கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்நயம் 2004

Page 1

:ান றோயல் கல்லூரி
F-1511 .سی 以 ܢ

Page 2
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
6: nே
ArwMasiri Trað
Machinery Yard & V. No.518, KapuW Te|: 0094 01 1 2230292/3 F
Vehicle Sho Divulapitiya Road, N Tel: OO94 O31 2247639 F.
Agricultural Sl Divulapitiya Road, N. Te: OO94 O31
59A, Negombo Road,
Te: OO94 O31
ShoMVrot Badalgama Road, M. Te:OO91 O31
285/16, Jayantha Wee (Rajapokuna C Te: O09-4011

pliments from
fии Соитииу
2hicle Showroom: Vatta, Ja-Ela. -aX: 0094 01 1 2232 237
MVOO 777: Aarandagahamula aX: Ο094. O3 1 2248.491
howrooms: Aarandagahamula
22478.18
Marandagahamula
22-46536
OTS: arandagahamula
22-17250
rasekera Mawatha olombo 10
243.6769

Page 3
05.12.2004 ஞாயிற்றுக்கிழ
றோயல் கல்லூரி
பிரதம வி திரு. த. இராஜஇராஜே (சட்டத்
கெளரவ வ
திரு. உபாலி (அதிபர், றோய
Sunday, 5th Decembe Royal College, "I
Chief C Mr. T. Rajarajeswar (Attorney
Guest of Mr. Upali C
(Principal, Ro
 
 
 

வழங்கும்
या ' 5ܨܬ புற 2004
மை, மாலை 3.15 மணி
"நவரங்கஹல"
ருந்தினர்: ஸ்வரன் சரவணமுத்து தரணி)
பிருந்தினர்:
குணசேகர
College y Association
DreSentS
ീ 2
ar 2004, at 3.15 p.m. Navarangahala"
Guest: an Saravanamuthu -at-Law)
Honour: Gunasekara yal College)

Page 4
守ー
ང་།། ~}
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ்த்தாய்
வேத்தியரின் பூக்கரத்தில் பூத் ஊற்று எனப் பாட்டு வரப் Uா
காற்று இங்கே சீற்றமுற்றால்
காத்திருந்த நாளும் இங்கே ந
Uாலைமுல்லை மருதம் நெய்த
வாகைசூடும் உந்தன் வெற்றி
நாளையிந்தப் பூமியெல்லாம் ! காளையரின் மூச்சினிலே வீர்
செந்தணலில் வெந்தகணம் உ
சிந்தனைக்குள் வந்தனங்கள் நிந்தனைகள் செய்தநீசர் நிை
எந்தநாளும் எங்கள் நெஞ்சி
இட்டவிதை விட்டமுளை பெரு தொட்ட புறநானூறு மீண்டும்
வெட்டவெட்டச் சாயாமல் Uெ
எட்டுத்திக்கும் புகழ்மணக்க 6

halfrbijzijl
ததமிழ்த் தாயே.
ர்த்து மகிழ்வாயே!
பெருமரமும் சாயும்!
ாளைவரக்கூடும்.!
ல் குறிஞ்சிமலையெங்கும்,
க் கொடியே சென்று தங்கும்! உந்தன் புகழ் பேசும்!
ாக்கனல் வீசும்.!
ந்தன் நினைவோடு. செந்தமிழ் உன் மீது
லெகள் நாளை தாழும்!
ஸ் உண்நினைவே வாழும்!
நமரமாய் ஆகும்!
வந்துசேரும்!!
ாங்கு தமிழ் வாழி! ாம்தமிழ் நீவாழி!!
- வி. விமலாதித்தன்

Page 5
UUT55|| L o ජීර්l o காப்பியங்
 
 

ஐந்நிலங்கள் டயில் விதைக்கப்பட்டு. தளைத்து
வேரூன்றி.
எைன்று த்திய போதும்.
வாழும் தமிழர்... டுக் கோலங்கள்
లిసారి
பயணிக்க. கள் ஐந்தும்
齿 மாறாது Tui வழிப்படுத்த.
ாய் நாமும் இங்கே
வகித்தோம் தமிழின் யணத்தில் இன்று.
க் களிப்பில்
ழர் நாம் என்று
கிறோம்
வேங்கைகள் நாமும்.
- பா. பார்த்திபன்

Page 6
ojo தமிழ் நயம் 2004 ့် றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O)al, 6: (
Importers and Aluminium Extrusions, Stainles
Curtain Fittings, Ceiling & with all Related Accessories/Com
Distributors Lanka Alumi
Aluminiu of Guaran for any an
DOOrs, Partitions,
ShOW (
Authorized Agen NEW-STAR Wol
USG Ceúťkrýv в
All Our items are quality guarante Patronize those in
55, Maha Vidyalaya Tel: (011) 2543601-4,
Fax: 0094

from
Distributors of: s Steel Tubings, Furniture Fittings, Ceiling Lighting Sustems Etc. ponents and General Hardware Items
for Alumex & inium Products
m ExtruSiOnS teed Ouality d Every Need Windows, Shop Fronts, Cases etC.
tS &t Distributor for
(e o SPARTANMICO
OSS 9ALCSPSHSA
:ed. Don't be mislead by imitations
Genuine Business
MaWatha, ColomboO 13 23807 15-6, 2470219-30
11 2432739

Page 7
கரைதேடும் மாணவர்தமை
கணிவோடு கரைசேர்த்து - எ அன்போடு அரவணைத்து ஆளாக்கிய எம் ஆசானே !
தன்னலம் பாராமல் - 3 தன் பணி செய்து முடி கால ஓட்டத்தின் கட்ட கடமை தனை தான் மு
கல்லூரி வாழ்வுக கலங்கரை விளக் காலமெல்லாம் நீ காட்டிய வழி வா
வழி காட்டி விழி பிதுங்
குடை களை தலை நிமிர
இடை
விடை
හිදී,ජීIT6
(665 (3.
றோயல் கல்லூரி, தமிழ் இல
 

ன்றும்
blurts த்தீர் ாயத்தில் முடித்தீர்
தனில் எமக்கு 5கானவரே - உமை
னைந்து ழ்வோம் நாம்
5086 TT 560DLULIIT5 கி நாம் திணற ாந்து தமிழ் மன்றங்கள்
வழி சமைத்தீர்
வேளையில்லா சேவை முடித்து பெற்று இளைப்பாறும் ன் தங்கள் வாழ்வு வளமாக பாடு வாழ்த்தி பணிகின்றோம்.
க்கிய மன்ற செயற்குழு 2004/2005.

Page 8
ཞྭའི་ தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
Visha
A wide Range Dealers in Photocopu M Laminating Mechine,
S. MC
Kumarasamy Road
Te: O77 Email: SmoO

implimenis
DVM.
bkans
of Copier Item echine and Accessories,
, Pouches and Toners
borthy d, Nelliyadi, Jaffna 7 737312 rthyGCCom. Ik

Page 9
GDITi) தமிழ் இலக்
62dini)
56)
திரு. உபால
சிரேஷ்ட உ திரு. இ. 6
2 L 560 திருமதி ர. பிரேம்நாத் திருமதி திருமதி கோபாலகிருஷ்ண
மன்றத்
நீ நிவ
@606তেতো hেe
தி சஞ்சீவ6
GLITEGT
ביLDLחטח56ח .i&
2 LLJ GLIF
L I. Π.Ε.
Sg5!pmr பி. சுந்தரகுமார், மு.
துணை இது LIIT. LITTššJ6ö, LD.
செயற்குழு 2 பி. எஸ். ரொமேஷ், எஸ். சிவகணேஷ், கெ. அபிலாஷ், ந. ரமுனாகள், ஜெ. நிரே மு. உ. நாசி எஸ். சூர்யபிரதாப், கு. ஜெ வி:ே

தமிழ் நயம் 2004 ཡི་ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
கல்லூரி கிய மன்றம்
DԱի 2004
Go6JIFT
பி குணசேகர
-ப குலைவள்
இராஜசூரியர்
)6O6 ft 356T.
ல. பிரபாகரன், திரு. சரவணன் னன், திருமதி உதயகுமார்
5ഞയൊഖ് pாந்தன்
FLIGOTGITT356T.
ਲਲbਤ6
TITerriteseir
ச. சஜிகாந்த்
ருளாளர் fiյԼDIT6ծ
Pfuscit நிஷாத், ஜெ. நிதர்ஷன்
ழாசிரியர்கள் கஜீபன், சி. சதானந்த்
உறுப்பினர்கள்
வை, லஹாரினயன், எஸ். செந்தாரன்,
ாஜன், தி திவாஹரன், எஸ். சுஹோதயன் னாத், கெ. பிரவீன், பி. விகாஷ், எஸ். அர்ஜூனா

Page 10
ਹੈ। தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
(1). (C.
MITUDURITETAPI
General M Grocers, Fancu, Goods an
No. 41, Mudalige Ma Telephone.
1 Ο

SEC). Po
erChants d other Imported Items
Watha, Colombo 1 2328352

Page 11
ஆறாவது விரலின் கிறுக்கல்கள்
"கலைவாணி நீயுலகில் இருப்பது
நிலையாகப் புரப்பதுவு மலர்நாவில்
கல்தோன்றி மண் தோன்றா காலத்தின் அறியாத காலத்திலிருந்து இன்று வரை காலத்தை வென்று வாழ்கின்றது.
சிறப்புப் பெற்ற தமிழ்த்தாய்க்கு பெருை இலக்கிய மன்றம் 66ம் ஆண்டும் பாரம்ப இனை நடத்துகின்றது. இங்கு எம் சி நயம் 2004" இனை உங்கள் கண்களுக்கு
இம்மலரில் குறை காண்பது எளிதாயினு குறை களைந்து நிறைகண்டு இவ்விழா
எம் மன்றத்தின் பணி மரபு போல் "தெ விடை பெறுகின்றோம்.

- தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 3s
வும் கல்வியுணர் கவிவல்லோரை வாழ்வதுவு நிசமே யன்றோ?”
முன் தோன்றிய எங்கள் இனிய தமிழ் வரலாறு அழியாப் பெரு மொழியாக "கன்னித் தமிழாக”
ம சேர்க்கும் முகமாக றோயல் கல்லூரி தமிழ் ரியத்தைக் காக்கும் முகமாக “கலை விழா 2004” று ஆக்கங்களைக் கோர்த்து மலராக்கிய "தமிழ் கு விருந்தாகப் படைத்துள்ளோம்.
ம், சிறியோர் எம் முயற்சிக்கு சான்றோர் நீங்கள் வெற்றி பெற உதவுவீர்கள் என நம்புகின்றோம்.
9 ாடரும்.” “வளரும்.” என்ற நம்பிக்கையுடன்
ழ்க தமிழ்!
இதழாசிரியர்கள் ஜெ. நிதர்ஷன், பி. சுந்தரகுமார், நிஷாத் நவாஸ்
உப இதழாசிரியர்கள் ம. கஜீபன், சி. சதானந்த், பா. பார்த்தீபன்

Page 12
s தமிழ் நயம் 2004 f
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) il, the 6: (
Adamta F
General Hardwa
2O6, Bandaranaike Ma Telephone: ;
12

οί
Hardware
re Merchants
Watha, Colombo 1 2 2335593
ン

Page 13
பிரதம விருந்தினரின் ஆசிச் செய்
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் அ அதன் விவாத அணி சுமார் ஐம்பது ஆ6 குறிப்பிடத்தக்கதே. மேற்படி அரைநூற்றா கலைவிழாவில் கல்லூரி விவாத அணி என்னைப் பிரதம விருந்தினராக தமிழ் இ6 எனது நன்றியை முதற்கண் தெரிவிக்க மன்றத்தில் செயலாளராக இயங்கும் வாய் முதன் முறையாகக் கொழும்பில் சகல மண்டபத்தில் மகாகவி பாரதியாருக்கு விழ எமது தமிழ் இலக்கிய மன்றம் கலை ஆனந்தத்தை எமக்கு அளிக்கிறது. இலங்6 சுதந்திரம் கிடைத்த காலம் முதல் எமது செய்து வருவது யாவரும் அறிந்ததே. இ பூர்வமாக எமது கல்லூரி விவாத அணி மு விடயமல்ல. இதற்கு எமது கல்லூரி அதிட பங்காற்றலும் முக்கிய காரணமாகும். இ ரீதியாக வெளிப்படையானது என்பதை எ
இதைவிட றோயல் கல்லூரி தமிழ் இல பங்குபற்றும் அகில இலங்கை ரீதியான போட்டியையும் வெகு சிறப்பாக நடத்தி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது
மேற்படி ரீதியில் பல்லாண்டு தொடர்ந்து சமூக சேவை செய்து எல்லாத்துறைகளிலு அருள் புரிவாராக.
இராஜ்
66சே

தமிழ் நயம் 2004 ଦ୍ବିତ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 35
தி
அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வந்தாலும் ண்டுகளாகவே முக்கியமாக பங்குபற்றி வருவது ண்டு விழா கொண்டாடி, இவ்வாண்டு நடக்கும் யில் தலைவராக ஈராண்டுகள் பதவி வகித்த லக்கிய மன்றம் கலைவிழாவிற்கு அழைத்ததற்கு 5 விரும்புகிறேன். ஒருகாலம் மேற்படி தமிழ் ப்பு எனக்குக் கிட்டியது. அவ்வாண்டு நாங்கள் கல்லூரிகளையும் ஒருங்கே அழைத்து எமது எடுத்து இருந்தோம். இம்முறையை இதுவரை விழா என்ற ரீதியில் நடத்தி வருவது மிகுந்த கையில் தமிழ்த்துறையில் குறிப்பாக இலங்கைக்கு கல்லூரி தேசிய முன்னணியில் நின்று சேவை ம்முறையும் அகில இலங்கை ரீதியில் உத்தியோக தற்தானத்தைப் பெற்றது ஆச்சரியப்பட வேண்டிய ரின் ஊக்குவிப்பும், தமிழ்த்துறை ஆசிரியர்களின் தனால் எமது மாணவர்களின் திறன் தேசிய வரும் மறுக்க முடியாது.
0க்கிய மன்றம் மற்றைய கல்லூரிகள் மட்டும் விவாதப்போட்டியையும் தமிழ்த்திறன் காண் முடித்த பெருமையைப் பெற்றிருப்பது எம்
5).
மேன்மேலும் வளர்ச்சியுற்று, தமிழ் வளர்த்து Iம் முன்னேற்றமடைய எல்லாம் வல்ல இறைவன்
ஜராஜேஷ்வரன் சரவணமுத்து தங்கராஜா சட்டத்தரணி செயலாளர் தமிழ் இலக்கிய மன்றம் -1958 விவாத அணித்தலைவர் 1957/1958 ாயில் விருட்சம்" 26D, அத்திடிய வீதி, இரத்மலானை
13

Page 14
இ தமிழ் நயம் 2004 ' றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
*ミ。
O), 6: 0ே from
L.P.S. QUALIT
K.M. Meera
Best Service for SO gea.
We stock special Quali Best Burigani condiments al
2
3
4.
Te||
:
M
o
2.
ཕྱི་
14

plimenis
Y PRODUCTS
Sahib) & Son
rs under a single roof
tu Cake ingredients hd all other grocery items
}et, Colombo 12 482,2380038

Page 15
Message from the Principal
I am happy to contribute this mess, published on the occasion of Celeb! annual event organaized by the Roya
Royal College Tamil Literary Associat for the past 66 years to help our studeni qualities and mould their character a
I am very happy that the Tamil Liter improve and expose the talents of t which will help to understand and app ethnic groupS.
thank the teacher-in-charge Mr. R. for their unstinted effort to make this

தமிழ் நயம் 2004 * றோயல் கல்லூரி தமிழ் இலக்கி மன்றம் 4
age to the Souvenir "Tamil Nayam" to be rating the "Kalai Vizha 2004" which is an | College Tamil Literary Association.
ion has actively Organized various activities ES to build up their self confidence, leadership nd the all round personalities.
ary Association is also making an effort to he children, by Conducting cultural events reciate each other and the Culture of various
Rajasooriyar and the organizing Committee function a grand Success.
H. A. U. Gunasekara Principal Royal College

Page 16
இ தமிழ் நயம் 2004 'ஆ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
6: (on οί
MAT
Importers of Harowar Wholesale & Ret S-|04, AM[04 PVC4Hồ Spe Fabrication, PVC
NO. 37, Abdul Jabbar Ma Tel: 5376765 Tel,
16
 

he
RIK
2 a Mò Sa Mitary) ware ail Dealers in cialistin PVC fittings,
Weloing etc.
aWatha, Colombo 12 /Fax: 2436828

Page 17
Message from the Vice Principa
It is with great pleasure | Contribute t the Souvenir published to mark the an of the Royal College calendar of the ye of Royal College.
The Tamil Literary Association Was ab year from its inception. This gives im Schools, since they have organized int in the field of literature. My persona important Subjects that everybody sho to make the minds of people more ar peaceful Society.
The aesthetic subjects like literature, n in making the minds Soft and calm. F involved and members of the Commi
GC

தமிழ் நயம் 2004 ଜିହ୍ବା றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 3ல்
his message is to the "Tamil Nayam 2004", nual "Kalai Vizha", another important event ar, organized by the Tamil Literary Association
le to organize this annual event almost every mense opportunities to the children of other er school as Wellas inter-grade Competitions a belief is that literature is One of the most uld learn from their early childhood. It helps ld more softer and flexible, which lead to a
nuSiC, dancing, art etc. have a great potential Hence I am very thankful to all the teachers ttee for their hardwork.
Odluck
Prasanna Upashantha Vice Principal Royal College

Page 18
ତି। தமிழ் நயம் 2004 ჰIლი றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
5: nே
οί
ille .
EMPORIUM
Specialist in Wedding Sarees, Sha Childrens Wear, Shirting, Suiti
NO, 317-3 17 A GC || e |
CO|OmbO Ó,
Te: 250447C E-m Ci: infO (Oiti WebSi†e : http://ww
18

the
ASA
(PVT) LTD
lwar Kameez, Blouse Materials, ng & Readumade Garments
ROCC, We|OWOffO Sri LCn KC
25OOO98 le CSiClk, COm W, littleCSiOK.COm

Page 19
Message from the Assistant Prin
It gives me immense pleasure and joy the "Tamil Nayam" souvenir. The Roy established in 1938 and has organized they bring out the hidden talents of th
This year too has been no different. The "Kalai Vizha'. I wish them all success
It is also my duty to Congratulate the Organizing this Kalai Vizha and projec
Keep up the good work boys.

தமிழ் நயம் 2004 ( றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 55 لالی(
cipal
to give this message for the 52nd edition of /al College Tamil Literary Association was 51 successful "Kalai Vizhas". By this event e Tamil students.
e Association is busy organizing yet another and good luck.
asSociation and the teacher-in-charge for ting the Royal talents to the Outer world.
Ranjith Senanayake Asst. Principal Royal College

Page 20
இ தமிழ் நயம் 2004 ' றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O),
6:
from
TRADITING EN
Importers and Dealers in G Marine and Engineering Electrical Items and B Specialists in Canvas, Tarpaul
Government & State C
149, Bandaranaj Colombo 12 T
2O

5limenis
AFRIERĘRĘPERSES
eneral Hardware items,
Equipments, Tools, 'uilding Materials, ine and Wire Ropes Slings, orporation Suppliers
ke MaWatha el : 2433246

Page 21
பிரதி அதிபரின் ஆசிச் செய்தி.
கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் இலக்கி கொண்டாடுகின்றது. அறுபத்தாறு ஆண்டுகள் ஒன்றாக விளங்கும் தமிழ் இலக்கிய மன்றத்தி
புறக்கிருத்திய வேலைகளும், இணைப்பா நடத்தையிலும் மனப்பாங்கிலும் தாக்கத்தைத் த திகழ வைக்கும். சீரிய பண்புள்ள மாணவ இருக்குமானால் அது தான் அக்கல்லூரி பெ கல்லூரி அத்தகைய பண்புள்ள பலரைத் தன்னக இரகசியம்.
மன்றப் பணிகள் மாணவர்களின் ஆற்றலை ெ தலைமைத்துவம், தீர்மானம் எடுத்தல், பிரச்சி எண்ணக்கருக்களிலும் தாக்கத்தை தரத்தக் பொருத்தப்பாடுகளில் கவனம் எடுத்து, எதிர் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு வேண்டுகிறே
உங்கள் வெற்றிக்கு இறையாசியை வேண்டு
ந6

தமிழ் நயம் 2004 ନିତ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் CS
ப மன்றம் தனது 66 வது அகவையை இன்று தன் நிலைமை குன்றாது முதல் தர மன்றங்களில் ன் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.
டவிதானச் செயற்பாடுகளும் மாணவர்களின் ந்து ஒழுக்கமுள்ள மாணவர்களாக அவர்களைத் ர்களை ஒரு கல்லூரி தன்னகத்தே கொண்டு றத்தக்க பாரிய வெற்றியாக அமையும். றோயல் த்தே கொண்டுள்ளது என்பது அதன் வெற்றியின்
வெளிக்கொணர்வதுடன் அவர்களின் ஆளுமை, னைகளைத் தீர்த்தல் போன்ற முகாமைத்துவ கவை. மன்றச் செயற்குழுவினர் இத்தகைய கால வேத்தியர்களை முறையாக வழி நடாத்த ன்.
கிறேன்.
ன்றி
அன்புடன் திரு. மா. கணபதிப்பிள்ளை
பிரதி அதிபர் றோயல் கல்லூரி

Page 22
தமிழ் நயம் 2004
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
ODial, 6: (C.
SÒ SÒ
(S. Sivol:
Dealerg in V
W. C. Building, Main
Telephone: .
22
 
 
 

V. γOγγι
plimenish
17aACl(e:S
ingam)
egetables
Street, Kandapola 22:29650
ン

Page 23
பொறுப்பாசிரியரின் பொன்மனதில
தமிழ் இலக்கிய மன்றத்தினால் நடத்தப்படும் "தமிழ் நயம்” இதழிற்கு ஆசிச் செய்தி வருடங்களாக பொறுப்பாசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிரதி அதிபர் திரு. இ. இரத் எனதும் எமது மன்றத்தினதும் நன்றிை கொள்கிறேன்.
தமிழ் இலக்கிய மன்றமானது தரம் ஒன்றிலி கல்வி கற்கும் மாணவர்களின் கலை ஆ அவர்களின் திறமைகளை வெளிக்கொண மட்டத்திலும், அகில இலங்கையிலுள்ள பெறுபவர்களை கெளரவித்து வருகின்றது. உள்ளார்கள்.
இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஒ அதிபர்கள், ஆசிரியர்கள், எமது மாணவர்க எனது பணிவான நன்றி.

தமிழ் நயம் 2004 ଦ୍ବନ୍ଧ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் CS
மிருந்து.
ம் "கலைவிழா 2004 இன் போது வெளியிடப்படும்
வழங்குவதில் பெருமை அடைகிறேன். பல து மன்றத்தினை சிறப்பாக வழி நடத்திய எமது தினசபாபதி அவர்கட்கு இத்தமிழ் நயத்தினூடாக யயும், பாராட்டுதலையும் முதலில் தெரிவித்துக்
ருந்து தரம் பதின்மூன்று வரையான வகுப்புகளில் ற்றலை வளர்க்கப் பெரும் துணை புரிகின்றது. ர்வதற்காக பல போட்டிகளை எமது பாடசாலை
பாடசாலைகள் மட்டத்திலும் நடத்தி வெற்றி இதனால் பல பிரபலமான கலைஞர்கள் உருவாகி
த்துழைப்பு நல்கும் அதிபர், உப அதிபர், பிரதி கள், பெற்றோர்கள், விளம்பரதாரர்கள் யாவருக்கும்
திரு. ரா. ராஜசூரியர் பொறுப்பாசிரியர் தமிழ் இலக்கிய மன்றம் றோயல் கல்லூரி
23

Page 24
இ தமிழ் நயம் 2004
MV4川 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் الله
Oil, the 6:
Z。/?
ךךך0 Tzéz O)12 313400,
 

Compliments οί
 ീം (ഗ്ഗ്(
2S介222 {S4222tךךך0

Page 25
Message from the English Literary
With much pleasure pen a few words Literary Day.
Under the shelter of Royal College the C together. It was always one brotherhood
Aesthetic interests will Surely enhance th
"The World is too much with us, later Ors the whole day with their work, they hav
Thus, occasion of this nature helps mel them ready for enjoyment. By engaging expand with an ever-widening love unt passion, it embraces the whole universe
Good luck in all your endeavours.

தமிழ் நயம் 2004 (: றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் CS
Association
o the souvenir published to mark the Tamil
ifferent strands of communities are brought So far.
e bonds between mankind in various ways.
Ooner..." as the poet said. Men who are busy a no time to think about the beauty of life.
n to find pleasure in themselves and make in these meditations let our hearts grow and till freed from all selfish hankering, hatred, with thoughtful tenderness.
M. M. S. Dias Dadagamuwa Teacher-in-charge English Literary Association.

Page 26
இ தமிழ் நயம் 2004 ଜିହ୍ବା
ஆ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) il, 6: ('n
RAHE
HOTEL & STOR
44, Thurstan Roa Telephone. 2586.
26

2. limenis γOγγι β f
EMA
ES (PVT) LTD.
d, Colombo 3 237, 2575752
ン

Page 27
Message from the Sinhala Literary
There is no doubt that the Tamil Literatu totality of Eastern Culture.
The Tamil Literary Society of Royal Coll which marks a special place in the Schoc
This Society joining hands with other Liter. Association and Sinhala Literary Associa of Our youngsters.
It is Common truth that there is much in CC It is even more important that the children human beings through Art.
I thank the organizing Committee of Tami making this event a grand Success.

தமிழ் நயம் 2004 (༡) றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 駕
Association
|re has immensely contributed towards the
ege annually holds "Kalai Vizha" a festival ol Calendar. -
ary oriented Societies such as English Literary tion inspires the Literal and Cultural talents
mmon between Sinhala and Tamil Cultures. Come to understand the reality of "oneness"
Literary Association for their dedication in
Mrs. I. Madhurugoda Teacher-in-charge Sinhala Literary Association Royal College
27

Page 28
බී. தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O),
േ ();
fro
AMLARI WOLLS IL & AQUILLA (
Importers & General Merchants &
No. 121, 5th CrOSS Street Colombo 1 1 , Sri Lanka Tel: O11-2387540, 2387541 FaΧ. Ο 11 - 2338427 E-mail: amariQSltnet. Ik
28

ANKA (Pvt) Ltd.
Pvt) Ltd.
Exporters Commission Agents
No. 17, 4th Cross Street Colombo 11, Sri Lanka Tel: O11-2348132, 2338427 FaΧ. Ο 11 - 2338427 E-mail: aquilaQSltnet. Ik

Page 29
தமிழ் இணையப் பல்கலைக் கழ
பேரன்புடையீர்,
வணக்கம்.
உங்கள் கலைவிழா நிகழ்ச்சி பற்றி அறி
அயல்நாடுகளில் வாழும் தமிழரின் இள பண்பாடு பற்றி அறிய விரும்பும் மற்றவர் பல்கலைக் கழகம் செயலாற்றி வருகிற, பண்பாடு முதலிய செய்திகளை தகவலாகவி பாடங்களாகவும் தந்து பணி புரிகிறது. இ பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியம், கன
கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றப் பண
உங்கள் பணிகள் மேலும் பல வழிகளில்
தமிழ் இணையப் பல்கலைக் கழகம் வி
உங்கள் தமிழ் இலக்கிய மன்றத்தின் கை
தமிழ் இணையப் பல்கலைக் கழகம் வ

தமிழ் நயம் 2004 (༡) றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
}கத்தின் வாழ்த்துச் செய்தி
ந்து பெருமகிழ்ச்சி.
ந்தலைமுறையினருக்கும், தமிழ்மொழி மற்றும் களுக்கும் உதவும் வகையில் தமிழ் இணையப் து. தமிழ் மொழி, இலக்கியம், சமயம், கலை, பும், பட்டயம், பட்டம் போன்ற கல்வித் தகுதிக்குரிய இத்தகைய தமிழ்ப்பணியாற்றும் தமிழ் இணையப் லை ஆகிய துறைகளில் தொண்டாற்றும் றோயல் ரிகளைப் பாராட்டுவதில் பெருமை கொள்கிறது.
விரியவும், பெருகவும், சிறக்கவும் வேண்டுமென ழைகிறது.
ல விழா மிக்க சிறப்புடன் நடந்து வெற்றிபெறத் ாழ்த்துகிறது.
தங்கள் அன்புள்ள
ിച്ച്. ടുa no
வெ. சங்கரநாராயணன்
இயக்குனர்

Page 30
தமிழ் நயம் 2004
* · · · · US றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
*べ靭
ODial, 6: (C.
azas
Dealers in Textiles, Fancy
Lucky Paradise Super Market 53 A/1, Keyzer Street Colombo 11
3C

22. limenis γOγγι
traders
Goods & Electrical Items
Telephone: 2320120
ン

Page 31
"விஜய் பத்திரிகையின் வாழ்த்துச்
றோயல் கல்லூரியின் வருடாந்த "கலை விழா வெற்றிக்கு "விஜய்” பத்திரிகையின் மனமார்ர்
கற்றல் என்பது புத்தகப் படிப்பும், பரீட்ை அர்த்தத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டு விட்ட இ நடனம், விளையாட்டு, இசை, ஓவியம் போன வருகின்றதோ என்ற எண்ணத்தில் மாணவ மனமுடைந்து வருகின்றது.
இந்தக் கருத்தைச் சற்றே தகர்த்து, இல்ை சாத்திரங்கள் கோடி, வெறும் வேடிக்கை ம
மடிந்து விட என்று மார்தட்டித் தமிழ் நயம்
கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும் நடத்தப்படும் விவாத அரங்குகளும், நாடகப் போட்டிகளு எதிர்கால வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள் ஆகும். இவற்றால் மட்டுமே, எதிர்காலத் தை பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் போது, பணிந்து, தலை வணங்கிப் போகாமல்
மனோதிடத்தையும் வளர்த்துக் கொள்ள முடி
கற்றலில் "தேடல்” என்பது மற்றுமொரு பிர "விஜய்" கலைகளுடன், தேடலிலும் உங்களு
பயணத்தில் உடன் வருவான்.

