கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்நயம் 1992

Page 1
CD 1
| LL || || | GD
©
 


Page 2
TIDEA * Bes 円
Manufacturers a Scientific Equipm
Mini Hydro Solar Electric Power U. Home Lighting a
Office & Factory :
19, Meetotamulla Telephone : 572207
ShOW Room : * Benville Court ', 1041, M Telephone : 685000
Cable : VIDUSIP Wellampitiy
COVER DESIGN BY : THAVACHELVA
 

(Compliments
D.
Ind Suppliers of : ent and Apparatus. Electric Systems nits for T. V. Operations nd Water Pumping
Road, Welliam pitiya.
|aradana Road, Colombo - 8.
a. Telex : 21494 GLOBAL CE
M SIT PARAN 8. A c. ryAs Mohamed
1 ܓܠ

Page 3
- The L
" I pled
that, W
I shall all love an
mater,
taught, s
met
I also
and in word an her and si
imimea
to the S(
met

oyalty Pledge -
ge with all my heart herever I may be, Ways remember with
d loyalty my alma Royal College that
uided and mouldee
o be what I am.
| pledge that now the future, both in
d deed, I shall keep
fame inviolate trive to repay the surable debt I owe chool that nur-tured
o man's estate "

Page 4


Page 5
புகழ்தரும் றோயல் மாண தமிழ்நயம் என்னும் நாமப் கலைநயம் பலதரும் கருத் சபைநயம் கவர உங்கள் மொழிநயம் சொல்லி நலி முத்தமிழ் காவலன் விபுலா வித்தகப்பாதச் சமர்ப்பணம
 

- -
"
Llull,
韶
蚤
盖
ఫ్రీస్ట్
მეყ FF படைப்பு
b படைத்து
துக்கள் இசைத்து கரங்களில் தவழ்ந்திடும் - இதழ் விலா வாழ்வுறும்
நந்தரின்
ாகும்.
。

Page 6
  

Page 7
றோய
தமிழ் இல் பெருமை
b6).
G
35Ts) to : கார்த்திகைத் திங்க திங்கட்கிழமை மா
இடம் : நவ நாடக மண்ட
பிரதம இதழாசிரியர் சாள்ஸ்
துணை இதழாசிரியர்கள் : தவச்.ெ
கந்தசா
占GTö巴FL
(Rouya
TAMIL LITER
PR
童列 དེ-9 ཐད་ KALAI
Date : Monday the 16th Time : 4.00 p. m. Venue : Navarangahala
Chief Editor: Charles Nave
Co. Editors : Thavachel Val Kandasamy N Kanagasabapat
 

ல் கல்லூரி
க்கிய மன்றம் யுடன் வழங்கும்
விழா'92
றப்பிதழ்
ள் முதலாம் நாள் (16-11-921 லை 4.00 மணி.
ԼյլԻ
நவீனன் அன்ரனிப்பிள்ளை
சல்வம் சிற்பரன்
மி நரேஷ் குமார் பாபதி சதீஸ்குமார்
l (ellege
ARV ASSOCIATION
ESENTS
V IZHA*92
of November 1992
2enan Antonypillai
m Sitparan |areshkumar hy Sadeeskumar

Page 8


Page 9
.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அவ வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன் மன இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் என்றென்றும் வாழியவே!
COLLEGE SO
Thy spirit First to life awoke lin eighteen hundred and thir Beneath the sway of Marsh a Thenceforth did Lanka's learn
Refrain
School where our fathers lear Learnt of books and learnt of me
True to our watchword "Disce We will learn of books and m
Within thy shades our fathers The path that leads to man'; They have repaid the debt t
They kept the fame inviolate
And we their loyal Sons now The torch, with hearts as SOU Our lusty throats now raise For Hartley, Harward, Marsh
 

ழதது
மொழி
ாந்திடும்
- 송
தமிழ்மொழி!
NG
ty five: nd Boake, ing thrive
nt the way before us, Bn, Through thee well do the same
Aut Discede. len, and learn to play the game
| trod: s estate: hey owed
bear
ind as Oak; a cheer and Boake.

Page 10


Page 11
றோயல் கல்லூரி மாணவர்கள் களது ஆதரவிலே வளர்ந்து வரும் இதழ் விபுலாநந்த அடிகளின் நூ பாதத்துக்கு அர்ப்பணமாக்கப்பட்டுள்
தங்கத்தாத்தா தாகூர் எழுதி வருகிறது.
*யார் எனது வேலையைப் பொறுப்ே அஸ்தமிக்கும் சூரியன் பூமியோ சித்தி ஆனால் மண்விளக்கோ " என்னா
அந்த மண் விளக்கைப்போல் அளவு கதைகள், கவிதைகள், கட்டு நயத்துக்கு ஒளி கொடுத்துள்ளார்கள் வாசக அன்பர்களது ஊக்கமும், உற்
இம் மாணவர்களது முயற்சிக்கு வும் விளங்கிய ஆசிரியர் அனைவருக்( பிள்ளை, திரு எம். கணபதிப்பிள்ளை களுக்கும் கடப்பாடுள்ளவர்களாயிருக் முன்னைய தலைவராகவும், நாடக செல்வன் ருஷ்டி அமீர் அவர்கள் த கொண்டது மட்டுமன்றி அவ்வப்போ துடன் அளித்து வந்தது குறிப்பிடப்
互
இதழாசிரியர்கள்:- சாள்ஸ் ந தவச்செல் கந்தசாமி
&GāT压夺山[TL
 

T<^S
*
கருத்து
து தமிழார்வத்திலே பிறந்து ஆசிரியர்
தமிழ் நயத்தின் இவ்வாண்டுக்கான ற்றாண்டு விழாவையொட்டி அவரது Tளது.
ப சிறிய கவிதை எனக்கு நினைவுக்கு
பற்கப் போகிறீர்கள் எனக் கேட்டது ரப்பாவைபோல மெளனமாய் இருந்தது. ல் ஆனதை செய்கிறேன் பிரபு' என்றது.
GT Ltd மாணவர்களும் தம்மால் ஆன
ரைகள், விகடத்துணுக்குகள் மூலம் தமிழ் அம் மாணவர்களது ஆக்கங்களுக்கு
சாகமும் என்றும் இருப்பதாக
ஊன்றுகோலாகவும் தூண்டுகோலாக கும் குறிப்பாக திருமதி பி. சி தம்பாப் ா, திரு எஸ். இரத்தினசபாபதி அவர் கிறோம். தமிழ் இலக்கிய மன்றத்தின் மன்ற நவரச ஆசிரியராகவும் இருந்த மது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து து வேண்டிய உதவிகளையும் ஆர்வத் படவேண்டியதொன்றாகும்.
ன்றி
வீனன் அன்ரனிப்பிள்ளை
வம் சிற்பரன் நரேஷ்குமார்
பதி சதீஸ்குமார்

Page 12


Page 13
பிரதம அதிதியின்
இலங்கையின் தலைசிறந்த றோயல் கல்லூரியாகும். 1835ஆம் தனது வளர்ச்சிப்பாதையில் பல சிருஷ்டித்துள்ளது. நாட்டின் தலை பயின்றவர்களே.
றோயல் கல்லூரி கல்வித்துறை தியதுறைகளிலும் முன்னணியில் நிற். துறை, இலக்கியத்துறை போன்ற தொடர்ந்தும் வருடாவருடம் சாத வருகிறது.
இந்த நிலையில் இக்கல்லூரியில் யையும் பார்ப்பது அவசியமாகிறது. நிகழ்ச்சிகளை வருடந்தோறும் நடத் கூடியதாகவிருக்கிறது. அத்தகைய ம மன்றமும் விளங்குகிறது.
தமிழ் இலக்கியமன்றம் தனது கிறது. அத்துடன் அது தனது 31 ஆ மேலும் வருடந்தோறும் வகுப்புகளுக் யிலான கட்டுரைப் போட்டிகளையும் கிறது.
இதனது பணி சிறப்பாக அ காட்டாக இம்மன்றத்தின் விவா, மாவட்டத்தில் நடைபெற்ற பாடசா போட்டிகள் மூன்றிலும் வெற்றி பெ
கலைவிழாவை குறிக்கும் மு 'தமிழ் நயம்’ என்ற சஞ்சிகையையும் தமிழ் நயம் மலரப்போகிறது என்! இது தனது பெயருக்கு ஏற்ப ரசிகர்க என்று வாழ்த்துகிறேன். இம்மலரை ஆசிரியர்கள், பெற்றார்கள், மற்றும் பாராட்டவேண்டும்.
தொடர்ந்தும் றோயல் கல் பணியை செய்ய எல்லாம் வல்ல இ6
 

ஆசிச் செய்தி
கல்லூரிகளில் ஒன்றாக விளங்குவது ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி
நூற்றுக்கணக்கான தலைவர்களை வர்கள் பலர் இக்கல்லூரியில் கல்வி
யில் மட்டுமல்ல ஏனைய புறக்கிருத் கிறது. விளையாட்டுத்துறை, கலைத் வற்றில் இக்கல்லூரி சளைக்காமல் னைகளை நிலைநாட்டிக் கொண்டே
இயங்கிவரும் மன்றங்களின் சேவை
இங்கு பல மன்றங்கள் பல நல்ல திவருவதை என்னால் அவதானிக்கக் ன்றங்களில் ஒன்றாக தமிழ் இலக்கிய
பொன்விழாவை பூர்த்தி செய்திருக் பூவது கலைவிழாவையும் நடத்துகிறது. கிடையிலான, பாடசாலைகளுக்கிடை பேச்சுப்போட்டிகளையும் நடத்தி வரு
அமைந்துள்ளது என்பதற்கு எடுத்துக் தக்குழு கடந்த ஆண்டு கொழும்பு லைகளுக்கிடையிலான விவாதச்சுற்றுப் ற்றதை காட்டலாம்.
கமாக இம்மன்றம் வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. இவ்வாண்டும் பதை அறிவதில் மகிழ்ச்சியடைகிறேன். ள் மத்தியில் நற்பெயர் பெறவேண்டும் வெளியிட உதவிய மாணவர்கள், நலன்விரும்பிகளையும் இவ்விடத்தில்
லூரியும், அதன் மன்றங்களும் தமிழ் றைவன் அருள்புரிவானாகுக.
கெளரவ எம். எஸ். செல்லசாமி கைத் தொழில் இராஜாங்க அமைச்சர்

Page 14


Page 15
ଶ୍ରେ:혈
|listessage from (Reual
Our Tamil Literary Ass comprehensive and ambitious Inter-House and Inter-School composition and reading at th levels. Its members have also functions of other schools and the Ministry of Cultural Affairs has played a significant role in but also in nurturing the Tamil large.
The Kalai Vizha is the hi consisting as it does of items literary and cultural activity. This high standards and I have no di will follow suit.
I thank the Teachers in Mr. M. Kanapathipillai, Mr. S. Ra for all their efforts and dedicati Tamil Literary Association and til I wish outstanding success.

Drincipal, (ellege
ociation has implemented a very programme of work consisting of debates and contests in oratory, e Junior, li nterimediate and Senior represented the College at literary at Tamil Day contests organised by It is thus quite apparent that it bt only in the life of this College cultural heritage among students at
ghlight of the Association's calendar covering almost the whole range of s annual event has always maintained oubt that this year's Kalai Vizha
charge Mrs. P. C. Thambapillai, tnasaba pathi, and Mr. R. Rajasooriyar on in furthering the interests of our he organisers of this event for which
B. Suriarachchi, Principal, Royal College.

Page 16


Page 17
பேரன்புடையீர்,
தமிழன்னை சீரும் சிறப்புமுற்றுட்
முப்பெரும் விழா எடுத்து முத்தமி ஆனால் இன்று. இந் நவீன உலகில், இ எடுத்து எம் அன்னையாம் தமிழை அலங் மிகையாகாது. இத்தினத்தில் றோயல் க கேறுவது இயற்றமிழின் பெருமை.
இத்தகை சிறப்பு வாய்ந்த இவ்வி இதழிற்கு இச்செய்தியை வழங்குவதில் (
றோயல் கல்லூரியின் இலக்கிய தத்தையே அர்ப்பணித்தவர் இலக்கிய தம்பாப்பிள்ளை. இவரின் தன்னலமில்லா பிரசாதம், இலக்கியங்களைக் கற்றறிந்தவ உயிர்நாடியாக ஒரு நாயகியே இருப்பா மன்றமே ஒரு காவியம் என்றால் அதன்
இம்மன்ற நடவடிக்கைகளுக்குப் வழங்கிய ஆசிரியர்களின் பணி பாராட் பிள்ளை, திரு சி. இரத்தினசபாபதி, திரு ஆகியோரின் பங்களிப்புச் சிறப்பாக எடு
கல்லூரித் தமிழ் இலக்கிய மன்ற பொருளாளர், இதழாசிரியர்கள் மற்றும் கடின உழைப்பும், இலக்கிய ஆர்வமும் ப சிறார்கள் இலக்கியப்பணி புரிவதைப் பா பிறந்து விட்டவர்கள் எனும் எண்ணம் :
றோயல் கல்லுரரியின் கலைச்சங்க றத்தின் இலக்கியப் பணி மென்மேலும் ! கலைவிழா இனிதே நிறைவுறவும் என் நல்
றோயல் கல்லூரி,
கொழும்பு.
 

1றைத் தலைவரின்
ஆசியுரை
1 பேருவகை கொள்ளும் மற்றுமொருநாள் இது.
ழுக்கு அன்று முடிசூட்டியவர்கள் மூவேந்தர்கள். பல் இசை நாடகம் எனத் தனித்தனி விழா கரிப்பவர்கள் எமது இளவல்கள்தான் என்றால் ல்லூரியின் நவநாடக மண்டபத்தில் அரங்
ழாவின் இனிமையின் சின்னமாம் 'தமிழ் நயம்" பெருமிதமடைகின்றேன்.
வளர்ச்சிக்குத் தன் வாழ்நாளின் ஒரு தசாப் மன்றப் பொறுப்பாசிரியை திருமதி சித்திரா ச் சேவை இலக்கிய மன்றத்திற்கு ஒரு வரப் பர்கள் கூறுவர் ஒவ்வொரு காவியத்தினதும் ள் என்று. றோயல் கல்லூரியின் இலக்கிய
காவியநாயகி திருமதி தம்பாப்பிள்ளைதான்.
பேருள்ளத்துடன் தமது பூரண ஒத்துழைப்பை டத்தக்கது. குறிப்பாக திரு மா. கணபதிப் இ. இராஜசூரியர், திருமதி யஸ்மின்முனாஸ் |த்துக்கூறப்படவேண்டும்.
றத்தின் மாணவர் தலைவர், செயலாளர், செயற்குழு, அமைப்புக்குழு உறுப்பினர்களின் ாராட்டப்பட வார்த்தைகளே இல்லை. இச் ர்க்கும்போது இவர்களெல்லாம் இதற்காகவே உதிப்பது தவிர்க்க முடியாததாகும்.
கங்களுள் மூத்த சங்கமான தமிழ் இலக்கிய மன் சிறப்படைய எனது நல்வாழ்த்துக்கள். இக் ఇుగాEggr.
அன்புடன்
வே. சிவானந்தநாயகம்
தமிழ்த் துறைத் தலைவர்

Page 18


Page 19
பொறு
을
இவ்வருடமும் றும் இக்கலை விழான நயம்’ எனும் இவ்வி மொழிகள் சில கூறு
* யாமறிந்த மொழிகளிலே
காணோம்' என்பது சான்றோர் வ
இத்தகைய, தேனிலே ஊறிய, எத்திசையிலும் அதன் புகழ்மணம் : றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய செயல்பட்டு வருகிறது.
இம்மன்றத்தின் பல்வேறு மு மகத்துவத்தை எடுத்துக்காட்டுமுகமா செல்வங்களின் கலையுணர்வினையும், மாகவும், பல்லாண்டு காலமாக, இ கோலாகலமாக கொண்டாடப்பட்டு
இக்கலைவிழாக்கள், தமிழ்க் க றின் தொன்மையையும், மேன்மையை றிற்குப் புதிய வடிவங்களை அறிமு இந்நோக்குடனேயே, கொழும்பு நக பேச்சுப்போட்டிகள், கட்டுரைப் போ வற்றை நடாத்தி, எமது கல்லூரி : மன்றி, ஏனைய பாடசாலை மாண காட்ட அடியெடுத்து வைத்துவிட்டது மன்றம். எம் மாணவரின், தணியாத குறைவிலாத் திறமைகளும் நிச்சயம் அவர்களின் அரும் பணிகள்!
மேலும் இவையனைத்தையும் பெரும் ஒத்துழைப்புத் தந்துவரும் எ ராச்சி அவர்கட்கும், உப அதிபர்களுக் உதவிகள் பல புரிந்துவந்த சகதமிழ்
தனது 54 வருட வரலாற்றி மன்றம், தொடர்ந்து பல கலைவி நடத்தவேண்டும் என மனமார 3 இறைவனை வேண்டி விடை பெறுகி
 

L'ILIT 6à fl60»uufl6öT
சிச் செய்தி
இந்நன்னாளில், உங்கள் முன் அரங்கே வ முன்னிட்டு வெளிவரும் “தமிழ் தழில், என் அருமை மாணவருக்கு ஆசி வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் Teži (5.
செந்தமிழின் சுவை எங்கும் பரவிடவும், வீசிடவும், செய்திடும் நோக்குடனேயே மன்றம் அன்றும், இன்றும், என்றும்
யற்சிகளில் ஒன்றுதான் முத்தமிழின் கவும், இளம் கலைஞர்களான மாணவச் கலையார்வத்தினையும், வளர்க்குமுக |க்கல்லூரியில் வருடத்துக்கொருமுறை வரும் விழாவான கலைவிழாவாகும்.
லைகள், அனைத்தையும் தழுவி, அவற் பயும், எடுத்துக்காட்டுவதோடு, அவற் கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. ரிலுள்ள பாடசாலைகளுக்கிடையேயும் ட்டிகள், நட்புறவு விவாதங்கள் என்ப மாணவரின் தமிழ் வளர்ச்சியில் மட்டு வரின் தமிழ் வளர்ச்சியிலும், ஆர்வம் து, றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய ஆர்வங்களும், அயராத முயற்சிகளும், பாராட்டப்பட வேண்டியனவே, வாழ்க
நடத்துவதற்கு, எமக்கு எப்பொழுதும் மது கல்லூரி அதிபர் திரு. பு, சூரியா க்கும் மற்றும் தோளோடுதோள் நின்று
ஆசிரியர்கட்கும் எனது நன்றிகள் பல. லே, பல சாதனைகள் புரிந்த எம் ழாக்களை இனிவரும் காலங்களிலும் வாழ்த்தி இறுதியாக, எல்லாம் வல்ல றேன்.
திருமதி பீ. சி. தம்பாப்பிள்ளை
பொறுப்பாசிரியர் தமிழ் இலக்கிய மன்றம்

Page 20


Page 21
தமிழ் இலக்கியம
சிந்த6
எங்கள் உழைப்பால் விளைந்த கின்றீர்கள். தொட்டனைத்து ஊறும் அறிவு மணம் பரப்பவல்ல 'தமிழ் நய இவ்வேளை அதனூடாக உங்களுடன் அடைகின்றேன்.
* தமிழ் நயம்’ உங்கள் கரங்களி மகிழ்வால் மலருகின்றனவே, இதயங்க இதழ்களிலே களிப்புநகை அரும்புகின்ற உற்றதன் அருங்குழவியைச் சான்றே போன்று பெருமையுறுகின்றோம், பெரு
இவ்வருடம் எம் மன்றத்தின் ெ மட மாணவியர்களுடனான சினேகபூர் சென்ற ஆண்டைப்போல் இவ்வாண்டு தவறவில்லை. தமிழ்த் தினத்தையொட் போட்டியில் எமது குழுவினர் முதலா! தமிழ்த் தினத்தையொட்டி நடாத்தப் சிறுகதைப் போட்டிகளிலும் எமது வெளிக்காட்டத் தவறவில்லை. பாட பேச்சுப் போட்டிகள் இரண்டாவது முடிவுற்றன.
'தேமதுரத் தமிழோசை உல வேண்டும்' என்ற பாரதி பாடலுக்கெ உலகெலாம் வீசும் வகையில், ஊன் உ யும் மற்றும் எமது தோளோடு தே போற்றும் வகை தெரியாது தவிக்கின்
இறுதியாக நீர்க்கு நுரையுண்டு, குண்டு என்றெண்ணி இதில் காணு காணும்படி உங்கள் அனைவரிடமும் !
 

ன்ற செயலாளரின்
னையிலிருந்து
இந்த வண்ணமலரை நீங்கள் நுகர்
மணற்கேணிபோல, கற்றனைத்து பம்’ உங்கள் கரங்களிலே தவழும் தொடர்பு கொள்வதில் பெருமகிழ்ச்சி
லே தவழும்பொழுது உங்கள் கண்கள ள் இன்பப்பண் இசைக்கின்றனவே, தே அவை கண்டு நாம் பெற்றதாய் ான் எனக்கேட்டுப் பெரிதுவப்பது நமகிழ்வெய்துகின்றோம்.
Fயற்பாடுகள் திருக்குடும்பக் கன்னியர் வ விவாதத்துடன் ஆரம்பமாயின. ம் எமது விவாதக்குழு பிரகாசிக்கத் டி நடாத்தப்பட்ட விவாத சுற்றுப் ம் இடத்தைத் தட்டிக்கொண்டனர். பட்ட கட்டுரை, பேச்சு, கவிதை மாணவர்கள் தமது திறமைகளை சாலைகளுக்கிடையிலான கட்டுரை, தடவையாக இவ்வாண்டும் இனிதே
கெலாம் பரவும் வகைச் செய்தல் ாப்ப, இம்மன்றத்தின் தமிழ் மணம், றக்கமின்றி உழைத்த ஆசிரியர்களை நாள்நின்றுழைத்த மாணவர்களையும் றேன்.
நெல்லுக்குமியுண்டு, புல்லிதழ் பூவிற் வம் குற்றங்குறைகளை நீக்கி நிறை Fரம் தாழ்த்தி நிற்கின்றேன்.
E. G. J. வேதநாயகம்
செயலாளர் தமிழ் இலக்கிய மன்றம்

Page 22


Page 23
றோயல் கல்லூரி தமிழ் 1992/93ம் ஆண்டிற்கான
தலைவர்
சிரேஷ்ட உபதலைவர்
உபதலைவர்கள்
மாணவ தலைவர்
G) gf u fi Gao TGT fir
பொருளாளர்
செயற்குழு அங்கத்தவர்கள்

இலக்கிய மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்குழு
- திரு. பி. சூரியாராச்சி
- திருமதி பி. சி. தம்பாப்பிள்ளை
- திரு. ஆர். ராஜசூரியர்
திரு எஸ். ரத்னசபாபதி
- என். குமாரகுலசிங்கம்
- ஈ. ஜி. ஜே. வேதநாயகம்
- வை. முகுந்தன்
- சி. நவீனன் அன்ரனிப்பிள்ளை
கே. நரேஷ்குமார்
ரி. சிற்பரன்
கே. சதீஸ்குமார்
வி. மனோகரன்
எம். வாகீசன்
பி. தயானந்தன்
எம். ரி. காண்டீபன்
என். கஜேந்திரன்
எஸ். நிலக்ஷன்

Page 24
கீழ்ப்பிரிவு றோயல்கல்லூ
மாணவர் தலைவர்
உதவி மாணவர் தலைவர்
செயலாளர்
உபசெயலாளர்
பொருளாளர் உபபொருளாளர்
பிரதம இதழாசிரியர்
துணை இதழாசிரியர்கள்
செயற்குழு அங்கத்தவர்கள்

ரி தமிழ் இலக்கிய மன்றம்
:ー gren)。 சரவணன்
:- எஸ். செந்தூரன்
:- எஸ். சசிகாந்த்
- ஏ. ஐ. பாயிஸ்
:- ஆர். வினோத்ராஜ்
:- பி. வாகுலேயன்
:- எஸ். செந்துரன்
:- ஆர். பிரண்வன்
எஸ். கிருபானந்தன்
:- எல். கோபிகாந்தன்
எஸ். பிரதீபன்
என். கிளிணற்
எஸ். மயூரன்
வை. முரளி

Page 25
| RODY YA
TAM
OFF
Seated from L to R :-
Standing from L to R :-
Mrs. P. C. Navee Y. Muhu N. Kuma Mr. B. S E. G. J.
Mr. R. F Mr. S. R
Sadee . Nares M. K. Man O Thaya Sitpar . Vahe . Gajer Nilak
 
 

| COLLEGIE
TERARY ASSOCATION |CE BEARERS - 1992
※ >
C. Thambapillai (Senior Vice President) nan Antonypillai (Chief Editor) in than (Treasurer) rakulasingam (Student Chairman) uriarachchi (President) Vethanayagam (Secretary) tajasooriyar (Vice President) atnasabapathy (Vice President)
sh Kumar (Co-Editor) n Kumar (Co-Editor) andeepan
na T3A1
nanthan yn (Co-Editor)
San
diran
han

Page 26


Page 27
With Best
fr
Madras Thai Meals
Special Buffet
and Bo
SHANTHI WIH
(VEGETARIAN
North Indian
3, Have COO
Telephone : 580224

Compliments
"OT
V/
i, Special Kottu Rotti,
Lunch & Dinner mbay Sweets
AR (PVT) LTD.
RESTAURANT)
South Indian
|OCk Road mboo — 5.

Page 28


Page 29
With Best Con
T. Chan
Auctioneer, B New Unity Auctioneers
No - 26 R
(Thunmulli
Colom

npliments From
s
drapalan
roker, Valuer and Court Commissioner
ED AVENUE
a Junction)
ibo — 4.

Page 30
With Best
Pr
Victory S
WITH BEST (
FR
Lalitha Jewell
105, SEA
COLOM
Τ. Ρ. 23691, 431993

Compliments
O
Silk Store
COMPLIMENTS
OM
ery Mart Ltd.
STREET,
BO — 1 {

Page 31
றோயல் கல்லூரி
தமிழ் இலக்கிய மன்றம் நடாத்தும் 9
விழா நூல் தமிழ் நயம் சிறப் தாள் பணிந்து ே
சிறக்கட்டும் கலை விழா
பரவட்டும் தமிழ் நயம்
கிராண்ட்பாஸ் யூனி ஐயப்பன் சேவாபீடம்
இல, 42
தொலைபேசி : 4 23 895
 
 

கலைவிழா' - பெருவிழா காணவும்,
புறவும். தமிழ் அன்னையை பாற்றுகின்றோம்
இந்து கலாசார இலக்கிய பேரவை }, Box. 162, கொழும்பு.
இந்து சமய கலாசார மேம்பாட்டுக்குழு
2, டிவாஸ் லேன், கிராண்ட்பாஸ்,
கொழும்பு 14
இலங்கை. *

Page 32
With Best Cor
WHOLESALE & RETAL DEA
42, Gal
Colomb
Tel : 5 85 9 2 7
With Best
Fr
(Trans
800, Sirimavo Band Colom
Tel: 522068 - 522917
25542
 
 

npliments from
』置氦
LERS IN GRAMS & SWE ETS
le Road,
o - 06.
Compliments
O772
porters)
aranayake Mawatha, bo - 14.

Page 33
With Best Cor
Crystal
Wholesale &
5, 2nd C
Colombo -
Tel: 280 || 0, 294 || 4
With Best ( fr
Electronic Engineeril
278, Սր Colom
Te:
SOLE AGENTS
MITEL PABX MEGA II PABX FUTAC TELEPHONE POWERTRON UPS

mpliments From
Textiles
Retail Dealers
ross Street, | . Sri Lanka.
Compliments
ΟΥη
ng Systems (Pvt) Ltd.
on Place IbO — 2. 4457O6
Fax: 94-1-445709 94-1-1449494 Telex: 22466 EESУ СЕ

Page 34
ith Beð
RAJAH
Importers and Whc
S. 18, Ist Floor, Colombc
COL
Telephone:
Office; - 432628 Res:- 43376/437
 

| Géomplimento
from
半
STORES
blesalers of Fishing Gear
Central Super Market Complex
OMBO -- II.
Telex: 22336 - 22:337
Indika CE
Attention: Jawahar
Fax: 440925
Attention: Jawahar

Page 35
ar
ar
றோயல் கல்லு
1835 ம் ஆண்டு கத்தோலிக்க மதகு மார்ஷ் என்பவர் ஒரு தனியார் வித்தியாச கொழும்பு சென்ட் செபஸ்டியன் (தற்போது ஸ்தாபித்தார். அவ்வாறு தொடக்கி வைத் தலை சிறந்ததொன்றாக விளங்கப் போகு, கனவிலும் எண்ணியிருக்கமாட்டார்.
அவ்வாறு தொடங்கியபோது அக்க 6
வர்களுமே இருந்தனர். மதச்சார்புடைய
2 கட்டடங்களே இருந்தன. கல்வி கற்பதற் அப்போது விளையாட்டு மைதானங்களோ, களோ இருக்கவில்லை.
இன்று அக்கல்விக் கூடத்தில் 7000 றனர். 20 க்கு மேற்பட்ட க ட் டி ட ங் க பயிற்றப்பட்டு வருகின்றன. பல விை யங்கள், விஞ்ஞான கூடங்கள், தேக. நீச்சல் தடாகமும் ஒருங்கே அமையப்பெற் அரச கல்லூரியாக மாறி "றோயல் கல் தலைசிறந்த கல்லூரியாக இக்கல்விக் கூடம்
1835 இல் 'ஹில் ஸ்ட்ரீட் அகடமி 1836 தொடக்கம் 1881 வரை கொழும்பு னர் 1881 தொடக்கம் இன்று வரையில் பெற்று வந்துள்ளது. 1972 ல் இதன் பெயன என்று பெயர் மாற்ற எத்தனித்தும் பழைய வர்கள் பெற்றோர்கள் ஆகியோரதும் தளர எதிர்ப்பினாலும் அவ்வெத் தனிப்பு கைவிடப்
1835 தொடக்கம் ஜோசப் எச், ! னர் 1842 தொடக்கம் 1870 வரையில் பே யில் ஜோர்ஜ் றேஃட் என்பவரும், 1877 ெ ரும், 1891 - 1892 வரையில் ஜோன் எச் ம வரைஹாவட் என்பவரும் 1903 தொடக்கம் தொடக்கம் 1938 வரையில் வரையில் றீட் யில் சாம்சன் என்பவரும் 1938 தொடக்கப் தொடக்கம் 1953 வரையில் ஜெ. சீ.ஏ கொ வரையில் டட்லி கே. ஜி. டி. சில்வா என்! ஃபோகொட ப்ரேமரட்ண என்பவரும் 197 கல என்பவரும், 1972 இல் செனிவிரட்ண யில் எல். டீ. எச். பீரிஸ் என்பவரும், 198 ஃபெர்னாண்டோ என்பவரும், தற்போை 1987 இல் பதவி ஏற்கும் வரையில் தலைமை

சார்ந்த வணக்கத்திற்குரிய ஜோசப் எச். ாலையை ஹில் ஸ்ட்றீட் என்ற தெருவில் ஹல்வ்ட்ஸ்டார்ப்) என்ற நகரப்பிரிவில் த உத்தமர் காலக்கிரமத்தில் இலங்கையின் கல்விக் கூடத்தை உருவாக்குகிறோம் என்று
விக் கூடத்தில் 12 ஆசிரியர்களும் 20 மாண ல்விக் கூடமாகவே அது இருந்தது. அதற்கு கு ஐந்து பாடங்களே கற்பிக்கப்பட்டன.
நூல் நிலையங்களோ, விஞ்ஞான கூடங்
க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின் ளி ல் 20 க்கு மேற்பட்ட பாடங்கள் ளயாட்டு மை தா னங்கள், நூல் நிலை t பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றுடன் று தனியார் கல்விக் கூடமாக இல்லாது லூரி” என்ற பெயருடன் இலங்கையின்
இன்று விளங்குகிறது.
என்ற பெயரில் தொடங்கிய இக்கல்லூரி அகடமி' என்று பெயர் மாறி அதன் பின் "றோயல் கல்லூரி” என்ற நாமத்தைப் ர கொள்ளுப்பிட்டி மத்திய வித்தியாலயம்" ப மாணவர்களினதும், அப்போதைய மாண ாத உறுதிப்பாட்டினாலும், ஒருங்கிணைந்த
பட்டது.
மார்ஷ் அதிபராகக் கடமையாற்றிய பின் ாக் என்பவரும் 1870 தொடக்கம் 1877வரை தாடக்கம் 1890 வரையில் கோல் என்பவ ார்ஷ் என்பவரும், 1892 தொடக்கம் 1903 1920 வரையில் ஹாட்லி என்பவரும் , 1920 என்பவரும், 1931 தொடக்கம் 1938 வரை 1945 வரையில் ப்ரட்பி என்பவரும் 1946 ரெயா என்பவரும், 1954 தொடக்கம் 1966 வரும், 1966 தொடக்கம் 1971 வரையில் தொடக்கம் 1972 வரையில் டி. ஜி. வெலி ான்பவரும், 1972 தொடக்கம் 1980 வரை தொடக்கம் 1986 வரையில் சீ. டீ. எம் தய அதிபர் திரு. பு, சூரியாராச்சி என்பவர் ஆசிரியர்களாக முறையே கடமையாற்றினர்.

