருளில மூழ்கியது உலகம், ார். தினசரி வேலைகள் தடைப்பட்டன. தேவிக்கு ரவு நான்கு ஜாமங்களிலும் இறைவனைப் பூஜை டும் என இறைவன் கேட்க இந்த இரவு சிவனின் ம் என்று வேண்டினார். ና
ான தினம், பூசநட்சத்திரத்தை பூஷ்யம் என்று ாவதாகும். தை மாதத்தில் பூசநட்சத்திரம் வரும் ண்டாடப்படுகிறது. தைப்பூசங்கள் பெரும்பாலும் வாகிய பிரகஸ்பதி பூச நட்சத்திரத்தின் தேவதை ளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தை இந்நாளிலேயாகும்.
ராவண யுத்தத்தின் போது ராமருக்கு ஏற்பட்ட 5க அகஸ்தியர் "ஆதித்ய ஹற்ருதயம்" என்ற தைத் சொல்வதன் மூலம் தைரியம் உண்டாகும். ாய்கள் அகலும், ஒளி மிகுந்த வாழ்க்கையை
PLIMENTS FROM
D
T CENTRE
LERS IN IMPORTED SIJI TINGS
OLOMBO – 1 1 . SRI LANKA. 1 Ο3 1 PAX . 254 1579
Stagbastb2Ol2

Page 82
ܘ ܘܢ ܘ ܓ
மாணக்கஞ்சா
பக்தி நனிச்சொட்ட சொட்ட சேக்கிழ பெரியார்களின் வரலாறுகளை எடுத்தியம்புவத என்ன என்பதனை பார்ப்போமானால் பெரியர் செயல்களை செய்த பெரியவர்களின் வரலாறு
செய்த அறுபத்துமூன்று நாயன்மார்களில் மானக்
மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறுரிலே ே சேனாதிபதி சிவனடியார்களை சிவனே என் உடைமைகளையெல்லாம் சிவனடியார் உடைை காடுப்பதனால் அதை அவள் கேட்டுக் கொடுப் சிறக்கும். அப்படியாயின் ஒருவரின் தேவையை ஆத்மதிருப்தியானதாகும். அதே தன்மையுடைய6
இவர் செய்த செயற்கரிய செயலை பற் இறைவனுக்கு கொடுப்பது பற்றி கூறலாம். ந இறைவனிடம் வேண்டுவதை, கேட்பதையே எதிர்பார்க்கின்றோம். ஆனால் கொடுப்பதை ப இன்பத்தைப் பற்றி பெரும்பாலானோர் இன்று உ ஆத்மதிருப்தியை பருக மறந்துவிடுகின்றார்கள் கைமாறு கருதாது செய்தவர் மானக்கஞ்சாற நாu
இந்து சமயத்தின் பாரம்பரியத்தை பார்க்கி "பாலுந் தெளிதேனும் பா நான்கும் கலந்துனக்கு ந கோலஞ்செய் துங்கக் கரி
தூமணியே நீ எனக்கு சா
என ஒளவையார் நான்கு பொருட்களை கொடுத்துப் பெறும் பாரம்பரியமாக இது வளர் இறைவனிடம் நேர்த்திக் கடன்களை வைக்கிற வாங்கும் பண்பையே எடுத்துக் காட்டுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரு.வ.சாந்தகுமார் B.A. (Hons) PGDE தமிழ்ப்பாட ஆசிரியர் றோயல் கல்லூரி
ார் பெருமான் தொகுத்த பெரியபுராணம் ாக இருக்கின்றது. பெரியபுராணம் என்றால் Fபுராணம் என இது பிரியும் செயற்கரிய என இது விரியும் செயற்கரிய செயல்களை கஞ்சாறர் என்பவரும் ஒருவராவார்.
தான்றியவர். அவர் வேளாளகுலத் தலைவர்; ாறு கருதுபவர். இதனால் இவர் தமது மகளென கருதுபவர். ஒருவருக்கு ஒன்றைக் பது சிறந்ததாகாது. கேளாமலே கொடுப்பது அறிந்து, குறிப்பறிந்து கொடுப்பதே மேலானது, வரே மானக்கஞ்சாற நாயனார் ஆவார்.
றிப் பார்ப்போமானால் சற்றும் சிந்திக்காமல் ாம் கோயிலுக்குச் சென்றால் எதையாவது
இறைவன் தரவேண்டும் என்பதையே iற்றி, ஈவதைப் பற்றி அதனால் கிடைக்கும் ணர மறந்துவிடுகின்றனர். அதனால் அடையும் அந்த கைங்கரியத்தை மிக நேர்த்தியாக பனார் ஆவார்.
ன்றபோது கொடுத்து பெரும் மரபு
கும் பரும்பும் இவை
ான் தருவேன்
முகத்துத்
கதமிழ் முன்றும் தா”
5 கொடுத்து மூன்றைக் கேட்டார். இவ்வாறு
ந்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்குச் சென்று ர்கள். இதுவும் கொடுத்தும் பெறும், வழங்கி

Page 83
இந்த பாரம்பரியத்தில் வந்தவரே மானக்கஞ் ல் என்ன? நாயனாருக்கு நீண்டகாலமாக மக திருவருளை வாழ்த்துவார் திருவருளால் அ ளொரு மேனியும் பாழுதொரு வண்ணமுமாக திருமண வயதை அடைந்தார்.
அப்பெண்மணியை ஏயர்க்கோன் கலிக்காம மானக்கஞ்சாற நாயனாரிடம் வந்தார்கள். நாயன அவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தார்க உடன்பட்டார். இரு சார்பிலும் திருமண முயற்சி நி:
ஏயர்கோன் கலிக்காம நாயனார் மன மற்றவர்களுடனும் கஞ்சாறுாருக்குப் புறப்பட்டா சிவபெருமான் மாவிரத கோலந்தாங்கி, மானக்க நாயனார் அவரை எதிர்கொண்டு வணங்கி, "உ குழைந்து உருகினார். உருகும் அடியவரை ம காரியமா நடக்கப்போகிறது?’ என்று கேட்டார். மா6 திருமணம் நடக்கப் போகிறது" என்று பணிவுடன் உண்டாகுக" என்று வாழ்த்தினார்.
நாயனார் அந்தக்கணமே உள்ளே சென் முனிவரைத் தொழச் செய்தார். தொழுதெழுந்த ம பொலியும் அழகிய கூந்தல் மீது முனிவர் மனம் ெ இவ்வணங்கின் கூந்தல் நமது பஞ்சவடிக்கு உதவ உடைவாளை உருவி புதல்வியின் கூந்தலை அ வாங்குவார் போல நின்ற பெருமான். தாம் ஏற்றக் ே மழவிடைமேல் காட்சி தந்தார் நாயனார். விழு அன்பரை நோக்கி நம்மாட்டு உமக்குள்ள அன்பின் நம்மை அடைவாயாக என்று திருவருள் செய்து தி பேற்றைப் பெற்றார்.
ஏயர்க்கோன் கலிக்காம நாயனார் கஞ்சாறு திருவருளைப் போற்றி மகிழ்ந்து அந்நிகழ்ச்சியை என்று மனம் தளர்ந்தார். அங்கே அருளால் எழுந்த திருவருளால் மணப்பெண்ணின் கூந்தல் முன்போ நாயனார் அப்பெண்மணியை மணந்து தம்மூர் நோ
 
 
 
 
 
 
 

8T13 நாயனார். ஆனால் ប៊្រុងវ្នំ செய்த அரிய Sப்பேறு இல்லாமல் இருந்தது. அதுகுறித்து வருக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அதை
அவர் வளர்த்து வந்தார். அப்பெண்மகள்
நாயனாருக்கு மணம் பேச சில முதியோர் எார் அவர்களை முறைப்படி தாள் 5ள். அதற்கு மானக்கஞ் ჭ கழ்ந்து வரலாயிற்று.
னக்கோலம் கொண்டு உறவினருடனும் ர். அவர் கஞ்சாறுரை அடைவதற்குள் ஞ்சாற நாயனார் வீட்டுக்குள் நுழைந்தார். டய்ந்தேன் உய்ந்தேன்" என்று குழைந்து ாவிரதியார் பார்த்து இங்கென்ன? மங்கல னக்கஞ்சாறர் "அடியோரது ஒரு புதல்விக்குத் கூறினார். மாவிரத முனிவர் "உமக்கு நலம்
று தமது புதல்வியை அழைத்து வந்து ணப்பெண்ணின் மேகம் போன்று தழைத்துப் சலுத்தினார். செலுத்தி நாயனாரைப் பார்த்து க் கூடும் என்றார். என்றாலும் நாயனார் தமது அறுத்து மாவிரதியாரிடம் நீட்டினார். அதை காலத்தை மறைத்து உமையம்மையாருடன் ஐந்தெழுந்து மெய்மறந்தார். சிவபெருமான் திறத்தை உலகறியச் செய்தோம். இனி நீ திருவுருக்கரந்தார். நாயனார் போற்றும் அரும்
ரை அடைந்தார். நடந்ததைக் கேள்வியுற்று க் காணும் பேற்றை யான் பெறவில்லையே
திருவாக்கை கேட்டு அவர் துன்பம் நீத்தார். ல் வளரப்பெற்றது. ஏயர்க்கோன் கலிக்காம க்கினார்.

Page 84
Isuri PhaRM
No.1, Shop Hendala Jur
శిరినా
ae a
C O
RAYOSUNC & MA
KARAN SRI RA
 
 

ishes from
ACY a GROCERY
ping Complex, nction, Wattala.
క డ్యాలి? shes gjirami
ONSTRUCTION
INTENCE
AMACHANDRAN

Page 85
PERUTAL EN
G-RIWD IWG- /MACH I WES, /^ STAIWLESS issbet KIT
NO,79 TEMPLE ROAD NA
శిరినాక WEZI Z WISA #4
Case <ছকেছাৰ্ক
SPEED
No.233/A, WOLFEN
COLOMBO - 13, TEL: 0 -2
MOBILE : O77 E-MAIL: kethees82
 
 
 

IES FROM
Ο Ό
1IXER MACHINES AND CHEN EQUIPIENTS WALA TEL 280694
ヨs FRクんィ
GRAFIC
DHAL STREET, SRI LANKA.
333022
5- 84.030 2Gyahoo.com

Page 86
மனிதன் தோன்றிய காலந்தொட்டே இ தோற்றத்திற்கு எல்லையில்லை. சிந்துவெளி புராண காலம், இதிகாச காலம் என்று இந் இறுக்கமாக வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடு கொள்ள முடியும். இச்சமயம் எமது வாழ் கிரியைகள், சடங்குகள் அனைத்தும் சுகாத மனிதனின் குறிக்கோள், இலட்சியம் என்பது
சமயம் இல்லையெனில் ஒன்றும் இன்னலுறுவதையும் அழிந்து போவதையு சக்திவாய்ந்த ஏதோ ஒன்றிடம் உதவி கேட் பயன்தருவதாக அமையவேண்டுமாயின் பாதுகாக்கவும், தூயதாக்கவும், வலிமையுள் இறைவனடியார்களும் "சமயமே வாழ்வின் ( என்று நமக்குக் கூறுகின்றனர்.
ୋ; தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி
விஞ்ஞானிகள் கூட இறை வழிபாட்டிற்கு மு. கூறுபவர் நாம் துன்பநிலையடையும் போது விடயத்தைக் கூறலாம். சுவாமி விவேகானந் இருந்தபோது பூரீராம கிருஷ்ணரும் "நான் பார்ப்பது எவ்வளவு உண்மையோ அதைவி வேண்டுமானால் நான் இறைவனைக் காட்ட
"எமது இந்து சமய அனுபவம், எ போன்றது. தனக்குத் தானே நற்சான்று ராதாகிருஷ்ணர் கூறியுள்ளார். எமது சப ஒவ்வொருவரது உள்ளத்திலிருந்து "யான் மூலமே நாம் இன்பம் நுகர முடியும். இந்து பெறுகிறது. "ஒட்டகம் ஒன்று ஊசியி ஒழுக்கநெறியிழந்த ஒருவன் இறைவனில் காரியம், இந்துசமயம் சொர்க்கம், நரகம் ப புண்ணியங்களே மறுமையிற் தான் பலன் இம்மையிலும் பலன் அளிப்பதாக வாழ்வில்
இதற்காக இந்துக்களின் வாழ்வை வ இதிகாசங்களான இராமாயணமும், மகாபா எமது வாழ்வை செம்மைப்படுத்தக் கூறுக
 
 

யமும் நாமும்
திருமதி விஜயராணி இளையதம்பி B.A., Dip.in. Edu.
ஆசிரியை
றோயல் கல்லூரி
ந்து சமயமும் தோன்றியுள்ளது. இந்து சமயத்தின் நாகரீக காலம், வேத காலம், உபநிடத காலம், துசமயம் வளர்ந்து வருகிறது. இந்து மதத்திற்கு கள் இல்லை. யார் வேண்டுமானாலும் இணைந்து வுடன் பிண்ணிப் பிணைந்துள்ளது. எமது சமயக் ாரத்துடன் சம்பந்தப்பட்டவை. இறைபக்தியில்லாத கண்கூடு.
நடவாது. மனிதன் தான் வாழ்க்கையில் ம் காணும் போதுதான் தன்னைவிட உயர்ந்த கிறான். அதுதான் கடவுள் இந்து சமயம் எனக்குப் அது வாழ்வின் எல்லா அம்சங்களையும் ளதாகவும் இருத்தல் வேண்டும். தீர்க்கதரிசிகளும் முழுமை ஆகும் அது வாழ்வின் ஒரு பகுதியன்று"
உயர்நிலை அடைந்து வருகின்றது. ஆயினும் க்கியம் கொடுக்கின்றனர். கடவுள் இல்லையென்று அதை உணர்வர். இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு தன் கல்லூரிப் படிப்பை முடித்த ஒரு இளைஞராய் இறைவனைப் பார்த்திருக்கிறேன். உன்னை நான் ட உண்மையானது நான் இறைவனைப் பார்ப்பது. இயலும்” என்று பதில் கூறினார்.
ல்லா உரிமைகளையும் வளர்க்கப்பெற்ற அரசு பகரும் தன்மையுடையது" என்று டாக்டர் எஸ். >யம் சுதந்திரமானது, அச்சம் இல்லாது. நம் ", "எனது” என்ற எண்ணங்களைத் துறப்பதன் சமயத்தில் வாழ்வில் ஒழுக்கம் முக்கிய இடம் ன் காதில் நுழைந்து விடலாம். ஆனால்
எல்லை வரம்புக்குள் வருவதென்பது இல்லாத ற்றித் தெளிய வைக்கின்றது." நாம் செய்யும் பாவ அளிக்கும் என்று முழுதாகக் கூறமுடியாது. அது காணமுடிகிறது.
ளப்படுத்த இதிகாசங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்ட விதிகளை கின்றன. இவை மண்ணாசை பெண்ணாசையால்
Štābāt)
2S2

Page 87
ஏற்படும் விளைவுகளைச் சித்தரிக்கின்றன. வால்மீ கூறப்படுகின்றது. அதில் ஒரு மனிதன் த பழகவேண்டும்? தன்னைவிடக் குறைந்தவர்களே கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது. மகாபாரத தெரிவிக்கின்றது.
இயந்திர மயமாகிவிட்ட மனித வாழ்க்கைய உருவாக்கத் திருவிழாக்கள் கோவில்களில் நை :::::: மனத்தின் புலன்களையடக்க உத ாலமாகவும் இது உதவும். இந்தவகையில் ண்ணிப்பந்தல், வைப்பதன் மூலமும் அறச்செய யாத்திரைக்கு முக்கியம் கொடுக்கின்றது. இது வழிவகுக்கும் நதிகளில், நீர் நிலைகளிலும் நீராடுத
கோவில்கள் சமூக விழுமியங்கள் வளர்க்க மனக்கவலைகளைப் போக்கும். புலன் அடக்கத்தி செல்வதே சுகாதாரமாகவே கோவில்கள் மூலம் ஒவியம், நடனம் போன்ற பல்வேறு இசைக்க கோவில்களுக்கு எம்மால் எல்லா வாரங்களிலும் பூஜை நாட்களில் சென்று இறைவன் அருள் பெற6ே
§ } "மேன்மை கொள் சைவசிதி உலகமெங்கு
கிரியைகள், சடங்குகள் ஒவ்வொன்றும் அர்த்த பெறுவோம். எல்லாம் அவன் செயல்.
4లి ఆనాక -
Well Wish
SK S.
25, Wolfendhal Stree Te : O11-24331 O5 MO
Dealers in Forage, Fetilizer, At AUTHORISED AGENT FORP
2012
s Göltö595
20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'கி இராமாயணம் மூலம் இர ன்னைவிடப் பெரியவர் (BLD, FDLDT606)iff F(36Tfl எப்படி நடந்து ம் - தருமம் என்றும் காக்கப்படும் என்பதைத்
பில் மக்களுக்கு ஆன்மீகச் சூழ்நிலையை டபெறும். அங்கு நடைபெறும் கிரியைகள் வும் சமூக உறவுகளை ஒன்றுபடுத்தும்
திருவிழாக்கள் மூலம் ன்னதானம், பல்கள் செய்யப்படும். மேg 怒 %ჭჭეჭ
மன அடக்கத்திற்கும் உ
கலைகள் வளர்க்கப்படுகின்றன. சிற்பம், லையும் வளர்க்கப்படுகின்றன. இவ்விதம் செல்லமுடியாது விடினும் சிறப்பாக விசேட வண்டும். :::::::::::::: V,,
ଖୁଁ
சய்வோம்" இந்து சமயக் புளை நம்புவோம். பயன்
at, Colombo - 13. bile : O 77-7396162
imal Feeðs a Mò Medicines
RIMALIVE STOCK FEEDS

Page 88
MIQ
Auto Serv Exterior Detailing
75/1, WeleWatte, OrugoC Tel./Fax: 0112-57 E-mail : mic
 
 
 
 
 

SHES FROM
ଽ
STOREs
a Road, Vavuniya. 24-222 l 06 I
DMPLIMENTS FROM
棗
'S ALWTO
icing, Interior &
& Mechanical Repairs
daWatte, Wellampitiya, Sri Lanka. 2572 MOb : 0714-728668 lisauto(Ogmail.Com

Page 89
ஜெயக்குமார் நிஜ றோயல் கல்லூரி றோயல் கல்லூரி : றோயல் கல்லூரி :
கூர்கொண் றோரிலக்கியம் எய்தினாய் - பழி கொள்ளும் கலிநின் நிடை கொண்டாய் கொடுங்கோல் அரக்கர்தம் வாகனம் பெற்ற பாவுலகை நின்கரம் கொண்டு காப்பாய்,
நம்மில், நன்றி மறவா எண்ணம் வேண்டும் வஞ்சனை நினையா நண்பன் வேண்டும் ஆயுதம் இல்லா போர்க்களம் வேண்டும் கொஞ்சும் மழலையின் சிரிப்பில் கடவுளை
மணம் எய்தி மாயை பூட்டி குணம் எய்தி குருதி கட்டி உடலிசை தாண்டி உயிரிசை ஏந்தி நின் பாதம் பணிந்தேன் !
பிழை கோடி பிறர் காண
பலி கூடி நான் காண வலி ஒன்றே மார்கமாய் - நின்
வடி சேர்ந்தேன் புகழ்பாட.
சுந்தரத் தமிழ் தம் பெருமையும் இயலிசை நாடகம் தரும் அசைவையும் கனிதரும் நற்சுவை யும் மணம் கொண்டு நின் வடி போற்றி போற்றி .
அதிரும் புதிரும் அடங்கா மணமும் விடையும் விதியும் வழிகாண தினமும் சீறும் சினத்தை சிந்தையிலடக்கி
சிவ நாமம் துதித்தேன் தெளிவு வேண்டி,
 
 
 

ஐந்தன் பிரதி மாணவத்தலைவர் 2011/2012 தமிழ் விவாத அணித்தலைவர் 2010/2011 தமிழ் இலக்கிய மன்ற தலைவர் 2010 ܠ ܐ
Ti
காண வேண்டும்.

Page 90
SAHANA
We undertake
189, Galle R Colombo - O
4విరి
////// BEST (
SUPE CLEARING & F
seeeeeeeeee (24 ീlമേg & Eഗ്ഗമൂe Pശ്ല & Sá, ീl
No.20, 3rd F Colomb Tel: 0094-11-4721 E-mail su
SUPERHANDS FOR D6P6NDA
 
 
 
 
 
 
 

J.W.KY
Jewellery Orders
oad, Wellawatte, 6, Tel: 2361626
30MA//MÆW/S FROM
IRHANI) N () RUARDING AGENTS
ല്ലല്ലേ , 7ില്ലേ യു.
ല്ലല്ലേ, മല്ല / Sea felറ്റർ ശേlഗ്ഗ, മഗ്ഗee & ീഥേe ീഥെ
loor, YMBA Building, o - 01, Sri Lanka. 725 Fax O094-11-4721725 perhands(CDwow.lk
BLE, SP6E6ED AND EFFICIENT SERVICE

Page 91
ಆಹಾÊala
THE SIGNIFICANCE O
Hindus regard nature as part of the m from God, while scientist, till radioactivity V - the two fundamental entitles of the Univ Now We know that matter can be converte water to steam and back again through Con into another through pressure - the chief recognizes nature as part of a manifold ene and says that this universe existed in a pote cosmos, a combination of matter and me definite purpose. The ancient Hindu rishis constant, rhythmic vibration, where them the mightiest, galaxies of the Universe movi with an orderly chain of changes, namely ev
The scientist are synthesising the micro into one unified theory but the ancient rish Cosmic Energy which pulsates, pervades an the universe: that the world evolves out of are the processes of Creation, preservatic Maha Saraswathi the consort of Brahma, N Kali the consort of Rudra - the three sign Shakthi or the Divine Principal beyond fo splendour is indescribable. The three form inseparatable from their Lords as heat manifestations of sakthi are ultimately God.
The Hindus from time immemorial ha Divine mother of the Universe. The concept brings him every closeto one just as the mo know and understand a mother's love and \ mother with greater case, Saint manikkava and loving than even a mother. It is this Divi
 
 
 

F THE NAVARAATRI FAST
S. Ragaventhan Prefect 2012/2013 Secretary Hindu Students Union 2010
anifested Divine Energy and do not separate it as discovered, thought that matter and energy
'd into energy and back to its original. Form as densation to water, matter can also be changed agent being energy- shakthi. Modern science argy which produces the phenomenal universe ntial State in that energy. This eternal energy is 2chanical forces guided by regular laws for a conceived the whole cosmos, as revolving in inutest particles of electrons and protons and e in a definitefashion. It is a harmonious whole olution
cosmic and macrocosmic laws of the Universe is knowingly declared, "There is only one, the i per meters and interpenetrates every atom in it, revolves round it and resolves into it. "These in and dissolution performed respectively by Maha lakshmi the Consort of Vishnu and Maha ficant manifestations of Devi, the Primordia rm and name. Her glory is ineffable and her as Consorts of Brahma, Vishnu and Rudra are from the conveying the primic truth that Almightily, the Para-Brahman in action.
we worshiped God, the Supreme one as the
on of God as the Divine mother is realistic for it
her is the closest, person to her. Human beings vill naturally be able to approach the Universal sagar speaks of God as being more concerned
güü} 2O2

Page 92
o break the shac ccinctly reminds words, 'self-surrende ur only effective means a nature must be an instrumen
i, Ambal or Shakthi as she is variously y Trinity revealed as the lila of the Om ass Parvati, the consort of siva and the orious mother in her aspects as Durga i
ature inman could be destroyed. She im and isreferred to asmahishasuran estroy g power of God Siva as Rudra, Durg he is represented with many arms each est of mahishashura who emerges in hu ego ic for there is in each one a buffalo sto be removed. Durga, contrary to e, beauty and joy, is kali, the ferror. T or but is also the terrible Durga, the dari does she destroy? She destroys the evi
辈
aterial and spiritual Welfare aree. Sheisthe protective an lesses her true and sincered
he devas and asur mahalakshmiros
is churned through lises the Creation of
During the final three nights the motheri She is the creative power of God as Brahma Maha Saraswati is depicted seated on a whi veena, indicating the she sings the melody of Brahman. Saraswati's appearance connotes p symbol of spiritual transcendence and perf
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ckles of delusion, guiding him on the concert us that we should surrender ourselves to the er to the Divine and infite mother, however nd sole abiding refuge; self-surrender to her it in her hands, the Soul, a child in the arms of
called is the living manifestation of Divinity in
daughter of Himavat. In the Navaraatri Pooja, s first worshiped for three nights in order that 2 as Durga, fought the demon mahishasha and hardini. Here, she is the Samhara Sakti, the al|| aastride a lion, is the symbolic annihilator of bearing a weapon. She trust her trident into uman form, from the carCase of a buffalo. This demon in the form of ignorance and dullness, Maha Tripurasundari who is the embodiment hus as mother she is not only the beautiful k goddess, who reveals in the dance of death.
forces, the mahishashuras within man.
other Divine in her aspect as Maha Lakshmi. are sought. She is portrayed on a red lotus disustaining power of Vishnu and the Goddess evotees. Wealth has to be acquired by man's endeavours of one who strives in a dharmic as churned the ocean of milk, to obtain the a from the bed of the ocean and encountered ng of the ocean isan allegory where the ocean reflection so that the good qualities emerge the spiritual values of life.
n her aspect as Maha Saraswati is worshiped.
and worshiped as the Goddess of learning. te lotus draped in a White Saree playing the life inviting devotees to merge into the Naada urity and transcendence. The white swan is a action. She is worshiped for knowledge the

Page 93
wisdom which will guide one on the onw tenth day is the day cf victory-Vijiyadasam literally the little ones are initiated into th Vijaydasami, special and colourful rituds between Durga and the demon is re-enact the Vanni tree which represents the demo finally, cut into two with the devotees singi
These nine days of worship culminal religious festival where the social bonds ( realisation that the Navaraatri which sigr fought in various aspects to vanquish the Life is a constant battle, a war between go ignorance, truth and falsehood, immortalit of man to a kingdom which armies clash where the Gods are our quests and whichtl man must ally himself with the Divine forc with theasunic forces.
May weremember in the hallowed day. is our inner co-operation with her in b weakness in our march towards realising Devi in the holy altar of our hearts in order us. We should Sence, do good and brin knowledge. This would indeed be the worth
a &-gs
IMV ô// W/ን
AMBHA FAN
Dealers in COstume Saree BOrders an
216C, MAIN STR
TEL :
 
 

ird march to the final goal of liberation. On the when the mother is adored in the written work, e new lessons on this day - Vidyaarambam. On are observed in Devi Temples where the battle ed. This ritual is referred to as aims the arrow at ns. Today, the banana tree is used instead and is ng "haro hara" in acclaim.
ing in the Vijayadasami puja is not merely a if a life of Culture are strengthened, but is also ifies the prowess of Devi and the battles she asuras, are in reality battles waged in one's life. od and evil, light and darkness, knowledge and y and death. Sri Aurobindo compares, "The soul o help or hinder a supreme conquest, a house he demons striveto posses." Thus in battle of life es of truth and light and face a relentless battle
sof Navaraathri, that the real worship of mother reaking our mudane egoism, imitations and the ultimate goal in life. We should consecrate that, she may manifest her divine power within g prosperity into the lives of all, and radiate niestand Softestform ofaaradhanato Devi.
ং ঈস্ট ২292,
s/es oppo
CY EMPORIUM
Jewellery, Cosmetics, d Fancy Goods Etc.
:ET COLOMBO - 11. 2421759

Page 94
Dealers in Genuine 22 all kind of New De;
BEST WISF
HELLO LANK literrational C.
| Forwarders
B9, GINTHUPTIYA STR / e-MAIU : hellolank
உலகிலுள்ள அலை (DGÓlajTGDT 656060u56) | அனுப்பி ை
 
 
 
 
 
 
 
 
 

RCP/V1یeb{Fج{-ا
A JEMVELLEAPS
ct Gold Jewellery and Signing ejeWellery
) පුවලඊස් ா ஜீவலர்ஸ்
x, hendala Junction, Wattala. Mob: 077-3022101
HES FROM
A EXPRESS
ovarier 8 Cargo
(Air SF Sca)
EET, TEU : OIII-244864 aeXpo@g Tmail. COTTn
ாத்து நாடுகளுக்கும் பொதிகள், கடிதங்கள், வக்கப்படும்.

Page 95
t
கு
எம்மை படைத்த ഉണ്ണഖങ്ങ விடப் பெரிய
மேலானது. இது பலகாலம் சந்தேகத்துக்குரிய ܠ ܐ
யாதெனில் குருபக்தியே சிறந்தது. ஏனெனில் இை எந்நேரமும் பார்க்க கூடியவராகவும் தூய மனம் எம் உயர்ச்சி பற்றியே சிந்திபவராயும் உள்ளவ இறைவனிடமிருந்து கிடைப்பது குரு மூலம் கிை பக்தியை குரு மீதும் செலுத்து என்பதை எமக்கு :
இந்த உலகையே இறைவனின் இறைவனிடமுள்ள அனைத்து விடயங்களும், தூய்மையானவர். எங்கும் சிறந்தவர். எல்லாம் அ காணமுடியாது. எனவே இறைவன் வடிவாக உ வழிப்பாட்டின் மூலம் கிடைக்கும். அனைத்து அணு குருபக்தி மேலானது என முன்னோர்கள் இயம்பி 2
எம்மிடையே குருபக்தி இருக்க வேண்டும்.
அந்தக் குருவையும் எம்மையும் இணைத்து வை எமக்கு இல்லாவிட்டால் நாம் எப்படி நல்ல குரு6ை
“துர்லபம் த்ரயமேவைதத் மனுஷ் யத்வம் மு த்வம்
ჭ தெய்வ அனுக்கிரகத்தால் மனிதனுக்கு
அவை மனிதப்பிறவி. சத்தியத்தை அறிந்து கொ
அந்தக் குருவுக்கு குரு அவருக்கு குரு என அனைவருக்கும் குரு ஆவான். எனவே தான் பரம்ெ
உபதேசிக்கின்றான். காலத்தால் கட்டுப்படாத ஈச வைக்கும் பக்தி இறைவன் மீது நாம் வைக்கும் தானாகவே வந்து சேரும்.
குருவிடம் நாம் நம்பிக்கை வைக்க வே வேண்டும். குருவிடம் இறைவன் காணப்படுகின்றா நாம் வைக்கும் பக்தி எம்மை முத்தி நிலைக்கு எம்மை மன்னிக்க தேவையில்லை. குரு எம்மை விடும். ஆனால் குரு நிந்தை புரிந்த பின் இறைவ அப்பாவம் எம்மைத் தொடரும்.
குரு பக்தியானது மிக விசேடமானது. நல்ல கிடைக்கும் குருவின் மூலம் நாம் இறைபக்தியின் பக்தியினால் இறைவனுக்கோ குருவுக்கோ எவ்வி அனைத்திற்கும் ஆசைப்படுகின்றோம். சஞ்சலப்படு ஆக எம் மனதை பக்குவப்படுத்தி குரு பக்தியும், !
‘ஸத் வித்வா ப்ரதிதினம் தித் ப்ரஹற்னமகா ச்ருதிசிரோவாக்
என்ற வரிகள் குருவின் பெருமையை எம எல்லாம் வல்ல பரம்பொருளை மகிழ்வித்து அவன்
 
 
 
 

டத்து விடுகின்றது. எனவே இை கூற எம் முன்னோர்கள் கையாண்
றிபவர். எல்லாம் வல்லவர். அ ள்ள குருவின் பாதாரவிந்தங்க
ள்ளல். அடுத்தது gyzsts says
நாம் எண்ணிப் ர்த்தால் இறுதியில் இறைவன்ே பொருளாகிய குரு எமது குருவின் வடிவில் வந்து னே அனைவருக்கும் குரு எனவே குருவானவர் பக்திக்கு ஒப்பாகையால் தெய்வ 注
ண்டும். அது உண்மையான நம் ன் குருவிடம் இறைவன் காணப்ப இட்டுச் செல்லும் நாம் சிவநிந்தை புரிந்தாய் இறைவன் மன்னித்து விட்டால் அந்த இறைவனின் சினம் தணிந்து னிடம் சென்று மன்றாடினாலும் ஏழேடு ஜென்மத்துக்கும்
t) குரு எமக்குக் கிடைக்கவில்லை. என்றாலும் எமக்கும் ன் உச்ச நிலையை அடைய வேண்டும். எமக்கு இை த இலாபமும் இல்லை. எமக்கே அதிக இலாபம் நா நிகிறோம். மனதை உறுதியாக வைத்திருப்பது இல்லை. இறை பக்தியும் அவசியம். ଷ୍ଟି
ன் உபஸ்ருப்யதாம்
பாதுகா ஸேஸ்யதாம் ரம் அர்த்யதாம்
யம் ஸ்மாகாண்யதாம்"
க்கு புகட்டுகிறது. எனவே நாம் குரு பக்தியில் சிறந்து
திருவடி எய்துவோமாக
M. Vijayakanth 13 com (T)

Page 96
R. SIVAVI
R. GAJAV
 
 

ENTHAN יים
ENTHAN D"

Page 97
BES. W.
SAK: 7
όγοραζαβίδ". έγν
δAα βινα).5 %
7-4/A, ORCH GALLE ROAD, TEL: 0 –49884 || 6
నిత్యనా
WITH BEST COM
SAE VAAN
importers, General Merch
NO.127, 5th
ColOm
Tel : 4.34'O;
Fax :
 
 
 

SHES FROM ★ Z/LOR
سو ملاe/Lیم نے 722 5 جنcl@/
δαν ο ρ 5 βομSρ5
ARDCOMPLEX.
COLOMBO - O6.
MOB : O77-985 79
(IPLIMENTS FROM
WAE TARA ADAEARS
ants & Commission Agents
Cross Street, bO – II. 4, 243888 4.38 SOS

Page 98
BESØYWSS) {
<용
new Oshvin ()egleg in Geretire
නිව් අෂ්විණි. පුවලර්
157-A, Sea Street, tolom
 
 
 
 
 
 
 
 
 
 

560) D.
bడ్యాలి?
ES FROM
jJewelery
22e Cê elé jewele
நிபு அஸ்லின் ஜூலுலரி
- 11. Ten: 2438841

Page 99
స్ట్రోక్షప్తి
ஆதியில் நாகவழிபாடு உலகிற் Liao
ஸ்ரலோயிட்ஸ்ஸி" என்பவர் அனுசரணையில் "ஒஸ்ரலோயிட்ஸ்" என்பார் யாராயினுமாக, நாகத்
சார்பினுக்குரியார் யார் என்பதே முக்கியம். க
காணுமளவில், நாகவழிபாடு சமயத்தாற் சை எங்ங்னமெனில், சர்ப்பாபரணன் சிவன், சங்
பிரசித்தமாயிருப்பதெனலாம். அந்த நாகம் சி:
தத்துவத்தின் சின்னம். சிவயோகியொருவர் தட
குண்டலினி சுற்றி வளைந்தெழுந்து காட்சியளிப்
நாகம் காட்சியளிப்பதற்குஞ் சாம்யமுண்டு. சிவே அவ்வகையில், சிவயோகியர் தமது அகமுக காணுங்காட்சியின் பிரதி விம்பமே சிவன் திருமேனி
წჭ சிவனை வழிபடுவோர்க்கு அவரது அங் உபாங்கம் என்பனவும் தனிப்பட்ட வழிபாடு பெ
முதலாஞ் சூத்திரம் நாற்பத்தேழாஞ் செய்யுள் சி என்றே பிரஸ்தாபித்திருக்கக் காணலாம். சிவனுக் என்பனவாதி பத்து அம்சங்கள் அவர்தம் மங்
"த்ரிகுணம் சூலமித்யுத்தம்,
፵፵﷽4%
ருத்திஸ்யாம் நாக
நாகம் என்றும் வாதுளாகமம் பேசுதலுங் காணலா
"வேல்" அவராகவே கொண்டு வழிபடப்படுவதை அவராகவே கொண்டு வழிபடப்படுவதைப் போன் நாகமும் அவராகக் கொண்டு வழிபடப்பட்டுள் இயலாதாகும். ஆகவே பொதுவில் நாகத் சிவவழிபாட்டாளர்; அதனிலும் மேலாக சிவயோக நாகரும் அத்தகையர் என்பதை நம்பாதிருத்தல் க
4లిత్యనాక
ABBesif VV7s/
SVASAKTH FOI
Dealers in Forage, Fert Medicines, Agro Chemicals, Aquarium AC
AUTHORSED AGENT FOR
CEYLON FERT
Wo.700, M/o/fendha/ St. Te/ : 2393576 MMObi
 
 

ITOS
பகுதிகளில் இருந்ததாகவும் அவ்வழிபாடு இருந்ததாகவும் கூறப்பெற்று வருகின்றது. 5தை வழிபாட்டுப் பொருளாகக் கொள்ளுஞ் ாட்சி வகையாலும் கருத்து வகையாலும் வராயிருந்தோரையே சாரும் நியமமுண்டு. கராபரணம் நாகம் என்ற ழக்குகள் வயோக விளக்கு விளக்கும் குண்டலினி மக்குள் தாம்பெறும் அகமுக தர்சனத்திற்
ப்பதற்கும் பிரசித்தமாகவுள் யாக நூல்களால் இவ்வு தரிசனத்திற் குண்டலி ரியில் நாகம் படர்ந்திருப்ப
கப்பிரத்தியங்கங்க والو Sت ாருள்களாதல் உண்டு. ஞானசித்தியார் சிவனது சாங்கம் உபாங்கமெல்லாம் அருள் குச் சாங்கம் என
ரூபந்து" - முக்குணம் சூலம், குண்டலினி ம். சுப்பிரமணியப் பெருமானின் சாங்கமாகிய போல், சிவனின் சாங்கமாகிய "திரிசூலம்" று சிவபெருமானின் மற்றொரு சாங்கமாகிய ளதென்பதிற் பொருந்தாமை ஏதுமிருத்தல் தை வழிபட்டோராம் நாகர் என்போர் அனுபவபரம்பரையில் வந்த சைவர், ஈழத்து ஷ்டமாகும்.
ச. ருக்ஸாந்
6-C
<ଙ୯୬୫୯
2s from
RAGE STORES
ilizer, Animal feeds,
Tropical Fish Food and OeSSOries
SRI LAK FERTLIZER LZER CO.
reet, Colombo - 73. We 077-7702,532
ள திரிசூலம் நாகம்

Page 100
04.
05
06.
07.
08.
09
10
சுவாமி
புலானந்தர் Ślp(35 LIDIT
தாயின் பெயர் கண்ணம்மையார்
03 சுவாமி விபுலானந்தரின் இயற்பெயர் மயி
அவர் தமிழ், ஆரியம், ஆங்கிலம், S) 6T6 TFTsi.
அவர் தமிழ்ப் பண்டிதராகவும் இருந்தார். அவர் மானிப்பாய் 23-33 இந்துக் 母 கலாசாலையிலும் கடமையாற்றினார்.
இவர் தென் இந்தியாவிலுள்ள அண் இருந்தார்.
அவர் எழுதிய நூல்கள் யாழ்நூல் இயற்றியுள்ளார்.
1922 ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தர்
1947 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ஆம் ர
age-gs
BEST WIS
s. NITH, 6
 
 

விபுலானந்தர்
காணத்திலேயே காரைதீவு என்னும் ஊரிலே
, தந்தையாரின் பெயர் சாமித்தம்பி.
|ல் வாகனன் ஆகும்.
சிங்களம் என்ற மொழிகளில் புலமை பெற்று
கல்லூரியிலும், திருகோணமலை ஆங்கில
ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக
மதங்கசூளாமணி நூல் ஆகிய நூல்களை
துறவிப் பூண்டு அடைந்தார்.
நாள் இறைவனடி சேர்ந்தார்.
M.Kaushall 6C Royal College
క డ్యాలి?
SHES FRO
率
ARSHANAN

Page 101
விநாயகர் துதி
பஞ்ச முகத்து விநாயகனே, பணிந்தேன் உந்தன் பாதங்களில் கொஞ்சும் தமிழில் நீயெனக்குக் குழந்தைப் பாடல்கள் தா தா தா
பஞ்சில் நெருப்புப் பட்டவுடன் பற்றிக் கொள்ளும் அது போலப் பிஞ்சு மனங்களில் என்பாடல் பதிந்திட வேண்டும், நீயருள்வாய் !
தஞ்சம் அடைந்தேன் பெருமானே, தயவு செய்து வந்திடுவாய்! தேன்சுவைப் பாடல்கள் நான் பாடத் தடையற வரங்களை தந்திடுவாய்!
சிவலபருமான்
ஒம் ஒம் ஒம் ஒம் ஒம்
என்ற ஓம்கார ஒலிக்கு கருத்துடையவர் சிவ என்ற ஓம்கார ஒலிக்கு உருத்துடையவர் சி என்ற ஓம்கார ஒலிக்கு பலம் சேர்ப்பவர் சில
என்ற ஓம்கார ஒலிக்கு நலம் சேர்ப்பவர் சில
శతక
SMART ARTS
Dealers in Office & Schc Toners, Cartridges, Con
NO.14, Maliban Stree Tel: 23951 OO, F. E-mail : Sinnaar
 
 

வன் சத்யன் ჭ மந்திரம், 6 "C"
ନୂ୯୬୫୯
25 ft ήροφη
TATIONERS
pol Stationery Paper, nputer Ribbons, etc.
at, Colombo - 11. ax : 2395111 t(GDSltnet.lk

Page 102
சைவமும் தமிழும் தமது இரு கண ஆறுமுக ாவலர் அவரின் கல்விப் புலமை, திருவாவடுதுறை ஆதீனத்தால் "நாவலர் அந்நியரின் ஆட்சியில் சைவத்தைக் காத்த
நாவலர் 1822ஆம் ஆண்டு மார்கழி 18 ந்தையின் பெயர் கந்தப்பிள்ளை, தாயார் ஆறுமுகம் இவர் நல்லூர் சுப்பிரமணிய உ நல்லூர் ம. சரவணமுத்துப்புலவர் என்பே கற்றுத் தேர்ந்தார். ஆறுமுகநாவலர் வெஸ் மத்திய கல்லூரியில் ஆங்கிலம் கற்று, ஆசி
இவர் சைவத்தைக் காக்க அயராது மக்கள் புறச்சமயம் போகாமல் இவர் சைவி எழுதினார். மக்களுக்கு சைவ விழிப்புணர்ச்
i. சைவத்தின் காவலரான, நாவலர் 18
ர்ந்தார். இவரின் குருபூசை தினம் கார்த்தி ரை நாவலரின் புகழை அசைக்க முடியாது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாண்டாற்றிய விபரியார்
எகள் என்று போற்றித் தொண்டாற்றியவர் பூரீலழரீ நாவன்மை, சைவத் தமிழ் பணி என்பவற்றிக்காகத்
என்ற பட்டம் சூட்டிக் கெளரவிக்கப்பட்டார். தால் “ஐந்தாம் குரவர் என்றும் போற்றப்படுகின்றார்.
இல் யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தார். இவரின் பெயர் சிவகாமியம்மையார். இவரின் இயற்பெயர் பாத்தியாயர், இருபாலை சேனாதிராய முதலியார், ாரிடம் கல்வி பயின்றார். இவர் வடமொழியையும் லியன் மெதடிஸ்த மிசனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் ரியராகவும் சேவை செய்தார்.
உழைத்தார். இவரின் முதல்வழி பிரசங்கமாகும். பத்தைக் காத்தார். நாவலர் பல வசன நடைகளை சியை ஏற்படுத்தினார்.
79ஆம் ஆண்டு மார்கழி 21ஆந் திகதி இறையடி கை மக நட்சத்திரமாகும். சைவ சமயம் இருக்கும் l.
::: சொ. சிவப்பிரியன்.
s 6-C ਫ%A-
ll:SFSES VIRONIA
DE 6 "D"