தமிழ் நயம் 2004 ৯ে றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் S
செய்தி
" மற்றும் "தமிழ் நயம்" சஞ்சிகை ஆகியவற்றின் ந்த வாழ்த்துக்கள்.
சையில் தேர்ச்சி பெறலும் என்ற வரையறுத்த இன்றைய காலகட்டத்தில் ஆடல், பாடல், நாடகம், iற அருங்கலைகள் அர்த்தமற்றதாகிக் கொண்டு
சமூகம் மனநோய்க்கு உட்பட்டு மெல்ல, மெல்ல
ல எமக்குண்டு ஆயிரம் மன்றங்கள், கற்போம் னிதரல்ல நாம், இம்மண்ணில் வீணே வீழ்ந்து காணும் தம்பிகளுக்கு எம் நல் வாழ்த்துக்கள்.
> கலை விழாக்களும், விளையாட்டுப் போட்டிகளும், ம், நாட்டிய அரங்கேற்றங்களும் தான் நீங்கள் வதற்கான பயில் நிலங்களும், பயிற்சிக் களங்களும் லவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியையும், அவற்றின் எதிரில் தளர்ந்து, துவண்டு, அடி துணிந்து எதிர் கொள்கின்ற ஆற்றலையும், டியும்.
தானமானதும் மறுக்க முடியாததுமான அம்சம்.
டன் கைகோர்த்துக் கொண்டு, உங்கள் கலைப்
ன்றி.
أهل موضع 6ހل.0/1.8{ވ.
சட்டத்தரணி இரா. சடகோபன், BA.
ஆசிரியர் விஜய்

Page 32
శ్లో தமிழ் நயம் 2004 巽 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) il, 6: nே
Coloms IMte1'W1/It Colons
Foreign Recruitment Services Software Development Computer Assembling & Repairs Designing (Web, Company logos I Net Cafe
Communication (Local, DD & N Stationary, Photocopy, Laminatir Airlines Ticketing
168, W. A. Silva Mav Colomb Te: +94 11 25OO983 F E-mail: CollinsmOSltnet.
32

the
blimenis
ional (PUt) Lto.
Tech
, Photo re-touching & more)
et2phone) g & Binding
vatha, Wellawatta )O 6 aX : +- 94 1 1 2500984 k - CollinsCQSltnet.lk

Page 33
'உலகத் தமிழர் வானொலியின் வ
பாரெங்கும் பரவட்டும் பைந்தமிழ் என்ற ே கொண்டு தனித்துவமாய் விளங்கும் வேத் தமிழிலக்கிய மன்றத்தின் இவ்விழா இனிதே
குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை,
கொண்ட நம் வீர மறவர் வாழ்வியலில் வேத் இணைக்கப்பட்டு, ஐம்பெரும்படைகள் உ தலைவணங்கி குவலயமே கும்பிடு போட்டிருச்
தம்பிகாள் தங்கள் உழைப்பையே ஊதியமாய்க் உருகுவதைப் பார்க்கின்றபோது நானும் இ6 இணைந்துகொள்ளக் கூடாதா என சிந்தனை
முடங்கி வளைந்த நடுங்கிக் கிடந்த நா காய்ந்த காளையர், பிஞ்சுக் குழந்தைகள் என காண்பவர் கரு ஈர்க்கும் கன்னியதமி தமிழ்விழா, ஊழி உ வாழ வாழ்த்துகிறே6

தமிழ் நயம் 2004
MAANA றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 5ځللی(
ாழ்த்துச் செய்தி
வட்புமொழியும் சொல்லை தம் தாரகமந்திரமாய் நியர் வேழங்களின் தமிழ் வேட்கை ததும்பும் இசைவடைய இறையை இறைஞ்சுகிறேன்.
காலாட்படை என்று நாற்படைகளை மாத்திரம் தியர் மாணவர் படையும் அன்றொரு காலத்தில் உருவாகியிருந்தால் இன்று தமிழர்களுக்காய் க்கும் என்பது யதார்த்தபூர்வமான உண்மையாகும். கொண்டு உருக்குலையா உன்னத தமிழுக்காய் வர் தம் தமிழ்ப்பணியில் தொண்டாற்றுவதற்காய் 7 சிதறடிக்கிறது. ஆகமொத்தத்தில்,
முதுகே நிமிர்வாய்
ட்கள் தொலைந்தன
கயல்விழிக் கன்னியர் ர், பொல் பிடிக்கும் மூதைகள் த்தை தம் வசம்
ழ் காவலர் வேத்தியர்
ள்ளவரை
ji.
இராஜகோபால்தர்ஷன் நிர்வாகப் பணிப்பாளர்
உலக தமிழ் வானொலி

Page 34
( தமிழ் நயம் 2004
క్రి றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
/
6: nn
fro 1.
NT
Agents & D, Consolidated Beari
29/1, Bristol Street, C Tel: 2448317, 24481
34

bliments pl
istributers
ngs & Supply Ltd.
Olombo 1 , Sri Lanka 65 FaX: 2335865
ノ

Page 35
தலைவரின் தங்கக் கமலத்தில் இ
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிIமிசை யோங்குப் என்றெந்த பேதை உரைத்தான் - ஆ இந்த வசை யெனக் கெய்திடலாமோ?
என்று அன்று பாரதி கூறிய கூற்றிற்கிணங்க மகுடவாக்கியமாகக் கொண்டு கடந்த 66 வருடங் எம் ஆசிரியர்களின் வழிகாட்டலினாலும் எமது பன மகத்தான ஒத்துழைப்பாலும் வேத்தியராகிய நாம் தமிழை வளர்த்து வருகிறோம்.
இம்முறையும் தேமதுர தமிழோசையை உலகெ அணியின் 50 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ரீதியான "சொல்லாடுகளம் 2004 என்ற விவாத பாடசாலைகளிலிருந்து 450 இற்கும் மேற்பட்ட ரீதியிலான "தமிழ் திறன் காண் போட்டிகள் 2004 திறண் காண் போட்டிகளையும், விவாதப் போட் இரண்டு அகில இலங்கை ரீதியிலான போட்டி செய்துள்ளோம்.
சங்கத் தமிழை முச்சங்கம் வைத்து வளர்த்தனர் நாடகத்தை முறையே தமிழ் இலக்கிய மன்றம், த ஆகிய மூன்று மன்றங்களினூடாகவும் வளர்க்கி தேவையில்லை மாணவர்கள் போதும் என்பதை என்றும் உதவிய, உதவும் இனியும் உதவ இ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ே அனைவருக்கும் இந்நயம் நயந்திட எமக்கு பே இதயம் கனிந்த நன்றிகள். இவ்விழாவை எம்மா இதிலேதும் குறை இருந்தால் அதை பொறுத்து
“எரித்தாலும் உயிர்ப்போம் புதைத்தாலு தாயே. தமிழே நீயிருக்கும் வரை,
உனக்காக நாம்.”

தமிழ் நயம் 2004 ရှီရူ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் CS
ருந்து.
பூ!
“பாரெங்கும் பரவட்டும் பைந்தமிழ்” என்பதை களாக வேத்திய அன்னை ஊட்டிய அமுதத்தினாலும், ழய மாணவரின் பேருதவியாலும், எமது பெற்றோரின் எமது தமிழ் இலக்கிய மன்றத்தினூடே அமுதத்
கலாம் பரவும் வகை செய்ய நாம் எமது விவாத 32 பாடசாலைகள் பங்குபற்றிய அகில இலங்கை ச்சுற்றுப் போட்டியையும் பாசறையொன்றையும் 25 போட்டியாளர்கள் பங்குபற்றிய அகில இலங்கை ’ ஐயும் எமது மாணவர்களுக்கிடையிலான தமிழ் ட்டிகளையும் ஒழுங்கு செய்துள்ளோம். வருடத்தில் டகளை மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் ஒழுங்கு
மூவேந்தர். றோயலின் மைந்தர் நாம் இயல், இசை, தமிழ் கர்நாடக இசை மன்றம், தமிழ் நாடக மன்றம் றோம். கலியுகத்தில் தமிழை வளர்க்க மன்னர்கள் 5 இதனூடு அறியலாம். எனவே இதற்கு எமக்கு இருக்கும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த மலும் இவ்விழா சிறப்புற நடக்க எமக்குதவிய ருதவி ஆற்றிய அரசன் அச்சகத்தினருக்கும் என் ல் இயன்றவரை சிறப்பாக ஒழுங்கு செய்துள்ளோம். து நிறைவை ஏற்பீர்களாக!
ம் முளைப்போம்.
நீ, நிஷாந்தனன் மன்றத்தலைவர்
தமிழ் இலக்கிய மன்றம்
35

Page 36
இ தமிழ் நயம் 2004
US றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
the 6: (
SWA BINTER
Leading Estate Suppliers General Ha
WelCOme WelCOme
Block C - Siva Complex, Lawson Stree
Nuwara-Eliya Telephone: 0522222109, O5222229
36

Compliments οί
PRIZE
rdware Merchants
e to Nu Wara-Eliya
to Siva Enterprize
41
ン

Page 37
செயலாளர்களின் செங்கோல்க
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்ற பெருமகிழ்வெய்தி, அம்மகிழ்வை “க பூரிப்படைகிறது. தமிழர் பண்பாட்ை செயற்பாடுகளினூடாக திறனுடன் வெளிப்ப தளராத எம் மன்றம் இம்முறையும் தன் பின்னிற்கவில்லை.
எமது மன்றம் இம்முறை அகில இல விவாதச் சுற்றுப் போட்டியையும் தேசிய 2004”யினையும் மாணவர்களிடையே நட மணம் கமழும் "தமிழ் நயம் 2004” எனு வைக்கிறது.
ஆண்டாண்டு காலமாக எங்கள் பழைய இந்தச் சிறப்புக்கெல்லாம் பின் நிற்கும் க இணையற்றது எமக்கு இன்றியமையாத என்றும் எங்கள் மனம் மறக்காது. சிறியவ இருக்கும். அவற்றை மன்னித்து எம் நி: நிற்கின்றோம்.
வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர்

தமிழ் நயம் 2004 é N
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 翼
ள் பேசுகையில்.
ம் இன்று தனது 66ம் ஆண்டின் பூர்த்தியில் லை விழா 2004’ன் மூலம் வெளிப்படுத்தி டையும் கலாசாரப் பெருமைகளையும் தன் டுத்துவதில் அறுபத்தாறு ஆண்டுகளாக சற்றும் தமிழ்த்திறன்களை வெளிப்படுத்துவதில் சிறிதும்
2ங்கை ரீதியாக “சொல்லாடுகளம் 2004” என்ற ப ரீதியாக "தமிழ்த் திறன் காண் போட்டிகள் ாத்தி பெருமை கொண்டது. அத்தோடு தமிழ் னும் மலரையும் சிறந்த தரத்துடன் வெளியிட்டு
மாணவர்கள் எம் தமிழ் இலக்கிய மன்றத்தின் ாரணகர்த்தாக்கள் அவர்களின் உதவி எதற்கும் து! அப்படிப்பட்ட அந்த நல்ல உள்ளங்களை ர்களான எங்களது செயற்பாடுகளில் குறைகளும்
றைகளை கண்டு களித்து மகிழுமாறு வேண்டி
தி. சஞ்ஜீவன் சு. சம்சன் இணை செயலாளர்கள்
37

Page 38
6: நே
οί
1D.C.M. S1A
School & Office Stal
No. 5A, Abdul Hameed
Te|: 2344926 F
38
 

GONERS
ionery Suppliers
Street, Colombo 12 aX: 243O441
ン

Page 39
Royal Tamil Literar
Office Be
Pres
Mr. H. A. U
Senior Vic
Mr. R. Ra
Vice P. Mrs. R. Premnath, Mrs. L. P. Mrs. S. Gopalakrishna
Student N. Nesh
Joint Se T. Sanjeeva
Trea S. Nazamat, S
Asst. T F. Ra
Ed P. Suntharakumar, M.
Sub B. Partheeban, M. Ka
Committe P. S. Romesh, S. Sivaganesh, Y. La N. Ramunahar, J. Nirojan, T. Diva S. Sooriyaprathab, Q. J. Vinoth

R தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் به آنه
College y Association
arers 2004
ident
Gunasekara
e President jas oriyar
residents abaharan, Mr. A. Sarawanan, n, Mrs. T. Udayakumar
Chairman anthanan
Cretaries n, S. Samson
SUNGIS 1. Sajeeganthan
GaSUG
Lila
tOrς
Nishath, J. Nitharshan
CditOrs jeepan, S. Sathananth
a Members
harinyan, S. Senthuran, K. Apilash,
haran, S. Suhothayan, M. U. Nazih,
K. Praveen, P. Vikash, S. Arjuna
9.

Page 40
தமிழ் நயம் 2004 W
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O). al (),
ARB S.
COMMUNICATION &
Agen: Expo, Seneихи
24 HOUR
358, Galle Road, Wel
Te: 2553540
Mobiles O77
4.O
 

s
2UARE
TRAVEL DEPARTMENT
t for
(, LION AIR
SERVICE
awatte, Colombo 6
Fax; 25 O5538
7 3282.79

Page 41
Goss-C.
囊、
டு) *N
«ssNNS
geCPཕྱི་ལང་ཞེས་ངེས་
حح
enS
ܠܠܡܗܟG
. 1
-、_莺
60ཕྱི་༦༤ན་ན་སེ་
NP
aS 上 ஈறை
よ ܥܡܡܠܠܗG9
=
 
 
 
 
 
 
 

ueueųæAIG'L'eunsuyos'uĮzeN ’n’W (lo]]p5) uesueųųN's (Jolsp3) deuunxieueųļunSid
籌ųse||dwys'ųsex{s/\d'uəəAeud 'y''uļouļAT ‘O‘deųļeudeẤụOOS 'S'uedəə{e}"W LLLLLLL LLLLLLLSLLLLLLLLLSLLLLKKSLLLLLLLSLLLLLSLLLLLLLLSLLLLLLLSLLLLLLLLSLLLLL LL
ueue Aeues wou Woueueų eqeld'ı "SuW'(361bųD-ul-JaļSpVW Joļu2S) ueẤụoose{e}}°S (W ainspə11) ueųņue6əəfesos (Kaplapas) uosuuesos (upuupųD) ueuequeųsəN'N (Iodpuud) elesoseunĐonov-Houw (lodpuud 221A)eųņueųsedno su W SLLLLLLL LLLLLLLL0SLLLLLLLLS LLLLLLLLL SLLLLS LLLL LLLLSLLLLLLSLLLSLLLLLLLLLLLLLL LSLLL LLLLLLLSLLL
SƏƏļuƏSqs/
(J-7) 6uspubļS
: (8-7) pƏļpɔS

Page 42
தமிழ் நயம் 2004
ॐ' य) றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) ill, (Gesi (C
LÍînEean ManS
7th Lane, Off Kanda Wala Watte, Kanda V
Te: --94. 11 42O73OO
Web: WWW.m

эт γOγγι
(Pyt) Ltd.
Borupana Road /ala, Ratmalana, Sri Lanka Fax: -- 94 11 42O7333
asholdings.com ノ
42

Page 43
O)
A (C.
SATHIIYA
Dealers in School items,
1 O Main Roa Telephone: C
ܢܠ

தமிழ் நயம் 2004 স্ট্রে
༡
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 覽
N
TTRADERS
Gift Items and Pawning
ad, Kandapola )52 2229556
3

Page 44
இ தமிழ் நயம் 2004
A.
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
الملحي
ODial, the 5: (
SECOTE PRIV
50, Peters Lane, Dehiwala, Sri Lanka
Tel: +94777 750580, E-mail: akanthavel
44

οί
ATE LIMITED
74, Rathnapuram, Kilinochchi
十9411 2734310 Ghotmail.com
ン

Page 45
േ ()
fror
~ = " / 韓 활
國 『』 砂 團瓮
*T n= 旺置
國
144, Srimath Bandaramaiké
Ta/: 01 1 238 1041 ) E-mail: multiple
ܢܠ
45

th
22.
? /Ma Watha, C0/0mb 0 1 2 EaX: 011 2324021 sho0stmail./k
* ነሓፈጥ\4
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் CS

Page 46
༡༽ தமிழ் நயம் 2004 ಇನ್ನಿ
S) றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) &6: (co. fro,
Advertising & Marl Regulatorg Affairs (S.
Manufacturers'
& Indentir.
Operationa
2nd Floor, Hic
# 408, Galle Roa Tel: + 94 11 2576184-5, 2573 E-mail: athmał
4s
 

γι liments
p
keting Consultants L & Int.) Consultants Representatives
Agents
Address.
leki Building,
d, Colombo-O3. 488 Fax: -- 94 11 2576695 maGhotmail.com

Page 47
அகவை அறிஞ


Page 48
தமிழ் நயம் 2004 ' றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) is
6: ();
of
Dealers in Motor Spare
No. 85, Main Street, Raga
Tel./Fax: 05
48

the
2 bliments
|(OTORS
Parts and Accessories
la Bazaar, Hallgaran Oya 2-226,5223

Page 49
ஈழத்தின் முதற் தமிழ் நூல்
கலாநிதி வல்லி முதுநிலை விரிவுரையாளர் தமிழ்த்
ஈழத்து பூதன் தேவனாரது சங்கப்பாடல்களுடன் தொடங்கும் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் அதனைத் தொடர்ந்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் ஈழத்தில் எழுந்ததாக அறியப்படும் சரசோதி மாலை என்ற சோதிட நூலை ஈழத்தில் தோன்றிய முதல் நூல் என்று கூறுவது இன்று மரபாகிவிட்டது. இந்த இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகால இலக்கிய இடைவெளிக்குப் பல்வேறு காரணம் உண்டெனினும் எமக்கு ஆவணமாகக் கையளிக்கப்பட்ட முதல் தமிழ் எழுத்து மூல நூலாவணம் சரசோதி மாலையாகும்.
“சரசோதி மாலை” என்ற நூலை சரசோதி என்பவருடைய மகனான தேனுவரைப் பெருமாள் எனும் இயற்பெயரையும் 'போசராச பண்டிதன்” என்ற சிறப்புப் பெயரையும் கொண்டவர் எழுதியுள்ளார். இந்நூல் தம்பதெனியாவை ஆட்சி செய்த நான்காம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலத்தில் அவனது சபையில் சக வருடம், வைகாசி மாதம் (கி.பி 1309) அரங்கேற்றப்பட்டது என்பதனான செய்திகள் அதன் பாயிரச் செய்யுள் மூலம் அறியக்கிடக்கின்றது.
மேற்குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது மூன்று விடயங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது. தம்பதெனியாவில் (வடமேல் மாகாணத்தில்) சிங்கள மன்னரது அரச சபையில் தமிழ் நூல் ஒன்று அரங்கேற்றப்பட்டிமைக்கான பின்புலம் எவ்வாறானது என்பது முதல் விடயமாகும். இரண்டாவது இந்நூலை எழுதிய ஆசிரியரது பின்புலம் எவ்வாறானது என்பதாகும். ஒரு மொழியில் சோதிடம், வைத்தியம் முதலானவற்றைக் கூறும் நூல்கள் எழும் போது

தமிழ் நயம் 2004 இ
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 31இ
D
- சரசோதி மாலை'..?
புரம் மகேஸ்வரன் துறை, பேராதனைப்பல்கலைக்கழகம்
அம்மொழியின் நிலைபேறாக்கம் கடந்த செவ்வியல், உயர்புலமை இலக்கியத்தின் இயங்குதளம் எதுவென்பதும் இவ்வாறான அறிவியல் நூல்களை இலக்கியங்களாக ஏற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினையும் இறுதியான விடயங்களாகும். எனவே இம்மூன்று விடயங்களை மையமாகக் கொண்டே இக்கட்டுரை கட்டமைக் கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றறிஞர்கள் கிபி 1232 இற்கும் கிபி 1326 இற்கும் இடைப்பட்ட காலத்தை 'தம்பதெனியாக் காலம் எனக் குறிப்பிடுகின்றனர். பொலநறுவை இராசதானியின் வீழ்ச்சியின் பின் மூன்றாம் விஜயபாகு (1232-1236) காலத்தில் தம்பதெனிய அரசு உருவாகியது. இக்காலத்தினுள் ஆட்சி செய்த இரண்டாம் பராக்கிரமபாகு (1236-1270), நான்காம் பராக்கிரமபாகு (1302-1326) ஆகியோரது ஆட்சிக் காலத்தை இலக்கிய காலம் (சாஹித்ய காலம்) எனச் சிறப்பித்துக் கூறுகின்றனர். இக் காலத்தில் வானியல், சோதிடம் முதலான அறிவுத்துறை சார்ந்த பல நூல்கள் எழுந்தன. இரண்டாம் பராக்கிரமபாகு தமிழகத்திலிருந்து குறிப்பாகச் சோழநாட்டிலிருந்து கற்றுவல்ல புத்த பிட்சுக்களை வரவழைப்பதற்காகச் சோழநாட்டிற்குப் பல பரிசுப் பொருட்களையனுப்பி அவர்களை வரவழைத்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகின்றது. அனோமிதசிமகாசுவாமி என்பவர் தைவஞ்ஞ காமதேனு என்ற வானியல், சோதிட நூலைச் சமஸ்கிருத மொழியில் எழுதினார் என்றும் அறிய முடிகின்றது. நான்காம் பராக்கிரமபாகுவின் காலத்திலும் சோழநாட்டைச் சேர்ந்த கற்றுவல்ல புத்த பிட்சுகள் வரவழைக்கப்பட்டுராஜகுருக்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மானியங்கள் பலவற்றை அரசன்
49

Page 50
(འི་ தமிழ் நயம் 2004 s } றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
செய்வித்தான் என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆகவே சோழநாட்டிலிருந்து தம்பதெனியாவுக்கு வந்த கற்றுவல்ல புத்த பிட்சுக்களின் மூலம் ஏற்படுத்தப்பட்ட தமிழ்ப்புலமைச் சூழலும், அறிவியல் நூல்களின் உருவாக்கச் சூழலும் தம்பதெனியாவில் சரசோதி மாலை' என்ற சோதிட நூலின் உருவாக்கத்திற்கும், அரங்கேற்றத்துக்கும் காரணமாக அமைந்திருக்கலாம்.
இரண்டாவதாகச் சரசோதி மாலையின் ஆசிரியரது பின்புலம் பற்றி நோக்க வேண்டியுள்ளது. "தேநுவரைப் பெருமாள் என்றோது போசராச பண்டிதன்” என்பதே அவரது பெயராகும். இவர் ஒரு வைணவப் பிராமணர் என்பது, தமது நூலில் விஷ்ணுவிற்கும், விநாயகருக்கும் காப்புச் செய்யுள் பாடிய முறைமையினூடாகவும், "செந்திரு வாழுமார்பன் சினரவன் பாதபத்தன்” என்ற பாயிரச் செய்யுள் மூலமாகவும் அறிய முடிகின்றது. தமிழகத்தில் உள்ள சாலிக்கிராமத்தில் இருந்து இவர்கள் தம்பதெனியாவிற்கு அரசியற் காரணங்களுக்காக வரவழைக்கப்பட்டுக் குடியமர்த்தப் பட்டிருக்கலாம் என FX.C. நடராசா குறிப்பிடுகின்றார்.
இந்நூலாசிரியர், இலங்கையின் தென்முனையில் உள்ள (தேவேந்திர முனை) தெவிநுவர என்ற விஷ்ணு ஆலயத்திலிருந்து தம்பதெனியாவிற்கு வந்திருக்கலாம் என்பர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை நூலாசிரியரது இயற்பெயர் ’தேனுவரைப் பெருமாள்' என்றிருப்பதனால் தேனுவரை என்பது தெவிநுவரவையே குறித்தது என அவர் வாதிடுகின்றார். தெவிநுவரவில் பழமையான விஷ்ணு ஆலயம் ஒன்றிருந்தது. அந்த ஆலயத்தை மையமாகக் கொண்டு வாழ்ந்த பிராமணக் குழுமத்தில் இருந்து இவர் தம்பதெனியாவிற்கு வரவழைக்கப்பட்டிருக்கலாம் அல்லது புலம் பெயர்ந்து இருக்கலாம். மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக உருவகிக்கப்பட்ட புத்தர் தொடர்பான கருத்தியலினடியாகவும் வைணவப் பிராமணர்களது ஊடாட்டம் இங்கு நிலவியிருக்க இடமுண்டு. எவ்வாறாயினும் அறிவியல் சிந்தனைகள் உடைய புலமைத்துவம் வாய்ந்த தமிழ்ப்பிராமணியச் சூழல் ஒன்று
5O

தம்பதெனியாவில் நிலவியது என்பது வரலாற்றுண்மையாகும். இந்தச் சூழலினடியாகவே சரசோதி மாலையின் உருவாக்கத்தையும் , அரங்கேற்றத்தையும் பொருத்திப்பார்க்க வேண்டியுள்ளது.
சோதிடம், வானியல் சார்ந்த விடயங்கள் அடிப்படையில் மனிதரது நம்பிக்கைகள், நடைமுறைகள், அனுபவங்கள், அநுமானங்கள் ஆகியவற்றினடியாகவே தோன்றின. அதாவது மக்களின் அடிப்படை அநுபவங்களே இவற்றிற்கு ஆதாரமாயின. ஆயின் அவை மீண்டும் திரண்டவடிவமாக, கோட்பாடாக, நூலாக மக்களைச் சென்றடையும் போது செவ்வியல் தன்மையுடையனவாக உருமாற்றம் பெற்றுவிடுகின்றன. அவை மீண்டும் மக்களது பயன்பாட்டிற்கே உரியனவாகியும் விடுகின்றன. இந்த அநுபவத்துக்கும், பயன்பாட்டிற்கும் இடைப்பட்ட இடத்திலேதான் அவை செவ்வியல் தன்மை பெறுகின்றன. ஆகவே இவ்வாறு செவ்வியல் தன்மை பெற்ற அறிவியல்களான சோதிடம், வானியல் என்பவை நீண்டகாலத் தமிழ் சூழலில் நிலவி வந்துள்ளன. இவை நூல்களாக உருமாறும் போது அவை ஒரு மொழியின் நிலைபேறாக்கம், இலக்கியத்தடம், ஆகிய அம்சங்களைக் கடந்த உயர் சிந்தனைகளாக அல்லது அறிவியல் சிந்தனைகளாகப் போற்றப்படுகின்றன. ஆகவே சரசோதி மாலை என்ற சோதிட நூலின் உருவாக்கம் தமிழ் மொழியின், தமிழரின் (மறுதலையாக இந்துப் ாரம்பரியத்தின்) அறிவியல் சிந்தனைத் தளத்தின் வளர்ச்சிப் போக்கைக் காட்டும் சுட்டியாகவும் 5ாணப்படுகின்றது.
சோதிட நூல் ஒன்றை இலக்கிய நூலாக ஏற்றுக் கொள்ளலாமா என்ற ஐயப்பாடும் இவ்விடத்தில் ாழுகின்றது. சங்கமருவிய காலத்து இலக்கியங்களான ரலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் என்பவை அறநூல்களாயினும் அவற்றிற்கான அடிப்படை சித்த }ருத்துவக் கூறுகளே. யாழ்ப்பாணத்து ஆரியச் க்கரவர்த்திகள் காலத்து எழுந்த வைத்திய, சோதிட நூல்களை ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்கள்

Page 51
எனக் கொள்ளும் மரபு நம்மிடையே உண்டு. மேலாக அவை காலத்துக்கேற்ற வகையில் வெண்பா, விருத்தப்பா முதலிய பாவினங்களில் பாடப்பட்டுள்ளன. அவற்றில் அறிவியல் சிந்தனைகளையும் மீறிய இலக்கியத் தரமும் உண்டு என்பது அறிஞர் கருத்து. ஆகவே அறிவியல் நூல்களையும் இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளும் மரபு தமிழ்ச் சூழலில் நிலவி வருகின்றது என்பதும் மனம் கொள்ளத்தக்கது.
மேற்குறித்த விடயங்களினடிப்படையில் சரசோதி மாலையை நோக்குகின்ற போது அது 'சங்கிதை' என்ற சோதிட வகையுள் அடங்கியது எனலாம். சோதிடம் என்பது கணிதம், சாதகம், சங்கிதை என மூன்று வகைப்படும். கணிதம் என்பது பஞ்சாங்கம் குறித்தலைக் குறிப்பிடும். சாதகம் என்பது மக்கள் பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களது பலாபலன்களைக் குறிப்பதாகும். முகூர்த்தம், பிரச்சினை, ஆரூடம், உலகசுபாசுபம், சகுனம் முதலியவற்றைக் குறிப்பிடுவது சங்கிதை எனப்படும். இதில் மூன்றாவது விடயத்திலேயே சரசோதி மாலை கவனஞ் செலுத்தியது. எனினும் 'செரை என்று சாதகப் பிரிவையும் இது குறிப்பிடுகின்றது. இதனால் இந்நூலை சங்கிதை, சாதகம் ஆகிய இரு நூல்களின் தொகுப்பு என்பாருமுளர். இதில் இரு காப்புச் செய்யுளும், இரு பாயிரமும் இதில் அமைந்திருப்பதை அவர்கள் இதற்குச் சான்றாகக் கூறுவர்.
ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி (மகடுஉ முன்னிலை) தொள்ளாயிரத்து முப்பத்து நான்கு விருத்தப்பாவினால் பாடப்பட்ட இந்நூலில் சோடச கருமப்படலம் முதல் நட்சத்திர திசைப்படலம் ஈறாக உள்ள பன்னிரு படலங்களிலும் சுமார் நானூற்றுப் பதினைந்து விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசியல், விவசாயம், மணவினை, மனைக் கட்டுமானங்கள், சகுனம், தெய்வவிரதம் முதலிய மக்களது அரசியல் பண்பாட்டு, பொருளியல் தொடர்புடைய பல விடயங்கள் இதில் சுட்டப்படுகின்றன. விவசாயமும், பண்பாடும் வெகுஜனங்களுடன் தொடர்புடையனவாதலால்

தமிழ் நயம் 2004 କନ୍ଧ
W றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 31இ
இந்நூலினது மக்கள் மயப்படுத்தல் கவனத்திற்கு உள்ளாகின்றது.
இந்த நூலின் அருட்டுணர்வே ஈழத்தில் சோதிட நூற் பாரம்பரியம் ஒன்று தோன்றக் காரணமாகவும் அமைந்திருக்கலாம். சரசோதி மாலை என்ற நூலின் பெயரமைப்பைப் பின்பற்றியே யாழ்ப்பாணத்து அரசர் காலத்தில் "செசுநாச சேகரமாலை’ என்ற சோதிட நூலொன்று எழுந்தது. அந்நூலில் சரசோதி மாலையில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே சரசோதி மாலை ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்துக்கு அல்லது தமிழ் நூல் பாரம்பரியத்துக்கும் ஆதாரமாக அமைந்துள்ளமையும் புலனாகின்றது.
மேற்கூறிய விடயங்களைத் தொகுத்து நோக்குகின்ற போது தம்பதெனியாவில் அரங்கேற்றப் பெற்ற சரசோதி மாலை என்ற சோதிட நூல் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அல்லது தமிழ் நூல் வரலாற்றில் ஒரு மையப் புள்ளியாக நின்று (இதனை ஈழத்தில் தோன்றிய முதல் நூல் என்று கூறுவது பொருத்தமற்றது. இதற்கு முன்பும் நூல்கள் பல தோன்றியிருக்கக் கூடும். இந்நூலாசிரியரே முன்பு பல நூல்களை எழுதியிருக்கக் கூடும் என்பது பாயிரத்தால் தெரியவருகின்றது. இதனைக் கையளிக்கப்பட்ட நூல்களில் காலத்தால் முந்தியது எனலாம்) ஈழத் தமிழரின் வரலாற்றுக்கும், ஈழத்துத் தமிழ் இலக்கியப் பராம்பரியத்துக்கும் வலுச் சேர்க்கின்றது என்பதில் ஐயமில்லை.