Page 36
இக்கல்லூரி இலங்கையின் பழ திகழ்வதோடு மற்றைய சில பழம்பெரும் விளையாட்டுகளில் ஈடுபட்டதால் இக்கல் டிகள் இரு கல்லூரிகளுடனும் தொடர்பு ஈர்க்கும் பெருமையும் புகழும் கொண்டுள் பரிதோமாவின் கல்லூரிக்கும் இடையிலா ஆரம்பமாகியது. றோயல் கல்லூரிக்கும் றகர் போட்டி 1920 ல் தொடங்கி இன்று போட்டி நடைபெற்றபோது றோயல் ளான பிரட்பியும், கொரெ யாவும் வெளி சிறப்பித்தனர்.
கல்லூரியின் சரிதையில் சில முக்
1881 இல் மாணவர்களுக்கு இரா பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 1945ல் சாரன சிங்களம் ஆகிய தேசிய மொழிகள் பயிற்.
பல தடவைகள் உலக மகா யுத்த காகவும் இடம் பெயர்ந்த எங்கள் கல்லூ லத்தில் நிரந்தரமாக வேரூன்றிற்று.
இக்கல்லூரியில் ஐந்து இல்லங்கள் : ஹார்வட், ரீட் என்ற பழைய தலைமை பட்டன. 1921 இல் முதன் முதலில் க "ப்ரீஃவெக்ட்ஸ்” என்ற மாணவத் தலை6 தற்போது வருடா வருடம் 70க்கும் மேெ கிறார்கள்.
மாணவர்களின் விடுதியானது 1939இ 125வது வருட விழா விமரிசையாகக் கொ கட்டப்பட்டது. 1969ல் "நவரங்கஹல' பட்டது. 1978இல் இக்கல்லூரியின் கனிஷ் கப்பட்டது. 1979ல் றோயல் தோமியன் ! தேறியது.
வருடா வருடம் இக்கல்லூரியின் ட சிறந்து விளங்கி வருவதைக் கண்கூடாகப் கல்லூரியில் கல்வி கற்பதால் நாமும் பெ 21வது நூற்றாண்டிலும் அதிசிறந்த கல்லு பிரார்த்திப்போமாக.
தொகுப்பு
கல்லூரி சுவடிகள் கூடத்திலு Royal College) நூலின் உதவிய

மை பொருந்திய கல்லூரிகளில் ஒன்றெனத் கல்லூரிகளுடன் தொடர்ந்து பல வருடங்கள் லூரிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட் இல்லாத மற்றையோரின் கவனத்தைக் கூட ளது. உதாரணமாக றோயல் கல்லூரிக்கும் எ கிரிக்கட் போட்டி 1879 ஆம் ஆண்டில் ண்டி திரித்துவ கல்லூரிக்கும் இடையிலான ம் வருடாவருடம் நடக்கிறது. 1983 ல் 100வது கல்லூரியின் பழைய தலைமை ஆசிரியர்க ாடுகளிலிருந்து இங்கு வந்து போட்டியைச்
கியமான நிகழ்வுகளை இனி ஆராய்வோம்.
ணுவப் பயிற்சி அளிக்கும் கடேற் சேவைப் ார் பிரிவு நிறுவப்பட்டது. 1907 இலே தமிழ், றப்படத் தொடங்கின.
ங்கள் காரணமாகவும் வேறு காரணங்களுக் f 1946 ல் தற்போதைய ரீட் அவனியு ஸ்த
உள்ளன. அவை போக், மார்ஷ், ஹாட்லி, ஆசிரியர்களின் நினைவாகத் தொடங்கப் ல்லூரியின் தலைசிறந்த மாணவர்களை வர்களாக நியமிக்கும் வழக்கம் தொடங்கியது. 0ான மாணவத் தலைவர்கள் நியமிக்கப்படு
இல் தாபிக்கப்பட்டது. 1960 இல் கல்லூரியின் ண்டாடப்பட்டது. 1968ல் நீச்சல் தடாகம் என்ற பொது மண்டபம் கட்டித் திறக்கப் ட பகுதி சிரேஷ்ட பகுதியுடன் ஒன்றிணைக் கிரிக்கட் போட்டியின் 100வது போட்டி நடந்
ழைய மாணவர்கள் சகல துறைகளிலும் தலை பார்க்கலாம். இத்துணை பழைமை வாய்ந்த ருமைக்குரியவர்கள் ஆகிறோம். இக்கல்லூரி ரியாகத் திகழவேண்டும் என்று இறைவனைப்
திரட்டியவர் நிர்மலகுகன் விக்னேஸ்வரன்
ஆண்டு 12 Sc, L
ள்ள றோயல் கல்லூரி வரலாறு (History of -ன் தொகுக்கப்பட்டது.

Page 37
鶯
b
.
70ith 3est C
77
SHARMILA
Travels & Tol Passports Visa V. MIUT) Propr
F 24 & 25, Peoples Par, Gas Works Street,
Colombo-l. Phone: 436726 - 436727

o mp / iments
TRAWELS
ur Operators | Consultants
HUSAMY
ίριον
Telex: Telex: Attin Fax:
23202, SHARM1, CE 22338, 22337 INDIKA CE SHARMI CE
438869

Page 38
af Dalf Bes
N. C.
Luxury Van Available
140, 111,
Well
Res; 589 372
??i t'A 33est Co
S. Man
Maths Cla
(TAM IL By. S.
GROUP MOD STUDY CIRCLE
271, Lilly Avenue, Colombo 6. For Year 10 & 11)
SMALL GROUP CLASSES AVCO LANKA (PVT) LTD. 108, Galle Road, Colombo - 6. (For Year 11, 10, 9, 8, & 7)

| (čom pliments
Ο ΓΥ1
Tours
Day & Night Service
Galle Road,
a Watte.
Tel: 58 || 332
impliments from
nivannan
sses (1993)
MEDIUM)
Manivannan CASSES
SRIDHARA INSTITUTE
2434, Negombo Road, Wattala (Opp.-Church of St-Anne)
(For Year 11, 10, & 9)
INDIVIDUAL CLASSES 36/4 37th Lane Colombo - 6. (For Year 11, 10, 9, 8, & 7)

Page 39
நாகரிகப் பெண்ணே
நீ போகும்
தமிழன்,
'உலகில் கல்தோன்றா காலத்தின் முன்னேயே தோன்றியவன்' என்ற தனிச்சிறப்புக்குரியவன் தமிழன், ஒரு மனிதன் இப்படித்தான் வாழவேண்டும், இது தான் வாழ்க்கை முறை, இதுதான் நாகரிசம் என்பதனை அன்றே உலகுக்கு பறை சாற்றியவன் போதித்தவன் தமிழன்.
தமிழர் என்றாலே பண்புக்குரியவர் கள் பண்பாடான வாழ்க்கை வாழ்பவர் கள் என்று கூறிய அந்தக்காலமும் அந்த கால வாழ்க்கை முறையும் மீண்டும் எமக்கு அமைய வேண்டும்.
ஒரு சமூகம் சிறக்க வேண்டும் என் ற்ால், அச் சமூகத்தின் வாழ்க்கை முறை சீரடைய வேண்டும் என்றால் இவற் றிற்கு வழிகோலுபவள் குடும்பத்தலைவி என்ற பெண்ணே, தமிழர்களை பற்றி யும் தமிழ் பெண்களை பற்றியும் இவர் கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இலக்கணம் வகுத்தவை எமது இலக்கி யங்களும், இதிகாசங்களும், புராணங் களும் ஆகும். ஏனெனில் இன்றைய பெண்கள் நாகரிகம், நாகரிகம் எனக் கூறிக்கொண்டு அநாகரிகமாக எம் தமி ழர் பண்பாட்டையே குழிதோண்டி புதைக்கும் வண்ணம் நடக்கும் பெண்கள் தமிழ் மங்கையர் தானா 1 இல்லையேல் தமிழ் மொழி பேசும் மேல் நாட்டு பெண்ணா? என்று சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். அன்று எமது தமிழர் பண்பும் பண்பா டும் கற்கால மனிதனுக்கு மட்டுமல்ல எக்கால மனித னு க் கு ம் பொருந்து
ഞഖ31,

பாதை எங்கே?
பெண் எனப்படுபவள் பிறந்ததி லிருந்து இறக்கும் வரை பெண்மையுடன் வாழவேண்டும் என்பதற்காகவே நம் மூதாதையர் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு என்ற பண்புகளை பெண்ணுக்கு ஊட்டி பிறந்ததிலிருந்து பெற்றோருக்கும், குருவுக்கும் பின் கண வனுக்கும் பணிந்து உண்மையாக வாழ் பவள்தான் தமிழ் பெண்.
ஆனால் இன்றைய இளம் பெண்கள் நமது பண்பாட்டுக் கேற்ற முறையில் தான் நடக்கிறார்களா? குறிப்பாக நமது பண்பாட்டிற்கே உரித்தான பாவாடை, தாவணி, சேலைகளை விடுத்து அலங் கோலமான ஆடைகளை அணிகிறார்கள் இன்று உலகில் அபிவிருத்தி அடைந்த நாடான அமெரிக்காவிலே கடந்த ஆண்டு கணிப்பின்படி பெண்கள் அணியும் கவர்ச்சியான உடைகள் 5 ITT 600TLDIT கவும் மிதமிஞ்சிய நாகரிகம் கார ணமாகவுமே குற்றச்செயல்கள் அதிகரிப் பதாக ஒர் அறிக்கை கூறுகின்றது. தனித் துவமான பண்பாடில்லாத மேலை நாடு களில் தான் இந்நிலை என்றால், சிறப் பான பண்பாடுகளை கொண்ட தமிழர் களாகிய நாமும் நாகரிகம் என்ற போர் வையை அணிவதாக நினைந்து அநாகரி மாக சமூகத்தையும் தமிழர்களின் சிறப் பையும் பாழாக்குகிறோம். எனவே ஆடை விடயத்தில் நமது தமிழ் பெண்கள், 'இவள் தமிழ் பெண்" என்று கூறும் வகையில் ஆடைகள் அணிய வேண்டும். இது தான் உண்மையில் அழகு,
அன்று சீதை இராவணனால் சிறை வைக்கப்பட்டபோதும் சரி, பல துன்பங் களை அனுபவித்த போதும் சரி அவள் பெண்ணுக்கே உரித்தான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நாற்குணங்க

Page 40
களையும் இழந்து விடவில்லை. என்றால் ஏன் இன்றைய பெண்ணுக்கு மட்டும் அவ் வாழ்க்கை முறையை பின்பற்ற (ԼՔ Լգ-Ա. வில்லை. இந்த இதிகாசங்களும், புரா ணங்களும், இலக்கியங்களும் பொய்யாச இருக்கலாம் ஆனால் அவை பெண்களை பற்றி கூறியவை பொய்மை அல்ல. அன்று சத்தியவானின் உயிரை மீட்டவளும் ஒரு பெண்தான். தன்பெண்மைக்கு களங்கம் வந்ததும் மதுரையை எரித்தவளும் ஒரு பெண் தான் இப்படி பெண் இனத்திற்சே பெருமை சேர்த்த தமிழ் பெண்களின் வழிவந்த இன்றைய மங்கையரோ குங் குமம் இடுவதையும், கூந்தலில் பூ வைட் பதையும் இழிவாக எண்ணுகிறார்கள். ஆனால் இவைதான் அன்றைய பெண் களை வாழ வைத்தது. மனிதனுக்கு நாகரிக வளர்ச்சி தேவை தான். ஆனால் அதுவே நம்மை இழிவு படுத்துவதாக அமையக்கூடாது. இன்றைய பெண்ணுக்கு கல்வியறிவு தேவைதான். படித்து அவள் பல பல பட்டங்களை பெறுவது தமிழ
6 T 607 g5(Ob560)LD 9I LC LDn
அம்மா அம்மா என் இனிய அம்மா! எங்கு நீ சென்றாய்? இருப்பேன் என்றாய் தரிப்பேன் என்றாய் தருணம் பார்த்துத் தவறிப்போ
எங்கே சென்றாய் என் இனிய அம்மா?
வருவாய் என்று வழிமேல் விழியாய் காத்திருந்தேன் அம்மா வந்தவர் சொன்னார் வராள் உன் அம்மா வந்தால் வருவாள் வேறுருக் கொண்டென்று

ருக்கும் பெருமை தான். ஆனால் பெண் உரிமை என்று படித்தவள் ஆண்களுக்கு சரிநிகராக அனைத்து விடயங்களிலும் தலையிட்டு தமிழ் பெண்ணுக்குரிய
பெருமைகளை இழந்து விடுகின் றாள். எனவே பெண் என்பவள் தற்கால நாகரிகத்திற்கு மயங்கி விடாமல்
பெண்மை உடன், பெண்ணுக்கே உரித் தான பண்புகளுடனும் தமிழர் பண் பாடை மாசுபடுத்தாமல் நடந்தால் நிச் சயமாக மீண்டும் நாம் உலக அரங்கிலே தமிழர் என்று சொல்லி மார்தட்டி நம் தமிழ் பெண்ளைப்பற்றி போற்றி புகழலாம். நம் தமிழும் தமிழ் பண்பாடும் சீர் கெட்டதுபோதும், தமிழ் பெண்ணே நீ சென்ற அநாகரிக பாதையின் பயணம் போதும், திரும்பு 6Tլի தமிழரின் இந்த நாகரிகபாதைக்கு!
சதீஸ் குமார் ஆண்டு 12 L (விஞ்ஞானம்)
வேதனையோடு காத்திருப்பேன்
வேறெப்போதாவது சந்திப்போம் என்று வருவாய் அம்மா விரைவாய் வருவாய் னரப் என் இனிய அம்மா
இப்படிக்கு வாடும் உன் இளைய மகன் யெளவனகுகன் விக்னேஸ்வரன்

Page 41
With Best
Εγ0
养
ཕྱི་
e
s
START
With
The
good L.
Sole Distril
Automotive
& MOtc
KLEWENBER(
'Lucas
167/92, Avissa
Tel: 5721 06-08 (3 Lines)
Orugod. Wellam

Compliments
ከገበ
རྩི་
RIGHT
Lucas ife Battery
butors for
or Cycle Batteries
(PTE) LTD.
House”
wella Road, Watte, pitiya.

Page 42
With BeS
A M, NM,
(GEM
Office Address:
20, Rohini Road, We llawWatte, Colombo-6,
Telephone; 583082

. Compliments
From
NA BUHAN
EXPORTER )
42, Naeem Hajiar Mawatha,
China Fort, Beruwala.
Telephone: 034-76533

Page 43
Factory:-
Palliyawatta Hendala, Wattala.
With Best C
fr
Koncora (
MANUFACTURER
HOLLOW CEN

ompliments
Pvt) Ltd.
S OF QUALITY
MENT BLOCKS
Head Office:-
53/1, Ananda Rajakaruna Mawatha, Colombo - 10. Tel: 691 2 41

Page 44
WITH BEST
FR
Central
Importers, Government
Dealers in Hardwal
22. Ouarry Road,
Colombo - 12.

COMPLMENTS
OM
Agency
& Corporation Suppliers
ce & Sanitary ware
T'phone: 27870 432450

Page 45
FOR YOUR
CON"
Sri Ganes
Printers and
26, Abdul Jab
Colom
T. Phone: 434148
NezU
Nadeeya
DEALERS IN 22
First
S - 34 Colombo Cer Colomb

PRINTING ACT
han Press
Stationers
bar MavVatha,
po 12.
නිව් නදියා ජුවලර්ස් நியூ நதியா ஜூவலர்ஸ்
Jeuvellers
(T JEWELLERS
|OOr, tral Super Market,
- 11.

Page 46
With Best
Travel Linl
18 - 12 Mudalige Mawatha, Colo
Tel: 5 4 5 6 5 7 Tlx; 2 1 7 4 2 PE)
29 29 4 Fax. 5 45 65 7 54 7 S 84 Att:
வாழ்
SnusmTñT
எமது இதயம் கனி
Asian Tra
63 1/4, Ch
Hirdara
Colon
Tel: 435638/4367

Compliments
k Associates
mbo l. Sri Lanka.
RIMIR CE Att. TRAVEL LINK
TRAVEL LINK
க தமிழ்!
க தமிழ்!
ந்த நல் வாழ்த்துக்கள்
vel Services
atham Street, mani Bldg. nbo - 01.
32 Fax: 422379

Page 47
With Best
Ηγο
FOR ALL YOUR
ACCOUNT BOOI
PETTY CASH B.
DAY BOOK
LEDGER
BANK BOOK
122, CENT
COLON
PHONE: 433 35 l
 

Compliments
γγι
KS
OOK
ETC, ETC.
RAL ROAD,
MBO - 13.

Page 48
With Best
Fr
S. Mura
For Ouality (Wholesa
(Residence)
12/7, Arth
Delhi
HEAD OFFICE: COLOMBO - 5.

Compliments
O
lidharan
le) Readymade Dress
|ur Place,
wela.
SHOWROOM PETTAH

Page 49
WITH BEST V
Mexpo Trad
39-27 Chat Fort, Col
Telephone: 28938/422882
Telefax: 94. -500746
WITH Best Col
Pioneer Mal
(Exporters of Marine
No. 8/12 Brass
Colom
Phone: 27683 & 422423
Fax: 43573

WISHA ES FROM
3
ing Agencies
thann Street, ombo - I.
Impliments From
rine Traders
& Local Products)
Founder Street,
bo — I3.

Page 50
WITH THE BEST
Mala Tradeí
23, ST, J
COLON
T. P. 23321, 433669.
With Best Co.
Mls Indo - Ceylor
M/s P. P. K. Ve TAN
Exporters of Leath
148, Pri
Colo Phone : 23503
Telex : 23675 NETCOM CE Fal - 941 437615

COMPLEMENTS FROM
's (Pvt) Ltd.
ON ES ROAD,
ABO - 11.
mpliments From
Leather Co. Ltd. & llaiappa Nadar NERS
er & Leather Goods nce Street,
nbo - 11

Page 51
With Best Col
439 1/1, GALLE RC
T. P. No.
Our Length of Service:
VIDEO FILMING — VIDE AUDIO VIDEO RECORDING - COLOUR FILM DEVELOPNG & SALE OF AUDIO VIDEO CASSE
WE ALSO PROV
 

impliments From
) AD, COLOMBO-6.
586139
O CASSETTE LENDING
STILL PHOTO GRAPHY PRINTING
TTES & FILMROLLS,
DE VANS FOR HIRE

Page 52
'lM/4t/, //6%,/
β.
V. K. Em
2, Police
COLO
Phone: 5 O 8 7 O 8, 5 O 21 75
SUPPLIER OF HIGH QUALITY
GYPSUM BOARD, AND STEEL

Compsmen ία
O72.
terprises
Park Avenue
MBO - 5.
PLYWOOD SHEETS, CHIPBOARD,
PRODUCTS ETC. ETC. ........

Page 53
With Best
Fr
瓣
Al-haj M. T.
New Atla
Wholesale Dealers in A
Shop:
Fairoze Super Market, 23718, Main Street, Colombo - 11. Shri Lanka.

Compliments
77
. M. AROOS.
s Traders
Kinds of Towels Etc.
Residence:
4214, Samudrasanna Road, Kongahawatte, Mt. La Vinia. T. Phone :- 713993

Page 54
With Best
F r
J. P. Ferna
importers, Distributors of All Kind TWines, Lines & All
Head office.
287/1, Sea Street, Colombo - 11. (Shri Lanka)

Compliments
O
VA V, 戟 YNTA
indo & Sons
is of Cotton & Nylon Fishing Nets,
Fishing Accessories.
Telephone:- 435634

Page 55
KALA V
ORGANIZINC
Seated from L to R – K. Naresh Kui Chief Editor), Y. Muhunthan (Treasurer) E. G. J. Vethanayagam (Secretary), T. (Co-Editor). Standing from L to R (list Row) :- S Y. Muralie, S. Sasikanth, S. Saravanan, B. Vagulejan, R Pranavan, A. I. Fais.
2nd Row L to R - A. Navaneethan, Ginanasegaram, T. Thirumaran, B. Srirangal S. Nilakshan, R. Z. A. Ziyan.
3rd Row L to R - A. Nirmalan, M. P. Brahman, M. Pradeepan, V. Manohz Kandeepan, R. Sathiaseelan.
Absentees - V. Jeyaprakash, M. Kum S. Mayuran, N. Clint.
 
 

"|ZHA ’92
G COMMITTEE
mar, (Co-Editor), C. Naveenan Antonypillai N Kumarakulasingam, (Student Chairman), Sitparan (Co-Editor), K. Sadeesh Kumar
Kirubananthan, L. Gobi, S. Prathelepan, S. Senthuran, R. Vinothraj, S. Senthuran,
A. C. M. Samyoon, A. S. Naleem, P. 1, N. Vaheesan, N. Gajendran, K. Ganendran
s
F. M. Fahri, G. Premanand, S. Navan, aran, R. Kiruban, Rodney L. R. B, K. M.
laran, W. Nirmalaguhan, K. I. M. Fiaz,

Page 56


Page 57
TIDEA Best
frc
DURO INDUSTIR
MANUFACTURERS OF DU
311, ( Sec Old Mot Colom
Telephone : 540759, 540760, 546781 Fax 941-437646 Telex : 23085. Duro Ce.

compliments
DL
PIPE RIES LTD,
RO PVC PIPES & FITTINGS
Ond, Floor' ) Dr Street, | boO — 1 2.

Page 58


Page 59
96T6IDDILLI Tİ
மதுரை நகரிலே கடைச்சங்கம் இருந்த காலத்திலே ஒளவையார் என்னும் மாது சோழ தேசத்திலே உறைஊர் என்னும் பட்டணத்திலே ஆதிபகவன் என்போருக் குப் புத்திரியாகப் பிறந்தார். பெற்றோ ருக்குள் ஏற்பட்டிருந்த உறுதிமொழிப்படி ஒளவை குழந்தையிலேயே தனியாக்கப் பட்டார். சேரியில் இருந்த பாணர்கள் அவரை எடுத்து வளர்த்தனர். இயல் பாகவே சகல கலைகளையும் அறிந்து தமிழ் நாட்டிலே சிறந்த பெண்களுள் முதன்மை பெற்றிருந்தார்.
ஒரு நாள் சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான்பெருமாள் நாயனாரும் கைலா யத்துக்கு செல்லும் போது ஒளவையா ரையும் அழைத்தனர். அவர் அப்போது தாம் செய்துகொண்டிருந்த வினாயகர் பூசையை செய்து முடித்துவிட்டு வருகின் றேன் என்று கூறி விரைவாக செய்யத் தொடங்கினார். அதை அறிந்தவினாயகர் ஒளவையாரே நிதானமாக பூசை செய் என்று கூறினார். தாம் அவ்விருவருக்கு முன் உன்னை கைலாயத்தில் சேர்க்கின் றேன் என்றார். ஒளவையார் சீதக்களவச் என்று தொடங்கும் அகவலைப் பாடிப் பூசித்தார். வினாயகர் அவரை தன் துதிக் கையால் தூக்கி கைலாயத்தில் சேர்த்தார். தங்களுக்கு முன் ஒளவையார் வந்திருப் பதை பார்த்துச் சேரமான் பெருமாள் நாயனார் "அது எப்படி?" என்று வினவிய போது,
'மதுரமொழி நல்உமையாள்
சிறுவன் மலரடியை
முதிரநினைய வல்லார்க்க
ஈதோமுகில் போல் முழங்கி
அதிர வருகின்ற யானையும்
தேரும் அதன்பின் சென்ற
குதிரையும் கணிதம் கிழவியும் இாதம் குலமன்னனே!"

உயர்ந்த சேரர் குடியில் பிறந்த மன் னனே! இனிய சொற்களைப் பேசும் உமையம்மையாரின் மகனாகிய வினாய கப் பெருமானின் திருவடிகளை வணங்கு பவர்களுக்கு எந்தச் செயல் செய்வதற்கு அரியதாகாது. ஆதலால் நான் இங்கு வந்தி ருப்பது அரியதன்று. நிலம் அதிரச் செல் லும் யானையும் தேரும் அதற்குப் பின் னர் புறப்பட்டு வந்த குதிரையும், நாளிகை ஒன்றுக்கு காதவழி நடக்கும். நடக்க இயலாத கிழவியாகிய நானும் நடந்தது காதவழியேயாகும்.
ஒரு முறை ஒளவையாரை சுப்பிர மணியக் கடவுள் சிறுவனாக வந்து சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண் டுமா? என சோதித்த போது இவரின் வெண்பாப் பாடலிலே ஒளவையார் மீது அருள்மீக மரத்தை விட்டிறங்கி, நிசருப மெய்தி அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு, நான் உம்முடன் விளையாட வந்ததேயன்றி, இகழ்வதற்கன்றி "உலகத் தில் உமக்குச் சமமானவர்கள் யார் இருக் கிறார்கள்" என்று கூறினார் முருகன். உலகத்தில் கொடியது, இனியது, பெரி யது, அரியது என்று உரைக்க வேண்டும் என்று வினாவிய போது அதற்கு நான்கு அகவல்களை பாடிக்காட்டினார்.
ஒளவையார் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, கல்வி ஒழுக் கம் போன்ற பல்வேறு நூல்களை செய் தருளினார். இந்நூல்களுள் அகர வற்க மாகச் செய்யப்பட்டுள்ள ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் என்னும் நீதி நூல் கள் சொல் நடையும் பொருள் விளக்க மும் வாக்கியச் சுருக்கமும் கொண்டுள்ள தால் பிறதேசத்தவர்களாலும் தத்தம் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சிறப் படைகின்றன.

Page 60
இந்தக் கவி சாகரமாகிய ஒளவை யார் திருவாக்கிலிருந்து தோன்றிய பல நூல்களும், தனிப் பாடல்களும் நீதி நிறைந்த அருள் வாக்கியங்களென்று யாவராலும் சிரமேற்கொள்ளப்படுகின் றன. கல்வியில் பெரியவன் கம்பன் முத லிய புலவர்களின் பாடல்கள் ஒளவை யார் பாக்களோடு ஒப்பு உயர்வு கூறப் படா பூலோக சரஸ்வதியாக வந்து தோன்றினாள் என்று கூறப்படுகிறது. ஒளவையார் ஜீவந்தராய் இருந்த காலத் தில் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகிய வித்துவ சிரோன்மணிகள் இருந்தார்கள்.
அக்காலத்தில் கம்பர் ஒரு பாட்டிற்கு 1,000 பொன் பெற்றாலன்றி ஒருவர் மீதும் பாடுவதில்லை. ஒளவையோ பசிக்கு ஒரு கை கூழ் பெற்றால் பாடுவார் இத னால் கூழுக்குப்பாடி என்று புகழ் பெற்றார்.
"தண்ணிரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதுவும் சோழமண்டலமே
-பெண்ணாவான்
இது கம்பர் 500 பொன்னுக்கு பாடி யது. மற்ற 500 பொன் கொடுக்காததாலே பாதியிலே விட்டுவிட்டார்.
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு"
சிறந்த நீரென்று போற்றப்படுவது காவேரியின் நீரே அரசருள் சிறந்தவன் சோழ மன்னனே; சிறந்த நாடு என்று போற்றப்படுவது சோழ நாடே சிறந்த மாது என்று போற்றப்படுபவள் அம்பர் என்னும் ஊரில் வாழும் சிலம்பி என்னும் பெயரை உடையவளே சிறந்த காலில் அணியும் சிலம்பாவது அவள் தன் தாமரை போன்ற அடிகளில் அணியும் பொன் சிலம்பேயாகும். .

தென் பெண்ணை நதிக்கு தெற்கே உள்ள திருக்கோவ ஊரில் உள்ள ஆற்றங் கரையில் ஒரு இ டை ய ன் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தான். அவ்வீட் டில் ஒருநாள் மழைகாரணமாக ஒளவை ஒடுங்கவேண்டி வந்தது. மழையில் அதிக மாக நனைந்தபடியால் குளிரெடுத்து நடுங்கிக்கொண்டிருந்தது. அந்த இடைய னுக்கு இரண்டு பெண்கள். அங்கவை, சங்கவை என்னும் பெயருடையவர்கள். இச் சிறுமிகள் கிழவியைப் பார்த்து மன மிரங்கி அவருக்கு ஆடைகொடுத்து, குளிர் காய நெருப்பும் உண்டாக்கி, உண்ண அமுதாக முருங்கை கீரையும் நெய்யும் விட்டுச் சமைத்து அதையும் கேழ்வரகுக் களியையும் கொடுத்தார்கள். உடுக்க உடையும், உண்ண உணவும் கொடுத்த் தால் புலவருக்கு வரும் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும். பாடல் பிறந்தது.
இதோ அப்பாடல்:
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும்
தின்பதாய் நெய்தான் அளாவி நிறம்பசந்த-பொய்யா அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டார் , கடகம் செறிந்தகை யார்
வளையல் அணிந்த அங்கவை, சங்கவ்ை என்னும் பெண்கள் வெப்பமுடையதா கவும், நல்ல மனமுடையதாகவும், விரும் பிய வரையில் தின்றாலும் கெடுதியை
உண்டாக்காததாகவும், நெ ய் யு டன்
கலந்து செய்யப்பட்ட கீரைக்கறி எனச் சொல்லி அமு த த் தை இலையிலிட்
டார்கள்.
பண்டைக்கால பெண் புலவர்களுள் திலகமாய் விளங்கும் ஒளவைப் பாட்டி யார் சோழ நாட்டு அரசிளங்குமரனின் திருமண வைபவத்தில் கலந்துகொண் டார். திருமணத்துக்கு வந்திருந்த புலவர் களும் பாவலர்களும் பல பாடல்களைப் பாடி இளவரசனை வாழ்த்தினார்கள். அவர்கள் அவனை இந்திரன்' என்றும், சந்திரன் என்றும், உண்மைக்கு ஒருவன் என்றும், வன்மைக்கு ஒருவன்' என்றும்,
* 、 。

Page 61
ளுள்
ரின் ாண் u) 6) pri
}ẹTL)
கள், றும், ன்ை 27 LÄN,
கற்பக விருட்சம் என்றும் காமதேனு என் றும் புகழ்ந்து பாடினார்கள். அங்கிருந்த ஒளவையாரோ "வரப்புயர" என்னும் இரு சொற்களால் மட்டுமே அரசிளங் குமரனை வாழ்த்தினார். அ ங் கி ரு ந் த எவரும் இக்கருத்தை அறிய வில்லை. இதனைக் கண்ட ஒளவையார்.
'வரப்புயர நீருவரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடிஉயரும் குடிஉயர கோன் உயரும்'
எனவிளக்கினார்.
ஒளவையார் சிறந்த தமிழ்ப் புலவர். அவர் ஏழைகளோடும் பழகினார், அறி வாளிகளோடும் பழகினார். ஏழைகள் அன்போடு அவரை ஒளவைப் பாட்டி என்று அழைத்தனர். தனது கவிபாடும் வல்லமையினால் தம் உளக்கருத்துக்களை கவிமூலம் எடுத்துக் கூறும் வல்லமை பெற்றவராவார்.
ஒளவையார் பந்தன் என்னும் வைசி கன்மேல் ஒரந்தாதிபாடி அப்பிரபு நாக லோகம் சென்று அருமையாக பெற்று வந்த பொற்படாம் கொடுக்கப்பெற்று அதை உடம்பிற்றரித்து முதுமை நீங்கி இளமை பெற்று அருள் நெல்லிக் கனியிற் பாதிப்பழம் பெற்று அதை உண்டு 240

ஆண்டுகளுக்கு அதிகமாக ஜீவித்ததாக பழம்பெரும் சரித்திரங்கள் கூறுகின்றன. ஒளவையார் கிரகதாக்சிரம் சிறந்தது என்று மற்றவர்களுக்கு போதித்துவந்ததே பன்றி தான் ஆயுள் பரியந்தம் விவாகம் இல்லாமலே இருந்தார். இவருடைய இயற்பெயர் மறைந்து முதியவள்' என்கின்ற பொருளைத் தரும் ஒளவை என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றார். தமிழ்மொழி வரலாற்று ஆசிரியர்கள் என்னும் பெயரில் மூவர் இருந்திருக் கலாம் என்று கூறுகின்றனர்.
இவர் தமிழ் மக்களுக்கு வரப்பிரசாத மாகக் கிடைத்த பெண் புலவராவார். மாணவரும் பெ ரியோ ரு ம் படித்துச் சுவைத்திருக்கும் அறிவு நூலா, நீதிநூலா, சுவைபெருக்கெடுத் தோடும் அ டு க் கு மொழிக் கவிதைகளா, அனைத்தும் அவர் தந்தார். தரணி எங்கும் அவர்புகழ் பரந்து, ஆகவே சிந்தையில் நின்ற ஒளவைப் புலவரை, ஒளவைப்பாட்டியை சிந்தை செய்வோம், சிறப்போம்.
வாழ்க ஒளவை! வளர்க அவர் புகழ்!
தொகுப்பு:
1. வாகுலேயன், ஆண்டு 7 &

Page 62
With Bes
F.
KRISHCO
60, 1/4. Thi
Color
T. P. 44 85
IMPORTERS, EXPORTERS,
DEALERS
 

Compliments
ΤΟΙΩ
| AGENCY
rd Cross Street,
mbo - 11.
57, 449943.
GENERAL MERCHANTS AND IN TEXTILES

Page 63
விஞ்ஞானம் ஆ
அஞ்ஞானம் குடியூன்றி வாழ்ந்த மக் கள் மெஞ்ஞானம் படைத்தவராய் விஞ் ஞானத்தின் விளிம்பிலே வீற்றிருக்கும் நூற்றாண்டு இந்த இருபதாம் நூற் றாண்டு. விஞ்ஞானம் இன்று வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகின்றது. விஞ் ஞானக் கண்டுபிடிப்புக்களால் மனித சமு தாயத்திற்கு ஏற்பட்ட, ஏற்படுகின்ற, ஏற்படப்போகின்ற ஆக்கங்கள் என்ன? கேடுகள் என்ன? என்று ஆராய்வது இன்றி யமையாததாகும். விஞ்ஞானத்தின் மூலம் மனிதன் புவியின் எல்லையைக் கடந்து விமானங்கள், உந்துகணைகள் மூலம் வானத்தை நோக்கி இன்பமாக மேலே பறந்துகொண்டிருக்கிறான். அதேவேளை மேலே சென்ற மனிதன் படுபாதாளத்தில் விழுவதற்கும் விஞ்ஞானமே வழிசெய் கின்றதெனின் தவறில்லை. இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை விஞ்ஞானக் கண்டுபிடிப் பான அணுகுண்டு என்னும் பயங்கரப் படைக்சலத்திற்கே உரியதெனக் கூறின் மிகையாகாது. எனவே, ஆக்கம் ஏற்படும் அதேவேளை கேடும் விஞ்ஞானத்தால் ஏற்படுகின்றது என ஐயமின்றிக் கூறலாம்.
முதலில் விஞ்ஞானத்தின் மூலம் நமக் கேற்படும் ஆக்கபூர்வமான விடயங்களை நோக்குவோம். உலகம் இன்று வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகின்றது, காலமும் இடமும் மனிதனின் கட்டுப் பாட்டிற்குள் வந்துகொண்டிருக்கின்றன. விண்ணிலும் மண்ணிலும் பேராழியிலும் அ வ் வ வற்றி ற்கு உரிய இடத் தை உ ரிய கால த் தி ல் உ ட ல் நலுங் காது சென்று அடைகின்றான். விண்ணை யும் கடந்து வேற்றுக் கிரகங்களிலும் கால் பதித்து அங்கெல்லாம் வாழ முடி யுமோ என்று அவனது ஆராய்ச்சி நீண்டு கொண்டிருக்கிறது.
 