Page 103
குருவருள்
விழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா? குருநாதன் திருவடியில் இடம் கிடைக்குமா? அலைமீது அலையாக துயர்வந்து சேரும் போது அஞ்சாதே எனும் அபயக்குரல் கேட்குமா? நீ அஞ்சாதே எனும் அபயக்குரல் கேட்குமா?
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது $"}} நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா? உனை நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா?
கோடி ஜன்மம் நாள் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
உனக்கென்று உனக்காக எனை ஆக்குவேன்.
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா? உனை நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா?
- ఇతనాళ >
BEST WISE
T. S. KL
NO41, LOO5ai Pe
Mavlin
வேதிே2012
 
 
 
 

Plea Kutam,

Page 104

til SHS S FROM
ΑYOORAN
"D"
VISHES FROM
WVYESH 8 "Ը"

Page 105
Best Wis he
鸚
R. RUAK, ROYAL CO 6 "D" BORALESGA
BEST WISH
O
G. THULAS
GRADE
 
 
 

STHAN 7 "A"

Page 106
SCIEN(
uch easier to under di "Religion". It would not be difficult tc ience is the century-old endeavo ptible phenomena of this world into ght, it is the attempt at the poste onceptualization. But defining about relig eligion is the Way of living, it's actually ab after finding an answer which may Satisfy that we can never under any circumstance all those who have given this question serio
Since we can't perfectly define whatre
person who is religiously enlightened appe liberated himself from the fetters of his sel and aspirations to which he clings because that one is religious but nobody ponder why
Religion is often argued and relied on r very much elaborated and understandab rguments have been put forth in favor of alileo affair, the acceptance, from 1616t olic Church and its consequent opposi a cleric. Copernicus, and subseq ld for his minority view. Neil Degri could have achieved more had c issues, simultaneously some oth s of religious faiths. :::::::::::
in reason for the conflict in idea. in of definitions made on religic their ideas on religion to suit scie their ideas on science tend to be ween the spheres of religion and of scie ence to establish general rules which det in time and space. For these rules, or laws proven.
“God” and his existence is a popula mankind's spiritual evolution human fant operations of their will were Supposed to d
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

stand if we start with defining both the terms "Science | Come to an agreement as to what we understand by or to bring together by means of Systematic thought the as thoroughgoing an association as possible. To put it 'rior reconstruction of existence by the process of ion is not so easy. Even though basically we were taught Surd if we ponder more in to that definition. And even us at this particular moment, we still remain convinced S bring together, evento a slight uS consideration.
ligion is, let's see the dimensions of a religious person. A 2ars to me to be one who has, to the best of his ability, fish desires and is preoccupied with thoughts, feelings, i of their super personal value. This many agree, saying
am not? -
evelation and faith whereas the methods in Science are e. A variety of historical, philosophical, and scientific the idea that science and religion are in conflict. In the o 1757, of the Greek geocentric model by the Roman tion to heliocentric was first called into question by the uently disproved conclusively by Galileo, who was asse Tyson argues that religious Scientists, such as Isaac
they not accepted religious answers to unresolved er would ague Newton achieved this much due to his
S between religion and Science is the in-acceptance and in. Many peopletend to accept the ideas on Science and nce. There the conflict is created and people who are an atheist. The main source of the present-day conflicts nce lies in this concept of a personal God. It is the aim of ermine the reciprocal connection of objects and events of nature, absolutely general validity is required-not
topic among many. During the youthful period of asy created gods in man's own image, Who, by the etermine, or at any rate to influence, the phenomenal

Page 107
world. Man sought to alter the disposition of prayer. The idea of God in the religions taught gods. Its anthropomorphic character is show Divine Being in prayers and plead for the fulfillm
Nobody, certainly, will deny that the idea beneficent personal God is able to accord me simplicity it is accessible to the most undevelo weaknesses attached to this idea in itself, wh history. That is, if this being is omnipotent, the every human thought, and every human feeling think of holding men responsible for their dee giving out punishment and rewards He would How can this becombined with the goodnessar
In this modern world it is actually hard for a precise to believe in religion or science. The c science and religion. The only answerfor this cli as "Ouantum Physics". It's the bridge that con Were the two sides of a coin, it is like see simultaneously. You Would say its impossible quantum mechanics says the same but it is certa
For a simplest example the principles q controlled and it posses features of a mas Concentrated prayer to god and god would bri stupid and Won't agree on it until he knows e. potential of bringing that "thought" itself a true
A small essay of mine would never make th modern science and old religious faiths holds, ponders on it more and make references on together, and adjusts his lifestyle compatible people and make path for a better future.
"Science without Religion is lame
O S. ଏନ୍ତି, Joନ୍ତି ।
 
 

these gods in his own favor by means of magic and it presentis a sublimation of that old concept of the , for instance, by the fact that men appeal to the ent of their wishes.
of the existence of an omnipotent, just, and omnin solace, help, and guidance; also, by virtue of its )ed mind. But, on the other hand, there are decisive ich have been painfully felt since the beginning of nevery occurrence, including every human action, and aspiration is also His work; how is it possible to ds and thoughts before such an almighty Being? In Io a certain extent be passing judgment on Himself. drighteousness ascribed to Him?
person to decide which side to choose; to be more lash won't be over as man starts to question both ash is to understand the modern science also known nects Science and Religion. If religion and science ing both the sides of the coin with clear vision to see both sides at a time, anyone who hears of inly true.
uantum mechanics says that everything is mind S. A perfect religious man would say a faithful ng you what you want, and a scientist would call it sery "concentrated" thought in this universe has a
e readers clear of all these facts and the mysteries but this essay would be a successful one if anyone this topic and understands religion and science to both methodologies to create a unity among
and Religion without Science is blind'
-Albert Einstein
A.T. Arunn Secretary Hindu Students' Union 2012/2013
Sainty2S2

Page 108
For Enrolme, Rashmi J B.A. A
 

ES FROM
హైక
NSTITUTE N ENGLISH
nt Contract ayetileke
PLIMENTS FROM
(Y
RAN 5 - 1 “ር”
Stasissip2S2

Page 109
நவராத்திரி நாயகியே!
ஒன்பது நாள் கூடி வந்து
அருள் வழங்கும் பெருமகளே!
வருந்துயர்கள் நீங்கிவிடும் வல்லமையை அருளம்மா!
கொடுமை பல சூழ்ந்து இங்கு
எம் மனதைக் கொல்லுதம்மா! நிம்மதியைப் பெற்றிடவே இரங்கி வந்து அருள் தந்திடம்மா!
எம் இதயத்தில் வீற்றிருக்கும்
இடம் கொண்ட நாயகியே!
எம் துயரை தீர்த்திடவே விரைந்தோடி வாருமம்மா! ஆலயங்கள் தோறும் நின்று வழிகாட்டும் ழரீமாதா திக்கின்றி தவிக்கின்றோம்
இனியும் ஏன் மெளனமம்மா!
போதுமம்மா வேதனைகள் இனியும் பொருத்திடவே முடியாது
ஏங்கி இங்கு தவிக்கின்றோம் எமக்கு துணையாய் வந்திடம்மா கல்வி செல்வம் வளர வேண்டும் காலம் எல்லாம் சிறக்க வேண்டும்
திசை காட்டி வழிநடத்த
நின் கருணை வேண்டுமம்மா! :
உன்னையே நம்பினோர்க்கு உற்றதுணை நீயே அம்மா உன்னையே சரணடைந்தோம் ஓடிவந்து காத்திடுவாய் ஜெய துர்கா வீடு தோறும் வீற்றிருக்கும் மங்கள நாயகியே! வேண்டுகோள் துயர் துடைக்கும் எங்கள் திருமகள் வணக்கமம்மா!
 
 

M. Vijayakanth 13 com (T)

Page 110
CC
DM NaWalla
B
3
Ν
y
SRI+
54
* 6 Y Y
K
RIKANTHI
 
 
 
 
 
 
 
 

冯 SK
METALS
Dolombage Mw, lugegOda.
D"
డ్యాలి?
es fτάρO4η
カク
<>
ܠ ܠܨ
ABSHANTH D"
Silaststop2S2

Page 111
தேவாரத்தின்
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவன் திருே அத்திருவருள் வழிநின்று அப்பெருமான் மீது
அனுபவித்து உணர்ந்த பேரின்பத்தாலும் ஆனும் இ என்றும் திருமறைகள் எனவும் அழைக்கப்படுகின்ற6
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தந்தையாரு தந்தையார் திருக்குளத்திலே மூழ்கி நீராட அவை சிவபெருமான் உமாதேவியாரோடு தோன்றி, ஊட்டுவித்து ஆட்கொண்டமையால் "ஆளுடைய என்றும் திருப்பெயர் வழங்கப் பெற்றார். தந்தையா என்றெடுத்துத் தேவார திருப்பதிகம் பாடியருள தர் மனமகிழ்ந்தனர். பின் அவர் பல திருத்தலங்கள் பாடியருளினார்.
திருநாவுக்கரசு நாயனாரும் "கூற்றாயினவாறு 6 பல பாடினார். அவர் பல திருத்தலங்களுக்குச் ே பாடினார். இவ்விரு நாயன்மாரும் சமகாலத்தவர் ஈ ஒன்று தொடக்கம் மூன்று வரை வகுக்கப்படவுள் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளது. }}}
சுந்தரமூர்த்தி நாயனாரும் பல பதிகங்களை ட வகுக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாடல்க பொல்லாப்பிள்ளையாரின் அருள்பெற்ற நம்பியான புகழ்பெற்ற மன்னன் ராஜராஜசோழன் தேவ வேதமந்திரங்கள் போன்று விளங்குபவை.
மூவர் பாடிய தேவாரங்கள் முதல் ஏழு திருமுை ஏதாவது ஒன்றே பஞ்சபுராணத்தில் ஒதப்படுகி ஒதுவார்களை வைப்பித்து தேவாரங்களை பண்ே இன்றும் தொடர்ந்து வருகின்றது. அவ்வேளையில் விடுகின்றனர்.
தேவாரங்கள் ஆக்கவும் காக்கவும் வல்லன. மெய்யன்போடு பொருளுணர்ந்து பண்ணமைய வ பயனை அடையலாம். இப்பாடல்களில் நமக்கு 2 செய்து வரும் நமக்கு இம்மை, மறுமை ஆகிய பே அமைவதற்கு வழியாகும் என்று ஆன்றோர் கூறுவ LJu60T60)L(36)||TLDITE
 
 
 

வருள் பெற்று
கொண்ட பக்திப் பெருக்காலும், தாம்
இவை ஐந்தாம் வேதம் என்றும், தமிழ்வேதம்
டன் தோணியப்பர் கோவிலு: குப் போய்த்
ரக் காணாமல் “அம்மே அப்பா என்று அழ உமாதேவியாரைக் கொண்டு ஞானப்பால்
பிள்ளையார்” என்றும் "தி
ர் கடிந்த பொழுது "தோ 5தையாரும், அடியார்க
ளைத் தரிசித்து ே
எனத் தொடங்கி சென்று வணங்கி 3)յT. சம்பந்தரது
ார திருப்பதிகங்கள் ரத் திருப்பதிகங்கள்
ான திருநாவுக்கரசரது நான்காம் ஐந்தாம்
ாடியுள்ளார். இவை ឲ្យព្រmb திருமுறையாக
ளைத் திருமுறைகளாக வகுத்தவர் டார் நம்பி அடிகளாவர். தொகுப்பித்தவள் ரங்கள் இறைவனைத் துதித்துப்பாடும்
றகளாக வகுக்கப்பட்டிருப்பினும் அவற்றில் றது. அக்காலம் முதல் கோவில்களில் னாடு பாராயணம் செய்து வந்தனர். அது அடியார்கள் இறை நினைவில் ஒன்றிப்போய்
தெய்வீக சக்தி உடையன. அவற்றை
பழுவின்றி ஓதவேண்டும். அதனால் பூரண உகந்தவற்றை நாம் தெரிந்து பாராயணஞ் றுகளில் ஒன்றும் குறைவின்றி நன்மையாய் ர். இவற்றைப் பாராயணஞ் செய்து நாமும்
நல்லைநாதன் செந்தூரன் தரம் - 8 "D"
ரத் திருப்பதிகங்கள்
Sagitp2S2

Page 112
சிந்தை
செல்வம் ஒருவனுக்கு தர்ம சிந்தனை தர்ம சிந்தனைகள் வரவில்லையென்
விடும்.
* நல்ல எண்ணம், நல்ல சிந்தனை, நல்ல சுத்தப்படுத்தினால் பகவான் அங்கே கு
* பதில் கிடைககாதவரை ஒரே ஒரு கே கேள்விகள் பிறக்கும். Ş
* ஆத்மாவை தூய்மையாக வைத்தி
சோகத்தையும் தாங்கலாம்
* பெற வேண்டியவற்றை உரிய காலத் அது போலத்தான் இழக்க வேண்டி வேண்டும். அதையாராலும் தடுக்க முட
AINST
BEST W.
REFORMSTATION
No. 16/11, Vellons Passage, Colom
(No.40/41, Church Street, Colom|
Tel: O77-3051619, 0777-552.
Res / Fax. 23.03887
 
 

னயில் நிறுத்து
பில் மேன்மேலும் அது பெருகும். அப்படி அவனுக்கு றால் கர்ப்பூரம் மாதிரி காற்றிலே அது கரைந்து
ல வார்த்தை, நல்ல செயல் என்பன மூலம் மனதைச் நடிகொள்வார்.
ள்வி தான் இருக்கும். பதில் கிடைத்துவிட்டால் பல
ருந்தால் எந்தக் கவலையும் மறக்கலாம் எந்த
தில் பெறுவது என்பதை எப்படி தடுக்க முடியாதோ யதையும் உரிய காலத்தில் இழந்து தான் ஆக QUITg5l.
S. Midurshanan
8-C
FSHES FROM
mbo - 02, bo — 02) 529 Wholesale & Retail Dealers in Stationer, Fancy Goods, Electrical Items, Computer Catridge, Photo Copy Toners, Papers,
Rubber Stamp Makers

Page 113
6DèF6) EFID
சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொ இது மிகவும் பழைமை வாய்ந்தது. உலகம் எப்ெ வழிபாடும் தோன்றியதெனலாம்.
சைவ சமயம் என்பதற்குச் சிவத்தை அடை சிவம் என்பது முழுமுதற் கடவுள்; அவர் ஆதியு எமது மனதுக்கு எட்டாதவர், ஆனால் திருவருட் உணர்கிறோம். உமாதேவியார் சிவபெருமானுடை எங்களை அதிக அன்பாய்க் காத்து வருபவர் எமது அன்பினாலே ஈடேறச் செய்பவர் சக்தியாகிய சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித் ஐந்தொழில்களையும் புரிகிறார். இத்தொழில்களை சதாசிவன், மகேசுவரன் என்னும் திருமேனிகளில் நி
சைவ சமயக் கொள்கைகளை நாம் க அடக்கியனவாகவும், நல்வாழ்க்கைக்கு வழி பாதங்களையும் ஒழிக்க வேண்டும். உயிர்களைக் மது அருந்துதல், புலாலுண்ணல், பொய் பேசுதல் இவற்றை செய்கிறவர்கள் நரகத்துள் வீழ்ந்து து சொல்லுகின்றன. கடவுள் வழிபாடு, தருமம் செய முதலிய நல்வினைகளைச் செய்தோர் முத்தியின் சிவபெருமான் தம்மை வழிபடும் அடியவர்களு கொடுக்கிறார். அவரை வழிபடுகிற மார்க்கத்ை கடைப்பிடித்து சமுதாயத்தில் நல்லவர்களாக வாழ
அன்பே சி
నిరినాక -- BEST WISHE
ငါ့၁
R. BRA 8 "
 
 

ாண்டு வழிபடும் சமயமே சைவ சமயமாகும். பொழுது தோன்றியதோ அப்பொழுதே சிவ
யச் செய்யும் சமயம் என்பது கருத்தாகும். ம் அந்தமும் இல்லாதவர்; உருவமற்றவர்; செயல்களினால் மாத்திரம் நாம் அவரை ய அருட்சக்தி ஆவார். இவ்வுலகத்திலே தாயாரே. அதுபோலவே எங்களைத் தமது உமாதேவியாரே சக்தியைக் கொண்டே தல், அருளல், மறைத்தல், ஆகிய T முறையே பிரமா, விஷ்ணு, உருத்திரன், |ன்று புரிகிறார்.
டைப்பிடிக்க வேண்டும் பல நீதிகளை காட்டுவனவாகவும் உள்ளன. Li j(6b3FLIDFT கொல்லுதல், பிறர் பொருளை அபகரித்தல், ஆகியவை பாவச் செய்கைகளாகும் எனவே |ன்பப்படுவர் என்று சைவ சமய நூல்கள் ப்தல், உண்மை பேசுதல், சீவகாருண்யம் பத்தை அடைவர் என்கிறது சைவ சமயம், நக்கு முத்தியின்பமாகிய மோட்சத்தைக் )த கூருகின்ற சைவ சமயத்தை நாம் வேண்டும்.
DILD.
பாலசிங்கம் அர்ஜீன் தரம் 8D
batb2O2

Page 114
சிவகுதிே202
"எழுத்து அறிவித்தவன் இறைவு
முதுமொழியாகும். மாணவர்களாகிய ந நடக்கவேண்டும். எமது குருவிடத்தில்
கல்வியோ, வித்தையோ எதுவாக இருந்
წ. எமக்கு ஊட்டுகின்ற குருவையும் நாம் ம
குரு இல்லாமல் எமக்கு ஞானமே
ressz கல்வியில் (விஞ்ஞானக் கற்கை ஒன்றை
எம்முடைய துணிகளைக் காயச் செய
ஒளிக்கும் துணிக்கும் இடையில் சூரிய
(Magnifying glass) வைத்தோமேயான எங்கும் பரந்திருக்கும் சூரிய ஒளியை அதிக வெப்பத்தைத் தாங்கமுடியாத கண்ணாடி" போன்றவர்கள்தான் ஆசிர தெரிந்தவற்றை மட்டுமல்லாது எமக்காக ஏற்ற விதத்தில் தருகிறார்கள் எனவே
வித்தையை வளர்த்துக்கொள்ள முடியும்
அன்றைய குருகுலக் கல்விக்கும்.
வித்தியாசம் உண்டு. அன்றைய மாணவ
அறிவு, அன்பு, தொண்டு, பழக்கவழக் பதித்தார்கள். மன்னர்களும், மிகப்
குருகுலத்தில் சேர்த்துப் படிக்க வைத்த நேரம் போக மீதி நேரம் பெற்றோருடன் ம
அந்தக் காலத்தில் கங்கைக் க குருகுலம், பெரிய மகானான தன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இவர் என்பவற்றையே இவர் தன் மாணவர்களு நாட்டு அரசன் தனது மகன் ஆருணி குருகுலத்திற்கு அனுப்பிவைத்தார்.
இயல்பாகவே அழகும் சுறுசுறுப்புப் சீடனானான். குரு தெளமியர் சிறுகதைக வழக்கம் அன்றும் குரு வசிட்டரின் மாண
 
 
 
 
 
 
 

குருபக்தி
ன் ஆவான்.” மாதா பிதா குரு தெய்வம் என்பது ாம், எமது குருவினிடத்தில் அன்பாகவும் பணிவாகவும் பயபக்தியுடன் கல்வி கற்கவேண்டும். நாம் கற்கும் தாலும் அதனையும் மதித்துக் கற்கவேண்டும்; அதை திக்கவேண்டும்.
அறிவோ வித்தையோ வரமாட்டாது. நாம் அறிவியற் இங்கு நினைவுக்குக் கொண்டு வருவோம். சூரிய ஒளி கின்றது; என்பது நாம் அறிந்ததே. ஆனால் சூரிய காந்தக் கண்ணாடியை அதாவது பூதக்கண்ணாடியை ால் துணியானது எரிந்து சாம்பலாகிவிடும். எப்படி? அந்தக் கண்ணாடியானது ஒன்றுசேர்த்து விடுகிறது. துணி பொசுங்கிவிடுகிறது. இந்தச் "சூரியகாந்தக் ரியர்கள். தாம் கற்றுத் தேறியவற்றைத் தமக்குத் த் தேடித்தேடிக் கற்று, அவற்றைத் தொகுத்து எமக்கு எமது ஆசிரியர்கள் மூலமே நாம் எம் ஞானத்தை,
).
இன்றைய எமது பாடசாலைக் கல்விக்கும் நிறைய |ன் குருகுலம் என்ற பெயரில் குருவுடன் தங்கியிருந்து கம் எல்லாவற்றையும் தம் மனதில் உறுதியாகப் பெருஞ்செல்வந்தர்களும் தமது பிள்ளைகளைக் னர். இன்று எம் கல்விமுறை அப்படியல்ல; கல்லூ கிழ்ச்சியாகக் கழிப்போம்.
கரையில் குருநாதர் அயோத தெளமியர் என்பரின் தந்தையையே குருவாகக் கொண்டிருந்தார். டம் கற்றனர். ஞானம், தொண்டு, நல்லொழுக்கம் க்குக் கற்பித்தார். இவரது சிறப்பை அறிந்த பாஞ்சால் யை குருகுலக்கல்வி பெறுவதற்காக தெளமியரின்
விவேகமும் உடைய ஆருணி, தெளமியரின் சிறந்த ள் சொல்லி தன் மாணவர்களை நல்வழிப்படுத்துவது வன் இராமனின் கதை கூறினார்.
རྗེ་
9.
¬ /ܐ _="ܢ
2O2

Page 115
மிதிலையைத் தலைநகராகக் கொண் புத்திரி சீதை தன்னிடமுள்ள பெரிய வில் அவனுக்கே சீதை உரியவன் என அறிவி இளவரசர்களும் மிதிலைக்கு வந்து வில்ை சென்றனர். புகழ்பெற்ற குருநாதர் வி இலட்சுமணனுடன் மிதிலைக்கு வந்தார். விசுவாமித்திரர் கூறியதும் ஜனகனுக்கு யோச
வில்லான்மை மிக்க இராமன் கவலைப்படுகின்றான். விசுவாமித்திரர் கார தசரதனின் மைந்தன் இராமன் தந்தையைப் ஜனகன் கவலைப்படுவதை உணர்ந்தார். உ என்னிடமே வளர்ந்து வருகின்றான். தாயாகத் குணமே இராமனிடம் இருக்கும் என்று பெருமையை உணர்த்தியதை உணர்ந்து அனுமதித்தார். இராமனே வில்லை வ6ை பாக்கியம் பெற்றான்.
எனவே நல்லாசிரியர்களைப் பெற்ற தெளமியரின் கதை மூலம் ஆருணி தன் உள்6
மறுநாள் தெளமியர் பரத்வாச முனிவரி: யவக்கிரீதனால் குருவிடம் முறையாக இ இவனுடைய சிறிய தந்தையின் புதல்வ புகழுடனும் இருந்தனர். இவனுக்கு அவர்க குறித்துத் தவம் இருந்து தன்வை வருத்தி முன்தோன்றி "உனக்கு ஏன் இந்தக் கடுந்த யாரும் அறியாத வித்தைகளும் வேதங்களு வேண்டும். வரம் தருக என்றான்.
தவத்தைக் கேட்டுச் சிரித்த இந்திரன் தவத்தைக் கைவிட்டுத் தகுந்த குருவை படிப்புக்கு வழி படிப்பேயாகும் என்று சொல் வீழ்த்தாமல், தன் உடலைத் தானே வெட்டித் கங்கைக் கரைக்கு நீராடச் சென்றான். அங்கே வயோதிபர் ஒருவர் பிடிபிடியாக மணலை எடு அவரிடம் என்ன செய்கிறாய் எனக்கேட்டான் கட்டுகிறேன். இந்த நதிக்குக் குறுக்காய் ட தாண்டிப் போகலாம் அல்லவா? என்று வயோ
 
 
 

உவன் மன்னன் ஜனகன் அவனுக்கு ஒரேயொரு லை வளைத்து யார் நாணேற்றுகின்றானோ. க்கப்பட்டது. இதை அறிந்து அனைத்து தேச ல வளைத்து நானேற்றமுடியாமல் தோற்றுச் சுவாமித்திரரும் தன் மாணவர்கள் இராம இராமனும் வில்லை வளைக்க இருப்பதாக னையாகவும் கவலையாகவும் இருந்தது.
வில்முறிக்க வந்தபோது ஜனகன் ஏன் ணத்தைப் புரிந்துகொண்டார் "பலதாரமுடைய போலவே மைந்தனும் இருந்துவிட்டால் என்று டனே விசுவாமித்திரர், இராமன் என் மாணவன் தந்தையாக குருவாக நானே இருப்பதனால் என் குறிப்பினால் விசுவாமித்திரர் தன் மாணவர் ஜனகன் மகிழ்ந்து இராமனைவில் முறிக்க ாத்து நாணேற்றி சீதையைக் கைப்பிடிக்கும்
மாணவர்களும் புகழ் அடைவர் என்பதை ாத்தில் பதித்துக்கொண்டான்.
ன் மைந்தன் யவக்கிரீத் கதையினைக் கூறினார். இருந்து பாடங்களைக் கற்க முடியவில்லை Iகள் வேதங்களைக்கற்று செல்வாக்குடனும் ள் மீது பொறாமை ஏற்பட்டது. இந்திரனைக் க்கொண்டான் யவக்கிரீதன், இந்திரன் அவன் வம்? என்றான். குருவிடம் தங்கிப் படிக்காமல் b எனக்கு வரவேண்டும். நானே மகா குருவாக
* தவறான வழியில் முன்னேறத் துடிக்கின்றாய் நாடிக் கற்பாயாக படிப்புக்கு வழி தவமல்ல லி மறைந்தான். இந்திரன் கூறியதைக் காதில் தீயிலே போட்டுத் தவம் செய்ய எண்ணினான். அவன் கண்ட காட்சி. மெலிந்த தோற்றமுள்ள த்துக் கங்கையில் போட்டுக் கொண்டிருந்தான் யவக்கிரீதன், கங்கையைத் தாண்டப் பாலம் ாலத்தைக் கட்டிவிட்டால் எளிதாக நதியைத் திபர் கூறினார். இதனைக் கேட்ட யவக்கிரீதன்

Page 116
சிவகுக்தி2012
“முட்டாளே. ஒடும் நதியைத் தடுத்துப் பாலி
முடியாது எழுந்துவேறு வேலையைப் பார்
வித்தைகளையும், வேதங்களையும் அடைய மணற்பாலம் கட்டமுடியாதா? என்றார் வயோதி
பளிச்சென்று புரிந்தது.
தன் முட்டாள்தனத்தைக் கைவிட்டான்.
கூறி முடித்த தெளமியர், குரு மூலமாகவே க ஆருணி உள்ளத்தில் பதிய வைத்தார்.
மறுநாள் வேடன் ஏகலைவன் குரு துே வித்தை கற்றுத் தேறிய கதையைக் கூறினா பாண்டவர்களும் கெளரவர்களும் வேதங்கை ஏகலைவன் என்ற வேடனும் இவரிடம் வில்வி தவிர வேறு எவருக்கும் கற்பிப்பதில்லை என்று ஏகலைவனின் விருப்பத்தை நிராகரித்து விட்டா
ஏமாற்றமடைந்த ஏகலைவன் காட்டிற்கு செய்து அதனைக் குருவாக வழிபட்டான். வழிபட்டான். அச்சிலையை குருதுரோணராக இதனால் துரோணர் தம் சீடர்களுக்கு எடு விழுந்தன. கவனமாகக் கேட்டு அதன்படி நன்கு
ஒரு தடவை பாண்டவர்களும் கெளரவர்
தருமரின் மோதிரம் பாழங்கிணற்றினுள் தவற
முடியாத நிலையில் பாண்டவர்கள் கவலை அவ்வழியே வந்தான். விடயத்தை அறிந்து தியானித்தபடியே மந்திரங்களைக் கூறி சிறு மோதிரத்தை வெளியே எடுத்துவிட்டான். ஆச்ச கூறி அர்ச்சுனனுக்கு மட்டுமே தெரிந்த வித்தை யோசித்தனர்.
ஒரு தடவை அருச்சுனனும் துரியோதன் அருச்சுனனின் வேட்டை நாய் துரோணரின் சி குரைத்தது. தூர நின்று இதை அவதானித்த நாயைக் குரைக்காமல் செய்துவிட்டான். ே குருதுரோணரிடம் சென்று முறையிடுகின்றது வித்தையை ஏகலைவனுக்கு கற்றுக் கெ கொடுத்திருக்கவேண்டுமெனச் சந்தேகித்து அவ
 
 
 
 
 

ஸ்த்தை உண்டாக்க இந்த மாதிரித் செய்தால்
என்றான். ஐயா தாங்கள் படிக்காமலேயே பத் தவம் செய்யலாம் என்றால் என்னால் பர். அப்போது தான் யவக்கிரீதனுக்கு உண்மை
குருவைத் தேடிச் சென்றான் என்று கதையைக் ல்வி அறிவைப் பெறமுடியும் என்ற கருத்தினை
ராணாச்சாரியரை மானசீகக் குருவாக வைத்து ர். தெளமிய மகான், "துரோணாச்சாரியாரிடம் 1ளயும் வித்தைகளையும் கற்றுக்கொண்டனர். த்தை கற்க விரும்பினான். அரசகுமாரர்களைத் விரதம் பூண்டவர் துரோணாச்சாரியார். எனவே
T. --
ச் சென்று துரோணர் போல ஒரு சிலையைச் தினமும் அச்சிலையை நீராட்டி மலர்தூவி
நினைத்து ஏகலைவன் தவவழிபாடு செய்தான்
க்கும் பாடங்கள் எல்லாம் அவன் காதிலும்
பயிற்சி செய்தான்.
களும் விற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது விழுந்துவிட்டது. உள்ளே இறங்கி எடுக்க >ப்பட்டுக் கொண்டிருந்த போது ஏகலைவன்
செயலில் இறங்கினான். குருதுரோணரைத் , சிறு குச்சிகளைக் கிணற்றினுள் போட்டு ரியப்பட்ட பாண்டவர் நடந்ததைத் துரோணரிடம் ஏகலைவன் எப்படி அறிந்து கொண்டான் என்று
எனும் நாயுடன் வேட்டையாடச் சென்றபோது, லையைத் தள்ளி அலங்கோலப்படுத்திவிட்டுக் ஏகலைவன் குறிவைத்து அம்பு எய்து அந்த காபம் அடைந்த அருச்சுனும் துரியோதனும் அருச்சுனனுக்கு மட்டுமே தெரிந்த இந்த ாடுத்தது யார்? துரோணர்தான் சொல்லிக் ரிடம் வாதிடுகின்றனர்.
Siarshaibíti)2Cl2

Page 117
அவ்வேளையில் ஏகலைவனும் அவ்வி துரோணர் கோபிக்கவே, ஏகலைவன் தான் விபரிக்கின்றான். அருச்சுனன் குருதட்சணை துரோணரும் குருதட்சணை கேட்கின்றா விளங்கவேண்டும் என்ற நினைப்பில் காணிக்கையாகக் கேட்கும்படி அருச்சுனன் குருதட்சணையாக வலதுகைப் பெருவிரலை தன் வலது கைப்பெருவிரலை வெட்டிக் க இல்லாமல் தன்மகனால் இனி எதுவும் செய அருச்சுனனும் துரியோதனனும் அவன் கள கேட்கும்படி வற்புறுத்துகின்றனர். ஏகலைவனு காணிக்கையாகத் தருவதாகக் ಆಹಾp® 35 அவனைத் தடுத்துக் கட்டியனைத்துத் தன் கொள்கின்றான்’ என குருதெளமியர் ஏகலை
இராமன் யவக்கிரிதரன், ஏகலைவன் ஆ வைக்கின்றது. தானும் குரு போற்றும் ! முடிவெடுத்து தெளமியரின் சிறந்த சீடனாகப்
நாமும் இராமனையும் யவக்கிரித முன்னுதாரணமாகக் கொள்வோம். எழுத் ஆசிரியர்களின் வழிகாட்டலில் எம் இலட் வாழ்வோமாக.
నిత్యనా
WITH BEST COM
J. PRAWEEN J. WITHUSH
 
 
 

-ம் வந்து குருதுரோணரின் காலில் விழுகின்றான். வித்தையைக் கற்ற விதத்தைப் பக்தியுடன் கேட்கும்படி துரோணரை வற்புறுத்துகின்றான். ர். தானே இவ்வித்தையில் சிறந்தவனாக ஏகலைவனின் வலதுகைப் பெருவிரலைக் வற்புறுத்துகின்றான் துரோணரும் தயக்கமின்றி க் கேட்கின்றார். கண்மூடித்திறக்கும் நேரத்தில் ாணிக்கை கொடுத்தான் ஏகலைவன் கைவிரல் பயமுடியாது எனத் தந்தை துடித்தான். ஆனால் வாக வித்தை கற்றமையால் மேலும் தட்சணை ம் குனிந்து அம்பை எடுத்துத் தன் இதயத்தைக் ரோணர் ஏகலைவனின் குருபக்தியை வியந்து, மாணவனாக எல்லோர் முன்னிலையிலும் ஏற்றுக்
வனின் குருபக்தியைக் கூறி முடித்தார்.
பூகியோருடைய கதைகள் ஆருணியைச் சிந்திக்க மாணவனாக வாழவேண்டும் என உறுதியாக பெயர்பெற்றான். წჭ
னையும், ஏகலைவனையும், ஆருணியையும்
3தறிவிக்கும் இறைவனாக விளங்கும் 6 TLD சியத்தை அடைந்து பார் போற்ற பண்புடன்
திருவருட்செல்வன் ரிஷிகேசன் தரம் 8-C
ঈস্ট ২ঠ2২
PLIMENTS FROM
| - 12 `MSE”
GAN - 7 "C"

Page 118
கனக பரீட்சை
இரத பயிற்சி கஜ பரீட்சை
அசுவ பரீட்சை இரத்தின பரீட்சை
எழுத்தில எழுத்தாற் கணிதவி
ᏞᏝ60ᎠᏁᏰᏏlᎢ6 தொன்மப்
இலக்கண் நயநூல்
கணியக்
அறத்துப்
ಧ್ವಾééà560) மந்திரக்க நிமித்தக்
85lbLÓlu 185 மருத்துவ 2 (5LLI60
மறவனப்
வனப்பு
அணி இ இனிது ெ நாடகக்
ஆடற்கை
ஒலிநுட்ப
யாழ் இய குழலிசை
மத்தள
தாள இu வில்லாற்
பொன் ே
தேள் பயி
யானையே
குதிரைே மணிநோ
 
 
 
 
 
 
 
 
 

1றுபத்து நான்கு
)க்கணம்
bறல்
J6)
D
னவியல்
éᏏ60Ꭰ6Ꭰ .
LIFT6
அறிவு
நாட்டம்
பற்றம்
யற்றம்
LLD

Page 119
33. 34. 35. 36.
37. 38. 39.
41. 42.
44.
45.
46.
47.
BL LD
முட்டி ஆகாய பிரவேசம்
넬 பரீட்சை சங்கிராம இலக்கணம் மல்யுத்தம்
ஆகள்வடிணம்
g) ģģF 6ŪID
வித்து வேஷணம்
மதன சாஸ்திரம்
(3LDITS60TLD
வசீகரணம் இரசவாதம் கந்தர்வ விவாதம் பைபீல வாதம்
தாது வாதம் கெளுத்துக வாதம் காருடம்
ஆகாய கமனம் பரகாயப் பிரவேசம் அதிரிச்யம்
இந்திர ஜாலம்
மகேந்திர ஜாலம் அக்னி ஸ்தம்பம்
ஜல ஸ்தம்பம்
வாயு ஸ்தம்பம்
திட்டி ஸ்தம்பம்
வாக்கு ஸ்தம்பம் சுக்கில ஸ்தம்பம் கன்னி ஸ்தம்பம்
கட்க ஸ்தம்பம்
அவத்தை பிரயோகம்
அழற்
நீர்க்க
8Ꮠ560Ꮱl d
நாவுக் விந்து
L|605u
6)]FTL_5
சூனிய
 
 
 
 

ாய்தல்
關配亚、 配饰円烟、而刚 鹰娜娜丽娅邮,慨即@
·33 3 的四 q升、田即《跳魔@ 俞历口 创“秽乐 5而驱由* = 山历历 勋汗必 活홍 홍酒器。因叫*@e乱圈。 乳源 师西燕塘,慨e 血瞳甄婚姻e刪é****企9 斑斑。创脉阀盛山、喻 饰 = 血.c呜*口@ 「圓创、压*引引引%g 劑份

Page 120
ჭალჰლჰელმჰჭა ნ.
இறைவன் ஒ நவன் இருக்கின்றான் - அவன் წჭუჭჭწწ. கும் நிறைந்து இருக்கின்றான் கருணை கொண்ட மனங்களிலே - அவன்
១ வடிவில் தோன்றுகிறான்.
ஒளிரும் கதிராய் உதிக்கின்றான் - அவன் உலவும் காற்றாய் வருகின்றான் அலையும் கடலாய்த் தெரிகின்றான் - அவன் அன்னை வடிவிலும் திகழ்கின்றான்.
அன்பே வடிவாய் அமைந்திடுவான் DIGNIGST அடியவர் மனதிற் புகுந்திடுவான் தூய உள்ளம் கொண்டோரை - அவன் துன்ப மின்றிக் காத்திடுவான்.
அருள் த
ஆற்றங் கரையின் ஓரத்திலே
அரச மரத்தின் பக்கத்திலே
வீற்றிருக்கும் விநாயகரே வேண்டும் வரம் தந்தருள்வீர்
கொஞ்சு மொழி பேசிடும் பிஞ்சு மனப் பாலர் நாம் நம்பி யுன்னைக் கைதொழுதோம் நன்றாய் கல்வி தந்தருள்வீர்
மலரும் மலர்கள் நூலிதனை
மகிழ்ந்து நாங்கள் படித்திடவே அலைபோல் அருளைத் தருவீர் ஆனை முகத்தெம் பெருமானே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வி. கோகுலன்
9 - D

Page 121
தெய்வ
பிரமதேவனின் குமாரர்களுள் தக்கனு செய்து இறைவனிடத்தில் தன் ஆனை எா பெறவும் வரங்களைப் பெற்றாள். இறைவனும் வேதவல்லி என்பவளை மணந்து கொண்டு வ தனக்கு மகளாகப் பெறவேண்டும் என்று என ஒருநாள் உமாதேவியார் ஒரு தாமரை மலரி அதை தக்கன் ஆவலுடன் எடுக்க அது அளவில்லா மகிழ்ச்சி. அன்போடு குழந்தை நிரம்பிய குழந்தை இறைவனை நோக்கித் மகளின் நிலையறிந்த தக்கன் திருமணத்திற்
திருமணத்தில் இறைவன் தோன்றி நிக மறைந்தருளினார். பின்பு உமாதேவியாரு கயிலைக்கு அழைத்துச் சென்றார். இதன கழித்து தக்கன் ஒரு யாகம் செய்யத தெ என்னுமிடத்தில் யாகசாலைகள் அமைக்க பிரமன், திருமால் முதலிய அனைவரையுட வந்தனர்.
ததிசி முனிவரும் வந்தார். சிவபெருப சிவனுக்கு தூது அனுப்பவில்லை. இதையறி செயலால் தீமை விளையும் என்று கூறி அா பொருளான சிவபெருமானை இகழ்ந்து, அவன் நன்கு நிறைவேறும்? யாகசாலையில் தோரணங்களும் அழிந்தன. அமங்கலக் கு தானங்களை வழங்கி வேள்வியை தொடரந்த உமா தேவியார் வேள்வி காண விழைந்தார்.
உமாதேவியாரைக் கண்ட தக்கன் த அவரையும் பலவாறு இகழ்ந்தான். பரம்பொரு சிவபெருமான் வீரபத்திரக்கடவுளைக் தோற்று அவன் தலையைக் கொய்து வருமாறு அ அறிவுரை கூறினார். தக்கன் கேளாது தக்கனையும், யாகத்தையும், அங்கு வந்திரு இகழ்ந்த தக்கன் அழிவுற்றான்.
‘தெய்வம் இகழே
சிவகுதிே202
 
 

ம் இகழேல்
Iம் ஒருவன் இவன் ஆயிரம் ஆண்டுகள் தவம் குஞ் செல்லவும், உமையம்மையை மகளாகப் அவ்வாறே வரங்களைத்தந்து மறைந்தார் இவன் ாழ்ந்தான். எங்கும் நிறைந்துள்ள உமாதேவியாரே எனிய அவன் ஆசை நிறைவேறும் நாள் வந்தது. ல் வலம்புரிச்சங்கு வடிவமாக வந்து தங்கினார். பெண் குழந்தையாக மாறியது. தக்கனுக்கு யை எடுத்துச் சென்று வளர்த்தான். ஆறு வயது தவஞ்செய்தது. இறைவனை நோக்கி நிற்கும் கு ஏற்பாடு செய்தான்.
ழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே தம்மை க்குக் காட்சி தந்து அவரை ஆட்கொண்டு ால் தக்கன் பெரிதும் கோபமுற்றான். சிலநாள் ாடங்கினான். கங்கை நதிக்கரையில் கனகலம், ப்பட்டன. யாகத்திற்கு எல்லா தேவர்களையும், ம் வருமாறு தூது அனுப்பினான், அனைவரும்
Dானுக்கு மட்டும் தக்கன் தனக்கு முன்னுள்ள ந்த ததிசி முனிவர் தக்கனை எச்சரித்து, அவன் ங்கிருந்து அகன்றார். யாகம் தொடங்கியது பரம் ரை மதியாது செய்யப்படும் எச்செயலும் எங்கனம் தீய நிமித்தங்கள் தோன்றின. கொடிகளும் றிகள் தோன்றின. அவற்றை மதியாது தக்கன் ான். நாரதர் மூலம் செய்தி அறிந்தார் பெருமான், இறைவன் தடுத்தும் கேட்கவில்லை.
ன் மகளென்றும் பாராமல், சிவபெருமானையும் ]ளை இகழ்ந்தவன் எங்ங்னம் வாழ்தல் இயலும்? வித்து அனுப்பித் தக்கனுடைய வேள்வியழித்து ஆணையிட்டார் அவ்வாறே வீரபத்திரர் சென்று அவமதித்தான். கோபம் கொண்ட வீரபத்திரர் 5தோரையும் அழித்துத் திரும்பினார். இறைவனை
ல்” என்பது முதுரை
S. Shavier Nath
9-D
Sabath)2O2

Page 122
சமய விழு
எமது சைவசமயமானது பல நூற்றாண்டுகளுக் வாழ்க்கையோடு எமது சமயம் பின்னிப்பிணைந்து
மை, சகோதரத்துவம் ஆகிய மேலும் பல விடய ழிபாடு, திருவிழாக்கள், விரதங்கள் போன்றனவும் ணர்த்துகின்றது. சைவசமயம் கூறும் பல விடயங்களி
நாம் எச்சந்தர்ப்பத்திலும் பெரியவர்களுக்கு மரி பெற்றோர், ஆசிரியர் மற்றும் எமக்கு வயதில் மூத்த6 அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வே
அடுத்த முக்கிய ஓர் விடயத்தை எடுத்தால் ( என்பதை வலியுறுத்துகிறது.
'666u afauti? a
அதனால் தான் இந்துசமயம் மாமிசம் கொள்ளப்படுகிறது. கோவிலிற்கு செல்லும்போதோ
உண்ணக் கூடாது என்பதை தெளிவாக சொல்கின்றது.
S மற்றும் சிவபெருமானே உண்மையான பக்தர்கள் வரம் கொடுத்தார். இவற்றிற்கான சான்றுகள் பின்வருமாறு
SE செம்மனச்செல்விக்கு கூலியாளாக வந்தமை மற்
சிவனை
"தாயுமான சுவாமி" என்ற பெயரால் அழைக்கின்ே
இறுதியாக நல்லொழுக்கத்தை எடுத்து நோக்கின
"ஒழுக்கம் விழுப்பப் உயிரினும் ஓம்பப்ட
E
அதாவது நாம் ஒவ்வொறுவரும் நல்லொழுக்கத் விட மேலானது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட ஒழு
წ53 மற்றும் எமது சமய அனுஷ்டானங்களை நாம் மு வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றமும் நன்மையுமே நட
மேலும் இறைவனிற்கு வீடுகளில் ஒவ்வொரு நாளு
பூச்சாத்தி தேவாரம் படித்து விபூதி தரித்து தூய்மையுட செய்தல் மிகவும் முக்கியமானது. இதனை திருவள்ளுவர்
*காலத்தினாற் செய்த ந ஞாலத்திற் மாணப்பெரிது
அதாவது காலம் பார்த்து செய்த உதவி சிறிது எ
முடிந்த வரை ஏழைகளுக்கு உதவி என்று கேட்டு
வேண்டும். சைவ சமயி ஆகிய ஒவ்வொருவரும் இ நற்பண்புகளையும் தெரிந்து அதன்படி நடந்து கொண்டா
 