Page 52
^ தமிழ் நயம் 2004
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
(), ബ
RT
Roshan Trading
Importers & Aluminium Extrusions and Plugwood, Formica, Curtain Fit
55, Manning Plac Sri La |
Tel./Fax: 2360559, 2364C E-mail: rtC
52

plimenis from
C
Co. (Pvt) Ltd.
Dealers in Accessories, Glass, M.D.F., tings, Hardware and Paints
>e, COlOmbO 6 inka
89, 236.0351, 4-516599 CDCQa.k

Page 53
இந்து சமயமும்
பேராசிரியர் அ
யாழ்ப்பாணப்
மனித இனம் அறிவுத் திறம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே சமயமும் உடன் வளர்ந்ததாக அறிய முடிகின்றது. ஆனால் மனித இனத்தைப் பற்றி ஆராய்பவர் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குவர். சமய உணர்வு என்பது பல்வேறு வகைகளில் இன்று உலகெங்கும் காணப்படுகின்றது. மேனாட்டு மொழிகளில் சமயம் என்பதற்கு நேராக வழங்கும் “றிலிஜன்’ (Religion) என்னும் சொல் இதனை விளக்கி நிற்கின்றது. நெறி அல்லது வழி என்ற பொருளில் பல சமயங்கள் கருதப்பட்டு வந்துள்ளன. தமிழ் நூல்களிலும் திருநெறி, செந்நெறி என்னும் சொல்லாட்சிகள் காணப்படுகின்றன. பொதுவாக சமயம் என்பது மனிதனுக்கும் மனித நிலைக்கும் மேற்பட்டதாகவுள்ள ஆற்றல் அல்லது ஆற்றல்களுக்கு உள்ள தொடர்பு பற்றியதாகப் பலராலும் கருதப்படுகின்றது.
இந்து சமயம் என்பது இந்திய நாட்டிலுள்ள மக்களின் சமயமாகக் கொள்ளப்படும்; சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்களைக் குறிக்கும். ஹிந்து என்ற பாரசீகச் சொல்லைக் கிரேக்கர் “இந்து’ என வழங்க அவர் வழக்கைப் பின்பற்றி அனைவரும் வழங்கலாயினர். இந்திய நாட்டில் வாழ்ந்தவர்களது சமயம் என்று கொள்வதால் "இந்து சமயம்’ என்ற தொடர் பல்வேறு மதங்களை அடக்கிய ஒரு சொல்லாக விளங்குகின்றது. “இந்து' என்ற சொல் இமயம் முதல் குமரி வரையுள்ள பாரத கண்டத்திலிருந்த நாகரிகத்தைக் குறிப்பதேயன்றிச் சமயம் ஒன்றைக் குறிப்பதல்ல எனப் பல அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சமயத்தின் பெயர் குறிப்பிடப்படும்போது அதன் கடவுள் பற்றியோ அன்றேல் தலைமையாசிரியர் பற்றியோ குறிப்பிடுவதே வழக்கமாகும். சைவம், வைணவம் என்னும் சமயப் பெயர்கள்

தமிழ் நயம் 2004 ଜିହ୍ବା றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 35
தமிழிலக்கியமும்
4.
சண்முகதாஸ்
பல்கலைக்கழகம்
அவ்வச்சமயக் கடவுட் பெயரால் வழங்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மதமும், முகம்மதிய மதமும் அவ்வச்சமயத் தலைவர்களின் பெயரால் வந்துள்ளன. புத்தமும் ஜைனமும்கூட அவ்வாறே வந்துள்ளன. வேதநெறி, வேதாந்தம், ஸ்மார்த்தபம் என்பன முறையே வேதம், வேதாந்த சாஸ்திரம், ஸ்மிருதி என்னும் சொற்களின் வழிவந்தன. ஆனால் இந்து என்ற சொல் மேல் குறித்த எந்த வகையிலும் வந்ததாகத் தெரியவில்லை. அதனால் இந்து என்பது குறிப்பிட்ட ஒரு மதத்தின் பெயராக அமையாது இந்தியாவில் தோன்றிய சகல மதங்களையும் குறித்தது. இந்து சமயங்களுள் புத்த சமயம், சமண சமயம், மீமாம்சை, நிர்ச்சுர சாஸ்திர சமயம், மாயாவாத சமயம், வைணவ சமயம், சைவசமயம் என்பன சிறந்த சமயங்களாகும். இச்சமயங்களைப் பற்றிய கருத்துக்கள் காலத்துக்குக்காலம் தோன்றிய தமிழிலக்கியங்களிலே காணப்படுகின்றன. இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பின் அடிப்படையாகக் கொண்டு அவற்றை ஆராய்வதன் மூலம் இக் கருத்துக்கள் பற்றிய விரிவானதும் விளக்கமானதுமாகிய தகவல்களை நாமறிந்துகொள்ள முடியும்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் இன்று நம்மிடையே நிலவுகின்றன. இவ்விலக்கியங்கள் அனைத்தையும் தனித்தனியே கற்று அவை கூறும் சமயக்கருத்துக்களை நாம் அறிந்து கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். அதனால் அவ்விலக்கியங்களின் கருத்துக்கள் சிறப்புற்றிருந்த காலங்களை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான காலப்பாகுபாட்டின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்கள் கூறும் சமயக் கருத்துக்களை அறிவது இலகுவானதாகும்.
53

Page 54
ଦି) தமிழ் நயம் 2004 :: றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழிலக்கிய வரலாற்றை ஆய்வாளர் பலர் தத்தமது நோக்கிற்கும் போக்கிற்குமேற்பப் பாகுபாடு செய்துள்ளனர். சி.வை.தாமோதரம்பிள்ளை தொடக்கம் பேராசிரியர் கா. சிவத்தம்பி வரை பலரும் இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பினை எமக்களித்துள்ளனர். ஆனால் அவற்றில் சமயக் கருத்துக்களை எமக்குக் காட்டக் கூடிய பாகுபாடுகளை நாம் உணர்ந்து அவ்வக் கால இலக்கியங்களை அவ்வக் கால சூழ்நிலைகளின் அடிப்படையில் வைத்து நோக்கிச் சமயக் கருத்துக்கள் பற்றிய தெளிவினைப் பெற வேண்டும். இக்கட்டுரையில் சமயக் கருத்துக்களைக் கூறும் இலக்கியங்களைப் பகுத்துக் காட்டுவதற்காகக் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை அவர்களின் காலப்பாகுபாடே அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு சங்ககாலம் எனப் பலராலும் வழங்கப்படும் காலப்பிரிவினை இயற்கை நெறிக்காலம் எனக் கொள்ளலாம். இக்காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் சமயக்கருத்துக்கள் அக்காலத்துச் சமய நெறிக்கேற்பக் கூறப்பட்டுள்ளன. சங்க நூல்களிலிருந்து தமிழ் மக்களுடைய பண்டைச் சமய வாழ்வு பற்றிய குறிப்புக்களை அறிய முடியும், தென்னாட்டில் நிலவிய சமயம் தனித்துவமான பண்போடிருந்தது.
பிற்காலங்களிலேயே ஆரிய சமயக் கொள்கைகளும் வழிபாட்டு முறைகளும் அவற்றில் புகுந்தன. எனினும் பலகாலமாக சிறப்பியல்பு கொண்ட ஒரு சமய நெறியை சங்ககால மக்கள் கைக்கொண்டிருந்ததைச் சங்கப் பாடல்கள் மூலம் அறிய முடிகின்றது. சங்க நூல்களிலே விட்டுணு, இந்திரன் முதலிய ஆரியத் தெய்வங்கள் பற்றிய செய்திகளும் இடையிடையேயுண்டு. அத்துடன் தமிழருக்கே சிறப்பான முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களின் வழிபாட்டு முறைகளும் கூறப்படுகின்றன. வெறியாட்டு நடுகல் வழிபாடு என்பனவும் இக்காலத்தில் நிலவின. சங்ககால இறுதியிலே யாகங்கள் செய்தல், பலியிடுதல் முதலிய வைதீக வழிபாட்டு முறைகளும் கைக்கொள்ளப்பட்டன. இக்காலச் சமய நிலை பற்றிய விரிவான தகவல்கள் பேராசிரியர் க. வித்தியானந்தன் எழுதிய 'தமிழர் சால்பு' என்ற நூலில் கூறப்பட்டுள்ளன.
5 Z

திருமால் முதலிய தெய்வங்கள் முருகனைக் காண்டல் காரணமாகத் திருப்பரங்குன்றம் அடைந்தனர் என்று பரிபாடல் கூறுகின்றது. இந்திரன் முதலியோரை முருகன் வென்றான் என 5ம் பரிபாடல் கூறுகின்றது.
அடுத்து அறநெறி நூல்கள் அதிகமாக எழுந்த காலமாகிய சங்கமருவிய காலத்தை அறநெறிக்காலம் எனப் பாகுபாடு செய்யலாம். இக்காலத்தெழுந்த தமிழ் இலக்கியங்கள் இந்து சமயக் கருத்துக்களைத் தந்துள்ளன. சமயக் கொள்கைகளின் தத்துவக் கருத்துக்களும் பலவாறு கூறப்பட்டுள்ளன. மணிமேகலையில் சமயங்களின் தத்துவக்கருத்துக்கள் பல காணப்படுகின்றன. அளவை வாதம், சைவவாதம், பிரமவாதம், வைணவவாதம், வேதவாதம், ஆசீவக வாதம் , நிகண்டவாதம் , சாங்கியவாதம், வைசேடிகவாதம், பூதவாதம் என்ற பத்து இந்து சமயங்களையும் பூத வாதத்தையும் பற்றிய கருத்துக்கள் மணிமேகலையில் உண்டு சிலப்பதிகாரத்தில் சமண சமயக் கொள்கைகள் கூறப்படுகின்றன. ஆனால் இளங்கோ சமயப் பொதுமையுடையவராகக் காணப்படுகின்றார். மணிமேகலை பெளத்த சமயப் பிரசாரத்தையே முக்கிய நோக்காகக் கொண்ட மைந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் குன்றக் குரவையிலும், வேட்டுவ வரியிலும், தமிழர் வழிபாட்டு முறைகள் கூறப்படுகின்றன. மணிமேகலையில் கடைசி மூன்று காதைகளும் அந்நாளிலே தமிழ் நாட்டில் நிலவிய சமயத் தத்துவங்கள் விரிவாகக் கூறுகின்றன. சமயக் கணககாதந திறங்கேட்ட காதை என்றே ஒரு காதை அமைந்துள்ளது. இதனால் மணிமேகலை பிறசமயங்களை இகழும் தன்மை உடையதாக அமைந்துள்ளது. பாரத நாட்டில் தோன்றிய சமயங்கள் மட்டுமின்றி புகுந்த சமயங்களின் செல்வாக்கையும் திருக்குறளில் காண முடிகின்றது. ஏனைய அற நூல்களும் ஒழுங்காக வாழ்பவர் இறந்த பின்பு அடையும் கதி அல்லது மறுபிறப்புச் சிறப்பானது என்று கூறுகின்றன. இக்காலத்துச் சமயப் பிரசாரமாகவே இது அமைந்தது. இந்திய சமயங்கள் எல்லாவற்றிலும் ஊழின் வலிமை வற்புறுத்தப்பட்டபோதும் சமணம், பெளத்தம், ஆசீவகம் முதலிய சமயங்களிலே அவை அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தனவென்பதை அறநூல்கள் தெளிவுபடுத்தின.

Page 55
சமயநெறிக் காலம் என்று கொள்ளத்தக்க காலமாக ஒரு காலப்பகுதி தமிழிலக்கிய வரலாற்றில் உண்டு. அதுவே பல்லவர் காலமாகும். இக்காலத்தில் தமிழ்நாட்டில் சைவ, வைதீக சமயங்கள் மறுமலர்ச்சியடைந்தன. பழைய வைதீக நெறிக்கும் சைவ, வைணவ நெறிகளுக்குமிடையே சில வேறுபாடுகள் இருப்பதை இக் காலத்திலெழுந்த இலக்கியங்கள் உணர்த்தின. வேதமும் வேதமோதும் பிராமணரும் பழையபடி முக்கியத்துவம் பெறுகின்றனர். வேத வேள்வியாகிய அக்கினி காரியம் அருகி மறைய ஆகமத்திற் கூறப்பட்ட விக்கிரக வழிபாடு கோவில்களிலே இடம் பெறத் தொடங்கியது. வைதீக சமயத்தினர் தமிழ் நாட்டுப் பழைய தெய்வங்கள் வழிபாட்டு முறைகள் என்பவற்றைத் தமது வழிபாட்டு முறைகளோடும், தெய்வங்களோடும் இணைத்தனர். வைதீகசமயம், பழந்தமிழர் சமயம், பெளராணிக சமயம் என்று மூன்றும் கலந்த நிலையில் உருவான பக்திமார்க்கம் சமண, பெளத்த மதங்களை வலியிழக்கச் செய்தது. பக்தி மார்க்கம் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு புராணக் கதைகளைச் சாதகமாகப் பயன்படுத்தியது. இது சைவ சமயம் வெற்றி பெற ஏதுவாயிற்று. சமணம் போற்றிய புலாலுண்ணாமை, கொல்லாமை போன்ற சமயக் கொள்கைகள் சைவசமயத்திலிடம் பெற்றன. இந்தியச் சமயங்களில் ஒன்றினது கொள்கைகளின் செல்வாக்கு மற்றொன்றில் இடம்பெறுவது வரலாற்றை நோக்கும் போது அறியக்கூடியது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடிய பாடல்கள் இதனை உணர்த்துகின்றன. அடியார்களை வணங்கும் மரபு ஒன்று ஆரம்பமாகின்றது. சுந்தரருடைய திருத்தொண்டத் தொகை தொண்டர் துதியை ஆரம்பித்து வைக்கின்றது. சோழர் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணமாக அது விரிகின்றது.
சைவ தேவார திருவாசகங்கள் தமிழ் நாட்டுப் பதிகளையும், அவற்றில் கோவில் கொண்டிருக்கும் சிவனையும், அவன் உருவங்களையும் நாள் வழிபாடுவிழா வழிபாடுகளையும், சமயக் கோட்பாடுகளையும் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. வைணவ நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களில் தேவார திருவாசகங்களைப் போன்று ஆழ்வார்கள் திருமாலைப் பாடினர்.

S)
தமிழ் நயம் 2004 ଜିହ୍ବା றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
திருஞானசம்பந்தள் பாடியருளிய தேவாரங்கள் சிவபெருமான் ஒருவரையே கடவுளாகக் கூறுகின்றன. சிவனுடைய பல வடிவங்களையும், பல பெயர்களையும், அவன் அடியர்களுக்குச் செய்த பல்வேறு அருட் செயல்களையும், பல்வேறு திருவிளையாடல்களையும், அவன் எழுந்தருளியிருக்கும் பல பதிகளையும், அவன் இயல்புகளையும் எடுத்துரைக்கின்றன. தமிழர்களுடைய உருவ வழிபாடு பற்றிய கருத்துக்களையும் சமயக் கோட்பாடுகளையும் தெளிவாக விளக்க முயல்கின்றன.
கோவில் வழிபாடு பற்றிய கருத்துக்களையும் ஏனைய வழிபாட்டு முறைகளையும் கூறி, அவற்றின் பயன்களையும் விளக்குகின்றன. கடவுட் கோட்பாடுகளும் சம்பந்தரது தேவாரங்களில் விளக்கப்பட்டுள்ளன. அதே போன்று அப்பர் பாடல்களும் சமயக் கருத்துக்களை அறிவதற்கு உதவுகின்றன. அப்பர் காலத்தில் வடநாட்டிலேயிருந்து பல சமயங்கள் தமிழ் நாட்டிற் புகுந்தன. வடமொழி வேத சமயங்களுள் ஒன்றான மீமாம்சை சமயமும் வேத வேள்விகளை மறுக்கும் சமணசமயமும் சிறந்திருந்தன. இவ்விரண்டு சமயங்களும் கடவுள் உண்டு என்ற நம்பிக்கை இல்லாதவை. அவை ஒழுக்கங்களால் வீடுபேறடையலாம் என்ற கொள்கையுடையவை. அப்பர் இச் சமயக் கொள்கைகளைத் தமது பதிகங்களில் இகழ்ந்து பாடுகின்றார். சாக்கியசமயம், வைணவசமயம் போன்ற சமயங்களின் கொள்கைகளையும் அப்பர் மறுத்துள்ளார்.
சுந்தரர் காலத்தில் வேதசமயப் பார்ப்பனர்கள் சைவசமயம் புகுந்தனர். சமணசமயத்தாரும், பெளத்த சமயத்தாரும் பெருகி வாழவில்லை; அருகியே வாழ்ந்தனர். இதனால் இவரது பாடல்களில் பிற சமயக் கருத்துக்களின் பிரதிபலிப்பு அருகியே காணப்படுகிறது. மாணிக்கவாசகரது பாடல்களிலும் இதே பண்பினையே காண முடிகின்றது. வழிபாட்டு முறைகளைப் பற்றிக் கூறுகின்றார். அப்பருக்கும், சம்பந்தருக்கும் சைவத்தைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்த வேண்டியிருந்தது. ஆனால் சுந்தரருக்கும், மாணிக்கவாசகருக்கும் அந்நிலை இருக்கவில்லை. மாணிக்கவாசகள் காலத்தில் பெளத்தம் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. சுந்தரரும், மாணிக்கவாசகரும் இசையிலும் கவனம் செலுத்தினர். நாட்டுப் பாடல் இசையைத் தமது பாடல்களிற் பயன்படுத்தினர்.
55

Page 56
இ தமிழ் நயம் 2004 ' றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
^~)
நாயன்மார்க்கு அடுத்தபடியாகத் திருமூலர் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தியதால் சிறப்புப் பெறுகின்றார். இவரது திருமந்திரம் சைவாகமங்களின் சாரமாக அமைந்துள்ளது. சித்தாந்த சைவ மார்க்கத்தையும், யோகத்தையும் விளக்குவதற்காகத் தமிழில் எழுந்த நூல்கள் போலமைந்துள்ளது. அறநெறியையும், சைவ நெறியையும் இணைத்துக் காட்டுவது, சிவனது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களும் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்களும் எடுத்துக் கூறப்படுகின்றன. சைவத்தின் பல்வேறு பிரிவுகளான சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்கிக சைவம், கருமசுத்த சைவம் எனப் பல குறிக்கப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவும் சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம் என்பனவும் விளக்கப்படுகின்றன. சமாதிநிலை விளக்கப்பட்டு சிவானந்த நடனம், சுந்தர நடனம், பொன்னம்பல நடனம், ஆசாரிய நடனம் போன்ற இறைவன் நடனங்கள் விளக்கப்பட்டுள்ளன. சாக்த மதத்தோடு தொடர்புடைய விடயங்களும் கூறப்பட்டுள்ளன.
யோக நெறி விரிவாக விளக்கப்படுகின்றது. திருமூலர் யோக நெறிக்கும், பதஞ்சலி குறித்த யோக நெறிக்கும் வேறுபாடு உண்டு சமயத்தை தெளிவாகக் கொண்டு வாழ்வோருக்கு அரிய விளக்கந் தரும் நூலாகத் திருமந்திரம் அமைகின்றது.
வைணவசமய எழுச்சிக்குக் காரணமான பன்னிரண்டு ஆழ்வார்களும் பாடிய பாடல்களும் பல சமயக் கருத்துக்கள் பற்றிய தகவல்களைத் தருகின்றன. திருமழிசை ஆழ்வார் வைணவத்திற்கும் பௌத்தத்திற்கும் பாலமாக அமைந்தவர். பிற மதங்களிலே அதிக காழ்ப்புக் கொண்டவராகச் சமணம், பெளத்தம், சைவம் என்பவற்றை இகழ்ந்து கூறுகின்றார். தொண்டரடிப் பொடி ஆழ்வாரும் இத்தகையவரே பெரியாழ்வார் பாண்டியன் சபையிலே சமயவாதம் புரிந்து வைணவத்தை வெற்றி பெறச் செய்தவர். புராண இதிகாசக் கதைகள் சைவ மறுமலர்ச்சிக்குதவியது போல் வைணவ சமய மறுமலர்ச்சிக்கும் பாகவத புராணக் கதைகளும், பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசக் கதைகளும் உதவியதை ஆழ்வார்களது பாடல்கள்

உணர்த்துகின்றன. அவதாரப் பெருமைகள் பேசப்படுகின்றன.
பிற்கால இலக்கியங்களிலும் சமயக் கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. நாயக்கள் காலப்பகுதியிலும், ஐரோப்பிய ஆட்சிக்காலத்திலும், இருபதாம் நூற்றாண்டிலும் எழுந்த தமிழ் இலக்கியங்கள் அவ்வக்காலச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் கருத்துக்களைப் பிரதிபலித்துள்ளன. எனினும் முந்திய காலங்களைப் போல விரிவான முறையிற் பிரதிபலித்தன என்று கூறமுடியாது. இந்து சமயம் பற்றிய கருத்துக்களைத் தமிழ் இலக்கியங்கள் கூறும் போது நேரடியாகவும், மறைமுகமாகவும் உத்தி வடிவிலும் காலத்துக்கு ஏற்ற வகையில் கூறியுள்ளன. தலபுராணங்களிலும், வசைப்பாடல்களிலும், புதுக் கவிதைகளிலும் இப்பண்பாகவே கருத்துக்கள் அமைகின்றன.
இந்து சமயக் கருத்துக்கள் தமிழ் இலக்கியங்களில் கூறப்படாதிருந்தால் பல விடயங்களை நாம் அறிந்து கொள்ள முடியாது போயிருக்கும் ஒரு காலத்திலக்கியம் தன் காலச் சமய நிலையினாலும் பாதிக்கப்படும் என்பதற்குத் தமிழிலக்கியங்களே நல்ல சான்றாகவுள்ளன. சமயக் கருத்துக்கள் பற்றிய விளக்கங்களையும் வரலாற்று ரீதியான வளர்ச்சி நிலைமாற்றங்களையும் தமிழ் இலக்கியங்கள் சிறந்த முறையில் எடுத்துக் காட்டியிருக்கின்றன. இலக்கியத்தில் சமயக் கருத்துக்களின் தாக்கத்தையும் நாம் காண முடிகின்றது. சங்க காலத்தைவிடப் பல்லவர் காலத்தில் சமயத்தின் நன்மைகளால் தமிழிலக்கியத்தின் போக்கும், வளர்ச்சியும் மாற்றம் பெற்றுள்ளன. பிரசாரமாகக்கூட இலக்கியங்கள் எழுந்துள்ளன. சமய நிலைப்பேற்றை வற்புறுத்துவதற்காகவும் சில இலக்கியங்கள் எழுந்துள்ளன.
இதனால் இந்துசமயக் கருத்துக்களைப் பற்றி அறிவதற்குத் தமிழிலக்கியங்கள் பேருதவி புரிந்து நிற்கின்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் சமயம் முக்கிய பங்கினை வகிப்பது போல் இந்து சமய வரலாற்றில் தமிழ் இலக்கியங்கள் பெரும் பங்கினை வகித்து வருகின்றன.

Page 57
O) il, €6es
TRAVELS JO
1 St Floor, No. 1 1 1 , Chá Tel: 24321 92, 243324 Fax: 24371 OO
E-mail: Cimbt ook (G) slt. Ik

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 覽
N
t Compliments of
(PVT) LTD.
atham Street, Colombo 1 3, 2342941, 2342.942

Page 58
too தமிழ் நயம் 2004 T 5. றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
916 LANKA
Manufacturers & Export
3rd Floor, Con No. 5, St. Anth
Colombo
Te|: 5345839 M

ompliments
. (ΘW1) L11).
is of 22KT Gold Jewellerg
fidence Building hony's Mawatha 3, Sri Lanka
Obile: 0777 425038

Page 59
மோகம் க
திருமதி பத்ம
பிரபல கதாசிரியர், !
"சிறீ. சிறீ.’ என மகனை அழைத்தபடியே கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் குமாரவேல்.
மகன் உற்சாகமின்றி வரவேற்பு மண்டபத்திலுள்ள பெரிய கதிரையின் மெத்தை மீது கால்களை நீட்டிப் போட்டுக் கொண்டு சாய்மனையில் கழுத்தைச் சாய்த்தபடி தொலைக் காட்சியில் பாடலிசையைப் பார்த்துப் பொழுதைக் கழித்தபடி இருந்தான்.
பாடங்களைப் படிக்கவேண்டும், அல்லது ஓடியாடியோ, பந்தடித்தோ விளையாட வேண்டும் அல்லது ஏதாவது நல்ல விடயங்களை வாசித்து அறிவைப் பெருக்க வேண்டும் என்றில்லாமல் அவன் பொழுதை வீணடிப்பது தகப்பனுக்கு உபத்திரவமும், வேதனையுமாக இருந்தது.
உணவு, உடை எல்லாம் கொடுத்து, வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தாலும் தாம் முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் இந்தக் காலத்துப் பிள்ளைகளின் மூளையில் முளைவிட வேண்டுமே. மகனின் போக்கில் அதிருப்தி கண்ட குமாரவேல் மனம் குமைந்தது.
ஒரு புறமாகக் கதிரையில் உட்கார்ந்தபடி, வாங்கி வந்த தினசரியைக் கைகளில் பிடித்தபடி பிரித்துப் படித்தார்.
மகனைப் போலவே அவருக்கும் மனதைப் பத்திரிகையில் பதித்து வரிகளை வாசித்துக் கருத்துக்களை கிரகித்துக் கொள்ள மனம் பின்னடித்தது கண்கள் வெறுமனே எழுத்துக்களை மேய்ந்தன. மகன் நிறைவேற்றும்படி பிடிவாதமாக நிற்கும் ஆசைகளைப் பற்றி அவரது மனம் சுற்றிச் சுழன்றது.
"அப்பா என்னைச் சர்வதேசக் கல்லூரியில் படிக்க வையுங்கள் 1 இல்லையேல் வெளிநாட்டிற்கு அனுப்பிவிடுங்கள்’ நாட்டில் அமைதின்மையால் மக்கள்

தமிழ் நயம் 2004 ভেচ্ছা! றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 35
லைந்தது! ா சோமகாந்தன்
பத்திரிகை எழுத்தாளர்
மனதில் மட்டுமல்ல, மாணவர் உள்ளங்களிலுமே உற்சாகமில்லை, நிலையான எண்ணங்கள் இல்லை. எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சம் குழப்பம். இத்யாதிகளெல்லாம் புகுந்து கொண்டு மனித மனங்களைப் படாதபாடுபடுத்துகின்றன. இதனால் வளர்ந்தவர்கள் மட்டுமல்ல இளம் குருத்துக்களுமே பலியாகின்றன.
குமாரவேலுவின் மனச்சஞ்சலம் எல்லையற்று விரிந்தது.
கருத்து வேற்றுமைகள், இனப்பிரச்சினைகள், மதவேற்றுமை என்பன நாட்டின் இறைமையைக் கறையானாக அரித்துக் கொண்டிருக்கின்றன.
அன்றைய தினசரியில் வேலைக்கான வெற்றிடத்தைத் தேடித் துருவிய அவரது கண்கள் மகனுடைய ஆற்றாமையைப் பற்றியும் கணிப்பிட்டுக் கொண்டது.
வீட்டு வாடகை, நாளாந்தச் செலவுகள், தண்ணீர் பில், லைட் பில், தொலைபேசி பில் இவற்றோடு பிள்ளைகளின் பாடசாலை புத்தகச் செலவுகள். 2
மாதாந்தம் ஏதோ வருவாயுள்ளவர்களே இச் செலவுச் சுமைகளைத் தூக்க முடியாமல் இடப்படும் போது கடந்த இரண்டு வருடங்களாக ஆட்குறைப்பென்று கூறி வேலையிலிருந்து விலக்கப்பட்ட குமாரவேல் இத்தனை நாட்களும் வேலைதேடி அலுத்தே போய்விட்டார்.
வேலை இல்லை. வருவாய் இல்லை வறுமை அவரை நசுக்கி வருத்தியது. அத்துடன் கூட மகனின் மனோரதம்? பெற்றோரின் கஷ்டங்கள் பிள்ளைகளுக்கு எங்கே விளங்கப் போகிறது?
பாவம், பிள்ளைகளையும் குற்றம் கூற முடியாது. தம்மோடொத்தவர்களோடு தம்மையும் ஒன்றாக சமமாக வைத்துப் பார்க்கிறார்கள்.