ஆக்கமும் கேடும்
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப் பம் ஏன்?" என்று கருதி ஒடுங்கிய மனப் பான்மையோடு தான் உண்டு, தன் ஊர் உண்டு என்று வாழ்ந்த மனித சமுதாயம் மத்திய காலத்தில் அறிவு த் தா க ம் கொண்டு புதிய விஞ்ஞானக் கண்டு பிடிப் புக்களில் ஈடுபட்டது. இதனால் அச்சடிக் கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிரகாரம் நூல்கள், பத்திரிகைகள், சஞ்சி கைகள் என்பன ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி இன்று அறிவுப்பசிக்கு உரிய உணவினை வாரிவழங்கி வருகின்றன.
வெகுசனத் தொடர்புச் சாதனங் களான பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்பன வும் விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்ட வையே. விஞ்ஞானத்தின் அசுர சாதனை கள் இவையெனக் கூறின் மிகையாகாது. இவற்றினால் மக்கள் இருந்த இடத்தில் இருந்துகொண்டே சுலபமாக விடயங் களை அறிந்துகொள்ளும் வசதி ஏற்படு கின்றது. இதுமட்டுமா? "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற நிலையும் உருவா கக்கூடிய சாத்தியம் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களினால் ஏற்படுகின்ற தெனக் கூறின் தவறில்லை.
இல்வாழ்க்கையில் மின்சாரம் என்ற உருவில் விஞ்ஞானம் படைத்துவிட்ட புதுமைகள் அளப்பரியன. மின்சாரம் இல்லத்துக்கு ஒளியூட்டி விளக்கஞ் செய் கின்றது. கூட்டிக் கழுவித் துடைத்துச் சுத்தஞ் செய்கின்றது. மிக விரைவில் சமையல் செய்து முடிக்க உதவுகின்றது.
அடுத்து கைத்தொழிற் துறையில் விஞ்ஞானம் செய்த மாற்றம் சரித்திரப் பிரசித்திபெற்றது. பிரமாண்டமான இயந்திரங்கள், பல நூற்றுக்கணக்கான தொழிலாளரின் வேலைகளை சில மணி நேரத்தில் செய்கின்றன.

Page 64
இவையெல்லாவற்றிற்கும் மேலாக மருத் துவத் துறையில் விஞ்ஞானம் செய்த புதுமைகள் அநந்தம். விஞ்ஞானம், த ந் து த வி ய ம ரு த் து வ ங் க ள், மனிதகுலக் கொடும்பிணிகளை மாற்றும் அமிர்தசஞ்சீவிகளாய் விளங்குகின்றன. மாற்று இருதய சத்திர சிகிச்சை முறை, மாற்று சிறுநீரக சத்திர சிகிச்சை முறை என்பன மக்களுக்கு மிக்க பயன்தரும் மருத்துவ விஞ்ஞானக் கண்டுபிடிப்புக் களே எனக்கூறின் மிகையாகாது.
இத்தகைய ஆக்கச் செயல்களைச் செய்வதற்குத் துணை செய்யும் விஞ் ஞானம், மனித சமுதாயத்திற்கும் இயற் கைக்கும் எத்தனையோ கேடுகளையும் விளைவிக்கத் தவறவில்லை என்பதையும் துணிந்து கூறலாம்.
முதலாவதாக மனித சமுதாயத்திற் கும், இயற்கைச் சூழலுக்கும் ஏற்பட்டுள்ள பாரிய தாக்கம் விஞ்ஞான வளர்ச்சி யினால் ஏற்பட்ட அணுகுண்டின் பிர யோகமாகும். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிலுள்ள ஹீரோசிமா, நாகசாகி என்னும் இரு நகரங்கள் மீதும், அணு குண்டு பொழியப்பட்டு அவை பாழ டைந்த நகரங்களாக்கப்பட்டன. புல் பூண்டுகள்கூட முளைக்கத் தகுதியற்றவை யாக அந்த நகரங்கள் நாசமாக்கப்பட் டன. அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட வர்களின் சந்ததியினரில் பலர் அங்க வினர்களாகக் காணப்படுகின்றனர்.
மேலும் இந்தியாவில் போபால் நகரில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவாலும் இரஷ் யாவில் ஏற்பட்ட அணுவாலை விபத் தாலும் வெளிவிடப்பட்ட கதிர்களின் மூலம் பல்வேறு நோய்களால் மக்கள் பீடிக் கப்பட்டனர். இவ்வாறு மனித குலத்தை அழிவின் எல்லைக்கு இட்டுச் செல்பவை யாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளான ஆயுதங்கள் தொழிற்படுகின்றன. " . . . . .

அடுத்து, நவீன உபகரணங்களாலும், போக்குவரத்துச் சாதனங்களாலும் இயந் திரங்களினாலும் வெளிவிடப்படும் பதார்த் தங்களால் சூழல் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இன்று சூழல் DIT படுவதைக் கட்டுப்படுத்துவது உலக நாடு களைனைத்திலும் பாரிய பிரச்சினை யாகத் தலையெடுத்துள்ளது. கட்ல்களிற் கழிவுநீர் கட்டுப்பாடின்றி விடப்படுவ தால் நீர்வாழ் உயிரினங்கள் பலவும் வாழ் விழக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளன.
இன்று எல்லோராலும் பரபரப்பாகப் பேசப்படுவதும் வயது வேறுபாடின்றி கற் கப்படுவதுமான "கணனி பற்றி யாவரும் அறிவோம். இக்கருவியின் வளர்ச்சியினால் இன்னும் ஒரு சில தசாப்தங்களில் மணி தன் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலையே இழந்துவிடுவான் போல் தெ ரி கிற து: உமது பெயர் என்ன என்று முன்னே நிற்பவரிடம் கேட்டாலும், "சற்று நேரம் தாமதியும், கணனியில் மீள் நினைவுக்குக் கொண்டுவந்துதான் Go)F GTGvG) GyfTLřs. *** என்று கூறினாலும் அதிசயப்படுவதற் கில்லை.
இவ்வாறாக, விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களினால் விஞ்ஞானம் மனிதனுக்கு எவ்வளவு ஆக்கபூர்வமான செயற்பாடு களை அளித்து வருகின்றதோ அவ்வளவுக் குக் கேடுகளை விளைவிக்கும் செயற்பாடு களையும் ஏற்படுத்தி வருகின்றது: எனவே நாம் அழிவுதரும் செயற்பாடு களையும் ஆக்கபூர்வமானவையாக மாற்றி விஞ்ஞானத்தின் மூலம் பெறக்கூடிய உச் சிப் பயனைப் பெற்றுக்கொள்ள வேண் டும். அதற்காக இன்றே நாம் சிந்தித்துச் செயற்படத் தொடங்க வேண்டும். இதுவே மனித சமுதாயம் முன்னேற்றப்பாதையில் பீடுநடைபோடச் சிறந்த வழியாகும்.
துரைராஜா அசோகன்
ஆண்டு-10 Q. - 、 、 ".。

Page 65
DEA Best (
fron
C
O
76 amala .
FOR EXCLUSIVE C
34, Gall
Colomb
T. P. 5 0 1 995

C》 Compfiments
7ewelers
CRAFTSMANSHIP
e Road,
O se 4.

Page 66
With Best Co
Ajantha
Dealers in Essence, Food C
Chemicals & Stockists of
Biscuit,
Commission Agents &
No. 27,
COLO
With Best
fi
SARATH IMPO
Importers of Essences,
Glucose, C
Office :- 1804, People's Park, Gasworks Street, Pettah, Colombo-l. T'Phone: a 2957

mpliments From
a Trader
olour Powder Dyes, Perfumes,
Raw Materials for Ice Cream,
Sweets Etc.
Importers of All Kinds
Dam Street,
MBO - 2.
Compliments
TOT
RT (PVT) LTD.
Food Colours, Gelatine, hemicals Etc.
Stores :- 21, St. Michael's Road, Kollupitiya, Colombo-3. | TPhone : 448768.

Page 67
offrisiųsolo lwowo solo ŋwɔri ɖo ɖo ɖoɖosqs u opuəJ ə ŋu ŋɔT
oluosog) asigo (50)rı sırewoog) sools', qoaes, sero 19opənue^^ aq suostu suo suoɔ ɔ jɔų.A. :Morto 1,9 uolo)off q', loowoo ɓo ŋɔɔrugo-iso igo 19s.:)! uueos ou 137 ‘ulung) udøuo 1,9 uolo)off qsor. (c) que 1119 £ © ®© ?--Tuffersolo opəuseo 9q qųāļu Inouoq ɔuoqAA .|- :IỆrto 1,9 uolo) sąsųoto) 109 go solo govori 199-1& 1,919o:)! uueəI 1əuu 131 'unpudo-iris-ino gioosi sogo-isopis|-“punoj oq qų3ļuu ɔ3pə[Aoux ouɔqAA
i * * * gcora 199~7%499.1c; ; ; ; : 高))=737
 

"I e I (?) logoffa guae suongooglossẽ lọsasoiųĝi
:IỆrto 1,9 uolo)? IĜąs so 109 go solo govori 1997-To 19919 o usog) af 199 (50)rısı-Isso qo urtoo qo@@ -1,91919
:IỆrīITŲos@spīgā logo sĩ lo govori ugo-To 1919 ‘luog)aj igog@risario (goog) gornf) og Go-Tsetsolo
:IỆrısı sosyolc) 109 go oso govorilgo-14 golo
* Long) ugo-Trısı soos logo uos quos físố qoaes off-isorsolo
T £ I 183 K Kuueseu euooɔepueuw - u eleuuu! Ni
"14 ox{t}} ou 1971 opələJJo əq \qãsuu ɔấuəIIeųO ələų^^
sự oasso ou nors “popəəu əq \qổļULI 1 IoJJə ələqAA
$1! Ao qɛ əULI 1971 suɔ aɖo ɔq nuostu ssəupuỊx ɔŋɔqAA

Page 68
7λίrβ βρ8ν
77
Dr. M. V. Kailayana (Pro)
Any Medica.
V
No. 7, Jam Οolon
With Best
SJ
Selva JeW
150, St Color

1. Pomp / iments
than ( Justice of Peace ) prietor)
| Requirements
isit
7°harmacy
pettah Street, hbo - 13.
Wishes from
ellery Mart
2a Street, mbO - 11

Page 69
WITH THE BEST
WESTERN TRAVE
379 || GAL
COLOM
T. P. No. 583 054
For Cheapest Air Fa.
With Best Comy
※
Indra JG
46, Sea Street, Colombo - 11.

COMPLIMENTS FROM
LS AND TOURS
JLE ROAD,
BO – 6.
ΕAX: 5 8 3 Ο 5 4
res Around The World
Diments From
e W ellers
TPhone; 4 47 0 90

Page 70
விகடத்து
மகன்; அப்பா சுமிங்பூள் கட்ட டொ அப்பா (குசினிக்குள் சென்று வந்து)
ணிர் இருக்கு இதைக் கொண்
ஆசிரியர்: முரளி நீயேன் நேற்று எ6
வெளியில் சென்றாய்? முரளி எனக்கு நித்திரையில் நடக்
ஒருவன்: உங்க அம்மா கானில் வ ஏன் போய் கண் ஆஸ்பத்தி மற்றவன்: கண் ஒழுங்கா தெரிஞ்சா
மனைவி: இதுக்குத் தான் அப்பவே
G3L_urT "LL .gFITrf? G3Gr 655TLITG)L r.
கணவன் ஏன்? என்னாச்சு?
மனைவி: இப்ப உண்மையான கரப்ப
ஒருவர்: எனது பையன் வளர்ந்தவுட
மேதையாவான்
மற்றவர்: எப்படிச் சொல்கிறீர்கள்?
ஒருவர்: பின்னே என்ன! எல்லாப் !
வாங்கியிருக்கிறான்
தலைவர்: மகா ஜனங்களே! எதிர் துரோகி, வஞ்சகன், மக்கை செயலாளர் (இரகசியமாக) தலை
சேர்ந்து விட்டார் தலைவர். என்று யாராவது கூறி டர்கள் சும்மா விடமாட்டா
ராஜா சர்வன்ட், சர்வன்ட் சோற்ற சர் வன்ட் கவலைப்பட வேண்டாம்
விடும்.
நோயாளி எனது இதயத்தில் ஏதா6 டாக்டர் நான் உங்களை நன்றாக டுமே என்னால் சொல்ல முடியும் நீ யம் துடிக்கும்.

ானுக்குகள்
ானேஷன் கேக்கிறாங்க
இந்தா, இந்த டம்ளர் நிறைய தண் ண்டு அவங்கட்ட கொடு
செ. செந்தூரன் 7S
ன் அனுமதியில்லாமல் வகுப்பை விட்டு
கும் பழக்கமுண்டு
இ. பிரணவன் 7S ழுக்கி விழுந்து கால் உடைஞ்சதுக்கு ரியில் சேர்க்க வேண்டும்?
ஏன் கானில் வழுக்கி விழ வேண்டும்?
ரஜிவ் பிரசண்ணா 7S
சொன்னேன் கரப்பான் பூச்சி டிசைன் ன்னு கேட்டீங்களா?
ான் பூச்சி எங்க ஊறுதுனு தெரியலே
சி. கேதிஸ்வரம் 7S -ன் கார்ல் மார்க்ஸ்' போல் சிறந்த
பாடத்திலும் கால்மாக்ஸ் தான்(25புள்ளி)
சு. நிலக்ஷன் 11Q க்கட்சியைச் சேர்ந்த ராமநாதன் ஒரு ள ஏமாற்றிப் பிழைப்பவன். }வா ! இன்று அவர் எமது கட்சியில்
னால் அவனை எமது கட்சித் தொண்
TITT 95 6T
சு. நிலக்ஷன் 110 றில் ஒரு கொசு கிடக்கிறது. பருப்பில் உள்ள சிலந்தி அதை பிடித்து
எச் எ ஆசிப் நிம்றி 13L வது கோளாறா டாக்டர்?
பரிசோதித்து விட்டேன் ஒன்று மட்
ங்கள் உயிர் வாழும் வரை உங்கள் இத
எச். எ. ஆசிப் நிம்றி 13L

Page 71
தமிழாசிரியர் : குமார் ஏணியிலிருந்து
இது என்ன காலம்? மாணவன் குமாரின் கெட்ட காலம்
நீதிபதி: சாட்சியங்களைவைத்துப் பா சாமி , மக்களை ஏமாற்றி ெ தூவி, அவர்களின் பொருட் புத்திசாலித்தனமாகத் தப்பி குப்புசாமி, (குறுக்கிட்டு) ரொம்ப புக,
நீதிபதி ஒடர் ! ஒடர் ! ஒடர்! குற்றவாளி: (ஏதோ நினைவாக) இர
ஆசிரியர்: ஒடு மீன் ஒட உறு மீன்வரு மாணவன்: அதென்ன சேர் மாம்கொக் ஆசிரியர்: அது மாமரத்தில் வசிக்கும்
ஒருவர் என் நண்பர் சிறு பிள்ை
கதைப்பார் மற்றவர்: ஆகா! என்ன தாழ்மையுள் மரியாதை கொடுப்பதில் ெ போல் தோன்றவில்லையா? ஒருவர்: அதில்ல சார், அவர் மிகவும்
உலோபி: தலை முடி வெட்ட எவ்வ6 முடிவெட்டுபவர் 10 ரூபாய் உலோபி: ஷேவ் பண்ண எவ்வளவு? முடிவெட்டுபவர்: 5 ரூபாய் உலோபி: சரி தலையை ஷேவ் பண்ணு
சோமு: அடே ராமு உங்கள் வீட்டுல ராமு: ஆமா! எப்படி கண்டு பிடிச்சே சோமு: எங்கள் வீட்டு கத்தரி பாத்தி
ஒருத்தி: புதுசா வந்த வேலைக்காரின் மற்றவள்: அவளோட ஜாதகமும் என்
யத்துக்குப் பொருத்தமாக
டாக்டர் என்ன பிரச்சனை உங்களுக்
நோயாளி: தினமும் காலை எழுந்தவு
கிறது டாக்டர்
டாக்டர் அப்படியானால் அரை மன

விழுந்தான்
○gfテ
கு. கணேந்திரன் 100 ர்க்கும் போது கூண்டில் நிற்கும் குப்பு வகு சாதூரியமாக கண்களில் மண்ணை $ளை திருடி, பொலிஸ்காரரிடமிருந்து
ழாதையுங்க சேர் . கூச்சமாயிருக்கு
சு. நிலக்ஷண் 11Q
ண்டு இட்லி ஒரு வடை
கு. கணேந்திரன் 100 ம் வரை காத்திருக்குமாம் கொக்கு
கு? கொக்காக இருக்கும்.
க. ரமணாஹரன் 100
ளகளிடம் கூட தலைகுனிந்து தான்
ன சுபாவம் என்ன இருந்தாலும் அவர் காஞ்சம் ஒவராய் போய் விட்டார்
உயரமான மனிதர் என கூற வந்தேன்.
க. ரமணாஹரன் 100
ாவு?
ங்கள் எச். எ. ஆசிப் நிம்றி 13 L
இன்னிக்கு கத்தரிக்காய் சாம்பாரா? 2 ல ஒரு செடியை காணோம்.
சி. கேதிஸ்வரம் 7S யை ஏன்டி திருப்பி அனுப்பிட்டே?
கணவரோட ஜாதகமும் அநியா இருக்கே
செல்வராஜா நிரோஷன் காஞ்சன்
கு டன் அரை மணி நேரம் தலை சுற்று
ரித்தியாலம் பிந்தி எழும்புங்கள்
எச். எ. ஆசிப் நிம்றி 13L

Page 72
  

Page 73
எங்கள் தா தமிழ்
கல்தோன்றி மண் தே ன் ற - க் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடியாம்' அக்குடியில் செழித்து வளர்ந்த மொழியே தாய்மொழியான தமிழ்மொழியாகும். எப்போதும் தமிழ்த் தாய் இளமையாயும் அன்னையாகவும் விளங்குகின்றாள். உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் மூத்த மொழியே தமிழ் மொழியாகும். தமிழ் அன்னை இறவா தன்மை பெற்று இவ்வுலகில் செழிக்கின் றாள். தமிழ் அன்னைக்கு சாவா நிலை இருப்பதால் தமிழ் மொழிக்கும் அழியா நிலையுள்ளது. 'உலகத் தனிச் செம் மொழி' என்னும் பாராட்டு கூட இத் தகைய தமிழ் மொழிக்கே உரியது. வேறு மொழிக்கு இல்லாத பெரும் சிறப்பும் தமிழ் மொழிக்கே உண்டு.
காப்பின்றியும், பிற மொழிகளின் உதவியின்றியும் தனித்துக் கோலோச்சும், தகுதியும் திறமையும் முழுமை முற்றுமை யும் தமிழ் மொழிக்கே உள்ளது. இனித் தும் தனித்தும் இயங்கும் தமிழிற்கு ஈடாய் தமிழையே சொல்லமுடியும். பல் வேறு தாக்கங்கள் வந்தபோதிலும் தமிழ் மொழி தன் நிலையினின்று தவறாமல் அதற்கு எதிர்மாறாக உயர்ந்து செல் கிறது. தமிழ் அன்னைக்கு தமிழ் மொழியை உலகெல்லாம் பரவச் செய்ய வேண்டுமென்ற ஆவல் இன்று நாளுக்கு நாள் அதிகரித்ததேயொழிய குறைய வில்லை.
இத்தமிழ் மொழியை புகழ்ந்து பாடாத எந்த புலவருமேயில்லை. தமிழ் மொழிக்கு அரசன், மக்கள், புலவர்கள்

ப்மொழியான மொழி
சுருக்கமாக சொல்லப்போனால் உலகத் திலுள்ள எல்லா தமிழ் மக்களுமே இதற்கு மரியாதை அளிக்கின்றனர். சுப்பிரமணிய பாரதியாருடைய,
'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகைச் செய்தல் வேண்டும்"
என்பது அமுத வாக்காகும். தீந்தத்தமிழ் மொழியின் தேன் சுவையை உலகத்தில் உள்ளோருக்கு அறிவிக்கவும், உலகத் திலுள்ள ஏனைய மொழிகளுக்கெல்லாம் சமமாகத் தமிழ் மொழியை உயர்த்தவும், பலவகையான பல புது முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. உலகத் தமிழ் மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. பிரான் சிலும் (France), அமெரிக்காவிலும் (USA), கொழும்பு நகரிலும், கோலாலம்பூரிலும் Kualalumpur 5 LÉlfgot 53 air 555, LDitri did, குரல்கள் ஒலிக்கின்றன. ஆம்! தமிழ் மறு மலர்ச்சி பெற்று வருகின்றது.
இத்தமிழ் மொழியின் மூத்த இலக் கணமாய் இன்று இருப்பது 'தொல் காப்பியம்' என்ற நூலாகும். தமிழ் மொழியின் வளமையை சொல்ல இத் தொன் நூல் ஒன்று போதும். தமிழ் மொழி தன் பால் இன்று அணைத்துக் கொண்டுள்ள நூல்கள் ஆயிரமாயிரம். தமிழ் மொழியிலுள்ள இலக்கியச் சோலை யில் புகுந்தால், வாழ்க்கையை மணமாக் கும் வண்ண மலர்களைப் பறிக்கலாம். தமிழ் மொழியிலுள்ள இலக்கணக் காட் டிற்குச் சென்று நுழைந்தால் மொழி நெறிக்கும் வாழ்வின் வழி நெறிக்கும் சரி யான சட்ட விதிகளைப் படிக்கலாம். பெருமை வாய்ந்த இத்தமிழ் மொழி கற் றாரையும் உற்றாரையும் வளப்படுத்தும், நெறிப்படுத்தும், முறைப்படுத்தும்.

Page 74
சிறப்பு 'ழ' கரத்தையும், சிறப்பு 'ற' கரத்தையும் தனி உரிமையாகப் பெற்றது. தண்டமிழின் சிறப்பு குற்றிய லுகரம்' என்ற சிறப்போசை தமிழுக்கு தனிச்சிறப்பு நல்குவது 'ஃ' என்பது ஆயுத எழுத்து தமிழில் மட்டுமேயுள்ளது. மேலும் பக்தியான இலக்கியங்கள் தமிழில் ஏராளமாகத் தோன்றியுள்ளது.
தமிழ் அன்னை தந்த தமிழ் மொழியை எமது உயிரெனப் போற்றி அதன் வளர்ச் சிக்குப் பணியாற்றுவது நம் கடமையாகும்.
கதிரவனால் மண்ணின் இருளும் கன் னித் தமிழ் மொழியால் மனதின் இருளும்
 

நீங்கும். தமிழ், சிலர் சொல்வதுபோல், எண்ணத்தின் வெளிப்பாட்டுக்கு உதவும் ஒரு கருவி மட்டுமன்றி அது தமிழ் மக் களின் நாகரிகமானது. பண்பாடு, ஒழுக் கம், கலை ஆகியவற்றின் தித்திப்பு வெள்ளத்தை நெடுந்தொலைவிலிருந்து கொண்டு வந்து கொடுக்கும் கருவியாகும். அந்த தமிழ் அருவியில் குளிப்போம்! தமிழ் மாந்தர்களாய்க் குளிப்போமாக.
வாழ்க தமிழ்மொழி வளர்க தமிழ் மொழி
செல்வரட்ணம் செந்தூரன்
ஆண்டு 7"S"

Page 75
With Best Con
Dealers in all Types of Electrical Fi
Svvitch - Gears, Earth Leakage Ci
Breakers and Mounting Plasti T. W. SOC
No. 419,
Colo Telephone : 503607
 

Impliments From
ttings, Electric Wires, P. W. C. Pipes
Cuit Breakers, Miniature Circuit c Boxes, Telephone Sockets.
ckets Etc.
Galle Road,
Imbo - 4.

Page 76
/ ith Best (
- F
Gaythana
C)8):44, (ßes
4lr
WASTON'S SC
Largest Manufactu
Dalibrera
213, Welivita,
Phone :-

ܕܕ ompliments
γOHT.
Jewellers
Complim. ents
(91.
HOOL CHALK
rers in Sri Lanka.
Brothers
Kaduvella
57 24 7

Page 77
With Best
Fro
Silver line Maldives
2nd Floor, Me Republic of
Telephone : 323276, 326596
Fax : 960-3224.72 Telex : 66023 Silver MR

Compliments
6arments (Pvt) Ltd.
tropolis, Male
Maldives.

Page 78


Page 79
கலைகளினால் LIII
'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு' என்று பாடினார் ஒளவைப் பிராட்டியார். நாம் அறிந் த வை யு ம் அறிந்து கொள்பவையும் ஒரு சிறிதே. இன்னும் எத்தனைக் கற்றாலும் மேலும் மேலும் கற்பதற்குள்ள பல இந்தப் பிர பஞ்சத்தில் உள. கற்றவையும், கற்பவை யும் கற்கப்புகுவனவும் கலைகளின் அம் சங்களைக் கொண்டுள்ளனவாகும்.
அழிவுக்கு ஆதாரமான *五○○○ புணர்வுகளால் புதிய பல சித்தாந்தங் களைக் கலைகள் நமக்கு அளிக்கின்றன. இயல், இசை, நாடகம், ஒவியம், சிற்பம், சித்திரம், ஆகியன நமது உள்ளறிவை விளக்குவதற்கு சாதகமாகின்றன. நமது முன்னோர்கள் கலையை அறுபத்து நான் காக வகுத்து வளர்த்தனர். சமுதாயத் தின் உயர்வுக்கும், நல்லொழுக்கத்திற்கும், தீய செயல்களினால் ஏற்படும் தீங்குகளை விள க் கு வ த ற் கு ம், பக்தி, பரவசம், கருணை, அன்பு, அருள் ஆகியனவற்றை ஊக்குவிப்பதற்கும் கலைகள் மிகவும் உதவுவதாகும்.
உண்மையான உணர்வுக்கு எல்லை இல்லை. இந்த உணர்வே பிரபஞ்ச உணர்வு எனப்படும். இந்த பிரபஞ்ச உணர்வின் வியாபித்ததன்மை ஒவ்வொரு பொருளிலும் உறைவதால் அதனை உணர்ந்துகொள்ள கலை அவசியமாகிறது. எல்லையில்லாத தத்துவங்களை அறியவும், விஞ்ஞான வளர்ச்சிக்கு ஆதாரமாக ஈடு படுத்தப்படுவதும் கலைகளினால் என லாம். தனிமனித உள்ளறிவை வளர்ப்ப தற்கும், கற்பனா சக்தியை ஊட்டுவதற்கும்
 

bIů 95 DLují Iகள்
சிந்தனைக்கு விருந்தளிப்பதற்கும் கலை களே முதலிடம் வகிக்கின்றன. தமது கருத்திற் பதிந்தவற்றை கற்பனாத் திறமையால் வெளிப்படுத்துவதே கலை களின் வழியில் அமைகிறது.
மணப்புலன்களின் களஞ்சியம், புலன் கள் வழியாக நாம் பெறும் சகல உணர்வு களையும் மனம் அறிகின்றது. மனத்தின் உணர்வுகளை ஆதாரமாகக் கொண்டே நமது அறிவுத் திறனுக்கு ஏற்ப வெளியுல கக் காட்சிகளையும், சம்பவங்களையும் மனதில் பதித்து அவற்றின் உயிர்ப்பு எவ் வாறு ஏற்பட்டது - அமைப்பும் அழகும் எவ்வாறு தோன்றின என்பதைப் பிரதி பலித்திடவும் கலைகள் கருவியாக அமை கின்றன. கலைகள் யாவும் சிருட்டிக்கப் படுபவை. இயற்கை எழிலின் அற்புதங் களை நமது அறிவுக்கெட்டியவாறும், அனுபவத்திற்கு ஏற்றவாறும், ୧୫ ତିଥି) ଗl) களின் மூலம் நுண்ணறிவை விளக்குவதே ஒரு அரிய சாதனையாகும். இதனையே லலித கலைகள் புலப்படுத்துகின்றன.
ஒவ்வொரு மனிதனும் தனது தவறு தல்களை எண்ணுவதில்லை. பிறர் மீது தவறுகாணும் பழக்கமே வழக்கமாக கொண்டவனாக இருக்கின்றான் என்பதில் ஆச்சரியம் இல்லை. இவ்வகை மனத்தினர் வாழும் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த கலைகளினால் தான் நிச்சயம் செயல்படுத்த முடியும். இயல், இசை, நாடகம், சிற்பம், சித்திரம், நடனம், பாட்டு ஆகியவற்றிலும் எளிதான முறை யில் தவறுதல்களை எடுத்துக்காட்டலாம்.