 
 
 
 
 
 
 
 
 
 

மியங்கள்
கு முன்னர் தோன்றிய தொன்மையானதொன்றாகும். துள்ளது. உண்மையே பேசு, நல்லொழுக்கம், பணிவு, ங்களை வலியுறுத்துகின்றது. அதுமட்டுமன்றி கடவுள் எமது வாழ்க்கைக்கு அத்தியாவசியம் என்பதை ல் ஒரு சிலவற்றை நாம் இப்போது பார்ப்போம்.
பாதை செய்து பணிவாக நடந்து கொள்ள வேண்டும். வர்களுக்கு மரியாதை செலுத்தி பணிவுடன் பார்த்து |ண்டும்.
எமது இந்து சமயம் உயிர்களிடத்தே அன்பு காட்டு
ன்றார் திருமுலர்
உண்பதை தவிர்க்கப்படவேண்டிய விஷயமாக அல்லது செவ்வாய், வெள்ளி தினங்களில் புலால்
ரிற்கு இணங்கி மனித உரு கொண்டு பூமிக்கு வந்து 让
றும் உயிர்களிடத்தே இறைவன் கொண்ட அன்பினால்
றாம்.
ால் திருவள்ளுவர் திருக்குறளில்,
b தரலால் ஒழுக்கம் டும்”
துடன் வாழ வேண்டும். ஏனெனின் ஒழுக்கம் உயிரை ழக்கமும் சமூக, குடும்ப ஒழுக்கமும் அவசியம்.
bறைபடி செய்து இறைவனை உள்ளன்போடு வழிபட்டு க்கும்.
நம் காலையும் மாலையும் விளக்கேற்றி இறைவனிற்கு -ன் இறைவனை வழிபட வேண்டும். பிறருக்கு உதவி
,
ன்றி சிறிதெனினும்
ன்றாலும் அது உலகத்தை விட பெரிது.
வருபவர்களிற்கு எம்மால் முடிந்த உதவிகளை புரிய
ந்து சமயத்தில் கூறும் நல்ல விழுமியங்களையும் ல் எமது வாழ்வு ஒளிமயமாகும்.
க. நரேன் 9-C

Page 123
தியாக
உண்டிப்பை நிரப்பிடுவர் உறக்கமதைப் பேணிடு: கண்டிப்பைக் கட்டவிழ்த்து ஆசைகளை அவிழ்த் தண்டச் சோறுண்டு பூமியிலே காலமிடு வண்ணக் கோலங்களில் மதியமங்கி நின்றிடுவர்
சட்டியெனத் தான்பிறந்து தனக்கெனவே சேமித்து குட்டி மூடியினால் அகத்தே ஒளித்து வைத்து வெட்டி வீழ்த்துமிந்த வீரம் மூடமடா சட்டி உடைகையிலே அனைத்தும் அநியாயமடா
தறிபட்ட மரமாகச் சரியப் போகுமிந்த
வறிய உடலுக்கேன் வேண்டாத கவனிப்பு?
பொறிகளெனும் குதிரைக்கு அடிமையென நீயிரு குறிகெட்ட குதிரைகள் அடக்கல் அறிவீனமடா
குதிரையின் மேலேறி மனக்கடி வாளமிட்டு சதிசெய்யும் புலனின்பத் தளைகளைத் தகர்த்தெ
பதியோடு தான்கலந்து பிறனுக்கும் சேவைசெயும் மதியோடு தனையளிக்கும் தியாகமே வீரமடா!
4విరినాక -
Wes Wishe
6 "D
 
 
 

வர்
திடுவர்
ந்து
றிந்து
݂ ݂ S. Shaviernath 9-D ::::::
)2Θ2

Page 124
WITH BEST C.
5//AMOORT, (GROl
 
 
 
 
 
 
 

SES FM
မ္ဘီ
BAHAMAN 6 "Ը"
ఫాక డ్యాలి?
OMPLIMENTS FROM
ਉ
D. ( ) G
HY SLIJTIHARSHAN JP OF '97")
2O2

Page 125
சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் ஆ
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறு நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பர கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக் கூறுகிறேன்.
இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, வேற்று சட நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொ இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினா கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதி பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்த எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும்
மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்க
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்ற உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை
வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகர் நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அ மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உ
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இ அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்ப நிரூபிக்கின்றன.
தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்த வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அ காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஒ தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்க ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக் அவற்றை மறந்தாலும் இருக்கும்.
இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்ப அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
66) பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்க மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நி துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவு! முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை நிலையிலேயேகடத்துகிறார்கள்.
அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்ற
சிவகுதி202
 
 

ற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு
மொழிகூற இப்போது உங்கள் முன்
அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை.
ம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு
கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி
சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள மய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல லைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள ர்கள். அவர்களுக்கும் என் ன்றி, பிற சமயக் ர்ெப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு நவன் நான் என்பதில் ம அடைகிறேன். கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா கிறோம். ଜ୍ଞା
Ted 2 600T too மதவெறி, இவை இந்த அழகிய இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த ரீகத்தை அழித்து எத்தனையோ நாடுகளை ரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் யர்நிலை எய்தியிருக்கும்!
ஒன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான தின் வாயிலாக தங்கள் உள் வலிமையை
இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் ம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் |ன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது
முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது ஒர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், ளின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம்
|ட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக்
561. 9 L6) வளத்தோடும் வனப்போடும் |றைவேறப் பெற்று வாழ்கிறார்கள், சிலர் ம் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர்
முழுவதையும் ஏதோ இழுபறி
ால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள்,

Page 126
திளைப்பவராகவும் அவர் ஏன் அத்தை அடுத்த பிறவியில் இன் ருணையும் கொண்ட 35L66flé61
ாளராகிய கடவுள் ஒருவர் படுத்தவில்லை. Ln pTö,
காட்டுகிறது. அ ழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பி வனது முற்பிறப்பின் ിഞ്ഞുഞ്ഞുങ്കണ1. ഭൂEബ பரம்பரையாக வருவது என்று காரணம் காட்ட
தான் ஒர் ஆன்மா என்பதை இந்து நம்புகி
ரிக்க முடியாது, நீர் கரைக்க முடி!'து. சுற்றெலலையில்லாத, ஆனால் உடலை ை உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறி சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா ச தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமான தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்ை கருதுகிறது
இந்து நோமையானவன் அவன் குதர்க்க ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு : தெரியாது முழுமையான ஆன்மா, தான் ( அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தெரியாது உண்மை என்னவோ அதுதா6 கொண்டிருப்பது உண்மைதான் தான் உடல் இந்துவும் முயல்வதில்லை. அது 3, 66th6 னக்குத் தெரியாது என்று இந்து கூறுகிறா
பேரின்பத்தின் குழந்தைகளே! ஆ பெயர் அருமை சகோதரர்களே! அ அழியாத பேரின்பத்தின் வாரிசு நாம் ஆண்டவனின் கு எவர்கள், பூரணர்கள். வையத்துள் சொல்வது பாவம் மனித இயல்புக் எழு நீங்கள் ஆடுகள் என்கிற மாயை சுதந்திரமான தெய்வீகமான, நிரந்தரமான அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்
ஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொ வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவ நிலை முக்தி முக்தி என்பது விடுதை
நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, ம
கடவுளின் கருணையால் தான் இந்தக் க கிட்டும். எனவே, அவனது கருணையைப் 3(560600T 6TLILILa-5 செயல்படுகிறது? தூய
தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிற இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன்
ன வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில்
பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது.
ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?
இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் 6T66)T 6).J606060)Ln|L|Ln வாய்ந்த ஒருவரின் }ப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் றப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே பனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் டப்படுகிறது அல்லவா?
றான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு
காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் மயமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் நிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். 5ட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, னது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, னக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே
வாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை அவனுக்கு உண்டு அவனது பதில் இதுதான்: 'எனக்குத் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் ன் ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த ண் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. னே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.
ஆ எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை
களே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து pந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, விறு கொண்டு யை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், பூன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் >ள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.
நளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று |ழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது விடுதலைரனத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.
டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், வியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி

Page 127
அவர்களை அணுகுவதில்லை. இதுதான் இந்து அடிப்படைக் கருத்தும் ஆகும்.
இந்து வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ
வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்ற விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவ இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான்.
அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும் ஆன்ம ஒர் இந்து ஞானி கொடுக்கக் கூடியசிறந்த சான்று, "நா கூறுவது தான். நிறை நிலைக்கு அது தான் ஒே கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான விடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே;
இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இ கொள்கிறான். குழந்தை, மனிதனின் தந்தை. குழந்ை பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரி
ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இ அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்
பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்ப செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான். அவை வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் முயற்சிகள் ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தை முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ் செல்லும் ஒர் இளம் பருந்தைப் போன்றது. அது உய பெற்று. கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.
இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிை ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் ெ மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எ6 அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே ! மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிற பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.
b6)6) விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்ே கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொரு அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவத கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்கள் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இ இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்ய
இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். சி அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. ( லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம்
 
 
 
 
 
 

மதத்தின் மையமும், அதன் முக்கியமான
விரும்பவில்லை. புலன் வயப்பட்டசாதாரண ால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண ) ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் ான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் அவன்அவரைக் காண வேண்டும் அதுதான் ா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ன் ஆன்மாவை கண்டுவிட்டேன் என்று அவர் ர நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கி உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்
பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் ன்றியமையாத படி என்று அவன் ஏற்றுக் தப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் யாகுமா?
இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் டி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் னப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் தயும் தழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து శ్రీ Q86ుణుతీQ86ుణు மேன்மேலும் வலுவைப்
லகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு சய்கின்ற பயணம்தான் சாதாரண உலகியல் ல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் கடவுள் தான். அப்படியானால் இத்தனை ான் இந்து வெவ்வேறு தழ்நிலைகளுக்கும்
அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில்
போதும் தயாராக இருக்க வேண்டும். நான் நட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். Ď0(3b, 3 LOLUL பிரசாரகர்களை அனுப்பும் விளப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் ந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். 6ine)6O)6).
கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் குரலிடுவது உணவுக்காகத் தான் அவர்கள் 1. பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம்

Page 128
செய்வது அவர்களை அவமதிப்பதாகும். ப அவனை அவமதிப்பதாகும்
இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசா ாறித்துப்புவார்கள் வறுமையில் வாடும் ஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருர் மானது என்பதை நன்றாக உணர்ந்து ெ
ரசு கிறிஸ்து ஒரு யூதர் சாக்கிய முனிவர் மட்டுமின்றி. அவரைச் சிலுவையிலும் அை என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களா மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை ன்னவென்றால், சாக்கிய முனிவர் எதை அவரும் ஏசுநாதரைப் போன்று நிறைவு செய்
ஏசுநாதர் விஷயத்தில், பழைய மக் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு போன்று இந்து மத உண்மைகள் நிறைவு ெ மீண்டும் சொல்கிறேன்; சாக்கிய முனிவர் இ இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான மு!
தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாக இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற என்புது இருக்கும் வரையில், மனிதனின்
ரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பி
சமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது
ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற் ::: யாரேனும் நம்பினால், அவரிட கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்து இல்லை, இந்துவோ பெளத்த ប្រៀបបញ្ហា៣៥
ரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் ச வா, காற்றாகவோ, நீராகவோ விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. கா வண்டிய சத்துப் பொருளாக ம இதுவே கிறிஸ்தவர் இந்துவாகவோ பெள பெளத்தராகவோ கிறிஸ்தவராகவோ மார் மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக் கொண்டு தன் வளர்ச்சி விதியின் படி வளர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது
ரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில்
எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு îLGL6öI.
ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது றந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் ёѣL—6)Ц61 கிய நாங்கள் எடுத்துக் கூற 6ճl(ԵԼՈւլլո: தற்கால பெளத்த உபதேசத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு யும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். பயவே வந்தார், அழிக்க வரவில்லை.
56 TéLL யூதர்கள் தாம் elഖങ്ങ]് jiffu li Testi ), அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது சய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. ந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் டிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.
ռվԼՈ இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் க்கைஇருந்தே தீரும்.
லைக்களம் பற்றி திகம் பேசப்பட்டது. இதைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று ம் நான் சகோதரா! உனது நம்பிக்கை விண் என்று வாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா? கடவுள் நரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா?
5ாற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது ற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, ாற்றி, ஒருசெடியாக வளாகிறது. மதத்தின் நிலையும் த்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, ற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற $கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் வேண்டும்.

Page 129
சிவகுதிே202
சுவாமி விவேகானந்தரின்
மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! அ மதத்திற்கு மக்களை மாறச் செய்வது பொருெ கிறிஸ்தவர்களாகவும் முஸ்லீம்கள் சிறந்த ஒவ்வொருவருக்கும் தத்தம் மதங்களில் முல் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இ விடுவது மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்ப நரகத்தில் கூட இடம் கிடையாது.
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! 6 சொல்லாதே, ஏனெனில் நீ வரம்பில்லா வலின் இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை பன
நீ வினாக அழுவதேன்? மரணமோ, நோயோ உ துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன்
விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். மக்கள் என்ன வேண்டினாலும் நீ அப்படியே இரு உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.
பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடை தனது உடம்பால் உழைத்து இறைவனை அை நாடுகிறான். சமூக சேவையில் இறைபனின் நாடுபவன் விட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.
ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது பெறுகிறான்.
உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனா துறக்கலாகாது.
எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுது ஏற்படவே செய்யும்.
கல்வி என்பது ஒருவனுடைய மூiளயில் பல திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்ற ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்; நிலைநிறுத்த முடியும்.
மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பன் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திக
 
 
 

பொன்வமாழிகள்
ஆனால் ஒரு மதத்திலிருந்து வேறொரு ாற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ன்னேற்றம் அடையவேண்டும் என்பதே
நப்பதுதான் வாழ்க்கையாகும் சுருங்கி ல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு
ான்னால் இயலாது என்று ஒரு நாளும் மை பெற்றவன், உன்னுடைய உண்மை
கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ டைத்தவன் நீ.
டன்கில்லை. நீ அழுவதேன்? துன்பமோ, அழ வேண்டும்? மாற்றமோ உனக்கு நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி
டய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். டைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை யைத் தேடுகிறான். மந்திர பூர்வமாக
போலவே, தீமையிலிருந்தும் அறிவைப்
ல், எதன் பொருட்டும், உண்மையைத்
ம், தவிர்க்க முடியாத தவறுகள் சில
விஷயங்களைத் திணிப்பதன்று, அப்படித் ாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும். தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக
மதத்தின் அடிப்படை இலட்சியமாகும். பன் ஆத்திகன். எவன் ஒருவனுக்குத்

Page 130

shes From
ܒ#c
6 "D"
AN KAVSHANTH 7 "יים

Page 131
Dee
Diwali means rows of lights. During Lakshmi the goddess of wealth and good luc of fun and excitement. Diwali is a very import
Everyone prepares for the festival. Ch put wicks made of cotton wool in to the preparing for the festival too. They have be sweets and hanging garlands of flowers over
On the main day of Diwali every one ge and they visit relatives and give each other things to celebrate.
Before sunset each family lightout it's the front door, on window sills and on the Hindu Children know that these Diwali light visit each hours where the lamps are twir blessed with good luck for Whole year.
Diwali is a with the W
ఇతనాక
Best Wis
KINYO TRADE
90ealeza in adZ Áinds øy ! and 9/winteny VA/oz (
Authorised Dealers for
5, Mayuri Lane Tel: 243394
சிவகுதிே202
 
 

pavali
the days of Diwali people welcome goddess ck. Every night there are fire works, and plenty antfestival for people of the Hindu Religion.
ildren fill make small clay bawls with oil. They oil. Mothers and grand mothers have been en cleaning the house. Making special Diwali the floor.
its up early have a bath and put on clean cloths presents. They are always have lots of good
Diwali lamps. They put them in rows out side roof as the sky grows park the lamps are lit. s will help guide the goddess lukshmi. She will kling. Then the family in that house will be
time for fun
hole family. S.R. Karnan
10 "C"
bes ΕγOMΛ
:RS (PVT) LTD.
Zoaga, 9/apez, CStationez. /el do Cezeem 9/inting
National Paper Co., Ltd. , ColombO – ll. Fax : 2347566

Page 132
(9) ope
ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் வருடம் மார்கழி) புதன்கிழமை அவிட்ட நட்சத் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். நாவலரின் இவரது தந்தையான கந்தப்பிள்ளை, பேர6 முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞ
நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்.
ஐந்தாவது வயதில் வித்தியாராம்பம் ெ உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் ச குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ் சமஸ்க பெற்றார்.
烹 யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த
ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாட பேர்சிவல் பாதிரியார் கிறிஸ்தவ வேதாகமத்ை உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவ: அச்சிடுவித்துக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்பின
சைவத்தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரிய ஆர பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானி பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிரசங்கம் செய் சமயவிழிப்புணர்வு ஏற்பட்டது. வண்ணார் பண்ை பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம் நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டெ மாதசம்பளம் ஆசிரியப் பணியைத் துறந்தார்.
சைவப்பிள்ளைகளுக்கு பாடநூல்கள் அச் நல்லூர் சதாசிவம் பிள்ளையுடன் 1849 ஆ திருவாவடுதுறை ஆதினத்தில் சைவப்பிரசங்க நாவலர் பட்டத்தை பெற்றார். சென்னையில் செளதரியலங்கரி உரையும் அச்சிற்பதித்த பின் பின் யாழ்ப்பாணம் சென்றார்.
 
 
 

நாவலர்
என்னும் ஊரில் 1882 டிசம்பர் 18ல் (சித்திரை திரத்தில் கந்தப்பிள்ளை சிவகாமி அம்மையார்
இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். ன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல் ர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். முன்று சகோதரியும் இருந்தனர். சகோதரர்கள்
சய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பரமணிய பும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை ரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப்புலமை
முன்னணி ஆங்கிலப் பாடசாலையில் கற்று
இருபதாவது வயதில் அப்பாடசாலையில் சாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த தத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு ல் பாதிரியருடன் சென்னைப்பட்டணம் சென்று
T.
கல்வி, சைவ சமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ம்பித்தார். நாவலர் சைவ சமயம் வளரும் த்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் )ணயில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு ம்பர் 1848ல் தமது மத்திய கல்லூரி 3 பவுண்
சிடுவதற்கு அச்சு இயந்திரம் வாங்குவதற்காக டி மாதம் சென்னைக்கு சென்றார். அங்கு ம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் ஓர் அச்சு இயந்திரத்தை வாங்கிக் கொண்டு
Stašatl)2O2

Page 133
இவீந்தி
1870ல் நாவலர் கோப்பாயில் ஒரு வி நடத்தினார். 1871ல் வண்ணர் பண்ணையில் ஆங்கிலப் பாடசாலையில் சைவமானா பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண் நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாட
சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்த வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்த கருத்துக்களை தனது சைவ வினாவிடை எனு
நாவலரது கடைசிப் பிரசங்கம் 18 குருபூசைத்தினமான ஆடிச்சுவாதி அன் வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ம் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் ( முடியாதிருந்தால் நாவலரது நித்திய சிவபூ செய்யப்பட்டது. 21ம் நாள் வெள்ளிக்கிழை ஒதும்படிக் கட்டளை இட்டு அவைகள் ஒதும் போன்ற இடங்களுக்கு சென்றது.
SRIKANTHAN SR SRIKANTHAN SR
 
 

த்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெஸ்லியன் 5கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர் ணார்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி சாலை நான்கு ஆண்டுகளே நடைப்பெற்றது.
இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால ார். சாதி பிரசாரங்களை வர்ணாச்சிமத்தை தில் போசனம் இல்லை" போன்ற தீண்டாமைக் ம் நூலில் எழுதினார்.
79ம் ஆண்டு சுந்தர மூர்த்தி சுவாமிகளது று வண்ணார் பண்ணை சைவப்பிரகாச ஆண்டு கார்த்திகை மாதம் 18ம் நாள் தன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க சை வேதாரணியத்துச் சைவசாரியர் ஒருவரால் ம இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை போது சிதம்பரம் காசி, மதுரை, திருச்செந்தூர்
ரீ. வர்ணசுதன்
1OD
thes. From
(G) الري
IKUMARAN3 "C" |PIRANAWAN 1 "D"

Page 134
இந்து மதத்தில் இசைக்
இசையினால் மயங்காதவர் யாருமிலர். ணன் சாமகானம் பாடியது கோடிட்டுக் நிலை அடைந்த ஞானசம்பந்த ள் எடுத்துக்காட்டாக விளங்குகின்ற
வர்கள் இயற்றி இசைத்த இறை இசை ளே கொடுத்துபாடி இருப்பது ஒரு சிறப்ப கெடுப்பது" எனும் அப்பரின் நமச்சிவாய ட குறிப்பிடபட்டுள்ளது. இப்படியான இசையை விளங்குகிறதென்பர். அந்த லயத்தை கெ கருவிகளுடனும் சுருதியையும் அதை மெருக இசைப்பது கண்கூடு.
முதலாவதாக மிருதங்கத்தை எடுப்போம் சொல்வர் சிலர், பிரமன் மிருதங்கம் வாசிக்கும் கதைகள் உண்டு ஆக மிருதங்கம் கடவுளர்களு
இன்னுமொரு முக்கிய வாத்தியம் தவி பூதவாத்தியம், ருத்ரவாத்தியம் எனவும் அழை பதம் வைத்த பின்னே பூட்டுக்கள் இரண்டும் ெ என்பது கோயில்களில் விக்கிரகங்கள் பால წჭჭწჭწჭჭჭწ3 ந்தில் இருந்து வெளியே எடுக்கும்ே
எனும் பூலிகை கட்டை அடுத்து பகுதியை பியின் உட்புறத்தின் நடுவில் ( செய்தற்கே கோவிலில் உள்ள ஒரு பொரு மதத்துடன் நெருங்கிய தொடர்புடைய வாத்திய
முக்கியமாக கோவில் உற்சவம் தொட வாத்தியத்திற்கு பூசை செய்யப்பட்டு மாவிலை முறை தட்டி வாசித்து வணக்கம் செலுத்தப்ப சுவாமி வீதிவலம் வரும்போது ஈசான மூ6 தலைப்பாகை கட்டி அதன் மேல் தவிலை ை கழியினால் தட்டி வாசித்து கொண்டு சுவாமி இதிலிருந்து தவில் இந்து மதத்துடனும் அதt பின்னிப் பிணைந்துள்ளது என விளங்கிக்கொள்
பஞ்சமுகம் எனும் வாத்தியம் முழவம், அழைக்கப்படுகிறது. இவ்வாத்தியம் கோயில் வாசிக்கப்படுவதாகும். இது 5 முகங்களையுை சிவனின் 5 முகங்களான சத்யோஜாதம், !
சிவகிதி
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருவிகளின் செல்வாக்கு
இசைக்கு இறைவனே அடக்கம் என்பதை
காட்டுகிறது. அந்த இசை இன்பம் மூலம் ர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் போன்ற னர்.
அமுதத்துளிகளுக்கு பண், நடை என்பவற்றை ம்சம். உதாரணமாக "இல்லக விளக்கது இருள் திகத்தின் பண் - காந்தார பஞ்சமம் என "சுருதி” மாதாவாகவும் "லயம்” பிதாவாகவும் ாண்டு செல்ல பலவிதமான தாளவாத்திய ட்டவும் எத்தனையோ இசைக்கருவிகளையும்
மிருதங்கம் என்பது பிரமனின் வாத்யமென்று போது நடராஜர் திருநடனம் புரிவதாகவும் சில ருடன் பின்னிப்பிணைந்த வாத்தியமாகவுள்ளது.
ல். இது ஒரு ராஜ வாத்தியமாகும். இதை }ப்பர். தவிலின் இடர்தலை பூட்டில் (தொப்பி) வாரினால் கோர்த்த இறக்கப்படும்.” இந்த பதம் ஸ்தாமனம் செய்யும்போது விக்கிரகங்களை பாது விக்கிரகங்களை அசையாது பாதுகாத்து அதனை "பாகம்” பண்ணி அதிலொரு சில இருக்க செய்தலாகும். தவில் என்ற வாத்தியம் நள் பயன்படுகிறதென்பதில் இருந்து இந்து
ED 66Õ6) TLD
ங்கியதும் கொடியேற்றத்திற்கு முதல் தவில் புடன் சேர்த்து கட்டப்பட்ட கழி துச்சியினால் 3 டும். இதேபோல் தீர்த்தோற்சவ தினத்தன்றும் லையில் தவில் வாசிப்பவருக்கு தலையில் வத்து பூசைசெய்து ஒற்றை காலில் தவிலை லியை 3 முறை வலம் வரும் முறையுண்டு. ன் வழிபாட்டு முறையுடனும் எவ்வளவு தூரம் 6T6) Tib.
பஞ்சமுகி, பஞ்சமுதை போன்ற பெயர்களால் Rல் நடக்கும் கிரியைகளில் முக்கியமாக டய வாத்தியமாகும். இவ்வைந்து முகங்களும் ஈசானம் தற்புருடம், அகோரம், வாமதேவம்

Page 135
என்வற்றிற்கு ஒப்பாக கூறப்படுகிறது. "பரகில இக்காலத்தில் இவ்வாத்திய பாவனை இல்ை
பக்கவாத்தியம் எனும் வாத்தியம் ( தென்னிந்தியாவில் மிருதங்கம் பக்கவாத்த இந்தியாவிலும் பிரதானமாக திகழ்கிறது.
புல்லாங்குழல் இதுவொரு ஏகத்வினி வடமொழியில் முரளி, வேணு என்றும் அ வாத்தியம் ஆகும். அதை "புல்லாங்குழல் ே புகழ் பாடுங்களேன்” என்ற கண்ணதாச சான்றுபகர்கின்றன.
இறுதியாக தந்தி வாத்தியங்களில் உள்ள வீணையாகும். சரஸ்வதி தேவியின் தன்மையுடையதென அறிய முடிகிறது. “வி வீணை முதலிடம் வகிக்கிறது. இன்றைக்கு ரகுநாத நாயக்கர் மன்னனாலேயே தற்க பட்டமையால் இதை ரகுநாத வீணை எனவும்
முற்று முழுதாக நோக்குமிடத்து ஒவ் பாவனையும் இந்து கடவுளர்களுடைய வழி பின்னிப்பிணைந்துள்ள விதத்தில் இருந்து எவ்வாறு இருந்திருக்கும் என ஊகிக்க முடிகி
 
 

ர்” இனத்தவரே இதனை கையாள்வர். ஆனாலும் Su).
விநாயகரால் தோற்றுவிக்கப்பட்டதென்று கூறும் நியத்தில் பிரதானமாக திகழ்வது போல் வட
வாத்தியமாகும். இதை தமிழிலே குழல் என்றும், ழைப்பர். கிருஷ்ண பரமாத்மாவுடன் இணைந்த கொடுத்த மூங்கில்களே, எங்கள் புருஷோத்தமன் னின் பாட்டு வரிகள் எமக்கு ஞாபகமுட்டி
சிறந்ததாகவும் மிகப்பெருமை வாய்ந்ததாகவும் கையில் இருப்பதன் மூலம் வீணையின் தெய்வீக சீனா, வேணு, மிருதங்கம்" என்று கூறும்போது
300 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையை ஆண்ட ால வீணையின் அமைப்பு அறிமுகப்படுத்தப்
அழைப்பர்.
பவொரு இசைக்கருவிகளின் ஆரம்பமும் அதன் பாட்டு முறைகளிலும் இந்துக் கலாசாரத்துடனும் இந்து மதத்தில் இசை கருவிகளின் ஆதிக்கம்
Bது.
நன்றி -
நா. ராஜகாநத
1OD
rukan BD)

Page 136
சந்தானம் என்பதற்குத் தொடர்ச்சி, பர சந்தானத்திற்கு முதல்வர் திருநந்திதேவர். ை தரவரும் நால்வர். இவர்கள் சமய குரவர்களை தெய்வத் தன்மையுடன் தந்த தேவார திருவா சித்தாந்த சாத்திரங்கள் இலக்கணம் பே சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி குரவராவர். அவர்கள் குரு, சீட பரம்பரை முன வழங்கிய தத்துவ ஞானிகள். அவர்களைப் பற்றி
மெய்கண்ட தேவர்
இவர் திருப்பெண்ணாகடத்தில் வாழ்ந்த மகனாகப் பிறந்தார். அச்சுதகளப்பாளர் பிள்ளை குழந்தை கிடைத்தது. திருவெண்காட்டு இை கிடைத்தது. திருவெண்காட்டு இறைவன் திருவி பெருமாள் எனப் பெயரிட்டனர். பின் திருப் பெருமாள் தன் இரண்டாம் வயதை எய்திய டே உடையவராய் விளங்கினார். அப்போது பரஞ் அறிந்து அவருக்குச் சைவ சித்தாந்த மெய்ப் பெயரிட்டார். பின்னர் சைவசித்தாந்த கோ சூத்திரங்களையும் சித்தாந்த உண்மைகளைச் சிறப்பு இவர் மெய்கண்ட தேவர், சிவஞானபோ போதித்துள்ளார். அவற்றுள் சிறந்தவர் அருணந்: கூடி ஐப்பசி சுவாதியில் சிவபதம் அடைந்தார்.
அருணந்தி சிவாசாரியார்
இவர் திருத்துறையூரிலே ஆதிசைவ மரபு சாரியார். தமிழ், சமய தீட்சைகளில் புலமை பெயர்பெற்றார். ஐந்தெழுத்து மந்திரத்தையும், அ பின்னர் மெய்கண்ட தேவரிடம் சென்றார். தன் "ஆணவத்தின் வடிவம் எவ்வாறிருக்கும்?” என அவரையே சுட்டிக்காட்டி, "இப்படி இருக்கும்” உணர்ந்து சகலாகம பண்டிதர் பக்குவ நிலை6 விரும்பினார். மெய்கண்டதேவர் இவருக்கு சிவஞ எனும் தீட்சாநாமஞ்சாத்தி "சிவஞான போத இனிது விளங்குமாறு ஒரு நூல் செய்வீராக ஆணைப்படி அருணந்தி சிவாசாரியார் "இருபா அருளி மறைஞான சம்பந்தர் முதலான சீடர்களு புரட்டாதி மாத பூர நட்சத்திரத்தில் சிவனடி எய்தி
O 9(E202 లో
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குரவர்
ம்பரை, தலைமுறை என்பன பொருள். சைவ சவ சமய குரவர்களைப் போலவே சந்தான விட காலத்தால் பிற்பட்டவர்கள். சமய குரவர் சகங்களுக்கு சந்தான குரவர் செய்த சைவ ான்றன. மெய்கண்ட தேவர், அருணந்தி தி சிவாச்சாரியார் என்ற நால்வருமே சந்தான றயில், சைவசித்தாந்த சாத்திர நூற் பயிற்சி |ச் சற்று நோக்குவோம்.
அச்சுதகளப்பாளருக்கும் மங்களாம்பிகைக்கும் ாப்பேறு இன்றித் தவித்து பின் இறையருளால் றவன் திருவருளால் பிறந்த அக் குழந்தை வருளால் பிறந்த அக் குழந்தை "சுவேதனப் பெண்ணாகடத்தை அடைந்தார். சுவேதனப் பாது மெய்ஞ்ஞானம் உணரும் பக்குவ நிலை சோதி முனிவர் இவரின் பக்குவ நிலையை பொருளை உணர்த்தி "மெய்கண்டார்” என்று ட்பாடுகளை விளக்கும் தமிழ் நூல், 12
சுருங்கச் சொல்லி விளக்குவதே இந்நூலின் த நுண்பொருள் பக்குவம் வாய்ந்த பலருக்குப் தி சிவாசாரியார். இவ்வாறு சில காலம் நிட்டை
பில் பிறந்தார். இவரது இயற்பெயர் சதாசிவா உடையதால் சகலாகம பண்டிதர் எனும் அரும்பெரும் போதனைகளைச் செய்தார். இவர் வரவைக் கவனிக்காத மெய்கண்ட தேவரிடம் வினவ, மெய்கண்டார் அதற்கு விடையாக என்று உணர்த்தினார். இவரின் மகிமையை யை அடைய உதவுமாறு கேட்டு சீடராக வர ான போதம் உபதேசித்து "அருணந்தி சிவம்" நூற்பொருளை விரித்துப் பிற்காலத்தாருக்கு என்று பணித்தார். மெய்கண்ட தேவரின் இருப.து” எனும் சைவசிந்தாந்த நூலை ருக்கு உபதேசித்தார். பின் திருத்துறையூரில் |60াTি.
Stabat)2Sl2

Page 137
மறைஞான சம்பந்தர்
அருணந்தி சிவாசாரியாரின் மாணவர பிராமண குலத்தில் பிறந்தார். இவரது இய சிவஞான போதம், சிவஞான சித்தியார், இரு நன்கு கற்றுணர்ந்து ஞானியாய் விளங்கியதா இவர் உமாபதி சிவாசாரியார் முதலி திருக்களாஞ்சேரியில் உள்ள கோயிலில் திருநாளிலே சிவபதம் அடைந்தார்.
உமாபதி சிவாச்சாரியார்
இவர் தில்லை வாழந்தணர்களுள் வாழ்ந்ததால் "கொற்றவன் குடி முதலியார் பலமொழிகளின் புலமையுடன் நடராசப் பெ செல்லும் போது மறைஞான சம்பந்தரின் "ப வார்த்தையால் பக்குவநிலையை அடை ஞானோபதேசம் பெற்று சீடரானார். ஒருநா பருகியதால் அவரைப் பழித்து, நடராசர் பூசை அந்நாளில் சிதம்பர கொடியேற்றத்தில் ெ இல்லாமையின் காரணத்தை உணர்ந்து அ6 கொடிக்கவியின் பின் கொடி ஏறியது. இவ்லி திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பு விளக்கம் சங்கற்ப நிராகரணம் எனும் சித்தார் நமச்சிவாயத்தேசிகர் முதலானோர். நமச்8 முதற்குரு. உமாபதி சிவாச்சாரியார் பின் அடைந்தார். இவரது திருக்கோயில் கொற்றவ
"சந்தான குரவர்களை மதி
విరినాకి
(A) e Ayiti
ASWANS
Clectrical &
4/C, Fussels Lan Te: 2
 
 
 
 

ான இவர் திருப்பெண்ணாகடம் எனும் ஊரில் ற்பெயர் பரமசிவானந்தம் வேத சிவாகமங்கள், பா இருபது போன்ற சைவசித்தாந்த நூல்களை ல் மறைஞான சம்பந்தர் எனும் பெயர் பெற்றார். ப சீடர்களுக்கு ஞானஉபதேசம் செய்து, மெளனவிரதம் பூண்டு, ஆவணி உத்தரத்
ஒருவர். கொற்றவன்குடி என்னும் கிராமத்தில் " என்று அழைக்கப்பட்டார். வேத சிவாகமம், ருமானுக்குப் பூசை செய்தபின் சிவிகையிலேறி ட்ட கட்டையிற் பகற்குருடு போகின்றது" எனும் ந்த உமாபதி சிவாச்சாரியார், அதிலேயே ள் குருவுடன் தாழ்குலத்தவரிடம் கூழ்வாங்கிப் F செய்யத் தடைவிதித்தனர் மற்ற அந்தணர்கள். காடியேறாமலிருக்க, உமாபதி சிவாச்சாரியார் வரை அழைத்து வந்தனர். அங்கு இவர் பாடிய வாறு பல அற்புதங்கள் செய்து சிவப்பிரகாசம், 1றொடை, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி த அட்டகங்களை அருளினார். இவரது மாணவர் சிவாயத் தேசிகரே திருவாவடுதுறை ஆதீன சித்திரை அத்த நட்சத்திரத்தில் சிவபதம் ன் குடியில் இன்றும் உள்ளது. | || 7 || ::S ப்போம், சமயம் வளர்ப்போம்,
அ. சஞ்சயன் தரம் 10 D
| >ෙනඛ .
Mes Forg Mo
MOTORS
r Allardware e, Colombo - 06. 36.2244

Page 138
UNITEDPH
DispenS
Chen
8 Ga
MVella
Colomb
Tel/FX
ing
GOCBri:G B (
No.22
O1
lphar
III)
l
E-mai
 
 

ES FROM
(A RIMAG)"
ni SLS, DITUggiSL. COG mBLİCG
lle ROedd,
/atte
O - 06. 1-2364667 magg mail.COI77

Page 139
ஆன்மீக அழ
சுமார் பதினான்கு பில்லியன் ஆண்டுகள் பழை மர்மம் தோன்றியது சுமார் நான்கு பில்லியன் இவ்வுலகில் தோன்றிய பல்வேறு உயிரினங்க தோன்றிய மனிதர்கள் என்கிற எம்மை மற்றை பகுத்தறிவும் சிந்தனையும் தான். சிந்திக்க ெ எண்ணம், நாம் யார்? எங்கு இருக்கிறோம்? என்பே தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றிருப்பவை பற்றி மனிதர்களுக்கு உதவிய பல மார்க்கங்களை ஆ சுருக்கலாம். இம்முயற்சியில் உணர்வு பூர்வமா பூர்வமான அறிவைப் பெற அறிவியலும் கைகொடு
தான் யார் என்ற தன்னைப் பற்றிய ஆர தென்பட்டது. அது விரிந்து ஆன்மீகமான பிரபஞ்சத்திற்குமிடையேயான தொடர்பையும் ஆ அறிவியலுமே உதவின. சிந்தனை என்ற நா அறிவியல் என்றால் அதன் மறுபக்கத்தில் ஆன்ட என்றாகிவிட்டது.
சனாதன தர்மம் என்றழைக்கப்படும் இந்து நெறிகளை போதிக்கும் ஒரு வாழ்க்கை முறை. நடக்கும் இயற்கையின் மாற்றங்களை புரிந்து பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று. சீற்றங்கள் மூலம் மனிதனை அச்சுறுத்தி ஒடவை மடியிலேயே சரணடைந்த மனிதன் இயற்கையி வழிபடத் தொடங்கினான். இதுவே இந்து மதத்த விசாலமான விருட்சமாக வளர்ந்துள்ளது. ஆனால் பற்றி இன்றைய இந்துக்கள் அறிந்திராமல் இருப்பது
இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்கும் அ விடயங்களுக்கும் காரணம் என்ன என்று வினா ஆன்மீகவாதிகளும் அதுவே இயற்கையின் விடையளிப்பார்களேயொழிய நாம் ஏற்கத்தக்க அளிக்க முடியாது. இது போன்ற புதிர்களே அதிசயமான ஆற்றலின் இருப்பு பற்றிய சந்தேகங்க
அதற்கமைய முதலில், மனித வாழ்வின் முக் இந்த பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிக்குமான
நோக்குகின்றது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ( தொல்காப்பியம். பிரபஞ்சம் என்ற சொல் இவ்வைந்
 
 

றிவியல்
ழமையான இந்த பிரபஞ்சத்தில் உயிர் என்ற ஆண்டுகள் முன்னர் என்கிறது அறிவியல், ளூள் பரிணாம வளர்ச்சியின் விளைவாக ய உயிரினங்களிலிருந்து வேறுபடுத்துவது தரிந்த மனிதனுக்கு முதலில் தோன்றிய தே. மனிதனின் இவ்வறிவும் ஆர்வமும் தான் யும் ஆராயத் தூண்டியது. இந்தத் தேடலில் பூன்மீகம், அறிவியல் என இரு பிரிவுகளாக ன அறிவைப் பெற ஆன்மீகமும், ஆதார த்தன.
ாய்ச்சியில் ஈடுபட்ட மனிதனுக்கு ஆன்மா ாது. தன்னையும் தனக்கும் இந்தப் ராய முற்பட்ட மனிதனுக்கு ஆன்மீகமும் ணயத்தின் வெளித் தெரியும் பக்கத்தில் மீகம் மறைந்துள்ளதே தவிர அது இல்லை
சமயம் ஒரு மதமல்ல. வாழ்க்கை பற்றிய ஆதிகாலத்தில் மனிதன் தன்னைச் சுற்றி கொள்ள முடியாமல் திகைத்தான். பஞ்ச ஆகாயம் என்பவை வாயிலாக இயற்கை, த்தது. தன்னை அச்சுறுத்திய இயற்கையின் ன் ஆற்றல்களையே கடவுளாக பாவித்து தின் ஆரம்பம். இந்தச் சிறு வித்து இன்று இவ்விருட்சத்தின் உண்மையான பலன்கள் து வருத்தத்திற்குரியது.
தன் பின்னர் ஏற்பட்ட வியக்கத்தக்க வினால், அது இறைவனின் செயல் என்று
நியதி என அறிவியலாளர்களும் ஆதார பூர்வமான விளக்கத்தை யாராலும் மனித சக்திக்கும் மேலான ஏதோ ஒரு களை எழுப்புகின்றன.
5கிய அங்கங்களான பஞ்ச பூதங்களுக்கும் தொடர்பை இந்து மதம் சற்று ஆழமாகவே இவ்வைந்தின் மயக்கம் இவ்வுலகு என்கிறது தின் இணைப்பு எனப் பொருள்படும்.