Page 60
ཉི་ தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
ཀྱི་
அப்பா அம்மா இருக்கும் வரை நல்லன எல்லாம் கிடைக்கும்தானே என்ற கனவுகளும் அவர்களைச் சுற்றி வரும்.
இளமையிலேயே தாயைத் தொலைத்த சிறீ சிறுவயதில் உற்சாகமாகப் படித்தவன், நல்ல கெட்டிக்காரன், ஆனால் அவனுடைய கூட்டாளிகள் சிலர் கனடா, அமெரிக்காவென்று உயர் படிப்பிற்காக அல்லது தொழில் பார்த்துக் கொழுத்த பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். அவர்களைப் போலத் தானும் வெளிநாடு போனால் மேற்கொண்டு படிக்கலாம்; அல்லது நல்ல தொழில் பார்க்கலாம்; கொழுத்த சம்பளமெடுக்கலாம். எனக் கற்பனைக் குதிரையில் எகிறி எகிறிப் பாயத்துவங்கி விட்டான்.
மகனுடைய ஆசையைப் பூர்த்தி செய்வதற்குக் குமாரவேலுவுக்குப் பெருந்தொகையான பணம் வேண்டும் அல்லாமலும் வெளியே அனுப்புவதற்கான வழிமுறைகள் ஒத்தாசைகள் வேண்டும். ஆனால், வெறும் கை முழம் (LIT(BLDT?
“முயற்சியுடையார் இகழ்ச்சியடையாா” என்னும் பாடப்புத்தகத்தில் போட்டிருக்கு, ஆனால் அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது? குமாரவேலுவின் யோசனை தொடர்ந்தது. யுத்தத்தில் ஆறு தடவைகள் தோல்வியைத் தழுவி துவண்டு போயிருந்த 'றொபேர்ட் புரூஸ்” என்ற அரசன், சிலந்தியின் விடாமுயற்சியைப் பார்த்த எழுச்சியால் ஏழாந்தடவை போருக்குப் புறப்பட்டுச் சென்று வெற்றிவாகை சூடினானாம். குமாரவேலுவுக்கு இவ்வரசன் கதை நினைவுக்கு வந்தது. கோண்டாவில் இந்துப் பாடசாலையின் அதிபர் சபாரத்தினத்தின் மகன் செல்வம், சண்டியன் வீரவாகுவின் பெறாமகன் கண்ணன், கடைக்கார முருகேசுவின் மகன் முரளி, கொந்தராத்து வேலுப்பிள்ளையின் மகன் பாலசுந்தரம், கூப்பன் கடை முதலாளியம்மா தெய்வானைப்பிள்ளையின் மகன் நடராசா என உடன் படித்த பலரும் அணிவகுப்புக்கு வரிசையாவது போல அவர் மனதிலே ஒருவர் பின் ஒருவராக நடை பயின்றனர்.

தமக்குத் தெரிந்த எவரையாவது சந்தித்து உதவி பெற்றுத் தன் மகனின் ஆசைக்கு ஒரு முடிவு காணவேண்டுமென்ற அங்கலாய்ப்பு அவருக்குள் குடி புகுந்துவிட்டது.
கனடாவிலிருந்து சரவணன் நாடு திரும்புகிறானாம். அவனைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்து வரத் துணைக்கு வருமாறு சிறீயையும் அவனுடைய அப்பா குமாரவேலுவையும் சரவணனின் விதவைத் தமக்கை தமயந்தி கேட்டாள்.
உறவுமுறையென்று இவர்களைப் பெரிதாகக் கொண்டாடிக் கொள்ளாவிட்டாலும், இடைசுகம் இப்படி ஏதாவது உதவிகளைச் செய்வதில் குமாரவேலோ அவரது மகனோ பின் நிற்பதில்லை. கட்டுநாயக்கா சென்றடைந்த இவர்கள் மூவரும் விமான நிலையத்துள் நுழையவும், சரவணன் இரு வண்டிகள் முட்ட பெட்டிகள், பொதிகளைச் சிரமப்பட்டுத் தள்ளியபடி வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அக்காவையும், மாமா குமாரவேலுவையும், சிறியையும் பார்த்த சரவணனுக்குச் சந்தோஷமாக இருந்தது. கைகளைக் குலுக்கிக் கட்டியணைத்துத் தன் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டான்.
குமாரவேலுவுக்கு வெளியிலிருந்து வந்திருக்கும் தமது உறவுக் காரப் பையனிடம் தங்களுடைய எதிர்காலத்திட்டங்கள் பற்றிய ஆலோசனைகள் பெறுவதற்கு நிறையப் பேசிக் கலந்துரையாட வேண்டும் போல ஆவலாக இருந்தது. கவலை சூழ்ந்த கையறுநிலையில், வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய சரவணனின் வருகை கவலை சூழ்ந்து கையறுநிலையில் இருந்த குமாரவேலுவுக்கும், சிறீக்கும் பெரும் வரப்பிரசாதம் போலவே இருந்தது.
சொந்த மண்ணில் காலடி பதித்த சரவணன் சந்தோஷ வானின் உச்சியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
தமயந்தி தம்பியின் தோற்றத்தை மட்டிட்டபடி கொழுத்திருக்கிறானா, மெலிந்து விட்டானா, அவன் அணிந்திருக்கும் உடை தான் அப்படி எடுத்துக்
SO

Page 61
காட்டுகிறதா? நிறத்திருக்கிறானா, கறுத்திருக்கிறானா என அவன் உடல் வாகையும், தோற்றத்தையும் எடை போட்டபடியே இருந்தாள்.
குமாரவேலுவும் சிறீயும் சூட்கேஸ் களையும், பெட்டிகளையும் எண்ணிச் சரிபார்த்து போர்ட்டரின் கூலியைக் கொடுத்துவிட்டு வீடு நோக்கி வாகனம் புறப்படுவதற்கான ஒழுங்குகளைக் கவனித்தனர்.
சூரியன் வானிலிருந்து எழுந்து சுற்றுலா வர இன்னும் மூன்று நான்கு மணித்தியாலங்கள் இருந்தன.
கட்டுநாயக்கா பரந்த வெளியின் இதமான காற்றும, அதற்கேற்ற தட்ப வெட்பமும் சரவணனின் உடம்பில் சிலிர்ப்பை ஏற்றியது
இந்த இனிமையை அவன் சுகித்துக் கொண்டிருந்த வேளையில் தமயந்தி வெளிநாட்டு வேலை, காலநிலை உணவு, ஓய்வு, அங்கு சூழ வாழும் மனிதர்கள் என்பன பற்றியெல்லாம் கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே போனாள்.
வெளிநாடு. வெள்ளையரின் கலாசாரக் கட்டமைப்புக்குள் யாவரையுமே அமிழ்த்திவிடும் போக்கினை விஸ்தரித்தான் சரவணன்.
எமது மொழி சுய விருப்பு, வெறுப்பு, சூழ்நிலை, பழக்கவழக்கம் யாவற்றையுமே துறவுநிலை மேற்கொள்வோர் தலைமுடியை வழித்துமுண்டம் செய்து கொள்வது போல் கைகழுவி விட்டு, ஏதோ பணம். பணம்” என்ற வெறியில் யந்திரமாக உழல வேண்டியதுதான் என்று நீட்டி முழக்கி வெளிநாட்டு வாழ்க்கைப் போக்கைப் பற்றி அலுப்போடு விபரித்தான்.
“அருளிலார்க்கு அவ்வுலகமில்லை
பொருளிலார்க்கு இவ்வுலகமில்லாகி யாங்கு”
என்று அருள் பெறாதவருக்கு எப்படி மேல் உலகம் கிட்டாதோ அதேபோல் பொருளிலார்க்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை என்று கூறி விட்டாரே தம்பி வள்ளுவர் பெருமான். இவ்வுலகில் நாம் வாழ எப்படியும் பொருள் தேட வேண்டும் தானே! பணம் இல்லாதவன் வெறும் பிணம்தான். -

தமிழ் நயம் 2004 இ
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
குறுக்கே குறுக்கிட்ட குமாரவேல் தனது கருத்தை மெல்லச் சொல்லி வைத்தார்.
மரத்தில் இருந்த சிட்டுக் குருவிகள் அதிகாலை வேளையை வரவேற்று, "கீச், கீச்" என மகிழ்ச்சியாகச் சத்தமெழுப்பிச் சூரியனின் வருகைக்குக் கட்டியங் கூறின.
'பிறந்த மண்ணை விட்டு, உறவைப் பிரிந்து எமது கலை, கலாசாரம், மொழி என்பவற்றை மறந்து அந்நிய நாட்டில் முகமறியாத மக்களோடு கலந்து பணத்துக்காக, இந்த உழைப்பு ஒன்றுக்காக எமது சுயத்தை இழந்து வாழ்வதென்பது மரணித்துவிட்ட உடம்பிற்கு உடை உடுத்தி அலங்கரிப்பது போன்ற போலி வேடம் போலவே எனக்குப்படுகிறது மாமா' இறுக்கமாகத் தனது கருத்தை வெளியிட்டான் சரவணன்.
சிறீ சரவணனின் அனுபவங்களை வெளிநாட்டுப் புதினங்களைக் கூர்மையாகக் காதில் விழுத்திக் கொண்டிருந்தான்.
இலங்கை வந்து சேர்ந்த சரவணன் தான் பிறந்த நாட்டைப் பற்றிய ஒவ்வொரு சிறு விடயங்களையும் அணுவணுவாகக் கவனித்து ரசித்தப்படியே இருந்தான்.
வெளிநாடு செல்வதற்கு முன்னர் தனது சொந்த நாட்டைப் பற்றியோ, மக்கள் பற்றியோ, மொழி பற்றியோ வேறு எதைப் பற்றியுமோ அவன் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.
இப்போது தம்பியின் போக்கு தமயந்திக்கே ஆச்சரியமாகத் தெரிந்தது.
வெளிநாட்டு வாழ்க்கையில் பொதிந்துள்ள பல நல்ல காரியங்களை அவன் பெரிதும் மதித்து வரவேற்றபோதிலும் தன் நாட்டின் சகலமானவற்றிலுமான பற்று அவன் மனதில் உயர்ந்து நின்றது.
வெளிநாட்டு வாழ்க்கை மோகத்தில் மூழ்கிக் கிடந்த சிறீ சரவணன் கொண்டு வந்திருந்த பொருட்களையும் அட்டைப் பெட்டியில் அச்சடித்திருந்த"லப் டப்’ கம்பிட்டர், வாஷிங் மெஷின், T.V. போன்றவற்றின் விபரங்களையும் வாசித்துப் பார்த்து வியந்தபடியேயிருந்தான்.
தமயந்தி வெகு விரைவாக வீட்டினுள் சென்று காலை உணவைத் தயாரிப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டாள்.
61

Page 62
A தமிழ் நயம் 2004
鲍 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
அன்று மாலை எதிர்பாராமல் சரவணனின் உறவினரும் நண்பர்களுமான ஒரு தம்பதியும் வேறு இரு இளைஞர்களும் சரவணனைப் பார்த்துப் போக வந்தனர். சிறீயும் தந்தையும் கூட தமயந்தியின் வேண்டுகோளை ஏற்று அங்கேயே இருந்தனர். அங்கு வந்த இவர்களெல்லாம் வெளிநாட்டில் ஒன்றாக வேலை செய்து கூடிப் பழகியவர்களென்பதால் அவர்களுடைய சம்பாஷனைகள், வெளிநாட்டு வாழ்க்கையின் மைய நிலைகளைத் தொட்டே சுற்றிச் சுழன்றது. "ஒழுங்காக உழக்கூடிய மாடென்றால் தன் ஊரிலேயே உழ மாட்டாதா?’ என்று காரசாரமான பேச்சுக்களுக்கு மத்தியில் வேணுகோபால் ஆக்ரோசமாகக் குரலை உயர்த்திக் கூறியது கேட்டுக் கொண்டிருந்த சிறீயின் உள்ளத்தில் ஆழமாகத் தைத்தது.
குடித்து முடித்த தேநீர்க் குவளைகளைப் பொறுக்கி எடுத்துத் தட்டிலே வைத்துக் கொண்டிருந்த சிறீ, அவற்றை ஒரு பக்கத்தில் நகர்த்தி வைத்துவிட்டு, உணர்வும் உண்மையும் உணர்ச்சியுமிக்க இப்பேச்சுக் கச்சேரியுள் தானும் நுழைந்து கொண்டான்.
"அம்மா அப்பாவை பிரிந்து, இப்பவோ பின்னையோ என நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அப்பு ஆச்சியை மறந்து, உறவு, நட்பு யாவற்றையும் துறந்து படித்த பாடசாலை, வாழ்ந்த வீடு, விளையாடிய மண்திடல் இவற்றையெல்லாம் விட்டு விட்டு உணவு, உடை, அண்டை அயல் மொழி என யாவற்றையும் பிடுங்கி எறியப்பட்ட மரங்களாகிப் போன நாம் அந்த மண்ணில் வேரூன்றித் தழைத்து நிமிருவமென்பது பரிபூரணமான ஆர்வத்தோடும் விருப்போடும் ஆற்றும் செயல் அல்லவே'
அங்கே பிற்ஸாவையோ, நூடில்சையோ சுவைக்கும் போது வீட்டில் அம்மா கிண்டி வைக்கும் உப்புமா, பிட்டு, சம்பல், சத்துமா என்பன நினைவுகளைத் துழைத்து மனதைச் சீரழிக்கும். கச்சானையும் கொண்டல் கடலைச் சுண்டலையும் நினைத்து நாக்கு சப்புக் கொட்டும். நவராத்திரியும், பொங்கலும், தீபாவளியும் மனதில் அலை

அலையாக முட்டி மோதி எழுந்தடிக்கும் இப்படி ஊர் நினைவுகள் பிறந்த மண் பற்றுகள் மனதைச் சிதறடிக்கும். விரதங்கள் பிடிப்பதும், திருவெம்பாவைக்குக் குளிரக் குளிரப் பனிகாலையில் எழுந்து குளித்து முழுகிக் கோவிலுக்குச் சென்று பஜனை பாடுவதும், நண்பர்கள் யாவரும் ஒன்று கூடி கோவில் வீதிகளில் கும்மாளமடிப்பதும் நாம் அங்கே நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவை. ‘ம். ஹூம’ என்ற அந்த நண்பர்களின் ஆதங்கம் பெருமூச்சில் பிறந்த மண்ணின் உயிர்மூச்சும் புதைந்து கிடந்தது. பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டும். அங்கு வேலை பார்க்க வேண்டும். பணம் சேர்க்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் எமது நடையுடை பாவனை, பழக்க வழக்கங்கள், கலாசாரம், மொழி என்பவற்றையும் நாம் கைக் கொள்ளத் தவறக்கூடாது, முத்தாய்ப்பாகக் கூறி முடித்தான் முரளி
'நீ என்ன கதைக்கிறாய்? ஊரோடுகில் ஒத்தோடு ஒருவனோடுகில் கேட்டோடு’ என்பார்கள் பெரியவர்கள் என்றான் ரவி.
"இப்படியான சொல்லடைகளா? எனக்கு இன்னும் சொல்ல வரும் றோயல் கல்லூரியில் கணபதிப்பிள்ளை சேரிடமெல்லே தமிழ் படிச்சனாங்கள். அவர் அடிக்கடி சொல்லுவார், "சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கு என்று சொல்ல வேணுமாம்” என்று. அதாவது When you go to Rome do as the Romans do என்ற ஆங்கிலப் பழமொழியையும் சொல்லித் தந்தவரல்லோ! குமார் நையாண்டியாகச் சொன்னான்.
தனது மகனை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு இந்த இளைஞர்களில் யாரிடம் உதவி பெறலாம் என்ற யோசனையில் மூழ்கியிருந்தார் குமாரவேல்.
“வெளிநாட்டார் தமது கலாசாரத்தை நன்கு முன்னெடுத்துச் செல்லுகின்றனர். ரெண்டு காசு சம்பாதிக்கவும், இனப்பிரச்சினையால் இங்கு உயிர் வாழ முடியாத நிலையிலுள்ளவர்களும் தானே பெருவாரியாக

Page 63
வெளிநாடுகளுக்கு படையெடுத்து, வேலை, வருவாயில்லாமலும், பணவசதியுள்ளேர் புலனடக்கமின்றிப் “பாஷனுக்கு’ அடிமையாகியும் கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தி. சீ. “றிலங்கன் ரமில்ஸ்.” என்றாலே சில நாடுகளில் கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் வெகு தரக்குறைவாக எங்கடை ஆட்கள். நடந்து திரியினம். அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் வரும் வாசுதேவன் மாமாவிடம் கொஞ்ச நேரம் கதைச்சுப் பார்த்தால் தெரியும். அப்பிடியே எங்கடை பெடியளின்ரை, பெட்டையளின்ர வண்டவாளங்களைப் புட்டு வைப்பார்.” தன்னுள் ஜீரணிக்க முடியாமல் கிடந்த கருத்தை ஒருவாறு சொல்லி முடித்த திருப்தியில் தமயந்தி அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றாள்.
தான் கொணர்ந்த பரிசுப் பொருட்களைப் பிரித்து அவரவர்களிடம் சமர்ப்பிக்கும் சிரத்தையில் சரவணன் ஈடுபட்டான்.
குமாரவேல் அங்கிருந்தவர்களிடம் தனது மகன் சிறியினுடைய வெளிநாட்டுக்கான பயணக் கனவையும் அதற்கான வசதி வாய்ப்புகளையும், ஒழுங்குகளையும் மிக அந்தரங்கமாகவும், ஆழமாகவும் கலந்துரையாடினார்.
நம்பிக்கையும் நாணயமுமான அவர்களது பேச்சு அவருக்கு மன நிறைவை அளித்தது.
அறிவுக்காகவும், ஆறுதலுக்காகவும் மன அமைதிக்காகவும் சிறீ தமிழ்ச்சங்க நூலகத்தை நன்கு பயன்படுத்த தொடங்கிவிட்டான். போதாததற்கு “குமரன் புத்தக இல்லமும்” தாம் அச்சுப் பதிவு செய்து வெளியிடும் நூல்களை அவனுக்கு விருந்தாக்கியது.
“பண்பாடு என்பது அகம்
நாகரிகம் என்பது புறம்’
என்ற வைரமுத்துவின் “இதனால் சகலமானவர்களுக்கும்’ என்ற நூலிலுள்ள வரிகள் அவன் உள்ளத்தில் வைரமாகப் பதிந்து, இனம், மொழி மீது வைராக்கியத்தை ஏற்படுத்தியது.
வான்புகழும் பண்பாட்டையும் உயர்ந்த சிந்தனைகளை

தமிழ் நயம் 2004 (༧)
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தில்
உள்ளடக்கிய தத்துவங்களின் உயிர்ப்பிடமாகவும் வாழ்ந்த இனத்தின் வாரிகள் நாம் இந்த ஒரு பாரம்பரியமும் பண்பாட்டுச் செழுமையும் பொற்சுரங்களாக நம்மகத்தே கொண்ட மரபு முறையின் தோற்றம் நாம் இவற்றைத் தழுவி வாழ நாம் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?. கேள்விகள்
அவனைக் குடைந்து கொண்டேயிருந்தன.!! -
“சிறீ புறப்பட ஆயத்தம் செய். உன்னை உன் விருப்பம் போல வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான ஆயத்தங்கள் நிறைவேறும் போல் தெரிகிறது. உரியவர்களிடம் போய்ப் பேசித் திகதியை நிச்சயிப்போம். உடுத்திக் கொண்டு புறப்படு சிறீ” மலர்ந்த முகத்தோடு மகனிடம் கூறினார் குமாரவேல்.
"அப்பா’ நான் வெளிநாடு செல்லும் ஆசையை அடியோடு மறந்து விட்டேன். என்னை மன்னியுங்கள “உழுகின்ற மாடென்றால் அதற்கு உள்ளூர் என்ன, வெளியூர் என்ன? என்றார்களே அது சரிதான் அப்பா என்று கூறி இவ்விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சிறீ, தான் சுவைத்துப் படித்துக் கொண்டிருந்த நூலை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான்.
“ஓடிக்கொண்டேயிருக்கும் நீரில்தான ஒக்சிஜன் அதிகம்.
துன்பம் என்பது அறியாமை துன்பம் என்பது அறிவின்மை
அறிவில் நிமிருங்கள்
அன்பில் நெகிழுங்கள்
உழைப்பில் உயருங்கள்!’
சிறீ உரத்து வாசித்துக் கொண்டிருந்த வைரமுத்துவின் கவிதை வரிகள் குமாரவேலின் காதுகளிலும் கணிரென ஒலித்துக் கொண்டிருந்தன.
(யாவும் கற்பனை)
63

Page 64
தமிழ் நயம் 2004
駕 1 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
/്
O), 6: 0ே from
uri
தமிழ்க் கவிதைக
YAJAT
L55 TulliJöG|Gij 6GJÁGD5ülöT (U
37, Dhankanatta Road E-mail: yaathraG
64

l
ijrr
ளுக்கான இதழ்
HRA
u Journal
தல் தமிழ்க் கவிதை இதழ்
d, Mabola, Wattala ) hotmail.com
ノ

Page 65
fii||Jii filil
கவிஞர் N. Ifiଗ
வில்லுக்கு அழகு அம்பை விரைந்து செலுத்துதல் சொல்லுக்கு அழகு தன்னைச்
சுருக்கி விளக்குதல்
வில்லுக்கு உயர்வு நல்ல
வீரனின் கைப்படல்
சொல்லுக்கு உயர்வு என்றும்
சீரியர் வாய்ப்Uடல்
வார்த்தைக்கு அழகு கருத்தை
வளம்Uட உரைப்பது
வாழ்த்துக்கு அழகு தன்னில் வசப்படும் நாக்குகண்க
வார்த்தைக்கு உயர்வு நோக்கம்
வளைந்திடாத் திண்மை
வாழ்த்துக்கு உயர்வு தன்னுள்
வகுத்திடும் வாழ்க்கையே
கண்ணுக்கு அழகு காணும்
காட்சியில் தெளிவு
பண்ணுக்கு அழகு இராகப்
பதம் பிழை யாமை

தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 31இ
உயர்வு இது
தருமலிங்கம் காழும்பு
கண்ணுக்கு உயர்வு காணல் கருத்துறப் பிணைத்தலாம்
பண்ணுக்கு உயர்வு உள்ளம்
பழகிடப் பணித்தலே
பெண்ணுக்கு அழகு பெண்மைப்
பெருமைகள் காப்பது
எண்ணுக்கு அழகு ஒன்றொடு
பூச்சியம் இணைவது
பெண்ணுக்கு உயர்வு துணையை பொருத்தமாய்க் கொள்வது
எண்ணுக்கு உயர்வு மேலும்
ஓங்கிட வளர்வது
விண்ணுக்கு அழகு நாளும் விளங்கும் விளக்குகள்
மண்ணுக்கு அழகு வாழும்
வகை பல பெருக்குதல்
விண்ணுக்கு உயர்வு நீரை வார்த்தலும் வகுத்தலும்
மண்ணுக்கு உயர்வு மீள
வழிவங்கள் மாற்றுதல்

Page 66
தமிழ் நயம் 2004 S. றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ليبي
மொழிகளில் அழகு முதற் காதலின் மெளனம்
தொழில்களின் அழகு உலகைத்
திறன் உறச் செய்வது
மொழிகளில் உயர்வு எங்கும்
அவரவர் தாய்மொழி
தொழில்களில் உயர்வு உலகம்
சுருங்கிடா உழவுதான்
காதலில் அழகு இரண்டு கருத்தொரு மிப்பது
காதலில் அழகு நல்லோர் நயந்தழச் செய்வது
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு புதிய எண்ணம், ஒரு புதிய வி
 
 
 
 
 
 
 
 
 

காதலில் உயர்வு கருத்து உயிரொடு கலப்பது
சாதலில் உயர்வு பெயரைச் சரித்திரம் சொல்வது
மனிதர்க்கு அழகு மானுட
மகத்துவம் உணர்வது
இறைவனின் அழகு பல்கும் இயற்கையாய்ச் சிரிப்பது
மனிதர்க்கு உயர்வு வையம் மாண்புற வாழ்வதே
இறைவனின் உயர்வு மனிதப்
படைப்பினுள் இணைந்ததே.
இறைவனின் ாய்ப்பு - கேட் டக்ளஸ் விக்கின்

Page 67
€6es
G.C.E GLI Girini ù
ජිබ්‍රෝණිජ් ஜே. கே. பீ.
(இரசாயனவியற்து
(சகல புத்தகசாலைகளிலு
SARASU PU
1-M, Bambalapitiy, Telephone
திருமண அழைப்பிதழ், நி சஞ்சிகைகள் மற்றும் சக
E. S. PR
257-1 E, Galle R Telephone: 25535
N

தமிழ் நயம் 2004 இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் لى
O), les
E. A/L
sffr LIIGDruh I
(3untedt
ஆரியரத்ன
றைப் பேராசிரியர்)
Iம் பெற்றுக்கொள்ளலாம்)
BLICATIONS
a Flats, Colombo 4 : 259.0462
னைவுமலர், புத்தகங்கள், ல அச்சுவேலைகளுக்கும்
INTERS
Oad, WelliaWatte 41, O777316719

Page 68
(། தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் الفني
O) ill, 6: (C.
NeV.V7 DUNSİNAN
Dealers in Emptu Emptu Barrels, Emptu Crown Cork, Corl
184/1, Central RO Te|: 24.3912O MOb
68

plimenis from
(thàÎ Trạ\(dkers
Plastic Barrels,
Tins, Emptu Cans, K, Plastic Caps
ad, Colombo 12 ile: O7 1 4 O23O6O

Page 69
BillbifLIIIIsh ||Zijll
கவிஞர் ெ
பொதிகை மலைத் தமிழ் மரபு பூத்த கவிச் சோலையினுள் எதுகை, சீர், தளை, மோனை இலக்கணங்கள் இல்லாத புதுக்கவிதை விடப் ஜிண்டு புகுந்து விளையாடுவதா? புதுக்கவிதைப் புலவீரர்காள்
போய்விடுங்கள்! போய்விடுங்கள்!!
வாக்கியத்தை முறித்துப் பின் வரிசையிலே வைத்தெழுதி ஆக்கியதால் வந்த சொல் அடுக்குகவி ஆகிடுமா? சோக்கில்லை இந்த வெறும் சோழப்பால், புதுக்கவிதை(ப்) போக்கு வந்து கவிதை புகழ் போகிறதே! போகிறதே!
、リク
6.