Page 80
உதாரணமாக மதுவையே நம்பி வாழும் ஒருவனை நல்வழிப்படுத்திட கலைகளின் மூலம் முயற்சிக்கலாம்.
மனக்க வலைகள் ஏற்படா வாறு வேறு மகிழ்ச்சிக் கருத்துக்களைக் கூறுவதும் ஒரு கலைதான். ஒரு சமுதாயம் உயர்ந்து முன்னேற வேண்டுமானால் 'ஆண்களு டன் பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே' என்று பாரதியார் அன்று பாடிவைத்ததுபோல் இன்று மக்களின் பேரளவும் கருணா உள்ளமும் எமது தமிழ்ப் பண்பாடும் வளர்ச்சி பெறுவதற்கும் கலை முயற்சி அவசியம்.
நாம் காணும் சகல பொருட்களிலும் கலையுணர்வுகள் தோய்ந்து கிடக்கின்றன. இந்த கலாவுணர்வுகளை அழகிய அலங் காரங்களாக சித்தரிப்பதே கலா அம்ச மாகும். மனத்தின் பிரதிபலிப்புகளுக்கு உருவகம் கொடுத்து அதனை ஆக்கமடை
புதிர்க்
ஒருவனிடம் வினோதமான குதிரை வேகத்தில் ஓடக்கூடியது. ஆனால் கு னால் 5Km பின்னோக்கியும் ஒடும்.
அப்படியானால் திறமையான குதி அமர்ந்து 50Km தூரத்தை எவ்வளவு
விடை: அவன் குதிரை முன்பக்கமா குதிரை பின்பக்கமாக ஒடும்போது (
олптойт.
ஆகவே அவன் 50 நிமிடங்களில் 50

யச் செய்யும் படிக்கம் கலைகள் வழியா கப் புலப்படுகின்றன. கலைகள் மனித வாழ்வின் சகல காரியங்களுக்கும் ஏற்ற அற்புதமான படைப்புக்களை உருவாக்கு கின்றன.
கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத்தக
என்ற வள்ளுவப் பெருந்த கையின் குறளுக்கேற்ப இத்தகைய பெருமைப் பொருந்திய கலைகளை வளர்த்து உண் மையை உணர்ந்து ஆயக்கலைகள் அறு பத்து நான்கினையும் பெற்று பிரகாசிப்
(8 ft pit 35.
வாழ்க கலைமகள் வாழ்க கலைச்சுடர்
ஜே. ஹரிஹரன் முரளி ஆண்டு 7 S.
கணக்கு
இருந்தது. அது மணிக்கு 60Km திரையோ 10Km முன்னோக்கி ஓடி
நிரையோட்டி ஒருவன் குதிரையில் பு நேரத்தில் கடந்திருப்பான்?
க ஒடும் போது முன்பக்கமாகவும் ததிரையை பின்பக்கமாகவும் நிறுத்து
Km ஐ கடந்திருப்பான்.

Page 81
என் தாயகத்தில் துலங்
கங்கையிலே ே LD5 Ital GSG மலையிலே ெ பீதுருதல நீர்வீழ்ச்சியில்
தியலும:ே நீர்வீழ்ச்சியில்
துங்ஹிந்த பூங்காவில் டெ
ஹக்கலை நகரில் அழகிய நுவரெலிய மழை அதிகம் வட்ட வ இயற்கைத்துை திருகோண செயற்கைத்து கொழும்ே தேசிய வனத்து சிங்கராச6 மிருகங்களின் யாலயும் பறவைகளின்
குமணவே தலைநக ரெம ஜயவர்த்த முதுசொம் எ றோயலே அதனிலும் ரச
இலக்கிய

கும் நன் முத்துக்கள்
பரியது
L
பரியது Tகாலையே
பெரியது
அழகியது
Gର ।
பரியது
பூங்காவே து
பாவே
பொழிவது ளையிலே றயில் பெரியது ாமலைத்துறையே றையில் பெரியது
துள் பெரியது பனமே சரணாலயம் வில்பத்துமே சரணாலயம்
து னபுரவே pது கலையகம்
னை மிக்கது
மன்றமே.
அ. இர்ஹாம் பாயிஸ்
ஆண்டு 7 R

Page 82
BEST WIS
"கோமதி
6)3F5
142, செட்டி கொழு
With Best
REXPO) EN
General Hardware, Electrical
Suppliers, Dea
7 1-A, Wolfe Colom Phone :

HES FROM
afîGDIGID”
டியார் தெரு, քւoւյ-11.
தொலைபேசி: 4 3 4 1 4 4
Wishes from
Κ
TER PRISES Merchants, Commission Agent & ters in Cement.
indha Street, bo-13.
434.460

Page 83
If|If]III IDollf
காலைப்பொழுது கதிரவன் தன் தங் கக்கரங்களால் கீழ் வானத்தை செந்நிற மாக்கிக் கொண்டிருந்தான், குயிலின் இன்னிசைக்குரலும் கோயில் மணி ஒசை யும் ஒருங்கிணைந்து பூபாளம் பாடின. மலர்கள் தம் நறுமணத்தை பரப்பிய வண் ணம்தென்றலில் அசைந்தாடின. இந்தச் சூழ்நிலைக்கு கொஞ்சமும் பொருத்தமில் லாமல் பரட்டைத் தலையும், சிவந்த கண் ணும் கசங்கிய ஷேர்ட்டும் கொண்டு குமரன் இன்னும் கட்டிலிலிருந்து எழும் பாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கட்டிலுக்குக் கீழே காகிதக் குவியல் எதை எதையோ எழுதி தன் மனத்தின் உணர்ச்சிகளை கொட்டிக் கொள்கிறான். இவ்வளவிற்கும் அவன் 18 வயது நிரம்பிய கட்டிளம் காளை. மாசு மறுவற்ற தோற்றம். கண் களில் ஒரு குழந்தையின் எதிர்பார்ப்பான பார்வை. குமரன் அனாதை அல்ல தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை. அவன் மனதில் ஏனிந்த போராட்டம்?
அவன் அம்மா வருகிறாள். 'குமரா ! நீ இன்னும் எழும்பவில்லையா? பல்துலக்கி குளித்துவிட்டு போய் சாப்பிடு. எனக்கும் வெளியில் சில வேலை இருக்கிறது. போய் வருகிறேன்' என்று அவனை ஏசிவிட்டு அவன் பதிலுக்கு கா த் தி ரா ம ல் "டம்பப்பை' , குடை சகிதம் செருப்பு மாட்டிக்கொண்டு அவன் அம்மா போய் விடுகிறாள். குமரன் தன் நிலையிலிருந்து சிறிதும் மாறவில்லை. இன்னும் கொஞ்சம் எழுதலாமா என அவன் மனம் அலை பாய்கிறது. சிறிது நேரத்திற்கு பின்பு அவன் அப்பா வாசலில் வந்து நிற்கிறார். அவர் கண்களிலிருந்த மிடுக்கை பார்த் ததும் குமரன் சற்று மிரள்கிறான். இப் பொழுது சிறிது மிரட்டலுடன் அவர் அவனை அதட்டுகிறார். 'நீ குளித்து விட்டு ஒழுங்காக உடையணிந்து கொண்டு

பாடம் படிக்க போகிறாயா இல்லையா? ஒநாய்க்கு அஞ்சிய ஆட்டுக்குட்டிபோல குமரன் அப்பா சொல்கின்றபடி செய் தான். சிறிது நேரத்தில் அப்பாவின் சினே கிதர்கள் வந்து சேருகின்றனர். தங்களுக் குள் என்னென்னவோ பேசிக்கொள்கின் றனர். இடையில் குமரன் பற்றியும் சம்பாஷணை அடிபடுகின்றது. "ஆமாம், சிவஞானம் (குமரனின் அப்பா) குமரன் இப்பொழுது நல்ல பிள்ளையாயிருக்
கிறான், போலும்'. இது நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு . ஆகவே சிவஞானம் சில வேளையில் அவன்
ஒழுங்காக நடந்து கொள்கிறான். ஒரு பூசை செய்து அவனுக்கு தாயத்து கட்டி விடவேண்டும். எங்கள் பிள்ளையின் கவலைதான் எங்களுக்கும்' என்றார். பழையபடி அரட்டை தொடங்குகிறது. சற்று நேரத்தின் பின் குமரனின் அம்மா வீடு திரும்புகிறாள். அரட்டை ஓய்ந்த பின் சகலரும் கிளம்புகின்றனர். அம்மா குமர னிடம் "நாங்கள் ஒரு சினேகிதரின் வீட்டுக்கு விருந்துக்கு போகிறோம். பக் கத்து வீட்டு பாலன் வந்தால் அவனுடன் கதைத்துக்கொண்டிரு' என்று சொல்லி விட்டு சென்றாள். குமரனின் எண்ணக் குதிரை விசைதட்டியது போல நாலு கால் பாய்ச்சலில் பறக்கின்றது. பழையபடி ஏதோ கிறுக்கின்றான் ஆம் அவனது துணை யெல்லாம் அவனது எழுதுகோலும், காகி தங்களுமே, குமரனை தனிமைபடுத்தி அவனது கோலத்துக்கு காரணமானவர் கள் வேறொருவருமல்லர் அவனது பெற் றோர் தான்! அவனுக்கு ஒரு கோளாறு மில்லை. தங்கள் சுயநலத்திற்காக, தங் கள் இன்பத்திற்காக பாழும் பிஞ்சு மனத்தை அவனை பற்றி படர வேண்டிய LUIDT 3F GJGð)G) GÖS) ULU சின்னாபின்னபடுத்து கின்றனர்.

Page 84
மோட்டு வளையை பார்த்துக்கொண் டிருந்த குமரனை பார்க்க பாலன் வரு கின்றான். பாலனை கண்டதும் பாலை வனப் பூஞ்சோலை போல இருக்கிறது குமரனுக்கு. அவனது கண்களிலிருந்து ஒளி தெறித்தது. மனதில் எழுந்த உணர்ச்சிகளையெல்லாம் சொற்களில் வடித்து இடைநிறுத்தாமல் அவனுடன் கதைக்கிறான். பாலன் அவனை வீட்டுக்கு அழைத்து செல்கின்றான். அங்கு பால னின் அம்மா உணவை ஊட்டி, கதைகள் சொல்லி பாடங்களும் கற்பிக்கிறார். அப் பொழுது குமரன் தான் பாலனாக பிறக்க
To Royal Col
From A W

வில்லையே என ஏங்கினான். இவ் ஏக் கத்தை புரிந்து கொண்ட பாலனின் அம்மா 'நீ என் மகன்தான், ஏதாவது விளங்கவில்லை என்றால் என்னிடம் கேள்' என்றார். குமரனும் சந்தோஷத் தில் தலையாட்டினான்.
இனி குமரன் கிறுக்க மாட்டான். ஒன்றையும் வெறித்து பார்க்கமாட்டான் ஏனைய சிறார் போல படித்து விளை பாடி சந்தோஷமாக வாழ்வான்.
இ. பிரணவன் ஆண்டு - 7 °S)
lege zUith Love
'ell Wisher

Page 85
With Best
Fr
WHOLESALE & RETAL |
K. R. BR
General Merchants - Deal
200, Bodhiraja Mawati Color
WITH BEST C
FR(
k imported Sarees with Malchy Cotton Sarees k imported (all sizes) Fancy Trouser, Imported S dresses, Skirt & Blouses Salwa ages for Boys & Girls Suitings (Im makes of Film Rolls Processing & Gents Tailoring, a Speciality urge
K. M
142 1.f4, 1st Floor, Ga (Opposite Wel lawatte N

Compliments
DEA LERS IN GROCERIES
E
ers in Sundry Item Ete
na, (Gas Works Street) mbo - 11.
COMPLMENTS
OM
blouses i Indian Silk Satees Gents Shirts k Denim Trousers horts & T. Shirts k All Kinds of r Kameez Children Clothes-all ported & Local) - Gift Items - all t Developing under taken. Ladies & int orders for Tailoring under taken.
aart
lle Road, WelliaWatte. Market) Tel: 503562.

Page 86
(M/II (M/
Employees' Tr
VISION THROUGH
T
ETF M
AFTER CATARA COST OF LENS EYE HOSPITAL COLOMBO & REIMBURSE
For Further
EMPLOYEES” TRU 1st Floor, Labc
P. O.
Cool
Telephone: 581704, 588709, 5

shes Ston
List Fund BOCIIrd
FREE ETF LENS O EMBERS CT OPERATIONS
IMPLANTED AT
GENERAL, HOSPITAL KANDY D NOW ON
Particulars : —
ST FUND BOARD )ur Secretariat, 3ox 807,
mbo-5.
899.37.

Page 87
தமிழ் வளர்த்த சான் தமிழரை வளர்
எமது தாய் மொழியாம் தமிழ் மொழி தரணியிலே தலை சிறந்த தன்னிகரற்ற மொழியாகும். பண்டைக் காலம் தொட்டு பல மொழிகள் தோன்றி இன்று இருந்த இடம் தெரியாது அழிந்துள்ளன. ஆனால் தொன்மை வாய்ந்த நம் தமிழோ இன் றும் கன்னித் தமிழாகவே காட்சி அளிக் கின்றது.
இவ்வாறு கல்தோன்றி மண் தோன் றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த தமிழ் ' என்னும் புகழுக்குரிய நம் தமிழ் மொழியை தம் தாயினும் மேலா கப் போற்றி வளர்த்தவர்கள் பலராவர். தேனினும் இனிய நம் தமிழ் மொழி யானது பல புலவர்களாலும், மன்னர் களாலும், வள்ளல்களாலும் வித்திட்டு நீர்பாய்ச்சி, களைபிடுங்கி, செழிப்பாக வளர்க்கப்பட்ட விதம், வியக்கத்தக்கதும் போற்றக் கூடியதும் ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தின் தென்பகுதியிலிருக் கும் திராவிடம், தமிழகம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் தமிழ் மொழி தோன்றி வளர்ந்தது என்பது அறிஞர்களின் கருத்தாகும். தமிழ் தோன் றிய தமிழ் நாட்டைப் பண்டைக் காலத் திலே சேரர், சோழர், பாண்டியர் எனப் படும் முடியுடை வேந்தர் மூவர் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்களே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் களும் தமிழை தமிழர்களின் தாயாக்கிய வர்களும் ஆவர். இவர்களை விட வேறு பல மன்னர்களும் தமிழ்த் தாயை போற்றி னர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ாறோர்களும் த்த தமிழ்த் தாயும்
பாண்டி நாட்டை ஆண்ட பாண்டி யர்களே சங்கம் வைத்து தமிழ் வளர்த் தோர் என்னும் புகழுக்குரியவர்களாவர். பா எண் டி ய ர் க ளா ல் முதன் முதலாக தோற்றுவிக்கப்பட்ட சங்கம் தலைச் சங்கம் " அல்லது முதற்சங்கம் எனப்ப டும். இச்சங்கமானது இப்போது கன்னியா குமரிக்குத் தெற்கே கடலில் அழிந்திருக் கும் குமரிக் கண்டத்திலுள்ள தென்மதுரை என்னும் நகரிலேயே தோற்றுவிக்கப்பட் டது. இச் சங்கத் தலைவர்கள் சிவபெரு மான், முருகவேள், அகத்தியர் என்போ ராவர். இச் சங்கம் க ட லா ல் அழிய இடைச் சங்கம் கபாடபுரத்திலே தோற்று விக்கப்பட்டது. இதன் தலைமைப் புலவர் அகத்தியராவர். இதுவும் கடலால் அழிய கடைச்சங்கம் ஆனது இப்பொழுதுள்ள மதுரையிலே தோற்றுவிக்கப்பட்டது. இச் சங்கத் தலைவர் இறைவனிடமே குற்றங் கண்ட நக்கீரர் என்பவராவர். கடைச் சங்கத்திலேயே ஈழப்புலவரான “ ஈழத்துப் பூதன் தேவனாரும் இருந்து தமிழா ராய்ந்தார் என்பது நமக்குப் பெருமை தருவதாகும்.
மே ற் க எண் ட வா று ம ன் ன ர் க ள் தமிழ் வளர்க்க செந்தமிழ் புலவர்கள் தமது அறிவாற்றலாலும், சொல்லாற்றலாலும் தமிழ்வளர்த்தனர். தமிழ் வளர்த்த புலவர் களுள் பாரதியார், கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், வில் லி புத் தூரர், திரு வள்ளுவர் போன்ற தமிழகப் புலவர்களும், சோமசுந்தரப் புலவர், ஆறுமுக நாவலர் போன்ற ஈழத்துப் புலவர்களும் முதலி டம் பெறுவர். இப் புலவர்கள் தமிழை வ ள ர் ப் ப த ந் காக மட்டும் கவி பாட வில்லை. தமிழரை திருத்துவதற்காகவும் கவிபாடின்ார்கள். அவர்கள் எதற்காகப் பாடினாலும் சரி அவர்களது பாடல்கள்

Page 88
தமிழ் சுவை மிகுந்தவையாக இருந்தன. அதனால் தமிழர் அதனைப் படித்தனர். திருந்தினர். தமிழ் தாயைப் போற்றினர். இவ்வினிய பைந்தமிழைக் கற்று சீரிய செந்தமிழ்ப் பாக்களை இயற்றிய புலவர் கள் பாடிய வசைகளை வ ள் ள ல் களும் மன்னர்களும் பொறுத் த ன ரெ ன்றால் வேறு எவ்விதம் நம் தமிழின் பெரு மையை எடுத்தியம்புவது? இச் செந்தமிழ் மொழி நாட்டுப்பற்றையும், ஒ ற் று :ை உணர்ச்சியையும் வீர எழு ச் சி யை யும் அளிக்கும் தனிப்பெரும் சிறப்பு வாய்ந் தது. இது தேசப்பற்றை உண்டு பண் ணும் என்பதற்கு பாரதியார் ,
* செந்தமிழ் நாடெனும் போதினிலே இன் பத்தேன் வந்து பாயுது காதினிலே நம் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறந்தது மூச்சினிலே '
என்று கூறிய வீர மொழியே சான்றா கும். மேலும் இவர் தமிழ் மொழியை யும் தமிழ் பு ல வ ர் களை யு ம் போற்ற எண்ணி,
*யாமறிந்த மொ ழி க ளிலே தமிழ் மொ ழி போ ல் இ னிதா வ தெ ங் கும் காணோம். யாமறிந்த புல வர் க ளிலே கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இ ள ங் கோ போ ல் யாரையும் கண்டி (GG) FIT LÈ ” ’
என்று கூறினார்.
பாரதி வழி வந்த பாரதிதாசனோ !
"" தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் '
என்று பாடி தமிழை தம் உயிருக்கு நேராக்கும் விதம் மிகவும் சி ற ந் த தும் போற்றக் கூடியதும் ஆகும். இவற்றை தவிர ஈழப்புலவர் ஆறு மு க நா வலரது தமிழ் பற்றையும், ச ம யப் பற் றை யும் உலகறியச் செய்யும் பொருட்டு வேறொரு புலவர்.

நல்லைநகர் ஆறுமுகநாவலர்
பிறந்திலரேல் சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே?
என்று பாடினார்
இவை எல்லாவற்றையும் விட திரு வள்ளுவர் அருளிச் செய்த எல்லா இன, மத மக்களுக்கும் பொ ரு ந் த க் கூடிய வாழ்க்கை வழியை கூறும் திருக்குற்ளா னது முதன் முதலில் தமிழிலேயே இயற் றப்பட்டது என்பது தமிழ்த் தாயின் பிள் ளைகளாகிய எமக்குப் பெருமை தருவ தாகும். இப்படிப்பட்ட பல புலவர்களது நாவன்மையே நம் தமிழ் தாயின் கற் டைக் காத்து இன்றுவரை கன்னித் தமி ழாக மிளிர வைத்தது என்று கூறின் அது Lរាំងៃuស៊ឆ្នាំ១៨៦.
இவ்வாறு மன்னர்களும், புலவர்களும் தமிழ் வளர்க்க தமிழ்தாய் த மி ழ ரு க்கு பண்பு கலந்த வீரத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தாள் என்பது யாவரும் ஒத்துக் கொள்ள வேண்டியதொன்றே.
ப ண் டை த் தமிழ் ம ன் ன ர் க ள் மண்ணை விரும் பி யோ மா பெ ரும் அரசை விரும்பியோ போர் தொடங்கி னரல்லர் மற்றோர் த மி ழ ரை மதிக்க வில்லையே என்ற மானம் குறித்தே அறப் போர் தொடுத்தனர். முகத்திலும், மார் பிலும் உண்டாகும் புண்களை உயிரினும் மேலாக மதித்தனர். முதுகில் புண்பட்ட வீரனை அயலார், ப கை வர் மாத்திர மன்றி இல்லாளும் ஈன்ற தாயும் கூட வெறுத்தனர். மயிர் கு லை த் தோ ன், ஒத்த படையிராதோன், இளையோன், முதியோன், முதுகை காட்டுவோன், அடி பிறக்கிட்டோன் ஆகியோரை எதிர்த்து போர் செய்யலாகாதென்பது தமிழன்னை யின் கட்டளையாகும். தமிழ் மன்னர் கள் தமிழ் தாயின் க ட் ட ளை ப் படியே நடந்ததால் வெற்றிவாகை சூடினர்.
மேலும் தமிழ்த்தாயானவள் தன்னை தழைக்க வைத்த வறிய புலவர்களுக்கும் அடைக்கலம் அளித்தாள். தமிழின் மீது பெருமன்னர்களுக்கு ஆசையை உண்டு பண்ணி அந்த ஆசையை வறிய புலவர்

Page 89
களின் மூலம் தீர்த்து வைத்தாள். அம் மன்னர்கள் தமக்கு த மி பூழி ன் பத் தை அளித்த புலவர்களுக்கு வாழ்வளித்தார் கள். இவ்வாறு தன் புகழ்பாடும் புலவர் களை தமிழ்த் தாய் மன்னர்கள் மூலம் காத்தருளினாள்.
ஆனால் இப்போது தமிழன்னையை
கவனிப்பாரில்லை. நம்மவர்கள் தமிழர்
என்று சொல்லவோ தமிழை கதைக்கவோ வெட்கப்படுகின்றனர்.
ஆகவே என்னருமை தமிழர்களே உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ் வையும், முன்னோர் வாழ்வையும் ஒப் பிட்டு நோக்குங்கள். தமிழன்னையின் நிலையை சற்று நினைவு கூருங்கள். அவ ளைப் போற்றுங்கள். அவள் உங்களை காப்பாற்றுவாள். நிமிர்ந்த நோக்கு இல் லாத நேயரே நிதானியுங்கள். காவலன் வாயிற்கடை சென்று கணவனின் புகழ் காத்தவள். எங்கள் அன்னை கண்ணகி யாம். பால்மணம் மாறாத பாலகனை

படையுடன் களத்துக்கனுப்பியவள் எங் கள் மற்றோர் : தாய். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய வேண்டும். அந்த தாய் மரபு எங்கே வாழையடி வாழையாக வந்த வீரத்திற்கு வழியடைக்கும் கல்லை யார் வைத்தார் கள்? சிந்தியுங்கள் என் அன்பு தமிழர் களே! தாய் மொழி சந்தியில் நின்று தடு மாற நம்மவர்கள் தாள் இட்டுக் கொண்டு வீட்டிலிருப்பதா? இது தகுமா? இது முறையா? எழுங்கள் உணர்ச்சியோடு எழுங்கள் கடைசி மூச்சு இருக்கும்வரை தமிழன்னையை காப்போம் என உறுதி செய்யுங்கள்! அன்றுதான் தமிழ் தழைக் கும் தமிழினம் தலையெடுக்கும்!
வாழ்க நம் தமிழ்
வளர்க தமிழர் வீரம் ஓங்குக தமிழ்த் தாயின் புகழ்
த. பாலமுரளி ஆண்டு:- 10 Q.

Page 90
СИИtt/, /Ssз!
fizo
International M
Dealers in Rice A Diese Engines, Water Pt Motors, Hand t
312, Sri Sangai Colomb
Telephone : 432956 432007
WITH BEST (
FR
A WELL

(Zomplimenta
1ገ2
arketing Centre
Wii Machineries, umps, Electrical Goods, ooks & Spares,
raja Mawatha, .H0 س- o|
COMPLIMENTS
OM
W|SHER

Page 91
இலங்கை முஸ்லிம் தமி
அகில இலங்கை முஸ்லிம்களதும் பொன்னை நிகர் அன்னை மொழி அருந் தமிழே. "தமிழ்” என்றால் இனிமை என்று பொருள். ஒரு வேற்று மொழிப் பிரசங் கத்தை அல்லது பாட்டை நாம் செவிமடுக் கும்போது தமிழில் நிகழ்த்தப்படும் பேச்சும் தமிழில் இசைக்கப்படும் பாட்டும் தரும் செவியின்பத்தை அவற்றில் நாம் அனுபவிக்க முடியாது. இவ்வாறு உரைப் பது தமிழ்ப் பற்றும் அபிமானமும் காரண மாகத்தானே என்று சிலர் எண்ணலாம். அவ்வாறன்று; பிறமொழி வல்லுனர்கள் கூட இவ்வுண்மையை மெய்யென நிறுவி புள்ளனர்.
முஸ்லிம்கள் இந்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின் றனர். எம் மூதாதையர் தம் கருத்துக் களைப் பரிமாறிக்கொள்ள தமிழ்ப்பேச்சை யும் தமிழ் எழுத்தையுமே உபயோகித்து வந்தனர். சுருங்கக் கூறின், அன்னவர், தமிழ்ப் * பாஷையை ஆசையோடு நேசித்து, வாசித்து, அதன் மூலம் யோசித்து, இறைவனைப் பூசித்தும்' வந்தனர் எனினும் மிகையாகாது.
உதாரணமாக முக்திப் பேராநந் தத்தை இலக்காகக் கொண்ட பக்திப் பரவசமுள்ள முஸ்லிம் மேதைகள் பின்வரு மாறு தம் தாய் மொழியாம் தமிழில் பாடிப் பிரார்த்தித்தனர்:
“காவலாய் நிற்கும் வல்லோன்
கர்த்தனாய்ச் சிவனெல்லாம் ஆவலாய்ப் போற்றி வாழ்த்தி
அதற்குணவளிக்கும் கோமான் நாவினால் எளியோர் கேட்கும்
நாட்டத்தின்படியே தந்து தாவிலா றஹ்மத்தாலே
தற்காக்கும் பொருளதாமே"

களின் தாய்மொழி ழே!
தமிழ் தென்னிந்தியாவிலும், இலங்கை நாட்டிலும் உள்ள முஸ்லிம்களின் தாய் மொழி. எம் அன்னையர் அம்மொழி மூலமே பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி எம்மை வளர்த்தனர். அம்மொழி மூலமே மழலைப் பேச்சைப் பழக்கினர். அதன் மூலமே கொஞ்சு மொழிபேசி, நெஞ்சில் அமர்த்தி வைத்து சஞ்சலமெலாம் போக *அஞ்சல்" எனக்கூறி அகமிக மகிழ்ந் தனர். உச்சி மு கர்ந்து உளம் பூரித்தனர். எமது ஆருயிர் அன்னையானவர் அமு தைப் பிணைந்து அருங்கையில் எடுத்து "" அல்லாஹ் என்று சொல்லுராஜா ! ஆவென்று வாயைத்திற ரோஜா!' என்று ஆசையோடு அமுதை எமக்கு ஊட்டியதும் எமது தாய்மொழியாம் தமிழ் மூலமாக வன்றோ! எனவே தமிழ் எமது இரத் தோட்டத்தில் இரண்டறக் கலந்து விட்
டது .
செவ்விய இலக்கியக் கடலைத் தன்ன கத்தே கொண்ட திவ்விய தமிழ்மொழி, இலங்கை முஸ்லிம்களுக்குச் செய்துள்ள சேவை சொல்லுந்தரமன்று. ஆற்றில் கரைக்கப்பட்ட அற்ப அளவு புளியைப் போல் சிங்கள வெள்ளத்திலே நாம் சீர்கெட்டு அமிழ்ந்திச் சிதறிவிடாமல் இத்தனை நூற்றாண்டுகளாக நம் சமுதா யத்தின் கட்டுக்கோப்பையும் தனித்துவத் தையும் பேணிப் பாதுகாத்து வந்தவள் தமிழ் அன்னையே ஆவாள். இவ்விடயத் தில் நம் முன்னோர்கள் அபார தீர்க்க தரிசனத்துடனும், மதிநுட்பத்துடனும் நடந்து வந்தமை ஆழ்ந்து சிந்தித்துப் போற்றிப் பாராட்டத்தக்க செயலாகும். தூரதிருஷ்டியும் மதிநுட்பமும் இல்லாத இன்றைய இலங்கை முஸ்லிம்கள் பலர் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்குத் தம் சிறுவர் சிறுமியரை அனுப்புகின்றனர். அது ஒரு குற்றம், சிங்களத்தை நம்முஸ்லிம்

Page 92
வீடுகளுக்குக் கொண்டுவந்து அதனை வீட்டுப் பாஷையாக்கிக் கொண்டமை மற்றக் குற்றமாகும். இதனால் இனி ஏற் படக் கூடிய பாரதூரமான விபரீத விளை வுகளை இன்னார் உணரவில்லை.
சிங்கள பாஷையை எமது வீட்டுப் பாஷையாக்கிக் கொண்டவுடன், நமது தனித்துவம் அழிந்தொழிந்தே போகும். நமது கலாசாரம் மறைந்துவிடும். நமது முஸ்லிம் பாடசாலைகளுக்கும், ஆசிரியர் கலாசாலைகளுக்கும் மூடுவிழா நடை பெறும். நமது வானொலி முஸ்லிம் சேவைக்கும் நிகழ்ச்சிகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும். நமது ஜூம் ஆப் பிரசங்கங்கள் அல்லோலகல்லோலப்படும். அது மட்டுமா? இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களாகிய மன்னார், கற்பிட்டி, புத்தளம், மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் பெருந் தொகையினராக வாழும் முஸ்லிம் சகோ தரர்களுக்கும் மத்திய, மேல், தென் மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள சகோதரத்துவத் தொடர்பு அறுந்து விடும். அம்மட்டல்ல. நமது தப்லீக் (பிரச்சார) மாநாடுகள், மீலாத் விழா (நபிகள் பிறந்த தினவிழா) போன்ற வற்றிற்கு தென்னிந்திய முஸ்லிம் அறிஞர்கள் அடிக்கடி வருவது வழக்கம். இவர்களது தமிழ்மொழி மூலப் பிரசங்கங் களால் எங்கள் இளைய தலைமுறையினர் பயனடையாது போவர்.

இவ்வாறு நாம் கூறுவதால் சிங்கள மொழியை படிக்கவேண்டாம் என்கிறோம் என்று எவரும் தப்பர்த்தம் கொள்ளக் கூடாது. நாம் கூறுவதெல்லாம் சிங்கள மொழியை வீட்டுமொழியாகவோ, தாய் மொழியாகவோ ஆக்கிக்கொள்ள வேண் டாம் என்பதுவேயாகும். இன்னும் சிலர் இப்படியும் கேட்கலாம். அதாவது "தமிழ் தமிழ்” என்கிறீர்களே? அதுவும் ஒரு அன்னிய மொழிதானே என்று! ஆயினும் அஃது எமது தாய், தந்தையர் எம்மைப் பெற்று வளர்த்த மொழி. ஆகவே அது தான் எமது தாய்மொழி. அன்றியும், அதனை நாம் பன்னுாறு ஆண்டுகளாகப் பேசி எழுதி எமது அரபுப் பதங்களையும் சேர்த்து எமதாக்கிக் கொண்டோம். உதாரணம் 'இஷா, மஃறிப் இடையில்' என்றால் அஃது அரபுத்தமிழ். அது எமக்கு மட்டுமேவிளங்கும். ஆகவே பாஷை விடயத்தில் இவ்வுண்மையை உணர்ந்து செயல்படுவோமாக.
வாழ்க தமிழ்மொழி அதுவே எம்மொழி!
கே. எம். அஜ்மல் கமீல் மரிக்கார்
ஆண்டு 10 Q.

Page 93
A (
With Best C
FrO
演
Metropolitan Com
85, BRAYBRoc
COLOM

ompliments
11
ཚེ་
munications Ltd.
OKE PLACE,
BO) - 2.

Page 94
With Best
F.
GNANAVAL
102/2, WOLFE
COLON

Compliments
O
AR STORES
NDHAL STREET,
MBO - 13.