Page 140
இவற்றில் முதலாவதாக தோன்றியது எல்லாவிதமான பொருட்களும் உயிர்களும் ஆகாயம் இன்றைய அறிவியல் பிரபஞ்ச பெருவெடிப்புக் கொள்கையை (Big Bang தோன்றியதாக இந்து சமயம் கூறுகின் அண்டமானது விரிந்து கொண்டே செல் விரிவடையத் தொடங்கியதால் வாயுக்கள் ஐதரசன் மற்றும் ஹீலியம் வாயுக்களின் பெருவெப்பத்தினை தீ என்ற மூன்றாவது ஆண்டுகளாக பற்றி எரிந்த இந்த தீயில் வானிலிருந்த நீராவி மழை மூலம் பூமியில் சூழ்ந்த வெள்ளத்தில் LUGIỜ GIOL’ BELb ஆண்டுக முன்தோன்றிய நான்கு பூதங்களின் உள்ளிட பஞ்ச பூதங்களும் பிரபஞ்சத்தின் ட வரிசைப்படுத்துகிறது இந்து மதம்.
*விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையுடன் தோன்றி உருவறி வாரா ஒன்றன் ஒளழியும் உந்தவளி கிளர்ந்த இளமுழ் ஊழியும் செந்திச் சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற் உள்முறை வெள்ள முழ்கி ஆர்தருபு மீண்டும் பீடுஉயர்பு ஈண்டி அவற்றிற்கும் உள்ளி டாகிய இருநிலத் தூாழியும்.”
அண்டவியலின் வரலாற்றை நோக் விளங்கிக் கொள்வதற்கான முயற் அறிவியலாளர்களினாலும் ஆண்டாண்டு கா6 தொடர்கிறது. கிரேக்கம் போன்ற பல மேை அண்டவியல் தத்துவங்கள் பலவற்றை உருவான இவ்வண்டத்தின் மையமாக பூமி Centric Theory) 916) siggi (Lpg56660) Du II கேள்விக்குள்ளாக்கப்படாத இத்தத்துவத்ை நிரூபித்தனர். சூரிய மையக்கொள்கை (Hel (Kepler's Elliptical Orbit Law) (3LT65T அறிமுகப்படுத்தப்பட்டது. வானியல் கண் இவ்விதிகளை மிகவும் எளிய முறை கடைபிடிக்கப்படும் நவக்கிரக வழிபாடு எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒலி வடிவிலான விசும்பு, அதாவது ஆகாயம்.
உருவாகுவதற்கு இடமான வெளி என்பதே இந்த ந்தின் தோற்றத்திற்குக் காரணம் எனக் கூறுவது, Theory). இதைத்தான் நாதத்திலிருந்து அண்டம் றது. பெருவெடிப்பினால் தோன்றிய ஒலியால் கிறது. அது எல்லையற்றது. இவ்வாறு வெளி தோன்றின. அதுவே இரண்டாவது பூதமான வாயு, இணைப்பால் வெளிப்பட்ட சக்தியினால் ஏற்பட்ட பூதமாக இந்து மதம் கூறுகின்றது. பல லட்சம் இருந்து தோன்றிய மின்னூட்டங்கள் காரணமாக நீர் என்ற நான்காவது பூதமாக உருவானது. நீர் ளாக மூழ்கிக் கரைந்த அணுக்கள் செறிவடைந்து ாக ஐந்தாவது பூதமாகிய நிலம் தோன்றியது, என ரிணாமத்திற்கு அளித்த பங்கை அழகாக
குவோமாயின் அண்டத்தின் தாற்பரியங்களை சிகள் ஆன்மீகவாதிகளினாலும் பின்னர் ஸ்மாக மேற்கொள்ளப்பட்டு தற்போது நவீனத்திலும் லத்தேய நாடுகளைச் சேர்ந்த மெய்யியலாளர்கள் முன்வைத்தனர். "ஈதர்" என்ற கருப்பொருளால் காணப்படுகின்றது என்ற புவிமையக்கருத்து (Geo னது. ஏறத்தாழப் பதினைந்து நூற்றாண்டுகளாக த கொப்பர்நிகஸ் மற்றும் கெப்ளர் பிழையென to Centric Theory) மற்றும் நீள்வட்டப்பாதை விதி B நவீன விளக்கங்கள் அறிவியல் உலகுக்கு டுபிடிப்புக்களில் ஒரு மைல்கல்லாக அமைந்த பில் பலநூறு வருடங்களாக கோயில்களில் டுத்துக் கூறுகின்றது. இதனை தவிர கி.பி.500ம்
2O2
Stuarijality

Page 141
நூற்றாண்டில் வாழ்ந்த கணிதவியலாளரும் இ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“கோளவடிவான இப்புவியானது அண்டவெளியில் அச்சிலே சுழல்வதோடு சூரியனையும் சுற்றி வருகிறது சந்திரன் மற்றும் புவியின் இரு திசைப்பயன் விளைவா
“எவ்வாறு ஒரு படகில் பயணம் செய்யும் போது பட நகர்வது போன்ற உணர்வை பெறுகின்றாரோ, அே
உட்பட வானில் காணப்படும் வானுடல்கள் யாவும் ந
சூரியனை மையமாக கொண்டு கோள்கள் 660360)u (Universal Law of Gravitation) (8
கண்டறிந்தார். இதே கருத்தினை பல நூற்றாண் சித்தாந்த சிரோமணி என்ற நூலில் குறிப்பிட்டுள்ள
"பொருட்கள் யாவும் இப்பூமியில் நிலைத்து நிற்க விசையே. அதனால் பூமி, மற்றைய கோள்கள் நட்ச
ஈர்ப்பு விசையினாலேயே தமது நிலைகளில் இயங்கி வ
அண்டவியலின் அடிப்படை விதிகளை க அதிசயங்களைக் கொண்ட இப்பிரபஞ்சமானது எ
கவனத்தை செலுத்தினர். இது பிரபஞ்சத்தின் தே இன்னும் விடை கிடைக்காத பல மர்ம முடி அறிவியலாளர்கள். அண்டத்தின் தோற்றம் பற்றிய
6mog5,5606).5 g55516)|LD (Steady State The * பிளாஸ்மா அண்டவியற்கொள்கை (Plasm பெருவெடிப்புக் கொள்கை (Big Bang The * சிறுதுணிக்கைப் பிளவுக் கொள்கை (Part * குவாண்டம் கொள்கை (Quantum Cosmo
பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி பல கருத்து ஆதாரங்களாலும் இயற்பியல் விதிகளாலும் ஏற்றுக் (Standard Cosmology) GU(506)||g| Lás GasT6i குவாண்டம் கொள்கையும் விளங்குகின்றன. சுமார்
சிவகுதிே202
 
 
 
 

மிதந்து கொண்டிருக்கிறது. புவி தனது . சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் சூரியன், க ஏற்படுகிறது.”
டகில் பயணிப்பவர் தன்னைச் சுற்றியுள்ளவை த போல் பூமியில் உள்ளவர்களுக்கு சூரியன் கர்வது போலத் தோன்றும்?
சுழல்வதற்குக் காரணமான அண்டஈர்ப்பு
- ஆர்யபட்டீயம்
சர் ஐசாக் நியூட்டன் 17ம் நூற்றாண்டில்
ாடுகளுக்கு முன்னதாக பாஸ்கராச்சாரியார் 市。 స్త్ర
வும் விழுவதற்கும் காரணம் ஒருவித ஈர்ப்பு 恋 த்திர தொகுதிகள் சந்திரன், சூரியன் இந்த ருகின்றன. ’ ...
ண்டறிந்த அறிவியலாளர்கள் இத்தகைய வ்வாறு தோன்றியது என்பதை அறிய தம் ாற்றம் பற்றிய விளக்கத்தை மட்டுமல்லாது ஒச்சுக்கள் அவிழ்க்கும், எனக் கருதினர் அடிப்படைக் கருதுகோள்கள் பின்வருமாறு,
ory) na Cosmology) ory) icle Cosmology)
logy)
க்கள் முன்வைக்கப்பட்டாலும் அறிவியல்
கொள்ளப்பட்ட நியமக் கருதுகோள்களாக
ாகையும் இதனிலிருந்து புதுப்பிக்கப்பட்ட 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இன்று

Page 142
அண்டம் எனக் கருதப்படும் அனைத்தும் சக்தியினுள் அடங்கிக் கிடந்ததாகவும் "S
ச் சிறிய நேரத்தினுள் உருவாகியது என
அது
எனப்படும் தனிப்பொருளைே le) என விபரித்து இது தொடர்பான
குவாண்டம் இயற்பியலின் தந்தையா PCWடேவிஸ், கலாநிதி வில்லியம் கிே தனிப்பொருளை இறைவனுடன் தொடர் அனைத்து இயற்கை பொருட்களுக்கும் விளங்கியதாக எடுத்துரைத்துள்ளனர்.
இயற்பியலின் வளர்ச்சிக்கு காரணமாக அ
அறிவியலாளர்கள் விபரிக்கின்ற கண்ணோட்டத்தினை சற்று நோக்குவோம்.
"அணுவில் அணுவினை ஆதிப்பிரானை” "இணைஇலி ஈசன் அவன் எங்குமாகித் தனி
நின்றான் சராசரந்தானோ'
என்ற திருமந்திர அடிகள் "Singula தனிப்பொருளை நினைவூட்டும் வி தோன்றுவதற்குக் காரணமான ஆதிபிரான் அணு6ை காட்டிலும் நுண்ணியவன் சித்தரித்துள்ளார்.
திருவாசகமும் இது போன்ற கருத்தோட்டங்
“அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய்
ஒன்றாய் முளைத்தெழுத்து எத்தனையோ க
அண்டத்தின் சிருஷ்டிக்கு காரணமா6 நுண்மையானது. அதிலிருந்தே அணு முத ஒன்றே எத்தனையோ கிளைகளாக விரிந்து குறிப்பிடுகின்றார்.
இதனைப் போன்றே சிவன் நள்ளிரு வித்தையாக திருவாசகத்தில் குறியீடு செய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணுவை விடவும் மிக நுண்மையான ஏதோ ஒரு ingularity' என்ற அந்த நுண்மையான தனிப்பொருள்
வெடிப்புக்குள்ளாகியதால் ஏற்பட்ட சக்தி மூலம் விளக்குகிறது பெருவெடிப்புக் கொள்கை. இந்த யே அறிவியலாளர்கள் "கடவுளின் பதார்த்தம்' (God ஆய்வுகளை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ன அல்பேட் ஐன்ஸ்டீன் முதற்கொண்டு பேராசிரியர் றக் ஆகிய நவீன இயற்பியலாளர்கள் வரை இந்த ரபுபடுத்தியது மட்டுமன்றி அணு முதற்கொண்ட சக்திகளுக்கும் இத்தனிமப்பொருளே மூலமாக
இவைகளே நவீன இயற்பிலான குவாண்டம் மைந்தன எனலாம்.
இத்தனிப்பொருளைப் பற்றிய இந்து மதத்தின்
(6)
rity' என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்ற g5LDT35 அமைந்துள்ளன. அண்டசராசரங்கள் சேர்க்கைகள் ஏதுமற்ற தனியன் என்றும் அவன்
என்றும் ஆதியானவன் என்றும் திருமூலர்
வகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
கவடுவிட்டு”
ண அத்தனிமப்பொருள் அணுவை காட்டிலும் லான இயற்கை பருப்பொருட்கள் தோன்றின. அந்த து பிரபஞ்சத்தை பிறப்பித்தது என மாணிக்கவாசகர்
ளில் ஆடும் கூத்தானது பிரபஞ்சத்தை இயக்கும் ப்யப்பட்டிருப்பது நோக்கத்தக்கது.

Page 143
*நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
கூரிருள் கூத்தோடு குளிப்போன்”
Singularity எனப்படும் தனிப்பொருளானது நிலை அதிர்ந்து கொண்டிருக்கும் சக்தி. இத்தனிப்பெ விளக்கங்களோடு பல ஒற்றுமைகளை கொண் விரிவாக "Tao of Physics” என்ற நூல் விளக்குக இயற்பியலில் துணை அணுவியல் துகள் சிவபெருமானின் நடனமாக கருதப்படுகின்றது. அ Particle) பற்றிய தேடலின் பரிசோதனைகளில் இயற்பியல் ஆய்வுக்கூடமான “CERN” ஆய்வுக்க திருவுருவச்சிலை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்
பெருவெடிப்பின் பின் உருவான இப்பிரபஞ்ச1 விரிந்த சென்றப் பிரபஞ்சத்தின் உண்மையான அ பதிலளிக்கும் முகமாக “அண்டவிரிவுக் கொள்ை அறிவியல் விளக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. மண்டலங்களான கலக்சிகள் யாவும் ஒன்ை உள்ளதனால் இப்பேரண்டமானது விரிந்து அண்டவிரிவுக்கொள்கை. 1920களில் எட்வின் அண்டவியல் ஆய்வுகள் “அண்டவிரிவுக்கொள்கை
அண்டத்தின் விரிவு பற்றி மாணிக்கவாசகள் திரு 35|T600T6)TLD.
*அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்.”
என்றமையப்பெற்ற திருவாசகப் பாடலடிகளில் அ நோக்கலாம். அனைத்தையும் உள்ளடக்கிய செல்கின்றது. இவை ஓயாது சலித்துக் கொண்டி பல்வேறு கோணங்களில் விலகிச் செல்வதனால் பிறக்கம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றது.
இந்துக்கள் இயற்கையைப் பற்றி ஆராய்வ இந்துக்களின் ஆய்வுகளுக்கு தூண்டுகோளாக பெரும்பாலான செயற்பாடுகள் சுழற்சி முை இந்துக்கள் அவை தொடர்பான கவனத்தை பே
 
 

யில்லாததும் அணுவினுள்ளே அங்குமிங்கும் ாருளானது நடராஜப்பெருமான் வடிவத்தின் டிருப்பது அவதானிக்கத்தக்கது. இதனை கிறது. மிக எளிமையாக கூறுவதாயின் நவீன ர்களின் அதிர்வுகளும் அசைவுகளுமே அண்மையில் “கடவுளின் irg55lb (God ல் ஈடுபட்டிருந்த உலகின் மிகப் பெரிய sடத்தின் முற்றத்தில் நடராஜப்
பெருமானின்
தக்கது. z''''''a:! s!!!
மானது எவ்வளவு தூரம் விரிந்து சென்றது? |ளவு தான் என்ன? போ 1ற கேள்விகளுக்கு
5)as” (Expanding Universe Theory) 6T6örms அண்டத்தினுள் காணப்படுகின்ற கோள் றயொன்று விலத்தி நகர்ந்த வண்ணம்
கொண்டே செல்கிறது என்கிறது ஹப்பிள், மில்டன் ஹீமாஸ் ஆகியோரின் sயினை அறிவியல் ரீதியாக நிரூபித்தன.
வாசகத்தில் மிக தெளிவாக விபரிப்பதைக்
ண்டவிரிவுக் கொள்கை இடம்பெற்றுள்ளதை அண்டப்பகுதியானது விரிந்து கொண்டே ஒருக்கின்றன. இவை ஒன்றை விட்டு ஒன்று
அண்டமானது விரிந்து செல்கிறது என்பது
தில் காட்டிய ஆர்வமே பிரபஞ்சம் பற்றிய 5 அமைந்தது எனலாம். இயற்கையின் றகளிலே இடம்பெறுவதை அவதானித்த மலும் அதிகரித்தனர். உதாரணமாக சூரிய

Page 144
உதயமும் அஸ்தமனமும், நிலவின் ே முறைகளை சரியாக கணித்தனர். அண்ட இதனைப் போன்றே நாம் வாழும் ஒட் ஈடுபட்டிருக்கின்றது என்பதை கண்டறிந்தன
அண்டத்தின் வஸ்துக்களின் அள காணப்படுமேயானால் கோல் மண்டலங்க அண்டமானது விரிந்து கொண்டே செல்க வஸ்துக்களின் அளவு கூடுமேயானால் இ நுண்ணிய அந்த தனிப்பொருளாக அடங்கு விரிகின்றது. அதாவது அண்டத்தின் தோற் கூறுகிறது நவீன அறிவியல்.
இதனையே நடராஜப் பெருமானின் காணப்படும் உடுக்கையிலிருந்து எழும்பும் உருவாகிய அண்டத்தை நடராஜர் இடது எ என்கிறது நடராஜ வடிவத்தின் விளக்கம். முறையில் நடந்தேறுவதாக இந்து மத குறிப்பிட்டுள்ளது. பெருவெடிப்பானது உ முந்தைய அண்டத்தின் முடிவே.
கணிதவியலின் முக்கிய அங்கமான என்பது நாம் அனைவரும் அறிந்ததே. க பூச்சியத்தினுள் அண்டம் பற்றியும் இறைவ ஆரம்பமும் முடிவுமில்லா பூச்சியம் இல்ை போகிறதோ ஆதியும் அந்தமுமில்லா அர்த்தமற்றுப் போய்விடும். இதே போல, ! அதன் முடிவே ஆரம்பம். இதே போல அ தான். அது தோன்றிய இடத்திலேயே ( தோன்றுகிறது.
நவீன இயற்பியலின் வருகைக்கு பின் ஆச்சரியமான உண்மையை குவாண்டம் இ ஒரு வெளியில் அனைத்தும் அடங்கியிரு (Universe) என்ற ஒன்றை தவிர இன்னு Ligi)6)606 as GasT660)ds (Multiverse Theory
நவீன இயற்பியலின் கொடையான வருடங்களுக்கு முன்னரே இந்துப் பனுவல்
 
 
 
 
 

தாற்றங்கள், பருவ காலங்கள் போன்ற சுழற்சி வியல் தொடர்பான அறிவைப் பெற்ற இந்துக்கள் டு மொத்த அண்டமே ஒரு சுழற்சி முறையில் 前,
வு ஒரு குறிப்பிட்ட அளவிலும் குறைவாக 5ளின் மிகையான பரஸ்பர ஈர்ப்பின் காரணமாக றது. ஆனால் இக்குறிப்பிட்ட அளவிலும் பார்க்க வ்வண்டமானது சுருங்கி அனைத்துமே அணுவிலும் கின்றது. பின்னர் மீண்டும் பெருவெடிப்புக்குள்ளாகி றமும் மறைவும் சுழற்சி முறையில் ஈடுபடுகின்றதாக
வடிவமும் எடுத்துரைக்கின்றது. வலது கையில் ஒலி மூலம் அண்டமானது உருவாகிறது என்றும் கையில் காணப்படும் தீப்பொறி மூலம் அழிக்கின்றார்
ஆக அண்டத்தின் தோற்றமும் மறைவும் சுழற்சி ம் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் முன்னரே ண்மையில் அண்டத்தின் சிருஷ்டியல்ல, இதற்கு
பூச்சியத்தை உலகுக்கு தந்தவர்கள் இந்துக்கள் ணித செயற்பாடுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ன் பற்றியும் ஆழ்ந்த தத்துவங்கள் பொதிந்துள்ளன. லயே எவ்வாறு மற்றைய எண்கள் அர்த்தமற்றுப் இறைவன் இல்லையே எந்தவொரு விடயமும் சக்கர வடிவிலான பூச்சியத்தின் ஆரம்பமே முடிவு. னைத்தும் அடங்கியுள்ள பேரண்டமே ஒரு சுழற்சி முடிகின்றது. முடிவுற்ற இடத்திலேயே மறுபடியும்
சில ஆண்டுகளுக்கு முன்னதாக அண்டம் பற்றிய யற்பியல் வெளியிட்டது. இதுவரை அண்டம் என்ற ப்பதாக நம்பப்பட்டது. ஆனால் நமது அண்டம் ம் எண்ணற்ற பல அண்டங்கள் உள்ளன என்ற ) அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்பல்லண்டக் கொள்கையானது பல்லாயிரம் ளில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.

Page 145
“பெறுகிரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் எழின் மணல் அளவாக பொறியொளி பொன்னணி யென்ன விளங்கி
செறியும் அண்டாசனத் தேவர் பிரானே?
“அனைத்து அண்டங்களும் நிலம், நீர், காற்று,
அடுக்குகளினால் முடப்பட்டுள்ளது. இதனைத் த6 காணப்படுகிறது. அவை எல்லாயற்ற விஸ்வரூபங் உன்னுள் நகர்ந்த வண்ணம் உள்ளன. அதனா6
கருதப்படுகின்றாய்”
“பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஆளும் 8 அண்டங்களை யாரால் கணக்கிட முடியும்? “இவ்
எண்ணற்ற உலகங்களையும் ஆளும் இந்திர தேவர்க
அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றையொன்று ( விடயத்தினை வித்தியாசமாகக் கூறும் வெவ்வே மார்க்கங்கள் வெவ்வேறானாலும் அடைய வே: அறிவியலும் சரி. அறிவியலில்லா ஆன்மீகமும் ஆன்மீகத்தையும் அறிவியலையும் சரியான முறை மனித வாழ்வு மேலும் அர்த்தமுள்ளதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.
"When I read the Bhagavat Gita & refle everything else seems so superfluous'
(நன்றி : இந்து சமயம் சார்ந்த மற்றும் அறிவிய6
 
 

- திருமந்திரம்
ஆகாயம், சக்தி, ஆணவம் என்னும் ஏழு விர எண்ணற்ற இன்னும் பல அண்டங்கள் களானாலும் அவை அனுக்கள் போன்று
b நீ எல்லைகளற்ற சக்தி வாய்ந்தவனாக
- பகவத புராணம்
அருகருகில் அமைந்துள்ள பல எல்லையற்ற வண்டங்களுள் அமைந்துள்ள அனைத்து ள் யாரால் கணக்கிட முடியும்?
- பிரம்ம வைவார்த புராணம்
மோதிக்கொள்ளும் எதிரிகள் அல்ல. ஒரே |று வாழ்க்கை முறைகள். இவ்விரண்டின் ண்டிய இலக்கு ஒன்றே. ஆன்மீகமல்லா சரி இரண்டுமே முழுமையற்றவையாகும். 3யில் விளங்கிக் கடைபிடிப்போமேயானால் முழுமையானதாகவும் மாறும் என்பதே
ct how God created this universe
- Albert Einstein
b சார்ந்த விளக்கங்களும் ஆய்வுகளும்)
ச. அருண் திவாகர் பிரதம இதழாசிரியர் சிவசக்தி 2012
Stašatl)2O2

Page 146
媒
| Wintgr Qui
 
 
 

PMENTS FM
pparel (Pvt) Ltd.
ts, T2xWin Joanka
L11, Palidora Road, Dehiwala,
Sri Lanka.
el : 2730516, 2735630-3
ax: 94-11-2737579, 2718805 E-mail: WinianG) winterduits.com
Web : WWW.Wintercuits.com
ଅନ୍ତି । Stašatl)2O2

Page 147
"GLOBE MEDI
280/17, Deans R. Te: O71
 
 
 

DENTALCARE"
Oad, Colomb0 - 10. 7-8027O1 წჭჭჭწჭ

Page 148
WITH BEST COMPL
GANESHA
DEALERS IN GENUINE 2
Galle RO CO|OmbO 2360651, 250341
7.
#267,265
Te
 
 
 
 
 
 

IMENTS FROM
UEWEULULERS
2kt GOld JeWellery
ad, WellaWatte,
- O6. 3 Fax : 2363576

Page 149
Essaw Grade 3
3" place -
Essa Grade 4C 1" place s
24 place
ESSav Gra de 4D
1" place
2" place
3" place
2. place -
3" place
Essay 5D 1" place - 2d place
3" place
Speech grade 3
1" place 2" place -
3" place
Talents From
1" place - While
A.Sureshabhayangar
B. Gobiram
H.Jannan
SVivujan
T. Kanushan
B. BhaVukahan
B. Sriram
S.K.Theenasaran 655
T.Shathurshain
J. KaVeenan
B. Senthuran
M. Rukshan
| V. Kavishgan
K. Bhavalan
M. Harithyal
S. Ayagarasharma
K. Harish
A. Charan
 
 
 
 
 


Page 150
B.Someshwar
S.SubeetShan
S.KTheenasaran
S.Shailendra
J. KaVeenan
M. Rukshan
Srishangar
Sri Brana Van
S.Soorya Praveen
M.Dhanujan
Sahalakalavalimalai Grade 3 1 place L.SiVaSiman
2" place - U.Akshayan
Sahalakalavalimalai 4C
1" place བ་ TThiviyasharan 2" place - S.Abilash 3" place - S. Harris
Sahalakaiawalimalai 4D
1" place J.kanushan
2"place - S. Sailendra
3" place S.Aksharan
翡
犯
 
 


Page 151
Sahalakalavalimalai Grade 5
1" place
Pannisai grade 3
1" place
2" place -
3" place
Pannisai grade 4C
1" place
2" place -
Pannisai grade 4D
1 place
2" place
Pannisai grade 5C
1" place -
2"place
3" place
Pannisai grade 5D
1" place -
2" place
3" place
R. Nikesh
M. Haridayal
A.Akshek
U. Harish branaVan
S.Aneeshvara
N.Arun
J.Abinayan
G.Saravanapavan
A.Shiam
S.Suchendra
S.K.Theenasaran
R. Tarun
S.Suchan
S.Thevajan
V. Kavishchan
|YOhith
K.Balavan
 
 
 

ଝିଙ୍କି
#
娜
鳞
麟 磁 癥
%
鬱
鬱
娜

Page 152
சிவகுதிே2012
A.Sushmithan
A.Sugethan
N.Shathushan
S.Abilash
S.Vikashan
S.Sailen ra
Thirukural grade 5
1" place - B.Vaidesh
2" place ། S.Achcharan
"place S.Thevayan
Religious Saving grade 3
1 place . TViVethan 2nd place U.Akshayan
Religious Saying grade 4
1" place N.Shathusan
2"place S.K.Theenasaran
Religious saying grade 5
1" place T. Kawinan
2"place T.Shathusan
3" place S. BranaVan
M. Rukshan
 
 
 
 
 


Page 153
Thoranam grade 3C 1" place -
2" place - 3" place -
Thoranam grade 3D 1 place 2" place - 3" place
B.Sivagohulan
S. DilakShan
R. BranaVan
S. Rooban
P.Sarukan
V Thula Sithan U.Akshayan A. Sushmithan
Garland making grade 4C
1" place - 2" place - 3" place
N.Shathusan
S.Abilash
H.Jannan
Garland making grade 4D
1" place 2" place - 3" place
Kolam grade 5C 1" place
2" place
3" place
Kolam grade 5D 1" place - 2" place - 3" place -
S.K.Theenasaran
S.Thirethan
S.Suchchendra
J. KaVinan
M. Rukshan
R.Tharun
T.Shathu San
J.Achcharan
S. Brana Van
K.B.Alavan
V.Venugan S.Thuvaragan V. kavishkan
 
 


Page 154
卷
ÎLOYN L
αμοια
兔
tp62OCLLS62 Lift fC
rmile2s Vith
With Besif
F.
MMUNI
MMR5
 
 
 
 
 
 
 

s CL Mil62stOYn62
Ukes us longer genStCീe'
R
Compliments
As & FAMILY

Page 155
Essay (Junior) 1 Place 2". Place 3' Place
Essay (Intermediate) 1 Place 2." Place 3"Place
Essay (Senior) 1 Place 2"Place 3" Place
Poem (Junior) 1 Place 2". Place 3" Place
Poem (Intermediate) 1 Place 2"Place 3" Place
Poem (Senior) 1 Place 2"Place
inter Grade Cor
T. Rishikeshan
S. Rukshanth
A. Braindra
S.A.Narayanan
N. Rajkanth K. Krishikeshan
K.Rajeevan S.Ziyam Shanthosh
V. Jeevidhushan
S.Balagajan J. Meyrujaan
S.Siwapriyan S.Achinthaya G.K.Ashwinthan
S.A.S. Sarma 1.
B. Haresh 1.
S.Kanishker C
P. Gajaharan 1. L.Thilipkumar 1.
 
 

mpetition 2012
8C
8C
7C
7C
10
9C
9C
12ST 12MT 12ST
OD
OC
2MT
2OT

Page 156
Short Story (Junior)
1 Place - P. Harish 2". Place - M.S. Senthuran 3" Place – J. Vithushigan
short Story (Intermediate)
1 Place – M. Madhushan 9. 2"Place – T. Mayooran 9. 3" Place - P. Ragul 9
Short Story (Senior)
1 Place K. Baheerathan 1 2"Place KVivesh 3" Place - TThineshan
Speech (Junior)
1' Place A.G. Balaratnarajah 2." Place S. Narayanan 3' Place J.Gowthaman
A. Braindra
Speech (Intermediate)
1 Place - T. Mayooran 2." Place - S.Sajishnavan 3" Place - M. Mayooran
ଖୁଁ K.Thiviyan
Speech (Senior) 1 Place - B.Gajeev 2"Place ܕܣܒ R. Mithooshan Barath 3" Place M.Pravienth
VThiviyan Pannisai (Junior) 1 Place - S. Narayanan 2" Place - T. RishikeShan
3" Place - J.Sachin
 
 
 
 
 
 
 

2MT
2MT
2OT
8D
7D
7D
7C
9C
9C
9D
9C
11C
11D
11D
11D

Page 157
Pannisai (Intermediate) 1 Place S.A. Aravindhasharma 2". Place S. Prashanth
Pannisai (Senior)
Not Awarded
“Sahalakalavalli Malai” (Junior) 1 Place - S. Nitharshanan
2". Place Y.GOW maran
“Sahalakalavalli Malai” (Intermediate)
1 Place - S.Ziyam Shanthosh
2". Place - B.Gohu!
3" Place R. Rajeevan
R.Naresh
“Sahalakalavalli Malai” (Senior)
1 Place - A.Sanchayan 1 2" Place N. Rajkanth 1 3" Place B. Ragul 1
Religious Sayings (Junior)
1 Place A.G. Balaratnerajah 8 2"Place T. RishikeShan 8 3" Place A. Rukshanth 8
P.Shaswathan 8
Religious Sayings (Intermediate) 1 Place S.Prashanth
Religious Sayings (Senior)
Not Awarded
 
 

3C
3C

Page 158
"எலிமையே வலிமை” urrandør துணைக்கும் அம்பு பஞ்சினைத் தணைக்காது
இரும்பு கோடரிக்கு பினவுப்படாத
கற்பாரை - பசு மரத்தின் வேரோன்
பிளவுப்பரும் - இதைப்போேைவ
வன்சொற்கள் தோன்வியடையும், இன் சொற்கள் வெற்றியைத் தரும்
CSP
Aନ୍ଧ୯୍ଣ୍ଣ
WITH BEST COMPL/MENTS FRO
The Roya
Zeader, ele Eue ('de ീമർ (മമ്ന Séleeéen ééat
No.221, G Wozlavwaff No.3, Mai Taz : 2360
 
 
 

5766 sufti) G. துள்க்கேஸ்
1 "O" றோயல் கல்லூரி
M
l řancy OuIS2
2ഗ്ലേ ഗ്ലൈ,
, ടിഗ്ദ്ധ്രe,
lഗ്ഗ, ഗ്ലൂ ീല്ലല്ലേ, 2, 24 ടീസ്പ്രേ6 , മഗ്ദല്ലേ ീഥെ
alla Road, a Colombo - 06. nning Placa, Wallawatta. )538, Fax : 231 O560

Page 159
பாடசாலைக்குள்ளான போட்டியில் கீழ்ப்
இறைவ
எம்மைக் காக்கும் ஈசன் மானிடர் வணங்கும் நேசன் நாங்கள் அவரை வணங்கினால் இறைவன் அருளை வழங்குவார்
கடவுள் எல்லாம் வல்லவர் கனவுகள் அற்ற நல்லவர் அசுரரை அடக்கும் மல்லவர் ஆதி அந்தம் அற்றவர்
மூவுலகத்திற்கும் தலைவர் அனைத்தும் அறிந்த கலைஞர் இறைவன் எங்கும் உள்ளவர் ஞான உபதேசம் சொல்பவர்
ஈசன் புகழைப் போற்று-அவரை வனங்கும் கடமையை ஆற்று
காவடி எடுத்து ஆடு - பின்பு இறைவன் புகழைப் பாடு
се е е
WITH BEST COMPL
CITY TARI
1st CrOSS VaVun
 
 

S. சிவப்பிரியன் 6-C
IMENTS FROM
ADERS
Street, İya.

Page 160
35 to p 6600T hig5.
உன் அன்பைப் பெற
ானல் நீ போல 憩 மறைந்து விடும் G)F6ö6Itb - L|60ir நாடிச் செல்லும் @lഖ
அழியும் Gaf6ö6) (8LDuJITLD
இன்பம் துன்பம் சேர்ந்து வரும் சேய் கடலில் - வாழும் உயிரினங்கள் சூழும்
ன்பமே மெய்யின்பம்
ல் காண்பது பொய்
கட்பது பொய் - தீயவர்கள் இப்பூமியில் ஆக்கிரமிப்புக்கள்
6ð5UTib BT616ð E(3)
சூரியக் கதிரின் ஒளி ഉ ഞെക്ക ஆழுகின்ற - திருவருள் ஜோதி உலகெங்கும் வியாபித் திருப்பவனே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் மத்தியபிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
கானல் நீள்
உலகில் பாலைவனத்தில் பல இடங்கள் - அதே தரணியில் சேயான கானல் நீரும் உண்டு
இருள் சூழும் நொடிகள் வாழும் இத்தருணங்கள் - இன்பம் துன்பம் அனுபவிக்கும்
இம்மானிட மனிதா
மனிதா திருந்திவாழ்
மனிதா சரணங்கள் கூப்பு வெற்றி
கிட்டும் வரையில் போராடுவோம் இத்தரணியிலே
இந்துக் கொள்கைப் பேணும் மானிடா - கானல் நீரில் அடங்கா காக்கும் இறைவா
கானல் நீர் சூழும் இத்தரணியிலே - நன்னெறி செய்து உயர்ந்து வாழ்வோம் இப்பூமியிலே
S.S. Filoff
10-D

Page 161
சிவகிதி
சிவகுதிே202
பாடசாலைக்குள்ளான போட்டியில் மேற்ப்
ஏழையின் சிரிப்பில் இறை
உன் வாழ்க்கைப்பந்தை எங்கோ ஒருவன் சாவி போட்டு இயக்குகிறான்
நிச்சயமற்ற உன் வாழ்வில் - நீ லட்சிய மனிதனாய் வாழ்ந்திடுவாய் -
புகழ் பூத்தோன் அல்ல செல்வந்தன் நல்ல மனம் படைத்தோனும் செல்வனே பொருளற்ற மானிடனை ஒருபோதும் தூற்றாதே அவன் ஒரு சொட்டு உதிரம் கூட புண்ணிய காசி
ஏழையின் கண்ணிலிருந்து கொட்டும் கண்ணிரில் ۔
உன் அன்னையின் பாசத்தை கண்டிடுவாய்
ஏர் தூக்கி உழுதிடும் உழவனின் ஒரு சொட்டு விய
இறைவனை நீராட்டும் புண்ணிய ஜலமாகிடுமே.
பொன்னும் பொருளும் படைத்தவன் வாழ்வில் அமைதியற்று அழுகின்றான் நல்ல மனமும் அமைதியும் பூத்த ஏழை தூங்குகிறான் எக்கவலையுமின்றி
கூழைத்தான் குடித்தாலும் பகிர்ந்து குடிப்பான் நல்ல மனமுடையோன் கந்தலான உடை உடுத்தாலும் சுத்தமாகி உடுத்திடுவாய்
சோற்றில் சுவைதேடி அமெரிக்கா செல்வோனும் சேற்றில் வாழ்வை தேடி இன்னல் படுவோனும் காலன் என்னும் மன்னவன் பாசக்கயிற்றை வீசிடும்ே உயிரற்ற இரு உடலும் இவ்வையகத்தில் சரிசமனே
நீ பொன்னை வீழும்போது உன்னோடு ஒட்டி உறவா உன் இறுதிச்சடங்கில் அருகில் இருந்து அரட்டை ஆ நீ ஏழையின் பசிக்கு போடும் ஒரு பிடி சோற்றால்
அவன் பசியை போல் உன் பாவங்களும் மறைந்திடு
பத்து மாதம் சுமந்த தாயின் ஆசி - ஒரு ஏழையின் சிறு புன்முறுவலுக்கு - சரிசமனே துயரத்தின் பிடியில் வாடுவோனை மகிழ்வித்திடுவா அவன் தூய சிரிப்பில் இறைவனை கண்டிடுவாய்.
 
 
 
 
 

தீர்த்தமே
ர்வை

Page 162
பாடசாலைக்குள்ளான போட்டியில்
క్ష காற்றுள்ள GB
அழகாபுரி எனும் கிராமம் பெய
மலைகளும் நிறைந்த கிராமம். அங்கு சுற்
விட்டுச்செல்ல மனமில்லாது, அங்கேயே அக்கிராமம் திருடர்களுக்கு பெயர்போனது செல்வந்தர்கள் பலர் இருந்தனர். இதனை
கைவசத்தைக் காட்டினர். மக்களும் அவர்
அங்கிருந்த பாடசாலைக் கதவினை கமலன், அறிவழகன், அன்பரசன் "அப்பா கமலன், "அதுதானே எவ்வளவுகாலம் ப "எனினும் இவ்விடுமுறையை பயனுள்ளமு "கூறிவிட்டார் நம் தலைவர் பின் என் வேண்டும் என்ன செய்யலாம்?. நால்6 முன்னே பழனிமாமா தபாற்காரர், சோகம வினவினார்கள். "என்ன செய்வது? எல்5 திருடிவிட்டனர்." என்று கவலையுடன் கூறி அன்பரசன் ஏதோ முடிவிற்கு வந்தது பே விடை கிடைத்துவிட்டது. நாம் இத்திருட
, கூறினாய், இது மிகவும் பயனுள்ள செ முயற்சி வெற்றி பெறட்டும் என வாழ்த்தி வி
"நாம் அவ்வாறு அவர்களைப் உள்ளவர்களிடம் திருடுகின்றனர்? அத கடைக்காரர் இந்தவாரம் பரம்பரைப் பணக் பழனி மாமா' "ஆம், கமலன் திருடர்களில் என்றான் நிமலன், "அவனை முதலில் கண் ஒன்று கூடினர். அங்கிருந்த திண்ணை அவ்வழியாக வந்தார் ஒரு காய்கறிக்காரர். என வினவினான். "ஏனெனில் அவர் காய் இருக்கும் வீடுகளை பார்த்தபடி செல்கி பின்தொடர்ந்து சென்றால் ♔ഖേ அவ்விற்பனையாளர் ஊருக்கு வெளிச்( நிறுத்திவிட்டு பேருந்தில் பயணித்து வைய சிறுவர்கள் அவர் ஒர் காட்டில் இருந்த பா உள்ளே அவர்களது முரட்டுத்தலைவை திருடுவதனைப் பற்றி ஆலோசித்தனர். சிறுவர்களை திருடர்கள் கண்டுவிட்டனர் சிறுவர்களோ ஊர்த்தலைவரிடம் கூறி அை என்ன? திருடர் கூட்டம் அனைத்தும் பிடிபட் தவறாக கருதிவிட்டேனே' என கவலையுற் காற்றுள்ள போதே தூற்றியிருக்காவிட்டால்
 
 
 
 
 

கீழ்ப்பிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
ாதே தூற்றிக்கொள்!
ருக்கு ஏற்றபடி அழகான நதிகளும் உயரமான றுலாப் பயணிகளாக வருவோர் பலர். அழகாபுரியை தங்கிவிடுவதுண்டு. பலவற்றிற்குப் பெயர் பெற்ற நு. அது ஒர் குக்கிராமமாக இருப்பினும் பரம்பரைச் ாக் காரணமாகக் கொண்ட திருடர்கள் பலர் தமது களை பிடிக்கமுடியாது திண்டாடினர்.
எ திறந்து வெளியே ஓடிவந்தனர். நண்பர்களாகிய டா! பாடசாலை விடுமுறை விட்டுவிட்டது" என்றான் டித்துக்கொண்டே இருப்பது?" என்றான் அன்பரசன். றையில் கழிக்க வேண்டும்" என்றான் அறிவழகன். ன செய்வது? அவர் சொல்வதனை கேட்கத்தானே வரும் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும்போது ாக நடந்து வருவதனை கண்டவர்கள் ஒடிச்சென்று Uாம் என் தலைவிதி. திருடர்கள் என் வீட்டிலும் னார் அவர். அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் ால் "இவ்வளவு நேரமாக யோசித்தோமே? அதற்கு ர்களை கண்டறிய உதவினால் என்ன? சரியாக பலாகத் தென்படுகிறது. பழனிமாமா அவர்களது |ட்டுச் சென்றார்.
பிடிக்க வேண்டுமாயின் எவ்வாறு சிறிது வசதி ாவது செல்வந்தர்கள்; சென்ற வாரம் நகைக் காரர் எனினும் ஆசையால் தபால் வேலை செய்யும் ஒருவர் கட்டாயம் இங்கு வந்து செல்ல வேண்டும்" டறிவோம்' எனக்கூறி வீடு சென்று பின் சந்தையில் எயில் இருந்தபடி, அவதானித்தபடி இருந்தனர். அவரை சந்தேகித்த நிமலன் "அவராக இருக்குமா? கறிகள் விற்பதில் கவனம் செலுத்தாது அருகில் ன்றார்." "நீ கூறுவது சரி நிமலா நாம் அவரை ள் கிடைக்கலாம்" என்றான் அறிவழகன். சென்று தனது வண்டியினை ஒர் குடிசையில் ாபுரி கிராமத்தை அடைந்தார். அவரைத் தொடர்ந்து ழடைந்த மாளிகையினுள் செல்வதனைக் கண்டனர் ன சுற்றி திருடர்கள் அனைவரும் ஓர் வீட்டினை இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மயிரிழையில் தப்பிச் சென்றனர் திருடர்கள். னவரையும் இரவு தயாராக இருக்க வைத்தனர். பின் டது. ஊரே சிறுவர்களை பாராட்டியது. "அவர்களை றான் திருடர் தலைவன். அன்பரசன் கூறினான். நாம் இவ்வளவும் நடைபெற்றிருக்காது!
B. 5)msfö) 8-D

Page 163
பாடசாலைக்குள்ளான போட்டியில் ம
போலி
முன்னொரு காலத்தில் சிட்டிபுரம் எனு வந்தான். அந்த இராச்சியம் பசுமையான வ மிகவும் செழிப்பாக காணப்பட்டது. அங்கு குறையுமில்லாமல் ஆட்சி செய்தான். ஒருநா அணிந்து கொண்டு ஒரு சாமியார் வந்தார். அ தியானம் செய்து கொண்டிருந்தார். அதை கண் கண்விழிப்பார் என பார்த்துக் கொண்டிருந்தனர் அவரின் பக்கத்திலிருந்த சீடர்கள் இருவர் அவ இருபது நாட்களாகும் என்றனர். அதைக் கேட் அவருக்கு காணிக்கை வழங்கி தரிசனம் பெற்ற
இந்த விஷயம் அறிந்த அரசர் அவரை அவருக்கு ஆசிரமம் ஒன்றையும் கட்டிக் கொ( வந்துகொண்டே தான் இருப்பர். ஒருநாள் ஒரு அந்த சாமியாரின் சீடர்களிடம் "ஐயா, நான் ஒ( திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ஆயி திருடர்கள் வேறு. எனது பொற்காசுகளை பாது யாரையும் நம்ப முடியவில்லை. அதனால் சீடர்களும் அதை வாங்கி வைத்தனர்.
அடுத்தநாள் அந்த விவசாயி சீடர்களி "தமக்கு நீ யார் என்றே தெரியாது" என்ற முறையிட்டார். அரசன் அவர்களுக்கு நீ பொ என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி ஒன் இன்று செல். நான் இதைப் பற்றி பார்த்துக் கொ
அன்று இரவே மாறுவேடம் அணிந்து அ வழியாகப் பார்த்தார். அந்த ஆசிரமத்திலே சாமி உண்டு கொண்டிருந்தார். சீடர்களிடம் "இன்று அதற்கு சீடர்கள் இன்று இரண்டு மூடை நிறைய பொற்காசுகளை கொடுத்துவிட்டு சென்ற முட் தெரியாது என்று அனுப்பிவிட்டோம்" என்று ெ அவ்வளவையும் எடுத்துக் கொண்டு நாங்கள் சீடர்களும் அதற்கு ஆமோதித்தனர்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசர், சென்ற திருடர்கள் என்று உறுதி செய்தார். உ வந்து அவர்களை கைது செய்தான். அடுத்தர இருபது சாட்டையடிகள் கொடுத்தான். மன்ன திருடர்களை இந்த காலத்தில் திருடுவதற்கா இவர்களைக் கண்டு இனிமேலும் ஏமாறவேண்ட பணத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும், அ ஒருவருட வரிவிலக்கையும் அறிவிக்கிறேன்" எ திருப்பிக் கொடுத்தார். மன்னனின் ஆட்சியின் கீ
 
 