தமிழ் நயம் 2004 இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
கவிதைப் போக்கு
Fங்கதிரோன்
\t')) //
ა) >
பூக்கடையாம் தமிழ்க்கவிமேல் புழுதியினை இறைத்து அரை வேக்காட்டுக் கவிஞரெலாம் விளையாட வந்ததனால் சாக்கடையாம் புதுக்கவிதைச் சகதிக்குள் அகப்பட்டு நோக்காடடைந்து தமிழ் நோகிறதே நோகிறதே!
பூப்படையாப் பெண்களெலாம் பிள்ளைபெற வந்ததுபோல் யாப்Uறியாப் பேர்களெலாம் யாமும் Uெரு கவிஞரெனக் கூப்பாடு போட்டெழுதிக் குவிக்கின்றார். குலவுகவிச் சாப்Uாழன்றித் தமிழ் சாகிறதே! சாகிறதே!

Page 70
( தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O),
6: (C.
URoyal 9
A Homely Guest House Reception & Confer Indoor/Outdoor Cat
Specialist in Ea Chinese, Indian
221, St. Andrew's
Tel/Fax : + 94.

h the
uest Unn
With 10 Family Rooms, ence Hall Facilities, ering is undertaken.
Stern, Western,
& Hala FOOds
Drive, Nu Wara-Eliya
52 2234-197

Page 71
O))), ബ (C.
A\, jea, GQËÉQ), ea
4۔<
PaWin B Dealers in Jewellery, Eve,
()
No. 7, New Mi NuWara Te : O52
N
71

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
from
, JeWPes
Brokers rSilver Ware ck Gift Items
arket Building a-Eliya 2222577

Page 72
இ தமிழ் நயம் 2004
铨y 1 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
V the േ
SG) WE
JEVEEEEE
Sолzezeign, -് όχρρτί °éza Célula izantee
The Renowned House for
114, Sea Street
Tel/Fax:

Compliments οί
REGNIf
蠟Y* *@盈J密獸
ftsmanship d "Quadilig
Sovereign Gold Jewellerg
, Colombo 11 2326731
ノ

Page 73

seunsesseųın'''W'uue6uļļļųoSysos'uWoueusemeajęsowośsswoepueue Wues A(S)Wsuelewsəujejeasw·
·seun sequeųS'\')(\W'pēļģis Soos SS! WouesəpeN'Dou Woueuexseqniyogowsueseueae5eg susoy'uw-seunɔ ekɔrgosowseuunxeseųın 1'54"W
- |-setunaeeulo'saw'ueuesoseloos, a suwsueuunxepueNo) og slezsN eKļus, VN-sus/NodeXseųns orosu W'KqueųỊesses A's)w seunseo!S’S (WozəəÁèHow’gow oueue MelesovousWoueųņuesey-ç-suw'Sepe^ļēS’S ‘SusWoļu||eue^ĐųL’S ‘SuW ‘Jesus essus|"Suwosoɛɖe Tow (Sosu W
uese||suew's'suwsgueų) eue6ųųne), SSS!w'uel'eqeqeusa-josuw'([pdpūļu, ẤndəG) ,|ųąedeuex (WoW (!pdpuļues) euexseseunĐonov (How (sodiousdool/l)eųļueųSednodowoleńsuoosefedogo w sue puɔ eseg:Asuwozeunwiw-Ars-suwsuļļeuuəudos osuwoueuụsụ>{e|edoÐ’S ‘Suw
uequeue66TH ‘sawouesueuenses AuWoueuexseqnuyssouwsue pusėjeg'gow'usețeue6ņuueųSogouw
*(\|-
* (8
Voogpuz 6upuojs
5)wouisì6upupus

Page 74
ඩී. தமிழ் நயம் 2004 SIZ
്'<') றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
BOS
Glozing
SiliCOne
FORVERSAT
Wate Boats Refrig StOre Air C Gutte Alum, AutOr Batht ShOVV /Meta/ Disp/a /Meta/ Skylig Wind A/Urt /Meta/ Bathra
ASIAN HA
55, Maha Vidyalaya Tel: (O11) 25436O 1 – 4
Fax: OO 94- 1 1 24

S6 322
& Building
SeClOnt
LE UTILIZATION
r 7 ank:S
trator GaSket
frOn tS
Onditioners
IS
ninum Slotting
nobiles
LubS
"erS
Channels
y Cases Flashing
լիtS
) VVS
ing Cappings
pom Fittings
ARDWARE
VM a Watha Colombo 1 3 238O715-6, 2470229-30 52354, 2432739

Page 75
(1). O)
Grade
 

தமிழ் நயம் 2004 ཞི་ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 15
shes
/

Page 76
தமிழ் நயம் 2004 f
蹟 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O).
(13. (C.
Summit Indus
Manufacturer and Expo
Head Office 675, Dr. Danister De Sil Tel: 2683137-9, 26724 Fax. 26831.40 E-mai
Bra
Marshall Valley Division, Le
Tel: 045 2274708, 045 22
Block Ell & E2, Seethawaka Intern
Te: O36 2232080
Washin, 75/3, New Nuge
Tel: 2933652-3
Embroide 42, New Nuge R Tel: 29

th alle
Eries (IPyt) Ltd
rters of Quality Clothing
& Factory: Va Mawatha, Colombo 9 93-4, Direct: 2672495 ll: Summitms(a)sltnet.lk
ches:
slopitiya Estate, Pelmadulla
2948 O Fax. 045 2274.707
ational Industrial Park, Avi SSa Wella
PaX O36 223 2090
g Plant: Road, Peliyagoda Fax. 29.34344
erry Plant: oad, Peliyagoda 45 169

Page 77
ஏன்? என்ன
எப்போது?
GIGI caisialairt எழுகின்றதா? அத்தனைக்கும் பதில்தரு
SR,
 

தமிழ் நயம் 2004
懿
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
அறிவுக்கு வித்தாகும்
முத்தான அம்சங்கள்
எ? எது? எப்படி? யார்? யாரால்?

Page 78
(། தமிழ் நயம் 2004
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O),
േ (C.,
О)
IMPORTERS OF SANTARYW,
Mirror Cabinet, San Pate Designer's Choice F
Plastic Cistern bath
Pakai
House Hold, Interiou Felton Curtain Rod & CD 1
No. 1 Indian Sanitar
Parryware
Winner of Industrug
JOWen Innovatrive Instant
Show No. 62A, K.Cyril C (Formerly Bloemendh Tel: 2342874, O11-461 E-Mail : pbii
78

the
addles (Pyt) Ltd.
ARE & PLUMBING FIXTURES
itarugware Fittings loral, Seat Covers
room. Accessories
1S Accessories
gware
Excellence Award 200O Hot Shower Specialist
OOI71 C. Perera MaWatha al Road) Colombo 13
6616 Fax : 2433 159 nt(a)sltnet.lk

Page 79
IDJ600
அழைப்புவிருக்கும் போ
பேராசிரியர் டாக்டர். கு
Prof. Dr. K. Nand ஆசிரியர் றோயல்
பல வருடங்களாக இலங்கை முழுவதிலுமே அபின், கஞ்சா போன்றவற்றின் பாவனை இருந்து வந்துள்ளது. ஆனால் அவற்றைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் ஓரளவிற்குக் குறைவானது என்றே கூறவேண்டும். அபின் ஆயுர்வேத டாக்டர்களினால் சிகிச்சையில் பாவிக்கப்பட்டு வருகின்றது. எமது இளைஞர்களிற் பலர் வேலைவாய்ப்பிற்காகவும், வேறு காரணங்களுக்காகவும் வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று புதிய போதைப் பொருட்களின் அறிமுகத்தைப் பெற்றார்கள். இன்றும் பலர் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்பொழுது இவர்களிற் பலர் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இந்த அடிமை நிலையுடன் இங்கு வந்துள்ளனர். இத்துடன் இங்குள்ளவர்களுக்கும் இப்பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இன்று எல்லா வைத்திய சாலைகளிலும் இவ்வாறான அடிமை நிலைக்குட்பட்ட பலர் சிகிச்சை பெற்றுள்ளனர். பெற்று வருகின்றனர்.
இன்று இலங்கையில் கொடிய புற்றுநோய் போன்று அசுர வேகத்தில் பரவிவரும் போதைப்பொருட்களில் மிக முதன்மையானதும், மிகவும் கொடியதுமான போதைப் பொருள் ஹெரோயின் ஆகும்.
மனிதனால் உட்கொள்ளப்படும் போது அவனது உடலில், மனத்தில், நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தவல்ல இரசாயனப் பொருட்களே போதைப் பொருட்களாகும். கஞ்சா, ஹெஸிஸ், அபின், ஹெறோயின், மோர்பின், அம்பெற்ற மீன்கள், தூக்க மாத்திரைகள், கொக்கெயின், எல்.எஸ்.டி. போன்றவை சமுதாயத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையுமல்ல. மருத்துவத்துறையிலும் பாவிக்கப்படுவதில்லை.

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் چځللي(
த்துக்கு தைப் பொருள் பாவனை
பாரசாமி நந்தகுமார், ஜே.பி. akumar J.P (All Island)
கல்லூரி கொழும்பு 7
மேற்குறிப்பிட்ட அனைத்துப் போதைப் பொருட்களும் மனிதனுக்கு வேறுபடும் அளவுகளில் அடிமை நிலையை ஏற்படுத்தவல்லன. இங்கு அடிமை நிலை எனப்படுவதன் கருத்து, இப்பொருள்களைப் பாவிக்கும் மனிதன் நாளடைவில் அப்பொருளில் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்கி நிற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவது, அதாவது இந்தப் பொருட்களை அவன் பாவிக்காமல் வாழ முடியாத ஒரு நிலை ஏற்படும். இந்த நிலை குறிப்பிட்ட சிலபோதைப் பொருட்களால் (உதாரணமாக ஹெரோயின், எல்.எஸ்.டி) மிகவும் மோசமான முறையில் ஏற்படுத்தலாம். இது ஒரு வழிப்பாதையாக மாறி இறுதியில் இந்த மனிதனை, இந்தக் கொடிய பொருள் மீளமுடியாத ஆழத்தினுள் அமிழ்த்திவிடும்.
அபின்
அபின் என்பது பொபி என்னும் தாவரத்தின் பழுக்காத வித்துறையிலிருந்து பெறப்படும் கட்டிபட்ட சாறு ஆகும். இத்தாவரம் இலங்கையில் பயிரிடப்படுவதில்லை. முன்பு குறிப்பிட்டவாறு ஆயுர்வேத வைத்தியர்களால் பாவிக்கப்பட்டு வருகிறது. போதையை ஏற்படுத்த இலங்கை மக்கள் பல காலமாக அபினைப் பாவித்து வருகிறார்கள். இது வாய் மூலமும் உடலினுள் உள்ளெடுக்கப்படலாம்.
மோர்பின்
அபினின் பிரதான கூறு மோர்பின் ஆகும். இது அபினிலிருந்து இரசாயன முறையினால் பிரித்து

Page 80
గ్గి தமிழ் நயம் 2004
鬣 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
எடுக் கப்படும். இந்த மோர் பின் என்ற பொருள் மருத்துவத்துறையில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மிகவும் மோசமான வேதனையை ஆற்ற இது கொடுக்கப்படும்
மருந்துகளில் இன்றும் முக்கிய இடத்தை இதுவகிக்கின்றது. மோர்பின் பொதுவாக ஊசி மூலம் உட்செலுத்தப்படும். இலங்கையில் இப்பொருளை போதைப் பொருளாக பாவிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.
ஹெரோயின்
இது பவுடர், குடு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும். மேலே குறிப்பிட்ட மேர்பினை ஓர் இரசாயன தாக்கத்திற்கு உட்படுத்தும் போது ஹெரோயின் கிடைக்கிறது. இது மோர்பினை விட பத்து மடங்கு வீரியமானதும், அதிகளவு அடிமை நிலையை ஏற்படுத்தவல்லதுமாகும். ஹெறோயின் வெள்ளை அல்லது மண்ணிறத் தூளாக பொலித்தீன் அல்லது ஈயத்தாளின் மீது இந்தத் தூளை இட்டு அதன் கீழே சூடேற்றும் போது வரும் புகை உட்கொள்ளப்படும். சிலர் சிகரெற்றுடன் கலந்து புகைப்பார்கள். ஊசி மூலமும் செலுத்தப்படலாம்.
கஞ்சா இது கென்னபியா செட்பா என்னும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இத்தாவரம் இலங்கையின் பல இடங்களில் சட்டவிரோதமாகப் பயிரிடப்படுகின்றது. தாவரத்தின் இலை, தண்டு, பூவின் நுனி ஆகியவற்றிலிருந்து கஞ்சா பெறப்படுகின்றது. கஞ்சா ஓர் பூண்டுக் கலவை அல்லது கடும் மண்ணிற பிசின் போன்ற பொருளாகும். இது புகையிலையுடன் (சிகரட், பீடி, சுருட்டு) கலந்து புகைக்கப்படலாம்.
எந்தவொரு இன்பம் தரும் பழக்கத்தையும் மனிதன் பழகி விட்டால் அதைக் கைவிடுவது மிகவும் கடினமானது எனக் கூறியுள்ளார் உளவியலாளரான சிக்மன்ட் ப்ராயிட் அந்த இன்பம் தரும் பழக்கம் மனிதனை எவ்வகையிலும் பாதிக்காவிடின் பாதகமில்லை. ஆனால்போதைப் பொருட்கள் மனிதனின் உடலையும், உள்ளத்தையும் பாதித்து மனிதனை மரண வாயிலுக்கு கொண்டு செல்கின்றன.
எனவே இறுதியில் துன்பத்தை நிச்சயமாகத் தரும் போதைப் பொருட்களை எவரும் பாவிக்கக் கூடாது. இதனால் குடும்பம், சமூகம், நாடு போன்ற அனைத்துமே
8(

பாதிக்கப்படுகின்றன. உலக நாடுகள் பலவற்றில் சுதந்திரப் போராட்ட உணர்வை மழுங்கடிக்க இப்பொருட்கள் எதிர்ப்பாளர்களால் புகுத்தப்படுவது வழமை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முன்பு குறிப்பிட்டவாறு ஒரு சில பொருட்கள் மட்டும் மருத்துவத்துறையில் ஒரு குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட காலத்திற்கு டாக்டரின் ஆலோசனையுடன் பாவிக்கப்படுகின்றன. மருத்துவக் காரணமல்லாது, இன்பத்தைப் பெறுவதற்காக மட்டும் எந்தப் போதைப் பொருட்களையும் பாவிப்பது மிகவும் ஆபத்தானது போதைப் பொருட்களைப் பாவிப்பவர்கள் (குறிப்பாக ஹெரோயின்) இளம் வயதினராகும் பெற்றோர்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். இங்கு பிள்ளைகளின் உணவு, உடை, பணம் போன்ற தேவைகளுடன் மனோ ரீதியான தேவைகளும் (உதாரணம் அன்பு) வழங்கப்பட வேண்டும். இதைவிட தாம் ஒதுக்கப்பட்டவர்கள், தமது தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்ற உணர்வு பிள்ளைகளுக்கு ஏற்படாமல் பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைவிட மனோரீதியான பிரச்சினை உள்ளவர்களை உற்றார், உறவினர் கரிசனையுடன் கவனித்து மருத்துவ உதவியைப் பெறுவதற்கு உதவ வேண்டும்.
"வாழ்வு என்பது இன்பந்தரக் கூடியதும் பயனுள்ளதுமான ஓர் அனுபவம்” என்ற தத்துவம் இளைஞர்களுக்குப் புரிய வைக்கப்பட வேண்டும். இதற்கு இளைஞர்கள் செயற்கையான உபாயங்களைப் (அதாவது போதைப் பொருட்களை) பாவித்து இன்பம் பெற முயற்சிக்காமல் இயற்கையான மாற்று வாழ்க்கை முறையில் ஈடுபட்டு வாழ்வை இன்பமயமாக்கலாம் என்ற செய்தி பெரியோராலும், ஆசிரியர்களாலும் கொடுக்கப்பட வேண்டும். மாற்று வாழ்க்கை முறைகளுக்கு உதாரணமாக சமயம், சமூக சேவை, விளையாட்டு, நாடகம், இலக்கியம், பொழுதுபோக்குகள் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுவதைக் குறிப்பிடலாம். இவ்விதம் பயனுள்ள முறையில் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் போது வாழ்க்கையும் அர்த்தமுடையதாகின்றது.

Page 81
"நடிப்புக் கல்வியே உ
திரு. கு. றி
ஆசிரியர் றோயல்
á
நாடகம் என்னும் சொல்லுக்கு “விளையாட்டு’ என்பது பொருள் என சங்க நூல்களில் காணலாம். அதாவது "ஒழுங்கான விளையாட்டு” என்றும் இதனை "ஆட்டம்” என்றும் உலகம் வழங்குகின்றது. தமிழ்ச் சுவை சொட்டும் திருவாசக நூலில்,
'நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து’ என்று மணிவாசகப் பெருமான் ஒரு தொடர் அருளிச் செய்திருக்கின்றார். நாடகம் என்ற விளையாட்டு நடித்தல் மூலம் செயற்படுகின்றது. இங்கு நடித்தல் இரண்டு வகைப்படும். ஒன்று கருத்துக்களை நடித்தல், மற்றொன்று கதைகளை நடித்தல். கருத்துக்களை நடித்துக் காட்டுவதற்கு நாட்டியம் என்றும், கதைகளை நடித்துக் காட்டுவதற்கு நாடகம் என்றும் சொல்வதுண்டு சங்க காலத்தில் இவ்விரண்டுமே கூத்து என்னும் பெயரால் வழங்கி வருகின்றது.
நாடகத்தில் நடிப்புச் சுவையுடன், கதைச் சுவையும் அடங்கியிருப்பதால் எல்லோருக்கும் அது இன்பத்தைத் தருகின்றது. இருப்பினும் அந்நாடகத்தில் நடிப்புத் தான் உயிராக கொள்ளப்படுகின்றது. எனவே நாடகத்தைப் பற்றி
பேசும் போது நடிப்பைப் பற்றியே முதன்மையாக பேசப்படும். 'நாடக மடந்தையர் ஆடு அரங்கு” என்பது சிலப்பதிகார
வரிகள் இங்கு அரங்கு, ஆடுதல் என்று வருவனவெல்லாமும் நாட்டியக் கருத்தின் மேல்
81

தமிழ் நயம் 2004 (: றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
உலகின் முதற் கல்வி’
ாகவராஜன் ல்லூரி கொழும்பு 7
வருவனவேயாம். மூன்று தமிழ்களுள் ஒன்றாகக் கூறப்படும் 'நாடகத் தமிழ்” என்பதும் நாட்டியத் தமிழே. சிலப்பதிகாரத்தின் “அரங்கேற்று காதையில்’ மாதவி அரங்கேற்றி ஆடினாளென்று கூறப்படுவது நாட்டியக் கலை பற்றியதே ஆகும்.
உலகத்தில் இந் நடிப்புக் கல்வியே முதலில் தோன்றியது என்று சொல்லலாம். எந்தக் காரியத்தையும் ஒருவரைப் பார்த்து ஒருவர் செய்யும் போது அங்கே நடிப்பு தோன்றுகின்றது. மனதில் தோன்றும் கருத்துக்களை மொழியினால் தெரிவிக்க முடியாமலிருந்த காலம் மிகவும் பழமையானது. அந்தக் கால மனிதர்களுக்கு பேசத் தெரியாமலிருந்தது. முகக் குறிப்பினாலும், கை அசைவுகள் முதலிய சைகைகளினால் ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இவை எல்லாம் நடிப்பு என்பதில் அடங்கும். பிண்பு மொழி பேசத் தெரிந்து கொண்ட காலத்திலும் அக் கை அசைவுகள், முகக் குறிப்புக்கள் முதலிய நடிப்புக்கள் நிகழாமலில்லை. நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. நினைத்துப் பாருங்கள். நாம் ாத்தனை இடத்தில் நடித்துப் பயன் பெற்றிருக்கின்றோம். சிறுவயதில் எம் உடன் பிறப்புக்களோடு நடந்து விட்ட "ண்டைகள் அதற்கு பெற்றோரிடம் இருந்து தப்புவதற்கு த்தனை நடிப்புக்கள், நண்பர்களின் நட்பு முறியக் கூடாது
ன்பதற்கு எத்தனை நடிப்புக்கள்.

Page 82
# தமிழ் நயம் 2004 *ミ。
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
மேலும் நம் நண்பரொருவர் தமது கருத்தைத் தெரிவித்து நமக்கு ஒரு கடிதம் எழுதினாரென்று வைத்துக் கொள்வோம். கடிதத்தின் வாயிலாக அவர் கருத்தை நாம் தெரிந்து கொண்டாலும் நமக்கு உண்டான அக்கடிதம் தொடர்பான இன்பத்தைவிட அவரே நேரில் வந்து அவர் அக்கருத்தை அதற்கேற்ற முகக் குறிப்புடன் தெரிவிக்கும்
போது எவ்வளவு மிகுதியான இன்பம் உண்டாகின்றது?
வீரம், அச்சம், இழிவு, வியப்பு, இன்பம், துன்பம், நகை, நடுவுநிலை, வெகுளி எனும் ஒன்பது சுவைகள் நடிப்புக்குரியவை. நாடகக் கல்வி மிகவும் நுட்பமானது. இயக்கி புலப்படுத்துவது. அச் செயல் எவ்வளவு அருமையானது. அதற்கு எவ்வளவோ நுண்ணறிவும்,
ஆர்வந்தான் எல்லா மு5 அது இருந்த இல்லாவிட்டால்
- ஹென்ற
 
 
 
 

மிகுந்த பழக்கமும் வேண்டும். மனத்தூய்மை வேண்டும். மேலும் பாத்திரங்களை நடித்துக் காட்டும் போது அவற்றிற்கு ஏற்பத் தழுவக் கூடிய சொற்கள், பாட்டுக்கள், வாத்தியங்கள், குறிப்புக்கள், அசைவுகள் முதலியனவும் பொருந்தக் கூடியதாக அமைதல் வேண்டும். இதற்கென ஒரு முறைமை உண்டு அதனை நாடக கலைஞர்கள், பின்னணி கலைஞர்கள் பின்பற்ற வேண்டும்.
இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டு நாடகத்தின் பண்டைக் காலத்தின் விரிவாக்கத்தினை நுட்பத்தினை அறிந்து இன்றைய நவீன கால போக்கிற்கேற்ப
நாடகத்தினை தயாரித்து நாடகக் கலையை வளர்த்து
கலை பணி செய்வோம் வார்.
ன்னேற்றங்களின் ஆதாரம்.
ால் சாதனை:
சாக்குப்போக்கு
றி "போர்டு
B2

Page 83
ODial, ബ (C.
IRA S
73 uilla “Жазt/&a), “Өаши дирел. -Zuxилц, é%partments
No. 30, 32, Mad Wella\
ՅՈ
No. 51 , Pe Wellan
For inquiries Telephone: 255 OffiCe: 2344952. M.
N

தமிழ் நயம் 2004
(SSالشتیہ
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் CS
2. γOγγι
KA
DPIERS (DVT) LTD.
(eτS αί ti ?Kesidencies,
angaWatte Lane Watte
d
'rera Lane
Vatte
& bookings }953, 2553802 )bile: O777-8O8822

Page 84
4\\ தமிழ்
ర్యాల } } up BuuLD 2004
、
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ته
O),
6: (C.,
A:B ( ELEK
Suppliers of El
79/11, 1st Cross S Phone: 2 Mobile: 07 E-Mail: abcele

the
M.
p
TRHALS
lectrical Tools
reet, Colombo 11 542039 77 764632 ctrical(a).slt.lk

Page 85
புகழேந்தியும் 6
திரு. வ. ஆசிரியர், றோயல்
நைடதம் எனும் நூலினைத் தழுவித் தமிழிலே வெண்பா அமைப்பிலே நள மகாராஜனின் கதையைப் பாடியவர் புகழேந்திப் புலவர் ஆவார். வெண்பா பாடுவதில் வல்லவரான இவருக்குச் சிறப்புப் பெயராகவே வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி எனும் வாசகம் இருப்பதை நாம் அறிவோம். இவருடைய பிறப்புப் பற்றி இரு வேறு வரலாறுகள் இருக்கின்றன. இவர் தொண்டை நாட்டுப் பாலாற்றங் கரையிலுள்ள பொற்களந்தை எனும் ஊரிற் பிறந்தவர் என்று ஒரு வரலாறும், பாண்டி நாட்டிற் பிறந்தவரென்று ஒரு வரலாறும் கூறுகின்றது.
புகழேந்தியின் அறிவு, ஆற்றல் என்பவற்றால் பாண்டிய நாட்டு மன்னனாகிய வரகுண பாண்டியனின் அவைக்களத்திலே தலைமைப் புலவராக மன்னன் வைத்திருந்தான். அது மட்டுமல்லாது வரகுணப் பாண்டியனின் அருமைப் புதல்விக்கும் புகழேந்திப் புலவர் மூலம் செந்தமிழ்ப் பயிற்சியை நன்கு வளர்ச்சியடையச் செய்திருந்தான்.
இது இவ்வாறு இருக்க இக் காலப்பகுதியில் விக்கிரமச் சோழன் சோழ மண்டலத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தான். இவனுடைய அவைக்களத்திலே புலவராக இருந்த கூத்தர் குலத்தைச் சேர்ந்த ஒட்டக் கூத்தர் என்பவர் சோழனின் மகனுக்கு சிறந்த கல்வியறிவைப் பெற்றுக் கொடுத்திருந்ததினால் பாண்டியனின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பி இருந்தான். எனினும் காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை என்பது போல சோழ மன்னன் காலமானான். அவன் மரணம் அடைய முதல் தனது எண்ணத்தை ஒட்டக்கூத்தரிடம் தெரிவித்து அதனை நிறைவேற்றி வைக்குமாறு கேட்டானாம். அதற்கு உடன்பட்டு ஒட்டக்கூத்தர் சோழன் இறந்த பின் மதுரை மாநகரம் சென்று வரகுணபாண்டியனிடம் அறிவித்தான்.