Page 95
  

Page 96
கும் பாதுகாப்பை இந்தக் கிரகம் முற் றாக இழந்து விடுகிறது. இது உயிர் வாழ்க்கையை முற்றாக அற்றதாக்கி விடு கிறது.
இரண்டாவது கிரகமாக இருக்கும் வெள்ளி என்ற கிரகமே, எல்லாக் கிரகங் களிலும் பிரகாசமான கிரகமாகும். பரு மனில் ஏறத்தாழ பூமியின் பருமனை யுடைய இது பூமியிலிருந்து மற்ற எல்லா விதத்திலும் முற்றிலும் வேறுபட்டது. இது தன்னைத்தானே 245 நாட்களில் சுற்று வதுடன் சூரியனை ஏறத்தாழ 225 நாட் களில் சுற்றுகிறது. இது மற்றைய கிர கங்களை போலன்றி, இடதுபுறமாகவே சுழன்று கொண்டிருக்கும். சூரியனிலிருந்து இக்கிரகத்தின் தூரம் புதனைவிட அதிக மாக இருப்பதால் இதன் கவர்ச்சி விசை யும் புதனைவிட அதிகம். இதனால் வாயு மூலக்கூறுகள் தப்பி வெளியேறும் தன்மை இங்கு சிறிது குறைவாகும். அதிகூடிய வேகமுடைய வாயுக்களைத் த டு த் து வைக்க இந்த கவர்ச்சி விசை காணாம லிருந்த போதிலும் CO2 வாயு மூலக்கூறு களை முற்றாக நிறுத்தி வைத்திருக்க இது போதுமானதாகும். இதனால் இக் கிரகத்தின் வளிமண்டலம் பெருமளவான CO, வாயுவைக் கொண்டிருக்கும். இந்த CO, இன் குறிப்பிடத்தக்க இயல்பான வெப்பம் உறிஞ்சும் இயல்பால் இந்தக் கிரகத்தின் மேற்பரப்பு உயர்ந்த வெப்ப நிலையான 900°C ஐக் காட்டுகின்றது. இக் கிரகத்தின் உயர்வெப்பநிலையும், CO, வாயுவை மட்டுமே கொண்ட வளிமண் டலமும் இங்கு உயிர்கள் வாழ்வதற்குரிய நிலையை முற்றிலும் சாதகமற்றதாக்கு கிறது. புதனைப்போன்று இதற்கு உபக் கிரகம் இல்லை.
வெள்ளியின் அடுத்த வீட்டுக்காரனான பூமி சூரியனிலிருந்து ஓரளவு தள்ளியிருப் பதால் அதன் மேற்பரப்பு வெப்பநிலை உயிர் வாழ்க்கைக்கு தகுந்ததாக அமைந் திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதன் கவர்ச்சி விசை பெரும்பாலாக எல்லா வாயு மூலக்கூறுகளையும் தடுத்து வைக்க போதுமானதாக இருப்பதால்,

பூமி பெருமளவில் N2, 02 ஐயும் வேறு பல வாயுக்களையும் கொண்ட ஒரு அடர்த்தியான வளிமண்டலத்தை நிறுத்தி வைத்திருக்கும் வல்லமை 2-60LLugii. இதுவே உயிர்களின் வாழ்க்கைக்குரிய மிக அவசியமான காரணி என்பதில் ஐய மில்லை. இதைவிட பூமியின் மேற் பரப்பில் 70% நீரினால் சூழப்பட்ட நிலை அதன் மீதுள்ள உயிர் வாழ்க் கைக்கு ஒரு ஊன்றுகோலாக அமை கிறது. இதனாலேயே சில சமயங் களில் இதை நீர்க்கிரகம் என வர்ணிக் கிறார்கள். புதன், வெள்ளியைப்போலன்றி இது தனது ஒரே புதல்வனான சந்திர உப கிரகத்தை, தன்னைச் சுற்றி வலம் வர வைத்திருப்பவன் ஒரு நாள் என்று கூறப்படும் 24 மணித்தியாலங்களில் தன் னைத் தானேயும், 1 வருடம் எனும் 365 நாட்களில் சூரியனை சுற்றி வலம் வரு கிறது. பூமியில் காணப்படும் எல்லா நிபந் தனைகளையும் அங்குள்ள உயிர்வாழ்க் கைக்கு ஆணி வேர்களாக அமைந்துவிடுவ தாலேயோ என்னவோ இங்கு இந்த ஜன னம் ஆரம்பித்துவிட்டது.
பூமியின் உயிர் வாழ்க்கைக்கு நெருங் இய தொடர்புடையவனான செவ்வாய் எப்போதும் செங்கிரகம் என்று அழைக் கப்படுவதுண்டு. பூமியைப்போன்று 24 மணித்தியாலங்களில் தன்னைச் சுற்றிவரும் இக்கிரகம் ஏறத்தாழ பூமியைப் போன்று இருமடங்கு காலங்களிலேயே சூரியனைச் சுற்றி வருகிறான். இவனில் காணப்படும் தகுந்த கவர்ச்சி விசையினால் தன்னைச் சுற்றி ஒரு அடர்ந்த வளிமண்டலத்தை (அதிகளவில் CO2) வைத் திருப்பதுடன் ஒரளவு நீரையும் கொண்டிருப்பது ஒரு முக்கிய திருப்பமாகும். இதனால்தான் என்னவோ இங்கு உயிர்வாழ்க்கை இருக்க லாம் அல்லது இனியாவது ஆரம்பிக்க லாம் என்று விஞ்ஞானிகள் கருதி இங்கு காலடி வைக்க அயராது உழைத்து வரு கிறார்கள்.
சூரியத் தொகுதியில் அடுத்து காணம் படும் ஒரு வெளியைத் தொடர்ந்து இராட் சத கிரகங்களான வியாழன், சனியுடன் மேலும் 3 கிரகங்கள் காணப்படுகின்றன.

Page 97
வியாழன், அவனே இந்தச் சூரிய மண்டலத்திலேயே பருமனில் பெருத்தவன் என்ற பெருமையை தட்டிக் கொண்டவன். இந்த இராட்சத கிரகம் பருமனில் பெருத் திருந்த போதிலும் மிகக் குறைந்த அடர்த் தியை உடையவன் எனக் கூறப்படுகிறது. இவன் சூரியனிலிருந்து மிகவும் தொலை வில் காணப்படுவதால் அதன் மேற்பரப்பு வெப்பநிலை மிகவும் குறைந்ததாக காணப் படும். இதனில் காணப்படும் கவர்ச்சி விசையினால் தன்னைச் சுற்றி ஒரு வளி மண்டலத்தை கொண்டிருந்தபோதிலும் அதில் பிரதான கூறுகளாக உயிர் வாழ்க் கைக்கு ஒவ்வாத நச்சு வாயுக்களான அமோனியா (NH), மெதேன் (CH4) என்பவற்றையே கொண்டுள்ளது. மிகக் குறைந்த வெப்பநிலையும், உயிர்வாழ்க் கைக்கு ஒவ்வாத வாயுக்களும் இங்கு உயிர் வாழ்வதற்குரிய நிலைமையை முற்றாக சாத்தியமற்றதாக்குகின்றது. இதன் பரு மனுக்கு ஒவ்வாத முறையில் அதிகூடிய வேகத்தில், அதாவது ஏறத்தாழ 10 மணித் தியாலங்களில் தன்னைச் சுற்றி விடு கின்றான். சூரியனைச் சுற்றி முடிப்ப தற்கு அவனுக்கு 12 வருடங்கள் எடுக்கின் AD夢l・
இரண்டாவது இராட்சத கிரகமென வர்ணிக்கப்படும் ச னி யு ம் ஏறத்தாழ வியாழனின் அமைப்புகளையே கொண் டிருப்பவன். வளிமண்டலம் ஏறத்தாழ வியாழனை ஒத்திருந்தாலும், மேற்பரப்பு வெப்பநிலையில் ஒத்திருக்காமை குறிப் பிடத்தக்கது. இதன் அதிகளவு தூரம்

5. TJ 600TLDIT5 வெப்பநிலை அதிகளவு குறைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. மற் றைய கிரகங்களைப் போலல்லாது இதைச் சுற்றி காணப்படும் ஒளி வளையங்கள் இந்தக் கிரகத்துக்கு கவர்ச்சியைக் கொடுக்கின்றன.
அடுத் தடுத்தாக காண்ப்படும் யூரே னஸ், நெப்ரியூன், புளூட்டோ ஆகியவை மிகத் தொலைவில் காணப்படுவதால் அவை பற்றிய முழுத் தகவல்களும் எடுக்க முடியாத போதிலும், அந்த முயற்சி இன்றும் தொடர்ந்து வருவது குறிப்பிடத் தக்கது.
இவை எல்லாவற்றையும் ஒருமித்து நோக்குமிடத்து எமது சூரியத் தொகுதி பபிலேயே, உயிர்கள் வாழ்வதற்குரிய எல்லா நிபந்தனைகளையும் தகுந்த அளவு களில் கொண்ட ஒரே பிரதேசம் பூமி என்பது கண்கூடு. இந்த விடயத்தில் அவ னது நெருங்கிய நண்பனாக திகழும் செவ் வாய் கிரகத்தை அடைவதற்கு மனிதன் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக அயராது உழைத்து வரு கிறான். அவனது உழைப்பின் பயனாக அங்கு காலடி வைக்க நேர்ந்து அந்தப் பிரதேசத்தையும் அவன் உயிர் வாழும் பிர தேசமாக மாற்றுவானானால் அது எங்கள் எல்லோரினதும், வரப்பிரசாதம் என்று தான் கூறவேண்டும்.
ஜி. சரவணபவான்
ஆண்டு 10 Q

Page 98
நாளை ந1
நேற்றைய பொழுதுக் இன்றைய பொழுதுக
நின்றெமை வாட்டிய கொன்றினி மகிழ்ச்சி ஒன்றிணைந் தெழுமி படைத்திட இன்றோ
நமது கரங்களின் தி நமது மனங்களின் உ நாளைய உலகினை
வேலையில் எம்மையே கடமையை உயிராய் கொடுமைகள் கண்ே நீதிகள் வாழ்வதற் ெ சாதிகள், பிளவுகள்
நாளையை நமது ை
காலச் சுழியினில் நா சிந்தனை யென்னும் நம்பிக்கையென்னும் எதிர் காலத்தின் சிற் புதுவாழ்வொன்று ெ நாளைய பொழுதுகள்
 

மக்காகவே!
5ள் காற்றுடன் போயின 1ள் நமக்கென விடிந்தன
துயர்களைக் பின் சுடரினை ஏற்றிட ன் ; ஒர்புது உலகினை ார் ஆணையை எடுமின் !
றமையை நம்பி; றுதியை நம்பி; நிர்மாணித்திடும் ப அர்ப்பணித்திடுவோம்
மதித்திடுவோம் ட கொதித்தெழுவோம் கனநாம் வாழ்வோம் தமைநொருக்கிடுவோம் ககளில் எடுப்போம்!
ம் பலியாகோம் ஆயுதம் எடுத்தே ஒளியினில் எழுந்தோம்!
பிகள் நாங்கள் சதுக்கி முடிப்போம்
நமக்கென விடியும்
E. G. J. வேதநாயகம் ஆண்டு 13 (விஞ்ஞானக்)

Page 99
レパ○
TDIA Best
frc
圃R目
GENERAL M
Dealers in : Fancy Goods,
No. 244, 2nd
Colom
Telephone : 449655
 

(Compliments
V
MERCHANTS
Flowers and Edging Laces.
Cross Street. bo - il.

Page 100


Page 101


Page 102
PEC
Celebra
In 1961 Peoples Bank ven
Today, just 31 years later
People Resource exeeds 1C Customer Listings at a sta Branch NetWork in exeSS O in Sri Lanka.
LD/51 garr Sý தமிழ் வா ਯTL வரவேற்பு 西厅一5L 一 புல்லாங்கு அதிபர் 2 விவாத அ
(D | R || BN
Head Office 27, 31, 3rd Floor, York Arcade Building, York Arcade Road, Colombo - .

With Best Comp
OPLE'S
ting Three Decade
tured out in the chal langing world of Bankin
},OOO Iggering 5.8 Million d if 329, The LARGEST E.
PEOPLES BANK
நிகழ்ச்சி
ளக்கேற்றல் ாழ்த்து
டம் - பாலர் பிரிவு "ע (68)
கீழ்ப்பிரிவு ழலிசை ഞU
அரங்கு
With Best Compli
N || || A N EK
Retail Outlet Liberty Plaza Shopping Complex, Colombo - 3.

Page 103
Best Compliments From
ES B A
Decades of Dynan
Ig world of Banking with a staff of only 46
In just three decades People respected leader in the Sri growth is a reflection of th dedicated to the Service of earned them the title Ban
BANK BANKER TO THE MII
நிகழ்ச்சி நிரல்
Best Compliments From
ANEK A
Complex,
Duty Free Shops Colombo Airport, Katunayake.
 

A N. K.
nic Growth
ܒ
5... and a few hundred customers.
2's Bank has grown to become a highly Lanka Banking scene Their spectacular e massive resources at their command
the common man - a dedication that has ker to the Millions '
LLIONS
பிரதம அதிதியின் உரை பரிசளிப்பு
இடைவேளை நாடகம் - மேற் பிரிவு நன்றியுரை நாடகம் - மேற்பிரிவு இன்னிசை விருந்து கல்லூரி கீதம்
T. Phone : 4358
435.276 43802.

Page 104


Page 105
ー「l
As ELECTRICITY plays a very imp of a country, the Government of Sri development work connected with G Distribution of Electrical Power in S.
The Ceylon Electricity Board under t Power & Energy, is going ahead with and Rural Electrification schemes with enunciated by His Excellency The Pr. all villages in Sri Lanka by the year
Let Electricity bring Peace, Happiness the people of Sri Lanka.
CEYLON ELECT
PUBLICT
CEYLON ELECT
COLOM

ortant role in the development
Lanka has given high priority to 2neration, Transmission and ri Lanka.
: ,
he direction of the Ministry of various development projects h a view to meeting the target esident to provide electricity to
2000.
s and Prosperity to all sections of
RCITY BOARD
"Y UNIT,
RICITY BOARD, | BO) —- 02.

Page 106
WITH BEST COM
Air Link Tra
TICKETING, VISA, TRAVELLERS C
- TOUROPERATIONS,
237 - 4.6/10
Color Telephone 541066, 423832, 430749.
Telex : 22336, 22337, INDIKA C
BRANCHI : II. B. SUPER MARKET 200 1/2 B Keyzer Street,
Colombo - 11.,
Telephone : 430749
With Best C
fro
.17 ܢ
Ceylon Operotors
Transport (
37, Mudalig
Colomb

PLIMENTS FROM
vels & Tours
I EQUES, HOTEL RESERVATIONS
PHOTO COPYNG
Main Street, mbo — 1 1.
ATTN: AIRLINK
om pliments
11
Clearing Agents
Sontractors
2 Mawatha,
O - 1.

Page 107
>アー
with Best c
Fr
Mr. R. G
7thi/
Mletua
2nd Cros
| Colom
MMEDIATE VACANCES SAUD ARABA, BAHRAN, K DUBA, AN
With Best Conn
Aysha Recru
Approved by the Ministry of ( LICENCE
No. 1 38,
Colom
Telephone : 44746, 446033

ompliments
om
ianeshan
e
/exfi/e
Mlawuséet
s Street,
bo - 11
FOR HOUSE MADS IN (UWAIT, oMAN, ABUDHABI,
D SHARJAH
pliments from
iting Agency
Labour Bureau of Sri Lanka No. 515)
Sea Street, | boO — 1 1.
Telex : 21494 Globle CE Fax : 4483.63
»- AYSHA 440925

Page 108
WITH BEST COM
涩
Shafeek Clea
122, 1| 12, Pr
COLOM
WITH BEST COM
漆
Gaythana
202, SEA COLOM
Τ.Ρ. 4

PLIMENTS FROM
ring Agency
ince Street,
BO — i I.
PLIMENTS FROM
K
Jewellers
STREET, BO — 11.
3 798 4

Page 109

Daronise
dverlisers

Page 110
---- ----
|- . . .|- |- - |- . . . |- ----|- ----|- - ---- -|-
· \ · |-
.
 

●
S S S S S S
... --
-

Page 111
70ith 3est
77
The Makers of High Q
MD
JAMS CORDIALS CHUTNEYS SAUCES JUICES FRUIT IN SYR
AND CANNED VEGET,
LANKA CAN
MD Cannir
Narahenpita,

ompliments
uality:
PS
ABLES
NERIES LTD.
g Factory
OLOMBO-5.

Page 112
With Best
Fro
/Mercantile Ha
425, Old M
COLOME
Mercantile Engn
332, Sri Sangar
COLOMI
T'Phone: 433960, 27

Compliments
γγι
3.
rdware Stores
Oor Street,
3O — 1 2.
-Tools (Pvt) Ltd.
ajah Ma Watha,
BO — 1 0.
624, 440304, 448863.

Page 113
ー○
WITH THE BE
FH
MOdlern මොඩර්න්
Constructing Ne Sales & Purch
No. 21, Super
KOIO
WITH COMPL
ROYAL TRAVELS &
No. 1, B
Muda lige Mawa
Sri |
Tel: 438 8 2 0, 4
Tx: 2 2 9 7 6 ROYA

ST COMPLIMENTS
ROM
| Homes § හෝම්ස්
w Houses for Sae asing Properties
Market, 1st Floor,
ԴՈaWa.
MENTS FROM
TOURS (PVT) LTD.
ailie Lane,
tha, Colombo - 1 .
lanka.
829 0, 4 49 2. O 5
AL CE. Attn. UPALI

Page 114
WITH THE BEST (
A. LEKCH) Propri
SANTHOSA TR
Dealers Ever-Silver Enāne, All Fancy Goods, Paper
Residence :- No. 8, St. Kildas Lane,
Colombo-3. T'Phone: 589.444
With Best Comp
PRA THA
SE
பிரதா Buyers & Sellers of Gol orders will be e.
39, W. A. Sil\ Wela W Colom! Telephone

COMPLEMENTS FROM
UMANAN
2f○r
A DE CENTRE
Ai,72 —= liminium, Glassware, & Stationery Items.
45, Prince Street, Colombo-l. T'Phone : 297.87
liments From
JEWEL కలి(
ஜசவல் d and Silver Jewellery Kecuted in time
fra Ma Watha,
|atte,
bo -6.
58O375
*

Page 115
With Best Co.
Biman Bangla
YOUR HOME
BIMAN OPERATES
N ASIA TO DHAKA, TOKYO, BANGKOK, RANGOON, KATH ABU DHAB, DOHA, MUSCAT JEDDAH AN
In Europe to London, Pari
Amsterdam
For further information Contact:
Grand met Travels
2, Yor]
Colom Tel : 439319 - 21, 20391 - 3

mpliments From
desh Airlines
IN THE AIR
SNGAPORE, KUALA LUMPUR, MANDU, CALCUTTA, BOMBAY. , KUWAIT, SHARJAH, DUBAI,
D RYADH.
s, Frankfurt, Rome, Athens,
& Tours (Pvt) Ltd.
K Street,
bo — l.
Fax : 575649

Page 116
WITH BEST COM
Aztec indu
Manufacturers of P. V. C. P Pipes & Fittings, Ceramics
- EAD OFFICE
**Razak Building”
1st floor 343 Old Moor Street Colombo - 12. Sri Lanka
Telephone : 435832 - 29474 - 4.40957 Telex : 22764 Aztec CE Fax : 94-1-44.5468
பல வருடங்கள் கற்பித்து அனுபவம்
ஆண்டு 1 தொடக்க
தமிழ்
பல தரப்பட்ட மாணவர்களின் தேவை பாடத்தில் ஆர்வத்தை உண்டாக்கும்
தயாரிக்கப்ட
வெளியிடுவோர்;
Children's Educational Publicati
65/278, Vystwyke Road, Colombo - 15. Telephone : 523 22

PLIMENTS FROM
astries Ltd.
ipes & Fittings, Cast iron, , Taps & Valves etc.
FACTORY
No. 70, Galludupita Road Mattumagala,
Ragama
Sri Lanka.
Telephone : 531008
க்க ஆசிரியை திருமதி தம்பிராசா
எழுதிய
நூால்
b - ஆண்டு 5 வரை
கணிதம்
களைப் பூர்த்தி செய்யும் வகையிலும் விதத்திலும் பாடங்களில் பயிற்சிகள்
பட்டுள்ளன.
OAS
s

Page 117
|
|ID; IR Best
ft
Engineer
Mareena Autor
Chairman & Managing Director-Pic
O Middle East Office P. O. Box
Telex : 3375 NASER - ON
Telephone : 703193, 703060, 46.1400.
Head office :
822 International Airpo Wattala, (Colombo), Sh
Tel: 5309596, 531544.
Telex : 21213 & 21 193 BOOTH CE

(Jorn pim ents
O (11.
幻
公
S
S. KHAN
& Consultant
dustries (P) Ltd.
neer Shock Absorbers Manufacturers
– 3636, Ruwi Sultanate of Oman
Fax : 00968 - 461 400 & 7951.18
rt Road (Negomb o Road) Mabola, ri Lanka.
Fax : 0094-1-531, 544

Page 118
// ith Best C
Fr
CHU
Wimo & Compa
44, Kynse Colomb
T, P. 6974O1, 693904
BEST WISHES FROM
V New Saraswathy Lodge
49, Galle Road, Delhi Walia.

pmpliments
OF
BB” ”
ny (Pvt) Ltd.
y Road,
O - 8.
WITH BEST COMPLIMENTS FROM
'Pack Shoe’
473/2 Galle Road, Colombo - 3 (Not School Lane)
For
Your Fashion Shoes
Head Office T. P. 695074, 687822

Page 119
Z
MAts. وكل
A.
Eveready Company

Complém 2/2 ία
O//
Battery Lanka Ltd.

Page 120

|-| |-|- |- |- || -|- | |- |- |- |- ----|- | .|- |-
|-|- |- |×|-|-|- |--|- |-

Page 121
நகர் புறங்களைத் தவிர ஏனைய பகுதிகளில் தமிழ் நாட்டின் கிராமப்புறங் களில் காணப்படும் பல்வேறு தெய்வங் களின் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் இன்னும் மலையகத்தில் பின்பற்றப்படு கின்றன.
ஊரின் மத்தியில் கோயில், கோயி லைச் சூழ வீடுகள், வயல்கள், தோப்புக் கள், ஊர் எல்லையில் காவல் தெய்வங் கள் இதுதான் ஒர் தமிழ் நாட்டு கிரா மத்தின் பொதுவான அமைப்பு. இங்கும் இவ்வாறு கோயிற்குடியிருப்புக்கள் காவற் தெய்வங்களின் கோயில்கள் இருக்கின்றன. ஆனால் காவல் தெய்வங்களுக்கு பெரிய சிலைகளோ, கோயில்களோ இல்லை. ஓர் சில இடங்களில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிற்பிகளினால் செய்யப்பட்ட சிலைகளும், கோயில்களும் பெரும்பாலும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. பெரும்பாலும் கருங்கற்களினாலான சிவலிங்கத்தை ஒத்த வடிவில் அத் தெய் வங்களுக்கு வழிபாடு நடைபெற்றுள்ளன.
ஆனால் பிரதானமாக ஊரில் உள்ள கோயில்களில் பிள்ளையார் , முருகன், மாரியம்மன் ஆகிய தெய்வ வழிபாடுகள் இன்றும் பழமைச் சிறப்புடன் விளங்கு கின்றன என்று சொல்லலாம்.
மலையகத்தில் வாழும் இந்துக்கள் பெரும்பாலும் அம்மனையே முழு மனது டன் வழிபடுவதை அவதானிக்கலாம். மாரியம்மன் கோயில் இல்லா ஊர்களைக்
 

க்கள் வழிபாடும்
திருவிழா சிறப்பும்
காணல் அரிது. மக்களின் உள்ளத்தில் முழுதாய் நிறைந்திருக்கும் அன்னை மக் களை பிடிக்கும் அம்மை முதலிய நோய் களைத் தீர்க்கும் வேப்பிலைக்காரியாக கஷ்டங்களைத் தீர்ப்பவளாக வேண்டிய வற்றை தருபவளாக போற்றப்படு கின்றாள்.
அம்மனுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி விழாவிலிருந்து அம்மனின் சிறப்பை அறிந்து கொள்ளலாம், அம் மனைப்பற்றி அறிய மாரியம்மன் திரு விழா மட்டுமே போதுமானது.
இது பொதுவாக சில இடத்தில் மாசிமாதத்திலும் சில இடத்தில் ஆடி மாதத்திலும் கொண்டாடப்படும். இது ஐந்து நாட்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது, இந்த ஐந்து நாட்களுமே பயபக்தியுடன் பெரு மகிழ்ச்சி யுடன் மக்கள் தம் கடமைகளைச் செய் வது எல்லோரையும் மகிழ்வில் ஆழ்த்தும்"
இந்த திருவிழா ஆற்றங்கரையில் மூன்று குடம் நீர் எடுத்து தேங்காய் வைத்து தென்னம்பூ, அரளிப்பூ, வேப் பிலை, பூமாலைகள் கொண்டு அலங்கரிக் கப்பட்டு அன்னை சக்தியாக, காளி யாக, மாரியாக கொலுவிருக்கும் கரகம் பாலித்தலுடன் ஆரம்பமாகின்றது. இதை சுமப்பவர்கள் மிகவும் ஆசாரத்துடன் இருப்பார்கள். ஒருவர் மூன்று வருடம் தொடர்ந்து கரகம் எடுக்க வேண்டும் என் பது ஐதீகம். கரகம் பாலித்து கோயிலுக்கு எடுத்து வரும் அடுத்தநாள் அன்னதான

Page 122
திருவிழா சிறப்பாக நடைபெறும். மூன் றாம் நாள் மாவிளக்கு திருவிழா சிறப்பாக நடைபெறும். பெண்கள் அரிசி இடித்து மாவிளக்கு செய்து பூஜை பொருட்களு டன் கோயிலுக்கு பயபக்தியுடன் எடுத்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
நான்காம் நாள் பொதுவாக இந்துக் களால் ஒதுக்கப்பட்ட பலி கொடுத்தல் நடைபெறும். கTவல் தெய்வங்கள் மருதை வீரன், முனிஸ்வரர், சிண்டாகட்டி போன்ற தெய்வங்கள், தொழில் செய்யும் இடங்களில் இயந்திரங்கள், இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்கள் என்பவற்றில் இருந்து தம்மை பாதுகாக் கும் என்றும் அதற்கு நன்றி கடனாக கோழி, ஆடு என்பவற்றை பலிகொடுப் பார்கள். இது இன்றும் சிறப்பாக நடை பெறுகின்றது.
ஐந்து நாள் அம்மன் தேர், மாரி, கரகங்களின் ஊர்வலம் நடைபெறும், சிறு பிள்ளை முதல் முதியோர் வரை அனை வரும் உற்சாகமாக இவ்விழாவைக் கொண் டாடுவார்கள். கரகாட்டம், ஒயிலாட்டம் , காவடி, கோலாட்டம் , மஞ்சல் நீராட்டல் என்பன அடுத்து வரும் வருடம் முழுவதும் நினைவில் இருக்க கூடியவாறு சிறப்பாக நடைபெறும்.
 
 

அம்மன் தேர் கோயிலை அடைந்த தும் கரகங்கள் ஆற்றில் விடப்படுதல் வழக்கம். இதன்போது அனைவரும் ஆற் நில் நீராடி பின் அங்கு பரிமாறப்படும் கட்டு சோற்றை உண்டு விரதத்தை முடிப் பார்கள். அம்மன் மீது கொண்டுள்ள அள வில்லா பக்தி காரணமாக ஆரவாரத் துடன் கொண்டாடப்படும் இவ்விழாவின் போது அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனியே பூசைகள் சமய சடங்குகள் நடத்தப்படுதல் இங்கு குறிப்பிடத்தக்கது. திருவிழா காலத்தில் பிள்ளையார், முருகன், தேர்கள் இழுக்கும் கோயில் களும் உள்ளன. மாத்தளையில் மலை யூகத்திலே பிரசித்திபெற்ற பூரீமுத்துமாரி அம்மன் ஆலயத்தேர் விழாவில் ஐந்து தேர்கள் இழுக்கப்படுகின்றது. அன்றியும் ஏனைய சகல இந்து பண்டிகைகளும் சமய அனுஸ்டானங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மலையக மக் கள் வாழ்விலே கோயில்கள் எழுப்பி விழா நடத்துதல் பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றது.
பழனியப்பன் செல்வகுமார்
92/விஞ்ஞானம்
') ', ' ' ) !

Page 123
With Best C.
Wellawatta Nith)
230, G:
COLO
Tee: 583392, 581566
For High Ouality Printing
DOTN LINE
65, Chath COLC
Te: 4.40529 – 20673

impliments From
rakalyani Jewellery
alle Road,
MBO-6.
Fax. 503948
g, Colour Separation Laser
逐
(PVT) LTD.
ham Street,
MBO-1
Fax: 448999

Page 124
With Best Co
Fro
Bambalapitiya C
For Exclusive (
No. 1 63 — A Galle Road, Colombo - 4.
With Best C
' Dealers in
No. 133, G.
Bambalapitiya, -
 

impliments
MT}
Rouvri Jeuvellers
Craftsmanship
Dia: 5 8 4 6 2 6
ompliments
T
Textile
alle Road,
Colombo - 4.