த்தியபிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
சோமியார்
ம் இராச்சியத்தை ராஜாதிராஜ சோழன் ஆண்டு யல்வெளிகளுடனும் பாய்ந்தோடும் நதிகளுடனும்
ஆண்டு வந்த மன்னனும் மக்களை எந்தவித ாள் அவ்வூருக்கு நீண்ட தாடியும் காவியுடையும் அவர் அந்த ஊரிலுள்ள அரச மரத்தடியில் இருந்து எட மக்கள் அவரை சுற்றி நின்று இவர் எப்பொழுது ா. அவரும் கண்விழிப்பதாக இல்லை. அப்பொழுது பர் ஆழ்ந்த தியானத்திலுள்ளார். அவர் கண்விழிக்க ட மக்கள் அவர் பெரிய சாமியார் என்று நினைத்து 60III.
க் காணச் சென்றனர். அவரிடம் தரிசனம் பெற்று நித்தார். தினந்தோறும் அவரை தரிசிக்க பக்தர்கள்
ஏழை விவசாயி அவரை தரிசிக்க வந்தார். அவள் ரு ஏழை விவசாயி. நான் எனது ஒரேயொரு மகளின் ரம் பொற்காசுகள் உள்ளன. இந்த ஊரில் நிறைய காப்பாக வைத்திருக்க ஒரு இடம் வேண்டும். வேறு
உங்களிடம் இதை ஒப்படைக்கிறேன்" என்றார்.
டம் வந்து தனது பொற்காசுகளை கேட்டபோது
னர். அதனால் கோபமுற்ற விவசாயி அரசனிடம் ற்காசுகளை கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளதா றுமில்லை என்று கூறினான். அதற்கு அரசன், "நீ ள்கிறேன்" என்றார்.
|ந்த சாமியாரின் ஆசிரமத்திற்குச் சென்று யன்னல் யார் தனது தாடியை கழற்றி வைத்துவிட்டு உணவு எவ்வளவு காணிக்கை கிடைத்தது" என்று கேட்டார். பொற்காசுகள் கிடைத்தது. பின்னர் நேற்று அயிரம் டாள் விவசாயி வந்தான். அவனை யார் என்றே சொல்லி சிரித்தார்கள். சாமியார் "கிடைத்த பணம் இந்த ஊரை விட்டே ஓடி விடுவோம்" என்றார்.
இவர்கள் சென்ற மாதம் சிறையில் இருந்து தப்பிச் டனே அரண்மனைக்குச் சென்று காவலாளிகளோடு நாள் காலையில் அவர்களை மக்கள் முன்நிறுத்தி என் மக்களிடம் "மக்களே! பார்த்தீர்களா இந்த க ஆன்மீகத்தை கையிலெடுக்கிறார்கள். நீங்கள் ாம்." மேலும் இவர்களின் ஆசிரமத்திலிருந்து எடுத்த வையெல்லாம் உங்களது பணம் என்பதால் ன்றார். அந்த ஏழை விவசாயியின் பொற்காசுகளை ழ் பலவருடங்கள் செழிப்பாக வாழ்ந்தனர்.
M. ഥഴ്വഴെTങ് 9 D

Page 164
லக்குள்ளான போட்டியில் (8LD
அடிவானத்தி
5ட அப்பா என்ன செய்யிறார்' (Ց சுரேஷ் பயத்துடனும், அடக்கத்து திலளித்தான். "நீங்க ஏன் இந்த ங்க? என்று இன்னொரு வினாவையு யா தான் அந்த நிறுவனத்தில் முகாை
மறுபுறம் உண்மையைக் கூறி ற எண்ணம். அவனது சலை என்றது. ஏனெனில் அது அ னினும் அவனது மூளை
கு சின்ன வயசிலிருந்தே இந்த அப்பாவும் ஒரு கணக்காளர். என் ஆசை. இந்தக் கம்பனி அண்ன அதுக்குக் காரணம் இங்கு ான். எனக்கு நான் நல்லா வேை கம்பனியில் சேரோனும் எ
கிடைக் என்று அவனது அப்பா கேட்டா முணங்கியவாறே தந்தைக்கு பதிலளித்து விட்
ការ ன்" என்று தன் அன்னைக்கு க
ளின் பின்னர் "பத்து, சிதம்
கடிதம் சுரேஷின் பெயரிற்கு வந்திருந்தது. அவனுக்கு வேலை கிடைக்கப் பெற்றுள்ளதா அனைவருக்கும் சந்தோஷம். அவனது முகத்தி காணவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்பிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
ற்கு அப்பால்
” என்று திரு.முருகையா அவர்கள் கேட்ட நுடனும் "அப்பா கணக்காளராய் இருக்கிறார்" கம்பனியில வேலைக்கு சேரோணும் என்று ம் சுரேஷிடம் முன்வைத்தார் திரு முருகையா. மயாளர். தனது வேலையை செவ்வனே செய்து ட இந்தக் கேள்விக்கு சுரேஷால் பதிலளிக்க
வரமுடியாது தடுமாறியது. அவனது மனதில் மை எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் னால் இந்த நிறுவனத்தில் அவனுக்கு வேலை எம் மிகுந்த மனது உண்மை அனைத்தையும் வனது மனதிற்கு ஆறுதலைத் தேடித் தரும் என பொய் சொல்லியாவது இந்த வேலையை வன் கூறிய வார்த்தைகள் இவை தான்.
க் கம்பனியில் வேலைக்கு சேரோணும் என்று னையும் ஒரு கணக்காளர் ஆக்கிப் பார்க்கணும்
எளவாய் ஒரு நூற்று ஐம்பது வருடமா நிலைச்சு கடந்த காலங்களில் கஷ்டப்பட்டு உழைச்ச ல செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கு. அது
ன்று விரும்புறேன்" இவ்வாறு தனது கருத்தைக்
3து. வீடு போய் சேர்ந்தான். வீட்டு வாசலிலேயே ன்டு இருந்தார். "என்னடா? இந்த வேலையாவது ர், "ஓம். ஓம். அதெல்லாம் கிடைக்கும்." என்று டு "அம்மா, பசிக்குது. சாப்பாடப் போடுங்கோ. 5ட்டளையிட்டு விட்டு குளியலறையின் உள்ளே
பர வீதி, கொழும்பு" என முகவரி இடப்பட்ட அதை சுரேஷ் பிரித்துப் பார்த்தான். அதில் கக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவனது வேலை ல் மட்டும் சந்தோஷத்தின் அடையாளத்தையே
Stagbath)2S2

Page 165
கவலையிலேயே அவன் சென்று படி நினைத்துப் பார்த்தான். ஐந்து வயதிலிருந் நன்றாக கிரிக்கெட் விளையாடுவான். சிறு வ பார்ப்பான். அவனுக்கு முத்தையா முரளித இருந்தது. தானும் என்றாவது ஒருநாள் ஒரு விருப்பம். எனினும் அவனது வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் எப்போது தமிழனை எங்க மதிக்கிறாங்க. நீ எல்லாம் : கடற்கரையில நின்று கொண்டு அடிவானத்ை படிக்கிற வேலையைப் பார்" என்றனர்.
அவனோ "ஏன்? முத்தையா முரளி நானும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரன் ஆே அவனது தொல்லை தாங்காது அவனை அனுப்பினர். அவனும் சிறப்பாக விளையாடி 6 விருது வழங்கும் விழாவில் சுரேஷ் சிறந்த கொண்டான். அவனுக்கு அந்த விருதை வி பிடித்த கிரிக்கெட் வீரர் "முரளிதரன்" தான்.
இந்த விருது அவனை மேலு பாடசாலையிலிருந்து வெளியேறிய பின் ஒரு அங்கும் சிறப்பாக விளையாடினான். பல அம்மன்றத்தின் முகாமையாளர் சுரேஷஜூக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவி பெற்றோரிடம் கூறி சந்தோஷப்பட்டான்.
எனினும் அவன் எதிர்பார்க்காத ஒரு வாய்ப்பு அவனிடம் கைநழுவிப் போனது அ அமைச்சரின் மகனிற்கு கைநழுவிப் போ பாவித்ததாகக் கூறி அவனை அம்மன்றத்திலி
இவ்வெண்ணங்கள் அவனது மனதில் சென்றது அன்று அவனது தந்தை கூறிய வ கொண்டே இருந்தன.
"இந்த நாட்டில் எல்லாவற்றுக்கும் பரி தமிழனுக்கு இருந்த மதிப்பு இன்று இல்லா தொடநினைப்பதே தவறு. அதிலும் நீ அடிவ என்றாவது நீ அதை உணர்ந்து கொள்வாய்".
அன்று அவனது தந்தை கூறிய வார்த்
வேகுதிே202
 
 

}த்தான். அவனது கடந்த கால வாழ்க்கையை தே கிரிக்கெட் மீது அவனுக்கு அதீத ஆசை.
ய்திலிருந்தே கிரிக்கெட் போட்டிகளை விரும்பிப் ரன் மீது மிகுந்த மரியாதையும், விருட்சமும் சிறந்த கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்று
அவனது பெற்றோர்கள் இவ்வெண்ணத்தை தும், "சுரேஷ், நீ ஒரு தமிழன் இந்த நாட்டில் கிரிக்கெட் வீரனாய் ஆகிறது நடக்காத காரியம், த தொட நினைக்குறது நடவாத காரியம் போய்
தரன் எவ்வளவு பெரிய சுழற்பந்து வீச்சாளர்? வன்" என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அவனது பெற்றோர் கிரிக்கெட் பயிற்சிகளுக்கு வந்தான். ஒருமுறை பாடசாலை மாணவர்களுக்கு 5 கிரிக்கெட் வீரனுக்கான விருதைப் பெற்றுக் பழங்கியது வேறு யாரும் இல்லை. அவனுக்கு
லும் ஊக்குவிப்பதாய் இருந்தது. ၅|6)lဤ။
கிரிக்கெட் மன்றத்தில் இணைந்து கொண்டான்.
ஸ்ரதும் பாராட்டுகளைப் பெற்றான். ஒருநாள் 5 இலங்கை தேசிய அணியில் விளையாடும் த்தாள். அவனுக்கு மிகுந்த சந்தோஷம் தனது
விடயம் நடந்தது. அவனுக்குக் கிடைத்த அந்த வ்வாய்ப்பு அதே மன்றத்தில் விளையாடிய ஒரு னது. அத்துடன் சுரேஷ் போதைப் பொருள் ருந்து வெளியேற்றினாள்கள்
b என்றுமே ஆற்றமுடியாத காயத்தை விட்டுச் ார்த்தைகள் என்றும் அவனது காதில் ஒலித்துக்
ந்துரை என்பது முக்கியமான ஒன்றாகி விட்டது. /
மே போய்விட்டது. நாமெல்லாம் அடிவானத்தை ானத்திற்கு அப்பால் செல்லவே நினைக்கிறாய்,
தைகள் இன்று உண்மை ஆகிவிட்டன.
K, பகீரதன் 12 MT
Stagbat

Page 166
பாடசாலைக்குள்ளான போட்டியில் கீழ்
(96)u "ஆலயம் தொழுவ:
என்பது ஒளவையார் கூற்று. ஆலயம் மனதை தூய்மைப்படுத்தும் இடமாகும். "ஆ" எ படுத்தலை குறிக்கும். ஆன்மா இறைவ: ஆலய வழிபாடானது இந்துக்களிடம் கட்டாயம் குடியிருக்க வேண்டாம்" என்பது நம் முன்னோ நஞ்சுகொண்ட பாம்பினை வளர்ப்பது போ6 விடயங்கள் அடங்கும். அதாவது ஆலயத்திற்கு என பல இதில் அடங்கியுள்ளன.
ஆலயத்திற்கு செல்லும் முறை
இந்துக்களாகிய நாம் ஆலயத்திற்கு தோய்த்துலர்ந்த ஆடை அணிந்து திருநீறு வெற்றிலை, தேங்காய் போன்றவற்றை அ செல்லவேண்டும் செல்லும் வழியில் பஞ்சாட்சர
ஆலயத்தில் வழிபடும் முறை
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' எ கோபுரத்தை காண்பது அந்த இறைவனை கா சுத்தம் செய்த பின்னர் கோபுரத்தை வணங்கிவி விநாயகரை வழிபட்ட பின் பலிபீடத்திற்கு நிற்கவேண்டும் பலிபிடத்திற்கு முன்னால் (சிவாலயம்) அனுமதி பெற்று இறைவனை பலிபீடத்துக்கு முன்னால் வீழ்ந்து வணங்குதல் சரணடைதலை குறிக்கும். மூலவர் தரிசனம் டெ உமை, ஷண்முகள், விஷ்ணு, தட்ஷணாமூ சூரியசந்திரன் நவக்கிரகங்கள் ஆகியோரை வழிபடல் வேண்டும். சண்டேஸ்வரர் சிவதரிசன அர்ச்சித்து பஞ்சபுராணம் ஒதி வீழ்ந்து வணங்கி
அர்ச்சனை
இறைவனை அவரது பல நாமங்களை
அர்ச்சனை எனப்படும். அர்ச்சனையானது கூறும்
எண்ணிக்கைக்கேற்ப மாறுபடுவன.
சோடநாம அர்ச்சனை : 16 GIL Ju u T திரிசதி நாம அர்ச்சனை 30 பெயர் அஷ்டோத்திர நாம அர்ச்சனை 108 பெயர் சகஸ்ர நாம அர்ச்சனை 1000 பெயர்
இறைவனிற்கேற்ப மாறுபடுவன பஞ்சமுக அர்ச்சனை விநாயகர் ஷண்முக அர்ச்சனை முருகன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}ப்பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
வழிபாடு
து சாலவும் நன்று"
மனித மனதிலுள்ள அழுக்காறுகளை நீக்கி ன்பது ஆன்மாவைக் குறிக்கும், "லயம்" என்பது னிடத்தே ஒருங்கி லயப்படும் இடம் ஆலயம். காணப்படல் வேண்டும். "கோயிலில்லா ஊரில் ர் கூற்று. கோயில்களற்ற ஊரில் குடியிருப்பது ன்றதொன்றதாகும். ஆலய வழிபாட்டில் பல செல்லும்முறை, ஆலயத்தில் வழிபடும் முறை
5 பரிசுத்தமாய் செல்லவேண்டும். நீராடி பூசி கையில் பூசை பொருட்களான பழம்,
ரைக்கு மேல் தட்டில் வைத்து கொண்டு
ம் சொல்லியபடி செல்தல் நன்று.
ன்பது நம் முன்னோர் வாக்கு. தூலலிங்கமான ண்பது போன்றதொன்றதாகும். கால் கைகளை ட்டு ஆலயத்தினுள் செல்லவேண்டும். முதலில் அப்பால் ஆண்களும் இப்பால் பெண்களும் வீழ்ந்து வணங்கி நந்தியம் பெருமானிடம் வழிபடச் செல்வதே சரியான முறையாகும். இறைவனிடத்தே நம் மலங்களையும் துறந்து பற்றபின் பரிவாரத்தெய்வங்களான பிள்ளையார், ர்த்தி, துர்க்கை, லிங்கோற்பவர், வைரவர், வழிபட்ட பின் இறுதியாக சண்டேஸ்வரரை பலனை வழங்குவார். இறுதியாக இறைவனை இறைவழிபாட்டை நிறைவு செய்யவேண்டும்.
கூறி பூ விட்டு அர்ச்சிப்பது / வழிபடுவது பெயர்களும் இறைவனுக்கும் ஏற்ப மாறுபடும்.

Page 167
கிரியைகள் ஆலயக்கிரியை முன்று வகைப்படும். அவையா?
நித்திய கிரியை
நைமித்திய கிரியை
8 BRTLÓlul géiflőÖ)U
ஆலயத்தில் தினமும் நடைபெறும் கிரி.ை இவை ஆறுவகைப்படும். * காலைசந்தி பூசை
* (FITULTU LL60)Lidl,60)89
ഉ_േT$Tസെi്യങ്ങ9 * இரண்டாம் ஜாமப்பூசை * உச்சிகாலப்பூசை
* அர்த்த ஜாமப்பூசை
நித்திய கிரியைகளில் ஏற்படும் குறையை த நைமித்திய கிரியைகளாகும். இங்கு அபி அர்ச்சனை, வாத்திய நிருத்தியம், நைவேத்தி நைமித்திய கிரியைகள் ஆவன :- * தீபாவளி
* மகோற்சவம்
* தைப்பொங்கல்
• கும்பாபிஷேகம்
நவராத்திரி
பலனை எதிர்பார்த்தும் பலனை எதிர்பாராமலு பலனை எதிர்பார்த்து செய்வன : * பரீட்சையில் வெற்றிபெறல்
• நோயிலிருந்து விடுபடல்
பலனை எதிர்பாராது செய்வன : 9 அன்னதானம் * ஆலய புனரமைப்பு
ஆலயத்தில் செய்யக்கூடியன / கூடாதை
இறைவன் குடிகொள்ளும் ஆலயத்தில் கதைத்தல், தலைவிரி கோலமாய் திரி செய்தலாகாது. கோயிலை சுத்தம்செய்தல், என்பன ஆலயத்தில் நாம் செய்ய்க்கூடியவை
ஆலய வழிபாட்டை பாதுகாத்தல் சைவர்களாகிய நாம் ஆலய வழிபாட்டை ே வெள்ளிக்கிழமைகளிலாவது செல்லுதல் நன்
ஆலய வழிபாட்டை
சிவகுதிே202
 
 

6.
பநித்திய கிரியைகள் எனப்படும்.
நீர்க்க ஆண்டுக்கொருமுறை செய்யப்படும் கிரியை ஷேகம், அலங்காரம், ஆராதனை, ஆவாகனம், யம் என்பன இதில் அடங்கும்.
ம் செய்யப்படும் கிரியை காமியக்கிரியை ஆகும்.
ல் நாம் தீச்செயல் செய்தல் நன்றன்று சத்தமாக தல், சத்தமிடல், ஒடித்திரிதல் என்பன நாம்
விளக்குகளை மினுக்கல், பூமாலை கோர்த்தல் யாகும்.
மற்கொள்ளவேண்டும். தினமும் செல்லாதுவிடினும் றாகும்.
செய்து உய்வோமாக!"
T ரிஷிகேசன் 8-C
Šagāt
2S2

Page 168
t
பாடசாலைக்குள்ளான போட்டியில் மத்த
8FIDull 6ip
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவ( அனைவரும் சமய கோட்பாடுகளையும் சை கடைப்பிடிக்க வேண்டியதொன்றாகும். சைவ சம சிறந்த முறையில் மனிதனாக வாழ உருவா உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு :- Ş
ஏழைகளுக்கு உதவுதல், கோயிலுக்
ஆசிரியருக்கு மதிப்பளித்தல், உயிர்களிடத்தில் தினமும் இறைவனை வணங்குதல் போன்ற பல இச்சமய விழுமியங்களை கடைப்பிடிப்பதன் மூt சமைக்கப்படுகின்றன.
இச்சைவ விழுமியங்கள் ஏழைகளுக்கு புண்ணியங்களிலேயே சிறந்த புண்ணியம் ப5 கொடுப்பதே ஆகும். ஏழைகளுக்கும், வறுமைய புண்ணியங்களை தேடிக்கொள்கிறோம். இவ்வை உடை ட்டு பிரிந்த பிறகு இறைவனின் தி நாம் எந்த அளவிற்கு உதவுகிறோமோ அே
స్ట్ ஆன்மா லயப்படும் இடம் ஆலயம், ஆக சிறந்த விழுமியமாகும். இறைவனை நாம் உடலி இடம் ஆலயமாகும். "கோபுர தரிசனம் கே கூறியுள்ளார்கள். ஆகவே நாம் கோபுரத்தை த கோயில்களில் இறைவனை மிகவும் சுதந்தி கோயில்களில் நடைபெறும் பூஜை, புனஸ்காரங் பயனையே அடையமுடியும்.
"மாதா, பிதா, குரு, தெய்வம்" என பெற்றோருக்கு பிறகு தான் இறைவனையே குறி வணங்குதல் சைவ சமயிகளின் முக்கிய விழுமி பெற்றோர்கள் ஆவார். தினமும் பெற்றோரை
 
 
 
 
 
 
 

நியபிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
மியங்கள்
பெருமான் ஆவார். சைவ சமயிகளாக பிறக்கும் வ சமய விழுமியங்களையும் கட்டாயமாக ய விழுமியங்கள் அனைத்தும் சைவ சமயிகள் ாக்கப்பட்டதாகும். சமய விழுமியங்கள் பல
கு செல்லுதல், பெற்றோரை வணங்குதல், ல் அன்பு செலுத்துதல், இன்சொல் பேசுதல், சைவ சமய விழுமியப் பண்புகள் உள்ளன. லம் மனிதன் சிறந்த முறையில் வாழ வழிகள்
உதவுவதைப் பற்றிக் கூறவேண்டுமானால், சி என்று வருபவருக்கு ஒரு வாய் உணவு ானவர்களும் உணவு அளிப்பதன் மூலம் நாம் க செயல்களை செய்யும்போது எமது ஆன்மா ருப்பாதங்களை அடைகின்றன. ஏழைகளுக்கு த அளவிற்கு நாமும் செல்வச் சிறப்போடு
வே நாம் கோயிலுக்கு தினமும் செல்வது ஸ், உள தூய்மையுடன் சென்று வழிபடும் ஒரே ாடி புண்ணியம்" என நம் முன்னோர்கள் ரிசித்தாலே நமக்கு கோடி புண்ணியம் சேரும். திரமாகவும் பக்தியோடும் வழிபட முடியும். களை தரிசிப்பதன் மூலம் நாம் எமது பிறவிப்
நம் முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளனர். |ப்பிட்டுள்ளனர். ஆகவே பெற்றோரை தினமும் |ய பண்பாகும். எமது கண்கண்ட தெய்வங்கள்
வணங்குவதால் நாம் எமது காரியங்களை

Page 169
சரியாகவும், திட்டவட்டமாகவும் செய்ய மு பலவிதமாக எங்களை பாராட்டி, சீராட்டி முக்கிய கடமையாகும்.
பெற்றோரை வணங்குவது எவ்வளவு மதிப்பளித்து நடப்பதும் முக்கியமானது ஆ கல்வியை எமக்கு வழங்குபவர்களிடம் நாம் அவர்களை எதிர்த்து பேசுவது மிகவும் இழுக்
நாம் சிறிய எறும்பு முதல் பெரிய வில செலுத்த வேண்டும். அவற்றை வதைத்து பாதகமான செயல்களில் ஒன்றாகும். வாயில் அனைத்து உயிர்களையும் சமமாக மத நற்பழக்கமாகும். உயிர்களை கொன்று செய்யக்கூடாத ஒன்றான பஞ்சமகாபாதகங் இன்சொல் பேசவேண்டும். சிறியவர் மு சமமானவர்களே. வன்சொல் பேசி மற்றவர் ம
தினமும் இறைவனை வணங்குவதன் அதிகாலையில் எழுந்து குளித்து இறைவு
அவ்வாறு செய்வதால் நாம் கல்வியிலும் அன
ஆகவே சைவ சமயிகள் அனைவரும் சைவம் உலகில் தழைத்தோங்கி வாழும்.
 
 

pடியும். எம்மை சிறுவயது முதலே பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை வணங்குவதே எமது
முக்கியமோ அதே அளவு எமது ஆசிரியருக்கு கும். நாம் வாழ்க்கையில் முன்னேற முக்கியமான மதிப்பும், மரியாதையும் வைத்து நடக்க வேண்டும். 5கான செயலாகும்.
ங்குகள் வரை அனைத்து உயிர்களிடத்தும் அன்பு துன்புற செய்து நாம் இன்பம் பெறுவது மகா bலா ஜீவன்களை வதைப்பது கெட்ட செயலாகும். நித்து அவைகளிடத்தில் அன்பு செலுத்துவது உண்பது சைவசமயிகளாக பிறப்பவர்கள் களில் ஒன்றான செயலாகும். அனைவரிடத்தும் தல் பெரியவர் வரை அனைவரும் நமக்கு னதை புண்பட செய்யக்கூடாது.
முலம் சந்தோஷமான வாழ்க்கையை வாழமுடியும். பனுக்கு வீட்டில் பூவைத்து வணங்க வேண்டும்.
னைத்து விடயங்களிலும் மேன்மை பெறமுடியும்.
சமய விழுமியங்களை கடைப்பிடித்து வாழ்ந்தால்
நன்றி
N. ராஜ்காந்த்
10-D

Page 170
பாடசாலைக்குள்ளான போட்டியில் மே
சமயமும்
னிதனானவன் தனியொருவனாக வா பற்பலவிதமான உதவிகளைப் பெற்றே வ அன்னியோன்னியமாக பிறரிடம் ஏற்படுத்தும் சமூகத்தின் வலிமையைப் பேணுவதற்காக ஒவ் வேண்டியது அவசியமாகும். இவ்வாறு எல்ே அவ ர்களின் மனஉணர்வுகளை ஒருநிலைப்படு:
அவ்வூடகமாக சமயம் விளங்குகிறது. "எல்ல ஆன்றோர் வாக்கிற்கிணங்க எல்லாச்சமயங்களு
காலையில் எழுந்ததிலிருந்து இரவு ஒழுங்கையே எல்லோரும் பின்பற்றுகின்றனர். எல்லாச் சமயங்களிலும் பார்க்க தொன்ை வசமயமாகும். சைவசமயமானது நல்ல க( முதல் விருத்தர் வரை எல்லோரும் பின்பற்ற காலையில் எழுந்ததும் கடவுளை நினைத்து நல்லபடியாக நடந்தேறும். அத்துடன் அதிக ஆடைகளை அணிவதும் ஒருவகை நற்சுகாத கடவுளுக்கு விளக்கேற்றி வைத் ஏற்படுத்தப்படுகிறது.
கோயிலுக்குச் சென்று வழிபடுவதன்
வழிவகுக்கிறது. ஆலய விழாக்காலங்களின்
ஒன்றிணைந்து அவர்களின் உறவுக விழாக்காலங்களின்போது தண்ணீர்ப் பந்தல் அ6 போன்ற நடவடிக்கைகள் மூலம் சமூகத்திடைே குடும்பத்துடன் இந்நிகழ்வுகளில் கலந்துகொள் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, பாசம் போ6 அதாவது குடும்பம் என்ற அடிப்படை அலகு
மட்டுமன்றி உற்றார், உறவினர், நண்பர்கள், அu இனிப்பு வகைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு பட்டாசுக்
பாடசாலை மட்டங்களிலும் மாணவர்க பல்வேறு சமயசார் மன்றங்களும் கழகங்களு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
சமூகமும்
ழமுடியாது. பிறரை நாடியும் அவனிடத்தே ாழவேண்டும். இவ்வாறு எல்லா மனிதனும் தொடர்புகளின் கோர்வையே சமூகமாகும். வொரு மனிதனும் சுயஒழுக்காறுகள் பேணப்பட லாரிடத்தேயும் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும் த்துவதற்கும் ஒரு ஊடகம் அவசியமாகின்றது. ாச் சமயங்களும் காட்டும் வழி ஒன்று" என்ற ம் நல்வழியையே போதிக்கின்றது.
நித்திரைக்கு செல்லும்வரை ஓர் குறிப்பிட்ட இதில் முழுவதுமே சமயம் கலந்துள்ளது. மயையும் எளிமையையும் கொண்டது எம் ருத்துக்களை நம்மிடத்தே ஊட்டுகிறது. பாலர் $கூடிய ஒழுக்கக்கோர்வையை விளக்குகிறது. க்கொண்டு எழும்பினால் அன்றைய காரியம் 5ாலை எழுந்து தோய்ந்து, தோய்த்துலர்ந்த ாரமே. இது சைவசமயத்தில் போதிக்கப்படும் து இறைவனை வழிபடுவதன் மூலம் கடவுள்
மூலம் எம் ஆன்மாவின் ஈடேற்றத்திற்கு போது ஊர்ப்புற அல்லது நகர்ப்புற மக்கள் 6 வலுவுட் டப்படுகிறது. அத்துடன் மைத்தல், உணவு வகைகளை விநியோகித்தல் ய அன்னியோன்னியம் வலுப்படுத்தப்படுகிறது. ளூம் போது குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ன்றனவும் மேன்மையடையும். இதன் மூலமே மூலமே சமூகங்களில் கூட குடும்பத்தவர்கள் பலவர்களுக்கிடையே பலகாரவகைகள் மற்றும் 5களை கொழுத்தி மகிழலாம்.
ளிடையே விழுமியங்களை வளர்ப்பதற்காக ம் உள்ளன. நவராத்திரி விழாக்காலங்களின்

Page 171
போது சகலகலாவல்லிமலை, பாஒதல், பூமாலை போட்டிகள் மாணவர்களிடத்தே அவர்களின் நடாத்தப்படுகின்றன. இது மட்டுமல்லாது
வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்களிடத்
பண்புகள் வளர்ச்சியடையும். "இன்றைய சிறு முதுவாக்குக்கிணங்க நல்லதொரு சமுதாயம் கட் அறநெறிப்பாடசாலை மூலம் சமயக்கருதி மாணவர்களின் ஒழுக்கம் மேம்பாடடைகிறது.
இன்றைய உலகு தன்னை அழிவுட் மக்களிடையே விழுமியப்பண்புகள் குறைவன பல்வேறுபட்ட கலாச்சாரசீர்குலைவுகள் ஏற்ப உட்புகுத்தப்பட்டதே காரணம். உலகின் ப6 கொண்டாட்டம் போன்ற செய்யக்கூடாத கவலைக்குரிய விடயமாகும். இன்று பல்6ே மோகத்திலிருந்து தெளிவுபடுத்த பல்வேறு சம சமூகம் கொடிய நிலைக்குள்ளாவதை தடுத்து நற்பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கா நடைபெறுகிறது. என்ன இருந்தாலும் உலகைக் வணங்கி தத்தம்மை ஒழுக்கப்படுத்துவதே வழியா
ஓம் சாந்த
 
 

ჭჯsჭჭურჭეჭა விதை போன்ற திறமைக ភារ៉ា காணர்வதற்காக წჭჭ
அவர்களிடம் தலைமை பொறுப்புக்கள்
தே தலைமைத்துவம், ஆளுமை போன்ற
அவர்களே நாளைய தலைவர்கள்" என்ற டியெழுப்பப்படும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் ந்துக்கள் போதிக்கப்படுகின்ற ទ្វសិ,
$ இதற்கு ன கலாச்சாரம் ல்வேறுபட்ட இனமக் រ៉ា L1600 lb, éᏕl,60ᎧᏧ , மாயமோகத்தில் கலந்திருப்பது மிகவும் 0103IL JL. L. FLDll I நிறுவனங்கள் இம்மாய bu lgFITT முயற்சிகளை நடத்துகிறது. இன்று நிறுத்தவேண்டும் எனின் மாணவரிடத்தேயே Б, வகுப்பறைகளில் தினமும் நற்சிந்தனை காப்பாற்ற இறைவனின் திருவருள் வேண்டி
(35LD. ୋ;
药!!!
V ஜிவிதுசன்
12ST
Stassissip2Sl2

Page 172
WITH BEST CO
 
 
 
 
 
 

na Tea Factory
DMPLIMENTS FROM
ஆடுடுS
Anojman 5 Ict
arishman
1. Ict

Page 173
BES WAS
()
G.K. ENGIN
NIJM/ARA.
LOILOMW
4లిఆనాక )
WITH BEST COMPL
P. SASW 8"(
 
 
 

ES FROM
IEERING . ELIYA, MBO.
IMENTS FROM
ATAN

Page 174
ܠWܓܐ 0ܢ
தமிழ் இலக்கியப் போ
தமிழ் இலக்கியம் தொன்மையானது, நாகரிக நிலையை எட்டாத காலத்திலே
போக்கினை கொண்டு விளங்கியது. என அக்கால இயற்கை அழகின் இனிமை புலப்படுகின்றன. உலகிலே கவி வளமுன்
போல கனிவுள்ள பக்தி பாடல்களைப் ெ
என்றே கூறலாம். உலக மொழிகள் எத
பற்றிப் பேசும் பகுதியை தன்னுள் அடக்க நூல்களுள் மிகப்பழமையான இலக்கண
விளங்குவது போலவே, சமய இலக்கியம்
தமிழ் இலக்கிய வரலாற்றினை ஆ நீண்டகாலமாக தமிழ் இலக்கியமும் பெற்றுவந்துள்ளன என்பதாகும். தமிழ் வகுத்துள்ள இலக்கிய வரலாற்றாசிரியர்8 தமது காலப் பகுப்பை வகுத்துள்ளன காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றா தமிழ் இலக்கியங்களில் முதன்மை பெற் காலப்பகுதிகளிலும் அக்காலச் சூழ்
போட்டியிட்டும், வளர்ச்சியெய்தியும், பின் சமய வரலாறும் நன்கு உணர்த்துகின்றன
தமிழ் நாட்டில் வாழ்ந்த பல் சமயகுரவர்களையும் போற்றிப் பாடிய வைணவம் ஆகிய இரு பக்தி மார்க்க பெரும்பாலானவை. அவற்றுள்ளும் பல் போன்ற சுவைமிக்க பாடல்கள் ஏனைய இந்த வகையில் இக்காலத்தை கை பொருத்தமானதாகும். இறைவனைப் ப காலங்களிலும் இருக்கின்றன. ஆனால் இயல்புகளும் வேறுபட்ட பண்புகளைச் இலக்கியங்கள் எழுந்த காலக்கட்டங்க
முடியும் இந்த அடிப்படையில் தமிழ் இல சமய இலக்கியங்களின் தாக்கத்தையும்
தமிழ் இலக்கிய வரலாற்றில் கி. சங்கக்காலப்பகுதியில் எழுந்த இலக்கிய ஆதாரமாகக் கொண்டு நோக்கும் போது ச காணப்பட்ட ஐவகை நிலப்பாகுபாட்டிற் சூழ்நிலைக்கேற்பவே வாழ்க்கை அமைகி
 
 
 
 
 

க்கும் சமய இலக்கியங்களும்
பண்பட்டது. வரலாற்றுச் சிறப்புடையது. பிறநாட்டினர் Uயே தனக்கே உரிய கலப்பற்ற தூய இலக்கியப் வே தமிழில் காணக்கிடைக்கும் பழம் பாடல்களில் )யும், மக்கள் வாழ்க்கை நெறியின் செம்மையும் ாள மொழிகள் பலவுளவெனினும் தமிழ் மொழியைப் பருந்தொகையாகக் கொண்டுள்ள மொழி வேறில்லை னிலும் இன்றுவரை காணமுடியாத பொருளதிகாரம் கியுள்ள தொல்காப்பியம் இன்று நமக்குக் கிடைக்கும் நூலாகும். தனித்தன்மை பெற்ற தொல்காப்பியம் என்ற பகுதியும் தனித்தன்மை பெற்று விளங்குகிறது.
ஆழமாக நோக்குவோர்க்கு ஒருண்மை புலனாகும்.
சமயச் சான்றுடன் ஒன்று இணைந்து வளர்ச்சி ) இலக்கிய வரலாற்றுக் கால அடிப்படையில் 5ள் கூட சமயவரலாற்றுப் பகைப்புலத்தில் வைத்தும் ர் என்பது நோக்கத்தக்கதாகும். சங்கம் மருவிய ண்டு வரையிலான காலப் பகுதியில் சமயச் சார்பே று விளங்கியமையைக் காணமுடிகின்றது. ஒவ்வொரு நிலைக்கேற்ப வெவ்வேறு சமங்கள் தம்முட் தங்கியும் வந்துள்ளதை தமிழ் இலக்கிய வரலாறும்,
வேறு சமயத்தினரும் தத்தம் கடவுளரையும் பாடல்கள் தமிழில் பலவுள்ளன. எனினும் சைவம், ங்களுக்கும் உரிய பக்திப் பாடல்களே அவற்றுட் லவர்காலப்பகுதியில் எழுந்த பக்திப்பாடல்களைப் காலப்பகுதிகளில் தோன்றவில்லை என்றே கூறலாம். வ, வைணவ எழுச்சிக் காலமென்று கூறுதல் ற்றிய பாடல்கள் தமிழிலே பொதுவாக எல்லாக் அவ்வக்கால சூழ்நிலைக்கேற்ப அப்பாடல்களின் 5 கொண்டனவாகக் காணப்படுகின்றன என்பதை ளில் பின்னணியில் நோக்குவதன் மூலமே அறிய க்கியப்போக்கினை சுருக்கமாக பார்ப்பதும் அவற்றில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மு. முதல் மூன்று நூற்றாண்டுகளைக் கொண்ட ங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பவற்றை ங்ககாலத் தமிழ் மக்களின் வாழ்க்கை தமிழ் நாட்டிற் கு ஏற்ப அமைந்திருப்பதை அறிய முடிகின்றது. றது என்பதற்கிணங்க சங்ககால மக்கட் பாகுபாடும்
2612
3)aiRt))

Page 175
வாழ்க்கையும், ஒழுக்கமும் இயற்கைக்கு ஏற்பே இலக்கியம் மக்கள் ஒழுக்கத்தையே பொருளாக இயல்பாக அமைந்த காதலுணர்ச்சியும், வீர
சிறப்பிக்கப்பட்டன. அக்கால அகத்தினை இல கருப்பொருள், உரிப்பொருள் என வகுக்கப்பட்டது முதற் பொருள் நிலைக்களமாகவும், கருப்பொ செய்யப்பட்டன. புறத்திணைச் செய்யுட்களில் அர வெற்றிக்களிப்பு என்பன சிறப்பாக பேசப்படுகின்றன
சங்க காலத்தில் எழுந்த இலக்கியங்கள் முதன்மைப்படுத்தி எழுந்துள்ளனவாயினும் இயற் மக்கள் அதற்கேற்ப தமது சமய வாழ்வினையும் முடிகின்றது. சங்க இலக்கியங்களில் முருகன், வருணன், இலக்குமி முதலான தெய்வங்கள் ே மக்களின் வாழ்க்கைக் கூறுகளோடு இணைந் கொற்றவையும் விளங்கின. இக்காலத்தில் எழு பரிபாடல் என்பன குறிப்பிடபட வேண்டியனவாகும். இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படையே விள தொடர்பாக தமிழரின் பழைய வழிபாட்டுக் கூறுகளு தெய்வீக அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இலக்கியத்தில் இறைபுகழ் பேசப்படுவற்கு மு பரிபாடலாகும். செவ்வேளும் திருமாலும் இவ் தெய்வமாக விளங்குகின்றன. ー
சங்க காலத்தை அடுத்து தமிழ் இலக்கிய வர மருவிய காலமாகும். இக்காலத்தில் தோற்றம் ெ பக்தி இலக்கியங்கள் அக்காலச் சூழ்நிலைக் கே சங்கம் மருவிய காலத்தில் களப்பிரராகிய அன்ன இவர்களின் ஆதரவு சமண, பெளத்த துறவிகளுக் மன்னர், அந்நிய மதம் தமிழ் நாட்டின் சீரழிந்த பகுதியில் அறம், நீதி, ஆசாரம், ஒழுக்கம் மு இலக்கியங்களில் மேற்கூறிய அறக்கருத்துக் நிற்கின்றன. பெரும்பாலான இலக்கிய கர்த்தாக்க காரணத்தினால் இக்கால இலக்கியங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொதிந்திருப்பல்
சங்கம் மருவிய காலக்கட்டத்துச் சமுதாய அமைந்த அற இலக்கியங்களும் சமயச் சார்பு உ நிலை வகிக்கும் திருக்குறள் தனது சமயச் சார்பி பொதுவான இறையின் புகழைப் பேசுகின்றது. த உணர்த்துகின்றது. ஒவ்வொரு சமயத்தவரும் த கருதத்தக்க வகையில் அந்நூலின் கடவுள் வாழ்
 
 

கை நெறிகால கொண்டமைந்திருந்தது. மக்கள் யாவர்க்கும் உணர்ச்சியும் அக்கால இலக்கியங்களில் 2க்கியப் பொருள் மரபு முதற் பொருள், நு. உரிப்பொருளாகிய ஒழுக்கம் நிகழ்தற்கு ருள் அதற்கு உதவுமாறும் செய்யுட்கள் சனின் ஆட்சிச் சிறப்பும், கெ
கூடுதலாக உலகியல் வாழ்க்கையையே கையோடு பொருந்திய முறையில் வாழ்ந்த மேற்கொண்டனர் என்பதையும் நன்கு அறிய
கொற்றவை, சிவன், திருமாள் பாற்றப்பட்டு உள்ளன. எனினும் சங்ககால த முக்கிய தெய்வங்களான முருகனும்
ந்த இலக்கியங்களில் திருமுகாற்றுப்படை ჭ
ாகப் புலப்படுத்தும்
அமைந்த பிறிதொரு நூல் புகழ்பாடும் முதன்மையான
லாற்றில் குறிப்பிடப்படும் காலப்பகுதி சங்கம் பற்ற கீழ்கணக்கு நூல்கள், காப்பியங்கள், ற்ப மாற்றமடைந்து செல்வதைக் காணலாம். Eயர் தமிழ் நாட்டை கைப்பற்றி ஆண்டனர். கு நன்கு கிடைத்தது. இந்நிலையில் அந்நிய வாழ்க்கை முறை முதலியன இக்காலப் pதலான கருத்துக்களைச் சுமந்தவண்ணம் கள் பல்வேறு வகையில் வெளிப்பட்டு கள் சமண, பெளத்த துறவிகளாக இருந்த அவ்வச் சமயத்தத்துவ கருத்துக்கள் தை அவதானிக்கலாம்.
பப் போக்கைப் பிரதிபலிக்கும் வகையில் ஸ்ளனவையே அத்தகையவற்றுள் முதன்மை னை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாது, திருக்குறளின் கடவுள் வாழ்த்து இதனையே திருகுறள் தமது சமயச் சார்பானது என்று 2த்து அமைந்துள்ளது. உலகப் பொதுமறை
ழ் பாடப்பட்டள்ளது. தமிழ்

Page 176
எனத் திருக்குறள் போற்றப்படுதவற்கு மு: புலப்படுத்துவதை விடவும் ♔ ഞ| கொண்டமையேயாகும்.
அறநூல்கள் கூடுதலாக தோற்றம் ெ
செய்யுட்களும் அகப்பொருள், புற
უხვ குறிப்பிடப்படவேண்டியதொன்றாகும். தமி தோற்றம் பெற்ற காலமாக சங்கம் மருவி சிலப்பதிகாரம் பத்தினித் Gg5 LÜé விளங்குவதைக்காணலாம். குடும்பப் ெ பாத்திரமாக வளர்க்கப்பட்டு இறுதி நோக்கத்தக்கதாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றுப் போக்க வேண்டிய ஒன்றாகும். இலக்கியப் ெ தனித்துவமான மாற்றங்களை உள்வாங்கி வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலு இயக்கத்தின் ஊற்றினை சங்கம் மருவிய ஆறாம் நூற்றாண்டிலே வாழ்ந்த சைவ முதல் ஆழ்வார்களான பொய்கையாழ்வா இயக்க ஊற்றின் அடிப்படைகளாக விள புராணத்தில் அறுப்பத்தாறு பாடல்களில் அற்புதத் திருவந்தாதியும் , திருவிர மூத்தத்திருப்பதிகங்கள் இரண்டுமாகும். சி
T 6) as 6 ജൂഞഖ. அந்தாதித் கலித்துறையுமாயமைந்த பாடல்கள் இவை
தமிழ் இலக்கிய வரலாற்றுப்
இலக்கியத்தையும் சமூகத்தையும் ஆட்கெ சைவ நாயன்மாரும் வைணவ ஆழ்வா சென்றவற்றை அக்காலக்கட்டம் உணர்த்து வந்த தமிழ் சமூகம், பக்தி உணர்வுகளு கட்டமாக அது விளங்கியது. தெய்வத்ை போற்றுவதற்கே மானிட சமூகம் என்றும் அதனால் தெய்வம், கோயில் வழிபா பெறத்தொடங்கின. மானுடத்தின் பெற்றின்
தெய்வங்களை பாடுவதே பெரும் பே
ஆழ்வார்களும் விளங்கினர்.
நாயன்மார்களும் ஆழ்வார்களும் தம |DJ L|b6Ö) 6TÜ பயன்படுத் திச் 6) உணர்த்துவதைக்காணலாம். பல்லவர்
 
 
 
 
 

5கிய காரணம், வள்ளுவர் தமது சமயச் சார்பினைப் BL560) எடுத்தியம்புவதை நோக்கமாகக்
பற்ற சங்கம் மருவிய காலத்திலே தொடர்நிலைச் ப்பொருள் நூல்களும் எழுந்தன என்பதும் ழ் இலக்கிய வரலாற்றில் முதலில் காப்பியங்கள் பிய காலம் விளங்குகின்றது. இக்காலப் பகுதியில் வத்தின் புகழ் கூறும் இலக்கியமாகவும் பண்ணான கண்ணகி தெய்வீக ஆற்றல் பெற்ற யில் தெய்வமாகப் போற்றப்படுவது இங்கு
ல்ெ சங்கம் மருவிய காலப்பிற்பகுதி குறிப்பிடப்பட பாருள் வடிவம், யாப்பமைதி முதலானவற்றில் |ய காலப்பகுதியாக இப்பகுதி அமைகின்றது. சமய லும் திருப்புமுனையாக அமைந்த பல்லவர்கால பக்தி கால இறுதியிலே கண்டுணர முடிகின்றது. கி.பி. அடியவராகிய காரைக்காலம்மையாரும், வைணவ ார், பூத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரும் பக்தி ங்கினர். காரைக்காலம்மையாரின் வரலாறு பெரிய ல் கூறப்பட்டுள்ளது. இவர் இயற்றிய நூல்கள் 60) மணிமாலையும் , திருவாலங் காட்டு வபெருமானின் ஒப்பற்ற உயர்நிலையினை விளக்கும் தொடையமைந்த வெண்பாவும், கட்டளைக் யாகும்.
போக்கில் பக்தி உணர்வு பிரவாகமெடுத்து ாண்ட காலமாகப் பல்லவர் காலம் விளங்குகின்றது. ரும் தோன்றி, பக்தி இயக்கத்தை வளர்த்துச் துகின்றது. உலகியலுக்கு முக்கியத்துவம் அளித்து நக்கு முதன்மை கொடுக்கத் தொடங்கிய காலக் தைப்பாடுவதற்கே மொழி எனவும் தெய்வீகத்தைப்
பக்தி இயக்கத்திற்திளைத்த பல்லவர் கருதினர். டு என பல்லவர் காலத்தில் முக்கியத்துவம் யயும் வெற்றியையும் பாடுவதைவிட மாண்புடைய றாக கொண்டு வாழ்ந்தவராக நாயன்மார்களும்
து பக்திப் பாடல்களிற் புராண, இதிகாச கதை பிரானதும் , திருமாலதும் பெருமைகளை காலப் பக்தி இலக்கியங்களில் பொதுவாகக்

Page 177
காணத்தரும் ஓர் அம்சம் பதிகங்களின் இறுதியில் முத்திரைக்கவியாகும். இந்த அம்சம் முதலிற் இடம்பெற்றுள்ளது.
சங்ககாலத்துக்கு பின் வாழ்ந்த புலவர்கள் முன்னோரைப் போலவே கடவுளைப் பாடர்க்கைய
வெளிப்படையாகத் தெரியக்கூடிய வகையிலே கட
தெரிகின்றது. ஆனால் கடவுள் வாழ்த்து மட்டுமே பாண்மையில் அமைந்துள்ளது. அந்த மரபைப் தம்முடைய திருப்பாசுரங்களிலே கடவுளைப் படர் பாடிய பதிகங்கள், இறைவனுடைய நாமங்களைக் புகழ்வன, உருவத்திருமேனிமை வர்ணிப்பன, அவ பலவகைப்படும். அவையாவும் பண்டைக்கால LIFTL LLJL JLLL L6OT 6T6OT6DITLD.
பல்லவர் காலத்தில் எழுந்த பக்திப் பாடல்கள் சோழப் பெருமன்னர் காலத்துப்பண்பாடு, கலைச்ெ பல்லவர் காலத்துப் பக்தி வெள்ளத்தால் த அக்காலத்தில் எழுந்த பக்திப் பாடல்கள் தமிழிே புதுவழியிற் செலுத்தின என்று சொல்லலாம்.
"மேன்மைகொள் சைவந்தி வில்
4విరినాక あ
C79th CS3a/ 65m
GANTHMATH GOLD
GUARANTEEDSO
றி காந்திமதி கோல்ட் ஹவு ශී ගාන්තිමති ගෝල්ඩ් හ!
No. 68, Sea Street, Tel: 2324541, 23388
 
 

ல் இடம்பெறும் திருக்கடைக்காப்பு அல்லது காரைக்காலம்மையார் பாடல்களிலேயே
ர் கடவுள் வாழ்த்துப் பாடியபோது தம் கப் பரவினர், எனினும் தம்முடைய நோக்கம் டவுள் வாழ்த்துக்களை அமைத்தனர் என்பது கடவுளை படர்க்கையாகப் புகழ்ந்து கூறும் பின்பற்றி நாயன்மார்களு ჭჭწჭეჭჭჭჭ; க்கையாகப் பரவியிருக்கி
கூறுவன. அவனுடைய அ பன் வீற்றிருக்கும் கோயி த்துக் கடவுள் வாழ்
க்கிற்கு ஒப்பிடலாம். 5ள் இவையெல்லாம் இந்த வகையில் ன மாற்றி அதனை ஒரு
லக்கியப் போக்
ளங்குக உலகமெல்லாம்"
தே. அருண்
செயலாளர்
இந்து மாணவர் மன்றம் 2012/2013
plimer/ GSfrom HOUSE (PVT) LTD, VEREIGN GOLD எப் (பிறைவேட்) லிமிடட் වුස් (ප්‍රයිවෙටි ලිමිටඩ්)
, Colombo - 11.
28 Fax : 2335831

Page 178
SIUAGINA GR
 

nan SATHUan DE 6 "C"
//s/ses F/Rクパイ
HANTH 6 "D" ASH 4 "C"

Page 179
WITH BEST CO)
à
J. NTH
8
నిర్యినా
WITH BEST COM
 
 

"C"
IMPLIMENTS FROM
Ashwinsai
"E"

Page 180
BES WAS
NATAN
GENERAL
!
, e, ჭაჭა შემდევნა-ვაჭჭჭ5!
瓷
శ్లోక్స్ట్
M
COMMISSIC
Fourth (
62,
COlOmb
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ES FERM
AN) COMIDANY
IERCHANTS
ND
DNAGENTS
rOSS Street, DO - 11.