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 56لانیہ(
ஒட்டக் கூத்தரும்
சாந்தகுமார் கல்லூரி கொழும்பு 7
பாண்டிய மன்னன் ஒட்டக்கூத்தரின் பேச்சுத் திறமை, கவித்திறமை என்பவற்றை நன்றாக அறிந்து கொள்வதற்காக பாண்டியர்களின் பெண்களை மணந்து கொள்ளக் கூடிய பெருமை சோழர்களுக்கு இருக்கின்றதா? என வினவினான். இவ்வாறு பாண்டியன் ஒட்டக்கூத்தரை சீண்டிப் பார்ப்பது போன்ற வினாவைக் கேட்டதும் தனது செருக்கையும் பெருமிதத்தையும் சேர்த்து ஒரு சாட்டையடி போல் பதில் கூறினார். சாதாரணமாக கூறி இருந்திருக்கலாம். ஒட்டக்கூத்தருக்குப் பொருந்தாதக் காலமாதலால் அவரின் புத்தி அவ்வாறு வேலை செய்தது. பெருமிதத்துடன் ஒட்டக்கூத்தள் கூறிய கருத்துக்கள்:
"சோழ மன்னர் ஏறும் கோரம் என்னும் குதிரைகளுக்குப் பாண்டிய மன்னர் ஏறும் கனவட்டக் குதிரைகள் சமனாகுமா? காவிரியாற்றிற்கு கங்கையாறு சமனாகுமா? சோழர் அணியும் ஆத்திமாலைக்கு, பாண்டியர் அணியும் வேப்பமாலை ஒப்பாகுமா? உலகத்தின் இருளைப் போக்கும் சூரியனுக்கு தேய்ந்து வளரும் சந்திரன் ஈடாகுமா? வீரர்களுக்கெல்லாம் வீரராக விளங்குபவர்கள் சோழரா? பாண்டியரா? சோழர்களின் புலிக்கொடிக்கு பாண்டியரின் மீன் கொடி முன் நிற்குமா? ஊரெனப்படுவது உறையூர் என்று புகழப்படும் உறையூருக்குப் பாண்டியரின் கொற்கை எதிர் நிற்குமா? ஆற்று நலம் மிகுந்த சோழ நாட்டிற்கு அவ்வளமில்லாத பாண்டி நாடு உயர்ந்ததாகுமா? எவ்வாறு பார்த்தாலும் எமது சோழ நாடும் சோழ அரசர்களுமே சிறந்தவர்கள்’ என்னும் கருத்தமைய, 'கோரத்திற்கு ஒப்போ கனவட்டம் அம்மானை கூறுவதும் காவிரிக்குக் கையையோ அம்மானை ஆருக்கு வேம்பு நிகள் ஆகுமோ அம்மானை ஆதித்தனுக்கு நிகள் அம்புலியோ அம்மானை வீரருக்குள் வீரனொரு மினவனோ அம்மானை வெற்றிப் புலிக்கொடிக்கு மீன் கொடியோ அம்மானை

Page 86
தமிழ் நயம் 2004 } றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
ஊருக்கு குறைந்த நிகள் கொற்கையோ அம்மானை ஒக்குமோ சோழ நாட்டைப் பாண்டிய நாடு அம்மானை'
ஒரு பாட்டைப் பாடினார். இவ்வாறு பாடியதைக் கேட்ட புகழேந்தியாரின் உள்ளம் கொதித்தது. அவர் உடனே கூத்தரின் பாட்டை மறுத்து முனிவனிற் சிறந்த அகத்திய முனிவர் செந்தமிழை வளர்த்தது பாண்டி நாட்டு பொதிய மலையில் இருந்தா? அல்லது சோணாட்டு நேரி மலையிலிருந்தா? சிவன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்தது மதுரையிலா? உறையூரிலா? விஷ்ணு பிறப்பெடுத்தது மீனாகவா? புலியாகவா? சிவனுடைய சடையில் இருப்பது சூரியனா? சந்திரனா? திருஞானசம்பந்தர் ஏடு எதிரேற்றியது வைகையிலா? காவிரியிலா? பேய்க்குப் பகையாக நின்று அதனைத் தடுப்பது ஆத்திமாலையா? வேப்ப மாலையா? கடல் வணங்கியது சோழன் காலையா? பாண்டியன் காலையா? எனவே பாண்டியன் பெருமைகளைக் கூறவும் முடியுமோ எனப் பொருள் அமைத்து அவர் பாடியது:
கடவுளை நோக்கி ஒருவ கடவுள் அவனை நோ
- இந்து
86
 
 
 
 
 
 
 

ஒரு முனிவன் நேரியிலோ உரைதெளிந்த அம்மானை ஒப்பரிய திருவிளையாட்டுறந்திையலோ அம்மானை திரு நெடுமால் அவதாரம் சிறுபுலியோ அம்மானை சிவன் முடியில் ஏறுவதம் செங்கதிரோ? அம்மானை கரையெதிரல் காவிரியோ வைகையோ அம்மானை கடிப்பகைக்கு தாதகியங் கண்ணியோ அம்மானை பரவை பணிந்ததும் சோழன் பதந்தனையோ அம்மானை பாண்டியனார் பராக்கிரமம் பகவரிதே அம்மானை
என்னும் பாடலைப் பாடி ஒட்டக் கூத்தரின் கொட்டடத்தை அடக்கினார். இதிலிருந்து புகழேந்தியாரின் அறிவும், ஆற்றலும் நன்கு புலனாவதுடன் இது போன்ற எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஒட்டக்
கூத்தள் புகழேந்தியால் மட்டந்தட்டப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ன் ஓர் அடி நடந்தால், ாக்கி ஓடி வருகிறார்
LD5LD

Page 87
ബ
P 32 A MARK
Distributors & Marketers Eagle Brand Napthalene B Suganthar Sugantham Multi All high quality Indian Agar
No. 8B, Rohini F
Te: 45159 Fax : 2 Website : WW

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 5 لالی$(
th the
of
TNG SÉRVICS
of 'Cavadi Mark' Camphor, alls, Sugantham Sambirani, in Kumkum, Colour Loban Stems, bathies, all sundru items etc.
Oad, Colombo 6 '5, 2581784
35399 W. Cavadi.Com

Page 88
இ தமிழ் நயம் 2004
影、4期
ST
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் شعبہ
O),
6: (C.,
The Manage
O
PHAR
N^\arketing Scer
No. 731, Negombo R
Te: 293036

the
M. linents
p
ment & Staff
RIVÄÄCC(O)
Víces (PVít) Ltd.
oad, Mabola, Wattala
5, 4814559
ン

Page 89
காவிய
ச. சிவகுமார் ( ஆசிரியர், றே
தமிழில் தொண்ணுற்றாறு வகைப் பிரபந்தங்கள் உண்டென்று கூறுவர். அவற்றுள் உன்னதமான வடிவம் காவியமாகும். இதனைப் பேரிலக்கியம் என்று கூறுவர். தமிழில் இவ்விலக்கிய வடிவம் நீண்ட காலமாக உருப்பெற்று வந்தபோதும் அது சோழர் காலத்திலேயே பெரு வழக்காகியது. காவியம் என்பது கவி என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. கவிஞர்களிடமிருந்து தோன்றியது என்பது இதன் பொருள்.
சங்கமருவிய காலத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு காப்பியங்கள் எழுந்தன. இவை இரண்டும் பிற்காலத்தில் ஐம்பெருங்காப்பிய வரிசையில் சேர்க்கப்பட்டன. இளங்கோவடிகள் என்ற சமணத்துறவி சிலப்பதிகாரத்தைப் பாடினார்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கடற்றாவது உம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்ததோர் ஏத்துதலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’
என்பதுவும் ஆகிய மூன்று அறக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம் எழுதப்பட்டது. கோவலன், கண்ணகி, மாதவி என்ற கதை மாந்தர்களை உருவாக்கி இக்கதை பின்னப்பட்டுள்ளது. இது புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற பிரிவுகளைக் கொண்டது. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் இதில் சிறப்பிடம் பெறுவதால் இதனை முத்தமிழ்க் காப்பியம் என்றும் குறிப்பிடுவர் மூவேந்தர்களை இணைத்துத் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று இதனைப் பாரதியார் போற்றியுள்ளார்.

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 巽
காலம்
B.A. Dip, in Edu)
ாயல் கல்லூரி
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்ற பெளத்தத்துறவியால் மணிமேகலை என்னும் காப்பியம் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் கதாபாத்திரங்களான கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவளே மணிமேகலை. செல்வம், இளமை, யாக்கை என்பவை நிலையற்றவை என்ற தத்துவம் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு நூல்களும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படும்.
சங்கமருவிய காலத்தைத் தொடர்ந்து பல்லவர் காலத்தில் தமிழ்க் காப்பியங்கள் எனத்தக்க இலக்கியங்கள் எவையும் எழவில்லை. எனினும் இக்காலத்தில் எழுந்த பெருங்கதை, நந்திக்கலம்பகம் ஆகியவை காப்பியப் பண்புகள் நிறைந்ததாகக் காணப்படுகின்றன. பக்தி இயக்கத்தின் ஊடாக இலக்கியங்கள் அளவுக் கதிகமாக எழுந்தமையினால் தனிமனித வழிபாடுகள் தொடர்பான இலக்கியங்கள் பின் தள்ளப்பட்டு இறை புகழ் பாடுவதை நோக்கமாகக் கொண்ட தேவாரங்களும், பாசுரங்களும் இக்காலத்தில் அதிகமாக எழுந்தன.
சோழர் காலமே காவிய உற்பத்திக் காலம் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது. வடநூல் காவிய இலக்கண மரபுகளுக்கு ஏற்ப பெருங்காவியங்கள் பலவும், சிறு காவியங்களும் காப்பியத்தைத் தழுவிய ஏனைய நூல்களும் பெருமளவில் இக் காலத்தில் எழுதப்பட்டன. இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். சோழ சாம்ராச்சியத்தினுடைய ஆதிக்க எல்லையின் விரிவாக்கம் "வடவேங்கடம் முதல் தென் குமரி வரை” மட்டுமன்றி வடக்கே கங்கை வரையிலும், கடல் கடந்த நாடுகளிலும் தமது ஆதிக்க எல்லையை விஸ்தரித்தது. சோழராச்சியப் புலவர்கள்

Page 90
தமிழ் நயம் 2004
A!!
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தம்மை ஆதரித்துக் காத்த பேரரசர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பெருங்காப்பியங்கள் இயற்ற முற்பட்டனர்.
சோழர் காலத்திற்கு முற்பட்ட தமிழ் இலக்கிய வளர்ச்சி காவிய உற்பத்திக்கு ஏற்ற அத்திவாரமாக அமைந்தது. அகம், புறம், பக்தி ஆகிய துறைகளில் ஆழ்ந்து சென்ற தமிழ் மக்களுடைய அனுபவம், காவியங்களின் ஊடாகச் சிறப்பாக அமைய உதவியது. இப்பாரம்பரிய பரம்பரை உணர்வு சோழர் கால இலக்கியங்களைப் பேரிலக்கியங்களாக எழச் செய்தது. "தண்டி அலங்காரம்’ என்ற காவிய இலக்கண நூல் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் முதலானவற்றின் இலக்கிண அமைப்பைக் கூறுகின்றது.
“பெருங்காப்பிய நிலைபேசுங்காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று ஏற்புடைத்தாகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடை நெறித்தாகி மலை கடல் நாடு வள நகர் பருவம் இருசுடர்த் தோற்ற மென்று இனையன.”
முதலாவது நூலின் முகப்பில் வாழ்த்து, வணக்கம், வருபொருள் என்பன கூறப்படுதல் வேண்டும். இரண்டாவது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் புருடார்த்தங்களையும் தரவல்லதாய் நூல் அமைதல் வேண்டும். மூன்றாவது மலை, கடல், நாடு, நகர், சூரியஉதயம் என்பவற்றின் வருணனை நான்காவது தன்னிகரில்லாத் தலைவனைப் பற்றியதாகவும் இருத்தல் வேண்டும்.
பெருங்காப்பிய இலக்கணங்கள் அமைந்ததாகச் சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை இக்காலத்தில் எழுந்தன. இதுபோன்று சூளாமணி, உதயண குமார காவியம், நீலகேசி, யசோதர காவியம், நாகசூமார காவியம் என்ற சிறுகாப்பியங்களும் பாடப்பட்டன. கம்பராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகியவையும் எழுந்தன.
9C

சோழர் காலத்தில் காவிய இலக்கணத்துக்கு அமைய முதன்முதல் எழுதப்பட்ட பெருங்காப்பியம் 'சீவக சிந்தாமணி” ஆகும். இந்நூல் திருத்தக்கதேவரால் இயற்றப்பட்டது. ஏமாங்கத நாட்டு மன்னனாகிய சச்சந்தனுக்கும் விசையை என்ற பட்டத்தரசிக்கும் மகனாகப் பிறந்தவன் சீவகன் இவன் தனது தந்தை கட்டிய காரனிடம் வஞ்சனையால் இழந்த நாட்டை மீளப்பெறுகிறான். சீவகன் எட்டுப் பெண்களை மணப்பதாக இக் காவியம் எழுதப்பட்டுள்ளது. மீண்டும் அரசுகட்டில் ஏறிய சீவகன் உலக நிலையாமையை உணர்ந்து தன் மகனிடம் அரசை ஒப்படைத்து விட்டுத் துறவு பூணுகிறான்.
குண்டலகேசி என்ற கதாநாயகி பெயரால் வழங்கும் காவியத்தை எழுதியவர் நாதகுப்தனார் என்று டாக்டர் உவே. சாமிநாதையர் குறிப்பிடுவார். குண்டலகேசி என்ற வைசியப்பெண் தீய ஒழுக்கங்களுக்கு உட்பட்டுக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்பவன் மீது காமமுற்றாள். இதனைத் தெரிந்து கொண்ட இவளது தந்தை அரசனைக் கண்டு காளனை மீட்டுத் தன் மகளை இவனுக்கு மணம் புரிவித்தான் பின் காளன் சந்தர்ப்பவசத்தால் கொல்லப்படுகிறான். குண்டலகேசி கணவனை இழந்த வருத்தத்தால் துறவு பூண்டு பரசமயங்களை எல்லாம் வெற்றி கொண்டு இறுதியில் முத்தி பெற்றாள்.
குண்டலகேசி என்ற காவியம் எழுந்து சில காலத்துக்குப் பின் வளையாபதி என்ற பெண்ணின் பெயர் கொண்ட சமண காவியம் எழுந்தது. தற்போது இந்நூல் கிடைக்கவில்லை. இதுவும் ஒரு வணிகசாதிக் கதை எனக் கொண்டு வைசியபுராணம் என்ற நூலில் 35ஆம் சருக்கத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது.
நால்வகைப் புருடார்த்தங்களில் ஒன்றோ பலவோ குறையும்படி எழுதப்படின் அக்காவியம் சிறுகாவியம் எனப்படும். சூளாமணி, நீலகேசி, உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதரகாவியம் என்பன ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகும். ஐஞ்சிறு காப்பியங்களில்
)

Page 91
தலையாகக் கொள்ளப்படுவது "சூளாமணி” இந்நூல் தோலாமொழித்தேவர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்நூற்கதை மகாபுராணத்திலிருந்து எடுக்கப்பட்டது.
நீலகேசி என்ற சிறு காவியம் குண்டலகேசி என்ற பெருங்காப்பியத்துக்கு மறுப்பாகத் தோன்றியது. நூலின் பெயர் நீலகேசித் திரட்டு என ஏட்டுப் பிரதிகளிற் காணப்படுகின்றது. நாகசூமார காவியமும் நீண்டகாலமாக அறியப்படாமலேயே இருந்தது. இந்நூல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும்,170 பாடல்களையும் கொண்டது. இக்காவியத்துக்கு நாகபஞ்சமிக் கதை என்ற பெயருமுண்டு யசோதர காவியம் என்ற சிறு காப்பியத்தின் ஆசிரியரின் பெயரும் அறியப்படவில்லை. பூரண தேவர் என்பவர் வடமொழியில் பாடிய யசோதர காவியம் என்ற நூலைத் தழுவி இத்தமிழ் நூல் செய்யப்பட்டது. உதயண குமார காவியம் கொட்டு வேளிர் எழுதிய பெருங்கதை என்ற பெருங்காப்பியத்தின் வழிநூலாகும்.
சேக்கிழாரால் பாடப்பட்ட பெரிய புராணம் காவிய இலக்கணங்கள் தழுவியதாக அமைந்துள்ளது. சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடியொற்றிப் பெரிய புராணம் எழுந்தது. சுந்தரமூர்த்தி நாயனாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுந்தது. கச்சியப்பசிவாச்சாரியார் பாடிய கந்தபுராணம்

தமிழ் நயம் 2004 ® றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் له s
முருகப்பெருமானது திவ்வியசரிதத்தை அழகுறக் கூறும் நூலாகும். சோழர் காலத்து எழுந்த சிற்றிலக்கியங்களிலும் காவியச் சாயலைக் காண முடிகின்றது. பரணி, உலா, பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தங்களின் பாட்டுடைத் தலைவர்கள் தன்னிகரில் லாத் தலைவர்களாகச் சிருட்டிக்கப்பட்டும் காவிய இலக்கணங்கள் பொருந்தியும் அவை பாடப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது.
சோழர் காலத்து எழுந்த காப்பியங்களுள் தலை சிறந்ததாகக் கொள்ளப்படுவது கம்பராமாயணமாகும். வடமொழியில் வான்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது. இது ஐம்பெருங் காவியங்களுள் அடக்கப்படாவிடினும் ஒரு தலை சிறந்த காப்பியத்துக்குரிய சகல பண்புகளும் கொண்டு விளங்குகின்றது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களையுடையது. கூறவந்த கதையால், கதை கூறப்பட்ட பாங்கினால், பாத்திர சிருட்டியால், சம்பவங்களைக் காட்சிப்படுத்தும் கலைத் திறத்தால், தனித்துவமான கவியாற்றலால் கம்பராமாயணம் ஒரு கலைக் கோயிலாகத் திகழ்கின்றது.
எனவே தமிழ் இலக்கிய வரலாற்றின் காவிய காலம் என்று சிறப்பித்துப் பேசப்படுகின்ற சோழர் காலத்தில் அளவுக்கு அதிகமான காப்பியங்கள் எழுந்தன.

Page 92
(༡) தமிழ் நயம் 2004 ჭზე, றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O),
A (C.
LUCKULE ||
Manufacturers Of ExerCÍSe BOO) Importers of Pa
No. 22, New Chetty T.P. O11
Bran
LUCKE AS
No. 1 19/5, Sri Ratnajothi : (Wolfendhal Stre Telephone: C
9/ EVER LANK
The One Shop W.
No. 90, Sri Ratnajothi Sa (Wolfendhal Stre Tel/Fax. O1

the
f NIDUSTORY
(S, CR Books and Ledger BOOkS, pers and Boards.
Street, Colombo 13 -2434956
Ches:
SOCIATES
Sarawanamuthu Mawatha vet), Colombo 13
11-2433289
'nd
AS AGENCY
th. All Stationaries
IraWanamuthu MaWatha et) Colombo 13 1-2336776

Page 93
BLITryf QILI Galfr |
ரஷீத் M. ஆசிரியர் றோ
ஆற்றுகின்ற பணி உனக்கு ஆயிரம் உண்டு நாற்றுகின்ற நாற்று இங்கு நிறைவுடன் உண்டு ஊற்றெனவே நீஎழுந்து உதவிடு இன்று - உனை போற்றுபவர் போற்றட்டும் பணி தொடர் இங்கு
செல்லுகின்ற பாதையிலே சேறுகள் வரலாம் கல்லெடுத்து உனை தாக்கும் காயங்கள் வரலாம் சொல்லெடுத்து உனை சாழ சினங்களைத் தரலாம் - நியோ சில்லெனவே சுழன்று விடு சிகரங்கள் தொடலாம்
காலம் நம் உய அதை வீண தற்கொலைச்
- ஜே!
93

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
பாற்றட்டும்!
ஹாயிஸ் பல் கல்லூரி
குறைபிடித்தற் கென்றே தான் கூட்டமே உண்டு கறைசேர்ப்பார் உன் பெயரில் கதைகளைக் கொண்டு உறையாதே நீஎழுந்து துணிந்திரு இன்று குறைகூறு வார்கவிழ்வர் குணநலம் கண்டு
போற்றுபவர் போற்றட்டும்
புறப்படு - உன்னை தூற்றுபவர் தூற்றட்டும் துவளாய் நீயும் ஆற்றும் பணி தூய்மையெனின்
அலட்சியம் செய்தே
ஏற்றம் பெறு! அங்கவர்க்கு ஏமாற்றம் உண்டு.
ர் போன்றது; ாக்குவது குச் சமம்
ൺ

Page 94
Koo தமிழ் நயம் 2004
R றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O)
ബ (C.
ίο
GOL1)
General Me
Importers,
Suppliers of Ha Principal Selling Agents F. And G.T.B.
18, Abdul Jab Colom Tel: 2337213, 23
9

22.
p
STEEL
rchants &
Exporters
ardware Items or Lanka Tor Steel (Chico)
Tor Steel
bar Mawatha bO 1 2 36546, 2434084

Page 95
N
O), ... (3.
Aruna Enferpr.
337, Old Moor St Tel: 2586902, 24

publine is s
தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
fses (Puf) lfd.
reet, Colombo 12 4O961, 242.1950

Page 96
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O). alle (1).
M.S. ACCOUIn
Specialist in Accounting
126-1/2, Y.M.B.A. BuilC Te: 24.382

s
ting Systems
Work & Tax Consultancy
First FOOr ing Colombo 1
2, 24331 OO

Page 97
GLITTUI
உன்னைஎப்படியெல்லாம் நினைத்திருந்தேன் Θύυρ ( ) நடந்து கொண்டாயே..!
Éo
எனர் Uரியமா(ன)னவனாய் மட்டுமல்லஎன்னை பிரியா மாணவனாயும் இருப்Uாய் என்றிருந்தேன்.
அன்று - நீ Uாசமாய் "நடந்தது" என் நெஞ்சைத் தொட்டது இன்று - நீ பாசமாய் "நடித்தது" என் நெஞ்சை சுட்டது.
அன்று -
உர்ை அரிரிUUரில் "பாசம்" புரிந்தது.
இன்று
உன் நடிப்பில் "வேஷம்" தெரிந்தது
அன்று - நான் பாசத்தால். உன்னைக் கிள்ளியது, இன்று - உன் வேஷத்தால்.
GT6୪t - நெஞ்சுள் வலிக்கிறது.
உன்
கன்னத்தில் அறைய கணநேரம் தேவையில்லை. 6T60 -
நெஞ்சத்தில் நிறைய நீஇல்லாவிட்டால்.

முகங்கள்
GT6তো
ஆத்திரம் அடங்க - உன்னை அடிக்க வேண்டும் தான்.
எனக்கல்லவோ வலிக்கும்.
ரீ"வழி" தவறிய செய்தி தந்த "வலி" யே போதும் காலா காலத்துக்கு.
துடிக்கும் என் நெஞ்சு - "பஞ்சு" நடிக்கும் உன் நெஞ்சு - "நஞ்சு"
எண் Uாஷையில் இன்றும்
நீ
எனக்குப் "பிள்ளை" உன் பாஷையில்
என்றும்
நான் - உனக்குத் "தொல்லை" (?)
ஒன்றறிக! நீங்களெல்லாம். நடித்துவிட்டுப் போக. எங்கள் மனசு "நவரங்கஹல" - அல்ல.
நினைவில் இருக்கட்டும்!
உனது ஆசான் றோயல் கல்லூரியிலிருந்து.
97

Page 98
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) ill, the 5:
PAWNBROKERS AN
11 O, Nuwara-Eliya Telephone: C

οί
DI COMMUNICATION
Road, TalaWakelle 52 2258459

Page 99
ROYAL
TM DEB
Cap
N. Nesha
Vice C.
V. Viima
R. Delu
S. Sivaganesh, J. Nirojan,
S. Suhothayan, S.
B. Parththipan,
 

தமிழ் நயம் 2004 টেক্ট) - "Y. றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 15
COLLEGE
NG TEAM 2004
tain
anthanan
aptainS
athlithan
IXshion
S. Arjuna Jeyakumaran,
Sooriyaprathap,
T. Sriramanen

Page 100
இ தமிழ் நயம் 2004 ' றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O), al ീ.
*U*曇 』
NO. 338, Galle F
COO Tel: 451 5561, 4518
for all your Save
Shop G
Car Park, No. 6, Rajas
1C

s
EMT*S
Road, WellaWatta nbo 6 84.4 Fax : 451517O
home needs Vloney 曼
ESViens
nghe Road, CO/0/700 6 ノ
O

Page 101
Goa
ܒ ܥ C" ܡܠ . 80D২৯
SNS.
=
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ueueunx, esses eunsuyos :324u2Sqs/
deųneudeĀŋoos 'Souəueue1.JS (SoueẤeųoụnsos suedųųļue) og ouesouỊNT : (J-7) 6upuojs
(36 bụɔ-us-lauppal) leáJoose{e}} og suw (uļoņdoɔ ɔɔs/s) ueųųųņeļeuỊAA SLLLLLL LLLS LLLLLLLSLLLLLLL LLLLLLL LSLSLSLLLLLL LLLLLLL SLLL LLL LLLLLLLL LLLLLLL S LLL
----- ■

Page 102
@৯ தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
Ye

)), il,
omplime ints
Ί/Ο γγι
0ം
ూక్ష 9_Gܠ WY
බ
7 SPashanth
ar - 3H ノ
1 O2

Page 103
விவாகுக் கை 2OOC,
றோயல் கல்லூரி தமிழ் விவாத அணியானது இந்த பருவகாலத்தில் தங்கள் முழுத் திறமையையும் வெளிக்காட்டி வழமைபோல விவாதம் கூறும் நல்லுலகில் தமக்கே உரிய தனித்துவமான இடத்தை உறுதி செய்து கொண்டது. இப்பருவகாலத்தில் பிறப்பு விவாதி நீ நிஷாந்தனன் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க சி. சிவகணேஷ் 2ம் விவாதியாகவும் கவிநடைவிவாதி வி. விமலாதித்தன் 3ம் விவாதியாகவும் அதிரடி விவாதி ரா. டிலுக்ஷன் 4ம் விவாதியாகவும் பொறுப்பேற்றனர். இவர்களுடன் சூ சூரியபிரதாப்பும், கன்னிவிவாதிகளான ஜெ. நிரோஜன், பா. பார்த்தீபன், ச. அர்ஜூனா, த ரீரமணன், ரீ. சுகோதயன் ஆகியோர் அணிக்கு வலுச்சேர்த்தனர்.
வழமைக்கு மாறாக சற்றுமுன்னரே தம் பருவகாலத்தை ஆரம்பித்த நம்அணி கொழும்பு முஸ்லீம் மகளிர் கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட விவாதச் சுற்றுப்போட்டியில், அனுபவம் சேர் எம் பழைய விவாதிகளுடனும் கன்னிவிவாதிகளுடனும் களம் இறங்கியது. முதல் சுற்றிலே உவெஸ்லிக்கல்லூரியுடனும் 2ம் சுற்றில் பலம்வாய்ந்த இந்துக்கல்லூரியுடனும் வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டியிலே இசிப்பத்தன கல்லூரியை வென்று இறுதிப்போட்டியிலே புனித சூசையப்பர் கல்லூரியை சந்தித்து இதிலேயும் வெற்றிகண்டு, வெற்றிக்கோப்பையை தமதாக்கி கன்னிமுயற்சியிலேயே வெற்றிக்கனி பறித்தது.
தொடர்ந்து சக்தி டீவி யினால் ஒழுங்குசெய்யப்பட்ட அகில இலங்கை ரீதியிலான 'களம்’ விவாதசுற்றுப் போட்டியில் (அனுபவம் மிக்க விவாதிகளை கொண்டிருந்த புனித பேதுறு கல்லூரி, இந்துக்கல்லூரி, இராமனாதன் இந்து மகளிர் கல்லூரி போன்றவற்றுடன்) முற்றிலும் புதியமுகங்களுடன் களமிறங்கிய எமது அணியானது முதல் சுற்றில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியையும் 2ம் சுற்றில் கல் ஹரின் னை அல்மனார் தேசியப் பாடசாலையையும் வெற்றிகொண்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப்போட்டியிலே புனித பேதுறு கல்லூரியுடனான விறுவிறுப்பான விவாதத்தில்
1 Ο

தமிழ் நயம் 2004 স্ট্রে றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் క్స్
j66ÜLTÜLLİ)
2OOS
வெற்றிகண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியிலே கண்டி மலைமகள் கல்லூரியுடன் வெற்றிபெற்று இப்பருவகாலத்தின் இரண்டாவது வெற்றிக்கேடயத்தை தமதாக்கிக் கொண்டது. மேலும் நான்கு வருட இடைவெளியின் பின் மீண்டும் றோயல் கல்லூரிக்கு ஒரு அகில இலங்கை ரீதியிலான வெற்றிக்கேடயத்தை எமதனி பெற்றுக்கொடுத்தது.
தொடர்ந்து சிறிய இடைவெளியின் பின்னர் டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி ஒழுங்குசெய்த விவாதச் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டு முதல்சுற்றில் கைரியா மகளிர் கல்லூரியையும் இரண்டாம் சுற்றில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியையும் வெற்றிகொண்டு அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. அரையிறுதிப்போட்டியில் கொழும்பு மெதடிஸ் த கல்லூரியை வென்று இறுதிப்போட்டியிலே புனித பிரிஜட்ஸ் கன்னியர் மடத்துடனான விவாதத்திலும் வெற்றிபெற்று மற்றுமொரு வெற்றிக்கேடயத்தை தமதாக்கிக்கொண்டது.
தொடர்ந்து பிஷப் கல்லூரி விவாதப்போட்டியில் பங்குபற்றிய எமதணி முதல் சுற்றில் புனித பேதுறு கல்லூரியையும் இரண்டாம் சுற்றில் சிறந்த ஒரு விவாதத்தில் இந்துக்கல்லூரியையும் வெற்றிகொண்டு அரையிறுதிப் போட்டியில் புனித சூசையப்பர் கல்லூரியுடனான விவாதத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இருப்பினும் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டது.
அடுத்ததாக பல சர்ச்சைகளின் மத்தியில் தமிழ்த்தின போட்டியின் விதிமுறைகளின் அடிப்படையில் இரண்டு முற்றிலும் புதிய முகங்களுடன் களமிறங்கிய எமது அணி முதல்சுற்றில் கொட்டாஞ்சேனை புனித அன்னம்மாள் மகளிர் வித்தியாலயத்தை வெற்றிகொண்டு இரண்டாம் சுற்றில் கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர்மடத்தை வெற்றிகொண்டது. இதைத்தொடர்ந்து போட்டியின்றி இறுதிப் போட்டிக்கு தெரிவான எமதணி இறுதிப் போட்டியில் புனித கிளயர் கல்லூரியை வெற்றிகொண்டு கொழும்புக்கோட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.
3

Page 104
இ தமிழ் நயம் 2004
ஆ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
(
ఫ?
அண்மையில் நடைபெற்ற தமிழ்த்தின மாகாண போட்டிகளில் கலந்து கொண்ட எமது அணி முதல் சுற்றில் அல் கசீரா மத்திய கல்லூரியையும் அரையிறுதிப் போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியையும் வெற்றி கொண்டு இறுதிப்போட்டியில் அல் முபாரக் தேசிய பாடசாலையையும் வெற்றிகொண்டு 1ம் இடத்தை பெற்றுக்கொண்டது. இதன்முலம் மேல்மாகாணத்தில் தம் தனித்துவத்தை நிலைநாட்டியது.
அதனைத்தொடர்ந்து முதன்முறையாக கொழும்பு சாஹிரா கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட விவாதச் சுற்றுப் போட்டியில் எமது இளையவிவாதிகள் களமிறங்கினர். முதல்சுற்றில் சிறப்பாக வாதாடிய வத்தளை புனித அந்தேனியார் கல்லூரியை வெற்றிகொண்டு இரண்டாம் சுற்றிலும் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப்போட்டியில் கொழும்பு இந்துக்கல்லூரியுடன் ஒரு சிறப்பான விவாதம் புரிந்தபோதும் எமது கல்லூரி அணி தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டது.
இறுதியாக இசிப்பத்தன கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட விவாதச்சுற்றுப்போட்டியில் முதல்சுற்றில் புனித சூசையப்பர் கல்லூரியுடன் வெற்றிபெற்று பின் புள்ளிகள் அடிப்படையில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவான புனித சூசையப்பர் கல்லூரியுடன் மீண்டும் மோதி வெற்றிகண்டு இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. இறுதிப்போட்டியில் கொழும்பு இந்துக்கல்லூரியை வெற்றிகொண்டு இன்னுமொரு வெற்றிக்கேடயத்தை தமதாக்கிக்கொண்டது.
இதைத் தொடர்ந்து வந்த அகில இலங்கை ரீதியிலான தமிழ்த் தினப் போட்டியில் மேல்மாகாணம், சார்பில் தெரிவாகி பங்குபற்றிய எமதணி, முதல் சுற்றில் தென் மாகாணத்தில் இருந்து தெரிவாகி வந்த பாடசாலையுடன் வென்று, அரை இறுதிப் போட்டியில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவாகி வந்த கல்முனை அல்மனர் பாடசாலையுடனும் வெற்றி கொண்டு இறுதிப் போட்டியில் மத்திய மாகாணத்தில் இருந்து தெரிவாகிய பாடசாலையை வென்று நீண்ட காலத்தின் பின் அகில இலங்கை தமிழ்த் தினப் போட்டியின் உத்தியோகபூர்வ வெற்றியாளராக (முதலாம் இடம்)
1 O4