Page 125
கல்வியின் மேன்மையை அறிந்த அறிஞர்கள் பலர். கல்வியின் சிறப்பை பலவாறு எடுத்துரைத்துள்ளனர். அதிலும் தமிழ் இலக்கியங்களில் கல்விக்கு அதி உன்னத ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.
'கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக'
என்று பொய்யாமொழிப் புலவன் தனது குறளில் கூறுவதுபோல் கல்வியை கசடறக் கற்பது மிக முக்கியம் வாய்ந்த தொன்றாகும். கற்றறிந்தோர் பலர் தாம் கற்ற கல்வியின்படி எழுத தலைப்படுவ தில்லை அவ்வாறின்றி நாம் கற்ற கல் விக்கு நிகராய் நிற்றல் வேண்டும்.
திருக்குறளுக்கு அடுத்தபடியாக அறக் கருத்துக்களை எடுத்து கூறும் நாலடியார் கல்வியின் சிறப்பை எடுத்துக்கூறும்போது இத்தரணியிலே வேறெந்தவோர் அழ கிலும் கல்வி அழகே அழகானதென்று பின்வருமாறு கூறுகிறது.
*குஞ்சியழகும் கொடுந்தானை கோட்டழகும் மஞ்சளழகு மழகல்ல - நெஞ்சத்து நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற் கல்வி யழகே யழகு."
கற்றறிந்தோருக்கு இத்தரணியில் சாதி, மதபேதம் இல்லை. கற்றறிந் தோர் தாழ்ந்த சாதியில் பிறந்தவரா யினும் அவர்கள் மேலான இடத்தில் வைத்து பாராட்டப்படுவர் மே லும் கல்வியின் பல துறைகள் மனத்தின் கண் சேமித்து வைக்கப்படின் அவை எவராலும் கவரப்படவோ அபகரிக்கப் படவோ மாட்டாது. அரசர்கள் கற் றோரை தம்மிலும் சிறந்தார் என்று
 

கருந்தனம்
கோபித்தாலும் அவர்களாலும் கொள்ளப் படுவனவல்ல. ஆகவே ஒருவன் தன் மக் களுக்கென வைக்கத்தக்க பெருஞ்செல்வம் கல்விச் செல்வமேயாகும். ஒருவன் தான் எல்லாம் கற்ற அறிஞன் என்று கூறுவது தவறாகும். ஒருவன் எவ்வளவு படித் தாலும் எத்தனை நுட்பமான நூல் களை கற்றாலும் அவனிடத்தில் இயல் பாகவே அறிவு இருக்கிறது அது நிலைத்து நிற்கும் அறிவாகும் அதுவே உண்மை யான அறிவு என திருவள்ளுவர் தம்
குறளில்,
"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்'
என்று குறிப்பிடுகிறார். கற்பதற்கோ அளவால் மிகுதியான நூல்கள் உள்ளன: அவற்றில் உண்மையறிவை தரும் ஞான நூல்களை கற்றல் வேண்டும். ஆனால், அவ்வாறில்லாது உலக வாழ்விற்குரிய நூல்களை பிறவித் துன்பமாகிய தடு மாற்றத்தினைப் போக்குதல் இயலாது.
“கல்வி கரையில கற்றவர் நாள் சில மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதி னாராய்த் தடைவுடைய கற்பவே நீரொழியப் பாலூண் தருகிற் றெரிந்து.
என நாலடியாரில் கூறப்பட்டிருப்பது போல கல்வி முடிவில்லாதது, கற்பவர் வாழும் நாட்களோ சிலவாகும். எனவே நீரினை நீக்கி பால் அருந்தும் அன்னம் போல் நூல்களின் தன்மைகளை தெளி வாக பகுத்தறிந்து கற்றலே சாலச் சிறந்த தாகும். எனவே நூல்களை கற்கும்போது திருவள்ளுவரின் கூற்றுப்படி கற்பவற்றின் மெய்ப்பொருளினை அறிந்து கற்றல் வேண்டும். கற்றது கைமண்ணளவு கல்லா ததோ உலகளவு என்பது சான்றோர்

Page 126
வாக்கு கற்றறிந்தோருடன் கூடியிருப்பது விண்ணுலகத்து இன்பத்தை பயக்கும், கல்லாதோரும் கற்ற றி ந் தோ ரு டன் சேர்ந்தால் நல்லறிவை நாடோரும் பெறு வர். கற்கும்போது கற்பிப்பவரின் சாதி, இனம், மதம் பாராது கற்கவேண்டிய வற்றை கற்றுக்கொள்ளல் வேண்டும். கற் றோருடன் சேர்ந்து வாழ்வதன் பயன் நாடோரும் வளர்ந்துகொண்டுபோம். நாம் கற்று அறிந்த அறிஞரிடம் சென்று கற்றும் அவர்கள் கூறிடும் அறிவுரை களைக் கேட்டும் வருதல் வேண்டும் .இவ் வாறு கற்றுக் கற்றவற்றை தெளிவாக உணர்ந்த பின் அவற்றை கடமையாக விரும் பி கட்ைப்பிடித்தல் வேண்டும். ஒருவர் தாம் கற்றவற்றை கல்லாதவர் களுக்கு கற்பித்தல் வேண்டும். இவ்வாறு கற்றவர் ஒருவர் தாம் கற்றவற்றை பிற ருக்கு விளக்கமாக கற்பியாமையும், கல்லாதவர் கற்றறிந்தோரிடம் சென்று கல்லாமையும் கற்றவர் தாம் கற்றவற்றை கடைப்பிடிக்காமையும் குற்றங்களாகு மென ஆசாரகோவையில் அப்துல் மஜீதுப் புலவர் இவ்வாறு கூறுகிறார்.
'கற்றறிந்தவர் பாலினிலேகியே
கற்றுக்கேட்டுவிளங்கிடல் வேண்டும்
கற்றுணர்ந்தபின் கற்றவை போலவே
கடமையாக நயந்திடல் வேண்டுமே
கற்ற யாவையுங் கற்றறியார்க்குக்
கற்பித் துக்கொடுத்தேவிடல் வேண்டும்"

எனவே கல்லாதவன் கற்றறிந்தோரிடம் கல்வியை கற்று கற்றதன்படி ஒழுகி மற்ற வர்களுக்கு தான் கற்ற கல்வியை கற்பித் தல் வேண்டும்.
விலங்கொடு மக்களனைவர்
இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்'
என்பது திருவள்ளுவனின் திருவாய்மொழி. “கல்வி கற்றவரே மனிதன் எணத்தக்கவன் கல்லாதவர் மனித உருவில் இருந்தாலும் விலங்குகளே' என்கிறார் அஃது உண் மையே. கல்வி அறிவிலாதவர், தக்கது தகாதது என்று பகுத்துணர மாட்டா மையால் அவர்கள் விலங்குகளே. இத னாலே கல்வியின் மேன்மை உணர்ந்த திருவள்ளுவர் தனது திருக்குறளில் கல் விக்கு ஒரு அதிகாரமே அமைத்தார். அது போல் நாலடியாரிலும் கல்விக்கு ஓர் அதிகாரமுண்டு. அதுபோல் கல்வியின் சிறப்பை பாரினில் ப  ைற சாற் ற ல் வேண்டும்.
"கற்றல் GaGilsi algo Lui Guinuri '''
-திருஞானசம்பந்தர்
ஆக்கியோன் றொட்னி பாலசிங்கம் 6) CL51 lb 12 Sc K.

Page 127
With Best C Fro
Lanka Produ
DEALERS IN GROCERIES, DRY
Phone: 26740 P
Colombo
WITH BEST C FRC
Selvaratna
DEALERS IN GROCERIES, BEST
& COMMISSIO
Phone : 27548, 26740
BRANCH: 24 A OLD BUTCHER st COLOMBO - 11. 21, ST. JOHN ROAD, COLOMBO - 11.

ompliments
ry.
icts Trades
FISH & COMMISSION AGENTS
21, St. John's Road,
{{س
OM PLIMENTS
) M.
um Stores
N AGENTS.
13, Old Butcher Street, Colombo - 11.
REET,

Page 128
WITH THE BE:
FI
Vs விநாயகர் ஸ்டே Vinayag
95, 4th
Colo
General Merchants and C. Best Quality Tea & Local
Phone: 26878
COLOMBOJ JA
WITH BEST CO
6ÁrúE8%
importers & Exporters, V Made Tea &
Proprietors:
Selliah Sivapragasam, Managing Part Sivanathan Sivapragasam, Partner
Mrs. P. Sivapragasam, *> Suhanthy Sivapragasam, Rajani Sivapragasam 9 Malini Sivapragasam,
Telex - 22336 or 22337 - NDIKA CE
Telephone: 29380

ST COMPLIMENTS
ROM
ΤΕΑ 一町前6fü Merchants
ar. Stores
Cross Street, mbo = l.
ommission Agents - Dealers in Products & Lorry Transporters
FFNA/COLOMBO
MPLMENTS FROM
سم/ -ܝ A7%ر  ീ KM STf6) FES Wholesale & Retail Dealers in : Oil man Stores
Stores:
tn er No. 155, Sea Street,
Colombo - i.
No, 283, Bankshall Street, - Colombo - i.
Tea Dealer's Licence No. DA 83

Page 129
/ <2
தயவு
6T
விளம்பர
ஆதரி

செய்து
LDg
தாரர்களை
யுங்கள்

Page 130
With Best VM
涩
Kota hena C
No- 9, Kotah
Colom
With Be St Cor
N
Cosmo Tra
5, I/23, Kotahena
Colom
 

Vishes From
hicken Stall
hena Market,
bo— I3.
impliments From
A. Α.
a de Centre
a Super Market,
bo— l3.

Page 131
The Language a The TI
Tamil is one of the oldest living
language of the world. It's daughter (or sister) languages are Telugu, Kannada, and Malayalam. Tamil is as old as the classical languages like Greek and Latin, if not older. Researchers have found a marked similarity between the language spoken during the Mesopotamian Civilisation and the Tamil language of the same era. Even their way of life had been found to be similar. Professor Pakeman in his book “Ceylon and World History'' has said “The Sumerians (the inhabitants of the River Basins of the Euphrates and Tigris viz: Mesopotamia) were akin in every respect to the Dravidian people and it is believed by some that they were the ancestors of the Modern Tamils'
Recently the Japanese have found
similarities between their language and culture and that of the Tamils. It is therefore possible that the Lingua Franca of the Asian region which was the more civilised part of the world cf a bygone age, had similarties to the Tamil Language. The World Tamil Conferences which take place in many parts of the globe periodically attract many Researchers and Professors of varied disciplines from different countries who congregate to discuss their respective research works into many aspects of the Tamil language, it's literature and the Dravidian civilisation.
It is a well-known fact that Resear's
chers have found similarities between Mohenjadaro-Harappa civilisation

nd Civilisation Of Tamils
that existed long before the Christian era around the Indus valley in the present Pakistan region of the Indian subcontinent and the Dravidian civilisation that florished in South India.
Sir John Marshall in his book ** Mohenja daro and the lindus Civilisation” has said "The Indus Civilisation was pre-Aryan and the Indus language or languages must have been pre-Aryan also. Possibly one or other of them was Dravidic. This for three reasons seems a more likely conjecture. First, because Dravidia speaking people were the precursors of the Aryans over most of Northern India and were the only people likely to have been in possession of a culture as advanced as the indus culture Secondly because on the other side of the Krithar Range and at no great distance from the Hadus valley, the Brahuis of Baluchistan have preserved among themselves an Island of Dravidic speech which may well be a relic of pre-Aryan times when Dravidic was perhaps the common language of these parts. Thirdly because the Dravidic languages being agglutinative it is not unreasonable to look for a possible connection between them and the agglutinative language of sumer in the Indus valley, which as we know, had many other close ties with Sumer'
It is interesting to note that the inscriptions at Mohenjadaro as deciphered by Father Heras S.J. (vide “The origin of Sumerian Writing" by Father Heras
S.J. in the Journal of the University of Bombay - July 1938) show that the
language used in the inscription was Dravidian or rather Tamil and also that the Tamil language of today has changed very little from it's ancient counterpart of the indus valley

Page 132
In the West the Societies which were formed to advance the Arts and the Sciences were called Academies. Similarly there is evidence to believe that the ancient Tamil poets too banded themselves into assemblies in order to achieve similar ends. The period in which these poets lived is called the Sangam Age. This period is said to have lasted from very ancient times to the 2nd century A.D. There had been three Sangam periods - the first intermediate and the last. Very few literary works from the first and intermediate Sangam periods are now available. They must be presumed to be lost forever. The few poetical works now extant diffuse into, all those who read and understand them, the cultural background of Ancient Tamils. It is this source of knowledge which enlightens the present day. Tamils about their cultural heritage lasting for more than 2000 years.
Of the literary works available from the first two sangains Tolkappiam stands foremost. Muda liyar S. Rasanayakam in his book “Ancient Jaffna' states **Tolkapiam, one - of the earliest and extant grammar which is considered by learned authorities to be anterior to Panini's Sanskrit grammar, is said to have been composed about the end of the first Sangam or at the beginning of Second, and was the authority specially followed, by the Second and the Third Sangams. The first Sangam was at Southern Mathura, the earliest capital of the Pandyas which was destroyed by the sea about 2400 years before Christ."
The engulfment by the sea in about 2400 B.C. of a very large portion of the land lying to the south of Cape Camorin and Sri Lanka is borne out even by the Rajavali, which speaks of the destruction of a great portion of Ravanas kingdọm at about the same time. This was also

one of the main causes of the disappears ance of the large number of literary works of the 1st and Second Sangams referred to above. The submerged land mass was part of the continent of Lemuria Submerged in the Indian ocean, fragments of which are seen in Sri Lanka, the Deccan Plateau, Sumatra, Madagaskar, parts of Australia and East Africa. Professor Hacckel has said that the Lemurian Continent was “the probable cradle of the human race.'
Despite such ancient traditions and the possession of a language delved in antiquity the Tamils are not chauvinistic. On the other hand they emphasise the oneness of humanity. One remarkable poem of the ancient Sangam literature runs thus:
from Pura nanooru (192nd Stanza)
All the world is my native place; And all it's inhabitants my relatives; Good and evil are selfmade and self
inflicted; Praise not for the one, nor blame for the other any external agency; Thou art the sole maker of and can mar your destiny; Knowing that death comes to all and is inevitable and irreparable; Overrate we not the material and the
- . transitory: But life is precious and so recommend we not an escapist renunciation either; Tosses on the ocean of samsara this frail boat till it reaches I know not what or where it's destination; Till them we do carry on caring not for - wealth nor despising penury: And when all is said and done what
matters in life is the feeling heart and understanding vision; This alone sustains and nourishes the
:) : , world.
Nirmalaguhan Wigneswaran. ( /" 。 . . . . , ( )
. . ." Year. 12. Sc. L .................. 。 ?di

Page 133
^ C
With Best C
Fr
Dettah Esse
Suppliers to Confectioner All Kinds of Food Colours, Essi
1811, DAM STREET, COLOMBO - 12. SRI LANKA.
With Best
PUSH PA
* ESSENCE
General Merchants Wholesale & Reta
Colouring Matters.
Cake ingredient
131, Dam Street, Colombo - 12.

ompliments
mכ
CC
s & Bakers - importers of ences, Chemicals, Groceries Etc.
PHONE: 26235, 449269, 434859 TELEX; 22948. ESSEN CE
Compliments
OT
TRAD ECS :
it Dealers in all Varieties of Essences
Bakery Products, and Groceries.
Dial: 4 36 293

Page 134
With Best
f
KOTAH NA
Dispensing, Chemists, & Dai
Deal ALL, KINDS OF
DEVELOP)
No. 79, BO
COLO
T'Phone :

Compliments
rt
2HARMACY
Druggists, Grocers, ly Needs.
} rS in :-
FILM ROLLS AND ING FILMS.
NJEAN Road, MBO - 3.
4 3 2 0 22

Page 135
/C
தலை நிமிர்வோம்
* வட வேங்கடம் - தென் குமரி ஆயி டைத் தமிழ்கூறு நல் உலகு' என்று தமிழ் வழங்கிய நாட்டினை வரையறுத்துச் சென்றார் ஒரு புலவர். வடக்கே வேங்கட மலை வரையும் கிழக்கிலும் மேற்கிலும் கடலே எல்லையாகவும் தெற்கே குமரியை எல்லையாகவும் கொண்ட நிலத்தே தமிழர்கள் வாழ்ந்தனர் என்பது இப் புலவர் கூற்று. இஃது மட்டுமன்றிச் செந் தமிழ் மரபினர் ஈழத்திலும் வேறும் பல பிரதேசங்களிலும் பரந்து வாழ்ந்தனர் எனச் சரிதம் கூறும்.
திராவிடர்களாற் தோற்றுவிக்கப் பட்டதெனக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகமானது வெண்கல யுகத்தைச் சே ர் ந் த தே என ஆராய்ச்சியாளர் துணிவர். இத் திராவிடத் தமிழர்கள் எழுத்தறிவிலும், உலக வழக்குகள், அனுப வத்திலும் மிகுந்து விளங்கியமைக்கு மொஹெஞ்ச தாரோ, ஹரப்பா நகரங் கள் சான்று பகரும். மேலும் இதற்கான சான்றுகளை, கண்டெடுக்கப்பட்ட கல் வெ ட் டு களு ம் கண்டெடுக்கப்படுகின்ற புதைபொருட்களும் அளிக்கின்றன. தமிழ ரின் உயரிய வாழ்வை எதிர்காலத்திற் கண்டெடுக்கப்படப் போகும் புதை பொருட்களும் நிரூபிப்பது திண்ணம்!
இன்று வரை கிடைத்துள்ள சான்று களின்படி, கி. மு. மூன்றாம் நூற்றாண் டிலேயே எழுதுவதற்குத் தென் தமிழைப் பயன்படுத்தினர் என ஆராய்ச்சியாளர் துணிவர். இதற்கு மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஜில்லாக்களிலுள்ள கல் வெட்டுகள் சான்று பகரும். இவை தவிர வும், பண்டைத் தமிழ் இலக்கியங்களும் தமிழரின் தலை நிமிர்ந்த வாழ்வைக் கூறும். இந்தியாவில் மட்டுமன்றி ஈழத் திலும் தமிழர் தலை சிறந்து வாழ்ந்தனர். அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

இவ்வாறாகத் தமக்கெனச் சிறந்த தோர் நாகரிகத்தையும் வாழ்க்கை முறை யையும் அமைத்து வாழ்ந்து வந்த திரா விடர் வழியில், ஆரியர் எனப்படுஞ் சமூகத் தோர் வந்து கலக்கத் தொடங்கினர். ஆடு மேய்ப்பவர்களாக அடியெடுத்து வைத்த அவ் ஆரியர்கள் நாளடைவிற் சிறுகச் சிறுகத் திராவிடர் பிரதேசங் களைக் கைப்பற்றித் தமது இராஜ்யத்தை நிறுவி அதற்கு "ஆரியா வர்த்தம்' எனப் பெயருஞ் சூட்டினர். சிறப்புடன் வாழ்ந்த திராவிட மாந்தரைத் 'தாஸர்' என்றும் 'தஸ்யுக்கள்’ என்றும் இழிவுபடுத்தினர்.
ஆரியர் வருகையுடன் ஆதிமுதற் சிறப்புற்றிருந்த தமிழ் இனம் தலை குனிந் தது. தமது பெருமையை நிலைநாட்டுவ தற்காக, ஆரியர்கள் ஆதி திராவிடர் மீது அவர்களது சிறப்பைக் குறைக்கும் வண் ணம் வீண் பழிகள் சுமத்தி, இலக்கிய ஆக்கங்களை அமைத்தனர். இதன் வழி தோன்றியதுதான் ஆரியர் புகழ் சாற்றும் 'வான்மீஹறி ராமாயணம்' ஆம் ஆதி முதல் சிறப்புற்ற திராவிடரை அரக்க ரென ஒதுக்கி, ஆரியரால், ஆரியருக்காக இயற் றப்பட்ட காவியமானது இன்று தமிழிலுங் கலந்து, எம்மை நாமே தாழ் த் தும் நிலைக்கு ஆளாக்கியது ஆச்சரியத்துக் குரியது.
இவ் இராமாயணம் எனும் ஆரிய காவியம் எவ்வாறு தமிழரை இகழ்ந்து தலை குனியச் செய்கிறது எனக் காண் போம். இராமாயணமானது இரு இனங்க ளான ஆரியர், திராவிடர் எனும் வம்சங் களிடையே யார் மேலானவர் எனும் கருத்தை நிலைநிறுத்த எழுந்த காவிய மாகும். ஆரியர் சார்பாக இங்கு இராம னும் அவனது படையினரும் தெய்வத்திற் குச் சமமாக மதித்துக் குறிப்பிடப்பட, திராவிடர் சார்பாய் இராவணனும் ஈழ மாந்தரும் அரக்கராய் இழித்துச் சித்த ரிக்கப் படுகின்றனர்.

Page 136
சமண ஆசிரியர்களும் இராம கதை யைப் பிராகிருத மொழியிலும் சமஸ்கிரு தத்திலும் பெளமசரிதம், பத்மபுராணம் என்னும் இரு நூல்களாகப் படைத்துள் ளனர். அதிலே ஈழவேந்தன் இராவண னானவன், 'குமரியின் தெற்கே, வித்தி யாதரர்களின் தலைவனாகச் சிறப்புடன் ஈழ நன் நாட்டைப் பரிபாலித்தான்' எனக் குறிப்பிடப் படுகிறான். வித்தியா தரர் எனப்படுவோர் விஞ்ஞானக் கலை நுட்பங்களிற் கைதேர்ந்த மக்களாவர். இவர்கள் எப்போதும் விமான மூலமாகவே பயணஞ் செய்தனர். வி மா ன ங் க ள் போன்ற அரிய சாதனங்களை ஆக்கும் திறன் வித்தியாதரர்களுக்கே இருந்தது.
இவ் வித்தியாதரர் இ ன த் தை ச் சேர்ந்த மேலுமொரு பிரிவினர் தக்கணத் தில் கிஷ்கிந்தை யருகில் வாழ்ந்தனர் எனவும் குறிப்புகள் உண்டு. ஆனால் வான் மீஹியின் ஆரிய காவியத்தில் இவ் வறி வாற்றல் படைத்த இரு இனங்களான தமிழரும், வாலி-சுக்கிரீவன் முதலானோ ரும் முறையே ஈழத்திற் 'கொடுந்தோற் றங் கொண்ட அரக்கராயும்' கிஷ்கிந்தா வில் 'குரங்குகளாயும்' இழித்துக் கூறப் படுகின்றனர். இவ்வாறு அறிவிலும் வீரத் திலும் சிறந்து விளங்கிய தமிழினம் பல வாறும் இ பூழித் து ச் சொல்லப்பட்டது. இன்றும் சொல்லப் படுகிறது.
மற்றோர் ஆரிய காவியமாகிய மகா பாரதத்தில், சந்தனுவின் மகன் தேவ விரதன் அம்பை, அம்பாலிகை, அம்பிகை எனும் மூன்று பெண்களைத் தன் உடன் பிறவாச் சகோதரர்கட்கு மணமுடித்துக் கொடுக்கும் முகமாகப் பிடித்து வருகி றான். இதில் அம்பிகையானவள் தன் மனத்தில் வேறொருவனை வரித்திருந் தாள். ஆயின் தேவவிரதன் ஆகிய பீஷ் மனோ அதைப் பொருட்படுத்தாது அவ ளைக் கடத்தி வருகிறான். இதனால் அம்பிகை தீயில் விழுந்து உயிர் விடுகிறாள். ஆயினும் இச்செயலினை பீஷ்மனின்விரம் எனப் போற்றும் மகாபாரதம்.

இங்கும் அதே நிலைதான். இராமன் மனைவியை இராவணன் சிறைப் பிடிக்கி றான். ஆயின் உயர்திராவிடப் பண்புடை இராவணன் அப்பெண்ணாளை ஏறெடுத் தும் நோக்காது கண்களாற் கூடத் தீண் டாது, குனிந்து நோக்கியவாறு சீதை இருந்த குடிலுடனேயே அவளைத் தூக்கி வருகிறான். வான்மீஹியோ அஃது சீதை யின் கற்பின் சிறப்பெனவும் இராவணன் ஏறெடுத்துப் பார்த் தானாகில், கற்பரசி சீதையின் கண்களினின்றும் தோன்றும் தீ அவனைப் பொசுக்கும் என்கிறார். கற்பி னிற் சிறந்த அம்பிகையைத் தேவவிரதன் தன் கைகளாற் பற்றி இரதத்திற் கடத்தி வருகையிற் கற்பரசி அம்பிகை யின் கண்களிலிருந்து தீ கிளம்பாதது ஏன்?
ஆகவே அஃது அம்பிகையினதோ, சீதையினதோ கற்பாற்றல் அன்று ஆரியதிராவிட பண்பையே அது காட்டும். பிற னொருவனை வரித்திருந்த பெண்ணொ ருவளைக் கைகளாற் தீண்டிக் கடத்தி வரும் கயவரே ஆரியர், பிறன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காது, தீண்டாது சிறைப் பிடிக்கும் உயர் பண்பினரே திரா விடர், கற்பின் நல்லாள் அம்பிகை அங்கு தீயில் வீழ்ந்து உயிர் துறக்கிறாள். அவ ளைப் பற்றிப் பெரிதாகப் பாடவில்லை மகாபாரதம். அஃதும் அம்பிகை மனத் தளவிலேயே கணவனை வரித்திருந்தாள். ஆனால் இங்கோ, கணவன் இட்ட கோட் டைத் தாண்டி, ஒர் ஆடவனுடன் செல் கிறாளே! உயிர் துறந்தாளா சீதை? இது தானே ஆரியர் கண்ட கற்பு? இதுவோ கற்பரசிக்கிலக்கணம்?
எனவே ஆரியர்களானவர் சந்தர்ப்பத் திற்கேற்ப, திராவிடர் சிறப்பை மழுங்க டிப்பதே நோக்காகக் கொண்டு, கொள்கை தேர்ந்தனர். திராவிடர் என்ற ஒரே கார ணத்தினாலன்றோ அழகிய இலங்காபுரி யைப் படைத்த வித்தியாதரச் சக்கர வர்த்தி இராவணன் கோரமாகக் காட் டப்படுகின்றான். இணையற்ற வீரனான இராவணனையும் வென்ற மாவீரன் வாலி "குரங்காகச் சித்திரிக்கப் படுகின்றான். பலி, வேள்வி, கொலை முதலியவற்றில்

Page 137
ஈடுபட்டோரே ஆரியர் ஆயின் திராவிட மெய்ச்சமயத் தமிழரோ அஹிம்சை எனும் கொல்லா நெறி நின்றோரே!
இவ்வாறாக, உயரிய தமிழரை இழிந்து கூறும் இத்தகைக் காப்பியங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டுமா?, அதுவும் ஒப்பற்ற கவிச் சக்கரவர்த்தி களால் இவ்வேலை புரியப்பட்டது சரியா? இனிய செந்தமிழில், சிலம்பு மேகலை குண்டலத்தோடு சிந்தாமணிவளை இலங்க, வேற்றுமொழித் தழுவி, எம் சிறப்பைக் குலைக்கும் காவியங்களை நாம் வளர்க்க வேண்டுமா? இன்றும் பெருந்தமிழ்ப் புல வர்களும் பேராசிரியர்களும் பண்டித மாமணிகளும் கம்பனையும் வில்லியையும் கற்றுவிட்டேன் என்று கூறிச் சிறப்படை கிறார்கள். -
ஆயின் தமிழ்த் தாயை அலங்கரிக்கும் சிலம்பும் மேகலையும் குண்டலமும் வளை யும் சிந்தாமணியும் சிறுகச் சிறுகத் தஞ் சிறப்பிழந்து போகின்றன. பாடசாலைப் புத்தகங்களிலும் எமது தமிழ்க் காப்பியங் கட்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப் படவில்லை. தழுவிச் செய்யப்பட்ட இலக் கியமாக இலக்கியங்களே இன்று கற்பிக் கப்படுகின்றன. கற்பதற்கே நேரமற்ற இந் நாளில் இலக்கியங்களை வாசிக்கும் மாணவர் தொகையோ மிக அரிது. இந் நிலையில் மாணவர்கட்கு இலக்கியங்களை அளிக்கச் சிறந்த வழி பாடப் புத்தகங் களே,
ஆனால் அப் பாடப் புத்தகங்களிலும் இலக்கியமாகா இலக்கியங்களான தழுவல் இலக்கியங்களும், திட்டமிட்ட முறையில் எமது, இன, குலப் பெருமையையே குலைக்கும் வேற்றார் இலக்கியங்கட்கு முதலிடம் கொடுக்கப்படுகின்றது. எமது இளஞ் சிறார்கள், தங்கள் இனம், முற் காலத்தில் எத்துணைச் சிறப்புடன் வாழ்ந்தது என்பதை அறியாமல் பாடத்

திட்டம் அமைக்கப் பட்டுள்ளது. எம் முன்னோர் கொடுந்தன்மை கொண்ட அரக்கரென்றும் இயக்கரென்றும் சித்திரிக் கும் முகமாகப் பாடத்திட்டம் அமைப் பிக்கப்பட்டுள்ளது. எனவே இனியாவது அத் தவறு உணரப்பட்டு, ஆசான்களால் மாணவர்கட்கு அருந்தமிழ்க் காப்பியங் கள் கற்பிக்கப்பட வழி சமைக்கப் படட்
டும்.
எல்லையில்லா நிலப் பரப்பில் அரசு புரிந்து வந்த தமிழினம், தொன்று தொட்டு ஆரியரால், அந்நியரால் ஆக்கிர மிக்கப்பட்டு, அரசுரிமையிழந்து, தங்குலச் சிறப்பிழந்து இன்று எல்லையில்லா நிலப் பரப்பில் அகதிகளாய் வாழ்வதற்கு வேறு யாரும் காரணமாகார்! அடைக்கலம் தேடி வந்தோரை ஆதரித்துக் காத்த எம் இனம் இன்று படைக்கலங்களாற் பாரெங்கும் துன்புற்று அடைக்கலந் தேடும் நிலைக்கு வேறு யாரும் காரணமாகார்! எமது வீழ் விற்கு நாமே காரணமானோம். அடுத்த வரின் சிறப்பினையே போற்றி வாழ்ந் தோம். எங் குலத்தின் பெருமைதனைச் சிந்தித்திலம், அதனாற்தான் இந்நிலைக்கு ஆட்பட்டோம். இனியாவது சற்றுச் சிந் திப்போம்.
வருங்காலத்திலாவது, எமது குலப் பெருமையை நிலை நாட்டிப் பண்டைத் திராவிட தமிழன் வாழ்ந்த நிலையை எட்டிப் பிடிப்போம். மாற்றான் சிறப் பினை மாத்திரம் போற்றாது அதனிலும் மேலாய் எங்கள் சிறப்பினை உலகறியப் பறைசாற்றி வாழ்வோம். 'தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!' என்ற புதுமைப் புரட்சிக் கவி பாரதி வாக் கிற்கமைய இன்றே
* தலை நிமிர்வோம்
நிலக்ஷன் சுவர்ணராஜா
ஆண்டு 110

Page 138
°f D; IR °lBesÉ
fr
Amic B
importers & Dealers Electrical Appliances ar
37 & 41 K Colom
Te: 421395
Zolith 33 est Coy
S. T. R. Salay N
245, M. Colo
T.P. 20536

(Comptiments
Ofi
Brothers
in House Hold Ware, ld Oueen's Icing Set Etc.
eyzer Street,
mp / iments from
3
Mohamed & Co.
in Street, Imbo - 11

Page 139
தமிழுக்கு இனிமை என்ற பொருள் உண்டு. ஒரு வளர்ச்சியடைந்த மொழியை அரபிகள் * 9 rů என்றே அழைப்பர். இந்தியாவின் தென்பகுதிக்கு வந்த அர பிகள் தமிழ்மொழியை அரப்" என்றே அழைத்தனர். அதன்மூலம் தமிழ் இனி மையும் வளர்ந்து மொழி என்ற அமைப்பினையும் கொண்டதாகும்.
ஒரு மொழியில் ஒரு பொருளுக்கு பல சொற்களை கொண்டிருப்பின் அது ஒரு வளர்ச்சியடைந்த மொழியாகும். இதே வரிசையில் தமிழும் ஒரு சிறப்பு மிகு மொழியாகும்.
தமிழ் மொழிக்கு சமணமதத்தினர், பெளத்த மதத்தினர், கிறிஸ்தவ மதத் தினர், இஸ்லாமியர்கள் காலத்துக்கு காலம் அதன் வ ள ர் ச் சி க்கு சிறப்பான் தொண்டாற்றினர். தமிழில் காப்பியக்காலம் எனப் போற்றப்படும் ஐம்பெரும், காப்பியங்களான சிலப்பதி கார்ம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன சமண பெளத்த தத்துவங்களின் அடிப் படையில் "உருவான பெருங்காப்பியங் களாகும்.
இஸ்லாமியர்கள் தமிழக பகுதியில்
குடியேறி தமிழ்மக்களுடன் திருமணத் தொடர்பு கொண்டு மொழியில் தமிழ னாகவும் மத்திதில் 'இஸ்லாமியனாகவும் வாழுகின்றப்ோது தமிழ் மொ ழி க்கு பெருமை தரத்தக்க காப்பியங்களை
இய்ற்றி பெருமைபடைத்தார்கள். தமி
ழோடு இகிைணந்து, தமிழில் ஆழ்ந்து தமிழ் தேனிசையில் நனைந்து தமிழுக்கு
இதாண்டிாற்றியவர்கள் முஸ்லிம்களா
奚 量
 
 

ஸ்லாமியர் ஆற்றிய தாண்டு
தமிழ் இலக்கியத்திலுள்ள புராணம், அந்தாதி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், திருப்புகழ், அம்மானை, மாலை, சிந்து, தாலாட்டு, கோவை, திரட்டு, நாடகம் என்ற அமைப்புகளில் இஸ்லாமியரும் தம்மா லான வகையில் தொண்டாற்றி னர். தமிழ்மொழிக்கு அணிகலனாக காலத்துக்கு காலம் இஸ்லாமியர்கள் பல் வகை இலக்கியங்களை படைத்து தம் பணியினை செய்துள்ளனர். அன்றுமுதல் இன்றுவரை பல காவியங்களையும் இலக் கிய வடிவங்களையும் யாத்து வழங்கியுள் ளனர்.
உமறுப்புலவரும், முஹம்மது நூர்தீன் புலவரும் இயற்றிய முறையே சீறாப்புரா ணமும் மூஸா நபிப்புராணமும் புராண இலக்கிய வடிவங்களாகும். இதில் சீறாப் புராணத்தின் காவியநாயகனாக அண் ணல் முஹம்மது (ஸல்) அவர்களை சித் தரிக்கின்றது. இதில் கம்பனது கம்பரா மாயணத்தின் அடிச்சுவடை பின்பற்றி யுள்ளதை காணலாம். கம்பனது வாழ் வுக்கு உறுதுணையாயிருந்த சடையப்ப வள்ளலை புகழ்ந்து பாடியுள்ளதை ஒத்த தாக சீறாப்புராணத்திலும் உமறுப்புல வர் சீதக்காதி மரைக் காரை புகழ்ந்து பாடியுள்ளதை நோக்கலாம்.
முஹம்மது நூர்தீர் புலவர் இயற் றிய மூஸாருபி புராணத்தில் காப்பிய நாயகனாக மூஸா (அலை) அவர்களை கொண்டுள்ளது. இதில் மூஸா (அலை) நைல் நதியில் தனது தாயினால் பேழையில் வைத்து ஆடி அனுப்பி வைத் த அம்சம்மேகர் ஆவாரதத்தில் கர்ணனை குந்திதேவி பேழையில் வைத்துஅேனுப் பிய சம்பவத்தை ஒத்து காணப்படுகின் றது. "மனித வ்ரலாற்றில் எங்கே நடை

Page 140
பெற்ற ஒரு சம்பவம் அது ஒவ்வொரு நாட்டினதும் அதன் பாரம்பரியத்துக்கும் ஏற்ப அது வித்தியாசமான கதையாக புராணமாக மாறுவதை காணக்கூடிய தாக உள்ளது.
திருப்புகழ் வரிசையிலே காசிம்புல வர் இயற்றிய திருப்புகழும் அசனார் லெப்பை புலவர் இயற்றிய் நவரத்தின திருப்புகழும் சிறந்ததாகும். கலம்பக வரிசையில் செய்யது அப்துல் காதிர் நைனாலெப்பை இயற்றிய மக்கா கலம்பக மும் பிச்சை இப்றாஹிம் புலவர் எழுதிய திருமதினா கலம்பகமும் முக்கியமானவை ஆகும். அந்தாதி வரிசையில் ஜவ்வாது புலவரின் மதினத்து அந்தாதியும் குலாம் காதிர் நாவலரின் திருமக்க அந்தாதி யும் வைணவ ஆழ்வார்களின் அந்தாதி அமைப்புகளை கொண்டதாகும்.
மீரான சாஹிப் புலவரின் றசூல்நாயக பிள்ளைத்தமிழ் முஹம்மது (ஸல்) அவர் களின் குழந்தைக்கால புகழ் பாடுவதா கவும், ஆரிப் நாவலரின் நாஹகுர் பிள்ளைத் தமிழ், நாஹகுர் ஆண்டகை யின் புகழ்பாடும் பிள்ளைத்தமிழ் நூல்
களாகும்.
ஆழிப்புலவரின் மிஹ்றாஜ்மாலையும் குஞ்சுமூசா புலவரின் அஜபு மாலை என் பன மாலை வகையாகும். அம்மானை வகையில் கவிக்களஞ்சிய புலவரின் நபி அவதார அம்மானையும் மீராப்புலவரின் பப்பரத்தி அம்மானையும் சிறப்பான அம் மானைவகை யாகும். சிந்து வகையில் அசன்அலிபுலவரின் பூவடிச்சிந்தும் அம்சா லெப்பையின் கப்பல் சிந்தும் சிறப் பானதாகும் .
கும்மி, தாலாட்டு, கோவை போன்ற அமைப்புகளில் முறையே மதாருப்புல வரின் திருக்காரண சிங்காரகும்மி, முைைஹதீன் நாவலரின் மெய்ஞான கும்மி சிறப்பானதாகும். தாலாட்டுப் பாடல்களில் அசனலிப்புலவரின் பஞ்சரத் தின தாலாட்டுப்பாடல் சிறப்பானதாகும். கோவைக்கு சேகுதம்பி பாவலரின் நாகைக்கோவையும், குலாம் காதிர் நாவ லரின் மும்மணிக்கோவையும் சிறந்த இலக் கியங்களாகும்.