Page 181
inter School C
Essay (Junior)
1 Place - S.Suvetha
2". Place – R. Mayuri Menaka 3' Place - R. Akash
M.Thulakshaan
Essay (intermediate)
1' Place - Y. Nanthagopan 2". Place – K. Kiruba DharShani 3" Place - K.Sayanthan
Essay (Senior)
1 Place - V.Sivarubini
2". Place M.Saranki
3" Place - R.Sushmika
English Essay (Junior)
1" Place - V.Kageeshan 2." Place – K. Madhumitha
3"Place — V. LakShika
B. Nishanthuja
English Essay (Intermediate) 1 Place - S.Sirusthika
2". Place - S. indhusha
3" Place - TAbirami
 
 

ompetitions 2012
Holy Family Convent
St. Johns MV
Wesley College C/Hindu College
D.S Senanayake College
St. Johns MV
D.S Senanayake College
C/Vivekanada College Holy Family Convent
Bishops College
St.Thomas College Bishops College Ramanathan Hindu Ladies College
Ramanathan Hindu Ladies College
Bishops College
Ramanathan Hindu Ladies College
Ramanathan Hindu Ladies College

Page 182
M.Akshana
S.Sanjeev
V.Subashini {}; R.Thulakshini
Poem (intermediate)
1 Place - T.Ashok Kumar
S.Madhanmohan
A. Narathanan
an
KVijayasekaran
- K. Hariprasanth
K.Saakithyan
short story (Junior) 1* Place - V,SOWndarya 2d Place - S.A.Kogul 3' Place - A. Lakshika
Short story (Intermediate) 1' Place - PAtchayini 2." Place - K. Mayuri
3"Place - YVyshnavi
 
 
 
 
 
 
 

D.S.Senanayake College
Holy Family Convent
Bishops College
C/Hindu College
St. Anne's MV
St. Anne's MV
St.Anthony's College St.Anthony's College
C/Hindu College
D.S Senanayake College
Mutwal Hindu College
C/Hindu College
Bishops College
DS Senanayake College
Vivekanada College
Ramanathan Hindu Ladies College
Mutwal Hindu College St. Anne's MV

Page 183
| KDharshika SYasodha S.Anusha
English short story (Junior) NOT AWARDED
English Short story (Intermediate)
1' Place * ফুল Jeevakan 2". Place - MVaishnavi 3" Place - K.Archchana
English Short story (Senior)
1" Place - B. Divya 2" Place - K. Narayani
3" Place - Not awarded
Speech (Junior) ផ្តុំ
1" Place - R. Paruneethan 2"Place - G.Saranki 3rd place - R.Laksha'ya
N. Manoshwini
Speech (Intermediate)
1 Place - S.Vidhushan
2"Place - S.Narmila Vidhusha
3" Place - S.Thushitharan
V. Nima|
சிவகுதிே202
 
 
 

Bishops College
Bishops College
C/Hindu College ჯვა ეკვავ2 Methodist College Bishops College Methodist College
D.S.Senanayake College ჭჭჭჭ: Ramanathan Hindu Ladies College
D.S Senanayake College
Wesley College

Page 184
i
thiga Saranya
- R. Balraj
Speech (Junior)
N.Snoha
U. Linkesh - T.Lakshika
English Speech (Intermediate)
1"Place - TAbirame
V. Senthuran
S.Thushani
V.Sinthujan
G. Hamshajini
VWithurShaan
VVilakShan
G. Nivashini
1." Place S. Ranosha
ee Y. Ramya
3" PI, Ce - S.Janani Saranya
Pannisai (Senior) 1." Place - K.Thanapaakiyam 2"Place - S.Vijitha
3" Place - N.Sivadharshan
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Holy Family Convent C/Hindu Ladies College
Ratmalana Hindu College
Ramanathan Hindu Ladies College Vivekananda College
Vivekananda College
Ramanathan Hindu Ladies College C/Hindu College
Ramanathan Hindu Ladies College
C/Hindu College
Bishops college
C/Hindu College
C/Hindu College Ramanathan Hindu Ladies College
Holy Family Convent
Ramanathan Hindu Ladies College
Ramanathan Hindu Ladies College
Ramanathan Hindu Ladies College
Ramanathan Hindu Ladies College
Vivekananda College

Page 185
"Thirukural” writing competition (Primar
1' Place
2" Place
3" Place
KVasuki
R.Aarani
G. KrishVinOthan
C.Santhosh
Religious Ouiz Competition (Open)
1 Place
2". Place
3" Place
B. Divya
A.Srividhya
N.Thanushka
M.Saranki
...Anara
YThanuja
N.Samithini
T. Karthika U.Vidhusha
S.Ramya
M.P.Jayaprasanth
V.S.Sivanujan
T.Satheesprakash
Y Nanthagopan
P. Madhushan
 
 
 

v)
Ramanathan Hindu Ladies College Ramanathan Hindu Ladies College C/Hindu College C/Hindu College
Holy Family Convent Holy Family Convent Holy Family Convent Holy Family Convent
Holy Family Convent
Ramanathan Hindu Ladies College Ramanathan Hindu Ladies College Ramanathan Hindu Ladies College Ramanathan Hindu Ladies College Ramanathan Hindu Ladies College
D.S.Senanayake College D.S.Senanayake College D.S.Senanayake College D.S.Senanayake College
D.S.Senanayake College

Page 186

PLIMIENTS FROM

Page 187
༣:*
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் ச
விந்தை உ
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் உலகம் உலகம் தானப்பா ! இவ்வுலகம் தன்னை மாற்றிடவே மானுடன் விரைந்து வந்தானப்பா!
விந்தைகள் பலவும் கற்றிடவே மானுடன் எந்திரம் ஆனானப்பா
சிந்தையும் தெளிவும் பெற்றிடவே
மானுடன் தேர்ச்சிகள் பெற்றானப்பா!
ஆற்றலும் வலிமையும் கிடைத்திடவே விந்தை உலகம் பிறந்ததப்பா! முயற்சி என்னும் குறிக்கோளாய் பல படைப்புகள் வந்ததப்பா!
அனைத்திலும் மானுடன் சிறந்திடவே ஏட்டிக்கு போட்டிகள் நடந்ததப்பா! நாட்டுக்கு நாடுகள் ஒன்றுடன் ::::::: பல யுத்தங்கள் புரிந்ததப்பா!
சமாதானம் துறந்து ஒருவர் ஒருவருடன் போர் புரிய ஆவேசமடைந்தனரப்பா! மனிதனாய் பிறந்த இவர்களில் பலர் மிருகமாய் ஆனார்களப்பா!
 
 

கீழ்ப்பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
லகம்
S.Sanjeev Hindu College Colombo

Page 188
பாடசாலைகளுக்கிடையிலான போட்டிய
சமாதானமே
மக்களின் மனதில் தேனா அதற்கு காரணம் சமாதானம் தானா! சமாதானமே உனக்கு ஏது விலை சமாதானமென்பது சண்டையின்றி வாழும்
சமாதானமென்பது சண்டையின் பின் ஒரு இது மக்களின் மனதில் ஏற்படுத்தும் புத்து பூக்களில் படருது பனித்துளி - சமாதான மக்களின் மனதில் படருது தேன்துளி!
துன்பமே நீ இங்கே சமாதானம் இருந்தால் சண்டை எங்கே! சமாதானமென்பது ஒரு விலைமதிப்பற்ற ( அது எமக்கு கிடைத்த ஒரு பெரிய சொத்
எமது அதிகாலை அது சமாதானத்தோடே எம் அந்திமாலை அது சமாதானத்தோடே இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் த இல்லாதவர்கள் கூட எம்முடன் மேற்கொல்
சமாதானத்திற்கு என்றுமே ஈடு ஆகாது ப சமாதானம் இருந்தால் வளரும் நற்குணம் இவ்வுலகத்தில் வாழும் அதிகமான ஜனம் சமாதானமாக இருந்தால் விட்டுப் பேசக்கூ
சண்டை என்ற வன்மையான சொல் ஏது
சமாதானம் என்ற மென்மையான சொல் இ சமாதானத்தின் மறுபெயராக பொருள்படும் மானிடா உன்னிடம் என்றும் இருக்க வே6
 
 
 

பில் மத்திய பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
உன் விலை என்ன?
ஒரு நிலை!
மறுமலர்ச்சி துணர்ச்சி! த்தால்
முத்து 5து!
எழ வேண்டும் விழ வேண்டும்!
T60s)
iளக் கூடியது சமாதானம்!
500TLD
)
டும் மனம்!
இருக்கும் போது!
தூய்மை ண்டும் நேர்மை!
T. Ashok Kumar
St.Anthony's College
Wattala.
Ġibagbatby 2S2

Page 189
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் ே
காலம் விகட்டுப்
காலம் கெட்டுப் போயிற்று - நம் வாழ்வும் விட்டுப் போயிற்று. நேரம் நல்ல நேரம் என்றோர் நினைவு மாறிப் போயிற்று.
புன்னகை பூத்த பூக்கள் - இன்று பிணம் தின்னும் ஈக்கள் இயந்திர வசம் ஆனாலும் மானிடன் தந்திரம் இன்னும் மாறவில்லை.
அன்பு பாசம் எல்லாம் இன்று விலை ஆயிற்று வள்ளுவன் தந்த குறளோ - இன்று வழிதெரியாது போயிற்று. இன்சொல் சொன்ன உதடுகள் - இன்று வன்சொல் பக்கம் மாறிற்று.
ஐந்தறிவு படைத்த விலங்கு கூட தன் இனத்தை என்றும் மாய்ப்பதில்லை ஆறறிவு படைத்த மானிடனோ - தன் இனத்தை எங்கும் விடுவதில்லை.
வனங்கள் எல்லாம் அழிந்தது - நம் வாழ்வோ அடியோடு ஒழிந்தது தீமைகள் எல்லாம் விடிந்தன - நம் நன்மைகள் அன்றே மடிந்தன.
எத்திசையிலும் நடக்குது யுத்தம் எங்கும் பச்சிளங்குழந்தைகளின் சத்தம். என் தாய்தந்தை இரத்தம். ஓடிடும் எங்கும் நித்தம்.
வண்ணப் பொழுதுகள் வேண்டும் நம் ஜனனம் ஒளிபெற வேண்டும் நல்லன என்றும் நிறையட்டும் கல்லறைகள் என்றும் குறையட்டும்
 
 

கவிதை
R. Vijayashekaran D.S. Senanayake College Colombo

Page 190
டசாலைகளுக்கிடையிலான போட்
် ~ - O தாயிற் சிறந்த
தமிழ்நாட்டில் திருவிசைநல்லூர் 6
ருக்கும் ஒரு மகன் பிறந்தார். திலிருந்தே படிக்கமாட்டார். நன ரது தந்தை திடீரென மரணமடை லையில்லை. ஒருநாள் இவரது தாயா ஊர் சுற்றிக்கொண்டு இருந்தால் என்னை வேலைக்கு சென்று கைநிறைய சம்பா அப்பா இறந்தபின் நம்ம குடும்பமே வ கொஞ்ச நாளா குடும்பத்தை நடத்தினேன் கொஞ்சம் யோசிக்கணும் கார்த்தி" எ கவலைப்படாதீங்க. நான் என்னோட கு
காப்பாற்றுவேன்" என்று கூறிவிட்டு சென்ற
ஒருநாள் பகவதிக்கும், கார்த்தி அதன்போது "நீ இனிமேலும் வேலைக்கு இல்லை" என்றார் தாயார். ஆனால் கார்த் அவனால் மூன்றாவது நாள் பசியைப் அம்மாவிடம் சென்று "சரி அம்மா, நான் படிக்கவேயில்லை. எனக்கு யார் வே:ை அதைப்பற்றி கவலைப்படாதே, உனக்கு நீ சென்று உன் துணிமணிகளை எடுத் அணிந்துகொண்டு இங்கிருந்து அடுத்த கடையில் நிற்பள். அவர்களிடம் சென்று என்று கூறி அனுப்பிவைத்தார். கார்த்திே அங்கு தனது தாயார் கூறியபடியே நால் சொன்னவுடன் அவர்கள் ஒரு பாடசா ார்த்திகேயனுக்கோ ஒன்றும் புரியவில் வழங்கினார். அவருக்கு என்ன ெ புத்திசாலித்தனமாக ஒரு முறையை ை
புத்தகத்தை கொண்டு வரும்படி கூறினார்
செய் சொன்னாள் இவ்வாறே மற்ற நடந்தது. கடைசியில் பரீட்சை வந்தது.
பெற்றனர். இதனால் இவருக்கு "சிறந்த @កាហ្វ្រ கு அதிக வருமானம் கிடைத்தது.
அப்போது இவர் தனது தாயாரை ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவார்.
இருந்தது.
"ஆகவே தாய்சொல்லைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டியில் கீழ்பிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
தோர் கோவிலுமில்லை
ானும் இடத்தில் நாராயணன் என்பவருக்கும் பகவதி அவரது பெயர் கார்த்திகேயன் என்பதாகும். இவர் ன்பர்களுடன் சேர்ந்து சுற்றுவார். இவ்வாறு இருக்க ந்தார். ஆனால் அதைப்பற்றி எல்லாம் இவருக்கு ர் இவரை அழைத்து வரச்செய்து "ஏன்பா, நீ இவ்வாறு யார் காப்பாற்றுவார்? நீ நன்றாக படித்து ஒரு நல்ல தித்தால் தானே என்னை காப்பாற்றலாம். உங்கள் பறுமையில் இருக்கு என்னோட நகைகளை விற்று ஆனா எத்தனை நாளைக்கு இப்படி செய்ய முடியும்? ன்றார். அதற்கு கார்த்திகேயன் "நீங்க எதுக்கும் ந்தாட்டத்தில் வரும் பணத்தை கொண்டு உன்னை
T60.
கேயனுக்கும் வீட்டில் பெரிய சண்டை நடந்தது. செல்லாவிட்டால் உனக்கு இந்த வீட்டில் சாப்பாடு ந்திகேயன் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்தான்.
பொறுக்கமுடியவில்லை. கார்த்திகேயன் அவனது எங்கு வேலைக்கு போவேன்? இவ்வளவு நாளா நான் லகொடுப்பார்?" என்று கேட்டான். அதற்கு தாயார் நீ ஒரு நல்ல வேலையை நான் ஏற்பாடு செய்துள்ளேன். து வைத்துவிட்டு, வெள்ள வேட்டி, வெள்ள சட்டை
ஊரான திருவாரூரிற்கு போ. அங்கு நால்வர் ஒரு உன் பெயரை சொல்லு, அதன்பின் நடப்பதை பார்? கயனும் தனது தாயார் சொன்ன ஊரிற்கே சென்றார். வர் இருந்தனர். அவர்களிடம் சென்று தனது பெயரை ாலைக்கு அவரை அழைத்து வந்தனர். ஆனால் லை. அங்கிருந்தவர் அவருக்கு ஆசிரியர் பதவியை சய்வதென்று தெரியவில்லை. ஆனால் அவர் கயாண்டார். ஒரு மாணவனை அழைத்து கணக்கு 1. அந்த மாணவன் செய்த கணக்கையே மறுபடியும்
மாணவர்களுக்கும் கூறினார். இவ்வாறே தினமும் இவரிடம் படித்த அத்தனை மாணவர்களும் தேர்ச்சி
ஆசிரியர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதனால்
நினைத்தார். அவருக்கு நன்றி கூறும் வகையில் இவ்வாறு அவரது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக
தட்டாமல் அதை மதித்து நடப்போம்"
V. Soundhariya
Bishop's College Colombo
Sabath
2012

Page 191
சிவகுதிே202
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் மத்த
நீறுபூத்த வு
வாழ்வென்பது ஓர் அழகிய பூஞ்சோலை. அ இயற்கை என்றாலும் நல்லவர் வாழ்வில் துன் மலையளவு இன்பம் வருவது இறைவனின் வரமா? :
அழகிய விடிகாலைப் பொழுதில் நித்த விடுபடுகிறாள் நிலா, சூரியனின் பொன்மயமான கி இன்னைக்கு வேலைக்கு லேட்டாகப் போறன். தீர்த்திடுவான். சீக்கிரமா போகணும்" என்று து விரைகிறாள். -
பூஞ்சோலையெனும் அழகிய கிராமத்தில் தே வாழ்வில் வந்த முதலாவது சூறாவளி அவளது அவளை வளர்த்து, ஆளாக்கியது அவளது தாய். அவளுக்காக மெழுகாக உருகினாள் அவளது தாய்
நிலாவின் உயர்தரப் பெறுபேறுகள் வெளிவ உயிரையெ வைத்திருந்த நிலா தாயின் ஆசையை படித்து பெறுபேறுகள் வெளியாகிய நாள். நிலா அறிந்தவுடனே மகிழ்வின் உச்சத்திற்கு சென்ற பறந்தாள். ஆனால் அவளுக்கு வீட்டில் காத்திரு அநாதையாக விட்டுட்டு போயிட்டியே” எனும் ஸ்தம்பித்தவள் தான் நிலா. அவளை மீட்டெடுத்து ட இலக்கணம் தான்.
பின்னர் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைய வழியாமாவுடன் தான் வசிக்கிறாள். இருவரும் ஒத்தாசையாக வாழ்ந்து வருகின்றனர்.
"நிலா அரைமணித்தியாலமா பாத்ரூமில எ சும்மாவே நீ என்ட மானேஜர் ஒருமாதிரி. அதுக்கே வந்துட்டேன் சியாமா" என்றவாறு வெளியே 6 பார்ப்போரை கவர்ந்திழுக்கும் கண்கள். பால் ே அழகானவள், தேவதை போன்று தோற்றமளிப்பா என்னவோ அந்த மானேஜர் நிலாவை வேறு கோணத
வேலைத்தளத்திற்கு விரைகிறாள் நிலா. "இதென்ன ஒபீசா? சத்திரமா? உங்க இஸ்டத்துக் உனக்கில்லையா? கத்துகிறான் மானேஜர் "கடவு எனக்கு மட்டும் இப்பிடியெல்லாம் நடக்குது. ( அம்மாவையும் எடுத்திட்டா. இப்போ இப்பிடியும்
 
 

நியபிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
நருப்பு
தில் தென்றலும் வீசும்; புயலும் வீசும். இது பப் பேரலை தொடர்ந்து தாக்கிப் பின் FITLUL DIT?
திரா தேவியின் பிடியிலிருந்து மெல்ல ரகணங்கள் அவள் மேல்பட்டதும், "ஐயோ
பிந்திப்போனா கொதிக்குடலன் திட்டித் |ள்ளி எழுந்து குளியலறையை நோக்கி
ான்றியவள் தான் நிலா. அழகான அவளது அன்புத் தந்தையின் இறப்பு அதன் பிறகு
அல்லும் பகலும் நிலாவுக்காக உழைத்து J.
ந்த நாள். அந்த நாள் தாயின் மேல் தன் பப் பூர்த்தி செய்வதற்காகவே கஷ்டப்பட்டு அகில இலங்கையில் 1வது இடம் என்று ாள். தாயிடம் சேதி சொல்ல சிட்டாய்ப் ந்தது பேரதிர்ச்சி. "கமலா உன் மகளை
கதறல் நிலாவின் காதில் விழுந்தது பழைய நிலாவாக மாற்றிய வழியாமா நட்பின்
பில் சேர்ந்தது தொடக்கம் இன்றுவரை நிலா ஒண்டிக்கட்டைகள். ஒருவருக்கொருவர்
ன்ன செய்யிற சீக்கிரமா வெளியில வா! த்தாமாதிரி நீயும் லேட்டாகிறியே", "இதோ வருகிறாள் நிலா. கட்டிளமைப் பருவம். பான்ற முகம் என நிலா உண்மையில்
ள். அழகு ஆபத்தானது. அதனால் தான் நதிலேயே பார்த்து வந்தான்.
மானேஜர் கண்ணிலும் பட்டுவிட்டாள். த வேலைக்கு வாறதுக்கு? அறிவென்றதே ளே உனக்கு இரக்கமே இல்லையா? ஏன் முதல்ல அப்பாவ எடுத்திட்டா. அப்புறம் கஸ்டப்பட வைக்கிறியே? உனக்கே இது
Stassissip2S2

Page 192
மாப்படுத? உள்ளுக்குள்ளே குமுறுச அவளுக்கு ഖേജ്ഞ அள்ளி னைக்கே முடிக்கணும்" தனக்கே உரிய தாரானே வீட்டுக்குப்போக லேட்ட 5கொண்டாள் நிலா. மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது
நிலாவையும் மனேஜரையும் தவிர ஒபீe
"நிலா" வித்தியாசமான தொனியில் அ
"ஸார்" திடுக்கிட்டாள் 56).T
பேரிரைச்சலுடன் சிரித்தான் மனேஜர்.
மெதுவாக எழுந்து நிலா பின்னோக்கி
தன்னைக்காக்க ஓடுகிறாள் நிலா.
போராட்டத்தின் இறுதியில் கையில் கி
"நிலா, வேணா என்ன விட்டுடு"மனேஜர்
"டேய் உன்னப்போல ஆக்கள
பொண்ணுங்கள் யாருன்னு நினைச்ச? நா குன்றங்கள். நாங்க நினைச்சா ஒங்க எல்லா6
'நிலா" சதக் நிலாவின் முகத்தில் இரத்தம் பீ
நிலா. நீறு பூத்த நெருப்பு அவள் நெருப்பு சிவனின் கண்ணிலிருந்து வரும் தீப்
 
 
 
 
 
 
 

கிறாள் நிலா.
க் கொடுக்கிறான் மனேஜர். "இவளத்தையும்
பாணியில் உறுமினார் மனேஜர். "வேணும்னே 4 Tயிடுமோ? படுபாவி நாசமாப் போகணும்" உள்ளே
ஸில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டனர்.
ழைத்தான் மனேஜர்.
நகர மனேஜர் நிலாவை நோக்கி நகர்கிறான்.
டைத்த கத்தியால் நிலா.
கதறினான்.
ாலதான் நாங்க கஷ்டப்படவேண்டியிருக்கு.
ங்கெல்லாம் சிவனப்போல நீறு பூத்த நெருப்புக் ரையும் அழிச்சிடுவோம்.
ச்சியடிக்கிறது.
மட்டுமல்ல அனைவரும்; நாமனைவரும் நீறு பூத்த பொறிபோல் அநீதியை சுட்டெரிப்போம்.
ங்குக நீதி
e 535 606 IULI 35 LID
P. Adshayani Ramanathan Hindu Ladies College Colombo

Page 193
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் மே
புதியதொரு உலகம்
காலைக் கதிரவன் தன் ஒளிக்கிரணங்களை நாள். பறவைகளின் சத்தமும் கோயில் மன வருகின்றன.
கவிதா வழக்கம் போல் தன் காலைக் நுழைகிறாள். ஒரு மாதகாலமாக வீட்டில் தெ மாற்றமுமில்லை. அவளது தாய் சுவாமியறையில் சென்று ஏதோ இரகசியமாய் கதைப்பது கவிதாவிற் தன் வேலையை தெர்டர்கிறாள். காலை உண6ை ஆயத்தமாகிறாள்.
தன் அறையிலிருந்து வந்து வெளியில் காலடி
"கவிதா, கொஞ்சம் இங்க வா." தன் தந்ை நிற்கின்றாள். ஒரு மாதத்திற்கு பின் இன்று தான் அ சந்தர்ப்பமாக இருக்கலாம். "எங்கே அப்பா ம6 தன்னுள் மறைத்துக் கொண்டு கவனமற்றவளாய் வ
அவள் வந்து நின்றதும் தங்கவேல் மாள மேசையில் வைத்து விட்டு கவிதாவை நோக்குகி கண்டிப்பும் கோபமும் தெரிகின்றது.
"நாளைக்கு நீ வேலைக்கு போக வேண்டாம் கண்டிப்பு மாறாத் தொனியில் தன் மகளுக்கு கட்டணி
"என்ன வேலை அப்பா? நாளைக்குத்தான் 6 கட்டாயம் போய்த்தான் ஆகவேணும்." கெஞ்சு இருந்து நீ வேலைக்குப் போக வேண்டிய அவசிய அவ்விடத்தை விட்டு நகர்கிறார் அவள் தந் துடைத்தவாறு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் கல்
இதற்கெல்லாம் காரணம் அவள் மனதில் பணியகத்தில் மேலதிகரியாய் பணிபுரியும் "வருண் இருவரும் பழகி திருமணம் செய்து கொள்ள தீர்ம சம்மதம் கிடைக்கவில்லை. அவன் கீழ் ஜாதிக்கா தங்கவேல் மாஸ்டர். கணவனுக்குக் கீழ் படிவ திண்டாடிக்கொண்டிருக்கிறாள் கவிதாவின் தாய். ம6 பிடிவாதமாய் இருக்கிறாள் கவிதா.
சிவந்த கண்களுடன் அலுவலகத்துள் நுழை கண்காணிக்கின்றான். அருகில் வந்து மெதுவாய்.
"கவிதா. என்ன நடந்தது? ஏன் அழுதுகொண்
 
 

ற்பிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
பிறக்கின்றது
பூமிதனில் பரப்பி உதிக்கின்ற இன்னுமொரு னி ஒலியும் கலந்து காரிருள் தவழ்ந்து
கடன்களை முடித்து சமையலறைக்குள் ாடரும் மெளனத்தில் இன்றும் எதுவித ஸ் பூஜை முடித்து தட்டுடன் தந்தையிடம் }கு கேட்டும் அதை அலட்சியப்படுத்திவிட்டு வ தயார்படுத்திவிட்டு வேலைக்குச் செல்ல
வைக்கும் போது.
தயின் குரல் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்து வள் தந்தை அவளது பெயரை உச்சரிக்கும் னம் மாறி விட்டாரோ' என குதூகலத்தை ரவேற்பறைக்குச் செல்கின்றாள்.
ஸ்டர் தன் கையிலிருந்த செய்தித்தாளை கிறார். அவர் பார்வையில் என்றும் மாறாத
ளையிடுகிறார்.
ாங்கட முதல் ப்ரெஸ் கொன்ப்ரன்ஸ். நான் ம் குரலில் கவிதா கேட்க. "நாளையில் மும் இல்லை. சொல்றத மட்டும் செய்." தை. கண்ணிர் வழிந்தோட கண்களை விதா.
b முளைத்த காதல். தன்னோடு ஒரே " கவிதாவின் காதலன். பல மாதங்களாய் ானித்த போது கவிதாவின் வீட்டில் மட்டும் ரன் என காரணம் காட்டி மறுத்து விட்டார் தா? மகளின் மனதை தேற்றுவதா? என ணந்தாள் வருணை மட்டுமே மனப்பேன் என
pயும் கவிதாவை வருண் தூரத்தில் நின்று

Page 194
ஒன்றுமில்லையென தலையசைத்
சிறிது நேரத்தில் தன் தொலைபேசி ஒலி ப்லீஸ் கம் டு மை ஒபிஸ், நாளைக் வேணும்.'
அவன் கூறுவது பொய் என அறிந்: மேசையில் சில காகிதங்களை வைத்து
சற்று நேரம் வருண் அவளையே உ
"இன்டைக்கு என்ன பிரச்சனை? அ
"நாளைக்கு. என்னை பெண் பார் என்டு சொல்லிவிட்டார்." மீண்டும் விம்
ஒருகணம் அதிர்ச்சியில் மூழ்கி மீன்
"யார் உங்களுக்கு சொன்னது?"
"அம்மா தான் சொன்னவ. அப்பா ப இப்படி ஒரு தீர்மானம்.” மீண்டும் கண்டு
சில நிமிடங்கள் அவ்வறைை கேள்விக்குறியாய் அவர்கள் முன் தோன்
"என்னை. மறந்திடுங்க வருண் ஒடிக்கின்றது. "என்னால் எங்கட அப்பா "கவிதா. என்ன."வருண் முடிப்பதற்கு
மறுநாள் காலை.
வழக்கம் போல் கவிதா வேலை தந்தை. கோபம் எல்லை மீறியவராய்.
"கவிதா. உன்னை போக வேணா
"அப்பா, எனக்கு என்னுடைய ே வாராங்க என்டு. என்னால நிற்க முடியா
"உள்ளப் போய் வடிவா வெளிக்கி
"முடியாதப்பா. இவ்வளவு நாளு இன்டைக்கு ஒருநாள் உங்கட மகள் ெ மீறி கண்ணீர் வழிந்தோடுகிறது. "அட் காரணத்துக்காகத் தான் அவர். நிை
 
 
 
 
 

து விட்டு தன் இடம் நோக்கி நகர்கிறாள்.
க்கிறது. மறுமுனையில் அழைப்பது வருண். "கவிதா, த எங்கட ப்ரசன்டேஷன் பற்றி கொஞ்சம் கதைக்க
தும், அவன் அறை நோக்கி நகர்கிறாள். சென்று அவன் அருகிலுள்ள கதிரையில் அமர்கிறாள்.
உற்றுப் பார்க்கிறான்.
ப்பா ஏதும் பேசினாரா?
க்க வாராங்களாம். இனி, வேலைக்கும் போக வேணாம் முகிறாள்.
ண்டெழுந்து. வருண் தொடர்கிறான்.
மனசு மாறிடுவாரென்டு நினைச்சன் வருண். ஆனால். aர் வழிந்தோடுகின்றது.
ய மெளனம் ஆக்கிரமிக்கின்றது. எதிர்காலம்
திடீரென கவிதாவின் குரல் மெளனத்தை
வை மீறி. எந்த தீர்மானமும் எடுக்க முடியாது." |ள் கவிதா அறையிலிருந்து வெளியேறுகிறாள்.
க்குச் செல்ல ஆயத்தமாகிறாள். அதைக் கண்ட
நம் நீங்க சொல்றதை கேட்டு நான் வாழ்ந்திட்டன். ால்றத நீங்க கேட்கமாட்டீங்களா அப்பா?. அவளை பா, வருண் ரொம்ப நல்லவர். நீங்க சொல்ற ஒரே யே மனவருத்தப்படுறார். அவரும் மனுஷன் தானே

Page 195
அப்பா? மனுஷனா பிறந்தாலும் ஏனப்பா ஜா என் வாழ்க்கையில் முதல் தடவையாக உங் மன்னிடுச்சிடுங்கோ. அவள் வீட்டை வி மாஸ்டரால் எதுவும் பேசமுடியவில்லை. சில கிழமைகளுக்குப் பின்.
வாகனம் நிறைந்த நெடுஞ்சாலை. ( மாஸ்டர். கைநிறைய சாமானுடன் விரைகிற
"என்ன தங்கவேல் மாஸ்டர். LD56f உறவினரொருவர் ஒருவர்.
"வருண் என்டு ஒருத்தர். எங்கட கவிதாப
"ஆ. அப்படியே? உங்களுக்கு சொந்த
"சீ இல்லை. இல்லை. ரெண்டு பேரு
அதான். நாங்கள் செய்து வைப்பபெ பிள்ளை. எங்கட மகளை நல்ல வாழ வைப்பா
"இதென்ன நீங்கள்? ஜாதியொண்டும் பா
கோபத்தால் தங்கவேல் மாஸ்டர் கண் கட்டுப்படுத்திக் கொண்டு.
"நானும் உன்னை மாதிரித்தான் இரு ஜாதி வேறுபாடென்டு. என்ட மகள் என்னை. சிவம். நாங்க. இப்படி ஜாதி, மதம் என்டு ே அழிஞ்சுப் போகுது.'
"நீங்க சொல்லுறதும் உண்மை த வாழ்ந்திட்டம். இனி. நாங்கள் மாறவேணும்
"நாங்கள் திருந்தினால். எங்கள பார்த்
மனுஷனை மனுஷனா பார்க்கிற பு கூறியவாறு. புடவை கடைக்குள் நுழைகிறா
இன்னும் இரு வாரங்களில். கவிதா-6
அன்று புதியதொரு உலகம் பிறக்கின்றது
 
 

தி வேறுபாடெல்லாம்?. அதுவும். நீங்கள்.? 5ட கொள்கையை வெறுக்கிறன் அப்பா. என்னை
ட்டு வெளியேறிச் செல்லும்வரை. தங்கவேல்
எங்கும் இரைச்சல். ஒருத்தெருவில் தங்கவேல் TT.......
ன்ட கல்யாண வேலை போல வழியில் அவரது
காஞ்சம் வேலையாத்தான் இருக்கு - - - - - -
கேட்கிறான் அவன்.
ம். ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. )ண்டு. அவனும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ன் என்ற நம்பிக்கை இருக்கு."
ர்க்காமல்.
களெல்லாம் சிவக்கின்றன. தன் கோபத்தைக்
தன். மனுஷரா பிறந்த எங்களுக்குள்ள என்ன . கேட்டபோது. நான் தெளிஞ்சிட்டன். அன்பே வெறியோட அழையிறதாலத்தான். எங்கட இனம்
ான் மாஸ்டர். இவ்வளவு காலம் இப்படி
ஒர
து இந்த உலகமே திருந்துமையா!
gy
தியதொரு உலகம் பிறக்கட்டும்!!." என்று
தங்கவேல் மாஸ்டர்.
பருணின் திருமணம்.
K. Dharshika Holy Family Convent Colombo
Stabat)
2O2

Page 196
%
 
 
 
 
 

S}{ES FROM

Page 197
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியி
விரதி
மனம் பொறிவழிபோகாது நிற்றல் பொருட்டு உ என்னும் மூன்றாலும் மனதை ஒருநிலைப்படுத்தி இறை என்னும் சொல்லின் பொருளை எளிமையாகக் கூறி உண்கின்றோம், அம்மூன்று வேளைகளில் இரண்டு வே பால், பழம் என்பவற்றை உண்ணல் சிறந்த விரதமுன வழிபாட்டினை மேற்கொள்ளல் சாலச் சிறந்தது. விரத ஒருவேளை மட்டும் உணவை உண்ணாது விரதத்தை (
விரதங்களாவன பல வகைப்படும். அவையாவ என்பனவாகும். நாள் விரதங்களாவன வெள்ளிக்கிழ வெள்ளிக்கிழமை விரதம் மிகவும் சிறப்பான விரதமா விரதம் அனுட்டிப்பது சிறந்த பலனைத் தரும். வெள்ளிக்கிழமைகளில் விரதத்தை மேற்கொள்ளல் முருகன், அம்பாள் ஆகியோருக்கு சிறந்தது. அ முருகனுக்கும், வைரவருக்கும், அம்பாளுக்கும் சிறந்த மிகவும் சிறந்ததாகும். முருகன் அங்காரகன் எனவும் அ விரதம் அங்காரகனுக்குரிய விரதமென்றுதான் அழைக்க
தற்போது மாதவிரதங்களில் சிலவற்றின் மகிடை ஆனிமகம், ஆடிப்பூரம், வைகாசி விசாகம் என்பனவா கூறும் முகமாக அமைந்திருக்கும். இத்தினங்களின் பே பலன் கிடைக்கும்.
அடுத்ததாக கடவுளுக்குரிய விரதங்களை மாதவிரதங்களைப் போலவேயாகும். இவையும் கடவு அனுஷ்டிக்கப்படும் விரதமாகும். அவையாவன விநாய என்பன அவற்றுள் சிலவாகும். முதலில் விநாயகள் ஒருமுறை நாரதர் சிவபெருமானிடம் ஒரு ஞானப்பழத்ை வேண்டும். இதனை உங்கள் பிள்ளைகளில் யாராவ: இக்கனியை முருகனிடம் கொடுத்தார். எனவே எள்ளிநகையாடினார். எனவே விநாயகப்பெருமானுக் சாபமிட்டார். சந்திரபகவான் விநாயகரிடம் தன்னை மன் மீண்டும் பெற இயலாது என்றமையால் பாதிநாட்கள் காணப்படுவாயென அருளினார். இத்தினத்தில் விநாயக சந்திரனை காண்பவர்களின் வாழ்வு சிறந்து விளங்காது
அடுத்தாக நாம் திருக்கார்த்திகை விரதத்தை 1 சிவபெருமான் அசுரர்களை அழிக்க முருகப்பெரும அனுஷ்டிக்கப்படும் நாளாகும். இந்நாளில் முருகப்பெரு
வரலட்சுமி விரதமானது பெண்கள் அனுஷ்டிக்கு கணவர் நீடுழி வாழவும் திருமணம் நடக்கவும் இவ்விர அவற்றின் மகிமைகளை அறிந்த நாம் இன்றிலிருந்தாவ
விரதத்தினை அனுட்டிப்பதனால் எமது மனம் ஒ நீங்கும். எனவே சைவசமயத்தவர்களாகிய நாம் விர; அந்நியதியை கடைப்பிடித்து வாழ்வை நெறிப்படுத்துவே
நன்
 
 