தேர்ந்தெடுக்கப்பட்டது. அனுபவம் மிக்க விவாதிகளாலேயே வெற்றி கொள்ளக் கூடியதாக பச்சைக் குத்தப்பட்ட இவ் வெற்றிக் கேடயம் முற்றிலும் அனுபவமற்ற புதுமுகங்களுடன் களமிறங்கி வெற்றி கொள்ளப்பட்டமை மூலம் றோயலின் சிங்கக் குருளைகளுக்கும் கள்ஜிக்கத் தெரியும் என்பது எடுத்துக் காட்டப்பட்டது.
தொடர்ந்து எமது விவாத அணியின் 50வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஒழுங்கு செய்த 'சொல்லாடுகளம் 2004” ஐ தொடர்ந்து நடைபெற்ற 1வது தோமிய சுற்றுப் போட்டியையும் மீண்டும் வெற்றி கண்டு குலசேகரம் நினைவுக் கேடயத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
இறுதியாக இந்து மகளிர் கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட விவாதச் சுற்றுப் போட்டியில் முதலாம் சுற்றில் புனித கிளயர் கல்லூரியையும் இரண்டாம் சுற்றில் விறுவிறுப்பான ஒரு விவாதத்தில் புனித சூசையப்பர் கல்லூரியையும் வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. அரையிறுதிப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியையும் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இறுதிப் போட்டியில் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியையும் வெற்றி கொண்டு மேலும் ஒரு வெற்றிக் கேடயத்தை தமதாக்கிக் கொண்டது.
இப்பருவகாலத்தில் எமது அணி இரு அகில இலங்கை ரீதியான கேடயங்கள் அடங்கலாக ஒன்பது வெற்றிக் கேடயங்களையும், இரண்டு 3ம் இடங்களையும் பெற்றுக் கொண்டது. கொழும்பில் மட்டுமின்றி மேல் மாகாண ரீதியிலும், இருமுறை அகில இலங்கை ரீதியிலும் தம் திறமைகளை வெளிக்காட்டி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை எமது தமிழ் விவாத அணி விவாத உலகின் முடிசூடா சக்கரவர்த்திகள் என்பதை உறுதி செய்தது.
உறங்கியவரை தட்டியே எழுப்பி உத்தியோகபூர்வ கிர்டங்கள் வென்றோம் உறங்கியோர் போல நடிப்பவரே கேளும் திறமையை மாத்திரம் நம்பும் வேத்தியர் வேகம் என்றும் தொடரும்
செயற்குழு 2004/2005

Page 105
1976/1977
1977 / 1978
1978/1979 1979/198O
198O/1981
1981 / 1982
1991 / 1992
1993/1994
1994/1995 1995/1996
1996/1997
1997/1998 1998/1999 1999/2OOO
2OOO/2OO1
2OO 1/2OO2
2OO2/2OO3 2OO3/2OO4
Ringal
| ani Literar
DEBAT PAST C
sENCSAFS
(((
 
 

தமிழ் நயம் 2004 இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
(College
y ASSOCiation
E TEAM APTAINS
5. Rama Chandra I. Rajakariyar
Α. R. HaKeerη 5. Janarthanan, S. Balam Ohan C. V Partheeban, S. Venkade San WM. Varagunan, M. A. Sumathiran VM. R. Rusdhy Ameer 3. Chandraprakash
S. Nilak Shan
S. S. Seth UK a Valar C. l. Azziyan S. S. Seth UK a Valar
R. Sa Sitharan R Bramavinayagan
. Yogendran
Gajendran J. L. ReSha T. Jeyaprakash
S
O5

Page 106
F薰 LLULO
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
/്
alle (13.
WALAWIPURI GUGULÖLJfİ ULLITÖÖGİ
S.OZMOZ.SUU al
12, VVolfendha S1 Te : 24
1C
 

(Caliei, f
CRACKERS UGODL GIGIGIGULO
St.
reet, Colombo 13 32O35
ノ

Page 107
11111 disl606)5.
விவாதச் சுற்றுப்
1LD (9QLLiD: S. (s S. 6) Ν. ) S. g.
2LD SQLD: S. g. S. g. N. L. E. s.
3 D 3LD: J. நி T. g. T. g N.
சிரமம் பாராது இப்போட்டிகளுக்கு நடு பழைய மாணவர்கள், அ எம் இதயம் கனிந்த நன்றிக6ை
வெற்றியீட்டிய
எமது வ

தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் CS
ஒருக்குள்ளான போட்டி முடிவுகள்
சூரியபிரதாய்
T856 முனாகள் உமாஷங்கரன்
கோதயன் நுவாரகன் பிரசன்னா அர்ஜுனர்
ரோஜன்
பிலன் தம்பர சுப்பிரமணியர் அஷோக்பரன்
வு நிலமை தாங்கிய எமது ஆசிரியர்கள், றிஞர்கள் அனைவருக்கும் ாத் தெரிவித்துக் கொள்கின்றோம்!
மாணவர்களுக்கு ழ்த்துக்கள்

Page 108
தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் التي
O))) 6: (co.
oJ
7ി. -ിalasu
98, Wolfendhal Str
Telephone:
1 Ο8

l the
eet, Colombo 13 2436024

Page 109
Royal
TAMIL LITERAR
Organizing 2004,
N. NeSh; T. Sar S. Sa S. Sajee Si Na Ni Shaith P. Sunth U. Nith P. S. F. S. Si Va S. Saith S. SUh K. A B. Part P. V/ Y. Lah N. Ran S. Sen T. Srira M. Ka Ο J. \ U. Ni S. A M. U. F. Rah
1.
 

- - AA தமிழ் நயம் 2004 ĀK
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 1
College
Y ASSOCATION
Committee /2005
anthanan jeeVan
SO }ganthan Zannat | NaWaZ ara kumar arShan ROmesh |ganesh hananth Othayan Oi|aSh hthipan | kaSh arinyan Unahar |thuran
}ՈՅՈԹՈ јеepan /in Oth rojan rjuna
Naziho
ՈՍՈՅՈ
D9

Page 110
தமிழ் நயம் 2004 కె) றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O))) . Of
Mayura Tra
Delears in Textiles, Fancu.
# 6 Model Mark Nu Wara Eliya Te : O52-2222466
11

(Copeline, of
a de Centre
Goods & Electronic Items
et, Main Street
, Sri Lanka
Fax:052–2223746 ノ
O

Page 111
-- O }২২ আসা Բ–
বৎ২৯–
委*髪一*
{ ©ওঁ ২৯
- TN 2009 

Page 112
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
We l
O
InvitatiO
ELONTS GE, UB, G,
 
 

hank
Sponsor
D;* GRANDPASS
112

Page 113
LIGODUpu I IDITe
ಇoತbರ್ತ
என்றும் எமக்குதவும் எ இவ்வுதவிக்கும் எம்

ணவர்களின்
ாங்கள்
ம் பழைய மாணவர்களின்
பணிவான நன்றிகள்

Page 114
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் لالچی
ODial, C6esi (
Importers, Suppliers, Stockist
Of 311-2nd Floor, Colombo 1
St, 41 4/25B, Blo Colombo 1
PhOne: 2323 Fax: 2 E-mail: Stand

omplimenis from
PAPEREERDE GÈRERINIf IFPIĘRE
is, General Hardware Merchants
fiCe
Old Moor Street | 2, Sri Lanka
O/6S. emendhal Road
3, Sri Lanka
151, 24394.54 44 1941 ard Gitmin.com
14

Page 115
(), lം ീ.
MATCO EN
General Hardware Me
195, Messenger S Tel: 2448584, 242329 Fax : + 94 1 E-mail: thernard G.sltnet.
11

ÁRAN தமிழ் நயம் 2004 (༡) றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் +')
οί
NITERPRSE
erchants & Importerg
treet, Colombo 1 2 2, 5377583, 5377.584
1 2423292 k matcoepsG)sltnet. Ik

Page 116
ཡི་ தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ته
O) ill, the േ
RANIMO TRICALS
COMMUN
Repairs of Electrical
Fancu. Items &
Monday to Saturday:
Van for H.
3 A, Galle Road, DehiV Te : O 1 142O3665 F Hot Line : O7
You Pഗ്ദ്
12

Compliments οί
MULTY CENTER |ICATION
& Electronic Goods
Stationeries
9.30 a.m. - 7.30 p.m. ire (A/C)
Vala North, Sri Lanka
aX : O 1 1 5 5 1 7896 77 74593O
y Pലal
ン

Page 117
மெல்ல நடந்து ( மெதுவாகத் திரும்
விஜயநாத6
Dip. in Journalism (U சிரேஷ்ட முகாமை மாணவர் தலைவர் றோயல் கல்லூ
தமிழ் நயத்தை தட்டிச் செல்லும் உங்களோடு என் சிந்தனையில் சிதறடித்த சிலவற்றை பழைய நினைவுகளை இந்தப் பக்கத்தில் பகிர்ந்து கொள்கின்றேன்,
1979ம் ஆண்டிலே பாடசாலைக்கு ஆறாம் தரத்தில் அடியெடுத்து வைத்த என்னைப் போன்ற பல பேர் இன்று பார் புகழும் பதவிகளில் தங்களை நிலை நிறுத்தியிருக்கின்றனர். இந்த வெற்றி எப்படி கிடைத்தது? வெறும் புத்தகப் படிப்பும், பல்கலைக்கழகக் கல்வியின் மூலம் மட்டுமா அல்லது கல்லூரியின் புறகிருத்திய நடவடிக்கைகள் மூலம் தமது ஆளுமையை திறம்பட வெளிப்படுத்தியமையா என்று என்னுள் ஒரு கேள்வி அடிக்கடி எழுவதுண்டு.
அடுத்த வருடம் 170வது ஆண்டு வரலாற்றைக் கொண்டாட இருக்கும் வேத்தியர் கல்லூரியிலே தமிழ் பிரிவின் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டு இன்று அகவை அறுபதைத் தாண்டியுள்ள தமிழ் இலக்கிய மன்றத்தின் நடவடிக்கைகள் சாதனைகள் அளப்பரியவை. இதில் கடந்த மூன்று தசாப்த காலமாக பொறுப்பாசிரியர்களாக இருந்த திருமதி சிவநாயகம், திரு. வீரசிங்கம், திருமதி சித்ரா தம்பாப்பிள்ளை, திரு. சி. இரத்தினசபாபதி ஆகியோரின் திறமையான வழிநடத்தல் இந்த வெற்றிக்கு சான்றுகோலாகும்.
1979ம் ஆண்டு நவம்பர் மாதம் இடம் பெற்ற கலைவிழா கல்லூரியின் வரலாற்றில் மட்டுமல்ல தமிழ் மக்களின்
12
ܕܗ

தமிழ் நயம் 2004 இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் آلب
வந்த பாதையை
பிப் பார்க்கின்றேன்
而
சிவகரன்
niversity of Colombo) பாளர் செலன் வங்கி
讯
தமிழ் இலக்கிய மன்றம் (1986)
எழுச்சிப் போராட்டத்தில் கூட அந்த விழா பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது எம்மில் பலருக்கு தெரியாத சிலருக்கு தெரிந்த விடயம்.
கலைவிழா சிறப்பிதழின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம் பெற்ற ஈரடிக் கவிதையானது தமிழர்களின் உணர்ச்சியையும் போராட்ட உணர்வினையும் வெளிப்படுத்தியது என்பது உண்மை. இந்த விழாவில் இடம்பெற்ற நாடகத்தில் பேசப்பட்ட் வசனங்களும், காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தி இடைநடுவில் விழா நிறுத்தப்பட்டு இந்த மன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இரகசியப் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டதும் அதன் பிறகு கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி பெறுவதில் இருந்த சிக்கல்களும் கொஞ்சம் நஞ்சமல்ல.
இதன் பின்னர் 1980ம் ஆண்டில் இலங்கை கல்லூரிகளின் வரலாற்றிலே முதன் முதலாக மாணவர்களின் கர்நாடக இசைத் திறமையை வளர்ப்பதற்காக கர்நாடக இசைமன்றம் அண்மையில் இளைப்பாறிய சிரேஷ்ட ஆசிரியை திருமதி அமுதா கோபாலனால் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் வெற்றிகரமாக விழாக்களை நடத்தி வருகின்றது. 1980 களின் ஆரம்பங்களில் திரைப்படப்பாடல்களை பாடசாலை கலை நிகழ்வுகளில் மேலைத்தேய வாத்தியங்களுடன் இசைப்பது ଡ ଓ பாரம்பரியமாக மாறி வந்தது. இதிலும் ஒரு புதுமையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 1982 இல் நடைபெற்ற கலைவிழாவில் அந்தக் காலத்தில் மிகப் பிரபல்யம் வாய்ந்த
1

Page 118
தமிழ் நயம் 2004 t றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
பாடலான “வாசமில்லா மலர் இது வசந்தத்தை தேடுது’ என்று அந்த ஒருதலை இராகப் பாடலை கல்லூரி மாணவர் ஒரு பூவை எறிந்து பாடலைப் பாடிய விதம் சபையோரின் பாராட்டைப் பெற்ற விதம் இன்றும் எம்மில் பலரது நினைவலைகளில் நிலைத்திருக்கின்றது.
இதன் பின்னர் வேத்தியற் கல்லூரியின் விவாதக் குழுவினர் அகில இலங்கை ரீதியாக இடம் பெற்ற கவிதைகளில் தமது திறமையினைக் காட்டினர். அந்த வகையில் புனித பேதுருக் கல்லூரியின் விவாதப் போட்டியில் மிகச் சிறந்த அணி என்ற கேடயத்தை சுவீகரித்து இன்னுமொரு சாதனையைத் தனதாக்கிக் கொண்டது.
1983ம் ஆண்டில் நடுப்பகுதியிலே விவாதக் குழுவின் அணியில் மிகக் குறைந்த வயதிலே இணைந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்த வருடம் புனித ஜோசப் கல்லூரி நடத்திய அகில இலங்கை விவாதப் போட்டியிலே நாங்கள் முதலிடத்தை தட்டினோம். ஆனால் தமிழ் மக்களின் மறக்க முயன்றும் மறக்க முடியாத அதி பயங்கரமான யூலை இனக்கலவரத்தின் மூலம் றோயல் கல்லூரியின் தமிழ்ப்பிரிவுச் சகோதரர்கள் (நான் உட்பட) பலர் எமது சொந்த மண்ணுக்கு செல்ல, சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
இந்த நேரத்தில் தமிழ் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருந்த போது தமிழ்ப் பிரிவினை தொடர்ந்து எப்படி நடத்துவது என எஞ்சியிருந்த ஆசிரியர்கள் சிந்தித்தார்கள்.
இந்த இடத்திலே ஒரு விடயத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அப்பொழுது தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த ஆசிரியர் திரு. வைத்திலிங்கம் அவர்களின் உதவியுடன் றோயல் கல்லூரியின் பதிவறைக்குப் பொறுப்பாக இருந்த ஆசிரியை திருமதி கோபாலன் அவர்களும் மற்றும் சில ஆசிரியர்களும் இடம் பெயர்ந்த மாணவர்களுடன் எப்படியாவது தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு தம்மாலான முயற்சிகளை மேற்
12,

கொண்டனர். பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு LDITO)6).5b5TCB (Leaving Certificate) (35606).JuJITGOT பத்திரங்களைப் பெறவரும் பெற்றோருடனும், மாணவர்களுடனும் உரையாடி அவர்களை மீண்டும் வேத்தியர் கல்லூரியில் இணைத்துக் கொண்டு மீண்டும் தமிழ்ப்பிரிவினை ஆரம்பிக்க அவர்கள் எடுத்த அந்த முயற்சியின் பயனைத்தான் இன்று எமது கல்லூரியின் தமிழ்ப் பிரிவு அனுபவிக்கின்றது என்பது யாராலும் மறுக்க முடியாத
Đ ÇOõTGOLD.
உண்மையான கலைஞன் எதைக் கண்டுமே அஞ்சுவதில்லை என்பதுபோல் கல்லூரியின் கலை இலக்கிய நடவடிக்கைகள் மீண்டும் 84ம் ஆண்டு பிற்பகுதியில் இயங்கத் தொடங்கின. கலைவிழாவிற்கான போட்டிகள் நடைபெற்று கலைவிழாவும் நடத்த திகதியும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக டொலர் பாம், ஜெனட் பாம் தாக்குதல் நடத்தப்பட்டு ஊரடங்குச் சட்டம் நாடுமுழுவதும் அமுல் செய்யப்பட்டதால் கலைவிழாவினை சுமார் ஒரு மணி நேரத்திற்குள் நடத்த வேண்டிய ஒரு நிலை எமக்கு ஏற்பட்டது.
இந்தக் காலப்பகுதியிலேயே முன்னர் சிறப்பாக நாடகப் போட்டிகளை நடத்திய தமிழ் நாடக மன்றத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டது. பல திறமைவாய்ந்த ஆசான்களும் எமது கல்லூரிக்கு நியமிக்கப்பட்டு அவர்களின் அனுபவங்களும் எம்மோடு பகிரப்பட்டன. அந்த வகையில் இன்றைய தமிழ்த்துறைக்குப் பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் திரு. மா. கணபதிப்பிள்ளையின் வருகை சிரேஷ்ட மாணவர்களாகிய எமக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது. இலக்கிய ஆர்வம் கொண்ட அவரின் அறிவுரைகள் மூலம் கல்லூரியின் பல நிகழ்வுகளிலும் எம்மை வெற்றியினை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த வகையிலே 1985ம் ஆண்டு முதல் மன்றங்கள் அனைத்தும் மிகச் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கின. விழாக்கள் சிறப்பாக இடம் பெற்றன.

Page 119
1986ம் ஆண்டு தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவராக செயற்படும் ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பழைய மாணவர்களின் பங்களிப்புடன் இடம் பெற்ற கலைவிழாவிலே தான் ஆண்டுதோறும் வெளிவரும் கலைவிழா சிறப்பிதழுக்கு தமிழ் நயம் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இதன் பின்னர் இடம் பெற்ற ஒவ்வொரு விழாக்களுக்கும் தனிச்சிறப்புக்களை தன்னகத்தே கொண்டவையாக அமைந்தன. விழாக்களின் குறிப்புகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியதுடன், கல்லூரி கலைநிகழ்வுகளை நேரடியாக வானொலியூடாக முதன் முதலாக ஒலிபரப்பிய பெருமையும் வேத்தியர் கல்லூரியையே சாரும் 1996, 1997 ஆண்டுகளின் நிகழ்வுகள் இலங்கையின் முதல் தனியார் வானொலியான F.M. 99 மூலமாக இரண்டு மணிநேரம் ஒலிபரப்பப்பட்டது கூட ஒரு சாதனையாகத்தான் இருக்கும். இப்படியான நிகழ்வுகள் மூலம் இன்று எத்தனையோ திறமையான இளம் கலைஞர்களை வளர்த்து அவர்களை ஒலி, ஒளி ஊடகங்களில் பிரபல்யமான அறிவிப்பாளர்களாக மாற்றிய பெருமையும்
இக்கல்லூரி மன்றங்களையே சாரும்.
காணிக்கைகளுடன் வி
உண்மையாகவே கடவ
விருப்பங்களுடன்
த
 
 
 
 
 
 

தமிழ் நயம் 2004 ( றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் تالله(
கல்லூரியின் நான்கு மன்றங்களும் தமக்குரிய சிறப்புடன் பல்வேறு கலையம்சங்களையும் சகலரும் பிரமிக்கும் வகையில் ஆண்டு தோறும் நடத்தி வருகின்றன. இதன் மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தும் ஆற்றல், திறமை என்பன அவர்கள் கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டு வெளியேறும் போது சமுதாயத்தில் ஏற்படும் சவால்களுக்கு தம்மை தயார்படுத்தும் ஒரு நிகழ்வாகவே கருதப்பட வேண்டும். இந் நான்கு மன்றங்களும் தமக்குரிய தனித்துவத்துடன் செயற்பட்டு கல்லூரியின் பண்பாட்டினையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தி வெற்றிநடை போட வேண்டும் என்பதே கல்லூரியின் ஒவ்வொரு மாணவரின் எதிர்பார்ப்பும் கூட. இதனை வெற்றியாக நகர்த்திச் செல்லும் பாரிய பொறுப்பு கல்லூரியின் ஆசிரியர்களினதும், பழைய மாணவர்களினதும் கைகளில் தான் தங்கியிருக்கின்றது என்பது தான் வெளிப்படையான உண்மை.
நன்றி
ரும்போது தான் நாம் ளைச் சந்திக்கின்றோம்;
வரும்போதல்ல. ாகூர்

Page 120
* தமிழ் நயம் 2004 跑 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
S. Ha

riram

Page 121
போதி
A. R.
மருத்துவ பீடம், பூரீ ஜயவ (தமிழ் இலக்கிய
நீளமாய் ஓர் இரவு.
இரு கண்களிலும் தனித்தனியாய் காட்சிகள்
இதயவறை இடது புறம் ஒருவாறும் வலது புறம் ஒருவாறும் ரத்தம் அனுப்பியது
(SU60TsT
ஒற்றைத் தாளின் ஒவ்வொரு மூலையிலும் பெண்பாற் பெயரெழுதியது
எழுதிய கவிதையின் அடியில் அவள் பெயர் பொறிக்க ஒத்திகை அது!
இந்தக் கவிதையை
O.K. 6)3UU
எழுதி எழுதிக் கிழித்த இது போன்ற கிரீடிங் கார்டுகள் எக்கச்சக்கம்!
அறைமுழுக்க அழகழகாய் ஒற்றையாய் ஜோடியாய் ரோஜாக்கள் ஆங்காங்கே திழித்துப் போட்ட கார்டுகளில் அவள் முகமே இதழ்களாய் இருப்பதாய்ப்பட்டது.

தமிழ் நயம் 2004 இ) *ミ。
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
LDJ Lib!
றிகாஸ் ர்தனபுர பல்கலைக்கழகம்
மன்றம் 98/99)
அவள் கழதம்
பழத்த நேரத்தில்
Uாதியாவது பாடப்புத்தகத்துக்கு கொடுத்திருந்தால் இந்நேரம்
Uட்டம் வாங்கியிருக்கலாம்!
அவளுக்கு பிழக்குமென்று டியூசண் காசு திருடி கடைகடையாய் ஏறியிறங்கி வயலட் கலரில் வாங்கிக்கொடுத்த
Hand bag இன்று தாஜ்மஹால் கட்டிய திருப்தியாய் எனக்கு.
ஒவ்வொரு நாளும் தெய்வ தரிசனம் அவள் கல்லூரி வாசலில் காத்திருந்து காண்Uதை சொல்கிறேன்
இந்த
Hostel வாழ்க்கையில் அவள் பார்வை மட்டும் இல்லாது போனால் பாழாகிப் போவேனோ நான்!!!
இப்படி - காற்றாய் சுவாசமாய் ஒவ்வொன்றுமாய்
5

Page 122
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
எல்லாமுமாய் அவள்
மொட்டைமாழ சாய்வு நாற்காலி மூடிய கண்ணின்
மேலிமையில்
ஒரு சிறு துளி பனித்துளியை விட கொஞ்சம் பெரிதாய் ஒரு துளி
கொஞ்சம் கொஞ்சமாய் Uனித்துளிக்கு மழைத்துளியாய் பரவி உயர்வு
அழ மனசு ஏனோ திடிரென்று இப்பழச் சொன்னது
ஊரில் எனக்காய் கனவுகள் சுமந்து காத்திருந்து

தன்னை ஒறுத்து மணியோடர் அனுப்பும் அம்மா அழுவது போல் சேதி சொன்னது
கிழித்துப் போட்டேன் யாரோ ஒருத்திக்காய் அலைந்து வாங்கிய அந்த கிரிழங் கார்டை கிழித்துப் போட்டேன்
காதல் கழதம்
ஒதுக்கி வைத்து பாடப்புத்தகம் கையிலெடுத்தேன் மணி பன்னிரண்டு காட்டியது கலண்டரில்
தேதி கிழித்தேன்
அழகாய் சிரித்தது "Uெப்ரவரி பு!"

Page 123
ODial, C3.s (C.
Grade
12

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் T
from
- 8 Q
- 4 J

Page 124
স্ট্রে தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
ι,
6: ( ία
000 & 000s.

O), les
O7/ĵ/2

Page 125
() eadership «ө» Хре The International As
P. S. ଭ
g560)6)6] Illi, LEO CLUB OF COLOMBO CIR கல்லூரி மாணவத் தலைவர் (2000/2001). இத
தலைமைத்துவம், அனுபவம், வாய்ப்பு எனும் மூன்று அத்தியாவசிய கருப்பொருட்களின் ஆங்கில முதல் எழுத்துக்களால் குறிக்கப்படுவது LEO கழகங்கள் ஆகும். இளைஞர்களுக்கான ஒரு பயிற்சிப்பட்டறை என LE0 கழகங்களை சொல்வதில் மிகையிருப்பதாக எவரும் கூறமுடியாது. வீணாக விரையம் செய்யப்படும் நேரங்களை ஏழை, எளியவர்களுக்கு உதவும் முகமாக பயன்படுத்த ஒவ்வொரு இளைஞனும் முன்வருவானாக இருந்தால் இந்த பூலோகத்தின் எந்தவொரு பகுதியிலும் ஆதரவற்றவர் என்ற இனம் இருக்காது.
சேவைகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று வரையறுப்பதற்கோ, இல்லை இவர்களுடன் இணைந்து தான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவோ எவருக்கும் உரிமையில்லை. ஆனால் செய்யும் சேவைகளை ஒரு கட்டுக்கோப்பானதாக செய்வதில் ஏற்படும் சமூக, கலாசார மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை கையாளும் விதமாக பல்வேறுபட்ட சங்கங்களும், கழகங்களும் உருவாகியுள்ளன. அந்த வகையில் உலக அங்கீகாரம் பெற்றதும், உலக அளவில் அறியப்பட்டதுமான LIONS கழகங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. இந்த கழகத்தின் இளவட்டங்களை சேவைகளில் ஈடுபடுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முயற்சியே இன்று உலகெங்கும் படர்ந்திருக்கும் LEO கழகங்கள்.
இலங்கையில் 1969ம் ஆண்டில் முதலாவது LEO கழகம் உருவானதைத் தொடர்ந்து இன்றைய பொழுது வரை
12
 

- ar
தமிழ் நயம் 2004 (リ
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் الله
’ience {Opportunity sociation of Lions Clubs ந்தூரன் LE இந்து மாணவர் மன்றம் (1999/2000) ழாசிரியர் தமிழ் இலக்கிய மன்றம் (2000/2001)
ஏறக்குறைய 130 LEO கழகங்கள் நாடு பூராவும் தமது சேவையைத் தொடர்ந்த வண்ணமுள்ளன. இலங்கை 306 என்ற சர்வதேச குறியீட்டைப் பெற்றுள்ள அதேவேளை epgöıp LDTOL'L'É156TT8 (LEO/LION DISTRICTS) பிரிக்கப்பட்டு 306A, 306B மற்றும் 306C என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழகமும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒன்றினுள் அடங்கும்.
இந்தக் கழகத்தின் இளைஞர்கள் சமூக அக்கறையுடன் தமது நேரங்களை சேவைகளுக்காக ஒதுக்கும் வேளைகளில் தமது தலைமைத்துவ சிறப்புகளை வளர்த்துக் கொண்டு பூரண அனுபவசாலிகளாக வரும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்வதானது LEO என்ற
பெயருக்கு பலம் சேர்ப்பதாக அமைகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை LION கழகங்களுக்கு மிகப் பெரிய ஆதரவுகள் இருக்கின்ற பொழுதிலும் LION, LEO கழகங்கள் வசதிமிக்கவர்களின் ஆடம்பரப் பொருளாக பார்க்கப்படுகின்ற அல்லது புரிந்து கொள்ளப்படுகின்ற தன்மையானது வருத்தத்திற்குரிய விடயமாகின்றது. யார் எடுக்கின்ற முயற்சி என்பதை விட எதற்காக செய்யப்படுகின்ற முயற்சி என்பதும், அதன் விளைபொருள் என்ன என்பதையும் ஆராய்ந்து மக்கள் கழகங்களுக்கு ஆதரவு தருவார்களாயின் நிச்சயமாக இந்த இலங்கை மண்ணில் முற்று முழுதான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாவிடினும் முடிந்ததை பயனுள்ள வகையில் LEO கழகங்களால் செய்ய முடியும்.