நாடக இலக்கியத்தை பொறுத்த மட்டில் மற்ற இலக்கியங்களைப் போன்று அவ்வளவாக எனலாம் ஏனெனில், முஸ்லிம்கள் மாறு வேடம் பூணுதல் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் பெண்கள் மேடை களில் நடிப்பதும் இஸ்லாமிய கொள்கை களுக்கு மாறுபட்டவையாகும் . ஆதலால் நாடக நூல்கள் எழுதுவது மட்டுப்பட்டு இருந்த போதிலும் முஹம்மது இப்றாஹிம் எழுதிய தையார் சுல்தான் நாடகமும் வண்ணக்களஞ்சிய புலவர் இயற்றிய அலி பாதுஷா நாடகமும் நாட்க இலக்கியத் தில் முக்கிய இடம் வகிக்கின்றன.
தமிழ் நாவல் இலக்கிய வடிவத்தில் கிஸ்ஸா என்ற அமைப்பை உருவாக்கிய வர்கள் முஸ்லிம்களாகும். இதில் குலே பஹாவலி கிஸ்ஸா ஹாத்திம் தாதா கிஸ்ஸா நான்கு பக்கீர் கிஸ்ஸா ஆது மகன் சத்தாதின் கிஸ்ஸா போன்ற வைகள் தமிழில் புதிய இலக்கிய வடிவங் களாகும். இதனை அமைத்துக் கொடுத் தவர்கள் முஸ்லிம்களாகும். இவ்விலக்கி யங்களில் அரபிச்சொற்கள் பரவிக் காணப் படுவதை காணலாம்.
இந்துமத தத்துவங்களுடன் இஸ்லா மிய தத் துவங்களும் இரண்டற கலந்த நிலையில் தத்துவப்பாடல்களை காணக் கூடியதாக உள்ளது. இதில் சிறந்த உதா ரணம், குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்களின் முஹைதீன் சதகத்தில் உள்ள பாடல்கள், பட்டினத்தாரின் இந்துமத தத்துவங்களை மூலக்கருவாக கொண்ட பாடல்களை ஒத்ததாக உள்ளது.
தமிழ் தாழ்ந்து, வீழ்ந்துபட்டிருந்த காலப்பகுதியான கி.பி. 17ம் நூற்றாண் டில் தமிழில் பெருங்காப்பியங்கள் தோன் றாதபோது இஸ்லாமியர்கள் காப்பியங் களை படைத்தார்கள். எடுத்துக்காட் டாக உமறுப்புலவரின் சீறாப்புராணம், அன்னியர் ஆட்சியில் தமிழகம் வீழ்ந்த வேளையில் தான் உருவானது. அதே போல் சிற்றிலக்கியங்களையும் உருவாக்கி தமிழின் நறுமணம் பரவ இஸ்லாமியர் கள் சிறந்த தொண்டாற்றினார்கள்.
- இஸ்மாயில் பயாஸ் கிதுறு மொஹைதீன்
2,6ðorG) 1 1 R

Page 141
With Best
FrC
Phoenix Industri
Manufacturers of Piastic
35, Ragar
Wellis
(ßes QQ、
5, 1/7, Kotahen,
Colomb
 

Compliments
772.
es (Pvt). Limited.
and Aluminium Ware
na ROad,
Sara.
| Super Market,
0 - 13.
e

Page 142
With Best, C
frc
WIMAS P
Letter Press &
282, Wolfer
Colom
T. Phone: 4 3 1588

'ompliments
D
'RINTER
Offset Printers
dhai Street,
O - 13.

Page 143
முதல் காதல் (
அரும்பு முளைப் பருவத் ஆரா காதல் கொண்டே அவள் ள்ழகியெனக் கை அவள் இன்றி நானில்ை பெற்றோர் துணை பெ
பள்ளிக் கூடம் செ6 பிரத்தியேக வகுப்பு பாதை வழியே பே பஸ் தரிப்பில் நின்ற பாவையவள் பூவழசி
பண்புக்கு இலக்கணமாய் அன்புக்கு அடித்தளமாய ஆற்றலுக்கு உற்றவலுவ அறிவுக்கு மூலநாடி யாய் முழங்கும் அவளை
முழுதாக பெற்றேனன்றி என் பசி தீராது என்றே
வெள்ளை பணி பூண் என் மனம் மயக்கிய நாம் மணந்திருப்பே இள நகை பூத்து ம
கற்பது கைம கல்லாதிருப்ப
என்பது உள்ளங்கை நெல்

-- 60T ண்டேன் ல என்றேன்
ற்றேன்
ன்றாலும் கள் சென்றாலும் ானாலும்
ாலும் - என் மனம் கில் பூத்தே நின்றது
ரன்
ண்டு வெண் மனம் காட்டி கல்வி மகள் அவளிடம் ாமா அன்பே என்றிட்டேன் றைந்திட்டாள் மங்கை
து உலகளவு
விக்கனியாகியது அப்போது
சிவலிங்கம் ரமேஸ்
13 Sc, L

Page 144
70ith 3est
77.
NEW PUSH
Dealers in Rice, Curry S.
Dial: 588866

Pomp / iments
0.72
PA STORES
uffs & Oilman Goods Etc.
127, Galle Road, Bambalapitiya.
Colombo - 4.

Page 145
17|
With Best C
- frc
V
LANKEMA CE
Ρ. Οι Β
BASELINE
COLOM
Tele: 69
Telex : 21359
Fax: + 6 9

om pliments
EYLON LTD,
OX 919,
E ROAD,
BO – 9.
8 29 2 - 6
LANKEM CE
6 3 3-5 O

Page 146
OS);4l, (ßes
The Bombay
MUSIC
Manufacturers of
Musical
Importers & Deal Musical Inst
1 22, Sea Street, Co
Esto: 1932
WITH BEST CO
Kala
The Exclusiv
A Fascinating Var Exclusive Sa
KALA: MAN DIR SARE
Kanchipuram-Pure Sik Be
Silk Polyester-Art
KALA
2-28, M 1 O, Station RO.
Colo
T. P. 587240

0cm. plim ents
(92.
Harmonium Co.
C PEOPLE
* Master Mohan Flute'
Instruments
ers of all Varieties of
ruments & Parts
lombo — 11. (Sri Lanka)
Phone: 2581 7
MPLMENTS FROM
Mandir
fe Saree Salon
"iety of High Ouality rees From India
:ES ARE AVALABLE | N
mares—Silk Cotton-Mysoor Silk
Silk-Cotton-Handwoven.
MANDIR
ajestic City,
ad, Bambalapitiya.
mbo - 4.

Page 147
தமிழுக்கும் அமு
* தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் '
என குரலெழுப்பினான் பாவேந்தன் பாரதிதாசன், அமுதென்று பாடப்பட்ட நம் தமிழ்மொழி என்றும் புதியது, என் றும் இனியது, இளமை நலம் பூத்துக் குலுங்கும் சிறப்புடையது. அது காலங் கடந்தது. முன்னைப் பழமைக்கும் பழ மையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமை யாய் புதுப் பொலிவு பெற்று விளங்குவது:
பொதிய மலை, குறுமுனியாம் அகத் தியனால் இயல், இசை, நாடகம் என முத்தமிழாக வகுக்கப்பட்ட நம் தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றியது. எனவே நம் தாய்மொழியாம் தமிழை அமுதென்று சொன்னால் அது மிகையாகாது.
அமுதென்றால் அது உயிர் காக்கும் அமுத சஞ்சீவி, அதனை உண்டோர்க்கு இறப்பென்பதே கிடையாது என்பார்கள். அதைப்போன்று அமுதாகிய நம் தமிழ் மொழியும் என்றும் இறவாத தன்மை யுடையது. காலங்கள் தோறும் யுகங்கள் தோறும் நீடித்து வாழக் கூடிய சிறப்பி னைத் தருவது.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத் திற்கு முன் தோன்றிய மூத்த தமிழ் ' என வாழ்த்தப் பெற்ற '' நம் தாய் மொழியாம் தமிழ் அமுதம் போன்று இனிமையானது. அது கேட்கக் கேட்க தெவிட்டாதது செவிக்கு இன்பந் தருவது தீஞ்சுவை மிக்க கானங்களால் கேட்போர் உள்ளத்தைக் கணிய வைப்பது.
இத் தமிழ் மொழியினை ஒர் அணங்
காக உருவகித்து மகிழ்ந்தனர் நம் மூதறி ஞர்.

தென்று பெயர்
* கா தொளிரும் குண்டத்தால்
கனிமொழியாள் வாழக் ' கைக்குவளையாபதி தொன்
கன்னிகையாள் வாழ்க மேதகு மின்மார்பிடை
சிந்தாமணியாள் வாழ்க மின்னும் மணிமேகலை சூழ்
சிலம்புடையாள் வாழ்க
என ஐம்பெருங்காப்பியத்தையே அவ் வன்னைக்கு அணியாகப்பூட்டி அகமகிழ்ந் தனர் நம் தமிழ் மூதறிஞர்.
வான்புகழ் வள்ளுவனை உலகினுக்குத் தந்து உலகப் பொதுமறையாம் திருக் குறளை நமக்களித்த பெருமையுடையது தமிழ்மொழி. திக்கெட்டும் பெரு முழக்கம் செய்யும் செம்மை சான்ற இக்குறளின் பெருமையினை பி. பி. சி. யில் இருந்து முழங்கும் தமிழோசையில்கூட நாம் நாள் தோறும் செவிமடுக்கலாம். இப் பெரு மைக்கெல்லாம் காரணம் எது? அமிழ்தினு மினிய நம் தமிழ்மொழியன்றோ.
உயிராற்றல் மிக்க இத்தமிழ்மொழி நெகிழ்ச்சியுடைய ஆற்றலும் மிக்கது.
'பழையன கழிதலும் புதியன புகுத லும் வழுவல காலவகையினாலே' என
தொல்காப்பியர் கூறிய வாக்கிற்கிணங்க காலமாற்றத்திற்கேற்ப வரம்பிற்குட்பட்ட எத்தனையோ பல மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தேவையற்றவற்றை விலக்கி, தேவையானவற்றை ஏற்று, என்றும் தலை நிமிர்ந்து தளிர் நடைபோடும் சிறப்புடையது நம் தமிழ்மொழி.
இத்தகைய செம்மை சான்ற நம் தமிழ்மொழி வேண்டுவார் வேண்டுவதை வழங்கக் கூடிய ஆற்றல் உடையது. 'கலைநயம் மிக்க கனிவான பாடல்கள்

Page 148
வேண்டுமா? அறிவை வளர்க்கக் கூடிய அறிவியல் நூல்கள் வேண்டுமா? தர்க்க வாதத்தை வளர்க்கக் கூடிய தர்க்கவியல் நூல் வேண்டுமா? மெய்யுணர்வை மிளிரச் செய்யும் மெய்யியல் நூல் வேண்டுமா?'
என கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறியவாறு வேண்டுவார் வேண்டும் சகல அறிவியல் அம்சங்களும் நம் தாய்மொழி யாம் தமிழின் கண் பரவியுள்ளதனால், அதனை அமுதென்று சொல்லாது வேறு என்னவென்று சொல்வது? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
அமுதம், சிரஞ்சீவி, என்றும் நிலைத் திருப்பது என்றும் உயிர்காப்பது, அது தேவாமிர்தம், அத்தகைய நம் மொழி உயிர் காக்கும் ஜீவனுள்ள உயிர்த்துடிப் பானது. இம்மொழியின் ஆற்றல் கைவ ரப்பெறின் நம் நாடாளும் மன்னரை விட நற்சிறப்புப் பெறலாம். இதனாலன்றோ நம் ஒளவை மூதாட்டி, "மன்னனுக்குத் தன் தேயமல்லால் சிறப்பில்லை கற்றோ னுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு'

K
என்றார். அதுமட்டுமா மனிதப் பண் பாட்டு வளர்ச்சிக்கும், எண்ணப் பரிமாற் றங்கட்கும், நம் தமிழ்மொழிபோல் இனி மையான வேறு எந்த மொழியும் இல்லை. உணர்ச்சி பூர்வமான மெய்ப் பாட்டு வெளிப்பாட்டிற்கும் நம் தமிழ் மொழிபோல உதவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை. மனிதனது ஒய்வுகால வேளையில் உற்ற நண்பன்போல உட னிருந்து உதவக்கூடிய ஆற்றலும் நம் தமிழ் மொழிக்குண்டு, விரக்தியன் விளிம் பிலே வாழ்வின் இறுதிக்கட்டத்தினை எதிர்நோக்கி அங்கலாய்ப்புடன் இருக்கும் மனித உள்ளத்தைக் கூட சாந்தப்படுத் தக்கூடிய ஆற்றல் நம்மொழிக்குண்டு. இவ்வாற்றல் மிக்க நம் மொழியை அமு தென்று கூறலாம் அல்லவா?
அமிழ்தினுமினிய நம் மொழி என் றன்றும் வாழ்க!
எம். ஐ. மொஹமட் இஷ்ரத்
ஆண்டு 12 Sc L.

Page 149
CM/ II CM/ 笠川
磁
OPATH
No. 1 5, ST. JO COLOMB
Phone: 25685
BEST WISH
G- COD "NV. JE
(AIR COND)
38, Sea S Colomb
Phone : 2081 O -

hiss S Jтот
A & CO.
HNS ROAD,
O - 1
ES FROM
V DERR, , EWELLERS
ITIONED )
Street, О - || ||

Page 150
With Best
f
CITY CIG A
No. 230, B
Colo
Tel: 24182
With Best C.
3tainaz /
For Quality Recording in Er
53 - 2/2 SECOND F LUCKY PARADIS COLO
TEL: 423519
40 — 1 / 5 GALLE ROAD,

|
Compliments
TOTA
A ER STOR
E
ankshall Street,
mbo - 11
ompliments From
Lusic Calanelu
nglish, Tamil, Sinha lese & Hindi
LOOR, KEYZER STREET, SE SUPER MARKET, MBO - 11
WELLAWATTE, COLOMBO - 06

Page 151
அன்னையும் பி
தெய்
கண்கண்ட தெய்வங்கள் என்றும், பேசும் தெய்வங்கள் என்றும் போற்றப் படும் அன்னையும் பிதாவும் ஒப்பற்ற வர்கள் 'தாயிற் சிறந்த கோவிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என பெரியோர் போற்றி நின்ற னர். இத்தகைய அன்னையும் பிதாவும் தெய்வங்களாக போற்றப்படவும் பேணப் படவும் வேண்டியவர்களே.
தாயினது பொறுமையைக் கண்ட பெரியோர் தா ய் மொ ழி, தாய்நாடு என்றும் பேசும்மொழி, நம்மை தாங்கி நிற்கும் மண் யாவற்றையும் தாய் வடிவில் கண்டனர். தந்தையாரின் வீரவுணர்வை யும் திடமான உள்ளத்தையும் கண்ட பாரதி "தந்தையார் நாடென்ற பேச் சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" என்று மார்பு தட்டி நிற்கின்றார்.
எம் துன்பம் கண்டு, தான் துன்புற்று, நாமுண்ணாது, தானுமுண்ணாது நம் இன் பத்தில் தம் இன்பம் காணும் அன்னை பாலோடு எம் பண்பாட்டையும் சேர்த்து தந்தவள். அவள் அல்லற்பட்டு ஆற்றாது அழுதால் நம் செல்வம் எல்லாம் கரையும் என்பது பண்டைய பெரியோர் கண்ட உண்மை. நம் உயர்வினைக் கண்டு 'ஈன்ற பொழுதில் பெரிதுவப்பாள்’ என்ற குறள் மூலம் வெளி கொணர்ந்தார் வள்ளு வர். ஆகவே அன்னையை தெய்வமாக வணங்குவதில் தப்பேதும் இருக்க முடி யுமா?
'ஈன்று புறந்தருதல் தாயின் கடன், சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடன்’ என்ற வள்ளுவர் "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்' எனுஞ் சொல் மூலம் பிள்ளை கள் பெற்றோருக்கு இப்பிள்ளைகளை பெற்றெடுக்க இந்த தாய் தந்தையர் என்ன மாதவம் செய்தனர் என்று ஊர் பேசவைக்க வேண்டும். அப்பொழுது தான் நம் முதல் இரு குரவர்களான அன் னையும் பிதாவும் அக மிக மகிழ்வர்.

தாவும் முன்னறி
வம்
போற்றப்படவும், பேணப்படவும் வேண்டிய அன்னையும் பிதாவும் இன்று பெற்றெடுத்த பிள்ளைகளினால் கவனிக் கப்படாமல் வயோதிபர் இல்லங்களிலும் இனத்தவர் இல்லங்களிலும் தங்கள் பிற் காலத்தை கழிப்பதை காணும்போது உள்ளம் கு மு று கிற து. பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோ ருக்கு நாம் செய்யும் கடன் இது தானா? பெற்றமணம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற வாக்கை மாற்றி அ மை க் க வேண்டும்.
மணிவாசகப் பெருமான் தான் இயற் றிய திருவாசகம் ஒன்றில் பாடும்போது இறைவனை "அம்மையே அப்பா ஒப் பிலா மணியே' என்று தொடங்கிப் பாடுவதிலிருந்து அன்னையையும் அப்பா வையும் இறைவனுக்கு ஒப்பிட்டு இருப்ப தைக் காண லா ம். பட்டினத்தடியார் தாயின் இறுதிக் கிரியையின்போது:
"ஐயிரண்டு திங்களாய் அங்க மெல்லாம் நொந்து பெற்று என்று தொடங்கி எப்பிறப்பில் காண்பேன் இனி" என்று கூறியுள்ளார். இதிலிருந்து அக் காலப் பெரியோர் பெற்றோரை எப்படி போற்றியுள்ளனர் என்பதை அறியலாம்.
எம்மை இவ்வுலகில் வாழவைத்து இவ் வுலகில், வாழ் வா ங் கு முறைப்பகன்று தெய்வத்துட் சேரும் சிறப் பெழுக்கல் எடுத்துச் சொல்லிய எம் பெற்றோரை தெய்வம் எனப் போற்றினோம். இதனாற் தான் அன்றைய பெரியோர் 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' 'மாதா பிதா குரு தெய்வம்' எ ன் றெ ல் லா ம் சொல்லி வைத்தார்கள்
நமக்கு இவ்வளவு செய்த எம் பெற் றோரை கண் என்று காப்பது நம்கடன் அன்றோ! செய்நன்றி மறந்தோர் மானி டரில் கடையர். எமக்கு சொல் லா ல் சொல்ல முடியாத செயற்கரிய செயல் களை செய்த பெற்றோர் தெய்வங்களாக போற்றப்பட வேண்டியவர்களே.
அனந்தன் இரத்தினசபாபதி ஆண்டு 7S

Page 152
СИИtE/, 78,4Е
fτι
Wijaya Trat
Distributors of General Merchants &
Distributors & Dealers
Nestle's Lanka Ltd. H. Don Carolis & Sons Glaxo Ceylon Ltd. Reckitt & Colman of C
Swadeshi lindustrial W Lanka Milk Foods Uni-Lever Ceylon Ltd. Eveready Battery Comp
229, 5th Cr, Colombo - 11
103, Old M Colombo - 1
Tel: 433864, 435168 436171

Compliments
Ο)Υ2
ling Agency Nestle’s Products & Commission Agents
FOI
Ltd.
eylon Ltd. orks,
pany Lanka Ltd.
oss Street,
oor Street,
Cable: NAGAMMAL

Page 153
The Eye Sees The Mind Perceives
The Product That Stal
-Apzatalista in سے///).
漆
Arasan
(LETTERPRESS & C 30, Hyde Pa
Colomb TEL : 26482, 422393.

inds Out Noves First
Lt-Colour SPainting
Printers
FFSET PRINTERS)
rk Corner, o - 02.

Page 154
With Best C.
Unique Commi
Agency
No. 54,
Col (

Impliments From
unication Service
&
Post Office
York Street,
ombo — 01.

Page 155
கட்டுரை போட்டியில் மேற்பிரிவி உலகின் வறுமை பின
பரிகாரம் கான
இருபத்தியாறாம் நூற் ற ர ண்  ைட எட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் இவ் விஞ்ஞான உலகம், இல்லாதவற்றையெல் லாம் கண்டுபிடித்துவிட்டு இன்னும் எதை கண்டுபிடிக்கலாம் என வாய் திறந்து எதிர் பார்த்துக்கொண்டிருந்தாலும் கூட தம் வயிற்றுப் பசியை போக்க எதனை கண்டு பிடிக்க வேண்டும் என்பதை மறந்துவிட் டார்கள் என்பதை கூறுவதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆக்கத்திற்கும் அழி விற்கும் காரண கருத்தாவாக விளங்கும் இவ்விஞ்ஞானிகள் ஆக்கியதை அழிக்க முடியாமலும், அழித்ததை ஆக்கமுடியா மலும் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். இவ்விருபதாம் நூற்றாண்டின் ஈற்றுப் பகுதியில் வீறுநடை போடும் விஞ்ஞானி களைப் பற்றிக் கூறுவதானால் அவர் களின் இச்சைப்படியே இவ்வுலகும், எண் ணுலகும், அவற்றிலுள்ள வஸ்துக்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றனவெனக் கூற
负}s。
ஆம் உலகில் வறுமை எனும் அறக் கொடி தலைவிரித்தாடிக்கொண்டிருக்கை யில் ஒரு சாரார் தமது வயிறுநிறைய உண்டுவிட்டு, காணாததற்கு வீட்டிலிருக் கும் எறும்புக்கும் கூட வயிறுநிறைய சாப் பாடு போட்டுக்கொண்டிருக்கையில் இன் னொரு சாரார் எலும்பும் தோலுமாய் ஒட்டிப்போய் கிடக்கின்றனர். உதாரணத் திற்கு ஆபிரிக்கா கண்டத்திலுள்ள நாடு களின் மீது ஒரு கண்ணோட்டம் இட்டுப் பார்த்தால் மேற்கூறிய கூற்று உள்ளங்கை நெல்லிக்கனிபோல் எவ்வளவு தெட்டத் தெளிவாக விளங்குகிறது. தென்னா பிரிக்கா மண்ணிலே நம்மைப்போல் இரத் தினம் சுரக்கவில்லை; குவைட்டைப்போல் எண்ணெய் சுரக்கவில்லை; இரசியாவைப் போல் இரும்பு சுரக்கவில்லை, இவை

ல் முதலிடம் பெற்ற கட்டுரை விக்கு விஞ்ஞானிகள்
தவறிவிட்டனர்.
எல்லாவற்றையும் விட பெறுமதி வாய்ந்த பொற்குடம் போன்ற தங்கம் சுரக்கின் றது. தென்னாபிரிக்க மண்ணில் தங்கம் சுரக்கின்றது. ஆனால் நைஜீரியா தாய் ஒன்றின் மார்பில் பால் சுரப்பதில்லை. ஏன் நாம் ஆபிரிக்காவை பார்க்க வேண் டும். ஆசியாவில் எம் நாட்டின் மீது கவ னத்தை செலுத்திப் பாருங்களேன். எத் துணை அகதிகள் உணவின்றி உடையின்றி உறைவிடம் இன்றி மிருகங்களிலும் கேவல மாக நடந்துகொண்டிருக்கின்றார்கள்.
நிச்சயமாக விஞ்ஞானிகள் தமக்குரிய முக்கிய கடமையை புரியவில்லை, செய்ய வில்லை. எத்தனைக்கோடி ரூபாயை அழிவுக்காக பயன்படுத்துகின்றனர். எத் தனைக்கோடி ரூபாய் செலவழித்து வித விதமான ஆயுதங்கள் உற்பத்தி செய் கிறார்கள்; விதவிதமான ஆயுதங்கள் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களது ஆய் வுக்காக பயன்படுத்தும் பணம் அவ்வள வும் வேண்டாம்; அதில் பத்தில் ஒன்றும் வேண்டாம்; அதில் நூறில் ஒன்றும் வேண் டாம்; அதில் ஆயிரத்தில் ஒன்றையாவது உணவுற்பத்திக்கு பயன்படுத்தினார்களா னால் குறுகிய காலத்தில் வறுமை என்ற சொல்லை கேட்பது அத்திபூத்தாற் போலிருக்கும். பட்டினியால் மக்கள் மடி யவே மாட்டார்கள். உலகமே பச்சைப் பசேல் என காணப்படும். பல்லாயிரம் மக்கள் பலநாள் வாழ்வார்கள்; பலரால் வாழ்த்தப்படுவார்கள். இன்று அனேக மான நாடுகள் தமது வறுமை காரண மாகவே தமது உணவுற்பத்தித்துறை அபி விருத்தி செய்யமுடியாமல் தவழ்கிறார் கள். மற்றநாடுகளிடம் கைநீட்டுகிறார் கள். விஞ்ஞானிகளின் ஆய்வுக்கும் அழி வுக்கும் பயன்படுத்தும் அச்சொத்தில் ஒரு பங்கை இதற்காக பயன்படுத்தினால் எத்

Page 156
துணை பேரின் வயிறுகள் உணவால் நிரம் பும் அதேவேளையில் அவர்களின் உள் ளங்கள் இன்பத்தாலும் இனிக்கும். உணவு உறைப்பாக இருந்தாலும் அது உள்ளத் திற்கு இனிப்பாக கனியும். அப்பணத்தை விவசாயிகளுக்கு தர்மமாக உதவுவதன் மூலம் அவர்களின் தொழிலில் எவ்வளவு முன்னேற்றம். உணவு விலையை உயர்த் தினாலோ வீதிவழியே அட்டகாசம் தலை யோங்கும். ஆனால் விவசாயிகள் வீடு வழியே அட்டகாசம் விதிக்கின்றனர்.
விஞ்ஞானிகள் தங்கள் அறிவை பயன் படுத்தும் துறைகளை கண்ணோட்டமிட் டுப் பார்த்தால் எப்போதும் அவர்களது மனதில் அந்தக்கோளிற்கு எப்படிச் செல்லலாம், சென்றாலும் அதில் என் னென்ன இருக்கலாம், அடுத்த நாட்டை எப்படி தரைமட்டமாக்கலாம், அதற்கு எவ்விதமான ஒரு புதிய ஆயுதத்தை கண்டு பிடிக்கலாம்' போன்ற எண்ணம் வருமே தவிர இரவு சாப்பாட்டைப்பற்றி சிந் திக்க மாட்டார்கள். ஏனெனில் ஏழை களின் பணத்தை அந்த வரி, இந்தவரி என்றெல்லாம் அறவிட்டு அதனை அவ்வர சாங்கம் இவ்விஞ்ஞானிகளின் வயிற்றுப் பசிக்கு பயன்படுத்துகிறார்கள். ஆகவே அவ்விஞ்ஞானிகளுக்கு தாம் உணவு சாப் பிட்டா வாழ்கிறோம் என்பதுகூட சில வேளை தெரியாமல் இருக்கலாம். ஏனெ னில் வாய்க்குவரும் உணவை உண்பதும் கழிப்பதும்தானே அவர்களது தொழில். இனி அவர்கள் தமக்கு போசணையூட்டும் அவ்வரசாங்கத்தை சந்தோசப்படுத்த அவ் வரசாங்கத்திற்கு எதிராக வரும் சக்தி களை அழிப்பதும் தடுப்பதுமே அவர்களது பணி. அன்றில் அவ்வரசாங்கத்தைவிட இன்னொரு அரசாங்கம் விண்வெளியில் உலாவருவது தமக்கு ஒரு கீழ் தன்மை போன்று விளங்கினால் அவர்களும் விண் வெளியில் உலாவருவார்கள். கண்ட பிர யோசனம் எதுகூட இல்லை. ஆனால் பாமர எளிய மக்களின் கையிலிருந்த பணம்தான் இவ்வத்தனை செயல்களுக் கும் பயன்படுத்தப்பட்டு பசி பட்டினியால் வாடி மடிகின்றனர். விஞ்ஞானிகள் அறி வில்லாமல் இல்லை. நிச்சயமாக அவர்

களுக்கு அறிவுண்டு. ஆனால் பிரயோசன மான விடயங்களில் அல்லது துறைகளில் தமது அறிவை பயன்படுத்த மறந்துவிட் டார்கள். இன்றுவரை அவர்களை தட் டிக் கூறவும் யாரும் இருக்கவில்லை. ஆனால் தற்பொழுதுதான் ஏழை மக்கள் குரல் கொடுக்கின்றார்கள். இதுவரை காலமும் ஏழை மக்களின் கண்ணோட்டத் தில் அஞ்ஞானிகளாக திகழ்ந்த விஞ்ஞானி கள் கண்திறக்கிறார்கள்.
விஞ்ஞானிகளின் அறிவை உணவுற் பத்தித்துறையில் பயன்படுத்தியிருந்தால் அவர்கள் இன்று தலைவிரித்தாடும் உண வுப் பிரச்சினையை தீர்க்க வழியொன்றை கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருக்காது. எவ்வாறு உணவை உற்பத்தி செய்யலாம் எ ன் ப  ைத கண்டுபிடித்திருப்பார்கள். இன்று உணவுப்பிரச்சினைக்கு காரணம் இடப்பிரச்சினையாம். ஆனால் வடமுனை யிலும் தென்முனையிலும் எவ்வளவு பரந்து விரிந்த தரைமட்டம் காணப்படுகிறது. அது பணியால் உறைந்திருக்கலாம். ஆனால் இன்று விஞ்ஞானிகள் உறைந்த பனியையே உருகச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கையில் அவர்களுக்கு இப்பனி உறைவதெல்லாம் பெரிய பிரச்சினையல்ல. ஏன் 1 Ιουή யுறைந்த அல்லது உறையா தரைதான் உணவுற்பத்திக்கு அவசியமா? யப்பான் போன்ற நாடுகளில் கடலிலேயே கடல் தண்ணீரையே விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி உணவுற்பத்தி செய்கிறார் கள். உலகின் ஏறத்தாழ நான்கில் மூன்று பங்கே நீரால் நிரம்பியிருக்கையில் அப் பரப்பு வெறுமனே வெட்டவெளியாக இருக்கையில் அதை ஏன் உணவுற்பத் திக்கு பயன்படுத்த முடியாது. நீரின் மேல் உணவுற்பத்தி செய்ய முடியாது? இக்கேள்விக்கு விடையளிக்கிறார்கள் யப் பான் போன்ற நாட்டு மக்கள். தாவரங் களின் வளர்ச்சிக்கோ, ஒளித்தொகுப்புக்கு மண் அல்லது நிலம் அவசியமில்லை, நீர் தான் அவசியம்.
விஞ்ஞான அறிவைகொண்டு எத் தனை புதுப்புதுவிதமான தாவரவகை களை கண்டுபிடித்திருக்கலாம். அவ்வாறு கண்டுபிடிப்பதன் மூ ல ம் விரைவாக