ல் கீழ்பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
நங்கள்
ணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் வனை மெய்யன்போடு வழிபடல் விரதம் எனப்படும். விரதம் னால் உணவை நாம் பிரதானமாக மூன்றுவேளைகளில் ளைகள் உணவை உண்ணாது விரதமிருந்து இரவு வேளை றயாகும். இவ்விரதம் அனுஷ்டிக்கும் காலங்களில் ஆலய ங்களை சிறந்த முறையில் அனுஷ்டிக்க முடியாதவர்கள் மேற்கொள்ளலாம்.
ன நாள் விரதம், மாதவிரதம், கடவுளுக்குரிய விரதங்கள் மை விரதம், செவ்வாய்க்கிழமை விரதம் என்பனவாகும். கும். வருடத்தில் வரும் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் அவ்வாறு இயலாதவர்கள் ஐப்பசி மாதம் வரும் சிறந்ததது. வெள்ளிக்கிழமை விரதமானது விநாயகர், புதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விரதமானது விரதமாகும். அவற்றுள் முருகப்பெருமானுக்கே இவ்விரதம் ழைக்கப்படுகிறான். எனவே பொதுவாக செவ்வாய்க்கிழமை BťILI(BLD. Š
மயைக் காண்போம். மாதவிரதத்திற்கு உதாரணங்களாவன: கும். இவையனைத்தும் ஒவ்வொரு கடவுளின் வரலாற்றை ாது அவ்வரலாற்றுக்குரிய கடவுளை வழிபடின் மிகச்சிறந்த
பற்றி நோக்குவோமானால் இவ்விரதங்களும் சற்று ளின் வரலாற்றின் ஒரு பகுதியை உள்ளடக்கியமையால் கச் சதுர்த்தி, திருக்கார்த்திகை விரதம், வரலட்சுமி விரதம் சதுர்த்தி விரதத்தை பற்றிய வரலாற்றை நோக்குவோம். தக் கொடுத்து இதனை பிரிக்காமல் முழுமையாக உண்ண து ஒருவருக்கு கொடுக்குமாறு கூறினாள் சிவபெருமானோ விநாயகருக்கு கொடுக்காமையால் சந்திரபகவான் த கோபம் ஏற்பட்டு சந்திரபகவானின் ஒளியை நீக்கி ானிக்குமாறு வேண்டினார். விநாயகர் தான் இட்ட சாபத்தை தேய்பிறையாகவும் பாதி நாட்கள் வளர்பிறையாகவும் ப்பெருமானை வழிபடுபவர்கள் சிறந்து விளங்குவர் என்றும்
என்றும் கூறினார்.
பற்றிய வரலாற்றை நோக்குவோமானால் பரம்பொருளாகிய ானை உருவாக்கிய தினமே திருக்கார்த்திகை விரதம் மானை வழிபட்டால் மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.
ம் விரதமாகும். தமது மாங்கல்ய பாக்கியத்திற்கும் தமது தம் அனுட்டிக்கப்படும். எனவே இத்தகைய விரதங்களும் து விரதங்களை அனுட்டிப்போம்.
ருநிலைப்படும் மனதில் கவலைகள், துன்பங்கள் என்பன நம் அனுட்டிக்க வேண்டும் என்பது நியதியாகும். எனவே JITLD.
Iበ8 !!!
S. Suvetha Holy Family Convent (Bambalapitiya)

Page 198
என்ற நல்ல பண்புகளை விழுமியப் பண்புகள் 6 தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவற்றைக் க கிடைக்கும். ஒருவரிடம் உள்ள விழுமியம் : கணித்துக் கொள்ளலாம்.
அதிகாலையில் துயில் எழுதல், நீராடுதல் பஜனை மற்றும் தியானங்களில் எம்மை ஈ( நியமமாக நாம் செய்யக்கூடிய செயலாகும். ந உயர்வான மதிப்பு கிடைக்கும், சிறந்
ண்புடையவர்களாகப் போற்றப்படுவோம். "சுத்த
ஆகிய முதுமொழிகள் தூய்மையி ளைத் தேடியே இறைவன் உறைவா
ளைப் பேண வேண்டும்.
வம்
sits C F. கடைப்பிடிக்கும் விழுமியங்கள், இரண் உாகப் பிரிக்கலாம். வீட்டிலே பெற்றோர்க மூத்தோர்களை மதித்தல், இனிய சொற்களால்
போன்ற பண் களை நாம் வீட்டில் கடைப்பிடிக்க
பாடசாலையில் ஆசிரியர்களைக் கனம் ட நடத்தல், மாணவர்கள் இன்சொல் பேசுத ஏனையோருக்கு தீங்கு செய்வதைத் தடுத்தல், ! ஒற்றுமையாக, இரக்கமாக, நட்பாக இருத்தல் இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல ஒழுக்
ஒழுக்கமானது சிலவகைப் பழக்கங்கள் மூ ஒழுக்கம் என்பது ஒரு சிறந்த நற்பிரஜையாக்கக் தான் திருவள்ளுவர் ஒழுக்கத்தை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மத்தியபிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
மியங்கள்
) கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய நல்ல ாளப்படும். சமய விழுமியங்கள் பல உள்ளன. பரியோரை மதித்தல், கடவுளைத் தொழுதல் எனக் கூறலாம். நாம் இவற்றைத் தினந்தோறும் கடைப்பிடிப்பதால் ஏராளமான பயன்கள் எமக்கு சார்ந்த பண்புகளை வைத்தே அவரை நாம்
, புத்தாடை அணிதல், இறைவழிபாடு செய்தல், நிபடுத்தல் என்பன தினந்தோறும் கட்டாயம் நாம் சமய விழுமியங்களைப் பின்பற்றுவதால் த பிரஜையாக வழிவகுக்கும், நல்ல ம் சுகம் தரும்", "நோயற்ற வாழ்வே குறைவற்ற ன் சிறப்பை வலியுறுத்துகின்றது. சுத்தமான ர். இதற்கு இணங்க நாம் உடல், உள
5கையாகவே குறிப்பிடப்படும். விழுமியங்களை வீட்டில் கடைப்பிடிக்கும் விழுமியங்கள் என்று களை மதித்தல், சகோதரத்துவம் பேணுதல், பேசுதல், பெற்றோருக்கு கீழ்ப்படிவாக நடத்தல்
வேண்டிய சில விழுமியங்களாகக் கூறலாம்.
பண்ணுதல் மற்றும் அவர்களிடம் கீழ்ப்படிவாக ல், மாணவர்களுக்கு உதவி செய்தல், சட்டதிட்டங்களைப் பேசுதல், மாணவர்களுடன் போன்றன நாம் கடைப்பிடித்தல் வேண்டும். கசீலர்களாக விளங்க முடியும்.
}லம் கலந்து உருவான உயரிய பண்பு ஆகும். கூடிய ஒரு விழுமியப் பண்பு ஆகும். இதனால்

Page 199
“ஒழுக்கம் விழுப்ப
உயிரினும் ஓம்பப்ப
இக்குறளில் ஒழுக்கம் எம்மிடம் உ விளக்கியுள்ளார். ஒழுக்கத்தைக் கடைப்பிட சுவாமி விபுலானந்தர், ஆறுமுகநாவலர், சு விழுமியங்களைக் கடைப்பிடித்தே சிறந்த L எல்லோரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதா
சுவாமி விவேகானந்தர் வீரசிந்தனைக மக்கள் போற்றும் வகையில் வாழ்ந்து காட்டி அவரை இந்நிலைக்கு இட்டுச் சென்று விழுமியப்பண்புகள் தங்கியுள்ளது. சமய ஏற்படுத்தும்.
ஆறுமுகநாவலர் நாட்டுக்காக பற்பல வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு விழுமிய விழுமியங்கள் நாம் தொழிலில் உள்ள ே மூலமாக பற்பல நற்காரியங்கள் செயற்படுத்
ஆகவே நாம் தினந்தோறும் சமய கடைப்பிடித்து, நற்பிரஜையாக நற்பண் திகழ்வோமாக!
 
 
 

ம் தரலான் ஒழுக்கம்
*."、うう
ՖID
என்றவாறு கூறியுள்ளார்.
ள்ள உயிரை விட மேலான ஒரு பண்பு என ஓப்பதன் மூலம் சிறந்த மகானாக உருவாகலாம். வாமி விவேகானந்தர் என்போர் ஒழுக்கம் சார்ந்த மக்கள் போற்றும் மகான்களாக விளங்குகின்றனர். ல் நாட்டின் மதிப்பு உருவாகும்.
ள் மூலமாக தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி, யுள்ளார். அவரிடம் உள்ள விழுமியப் பண்புகளே துள்ளது. நாம் செய்யும் நற்காரியங்களிலும்
விழுமியங்கள் எமது வாழ்வில் தாக்கத்தை
செயற்கரிய காரியங்களை செய்துள்ளார். நாம்
பங்கள் துணைசெய்கின்றன. நாம் கடைப்பிடிக்கும் பாது கூட எமக்கு உதவிபுரியும், விழுமியங்கள் தமுடியும்,
ம் சார்ந்த விழுமியப் பண்புகளை எல்லாம் புடையவர்களாக, சிறந்த ஒழுக்கசீலர்களாக
Y. Nandagoban
D.S. Senanayake College,
Colombo.

Page 200
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில்
அறத்தால் வழு
“அறத்தால் வருவதே புறத்தே புகழும் இல”
என்பது வள்ளுவனுடைய வாக்கு. ‘சமயம் எனப்படும். எனவே எமது வாழ்க்கைநெறி சீர்பட பயன்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம் என்பதி கருவியிலுள்ள வாழ்க்கை நெறிகளை உணர்ந்து, மூலமே ஒரு மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ
இன்று நாம் இருபத்தோராம் நூற்றாண்டில் விதமாக பல கண்டுபிடிப்புக்களுள் திளைத்து, உ நம்மவர் மத்தியில் சமயத்தின் தலையாய ப6 சொற்றொடர் வழக்கிழந்து போய்விட்டது என்றே போன மானிடர்களுக்கு, அறத்தால் வரும் இன்பம் த
அறஞ்செய்ய விரும்பு என்பது ஒளவை கருத்துக்களும் அறத்தை வலியுறுத்தியே நிற்கின்ற
முற்றிலும் நம் சமயம் ஏற்பதில்லை. எனவே இ பாங்கிற்கு நம் சமயம் தரும் முக்கியத்துவம் வள்ளுவரும் இதற்கென்று ஓர் தனியதிகாரத்தையே
“சிறப்பு ஈனும் செல்வமு ஆக்கம் எவனோ உயி
ஒருவனது நல்வாழ்வுக்கு தேவையான சிற அவனுக்கு கிடைக்கப்பெறும் அறஞ்செய்வதால் பெற்று இச்சமுதாயத்தில், ஓர் முதன்மைத்துவத்.ை வாழ்க்கை முறை ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். கேட்டு இரந்தவர்களுக்கு இல்லையென்னாது வாரி உள்ளம் இன்றுவரை "மகாபாரதம்' என்னும் இத சுருங்கக்கூறின் இது அறம் என்னும் மாண்பால் விை
இன்று மக்கள் மத்தியில் அறம் என்னும் காரணமாயமைவது வறுமை. இதன்போது, ஒரு வி அன்றாடம் அல்லற்படும் சமூகத்தில் 'அறம் செய் தமக்கே வயிற்றுப்பசியை போக்க வழியின்றி வாழு தீர ஆராய்ந்தோமேயானால், செல்வம் கொடுத்தே மாத்திரம் அறமாகாது என்னும் உண்மை இவ்வேை
"அழுக்காறு அவாவெகுளி,
33
இழுக்கா இயன்றது அறம்
என்னும் குறளினூடாக நம் மனக்கண்ணிலே பிரயோகங்கள், பேராசை, வெகுளி போன்றவற்றை கண்கூடு.
 
 
 
 
 
 

மேற்பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
நவதே இன்பம்
இன்பம் மற்றெல்லாம்
என்பது வாழும் முறை அல்லது வாழ்க்கைநெறி
அமைவதற்கு சமயம் என்னும் கருவியை நாம் ல்ெ எவ்வித ஐயமுமில்லை. ஆகவே சமயம் என்னும் நினைவில் நிலைநாட்டி கடைப்பிடித்து வாழ்வதன் முடியும் என்றால் அது மிகையல்ல.
வாழ்வை கழித்துக் கொண்டிருக்கின்றோம். விதம் உலக வாழ்விலே லயித்து களித்துப் போயிருக்கும் ண்புகளுள் ஒன்றான 'அறம் செய்தல்' என்னும் கூறவேண்டும். உலக இன்பங்களில் திளைத்துப் தனை எங்ங்னம் புரிய வைப்பது?
|ப்பாட்டியின் வாக்கு நம் சமயத்தின் பற்பல }ன. அறத்தை விடுத்து வாழும் வாழ்க்கை நெறியை தனின்று 'அறம்' என்னும் உயர்ந்த வாழ்க்கைப் தெளிவாகப் புலப்படுகின்றது. இதையுணர்ந்தே, இயம்பிவிட்டார் எனலாம்.
ம் ஈனும் அறத்தினூங்கு
99
ர்க்கு
}ப்பும், செல்வமும் அறஞ்செய்வதால் மாத்திரமே அவன் காலத்திற்கும் அழியாத ஓர் நற்பெயரைப் தயே வகித்து விடுகின்றான். இதற்கு கர்ணனுடைய தன்னுயிர் போகும் நிலை வரை தன்னிடம் பொருள் வாரி வழங்கிய பெருந்தன்மையால், அவ்வுயர்ந்த திகாசத்திலே தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றது. )ளந்த தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
பதம் முற்றிலும் வழக்கிழந்தமைக்கு முழுமுதற் lனா எழலாம் ஒரு நேர வயிற்றுக்கே உணவின்றி, க' என்னும்போது, அது அங்கு வலிமை பெறுமா? ம் அம்மக்கள், பிறரின் பசியைத் தீர்ப்பது எங்ங்னம், அல்லது வயிற்றுப்பசி போக்கியோ அனுப்புவது ளயில் நமக்கு புலப்படும். அதை வள்ளுவர் கூட,
இன்னாச்சொல் நான்கும்
புலப்படுத்தியுள்ளார். ஆம். பொறாமை, தீயசொற் துறக்கும் போதே நல்லறம் புத்துயிர் பெறும். இது
95tit)ä3)ä8t)j929)2

Page 201
இவ்வேளையில் இங்கு நாம் ஓர் கதையை இல்லாத பஞ்சமான ஓர் ஊரில் மக்கள் உண அவ்வூரில் வாழ்ந்த ஓர் நோய்வாய்ப்பட்ட தா ஒருமுறை மிக்க பஞ்சம் ஏற்பட்ட வேளையில் பெண்மணியிடம் இரு ரொட்டித்துண்டுகளை 6 மெலிந்து உடம்பெல்லாம் சுருங்கி, பார்ப்பதற் உணவுக்காக வாலாட்டி நிற்பதைக் கண்ணுற் எங்காவது வாய் திறந்து கேட்டு, உணவுத்தேவை எங்ங்னம் கேட்டுப்பெறும் என எண்ணி, அவற்றுள்
பின் மீதமொன்றை வீட்டுக்கு எடுத்துச் வறுமையால் பாதிக்கப்பட்ட ஓர் ஏழைக்கிழவி, தனது பங்கை அப்பெண்ணுக்கு கொடுத்து பசிக்கொடுமையிலிருந்து விடுபடுவோம் என எண் அருந்தி விட்டார். அவ்வேளை அங்கு ஓர் மூதாட்டியாகவும் வந்து சோதனை செய்தது 6ே காட்சியளித்து மாபெரும் செல்வத்தையளித்து வகையில் அவர்களை நன்னிலைக்கு வகை கிடைத்த பரிசே! எனவே இறைவனின் அருள் என்பதற்கு இக்கதையே ஒரு சிறந்த எடுத்துக்க இயலாமையில் சிக்கித் தவித்தாலும், மனம் இரு அறத்தால் உயர்ந்த அக்குடும்பத்தின் நி6ை எடுத்துக்காட்டே!
யாவர்க்குமாம் இறைவ யாவர்க்குமாம் பசுவுக் யாவர்க்குமாம் உண்ை யாவர்க்குமாம் பிறர்க்கு
என்பது திருமந்திரம், இங்கும் அறம் என எனவே எம் சமயத்தின் அனைத்து கோட்பாடுகளு சார்ந்தே சுழல்கின்றன என்றால் அதி கடைப்பிடிப்பதனூடாகவே, நாம் நம் வாழ்வின் அர்த்தத்தையும் முற்றுமுழுதாகத் தேடிக்கொள்: வேண்டும். அதியமான் என்னும் தமிழ்ப்பற்று நெல்லிக்கனி கிடைத்தபோதிலும், அதை ஏன் த காரணமென்ன, தமிழும், சமயமும் தன் இரு கன இவ்வுலகில் வாழ்ந்து தொண்டு செய்ய வேண்டும் நாடி அறம் செய்ததால் தான் இன்றும் இறவாப் புக
இவ்வாறு எங்கும், எதையும் நோக்கினும் அறம் செய்பவர்களை நாடியே நன்மையும் செய்வோரிடையே மீண்டும் மீண்டும் சுரக்கும் ஊ இன்பம் என்பது தெளிவாகப் புலப்படுகின்றது. குலுங்கும் சிங்காரப் பூங்காவாக அறமென்னும் பu
"செயற்பால் தோறு உயற்பால் தோறு
 
 

யும் நோக்க வேண்டியது அவசியமாகின்றது. மழையே வுக்கும், நீருக்கும் அன்றாடம் வழியின்றி தவித்தனர். பும் ஏழை மகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ), அம்மக்கள் அலைந்து திரிந்து ஓர் செல்வந்தப் பாங்கி வந்தாள். வரும் வழியில், அவ்வேளையில் கே பரிதாபகரமான நிலையில் ஓர் நாய் தன்னிடம் றாள். காருண்யமே கண்ணான அவள் நானாவது யை பூர்த்திசெய்து விடுவேன். வாயில்லா இந்த ஜீவன் ஒன்றை நாய்க்கு கொடுத்து விட்டாள.
சென்று, தன் தாயிடம் கொடுத்தாள். அவ்வேளை அவ்விடத்துக்கு வந்தாள். அதைக் கண்ணுற்ற தாய் விட்டாள். மீதமிருந்த நீரையாவது அருந்தி, னிய வேளை, அதையும் ஓர் முதியவர் இரந்து கேட்டு அதிசயம் நிகழ்ந்தது. நாயாகவும், கிழவியாகவும், வறு யாருமல்ல; எம்பெருமானே தான்!. சிவன் அங்கு அவர்களும் பசியாறி, ஏனையோரும் பசியாறும் ப்படுத்தினார். இது அவர்களின் அறச்செயலுக்குக்
என்றும், அறஞ்செய்வோரை நாடியே பாய்ச்சப்படும் ாட்டாகிறது. தான் எவ்வளவு தான் வறுமை என்னும் ந்தால் மார்க்கமுண்டு என்னும் பொன்மொழிக்கு ஏற்ப ல அறத்தால் வரும் இன்பத்திற்கான ஓர் சிறு
ற்கொரு பச்சிலை கொரு வாயுறை ணும் போதொரு கைப்பிடி த இன்னுரை தானே
ன்பதன் கருத்து தெளிவாக வலியுறுத்தப்படுகின்றது. ம், தத்துவங்களும் அறம் என்னும் ஒர் ஆணிவேரைச் ପୌ) ଓf[3[[Billi), ஐயமேனுமில்லை. அறத்தைக் இன்னோரன்ன இன்பங்களையும், பிறப்பிற்கு ஓர் ா முடியும். இதை நாம் ஒவ்வொருவரும் உணர்தல் டைய புலவருக்கு சாகாவரம் கொண்ட அதிசய ான் ஏற்கவில்லை? ஒளவைப்பிராட்டிக்கு அளித்ததன் களாகக் கொண்ட அருந்தமிழ்ச்செல்வி நீண்டகாலம் என்பதனால் தான். அவ்வாறு அதியமான் நன்மையை கழுடம்பு எய்தியுள்ளார்.
அங்கு அறமென்னும் கருத்தே ஓங்கி ஒலிக்கின்றது. புகழும் விளங்குகின்றன. அத்தோடு அறம்
bறைப் போல செல்வம் சுரக்கின்றது. அறமே என்றும்
ஆகவே, நம் வாழ்க்கை இன்பமலர்கள் பூத்துக் பிரை விதைத்து வாழ்வில் செழிப்படைவோமாக!
ம் அறனே ஒருவற்கு
yy
D.
ன்றி.
V. Sivaroopini Vivekananda College, Colombo.
Stagbats)

Page 202

Mes from

Page 203
BHAVANIMISHANI 9 "I
 
 

KAR AGOKIH LJIL Ꭰ"

Page 204
The Short Story which got the first plac
Service to M
Once, in a remote village, lived a village. He had two sons named George god and help the poor and needy. But, interested in his Father's first advice whi went to the temple almost everyday, ho always see many beggars outside butnev
Colin never went to temple. To te looked like. But he helped the needy (Pe also offer things that he had, to the poo real waste of time.
One day, when Johan was sleeping Writing something down on a back. "Wha people who love god." replied the angel. elder Son's (George) name is there and t angel. Johan felt very happy. He shouted neighbors suddenly,
The very next day also Johan sawth Something, Johan asked "What are you whom god loved' replied the angel. "Is angel Smiled and said "No. But his broth first Johan screamed when he heard that When he heard that Colin is included. J. angel saying that Colin is ranking first. His
The next day he called his Sons and saying that you shouldn't pray god; But it needy which is more important you mus George feltashamed of himself. But he ob those who are from that day onwards.
Moral of the : Service
 
 
 
 

e in the Interschool Competition (Intermediate)
an is Service to God
nan called Johan. He was a popular figure in that and Colin. Johan always advice them to believe in none of his Sons obeyed his advices. George Was le Colin obeyed his father's second advice. George ping that one day god would give him a boon. He er look notice of them.
ill the truth, he didn't even know how a temple ople who need help) whom he met on his way. He people, He thought that going to the temple is a
he had an unusual dream. He dreamed an angel it are you writing?" Johan asked I'm Writing a list of "Is my son's name in the list" asked Johan. "Your o tell the truth. He ranked first his proud "said the loud about his son feeling proud that he woke the
eangel in his dream. This time also she was Writing Writing this time?" "I'm Writing a list of people George's name one of those?' asked Johan. The er's (Coin) name is to tell the truth, he is ranking George's not included in the list. But he felt happy phan Screamed again because he had heard the Scream made his neighbours Wake up again.
said "Praying god is not much important. I'm not 's not necessary. And you must help the poor and t..... Do you understand?" Both of them nodded. eyed his father's words and helped all the beggars
to man is service to god Story.
Indrasenan Jeewagan
Hindu College Colombo
i3Iaifítíi

Page 205
S. The Short story which got the first place in
FEAR AND
It was a bright Sunday morning. The day st wedding that day. She was lying on her bed, thanking special day she has been awaiting for nearly two lon vas ready to starta nevlife With a heartful of respor for the beautiful life he has bestowed on her; some made her heart feel heavier...... yes! Apart from th thought which changed her life about two years b recollect her pastonething that changed her entirell
Maya was the only child for her parents. Her know, even that there existed something called disa anything of that sort which made her feel that unfo life. She turned 22 and that was When she started to existed a Supreme power, who was above everyone of March 2010, she realized what life was when she accident and left her all alone in this world. That day, was doomed. She had no one left in this World; no or nothing; but with bears and emptiness in life.
After sometime, she returned to normally but other than fear. After her parents left her she feare was a thing offear for her. She feared that everythin be with her for her entire life. She started to isolat started to understand the ups and down of life. Sh extend of suiciding. It was then, When everything ch
When she was on the urge of dying she met or overwhelmed to see her.... she told all what happen and understand that there was some almighty powe listening to Shanthi started to realize what life was. pleaded to help her to live her life. She felt that God with her whatever happens. She totally placed her confidence.
It was then, miracles started to unleash. She g she is living a happy life... What else except for God's the one and only, Faith she had on God, the Almighty
THE EN
 
 
 

the Inter School Competition (Senior)
FAITH
emed much brighter for Maya as it was her God for the new day that has dawned; that one g years to starta life with her loved partner. She isibilities and thankfulness. While thanking god thing suddenly struck her mind. That thought e thoughts of her happy married life, the very acknow suddenly struck her. She started to fe....
life was always like a bed of roses; She didn't ppointment, hatred, frustration, loneliness or rtunate. She had everything she wished for in realize What life was she never knew that there and everything in this world. It was on the 14th a lost both her parents. They had met with an that miserable day, She felt that her whole life he whom she can call as hers. She was left with
: still had some unsolved problem. It was none d of everything in life; even the slightest thing g was just temporary in life & that nothing will e herself and be all alone the whole day. She 2 was so frustrated that she even went to the anged.
he of her old School friends.... Shanthi. She was 2d in her life. It was then, Shanthimade her feel r... who existed above everything. Maya, after he placed her life and soul in God's hands and , is the never fading power who can always be trust on God and started her life with a new
pt a good job, found a good partner and today, ove, could have changed her life? Nothing, but
B. Thivyaa Holy Family Convent Colombo.
S5tibäğ)äiRtl)J929)2

Page 206
The Essay which got the first p
Conc
i Religion is one of the main eleme inventions and lifestyles, religion is one Islam, Buddhism, Sakhism and Hinduis today.
Hinduism is one of the oldestre religion, unlike Buddhism, which was cre religion which preserves certain elemer same time, shows as the importance C shown in the Bhahawathgita, one of th Krishna. The gods that are worshipped in etc. For the worship of these gods, sp beginning of Hinduism until now. There religious songs called "Tevarams" and ch to the kovil on Friday or Sundays. If he c. month. Hindus apply a powder like Subst is made by collecting the ashes after b spiritual things in Hinduism, and should the morning, before going to sleep in the
Throughout history, many Hindus specific people who have left their footp. the “Arupatthu Munnru Nayanmark Thirunavukkarasar, Sundarar are Some O things for Hinduism, that it is even im people, as they worship God.
Like in other religions, there are Thaipongal, The New Year etc. Every Hinc
Hinduism is one of the most follo countries such as Sri Lanka, India, Nepal die away. Letus make our religion prospe
 
 
 
 
 

lace in the Interschool Competition (Junior)
ept of Hinduism
!nts of one's life. In today's World, amidst all the new of the historical elements that still survive. Christianity, m are Some of the religions that are being followed
ligions in the World. It is unknown who created this ated by Gauthama Buddha. Hinduism, in my Words, is a its such as love, good habits, patience and also at the if God, bravery, determination, family etc. These are e main books of Hinduism, written by the Great Shri Hinduism are Lord Shiva, Paravti, Murugan, Vinayagar ecial places called "Kovils' have been built from the , Hindus Worship the statues of these Gods by singing anting mantras. It is the responsibility of a Hindu to go annot do that, he has to go to the kovil at least once a ance on their forehead, which is called holy ash, which urning a young calf's dung. The holyash is one of the be applied before praying the Gods, after Washing in night etc.
have done great thing for Hinduism, but there are 63 int in the history of Hinduism, These people are called al" or “The 63 Sages". Thirugnanasampanthar, Fthose people. These people have done so many great possible to Count them. Every Hindu worships these
many festivals held in Hinduism. Such as, Diwali, u celebrated these festivals with joy and happiness.
Wed religions in the World. With it being followed in and Bhutan. As Hindus, let us not let this great religion
and make it liveforever and ever.
V. Gajoashan St. Thomas College, Mt. Lavinia.

Page 207
The Essay which got the first place in the in
Hinduism and its
During the past history many cultures havi many challenges and its now the world's oldes practical approach towards human life. Now b
religion people are unaware about its fundament
Hinduism originated in India, since India i religion thus known to mankind. Its history can also being the world's third largest religion. It Hindus live in India and 14% of world populatio the teaching of Vedas. Therefore they unusually the god inform of an idol. The three main gods of lord Shiva. They are the Creator, protector Ganapathy, lord Murugan and Shakthi. The place according to the tradition of the particular dis
shaffron and the flag isa shaffron coloured flag.
Hinduism has many sects such as Shaivai people follow all three sects. So the pray the follo
and Shakthi Devi. The aims of hindus are Dh Moksha (Salvation) and the final goal of a hindu hindu Brammacharyashram (Student life) Giriath Vanaprasthashram (leaving for pilgrimage but ca. final stage is Thuravashram (Discard from famil Hinduism are Vedic texts, 18 Puranas, Mahabh
language is Sanskrit.
சிவகுதிே202
 
 

terschool Competition (Intermediate)
; Philosophy
a come and gone. But Hinduism withstood t religion. The success of Hinduism is the eing the oldest and World's third largest alwhich is quite pathetic.
s known as "Hindustan'. Being the oldest be traced back to 5,000 BC 10,000 BC and is spread throughout the world. 85% of h are hindus. Hinduism is mainly based on pray more than one type of god. They pray hinduism are lord Bramah, lord Vishnu and and the Destroyer. Also they pray lord of worship of hindus is kovil. Akovil is built
trict or country and the official colour is
Sm, Vaishnavism and Shaktism, Common
owing lords such as lord Shiva, Lord Vishnu arma (righteousness) Kama (Desire) and is moksha. There are four stages of life in a ashram (Family life with children and wife) n have contact with their families) and the and luxurious life). The sacred books of
aratha and Ramayana and hindus native
Súilleaglaifíti.
2Ol2

Page 208
Its easy to understand the philosc conservation of energy. The law of Cons neither destroyed nor created, but it can to that a hindus body is perishable but th
cycle of birth and death. So the Soul char
word death in hindu means the Soul C
gettingrid of the continuous cycle and suf
According to hindus the holiest Varanasi, Uttara pradesh and the holiest Ganges his/her sins gets washed away. A and it also it was put in practice by hindu
with in the same Casts. It is also said that
medival period and now its not in use and but the job what there ancestors did. And
oldest text knownto humankind.
Hinduism being such a great and ul
and now due to the modernisation of the
Wehindus should be aware of our religion
 
 
 
 
 
 
 

ophy of hinduism. If we are aware of the law of ervation at energy states that "Energy cannot be be only transformed into anotherform" so similar he soul is immortal. So it subjected to continuous ges like a human changing his/her clothes. So the hanging its body. So Moksha (Salvation) means
ferings.
temple is Vishwanathkashi and its situated in river is Ganga. It is said that if a person baths in lso institution of marriage was found by hindus S. According to hindus arranged marriage is done there were four main castes that prevailed during in the past cast System was not bases on the birth
lord manu was the first law maker. Rigveda is the
nique religion with many meaning in every situal, world Hindusin is using its power day by day, AS
and respecting it at every single point.
S. Sirustica
Bishop's College
Colombo

Page 209
The Essay which got the first place in the
Cultivation of love that
Love...... The word that makes every teena of love is just an affection that comes usually to needed by our society must rise from the depth from every others. A child expects love from his his or her teachers and friends, likewise, every h by everybody? The answer we get from the Societ
Our religion Hinduism, teaches us how to lic help elders, our parents, teachers, friends ar unfortunately it is not being practiced by every man who is trying to cross a main road. The ans because that he is in rough clothes? No. It is bec anybody. The main thing which runs in their mir good. If this is going to continue, nobody won't ca
Hinduism teaches us how to love, how t people. But few of us are obeying those with pur. that, "Anbum Sivamum Ondre". This means whic kindness. It is equal to worshiping our lord Shivat to the temple are duite law. Which not a good temple which situated in our area everyday. If We us who find difficult togo everyday can go to tem Fridays or Saturdays. If we make this as our hab course our beloved gods and goddesses will auto be followed by every hindu.
Most of all, we must be careful with the WC speak, the badder we look. But when we speakm will be lowed by everyone. No matter how you
 
 

Interschool Competition (Senior)
t is greatest need
ge guy or girl to fly in the air. But, this kind teenage boys and girls. The love which is of our hearts every human expects love ther parents; A student expects love from Ա ՈԹ Ո expects love. But, does love is given
yis No. Let's See why. క్ష
ove human beings. We are being taught to ld neighbours with pure love and care one. How many of us would help a blind Wer is Very few. What is the reason? Is it cause of Selfishness. No body cares about hd is, "only care about myself” This is not
reabout usin our elderly days.
o care, how to behave and how to help e heart. As a quote from Thirumoolar says ) ever treats everyone with pure love and housand times. Nowadays people who go sign Hindu Students like us must go to a must make it as a habit of us. Students like
ple once a week. It would be best to go on it, the environment of the temple and of matically change our behaviour. This must
Drds we use while we speak. The ruder we ore politically and decently with other, we
ook, what you dress, it doesn't make you

Page 210
: beautiful. You Wi and be followed by
Another important factor is bein take a Story as an example. A Irgently wants some money. He bega ased him away. Some aren't Willingt best friends. This shock, the friend of and politely asked what his problem. friend replied, "My dear friend, I'm ve nowadays. I'm very worried that I was be back to normal". Since the man is v spoken by his friend made his Sorrow to We are unable to help, we can talk kind must politely apologize for it. This cann
As we see nowadays, people are change ourselves and correct ourselves be changed and filled with love, care an
 
 
 
 
 
 
 
 
 

be judged by to your behaviour and Speech. These
every human being.
gable enough to help others when they are in need.
man has fallen into a great economic problem. He n to ask Some of his friends. Some Scolded him and o give him money; in the end, we went to one of his his greeted him happily and served him a cup of tea The man told him that he is in need of money. The 2ry Sorry to told you that I'm quite short of money unable to help you. But don't worry. Everything will ery worried about his family, the words which were DVanish. This is how We must speak to others. Even if y and make the person understand our situation and nake that perSon a bit happy.
getting more & more selfish rude and spoilt. If we , a society; a district: a country or even the World will dhappiness. The change is in our hand.....
Thank you.
M. P. Jayaprasaanth
D.S. Senanayake College,
Colombo.
Súillazialifíti.

Page 211
The Essay which got the first place
Science ar
in this twenty first century people are forget themselves. What is the result of this our new technological have made us comfo
In the ancient time people had healt technology and inventions. They had theirt didn't affect their lives like it does now.
The science & technology is not a new legiately, it was hiding behind our religious a our ancient people were doing every single a
In Saivanery We do many spiritual acti reason behind it. They think these activities they don't teach future generations to do S vanishing over the recent years.
Our religious leaders have defined eve amazing fact is that, the definitions of t recognitions of Scientists in the past few yea
Our elders follow many spiritual activit at sleep at night. Elders say people should reason for this is during the early for this is Oxygen to the earth, So if we get up and hav out the day as our body would work very acti
Ancient people goto the river to Washi because they prepare their body to accept th
 
 
 
 

n the Interschool Competition (Senior)
di Spirituality
running a rat race. In this heavy race they even ? People's health rate is depreciating although table, they rain us too, in away.
hy, happy and comfortable lives without much echnologies within a certain boundaries which
thing to us, the Hindus although it stood on its activities. From the very ancient time onwards,. iction with a hidden scientific intension.
vities, but many people do not know the actual are useless and they stopped doing it as well as o. This is why the spirituality of our religion is
ry spiritual action with a scientific reason. The hose activities in our religion are the new
S.
ies from the time they getup and till they go to get up before five thirty in the morning. The during the early morning hours. We get more a nice breathing we would feel fresh throughfelly.
heir faces before they get into the water. This is e chillness of the Water.
Stabat)2O2

Page 212
When we go to the temple, we should \
our neck to worship our thyroid glands will
triangle glands shape. This will grasp all positi the temple in clock-wise. They are transform but which we follow for a very longtime.
Wearing viboothi (6îl gŚ), Kunguma forehead is a spiritual activity we all do. Relig method of activating are glandson forehead. activities of activating glands & hormones in C
Observing Fast / Fasting which is a pop reason. When fast for a period our digestives,
Our religion, Saivanery is the most an activities which we follow without reason an has reason. This bad state of this pure religi activities with reason to their next generat society have to take actions to solve this prot we should pass our knowledge to our next ger
There will not be science without spiritu science. They are bound together so closely.
and uplift religious beliefs.
'Proud to
 
 
 

sorship the Kopuram (35TLJJD) first, as we lift get activated. Our temples are designed in a we energy from the space and as we go around dito us. This is a recent recognition of scientist
m (5/5(gLDLp) and Santhanam (3556OT p) on ious leaders have reasoned this. This is also a Wearing chains, bangles and anklets are also a urbody to be healthier. -
ular spiritual activity among Hindus has also (stem get empty and works smoothly.
cient religion of all. We have many spiritual ld some don't follow without knowing that it on is because people don't pass the Spiritual ion. To abandon this state we, the present plem. We should get taught by the elders and eration.
ality and there will not be spirituality without So we should follow spirituality with science
e a hindu'
R. Abhirhami
Holy Family Convent Colombo.
Sillaghailíthi)2Cl2

Page 213
| BEST wsi
Winter Quil
 
 

HES FROM
s (Pvt) Ltd.

Page 214
جينية
BEST W
S
 
 
 
 
 

HES FROM
С".

Page 215
BEST W.
 
 
 
 


Page 216
Quotes On Hinduism E
George Bernard Shaw (Irish playwright anda co-founder of the Londor "The apparent multiplication of gods is bewilde they are the same GOD. There is always one utte Hinduism the most tolerant religion in the worl possible gods. In fact Hinduism is so elastic and crudest idolater, are equally at home with it."
Mahatma Gandhi :րի (Ա:
(was an advocate, pioneer of nonviolent social p 'Hinduism is a living organism. One and indivisi innumerable branches. Knowledge is limitlesSan to our knowledge of the power of Atman (soul) an 'Hinduism has made marvelous discoveries in th no eye for these great and fine discoveries. We a science has made. Ancient India has survived bec but spiritual lines."
"Hindu Dharma is like a boundless ocean teemi
ore treasures you find." "Hinduism is like Ganges, pure and unsullied at it the way." . ܘ ܐ
ArnoldJ.Toynbee (British historian who is considered as the greate "It is already becoming clear that a chapter whi Indian ending if it is not to end in self-destruction moment in human history, the only way of salva attitude and spirit that can make it possible for family.” "There may or may not be only one single abs salvation. We do not know. But we do know thatt more means of salvation than one. "This is a hard saying for adherents of the higher Hindus. The spirit of mutual good-will, esteem, a religions of the Indian family. This is one of India's
William James (American philosopherand psychologistwho ha "From the Vedas we learn a practical art of Surg mechanized art is included. They are encyclopedi ethics, law, Cosmology and meteorology."
 
 
 
 
 
 
 
 

y Famous Personalities
School of Economics)
ing at the first glance, but you Soon discover that most God who defies personification. This makes d, because its one transcendent God includes all so subtle that the most profound Methodist, and
rotestand Father of India) 。 ble at the root, it has grown into a vast tree with id so also the application of truth. Everyday we add d We shall keep on doing so." ings of religion, of the spirit, of the Soul. We have redazzled by the material progress that Western ause Hinduism was not developed along material
ng with priceless gems. The deeper you dive the
s Source, but taking in its course the impurities in
st historian of the 19"century) h had a Western beginning will have to have an of the human race. At this Supremely dangerous tion is the ancient Hindu way. Here we have the the human race to grow together in to a single
plute truth and only one single ultimate way of here are more approaches to truth than one, and
religions of the Judaic family, but it is a truism for nd veritable love ... is the traditional spirit of the fifts to the world."
trained as a physician) ry, medicine, music, house building under which of every aspect of life, culture, religion, Science,

Page 217
Erwin Schrödinger
(Austrian-Irish physicist, anda pioneer of quar "The unity and continuity of Vedanta are reflec 1925, the world view of physics was a model of material particles. During the next few years created a universe based on super imposed ins view would be entirely consistent with the Veda "Nirvana is a state of pure blissful knowledge. Separation is an illusion. The goal of man is to man dies his karma lives and Creates for itself an "There is no kind of framework within which W something we construct because of the te construction....The only solution to this confli
ancient wisdom of the Upanishad."
Henry David Thoreau (American writer, philos "The Vedas contain a Sensible account of God. remarkable feat. Their Code embraced the Who no other truth than sincerity. Truth is such by Standard without.'
"Whenever I have read any part of the Vedas, illuminated me. In the great teaching of the Vec climes and nationalities and is the royal road for at it, feel that I am under the Spangled heavens "In the morning bathemy intellect in the stupe Gita in comparison with which our modern Wor
Carl Sagan (American astronomer, astrophysicist, cosm communicatorin astronomy and natural scien "The Hindu religion is the only one of the world itself undergoes an immense, indeed an infir religion in which the time Scales correspond, to from our ordinary day and night to a day and n the age of the Earth or the Sun and about hal longertimescales still." "The most elegant and sublime of these is are beginning of each cosmic cycle, a motif known this manifestation Nataraja, the Dance King. In sound of creation. In the upper left hand is at newly created, with billions of years from now W.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

tum mechanics)
led in the unity and continuity of wave mechanics. In a great machine Composed of separable interacting , Schrodinger and Heisenberg and their followers eparable Waves of probability amplitudes. This new Intic concept of All in One."
It has nothing to do with individual. The ego or its preserve his Karma and to develop it further - when other carrier."
'e can find consciousness in the plural; this is simply mporal plurality of individuals, but it is a false ct insofar as any is available to us at all lies in the
opher and thinker) The Veneration in which the Vedas are held is itself a lemoral life of the Hindus and in such a case there is | reference to the heart of man within, not to any
have felt that some unearthly and unknown light las, there is no touch of Sectarianism. It is of all ages, the attainment of the Great Knowledge. When I am of a summer night." endous and Cosmogonal philosophy of the Bhagavad d and its literature seem puny and trivial."
ologist, author, science popularizer, and science ces.)
's great faiths dedicated to the idea that the Cosmos ite, number of deaths and rebirths. It is the only those of modern Scientific Cosmology. Its cycles run ight of Brahma, 8.64 billion years long. Longer than f the time since the Big Bang. And there are much
presentation of the creation of the universe at the as the Cosmic dance of Lord Shiva. The god called in the upper right hand is a drum whose sound is the ongue of flame, a reminder that the universe, now ill be utterly destroyed."

Page 218
சிவகுதிே202
Werner Heisenberg
(Germantheoretical physicistand Father of Mo "After the conversations about Indian philosoph seemed so crazy suddenly made much more Sens
Will Durant (American writer, historian, and phi "it is true that even across the Himalayan barrie and logic, philosophy and fables, hypnotism an system." "As flowing rivers disappear in the sea, losing t name and form, goes to the divine person who i not please Western man, whose religion is as per economic institutions. But it has satisfied th continuity."
Ralph Waldo Emerson (American philosopher, e "I owed a magnificent day to the Bhagavad-Gita. unworthy, but large, Serene, consistent, the voic climate had pondered and thus disposed of thesa The Indian teaching, through its clouds of leg queenly countenance seenthrough a rich veil. Itt trifles. The East is grand - and makes Europe app Vishnu."
Romain Rolland
(French writer who received the Nobel Prize for "Religious faith in the case of the Hindus has nev moreover the former is never made a Condition f scrupulously careful to take into considerationth atheist may attain truth in their own way. Such to the West, but it isan integral part of Vedantic beli
Alan Watts (English philosopher, Writer, speakerandforme "To the philosophers of India, however, Relativit years is no matterfor astonishment to people use is about 4,320,000 years). The fact that the wi technological applications of this knowledge aris one of innumerable ways of applying it."
Rudolf Steiner (Austrian philosopher, socialreformer, architect "In order to approach a creation as sublime as necessary to attune our soul to it."
 
 

lern Atomic Theory) y, some of the ideas of Ouantum Physics that had
6.
losopher) r India has sent to the West, such gifts as grammar d chess, and above all numerals and the decimal
heir name and form, thus a wise man, freed from s beyond all." Such a theory of life and death will meated with individualism as are his political and he philosophical Hindu mind with astonishing
ssayist, and poet) It was as if an empire spoke to us, nothing small or e of an old intelligence which in another age and ame questions which exerciseus' ands, has yet a simple and grand religion, like a eaches to speak truth, love others, and to dispose ear the land of trifles. ...all is Soul and the Soul is
Literature in 1915) er been allowed to run Counter to scientific aws, Drthe knowledge they teach, but there are always e possibility that by reason both the agnostic and lerance may be surprising to religious believers in 主f”
dean of Harvard University)
y is no new discovery, just as the concept of light d to thinking of time in millions of kalpas, (Akalpa se men of India have not been Concerned with es from the circumstance that technology is but
, and esotericist) the Bhagavad-Gita with full understanding it is
Silla:Idikti)2Cl2

Page 219
Julius Robert Oppenheimer (Americantheoretical physicistand the scientific di "The juxtaposition of Western civilization's most te dazzling description of the mystical experience give literary monument." "Access to the Vedas is the greatest privilege this cent "The general notions about human understanding. physics are not in the nature of things wholly unfami Culture they have a history, and in Buddhist and Hil place. What We shall find in modern physics) is a refinement of old wisdom."
Sir W. Hunter (British Surgeon) "The surgery of the ancient Indian physicians was b dedicated to rhinoplasty or operations for improving which European Surgeons have now borrowed."
Sir John Woodroffe (British Orientalist)
"An examination of Indian Vedic doctrines shows tha and philosophical thought of the West."
Max Muller (German philologistand Orientalist) "There is no book in the world that is so thrilling, stir Books of the East")
Lancelot Hogben
(British experimental zoologist and medical statisti "There has been no more revolutionary contribution when they invented ZERO." ("Mathematics for the M
Peter Johnstone
(British mathematician. Invented fundamental idea "Gravitation was known to the Hindus (Indians) bef circulation was discovered by them centuries before
Albert Einstein (German-born theoretical physicist who devel revolution in physics) "When I read the Bhagavad-Gita and reflect about seems so superfluous." "We owe a lot to the Indians, who taught us how to discovery could have been made."
 
 

rector of the Manhattan Project) 1ሰ -- ^ሪ irrifying scientific achievement with the most in to us by the Bhagavad-Gita, India's greatest
tury may claim overall previous centuries."
which are illustrated by discoveries in atomic liar, wholly unheard of or new. Even in our own ndu thought a more considerable and Central n exemplification, an encouragement, and a
old and skilful. A Special branch of surgery was gdeformed ears, noses and forming new ones,
at it is in tune with stadvanced Scientific
ring and in piring as the Upanishads." ('Sacred
cian) than the one which the Hindus (Indians) made illions")
as intopostheory) ore the birth of Newton. The System of blood Harvey was heard of."
pped the theory of relativity, effecting а
how God created this universe everything else
count, without which no worthwhile scientific

Page 220
MANOR
PROFESSIONA GOVT A
No.309-2/2, Galle Road, WellaWatte, Colombo - 06. Tel 011-2504222, 0777-3205
E-mail : mand Like us at WWW, fac
-DS
WITH BEST
ଜ୍ଞା Whole Dzalars in Motor-Cycle Spar
( NO. 07, Tharmali Tel: 024-222257
 
 
 
 
 
 
 
 

JSCHCS 3FCROUM
E LEARNERS
L DRIVER TRAINERS DPROVED NO999
Branch : No. 122C, Galle Road, Dehiwala,
77 Tel: 011-2710007, 0777-320577
presearnerSGymail.Com ebook.com/manorelearners
COMPLIMENTS FROM
SON CENTRE
"salloz 6 * Gztail
: Bicyclcz Sparas a Parts and Fancy Goods
Office: ngam Road, Vavuniya. 9 Fax: 024-2224.256

Page 221
General F
S.N.S. TR
:::::: Commissio
No.169, 5th Cross Stri I Tel 2011-4369181
BEST WISE
l/LA.f., وگرےa/e
தங்கநகை உலகில் தனக்ெ புகழ் பூத்த நகைமாடம். உர நகைத்தேவைகளுக்கு
Jewellery & Gem
88, Sea Street, CC Tel: 2433977, 239127
 
 
 

erchants and
SFROM
Źry /l
கன தன்னிகரில்லா ங்களின் அனைத்து
நம் நாடுங்கள்
Merchants
blombo - 13. 1 Fax. 2335682

Page 222
fl
இந்து சமயம் உண்மையில் வாழ்வதற்கான வழிமுறைகளை கூறும் முற்றிலும் மாறுபட்டதே இந்துமதம். இர தத்துவங்களையும் அவைகளுள் கொண்டுள்ளது. இந்த மதம், பரிந்துரை வழிபாடு. ஆலய வழிபாடானது அன்று முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆலயத்திற்கு சென்று இறைவன் நாட்களிலும் மக்கள் கூட்டம் அலைமே இயந்திர வாழ்க்கையில் அவர்களின் தீர்த்தோ வைப்பதற்கு ஆலய வழிபாடு தரிசித்தாலோ, ஆலயத்தின் தீர்த்தத்தை மனம் வலிமை பெறுகின்றது என் இவற்றுக்கெல்லாம் காரணமாக கூறப்படு விக்கிரகங்கள் என்பதாகும்.
சித்தத்தை சிவன் பால் வைத்த வல்லுனர்களாகவும், கலைகள் மற்று விளங்கினார். தமிழ் நாட்டில் வாழ்ந்த மருத்துவம் மற்றும் இரசாயனவியல் துை சைவ சமய குறிப்புக்கள். தமது குருநா மக்களிடையே பரப்ப சீனா சென்றதாக சீனர்களுக்கு கற்றுக் கொடுத்ததாக வர6
கலியுகத்தில் அநியாயங்கள் பெ உணர்நத போதகள் மக்களுக்கு பயன் மருத்துவ முறையை கண்டுபிடிக்க வகையான மூலிகைகள் கொண்டு தான செய்தார். அபூர்வ மருத்துவச் சக்தி என்றழைத்தனர். நவபாஷாணத்தைக் ெ கந்தனின் அறுகோண யந்திரத்தையும் ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.
நவபாஷாணம் என்பது பாஷாண என்றால் ஒன்பது, பாஷாணம்" என்றால் ஒன்றாக சேர்த்தக் கலவை என் விஷத்தன்மையுடையவை. அவற்றை ே எனவே சித்தர்கள் அதை பக்குவப்படு இன்று பெரும் செலவிலான ஆராய்ச்சி என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளன காணப்படுகின்றது. சித்தர்கள் எமக்களி என்ற நூலில் போகள் பாஷாணங்கள் ட கூறியுள்ளார்.
 
 
 
 
 
 

வபாஷாணம்
ஒரு மதமல்ல. மனிதர்களாகிய நாம் இவ்வுலகில் நெறி. ஆனால் நாம் அனைவரும் எண்ணுவதை விட து சமயம் வெறும் படிப்பினை மட்டுமல்லாது, ஆழ்ந்த அறிவியல் இரகசியங்களையும் தன்னகத்தே செய்யும் பல முக்கிய விடயங்களுள் ஒன்று ஆலய தொட்டு இன்று வரை இந்துக்களின் வாழ்வில் ஒரு
)ன தரிசிப்பதற்கு விசேட காலங்களிலும் சாதாரண துவதைக் காணலாம். ஏனெனில் மக்களின் இன்றைய உடல், உள ரீதியான பிரச்சினைகளை குறைத்தோ உதவுகிறது. உதாரணமாக பழனி முருகன் கோயிலை 5 பருகினாலோ நோய்கள் தீருகின்றன. உடல் மற்றும் று பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். Gவது இவை சித்தர்களால் செய்யப்பட்ட நவபாஷான
வர்கள் சித்தர்கள். சித்தர்கள் அட்டமா சித்திகளில் றும் அறிவியலிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் 5 பதினெண் சித்தர்களுள் ஒருவர் போகர். இவர் றகளில் அபார அறிவினை கொண்டிருந்தார் என்கிறது தரின் வேண்டுகோளுக்கிணங்க தமது தத்துவங்களை வும் அங்கே இவர் தனது அறிவியல் தகவல்களை Uாற்றுச் சான்றுகள் காணப்படுகின்றன.
ருகி தீயசக்திகள் மோலோங்கி காணப்படும் என்பதை படும் வகையில் ஒரு வழிபாட்டு முறையுடன் கூடிய எண்ணினார். பலவகையான பாஷாணங்கள் அரிய கண்டுபிடித்த சூத்திரத்திற்கேற்ப ஒரு கலவையைச் களை கொண்ட இக்கலவையை "நவபாஷாணம்" காண்டே பழனி முருகன் சிலையையும் கதிர்காமக்
போகர் செய்ததாக இந்து சமய இலக்கியங்களும்
ங்கள் பலவற்றை ஒன்றாக சேர்த்த கலவை, "நவ" விஷம். அதாவது ஒன்பது வகையான விஷயங்களை து அதன் விளக்கம், பாஷாணங்கள் கடும் நரடியாக உட்கொள்ளல் மிகவும் அபாயகரமானது. த்தி விஷத்தையே மருந்தாக பயன்படுத்தினார்கள். பின் முடிவில், பாம்பு விஷம் மருந்தாகப் பயன்படும் அல்லவா? இதே சக்தி தான் நவபாஷாணத்திடம் 5த ஆச்சரியங்களுள் இதுவும் ஒன்று. "போகள் 1200” ற்றியும் அவற்றின் பயன்பாடு குறித்தும் விளக்கமாக
Vس
2O2
SÚESãítly

Page 223
பாஷாணங்கள் மொத்தம் அறுபத்து நான்கு. பாஷாணங்கள் என இருவகையாக பிரிக்கலாம். அறு இரண்டு பூமியில் இயற்கையாக தோன்றும் பாவ பாஷாணங்கள் என்றழைப்பர். மற்றைய முப்பத் ஒன்றோடொன்று இணைப்பதனால் பெறப்படுகிe பாஷாணங்கள் என்றழைப்பர்.
இவ்வறுபத்து நான்கு பாஷாணங்களிலும் க (Mercury) சித்தர்கள் முக்கிய இடத்தினை வழ இரசம் சேராத பிற பாஷாணங்கள் இல்லை. இவ்விரண்டின் பங்கு காணப்படுகின்றது.
எனவே அனைத்து பாஷாணங்களிலும் இரசத்தை சிவமாகவும் சித்தர்கள் நோக்கினர்.
“கந்தகம்” நவீன இரசாயனவியலை பொறுத்த கந்தகத்தின் வரலாற்றை எடுத்து நோக்குவோமாயி உண்மை சக்தியைப் பற்றி தெரிந்து கொள்ளாம நாகரிகங்கள் இதனை அலங்காரப் பொருட்களு பயன்படுத்தியுள்ளன. இதனை உணவுக்காக
சந்தர்ப்பங்களம் உள்ளன. உலக நாகரிகங்கள் என பற்றி சித்தர்கள் அக்காலத்திலேயே அறிந்திருந்தது
பண்டைய காலம் தொட்டு 18ம் நூற்றாண்டு கலவை (Compound) என்று நம்பப்பட்டது. ஆன லவொய்சியரால் கந்தகம் ஒரு மூலகம் என நிரூபி முடிந்ததை சித்தர்கள் 2500 வருடங்களுக்கு முன் விஷத்தன்மையுடைய எதுவித கலவைகளுமற்ற ஒ எனவும் குறிப்பிட்டுள்ளனர். 19ம் நூற்றாண்டில கந்த மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம் என வி வருடங்களுக்கு முன்னரே சித்தர்கள் கண்டறிந்து அ
"பாதரசம்" சித்தர்களால் சிவமாக பார்க்கப் அடர்த்தி கூடிய உலோகமாக பயன்படுத்த ஆராயும்போது இதனையும் போதியளவு இரசாய6 நாகரிகங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளமை தெரிய
சீனர்கள் இரசம் நீண்ட ஆயுளையும் ந6 நம்பினார்கள். இந்த நம்பிக்கையின் அடிப்படை கொண்டு உருவாக்கப்பட்ட மருந்தினை உட்கெ குயின்-வழி-ஹியாங்டீ பரிதாபமாக உயிரிழந்ததாக சி
எகிப்தியர்களும் ரோமனியர்களும் இரசத்ை பயன்படுத்தி தங்கள் முகங்களை சிதைத்து கொ உலக நாகரிகங்கள் இதனை தீயசக்தியென
 
 
 
 
 
 
 

அவற்றை பிறவி ணங்கள், வைப்புப் றுபத்து நான்கு ணங்களுள் முப்பத்து டிாணங்கள். அதனால் அவற்றை பிறவிப் து இரண்டும் பிறவிப் பாஷாணங்களை ன்றது. அதனால் இவற்றை வைப்புப்
ந்தகத்திற்கும் (Sulphur) பாதரசத்திற்கும் ங்கினார்கள். காரணம் - கந்தகம் மற்றும் அறுபத்து நான்கு பாஷாணங்களிலும்
நவரையில் ஒரு முக் ன் கந்தகத்தை ப
லே உபயோகித்துள்ளனர். பெரும்பாலான
நக்கும் அநாவ தேவைகளுக்குமே ം :ബ: ஆயத்துக்கள் ஏற்பட்ட
வையுமே அறிந்த
வியப்புக்குரியது.
வரை கந்தகம் பல பதார்த்தங்கள் சேர்ந்த
ால் 1777ல் இரசாயனவியலாளர் அன்றன் க்கப்பட்டது. லவொய்சியரால் 1777ல் கூற னரே தமது குறிப்புக்களில் கந்தகம் ஒரு ஒரு மூலகம் எனவும் ஒரு பிறவிபாஷாணம் நகத்தின் தூய்மையை பொறுத்து அதனை ஞ்ஞானிகள் கண்டறிந்ததை பலநூறு
தை செயலிலும் காட்டியுள்ளனர்.
பட்டது. நவீன இரசாயனவியல் பாதரசம் ப்படுகிறது. பாதரசத்தின் வரலாற்றை னவியல் அறிவின்மை காரணமாக பல ப வருகின்றது.
ல்ல ஆரோக்கியத்தையும் தரும் என்று
யில் சீன இரசவாதிகளினால் பாதரசம்
ாண்டமையினால் சீன சக்கரவர்த்தியான னே வரலாறு குறிப்பிடுகின்றது.
த ஒப்பனைக்காகவும் களிம்புகளாகவும் ண்டதாக கதைகள் உள்ளன. வேறு சில கருதி ஒதுக்கி வைத்தனர். இவ்வாறான
திராத கந்தகத்தின் தன்மை

Page 224
கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கு பாதரசத்தின் தன்மை பற்றியும் அதன் சித்தர்கள்.
கந்தகம் மற்றும் பாதரசம் போல விஷத்தன்மை கொண்ட பாஷாணங்கள் மூலம் விஷத்தன்மை நீங்கி இவ
மருத்துவத்திற்காக உபயோகிக்கலாம்
ஆண்டுகளுக்கு முன்னர் விளக்கியமை 6
பாஷாணங்கள் அறுபத்து நான்கை பயன்தரும் கலவைகளை பெறமுடிய பாஷாணங்களிலும் மிக முக்கியமான
சாதிலிங்கம், வீரம், பூரம், கெளரிபால்
போன்றவற்ற்ை பொருத்தமான விகித "நவபாஷாணம்" எனும் சிறப்பு வாய்ந்த அ
பாஷாணங்கள் அதீத விஷத்தன்ை பெரும் ஆபத்துக்களை விளைவிக்கும். அதன் விஷத்தன்மைகளையும் அழுக் இவ்வாறு முறையாக சுத்தி செய்யப்பட்ட அத்துடன் அதற்கேற்ற துணை மருந்துக: இவற்றை செய்யும் போது பொறு
உச்சாடனங்களை உச்சரித்தும் சரியான
நவபாஷாணத்தை பெற்றுக் கொள்ளலாம்
மருத்துவ ரீதியாக, நவபாஷாணத் பஞ்சாமிர்தம் போன்றவற்றை அபிஷேகம் மாறுகின்றது என கூறுகின்றது சித்தமரு
சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்த ே குறிப்பிடத்தக்கது.
நவபாஷாண அபிஷேக நீர் நோய் வழங்கும் சக்தி படைத்தது என்பது முதுமையினால் வரும் பாதிப்புக்களை இருக்கச் செய்கின்றது எனக் கூறுகின்ற சுற்றோட்டத்திற்கும் உதவுவதுடன் ே அதுமட்டுமன்றி உடலின் சக்தி மையங் செய்வதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான வரலாற்று சிறப்புமி பாஷாணங்கள் மூலம் உருவாக்கப்பட் பராமரிக்கப்படாமையினால் இவைகளின் போய்விட்டன. குறிப்பிட்ட கோயில்களில் உடலுக்கு வலிமையை தரும் என்ற தற்போது இவை வெறும் சம்பிரதாயங்கள்
 
 
 

மத்தியில் சுமார் 2500 வருடங்களுக்கு முன்னரே மருத்துவ பயன்பாடு குறித்து நன்கு அறிந்திருந்தனர்
ாற மூலகங்கள் இயற்கையாகவே தோன்றும் கடும் எனவும் இவற்றை முறையான சுத்தி செய்வதன் ற்றை மானிடர்களுக்கு பயன்படும் வகையில் என்ற அறிவியல் உண்மைகளை சித்தர்கள் பலநூறு ம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
5யும் விதவிதமாக ஒன்று சேர்த்து கட்டுவதன் மூலம் |ம் என்கிறது சித்தமருத்துவம் அறுபத்துநான்கு ஒன்பது பாஷாணங்களான இரசம், கந்தகம், டிணம், தாளகம், மனோசீலை, சங்கு பாஷாணம் த்தில் எடுத்து முறையாகக் கட்டுவதன் மூலம் அரிய மருத்துவக்கலவை பெறப்படும்.
மயுடையதால் அவற்றை நேரடியாக பயன்படுத்துதல் அதனால் பாஷாணங்களின் முழுப்பயனைப் பெற குகளையும் முறையாக சுத்திசெய்தல் அவசியம். பாஷாணங்கள் பொருத்தமான விகிதத்தில் எடுத்து ளையும் உவசரக்குகளையும் இணைத்தல் வேண்டும். மையுடனும் முழுகவனத்துடனும் சில மந்திர முறையில் செய்தால் போகள் செய்ததற்கிணையான ).
தால் செய்யப்பட்ட விக்கிரகங்களில் பால், தண்ணீர்,
செய்வதனால் இவை மருத்துவகுணம் கொண்டதாக நத்துவம். இதனை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட LILDT60T "Siddha Applied Science Institute" மற்படி ஆராய்ச்சிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டிருப்பது
நொடிகள் தாக்கமால் பாதுகாத்து நீண்ட ஆயுளை சித்தர் வாக்கு. சித்தமருத்துவம் நவபாஷாணம் தவிர்த்து நீண்ட நாட்கள் இளமைத்தன்மையுடன் து. இவை தவிர மனிதனின் நரம்பு மண்டலத்திற்கும் நாய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. களான ஏழு சக்கரங்களையும் துடிப்புடன் இயங்க
க்க கோயில்களில் உள்ள மூலவர்கள் இவ்வாறான டவையே. இவைகளின் தகவல்கள் முறையாக சிறப்புக்கள் பற்றி எவையும் அறியமுடியாமலேயே வழிபட்டாலோ அதன் தீர்த்தத்தை பருகினாலோ அறிவியல் உண்மைகள் கால்போக்கில் மறைந்து ாக மாறிவிட்டன.

Page 225
இந்து சமய நெறியினை முறையாக கt அவர்களின் தோற்றம் மற்றும் வாழ்க்கை முறையி: ஆன்மீகவாதிகளாக மட்டுமே தெரிகின்றனர். இவ்ே நலனுக்காக அருளிய கலைகள் மற்றும் அறிவி அடையாளங்களான இவ்வரிய விடயங்களின் அ வருத்தத்திற்குரியது.
சைவத்தமிழ் மரபில் வந்த பல அதிசயங்க குறிப்பிட முடிந்தது. இதனைப் போன்றே எமது ச முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம், வர்ம கண்டுள்ளது. இவைத் தவிர எமது முன்னோர்கள் கலைகளும் அறிவியல் இரகசியங்களும் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. சமுதாயத்தில் காணப்படும் பல பிரச்சினைகளுக் மேம்படவும் உதவும் என்பதில் எதுவித ஐயமுமில்ை அபூர்வ விடயங்களை எமது முயற்சிகள் மூ எடுத்துரைப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகு
(நன்றி : இந்து சமயம் சார்ந்த மற்றும் அறிவியல்
4లిత్యనాక
We Wise
Y()4
2TÇ)ኧ
SRI RAMO I
eெporge46ரதிமதிerந்கிை
No.214, Prince Street, Colc
Te : O 1 1-4-38O2 1 8 NMO
E-mail : Sriramo-rk(
 
 

டைப்பிடித்தவர்கள் சித்தர்கள். ஆனால் னால் அவர்கள் எம் கண்களுக்கு வெறும் வொறே காரணத்தினால் இவர்கள் எமது யலை புறக்கணித்து நமது சமூகத்தின் அழிவிற்கு நாமே காரணமாக இருப்பது
ளுள் ஒன்றை மட்டுமே இக்கட்டுரையில் மூகத்தில் தோன்றிய மற்றைய மருத்துவ ) மருத்துவம் பாரியளவு வீழ்ச்சியினைக் எங்களுக்காக தந்தருளிய பல அரிய எமது அலட்சியத்தினால் தற்போது இவை போன்ற அரிய விடயங்கள் த தீர்வாகவும் உலக மக்களின் வாழ்வு ல. எனவே இவ்வாறு எமது மரபில் பிறந்த லம் வெளிக்கொணர்ந்து இவ்வுலகிற்கு 5ம். ഋ
சார்ந்த விளக்கங்களும் ஆய்வுகளும்)
ச. அருண் திவாகர்
பிரதம இதழாசிரியர் சிவசக்தி 2012
i Frgwn
"RADSRS
ombo – 1 1, Sri Lanka. b : O77-39.433O2 ayahoo.com
Stassissipp2S2

Page 226
COL
 
 

VISHES FRO/M
FREIGHTERS ARD'S BROADWAY OMBO — 14.

Page 227
இந்து முதம் போ
காலத்தினால் மிக மூத்த மதங்கள் 2 ஆகும். 1. Sibg, LD5up (Hinduism) 2. Lugs LD5lb (Judaism)
இவ்விரண்டு மதங்களும் எவ்வாறு தோற் என்பதற்கான விடை யாருக்கும் தெரியாது.
ஆனால் இவற்றில் காணப்படுகின்ற விழு அதிசிறந்தவை என்பதற்கு அவை காலத்தை வருகின்றன என்பதையே சான்றாக வைத்துக் ெ
குறிப்பாக இந்து மதமானது மனிதனது 6 தொடர்பினைக் கொண்டுள்ளது. ஏனைய இம்மார்க்கத்தில் இல்லை என்பது இதன் பெருகிப் போய்விட்ட இக்காலகட்டத்தில் அை நேரம் இருப்பதில்லை.
ஆனாலும் கூட நாம் செய்யும் வேலை ( கடவுளைக் காண முடியும் என்ற உன்னத கரு 31,635LD.
அதனால் தான் யாமுனாச்சாரியார் கூறுகிற "ஸ்வதர்ம ஞான BFI BUI LIă556oul நாராயண பரப்பி கீதா சாஸ்த்ரே
"யார் தன் கடமைகளைச் (ஸ்வதர்மம்) ச தன்னைப் பற்றிய ஞானம் வருகிறது. அ வழிவகுக்கிறது. அதுவே இறைவனிடம் தூய எல்லாம் வல்ல பரம்பொருளான நாராயணனை
எமது வேலை எதுவேண்டுமானாலும் வைத்தியத்துறையோ வழக்கறிஞரோ அல்லது எதுவாக இருப்பினும் அந்த வேலைகை அவசியமாகின்றது. இந்த ஆளுமையை வலி தெளிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆளுமை வளர்ச்சியானது 4 பரிமாணங்களி 1. உடல் 2. மனம் 3. அறிவு 4. ஆன்மா இந்நான்கின் ஒட்டுமொத்த சீரான வளர்ச்சியே (
1. உடல் வளர்ச்சி
"கீதை படிப்பதை விட, கால்பந்து ஆடினால் நீங்
இது இளைஞர்களைப் பார்த்து சுவாமி வி உடலும் அமைதியான மனமும் இருப்பின்
 
 
 
 

திக்கும் ஆளுமை
றம் பெற்றன? எப்போது தோற்றம் பெற்றன?
மியங்களும், கோட்பாடுகளும், போதனைகளும் 5 வென்று இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டு கொள்ளலாம்.
வாழ்க்கை யதார்த்தங்களுடன் மிக நெருங்கிய மதங்களைப் போன்ற கட்டாயப்படுத்தல்கள் சிறப்பம்சமாகும். வேலைப்பளுக்கள் பல்கிப் னவருக்கும் ஆன்மீகத்தைப் பற்றி சிந்திக்கவே
எதுவாக இருப்பினும் அவற்றில் கூட எம்மால் த்தினை உலகுக்கு அறிவித்தது இந்து மதமே
Ts.
வைராக்ய க கோசரகா ரம்ம சமீதகா"
ரிவர, சுயநலமின்றி செய்கிறாரோ, அவருக்குத் து துறவு மனப்பான்மைக்கு (வைராக்கியம்) பக்தியாக மிளிர்கின்றது. அப்படிப்பட்டவரே உணர்ந்து கொள்கிறார்."
இருக்கட்டும். படிப்பதோ, பொறியியளோ, எந்தவொரு சாதாரண வேலை செய்பவரோ )ளச் செவ்வனே செய்வதற்கு ஆளுமை ார்ப்பதில் இந்து சமயம் காட்டும் பாதையை
ல் காணப்படுகின்றது.
முழுமையான ஆளுமை வளர்ச்சி எனப்படும்.
கள் சொர்க்கத்தின் அருகில் இருப்பீர்கள்"
வேகானந்தர் அருளியது ஆகும். வலிமையான கீதையை மட்டுமல்ல எதைப் படித்தாலும்

Page 228
பின்பற்றினாலும் அவற்றின் முற்றுமுழுதான உணர்த்தும் உண்மையாகும்.
மனித உடல் கடவுள் ஈந்த பரிசு அ அதையும் தாண்டி அதன் நலமே நமக் தேடித்தரும் உடலும் உள்ளமும் ஒன்ை நலக்குறைவு ஏற்படும்போது மனஅழுத்தம் ஏ - ၅၈ ၊ ရံ) வலிமையை தற்காப்புக்காகவும் வேண்டும் என்ற உண்மையை நாம் மறந்துை செயல்படுத்துவதில்தான் எமது வளர்ச்சியின்
புலனடக்கத்தை மேற்கொள்ளும்போது சக்தியாக மாற்றம் பெற்று மூளை, நரம்பு ம புதுப்பித்து நமக்கு உத்வேகத்தை அளிக்கின் வலிமையான, தூய உடல் வளர்ச்சியே அ
2. மனவளர்ச்சி
"நீ எதுவாக எண்ணுகிறாயோ? அதுவாக மாடி
மொழி.
எண்ணங்கள் ஊற்றெடுப்பது மனங்ளிலேே உடலைத் தோற்றுவிக்கிறது. தீயனண்ணங்க வாழ்க்கையில் தோல்விகள் ஏற்படுவது சக திரும்ப திரும்ப நினைப்பதாலேயே எதிர்மறை
மனதுக்கு துணிவு தேவை. துணிவுடனும் சந்திக்கின்றானோ அவன்தான் வீரன்.
மனமே நமக்கு நண்பன். அதே மனம்த கட்டுப்பாடும், ஆர்வமும் உடைய மனமா கட்டுப்பாடின்றி சலிப்படைந்த மனம் நமக்குட் சிறந்த மனநிலை இருந்தால் மட்டுமே வெளிக்
3. அறிவுவளர்ச்சி
ஆளுமை வளர்ச்சியின் அடுத்த கட்ட இருக்கிறது. அந்த அறிவுக்கு முறையான ப கிடக்கிறது.
கற்பனைத்திறன், படைப்பாற்றல், ஆழ்ந்த அறிவை வளர்க்கும் பலவிடயங்கள் இன்று க
இசை, நாட்டியம், நாடகம், கவிதை, விவ எமது திறமைகளை வளர்த்துக் கொள்ள சமயமானது இவற்றை மனிதரிடையே வளர் கலை நயத்துடன் அணுகும் முறைமையினை கோயிலின் அழகிய சிற்பங்களும், சிலை இறைவனை நோக்கிப் பாடப்பெற்ற பாடல்கள்
சிவகுக்தி2012
 
 
 

பலனை அனுபவிக்கலாம் என்பதே இவ்வாசகம்
தை நலமாக பேண வேண்டியது நம் கடமை. கு மகிழ்ச்சியையும் வாழ்வில் வெற்றியையும் றயொன்று சார்ந்தவை. ஆகவேதான் உடல் }படுகின்றது.
பிறர்க்கு உதவும் முகமாகவுமே பயன்படுத்த பிடலாகாது. உடல் பலத்தினை ஆக்க பூர்வமாக முதிர்ச்சி வெளிப்படுகின்றது.
சேமிக்கப்படும் சக்தி ஒஜஸ் சக்தி என்றொரு ண்டலத்தை பலப்படுத்தி, இரத்த ஓட்டத்தையும்
13g).
ஆளுமை வளர்ச்சியின் முதல்படி
றுவாய்" இது பகவான் யூனி கிருஷ்ணரின் திருவாய்
யே ஆகும். உடலைவிட மனம் வலியது. மனமே ள் மனவலிமைக்கு விடப்பட்ட சவால்களாகும். ஜமான ஒரு விடயம். ஆனால் தோல்விகளைத்
எண்ணங்கள் தோன்றுகின்றன.
தைரியத்துடனும் எவனொருவன் சவால்களைச்
ான் நமக்குப் பகைவன். வலிமையும், ஒழுக்கக் னது நமக்கு நல்ல நண்பன். வலிமையற்ற பகைவன். நமக்குள் இருக்கும் சக்தியை ஒரு BIT L6)Tib.
ம், இதுவாகும். எல்லோரிடமும் அறிவுத்திறன் யிற்சி இல்லாததால், பலரது அறிவு செயலற்றுக்
சிந்தனைகள் என ஏட்டுக்கல்வியைத் தாண்டி னாமலேயே போய்விட்டன எனலாம்.
தம் இன்னும் பல நுண்ணாற்றல்கள் மூலம் நாம் வேண்டும். ஆனால் தொன்று தொட்டே இந்து ந்துக் கொண்டே வந்திருக்கின்றது. இறைவனை தெளிவாக விளக்குவது இந்து சமயமே ஆகும். களும் இக்கலை நயத்தின் ஒரு அம்சமே. இசையையும் இயலையும் வளர்க்கின்றன.

Page 229
சமய வாத விவாதங்கள் திருஞானசம்பந்த அறிவோம்.
புலன்களும் மனதும் அலைபாய்வதால் வைக்க வேண்டும். மனம் எம்மை எப்டே
நம்பும்படியான ஆதாரங்களையும் வழிமுை மயங்கச் செய்கிறது.
ஆகவேதான் மனத்தினை கட்டுப்படுத்த ே இந்து மதத்தவர் முன்பிருந்தே கடைப்பிடித்து தவறு செய்ய எத்தனிக்கும் மனதினை வ ஆளவேண்டும்.
4. ஆன்மவளர்ச்சி
பிறப்பு, இறப்பு, மூப்பு இவை எல்லாவற்றைய அமைதி, அளப்பெரிய ஆற்றல் இவைகளி அழியும் எமது உடலுக்குள் அழியாமல் நிற்ப
"நுண்புலன்கள், ஸ்தூல உடலை விட உயர் மனதை விட உயர்ந்தது, இந்த உடலில் உை
"எமக்குள் இருக்கும் ஆன்மாவினை உ புறக்கணிப்பது தற்கொலைக்கு சமம்" என்கிற
பேராசை, கோபம், சுயநலம், ஆழ்ந்த பற் விரட்ட வேண்டும். அப்போதுதான் மனம் தூய்
இவை நான்கினதும் வளர்ச்சியே சிறந்த
இவற்றின் வளர்ச்சி ஒரு சிறந்த ஆளுமை
இதனால் பக்குவ நிலையில் மனிதன் இளமைக் காலத்திலேயே கொண்டுவர முடிய எளிதாக பெற்றுவிடலாம்.
பற்றற்ற நிலையிலேயே தியாகம் உருவா தத்துவத்திலிருந்துதான்.
"நீ எதற்காக துக்கப்படுகிறாய்? இந்த உ எப்போதும் அழிவற்றவை" என்று கீதை உரை
ரீ கிருஷ்ணர், "துக்கத்தை விட்டுவிடு, இ துக்கத்தையே தியாகம் செய்யச் சொல்கிறார்
ஒட்டு மொத்தத்தில் ஆளுமை வளர்ச் வழங்குவதோடு நாம் வாழ்வதற்குத் போதிக்கின்றது.
 
 

)ܐ ܓ ܬP
 ̄ ܕ s ¬s
ர் காலத்தினின்றே இருந்து வந்தமையை நாம்
எமது அறிவைக் கொண்டு அவற்றை அடக்கி ாதுமே ஏமாற்றவே விழைகின்றது. அது நாம் றைகளையும் காட்டி பகட்டான வாழ்க்கையில்
யாகக்கலைகளையும், தியானப் பயிற்சிகளையும் து வருகின்றனர். சில சமயம் அறநெறியை விட்டு லிமையான அறிவுத்திறத்தினூடே கட்டுப்படுத்தி
பும் கடந்து தூயஉணர்வு நிலையான ஆனந்தம், ன் இருப்பிடமாகத் திகழ்வதே ஆன்மா ஆகும். தே ஆன்மா.
ந்தது; புலன்களைவிட, மனம் மேம்பட்டது; அறிவு
றயும் ஆன்மா அறிவிலும் உயர்ந்தது"
- பகவத்கீதை - (3:42)
ணர்வதே எமது இலக்காக வேண்டும். அதைப் ார் றி ராமகிருஷ்ணர்
3று, பொறாமை ஆகியவைகளை மனத்திலிருந்து 60)LD eH60)L u |Lib.
ஆளுமைத்திறனைக் கொடுக்கின்றது.
யுள்ள மனிதனை உருவாக்குகின்றது.
பற்றற்றவன் ஆகின்றான். இப்பற்றற்ற நிலையை புமெனில் எமக்குள்ளே ஒளிந்திருக்கும் சக்தியை
கிறது. பகவத்கீதை ஆரம்பிப்பதே தியாகம் என்ற
லகமும், உன் ஆத்மாவும், இறைவனும் மட்டுமே க்கிறது.
இவ்வுலகிற்காக நீ வருந்தாதே" என்று கூறி நமது
"சர்வ தர்மான் பரித்யஜ்ய" என்று கூறுகிறார்.
சி ஆண்டவனை அடைவதற்கு பேருதவியினை தேவையான அடிப்படைகளையும் அழகாக
சு.அனுஷன் பெளதீக விஞ்ஞானப் பிரிவு
(13 MSE)

Page 230
}පත්තක් වෙනුවට
SALO
TRUSTED F
Salonpas is the to use daily at ho
Contains Me
AVAILABLE IN PL
Manufacture
Hisamits
JAPAN SAG
Sole Agent
Akbar Phi / TEL : 2
Do no if y
 
 
 
 
 
 
 

shes (From
aches and pains? පැව් එකක් ද0න්න...
) IN PAS
FAST RELIEF
handiest remedy me & On the move
thay! Saticytate
ASTERS & SPRAY
ed by
Pharmaceutical Co., Inc.
GA TOSU
armaceuticals (Pvt) Ltd.
697151-6
Warnin For external use only
t use on Wounds or damaged skin and ou are allergic to Aspirin or Salicylates

Page 231
Our Projects Throughout The Yec
Hindu Students' Union Since its' instal was one of prestigious and active societies years consecutively is not an easy task y seniors who did a lot to the community a year of 2012 are stated below.
1. ANNUAL GENERAL MEETING
The annual general meeting of Royalco March 2012 at the College auditorium. Section and other School teachers the ne 2012/2013. The members of the new top be
Teacher in Charge : Mrs. L. Thavakuma Chairman : M. Indiran Secretary : AT Arunn Treasurer : J. Karthigan ASSt. Chairman : S. Arunprasath ASSt.Secretary : P. SaideW Asst. Treasurer : S. Aravindh Chief Editors: C.Arun DiVahar Editors : M. Jeyakanth
S.Arun Pandian Sub-Editors : R.lndrajith
N.SatheeSWaran
S. Amarnath
2. BIG MATCH CAMPAIGN
The main objective of this project is to Royal College Cricket 1st XI. This Was done C Was organized for the 1st XI on 6th of Mach ,
3. PRE-POYASESSIONS
The Pre-poya Sessions were a place whe grade 6 to 13 gather and interact together. previous day to Poya Holiday. After the Spe
டூவருதிே202
 
 

og
ment on 1955 has maintained its traditions and of the college. Maintaining the tradition for 57 at we too carried on the great work from our nd college. The milestones reached during the
|lege Hindu Students' Union was held on 16th of With the presence of Deputy principal, Tamil N top board was selected for the fiscal year of Dard are aSfolloWS.
| r
give moral Support and god's blessings for the n 5th and 6th of March 2012. A special prayers 012 in the Hindu Students Union room.
real the Hindu Students of Royal College from is organized on convenient days usually on the ech of a guest speaker, students came up and

Page 232
commented on the topic and agreed and o. students interacted the most.
4. ANNUALALLSLAND INTERSCHOOL COM
Annual All Island competitions were hela 404 students from 19 schools took part in th Competitions is to bring out the talents frt awarded at the annual Hindu Cultural Day.
5. ANNUAL INTER-GRADE COMPETITIONS
Annual Inter-grade competitions were participation of around 100 students in vari pannisai etc.The winners were awarded atth
6.TALENTS FROM PRIMARY
Talents from primary were a new effo attention to the primary students to creat primary students. tvas held on 2nd of Aug winners were awarded at the "Kalaimagal Viz
7"SUCCESS LIKES YOU"-ALEADERSHIPW
This was a leadership workshop Royal collaboration with Chinmaya Mission Sri L oriented for the students who prepare ther G.C.E. A/L and G.C.E. O/L exams. It was h auditorium.
8. ADVANCED LEVELSTUDENTSPRAYERS
On behalf of the Advanced Level Exam College arranged a payer before issuing the a objective of this project was to uplift the mor
9.KOWLRENOVATION PROJECT
A temple named "Kanthaswamy Kovil Kilinochchi district was heavily damaged due renovate that temple and do all the ritua assisted them by donating an amount of 50,0
 
 
 

pposed between them. It was a session where
PETITIONS
dat Navaragahala on 24th of June. A number of ese competitions. The main objective of these pm the Hindu Community. The winners were
held at Navarangahala on 12th of July with the ous competitions like Essay, poem, shortstory, e Annual Hindu Cultural Day.
rt by the batch of 2012/2013 to give special e a platform to bring out the talents of the
1st 2012 in the primary Section classes and the ha 2012"
ORKSHOP
College Hindu Students' Union organized in anka. This was leadership and physiological nselves for competitive examinations such as eld on 13th of July at the RCU skills centre
inations the Hindu Students' Union of Royal dmission cards on 30th of July 2012. The main alstrength of the students.
in a rural area named Vattakachi in the to the prevailed situation of war. So in order to S Royal College Hindu Students' Union has OOLKR on 27th of September 2012.
tl))

Page 233
10. INSTALLATION OF SRI LASRI ARUM UGA
A parade was organized by the Hinc religious leader "Srilasri Arumuganavalar" Students' Union room. It Was held on 12t later the statue was installed in the room.
11. LAUN CHOFoNDHUNERIVALVU' BOO
"Indhu Neri Valvu" (A Hindu's way of liv the Hindu Students' Union 2012/2013 ba prestigious religious life. It was launched presence of School authorities and great lea
12.KALA MAGAL VIZHA 2012
The Annual Hindu Cultural Day (Kalaia Union Was held on the 20th of October at N were present at the event. Events consist grades. The prize winners of both in and out
13. RELEASE OF "SHIVASAKTHY 2012" SO UN
"Shivasakthy 2012" is the grand ann history from 1955 to date and Various othe the 2012/2013 batch.
14. NAVARATHR OBSERVANCES
Navarathri is one of the popular an important for us to obseve this significant Was Celebrated from 16th of October to 24 students from grade 1 to 13 participated ini
15.VIVEKANADASABAl EXAMINATIONS
Annually the Vivekanda Sabai hold rel Students' Union who organize the exam environment. This year too we organized in
Overall the year was a very much successf the top board of Hindu Students' Union
milestones completed during its' period encouragement and support to completeo
 
 

NAVALAR STATUE
u Students' Union carrying the statue of our from the out way of Royal College to the Hindu of October 2012 from 8.00am to 9.00am and
(
ring) is an inaugural religious book published by ch. It is a perfect guide to a Hindu to lead his on 12th of October at Navarangahala with the |derS.
magal Vizha) of Royal College Hindu Students' avarangahala at 4.30pm. Around 800 spectators ed of various religious programmes of various of School Were awarded.
VENIR
ua|| SouVenir of R.C.H.S., U Which Contains the r information on the account of the activities of
d colourful Hindu festivals. Hence it is very estival, especially as a religious Society. So this h of October dividing a day for each grades. So and was benefited through it.
gious examination island wide. It's the Hindu inations and check on proper examination n 4th of November 2012.
ul one for us with doing a lots of projects and
2012/2013 is very much contented with the We thank all who stood by us giving the
ur projects successfully.
2O2

Page 234
<割 剧, ?km!-! <班跟随娜 ,限门避。 © ■행 홍 - 社 편城 : : 후 风O ©-QUE
 

HES FROM
EO)
இன்பமயம்"
ieyon יי60
డ్యాలి?
W VIVISHES
妃
NASCALE | ස්කේල්
විකාළඹ පාර ව හන්දිය
හීගොඩ. O25,077-6155539
Stasaltp2O2

Page 235
獸鶯了*驚豔
 
 
 

© 《N
huhan
C

Page 236
s 5 est
ආනන්ද ( සියළුම වශීවල හuණ්ඩ සහ දු
352. ԾOO0 6 දුරකථන : O1
(O(3)65
AN TRADE
Dealers in Gener SanitaryWare
No.352,
Col.
Te: 011-244
Fox :
 
 
 
 
 

"ИЈisйes C7Froти
බෝට්ඩි සෙන්ටර්
5దది పై ద5Ibదళిద) $න් අ[[යුධ වෙළෙන්lóදl
යාන් වීදිය, කොළඹ 12, 1-2447 723 24,58339
O11-2544746
AN DA
E C E N T R E
al Hardware, Hand tools, 2 & Bathroom Fittings
Old Moor Street, ombo – 12. 7723. O11-2458339 O-2544/46

Page 237
எமது மன்றம் 1955ம் ஆண்டு
அன்று முதல் பதவி வகித்த அை
செயலாளர்கள் மற்றும் இதழ
எமக்கு கிடைக்க
மேற்படி தகவல்களை நீா
மன்றச் செயலாளரை ெ
g5TubgoLDu
கேட்டுக்கொ6
நன்ற
مسيرة
செயற்குழு 20
விேதி2012
 
 

ஆரம்பிக்கப்பட்டிருப்பினும்
னத்து மன்றத் தலைவர்கள்,
ாசிரியர்களின் பெயர்கள்
ப்பெறவில்லை
ங்கள் அறிந்திருந்தால் தாடர்புகொள்ளுமாறு புடன்
ர்கிறோம்.
5
12 - 2013

Page 238
Our Síncere Thanks To.
Mrs. S. Navukarasan for honouring this
Our Principal Mr. H. A. Upali Gunaseka whole hearted support,
For our teacher in charge Mrs. L. Thava standing by us and giving us all the enc
The contributors of messages and artic
The old boys who helped us when nec{
All representatives and students of oth Competition' and the judges,
G.R.S. Printers for printing the souvenir
Printers of certificates and invitations,
Providers of lights and sounds,
Providers of foods and refreshments,
Grade 2 students & parents for sponso
All the advertisers & sponsorers,
All the parents who have granted their
All patrons who have come to grace thi
And for all who have been forgot to be
"OUR FEELING OF G
 
 
 

occasion with her presence as the chief guest,
a & Deputy Principal Mr. Kanapathipillai for there
kumar and other assistant teachers in charge for ouragement and Support,
les for the Souvenir “Shivashakthi 2012"
eSSary,
er schools Who participated in this 'Inter School
*ing trophies,
Support to hold such an event
S OCCasion,
thanked by us for their contribution and support.
RATITUDE IS IMMEASURAELE
Hindu Students Union Royal College (2012/2013)

Page 239


Page 240


Page 241


Page 242


Page 243


Page 244
RRoValgas
Dealers in all kinds
NEW GERS PRINNERS
 

of ferous 3 non ferous Eee temS
E77 3CO2.23