Page 157
விளைச்சலை தரக்கூடிய தாவரங்களை கண்டுபிடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி யுள்ள தாவர இனங்களை கண்டுபிடிக்க லாம். தற்போதைய உணவுப்பிரச்சினை காலகட்டத்திற்கு இவ்வாறான கண்டு பிடிப்புகள் மிக முக்கியமானவை. இல்லை யெனில் ஒரு வ ரு ட ம் பலவருடம் விளைச்சலுக்காக எ தி ர் பார் த் து க் கொ ண் டி ரு க் க வே ண் டி ய நிலவரம் ஏற்படும் ஏற்பட்டது. ஒருவர் நடும் தாவரத்தைக் கொண்டு சி ல வே  ைள அவருக்கே அதிலிருந்து பிரயோசனம் பெற முடியாத நிற்பந்தம் ஏற்படும். இன்று உணவுப்பிரச்சின்ை பலவிதத்தில் பல துறையில் தனது கிளைகளை பரப்பி விட்டு தலைவிரித்தாடுகிறது. இன்று உலக சனத்தொகையில் ஐந்து வீதமானோர் போதிய உணவையும், சத்துள்ள உணவை யும் உண்டு சுகபோக வாழ்க்கையை நடாத்துகின்றனர். இன்னும் இருபதுவீத மான மக்கள் போதிய உணவை மாத் திரம் உண்டு அரைகுறையாக தமது உண வுத் தேவையை நிவர்த்தி செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். சத்துள்ள உணவை உண்ணாததால் அவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று கூறுவது ஐயம். ஏனைய மீதி எழுபத்தைந்து வீத மான மக்கள் போதிய உணவின்றி அரை குறையாக வயிற்றுப்பசியை கடமைக்காக
உண்டு போக்கிக்கொள்கிறார்கள். இவ்
வாறு ஒவ்வொரு துறையிலும் உள்ள உண

வுப் பிரச்சினையை விஞ்ஞானிகள் ஒவ் வொரு துறையிலும் சிந்தித்து செயல் பட்டு பணிபுரிய வேண்டும்.
விஞ்ஞானிகள் தமது ஆய்வுகளை மேற் கொள்வதற்காக பாலைவனங்களையும், அண்டவெளியையும் பயன்படுத்துகிறார் கள். அதனால் சூழல் மாசடைகிறது. உதாரணமாக சொல்லப்போனால் உல கிற்கு பாதுகாப்பு போர்வையாகவே அமையும் ஒசோன்படை அழிக்கப்படுகின் றது. இதனால் சூரியனில் இருந்து வரும் நச்சுக்கதிர்கள் வளிமண்டலத்தை ஊடுருவி விலங்கு, தாவர உடலில் காணப்படும் உயிர்கலங்களை இறக்கச் செய்கிறது. இத னால் தாவரங்கள் மட்டுமல்ல பல உயி ரினங்களும் அழிய வழிவகுக்கிறது. விஞ் ஞானிகள் தமது ஓய்வை செயல்ரீதியில் பயன்படுத்தும்போது எத்துணை நகரங் கள் அழிகின்றன- எத்துணை தோட் டங்கள் அழிகின்றன. SD 35 IT UT 600TLDT 35 இன்று யப்பானில் ஹிரோசிமா நாகசாகி நகரங்களில் இன்றுகூட பயிரிடமுடியாத நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டனர். ஆகவே விஞ்ஞானிகள் கவன மாகவே செயல்பட வேண்டும்.
உலகை ஆக்குவதும் விஞ்ஞானிகளே
அழிப்பதும் விஞ்ஞானிகளே விஞ்ஞானிகளை ஆடவுள் என்றுகூட
சொல்வதில் தவறில்லை.
A. F. A. GOsms Tsš
3,6öTG) 12 Sc L

Page 158
Ukul, /3st /
Stafford Motor
718/7, Mí
Colc
Te. 598

Compson βΑγ. ία
'OP2
Сотрату Limited
radana Road,
mbo 10.
150, 59.5414

Page 159
கட்டுரை போட்டியில் மத்திய பி
எனது மனதைக் கல
க ல் தோ ன் றி ம ண் தோ ன் றா க் காலத்து முன்தோன்றியது மூத்த தமிழ் மொழி, அந்தத் தமிழினை வளஞ் செய்து நிற்கும் காப்பியங்கள் பலப்பல. காது களிற் குண்டலமும் மணியும் கைகளில் வளையும் கால்களிற் சிலம்பும் இடிை தனில் மேகலையும் தாங்கிச் சிறந்து விளங்கும் தமிழ் அன்னையினை மெரு கூட்டுவது போலப் பிறமொழிக் காப்பியங் களும் மொழி பெயர்க்கப்பட்டுத் திகழ் கின்றன. இவ்வாறாக முற்றிலும் காப்பிய மாலைகளைச் சூடியுள்ள தமிழன்னையின் கழுத்திலிருந்து, ஒரு கா ப் பி ய த் தை எடுத்து அதில் விளங்கும் ஒரு காவிய நாயகன் - நான் படித்த இலக்கியங்களுள் என் மனதைக் கவர்ந்தவன் - பற்றிக் கூறலாம் என நினைக்கின்றேன்.
தொன்று தொட்டு விளங்கிவரும் காப்பியம் - இதிகாச புராண காவியம் மகாபாரதம் ஆகும். அதில் வரும் முக்கிய மான ஒரு நாயகன் கர்ணன் ஆவான். அவனே என் அடிமனது வரை சென்று நீங்காது என்றும் நிலைத்து நிற்கின்றான். அவன் என் மனதில் இடம் பிடித்ததற் கான காரணங்களோ பலப்பல. முதலில் அவனது "நட்பு" என் மனதை உருக்கிற்று. பெற்ற தாயால் பிறந்தவுடனேயே நட்டாற்றில் விடப்பட்டவன் கர்ணன் அதிரதன் மகனாக வளர்ந்த அவனை அங்கதேச அரசனாக்கி உயர்விக்கிறான் துரியோதனன். பெற்றதாயான குந்தி, கண்ணனின் சூழ்ச்சிப்படி கர்னனை அடைந்து தானே அவன் தாய் என்று தெரிவித்து, கர்ணனைப் பாண்டவர் பக்
கம் வருமாறு இழுக்கிறாள்.

ரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை மர்ந்த
காவிய நாயகன்
ஆயின், நட்புக்கு இலக்கணமாய்த் திகழும் கர்ணனோ, "தாயே தாங்கள் எது கேட்பினும் தருகின்றேன். ஆயின் இப்போ கேட்ட வரத்தை மட்டும் மறந்து விடுங்கள்! துரியோ த ன ன், என்னை இன்று, நான் இருக்கும் நிலை யில் இருத்தியவன். தேரோட்டி மகனா யிருந்தவனைத் தேர்வேந்தனாக்கியவன். அவனை நட்டாற்றில் விட்டு விட்டு இப்போ நான் வருவேனாயின் அது என் நட்புடைமைக்கே இழுக்கு' என்று கூறிப் பல்லாண்டு காலம் பாரா திருந்த தன்றாய் முதலில் கேட்ட வரத்தையே நட்பிற்காக மறுதலித்தவன் மாவீரன் கர்ணன். நட்பு போற்றும் அவனது இப்பண்பினால் அவன் என் மனதிலும் ஏனை, தமிழ்பேசும் எல்லோர் மனதிலும் நிறைந்து நிற்கின்
றான்.
அடுத்து, கர்ணனின் 'கொடை" என் மனதைக் கவர்ந்து அவனை ஒரு யர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. எல்லா இலக்கியங்களையும் எடுத்துப் பார்ப் பேரமாகிலும் கொடை என்றவுடன் நினைவில் வருபவன் கர்ணனே. அவன் தன் கொடையால் எல்லோர் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டான். பாரதத்திலே அவனதுஈகையை வெளிக்கொணரும் சிறந்த பல, தியாகச் செயல்கள் உள்ளன. அவற்றில் சிலவற் றைப் பார்ப்போம்.
கர்ணனின் கவச குண்டலங்களைக்
கடனாய் பெற வருகின்றான் தேவேந்
- திரன். வருபவன் இந்திரனே என்பதை அறிந்தும் கர்ணன் தன் உயிருக்கே ஏற் படப்போகும் ஆபத்திற்கஞ்சாமல் உட னேயே உடலுடன் கூடிப்பிறந்த தன் கவச குண்டலங்களைக் கழற்றித் தானமாக வழங்குகின்றான். த ன் உ யி ரை யு ம் பொருட்படுத்தாது அவன் செய்த தியா கம் தான் என்னே!

Page 160
அடுத்து,ப்ெற்றதாய் குந்தி: கர்ணனி
டம் கேட்கிறாள் 'மகனே எம் பக்கம் வராவிடில் உன்னிடம் இரு வரங்கள் கேட் கிறேன். அதையாவது தருவாயா?" என்று. மறுப்பானா கர்ணன்? 'ஆம்' எனும் பதிலைத் தவிர வேறெதுவும் அவன் வாயால் வராதே! கேளுங்கள் தாயே" என்கிறான். வஞ்சகக் கண்ணனின் வலைப் படி குந்தியும் இருவரங்களைக் கேட் கிறாள். ஒன்று நாகாஸ்திரத்தை ஒரு தட வைக்கு மேல் அர்ஜூனன் மேல் பிர யோகிக்கக்கூடாது. மற்றையது அர்ஜ"ன னைத் தவிர வேறெவரையும் கொல்லக் கூடாது.
அர்ஜூனனின் ஆணவமடக்கவென்றே அவதரித்தவனன்றோ கர்ண்ன். எனினும் அவனுக்காகவே வைத்திருக்கும் நாக பாணத்தை ஒரு தடவைக்கு மேல் ஏவ மாட்டேன் என்று எடுத்த மாத்திரத்தே வாக்களிக்கிறான். மேலும் ஏனைய தம்பி யாரையும் தான் சாய்க்க மாட்டேன் என்று வாக்களிக்கிறான். அர்ஜுனனா லன்றி வேறெவராலும் கர்னனைச் சாய்க்க முடியாது என்பதை அனைவரு மறிவர். கர்ணனும் அறிவான். ஆயினும் அதே அர்ஜூனனுக்காக அவன் தாய் வரம் கேட்கத் தன் உயிரையும் L J GooT u Lib வைத்து அந்த வரங்களை உடனே கொடுத்த கர்ணனின் ஈகை, தியாகம் உல
குள்ளளவும் நிலைக்கும்.
C ఇం9 Ο
 

போர்க்களம், கெளரவ சேனை அழிவுகளின் மத்தியில் திக்கித் திணறும் வேளை, இடிபோலத் திடீரெனக் கர்ண னின் சக்கரம் புதைகிறது. நிரா யுதபாணி யாக நிற்கும் கர்ணன் மேல் அம்பு மாரி பொழிகின்றான் அர்ஜ"னன். அவ்வேளை யும் கர்ணன் செய்த தருமம் அவனது உயி ரைக் காத்து நிற்கிறது. அவ்வேளை கண்ணனே மாறுவேடத்தில் அந்தண ன்ாகச் சென்று கர்ணனிடம் இரந்து நிற் கிறான். இறுதிவேளையிலும் இல்ல்ை யெனாது குருதியையே தருமமாக்கித் தானமாய்த் தன் தருமமனைத்தையும் வழங்குகின்றான் கர்ணன். இறுதிவேளை! உயிர்பற்றி நிற்கும் ஒரே கொழுகொம்பு! எனினும் அஞ்சாது உயிரைத் துச்சமென மதித்து வந்தவர்க்கு இல்லையெனாது வழங்குந் தன் பண்பிலிருந்து இறங்காது தானமாய்த் தரும மனைத்தையும் வழங் கிய கர்ணன் கொடைத் தன்மை தான் என்னே! தியாகம் தான் என்னே'
இவ்வாறாக, தன் நட்பு போற்றும் இயல்பாலும் கொடையாலும் என்னை இக் கர்ணன் என்னும் காவிய நாயகன் கவர்ந்துள்ளான். என்னை மாத்திரமல்ல! உலகெங்கும் பரந்து வாழும் இலக்கிய நெஞ்சங்கள் - அதிலும் குறிப்பாகத் தமிழ் நெஞ்சங்கள்- அனைத்திலும் கர்மவீரன் கர்ணன் என்றும் நிறைந்திருப்பான்.
எஸ். நிலக்ஷன்,
ஆண்டு-11 Q

Page 161
09:11, (ßes
DELM ON
AYSHA OSPITAL CARR
- 258, GALI
COLOM
Tel: 580343, 503763, 586726, 591308,

Cem pliments
(9//U,
HOSPITAL
ERS & TOURS (Pvt) Ltd.
E RoAD, so
BO — 06.
503762, 50 1438,

Page 162
72ith 53est C 5°ፇፈ
MILK INDU LANKA (
45, Nawala Roa
Colom
Sri La
P. O. Box 11 O 9,
Cable:- MILCO Tel:- 582331 8 2, 586174,

ompliments
27
7
JSTRIES OF
O., LTD.
d, Narahenpita,
po - 5.
anka.
Colombo, Sri Lanka.
5833 41, 586 667

Page 163
கட்டுரை போட்டியில் கீழ்பிரிவில் முதலிடம் ெ
நான் விரும்பும் ஈழ
நான் விரும்பும் பெரியார் பூரீ இரா மகிருஷ்ணா ஆவார். இவர் இந்தியா தந்த மகாகவிஞர் இவரை நினைக்காத மனமே இல்லை. இவரால் இப்பொழுது எந்நாடுகளிலும் பூரீஇராமகிருஷ்ண மடங் கள் உண்டு. இது அநாதை பிள்ளைக ளுக்காகவும் , சைவத்து பிள்ளைகளின் நலத்துக்காகவும், அவர்களது எதிர்காலத் திற்காகவும் உண்டாக்கப்பட்டது.
பூரீ இராம கிருஷ்ணனின் பிறப்பிடம் வட இந்தியாவிலுள்ள காமர்புகூர் இவ ரது தந்தை ஒரு பிராமணர் பெயர் ஹ்திராம் சட்டர்ஜி ஆவார். இவரது மனைவியின் பெயர் சந்திரமணி அம்மை யார் ஆவார்.
ஒரு நாள் இவரது தந்தை வெளி யூருக்கு சென்றிருந்தார். அப்போது அவ ருடைய மனைவி காமர்புகூரில் உள்ள கதாயர் என்ற கோயிலுக்கு சென்றிருந் தார் அப்போது இறைவனின் அருளால் தனது உடம்புக்குள் ஏதோ ஒளிபோவதை சந்திரமணி அம்மையார் உணர்ந்தார். இதன் பிறகு பிறந்தவரே பூரீ இராம கிருஷ்ணர். இவர் 1836 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தெய்வக் குழந்தையல் லவா. ஆதலால் இவருக்கு காமர்புகூரி லுள்ள இறைவனின் திருநாமத்தையே சூட்டினர் .
இவர் பிறந்தவுடன் தாதி அவரு டைய அம்மாவை கவனித்து விட்டு குழந் தையை எடுக்கச் சென்றார். அப்போது
குழந்தையின் மேல் முழுவதும் திருநீறு பூச்சு காணப்பட்டது.
பின் இவர் ஏழாம் வயது பூநூல் போடும் சடங்குக்கு ஆயத்தமானார். அப்போது பெரியார்களும் எல்லா பூசாரிக ளும் வீற்றிருந்தனர். அப்போது பிள்ளை உங்களுக்கு தெரிந்தவருமான இவர் தமது தாயுடன் நெருங்கிப் பழகியவரும்

பற்ற கட்டுரை ந்துத் தமிழ் புலவர்
தமக்கு இரண்டாவது அன்னையாக அன்பு காட்டியவருமான கொல்லர் குலமாதினி டம் "பிச்சைக்கு போவேன்' என்றார். பெரியார்களுக்கும் பூசாரியார்களுக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிள்ளை யின் வேண்டுகோளுக்கு இணங்கினர்.
இவர் எந்நாளும் அவ்வூரிலுள்ள மடம் ஒன்றிற்கு செல்லுவார். அங்கு வரும் அடியார்களுடன் இறையுணர்வு பற்றி பேசுவார். அப்போது G83, IT GJ GJIT அடியாரைக் கண்டார். என்ன ஆனதோ தெரியவில்லை உடனே தன் புத்தம் புதிய வேட்டியை இரண்டாக கிழித்து கோவண அடியார்கள் மாதிரி உடுத்தார். உடனே தன் அம்மாவிடம் சென்று தான் சந்நியாசியாகி விட்டேன் என்றார்" அம் மாவின் கண் கலங்கியது இவர் தெய்வ பிறவியல்லவா.
ஒரு நாள் இவர் அவ்வூரிலுள்ள விசா லாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றி ருந்தார் அங்கு பெண்கள் பஜனை பாடல் களை பாடினர். அவ் இன்னிசைபாட் டிலே இவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அவருடைய அம்மா பதறிப் போனாள். அங்கு வந்த ஒரு மூதாட்டி இவர் காதில் அம்பாளின், திருநாமத்தை உச்சரித்தார். உடனே இவர் எழுந்து
G)J. TačTLTri.
இவருக்கு நல்ல கலைத்திறன் உண்டு ஒவ்வொரு நாளும் இவர் மண்ணினால் சிலைகளை செய்து விற்று வந்தார். அவற்றை தன் ஏழை நண்பர்களுக்கு தின்பண்டங்களை வாங்கி கொடுப்பார்:
17 ஆம் வயது வந்தவுடன் இவருடைய பெற்றோர் இவருக்கு கல்யாணம் செய்து வைக்க எண்ணினார்கள். என்ன ஆச்சரி யம் இவர் தமக்கு ஒரு துணைவியை தேடிக்கொண்டார். இவரது பெயர் சாரதா அம்மையார். இவருக்கு வயது

Page 164
ஐந்தாகும். இவர் தன் மனைவியை வீட்டில் விட்டு விட்டு கோயிலுக்குச் சென்று கோயில் திருப்பணிகளை செய் தார். மத்தியானம் ஆகியவுடன் விசிறி யால் கடவுளுக்கு வீசுவார். தாம்பூலம் கொடுப்பார். தின்பண்டங்ளைக் கொடுப் பார். அவ்வேளையில் பைரவி அம்மை யாரும், கோதாபுரி என்ற சாதுவும் இவ ருக்கு குருவாக நின்றுகல்வியை கற்றுக் கொடுத்தனர்.
இவர் படித்தவுடன் இவருடைய மனைவியே முதல் சீடனாக இருந்தாள். இவருடைய சீடர்களுள் சுவாமி விபுலா னந்தர் முதலிடம் பெறுவார். இவர் எங்கு சென்றாலும் தெய்வபாட்டும், பக்திபாட்டும், இவருக்கு மனப்பாடம்
ஆகிவிடும்.
இவர் பல மடங்களை நியமித்து பொது தொண்டில் ஈடுபட்டுள்ளார். இவர் ஏழைகளுக்கு ஆதரவும் அன்பும் காட்டி வந்தார். இவருக்கு ஜாதி, மத, பேதமில்லை. எல்லாருடனும் பழகுவார்
With Best Col
නිව් යුනික් ( New Unic
General Merchants & Com Retail Dealer
27, Olcott M
Telephone: 09-22935

இவர் தெய்வ பணிகளை செய்து வந்தமையால் இவரை பூரீ இராம கிருஷ் ணர் என்று அழைத்தனர். இவர் நாட கங்களை தன் நண்பர்களோடு நடித்து வந்தார். ஒரு நாள் இவருக்கு சிவனின் வேடம் கொடுக்கப்பட்டது. இவர் புலித் தோலை அணிந்து சூலாயுதத்துடன் வந்து மேடையில் நின்றார். எல்லோரும் பிரமித்து போனார்கள், அப்பொழுது இவர் மயக்கம் போட்டு விழுந்து விட் டார். இவர் எழுந்திருக்க ஒரு கிழமை யானது . இவர் பல பொது நிகழ்ச்சிகளை செய்துள்ளார்.
இவர் 1886 ஆம் ஆண்டு இப்பூவு லகை விட்டு நீத்தார். இது எமக்கு ஒரு தூண் விழுந்த மாதிரி. இப்பொழுது
பல மடங்கள் இவரது பெயரைக் கொண்டு பொது சேவைகளில் ஈடுபடு கின்றன.
சிறி, தினேஷ்
ஆண்டு 8 F
impliments From
లిgరిరరికి
Groceries
mission agents Wholesale &
in Groceries
awatha, Galle.

Page 165
WITH BEST COM
変遷
Wino's Wid
5, 1/7 Kotahena
Colomb
WITH BEST COM
涩
Gola/ Star,
51/14, KOTAHE
COLOM
T. P. 4 3 89 65

PLIMENTS FROM
led Vision
Super Market,
o - 3.
PLIMENTS FROM
இஹ , s Vailors
NA MARKET,
BO - 13.

Page 166
zØit 4 3eat C.
ELEPHANT HOUS
QUALITY AT AF
Ceylon Cold
No. 1, Justice
COLO
 

mp / iments from
SE SUPER MARKET
FORDABLE PR GE
Stores Limited
Akbar Mawatha,
VBO - 02.

Page 167
سے 22گ
-அவன் காதலுக்கு
கற்கச் சென்ற இடத்து காளையவன் கட்டழகு கண்( களியாட்டம் காணச் சென்ற அழகு ரோஜா நீட்டி 'என் மென் மனம் உனக்கே' அதை காதல் என கண்டது இல்லை காண வைத்தது உ
பிறந்தநாள் கொண்டாடினா பித்தன் அவனை வாவென்ற மாடிக்கு இட்டுச் சென்றாய்
மடந்தையர் கூட்டம் கலைத் நாம் இருப்பது தனிமை என் உன் இதழ் அவன் வதனம் உள்ளத்து உணர்ச்சிகளை ஊ
பரிசுத்த பலி பூஜை அன்று புதுப் பாடம் படிப்போம் என் கோயில் சுவரெல்லாம் கண் மறைவிடம் கூட்டி சென்றாய மன்மத லீலையின் மர்மம் எ அவன் பச்சையுள்ளம் புரியை
*கன்னி என் பெயருக்கு குறை காளையவன் உன் காதலர் 1 காணுமிடம் கூறவில்லையே!
புது புளியங்கொம்பு கிடைத் அவனை பிரிந்து மட்டும் செ ஏனம்மா பிழிந்து விட்டும் ெ
காதலிற்கு களங்கம் கற்பித்த போதாக்குறைக்கு புதுக்கவிை உன் பெண்மைக்கு புதுமை 6 பித்தன் அவனைப் பொய்யில்
'அண்ணன் தம்பி அற்றிருப் என் மனம் உனக்கு சுத்த கு களங்கமில்லா உறவுக்கு கறை பெண்ணிடத்து பிறந்த அவ
வேலிக்கு ஒணான் சாட்சி! அவன் அருமைக் காதலுக்கு

பார்தான் சாட்சி
அவனிடத்து
என்றாய் அவன் குற்றமா? ன் குற்றமா?
ப்
ழைத்தாய்
தாய்
றாய்
பதித்தாய் ற்றெடுக்க செய்தாய்
ாறாய்
என்று
என்னவென்று வத்தாய்
வைத்தான்' என்றாய். ஆனால் பட்டியலில்
ததா!
ன்றிருக்கலாம் |சல்கிறாய்?
Tu.
தயும் பாடினாய் விளக்கமும் கூறினாய் ன் பிறப்பிடம் என்கிறாய்
பதாலோ என்னவோ
னியம்' ) சேர்த்த உனக்கு ன் தரும் விளக்கம்
உன் அக்காள் சாட்சி!
எஸ். ரமேஸ் ஈ ஜி. ஜே. வேதநாயகம்

Page 168
(1)
(2)
போட்டி C
பாடசாலையினுள் நடாத்தப்
侯 கட்டுரை சிறிதினேஷ் 8F தா. மு. ஷாபிக் 7Q S, S, கஜ்தனன் 8F
மத்
கட்டுரை சு. நிலக்ஷன் 11.Q பொ. இளங்கோ 11.Q கு. கணேந்திரன் 10O
G கட்டுரை A. F. A. GLi 6mtgrsi 12L M. A. சர்வேந்திரா 13G
றொட்னி LR.பாலசிங்கம் 12k கல்லூரி விவாதப்போட்டி மு
1ம் இடம்: Boake இல்லம் பா. சந்திரபிரகாஷ் - தலைவர் சா. நவீனன் அன்ரனிப்பிள்ளை M. A. g., 6d,
R. பிரபுராம்
A, நரேந்திரன்
கல்லூரி விவாதக்கு
பா. சந்திரபிரகாஷ் E. G. J. வேதநாயகம் M. A. 2, 6 fås M. சர்வேந்திரா
சி. ரமேஷ்
A. (5GJj55)J sör ந. விக்டர் அன்ரனிப்பிள்ளை

முடிவுகள்
"L போட்டிகள்
ழ்ே பிரிவு
நாவன்மை M. A. இன்திகாப்அலி 8O K. பிரபானந்தன் 7R A. I. Lui5iù 7R திய பிரிவு
நாவன்மை கு. கணேந்திரன் 10O து. அசோகன் 10O. மற்பிரிவு
/5/T6ՀJaծroծ) ԼD பா. சந்திரபிரகாஷ் 13L சாகீர் நவாஸ் 12C R, ஜெயந்தன் 13D
டிவுகள்
2Lb 3)Lib: Harward 3)áü6VLb E. G. J. வேதநாயகம் - தலைவர் யோ. முகுந்தன்
A. C. M. gig, it
து. அசோகன் ந. விக்டர் அன்ரனிப்பிள்ளை K கங்காதரன்

Page 169
(3) பாடசாலைகளுக்கிடையே நடா
மத்திய
கட்டுரை பெயர் :
பரியா ஜலீல் N H. C. சன்ஜே A, 3. சுபானந்தன்
நாவன்மை
பெளமியா நிலாம் லவாஞ்சலி நல்லையா S. பிரகாஷ்
மேற்பிரிவு கட்டுரை S, தேவநந்தினி நோபட் அனஸ்ட்டன் T. பார்த்தீபன்
நாவன்மை
ஆனந்தி கனகரட்னம் முஃப்தியா ஹமீட்
தமிழ்த் தி
கோட்டா மட்
(29-0
1 to thif|
வாசிப்பு செ. கார்த்திக்
2 D Giff
ஆக்கம் தா. மு. ஷாபிக்
உறுப்பெழுத்து தா. மு. ஷாபிக்

த்தப்பட்ட போட்டிகள்
星_f厅星_子厂GQQ)、
முஸ்லிம் மகளிர் கல்லூரி இசிபத்தன மகா வித்தியாலயம் புனித பெனடிக் கல்லூரி
முஸ்லிம் மகளிர் கல்லூரி மெதடிஸ் கல்லூரி இந்துக்கல்லூரி
இந்து மகளிர் கல்லூரி புனித பேதுரு கல்லூரி இசிபத்தன மகா வித்தியாலயம்
திருக்குடும் ப கன்னியர்மடம் முஸ்லிம் மகளிர் கல்லூரி
ன போட்டி
டம் (தெற்கு) 2-92)
ଶy (4, 5)
5H 3 ம் இடம்
வு (6, 7, 8)
7O 1 ம் இடம்
7O 1 ம் இடம்

Page 170
3 ம் பிரிவு (ஆ
கட்டுரை து. அசோகன் பேச்சு து. அசோகன் கவிதை சு. நிலக்ஷன்
4 ம் பிரிவு (ஆ
பேச்சு பா. சந்திரபிரகாஷ்
விவாதம் - தி
றோயல்கல்லூரி 1 ம்
விவாதக்குழு பா. சந்திரபிரகாஷ் - தலைவர் M. சர்வேந்திரா
E. G. J. வேதநாயகம்
LDT5rt G00T LDL" l– Lb
(16-06
3 D
கட்டுரை து. அசோகன்
4 ʼD La
பேச்சு பா. சந்திரபிரகாஷ்
* து, அசோகன் அகில இலங்கை
விபுலானந்தர் நூற்றாண்
கவிதை - (கீழ்
து. அசோகன் 10O சு. நிலக்ஷன் 11.Q

ஆண்டு 9, 10, 11)
10O 1 ம் இடம் 10O 3 ம் இடம் 11Q 1 ம் இடம்
ண்டு 12, 13)
13L 1 ம் இடம்
றந்த பிரிவு
இடத்தைப் பெற்றது
(மேல் மாகாணம்)
92)
ពិកា
10O. 1 ம் இடம்
ரிவு
13L 2 ம் இடம்
போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.
ாடு விழா போட்டிகள்
ப்பிரிவு)
2 ம் இடம் 3 ம் இடம்

Page 171
தமிழன்னை தா நன்றி சொன்னே
そt
சிறார்களாகிய எமது அன்பு அழை விழாவை தலைமை தாங்கி, சிறப்பு எம். எஸ். செல்லச்சாமி அவர்க
எம் தமிழ்ப்பணி வளர ஊக்கமு இனிய அழைப்பை ஏற்று சிறப்பு பு, சூரியாராச்சி அவர்களுக்கும்,
எம்மை வழிநடத்தி இப்பணியை குழாத்திற்கும் ,
விழாவை நடாத்துவதற்கு தாமா கொடுத்த பழைய மாணவர்களுக்
தன்னலம் பாராது பல வழிகளி தலைவர் செல்வன் ருஷ்டி அமீரு
வேத்தியர் கல்லூரி மாணவராம் கொண்ட வேற்றுப்பாடசாலை ஆ
தமிழ் நயமாம் இம் மலருக்கு வி களுக்கும்,
இவ்வினிய இதழ்தனை குறுகிய குமரன் அச்சகத் தாருக்கும், யூனி
இவ்விழாவினை ஒலி ஒளி கொ ருக்கும் ,
இவ்விழாவின் இன்னிசை நிகழ்ச்சி என்டபிறைசஸ் ஸ்தாபனத்தாருக்
இவ்வினிய மாலைப்பொழுதினிலே தந்த இரசிகப் பெருமக்கள் அை
பணிவுடன் நன்

ள் பணிந்தே
ாம் மனம் கனிந்தே"
ப்பினை ஏற்று வந்து பேரார்வத்துடன் இவ் பாக நடாத்தி வைத்த மாண்புமிகு அமைச்சர் ருக்கும் ,
ம் ஆதரவும் தந்தது மட்டுமல்லாமல் எம்
விருந்தினராக கலந்துகொண்ட அதிபர் திரு.
செய்ய உறுதுணையாக நின்ற ஆசிரியர்
'கவே முன்வந்து சகல வழிகளிலும் தோள் *கும்,
லும் உதவியளித்த முன்னைய மாணவத் க்கும்,
எம் அழைப்பை ஏற்று இவ்விழாவில் கலந்து ஆசிரியர்களுக்கும் மாணவருக்கும்,
பிளம்பரங்கள் தந்துதவிய விளம்பரதாரர்
காலத்தில் சிறப்பாக அச்சிட்டு வழங்கிய யார்ட்ஸ் அச்சகத் தாருக்கும்,
ாண்டு அலங்கரித்த பராக்கிரம குழுவின
க்கு இசைக்கருவிகளை வழங்கிய சவுன்ட் கும்,
இவ்விழா காண இன்முகத்துடன் வருகை னவருக்கும், றி பகர்கின்றோம் !
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்.

Page 172
With Best Co
fro
ROSEC TR
Dept. & Corporation Suppliers, El
ܠ .
44. Ouarry
, " Colombo
Telephone : 29963
Fax : 432346
Telex 23040 / 23041
* GEETHA CE
Bankers : HATTON NA
Aluth Kad
 
 
 

impliments
0 ct--> C : ■ ± C~). =,
sae
● |- 舰 ∞ sae * ∞ |-
· 疆 ---- !
· cr: & ---- cae ، -- |- ---- ∞ �
Road,
- 12.
TIONAL BANK LTD.
2 Branch
kts