Page 126
இ தமிழ் நயம் 2004 ' றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
இன்றைய தினம் டிசம்பர் 5, சர்வதேச LEO தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் இதை குறிக்கும் முகமாக பல்வேறுபட்ட சேவைகள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
மாணவர்களே உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள், LEO கழகங்களுடன் சேர வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை முன்வைப்பதல்ல இந்த ஆக்கத்தின் நோக்கம் விரயமாகும் உங்கள் நேரத்தைக் குறைந்த வாய்ப்புக்களுடன் சிக்கல்களை எதிர்நோக்கும் இன்னொருவரின் வாழ்வு வளமாக கைகொடுப்பீராக!
ഉ(bഖബ്രഞLu] [] அவனது வாழ்வில்
அம்சங்களாக வி
- ஆபிரகாம்
 
 
 
 

பெற்றோர்களே! பெரியவர்களே! இளைஞர் கழகங்கள் பொழுது போக்கு கூடங்கள் அல்ல, நேரத்தை விரயமாக்கும் சாதனங்கள் அல்ல குறிக்கோள் இன்றி, செல்லுகின்ற பாதைக்கு வழிகாட்டுகின்ற ஆசான், ஆக உங்கள் பிள்ளைகளை சேவைக்கு ஊக்குவிக்கும் அதேநேரம் சேவை செய்யும், செய்ய எண்ணும் இளைஞர்களையும் ஊக்குவிப்பீர்களாக
ஆதரவு கிட்டுமானால், இளைஞர்கள் எதையும் சாதிப்பார்கள் கிட்டவில்லையெனின் சாதிப்பதால் உங்கள்
ஆதரவை சம்பாதிப்பார்கள்
நன்றி.
நட்புறவுகளே,
ன் தலைசிறந்த ளங்குகின்றன.
லிங்கன்

Page 127
O));
6: (C.

தமிழ் நயம் 2004
} آئندہ
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் స్కీ
h the
- 8 Q
31

Page 128
(༧) தமிழ் நயம் 2004
*
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
In S.
Yea

),al,
)
ompliments
γOγγι
ham r - 7R
32

Page 129
jirriffir gpiej jisħaba) fi
ஜீஸ்கந்தராஜ
மாணவத் தலைவர் (2001
என்னை உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்
தெரியாவிட்டால்..! "உங்களையே உங்களுக்குத் தெரியாது" என்று பொருள் இங்கு நான் "உங்களை" என்றது உங்கள் புறமுகங்களை. தேவைக்கேற்ப நீங்கள் குழிவாழ" குவிவதை" என்று என் உடன் பிறப்புக்களையும் அழைப்பதுண்டு.
அன்பு முறுவலாய்.
ஆனந்தச் சிரிப்பாய்.1 விரக்தி முறுவலாய். பூக்கும் புன்னகையாய்..! எப்Uழயும் இருக்கலாம் - நானும் அதே போல் உங்களைப் பார்த்துச் சிரிப்பேன். நீங்கள் என்னைப் பார்த்து அழுதால். நானும் உங்களுடன் அழுவேன். உங்கள் துயரம். என் முகத்தையும் கறுக்க வைக்கும்.!

தமிழ் நயம் 2004
AN றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 31இ
iübnårhHhmp.
ா கஜேந்திரன்
- 2002), றோயல் கல்லூரி
உங்கள் ஆனந்தம். என்னிலும் தொற்றிக் கொள்ளும். உங்கள் கலக்கங்கள். என்னையும் கலவரப்படுத்தும்.! உங்கள் கோUம். உங்கள் மேல் என்னையும் கோபமுறச்
உங்கள் "நாணம்" என்னையும் நாண" வைக்கும். சில பொழுது உங்களால். நானும் நிர்வாணமடைந்திருக்கிறேன். கொஞ்சம் கூட வெட்கமின்றி.! ஏனென்றால் - நானொரு
நிலைக்கண்ணாடி"
சிலவேளைகளில். நீங்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கையில் நான் திரும்பிச் சிரிக்காது விட்டால்..! என்னைப் பார்த்து கண்ணிர் சிந்துகையில். என் கண்களும் அழாது விட்டால். உங்களுடன் நானும் துயருரா விட்டால். உங்கள் ஆனந்தத்தை என்னால் பகிர முடியாவிட்டால். உங்களுக்காய் நான் கலங்காவிட்டால்.

Page 130
A (《 தமிழ் நயம் 2004
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
நான் 'உறங்குகிறேன்" என்றோ. அல்லது "இறந்து விட்டேன்" என்றோ முழவு செய்து விடாதீர்கள். அதன் பொருள். உங்களைச் சூழ இருள்" இருக்கிறது என்பது தான். கவனமாக இருங்கள். இருட்டைக் கண்டு நான் அஞ்சுவதில்லை ஆனால் உங்கள் அச்சம்" எனக்குத் தெரியும்.
உங்களுக்குத் தெரியாத - உங்கள்
சமாந்தரங்கள்"சந்திக்கும் முழுவிலிகளைக் கூட நான் அறிவேன்..! இரு Uரிமாண எனக்குள்.
LD60T 960) இருப்பவனுக்
ஆபத்து
- லாவே
பேராசை கெ திடமான
இருப்பதி
- BFT600

உங்கள் முப்பரிமாண முழுவிலிகள் சுலபமாய் அடங்கிவிடும்.! உங்கள் உடைவுகள் எப்போதும் உங்களை "இல்லாமல்"
முழந்தால் என்னை உடைத்துவிட்டு என்னை நோக்கி ஒருமுறை சிரித்துப் Uாருங்கள்.
நான் பலகோடி2 தரம் உங்களைப் பார்த்துச் சிரிப்பேன். அப்போது புரியும் - என்
விஸ்வரூபம்.
மதியோடு 5கு என்றும் இல்லை.
JT_C360
ாண்டவனிடம்
தன்மை ல்ெலை.
க்கியர்
34

Page 131
O)’il (13es (C.
METRO COLLEGE
Classes from Nurserg to G.C.E.
METRO COLLEGE
No. 7, 46th Llar Colom Tel: 236406
13

தமிழ் நயம் 2004 A றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் S
N
1. from
INTERNATIONAL
A/L (London) English Medium
INTERNATIONAL he, Wel lawatte hbO 6
3, 451 1164

Page 132
(2 தமிழ் நயம் 2004
蘇} སྤྱིའི་ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) ill, 6: (C
RANSIRI
Dealers in Pain
Avissawel la R Te: 2

om liments γOγγι
TRADERS
its cc Hardware
Oad, Kadu Wela 571 267
ノ

Page 133
5'L (FRIEN
உ. லெ. மு மன்றத் தலைவர், தமிழ் இ6 தமிழ் விவாத அணித் தலைவர் 2002/2003
நட்பு என்பது மனித சமுதாயம் இறைவனால் படைக்கப்பட்ட போது அவனுள் விதைக்கப்பட்ட உன்னதமான உணர்வு நட்பு என்னும் சொந்தத்தை இவ்வுலகில் அடையாதோர் யாருமிருக்க மாட்டார்கள். அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, நண்பர்களே இருந்ததில்லை எனக் கூறும் மனிதர்கள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
நட்பு என்பது, பருவத்திற்கு பருவம் அதன் பயன்பாட்டில் மாற்றம் காணுகின்றது. சிறு வயதில் நண்பன் என்பவன் வெறுமனே விளையாடும் ஒரு துணையாகவே கணிக்கப்படுகின்றான். அதுவே அவனது வாலிபப் பருவத்தில், அவனுள் உண்டாகும் உணர்ச்சிகள், எண்ணங்கள் என்பவற்றை பரிமாறுகின்ற ஒரு ஜீவனாக காணப்படுகின்றான். அது மட்டுமின்றி கிழப்பருவத்தில் மீண்டும் மலர்ந்த நினைவுகளை மீட்டிப்பார்க்க ஒரு துணையாக ஒரு நண்பன் உபயோகப்படுகின்றான். எனவே நட்பு என்பது எமது வாழ்க்கையின் ஆரம்பத்திலே இருந்து இறுதி வரை தொடர்ந்து கொண்டு செல்கிறது என்பது உண்மை.
உண்மையான நட்பு என்றால் என்ன? இதைப்பற்றி
திருவள்ளுவர் தனது வள்ளுவத்தில் கூறுகின்ற போது,
“நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு’
மேற்கூறிய குறளிலே வெறுமனே நண்பன் என்பவன் தன் இன்பத்திலே பங்கெடுத்துவிட்டு, அவன் துவண்ட போது
13

தமிழ் நயம் 2004 ཀླག་ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் S
DSHIP) 2004
p. ரெஷா 0ădul Dg|Db 2002/2003
கல்லூரி மாணவத் தலைவர் 2002/2003
காணாமல் போகின்ற நண்பர்கள் என்ற பெயரில் வாழ்கின்ற போலித்தனமான ஜீவன்களுக்காக எழுதப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் இத்தகைய பலபேர் எம் வாழ்வில் வந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தத்தமது வேலை முடியும் வரை ஒருவருடன் நட்புடன் பழகி, அவன் வேலை முடிந்ததும் அவனை ஏறெடுத்துக் கூட பார்க்காத எத்தனையோ நண்பர்கள் இன்று எம் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தம் தேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் கிருமிகளைப் பார்த்து இன்றைய இளைஞன் இவ்வாறு எழுதுகிறான்.
உனக்கு சிரிப்பு
தேவைப்பட்டது.
என்னுடன் நட்பு
பூண்டாய்.
உனக்கு செருப்பு
தேவைப்பட்டது.
என்னைத் தூக்கியெறிந்து
இன்னொருவனிடம்
நட்பு பூண்டாய்.
இவ்வாறான விஷக்கிருமிகள் உங்கள் வாழ்விலே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தயவு செய்து அவர்களை உடனே கண்டு பிடித்து அவர்கள் உறவை துண்டித்து விடுங்கள். இல்லாவிடின் அவர்களால் உங்களுக்கு பெரிய நோயே உண்டாகி விடும்.

Page 134
ཡི་ தமிழ் நயம் 2004
MN 例 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
நட்பு என்பது தத்தமது உணர்வுகளை பரிமாறிக் கொள்வதே ஆகும். நண்பர்கள் எப்போதும் ஒரே கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் விடயங்களை தமக்குள் பேசி, ஒரு விடயத்தில் ஏகமான ஒரு முடிவினை எடுப்பதில் சிறந்தவர்கள். அதனால் ஆண்-ஆண், பெண்-பெண் நட்பின் சதவீதத்தை விட வெவ்வேறு உணர்வுகளையுடைய ஆண்-பெண் நட்பின் சதவீதம் அதிகரித்துச் செல்கின்றது. இந்நட்பு காதல் என்னும் வரம்பினை உடைத்தெறிந்து, தமக்குள் உண்மையான, உன்னதமான, தூய்மையான உணர்வினைக் கொண்டிருக்கின்றது. இதனால் தான் இன்றைய இளைஞர் சமுதாயத்தில் பாலியல் துஷ்பிரயோக எண்ணங்கள் குறைந்து கொண்டு செல்கிறது.
அண்மையிலே “ஆட்டோகிராப்' என்ற திரைப்படம் பார்க்க நேரிட்டது. அத்திரைப்படத்தில் கதாநாயகன் இரண்டு தடவை காதல் வயப்படுகின்றான். இருமுறையும் அவனுக்கு தோல்வி கிட்டுவதால், அவன் மனமுடைந்து போதைவஸ்துக்கு அடிமையாகின்றான், பின்னர் பெற்றோரின் உந்துதலின் பெயரால் அவன் வேலைக்குச் செல்கின்றான். அங்கே வேலைத்தளத்தில் அவனுக்கு ஒரு நல்ல நண்பி கிடைக்கிறாள். அதன் பின்பு அவன் முன்னேற்றத்தில் அவள் அக்கறை காட்டி, அவனை ஒரு நல்ல நிலைமைக்கு உயர்த்தி, அவன் திருமணம் கூட அவள் மேற்பார்வையில் நடக்கின்றது. இத்திரைப்படம் இன்றைய காலத்தில் காணப்படுகின்ற ஆண்-பெண் நட்பினை செவ்வனே எடுத்துக் காட்டுகின்றது. இன்று இப்படி ஒரு நண்பி கிடைத்து எத்தனையோ மனிதர்கள் வாழ்வில் உயர்ந்தும் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இனி இவ்வளவு நேரமும், ஆண்-பெண் நட்பின் அனுகூலங்களைப் பார்த்தோம். இனி அதன் பிரதி கூலங்களையும் சற்று சுட்டிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். இப்படியும் ஒரு நண்பியா? இவளை நம்பியதற்கு என்னை எதனால் அடிப்பது?. இப்படி எல்லாம் இன்றைய இளைஞர் சமுதாயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள். அப்படி என்னதான் நடக்கிறது.

உதாரணத்திற்கு அண்மையில் என் நண்பன் ஒருவனுக்கு நடந்த சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு என் நண்பன் படிக்கும் கல்வி நிலையத்தில் (Institute) அவனுக்கு ஒரு நண்பி கிடைத்தாள். அவர்களுக்குள்ளே உன்னதமான, உண்மையான நட்பு மட்டுமே இருந்தது எப்போதும் அவன் அவளை தன் சகோதரியாகவே எண்ணிக் கொண்டிருந்தான். இருவரும் நட்புடன் பழகிக் கொண்டிருக்கையில் அவனது நண்பிக்கு இன்னொரு பையனோடு காதல் மலர்ந்தது. "படிக்கும் காலத்தில் உனக்கேன் காதல்? உன் பெற்றோரின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப் போகிறாயா?’ என்று அவன், நண்பன் என்ற உணர்வோடு கேட்டபோது, அவனுக்கு சொல்லால் ஷெல்லடி காத்திருந்தது. உடனே அவள் “நீ யார் என்னைத் தடுக்க? இருபத்தைந்து வயதிற்குப் பின் எனக்கு நண்பர்களே கிடையாது. என் துணையை தேர்ந்தெடுக்க எனக்குரிமை உண்டு நீ தலையிடாதே" என்றாள். பாவம் அவன். இவ்வளவு காலம் நண்பி என்ற போர்வையில் வாழ்ந்த ஒருத்தியிடம் பழகியிருக்கிறான் என்பது அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது. அதன் பின்னர் ஒரு கவிதை வடித்தான்.
பிரிந்து போன
Fan, Gas Cooker இதற்கெல்லாம் நான்கு வருட உத்தரவாதம்.
நம் நட்புக்கு ஒரு வருடம் உத்தரவாதம்.
யாரையும் ஏமாற்றி விடாதே.
38

Page 135
எனவே நண்பர்களின் குணமறிந்து, அவர்களின் உளம் அறிந்து நட்பு பூணுதல் என்பது எமக்கு கடமையாகிறது. வெறுமனே சிரித்துப்பழகும் இயல்பினை வைத்து நண்பர்கள் என்று யாரையும் எடை போட்டு விடாதீர்கள். எம் முன்னால் சிரித்து விட்டு எம் பின்னால் சீறுகின்ற எத்தனையோ பேர் எம் வாழ்வில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களை ஒரு மனித ஜீவன் என்று நினைக்கலாமே தவிர, நண்பர்கள் என நினைப்பது எம் முட்டாள்தனத்திற்கு நாம் போடும் அத்திவாரமே ஆகும்.
நட்புக்குள் பிரச்சினை ஏற்படுவது சகஜம். அந்த நட்பு பிரச்சினையே இல்லாமல் தொடர்ந்திருக்கிறது. ஆனால் எது சிறந்த நட்பு என்றால், பிரச்சினைகள் தோற்றமெடுக்கும் போது, அதனை சிறந்த முறையில் பேசித் தீர்த்துக் கொள்வதே ஆகும். நண்பர்கள் எம் வாழ்நாளில் அத்தியாவசிய தேவையாகும். பெற்றோரிடம் பரிமாறத் தெரியாத, பரிமாற முடியாத எத்தனையோ விடயங்கள் நண்பனிடம் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அதனால் தான் சில ஆசிரியர்கள், பெற்றோர்கள், தம் பிள்ளைகளுக்கும், மாணவர்களுக்கும் நண்பர்களாக இருக்க எத்தனிக்கின்றார்கள். அண்மையில் ஒரு சினிமாப் பாடல் கேட்டேன். அதில்,
தாயின் அன்பு - அது வளர்க்கும் வரை தந்தை அன்பு - அது பிறக்கும் வரை
என்ற வரியினைக் கேட்ட போது தன் பெற்றோர்களை விட நண்பர்களுக்கு இக் காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்பது புலனாகின்றது.
"மச்சி, மச் சான், மாரு.’ இது நண்பர்களால் பாவிக்கப்படும் செல்ல வார்த்தைகள், இரத்த சம்பந்தமே இல்லாவிடினும் அவர்களுக்குள் இருக்கும் வலுவான நட்பு

தமிழ் நயம் 2004 (འི་
ረች / றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் sig,
காரணமாக இவ் வார்த்தைகளை அவர்கள் உபயோகிக்கின்றார்கள். அண்மையில் இதனை ஒப்புவிக்க ஒரு சம்பவம் நடந்தது. பஸ் வண்டிக்காய் வெள்ளவத்தையில் காத்துக் கொண்டிருந்த சமயம் ஓர் இளம் பெண்ணொருத்தி என்னைப் பார்த்து “hi, மச்சான்.” இருந்தது. முன் பின் தெரியாத பெண்ணொருத்தி என்னைப் பார்த்து இப்படி கூறிவிட்டாளே என்று ஆச்சரியமாகவும் இருந்தது. அதன் பின்பு தான் தெரிந்தது. எனக்கல்ல, என் பின்னால் இருந்த அவள்
என்றாள். எனக்கு அதிசயமாய்
நண்பிக்கு அதனைக் கூறினாள் என்று. எனவே பெண்களும் தமக்குள்ளே இத்தகைய வார்த்தைகளை பிரயோகிக்கின்றார்கள் என்பது இதன் மூலம் புலனாகின்றது. இது கலாசாரத்திற்கு முரணானது என்பதை ஒரு புறம் தள்ளி வைத்தது விட்டு, இன்றைய இளைஞர் சமுதாயம் நட்பினால் உறுதியாய் இருக்கிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்குக் கிட்டுகின்றது.
எனவே நண்பர்கள் என்பவர்கள் எமக்கு நல்லதே செய்வார்கள். நண்பர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் எமக்கு குழிபறிப்பதிலே இருப்பார்கள். எனவே, நட்பறிந்து பழகுதல் அவசியமாகின்றது. எனவே எல்லோருக்கும் நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக!

Page 136
A தமிழ் நயம் 2004 s( றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்؟لله
O) il, 6: (C.
New K & G Ha
Wholesale and Retail General Me Paints, Pipes, Bathroom
Flywood Sheets, DOOr LOCKS, AsbestOS RO Rubble, Metal, Sand,
NO. 11 LaWSOn Street Nuwara Eliya Telephone: 052 4490006
14

rid Ware Stores
rChants Electricals Wall Lamps,
Fittings, Power Tools, Plywood Doors, ofing Sheets & Cement,
Brick, & Transport,
Branch: No. 100, Kandy Road Nuwara Eliya Telephone: 052 2235987

Page 137
Seated
Standing 1st ROV (L-R) :
Ab Sentee.
Seated
INTERMEDIAT
(L-R)
2nd FROVAV (L-R):
3rd ROW (L-R)
(L-R)
Standing 1st Row (L-R) :
Ab Senteet
2nd ROW (L-R):
3rd ROVV (L-R/
4th ROVV (L-RJ
5th FoVVfL-Fル。
S. Vishakan (7
K. Ara Winthan |
M. Hashir, A. S
S. Raahulan, G K. Manojkumar
S. AtChunna, S S.S. Krishna S.
Ս. Muհunthara
JUNOR
* R. Mathusagar
M. DuWaragan
S. LaVan T.A. S. Hariharan, S
S. Hariram, S. M.R.M. Shami
K. Shaan, B. Սi M. S. Haarieth,
S. A. A. Afthat S. Arunothayar
S. Ragaventhar Κ. ΑνΘnash, R.,
Noel Magilirajan

தமிழ் நயம் 2004 A. றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் به آنه
TE COMIMITTEE
reasurer), N.K. Ashok Bharan (Secretary), Chairman), S. Aravinthan (Secretary)
Shafran, S. Mayuran, S. Shujan
· Ganadhiepan, A. Navaroshan, R. Nirupan, T. Lushanthan
Thuvaragan, A. G. Y. Arshad, nankar, R. ThiVakaran, S. Althaf Ahmed,
COMIVIITTEE
P. Sushanthan (Chairman), (Secretary), G. Vijayananth (Treasurer)
Thuffail, P. Visahasaran, S. Pradeep,
M. M. Rasith, J. Krishanthan
Venushajan, S. Vishvavaranan, | K.P. Yasinthan, S. Dhanrakshan
haya kumar, M. I. M. Shaheem,
T. He Shoban, P. N. Amalan
Ali, S. Mathuran, N. Arujuna, P. Harendra,
l, A. Insham, T. Priyadharshan,
Ragul Raguram

Page 138
鬣 தமிழ் நயம் 2004 f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
alle (13.
Tax & Account
27A, S.P.K. R.
Te: 024
14

COLA, of
A SA GO).
ing Consultants
Oad, Vavuniya 5588.152
ノ
16

Page 139


Page 140
தமிழ் நயம் 2004
ཀྱི་ இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
/
இனி
இனி
துண்1
இனி
இது நாம்
960)
62db/T6

O)1DailC6)
மை தரும்
O)1D1165)
மை தரும்
த்திலும்
மை தரும்
பந்தம்
நட்பு
(A/L 2004)
னவரும்
ண்ட கற்பு
148

Page 141
იწl
VIHADAN PRINTER
Ofiŝet Pri Сотри
54 1/2, Galle Road, Colombo 6. Tel: 2361 Mobile: 0714 804470,0722 436014 E-m
நிகழ்ச்சி
மங்கள விளக்கேற்றல்
தமிழ்த் தாய் வாழ்த்து வரவேற்புரை
சிறுவர் நிகழச்சிகள் பஞ்சாபி நடனம் பிரதம விருந்தினர் உரை "தூறல்கள்" 1 பரிசளிப்பு 1 விவாத அணியின் அறிமுகம்
இடைவேளை
THREAD
Importers and Wholesale Dea
238, Second Cross Tel: 2445108 Fax: 94 E-mail: thread
14

தமிழ் நயம் 2004 ཚ
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் க்
5_60
inting, Screen Printing, Digital Copy Printing, er Type Setting & Specialist in Wedding Card
29, 25.04370 Fax. 25.04370 aill: Vihadanpr@yahoo.com
நிரல்
"தூறல்கள்” II மேலைத்தேய நடனம் அதிபர் உரை நாடகம் பரிசளிப்பு II "தூறல்கள்” II நன்றியுரை "தாளலயம்” பாடசாலைக் கீதம்
தேசிய கீதம்
HOUSE
ers in Garments Accessories
treet, Colombo 1 1
11 2472371, 2507043 Celltelnet. K

Page 142
இ தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
With the CC
RUWIND INTERNATIONAL TRADE (PVT) LTD.
Importers of Motor Vehicles and Motors
534/3, Thihariya, Pahalagama, Kalagedihena Tel: 94 11 2478913, Fax: 94 11 2386760 E-mail: ruwindigeureka.lk
Program
Lighting of the traditional Oil La
'Tamil Thai Walthu"
Welcome Speech Children's Programme Panjabi Dance Chief Guest's Speech
\Thuralgal" I Prize-Giving I
Introduction of the Debating Te
Interval
Best
“И/eИ

Impliments of
Office.
126/M4, Ground Floor Y.M.B.A. Building, Fort Tel: 2478913 Fax: 94 11 2386760
Car Sale. 610, Colombo Road Kurana, Katunayake Tel: 031 2223982
DareS
me Parade
mp "Thuralgal" III
Western Dan Ce
Principal's Speech
Drama
Prize-Giving II "Thuralgal" III
Wote Of Thanks
Thalalayam"
al School Song
National Anthem
Wisher
5O

Page 143
சமூகப் பொறுப்பை உ
"விஜய் 99
தமிழ் கூறும் நல்லுலகம் இன்று உலகெங்கும் விரிந்து பரந்து போய்விட்டது, என்றபோதும் இதன் தாயகம் தமிழ் நாடும் இலங்கையும் தான். இவற்றைத் தவிர மலேசியாவும், சிங்கப்பூரும், மொறிசியசும் தமிழை அரவணைத்து உபசரித்த நாடுகளாகும். இப்படி வளர்ந்து போய்விட்ட தமிழ்ச் சமூகத்தில் வளராமல் போய்விட்ட ஒரு விடயம்தான் பிள்ளை இலக்கியமும், பிள்ளைகளுக்கான பத்திரிகைத் துறையும். இன்று ஜப்பானிலும், சீனாவிலும், ரகூர்யாவிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஏனைய இத்தகைய நாடுகளிலும் இத்துறைக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அந்த வகையில் தமிழுலகத்திலேயே முதன் முதல் பிள்ளைகள் மற்றும் புத்திளம் பருவத்தினருக்கான பத்திரிகையாக வெளிவந்திருக்கும் ஒரு பத்திரிகை என்ற பெருமையினை “விஜய்’ பத்திரிகை பெறுகின்றது. ஏனையவை வெறுமனே சஞ்சிகை என்ற வரையறைக்குள்ளேயே நின்று விட்டன.
விற்பனை
விஜய் பத்திரிகை அதன் முதல் இதழை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வெளியிட்டது. சுமார் 15 ஆயிரம் பிரதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை இன்று 50 ஆயிரம் பிரதிகளைத் தாண்டி வெகு வேகமாக முன்னேறியிருக்கின்றதென்றால் அது அதன் வாசகரிடையே எந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையையும் பெற்றுள்ளது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
உள்ளடக்கம்
"விஜய்' பத்திரிகையின் தோற்றமும், உள்ளடக்கமும், பக்க வடிவமைப்பும் பார்த்த மாத்திரத்தில் எவரையும்
1

தமிழ் நயம் 2004 ཚཤི་ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் T
உணர்ந்து செயற்படும் பத்திரிகை
தன்பால் கவர வல்லது இருபத்தினான்கு பக்கங்கள், எல்லாமே முழு வர்ணத்தில் வெளிவரும் இப்பத்திரிகையின் பக்க வடிவமைப்பு மிக உயர்ந்த தரத்திலான கணனி “கிராபிக்ஸ்’ தொழில்நுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இப்பத்திரிகை தமிழ் பத்திரிகை உலகில் ஒரு புதிய சாதனை என்பதனை எவரும் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்வர்.
இப்பத்திரிகை மாணவர் கல்வி சம்பந்தமான ஆக்கங்கள், பாட விதானங்களுக்கும், ஒப்படைகளுக்கும் தேவையான மேலதிக தகவல்கள், படங்கள், புள்ளி விபரங்கள், தரவுகள் முதலானவை அறிவுக்கும், தேடலுக்கும் விருந்தளிக்கும் கட்டுரைகள் உலக நாடுகள், அவற்றின் மக்களும் கலாசாரமும், வரலாற்றுப் பாரம்பரியங்கள் தொல்பொருளியலும், அகழ்வாராய்ச்சிகளும், மானுடவியல் வரலாறு, வரலாற்று இயங்கியல், பரிணாம வளர்ச்சி, புவிச்சரிதவியல், உயிரினங்கள், தாவர இனம், சூழல் மற்றும் இயற்கை, வானியல், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும், உலகப் பொருளாதாரம் முதலான அரிய விடயங்களைத் தன்னகத்தே தாங்கி வருகின்றது.
இவற்றைத் தவிர சுவைக்கும், அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள், கவிதைகள் படிப்பதற்கு மட்டுமன்றி எழுதுவதற்கும் ஆர்வத்தைத் தூண்டுவன. 24 பக்கங்களில் சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கெனத் தனியாக 5 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பக்கங்களில் சித்திரக்கதை, சிறுகதை, மாணவர் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதத்திலான தனியான இரண்டு பக்கங்கள், அறிவை ஊக்குவிக்கும் கேள்விகளும், புதிர்ப் போட்டிகளும், சித்திரப் பக்கங்களும் இதில் அடங்கும்.

Page 144
శ్లో தமிழ் நயம் 2004 ჰელსი, றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
நோக்கம்
கல்வியையும், தொழிலையும் கொண்டு பணம் சம்பாதித்தலைப் பிரதான மைய நோக்கமாகக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில் “மனிதர்களை’ உருவாக்க வேண்டியதன் தேவை என்றும் இல்லாதவாறு மிகப் பெரிதாக எழுந்துள்ளது. இன்று மானுடத்துவம் மெல்ல மறைந்து வருகின்றது. போட்டியும், பொறாமையும், பாரபட்சங்களும், ஏற்றத்தாழ்வுகளும் அதன் காரணமாக அழிவுகளும் பெரிதாக அதிகரித்து வருகின்றன. பிள்ளைப் பருவத்தினருக்கும் மனித விழுமியங்களையும், உயர் பண்புகளையும் நாம் கற்றுத்தர மறந்து போய்விட்டோம்.
இன்றைய இளைய சமூகம் கரைபுரண்டு பிரவகித்தோடும் அழிவுச் சக்திகளின் பிடியில் சிக்கிக் கரையேற்ற முடியாதவாறு மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பலராலும் புரிந்து கொள்ள முடியாதுள்ளமை துரதிர்ஷ்டமாகும். கண்ணுக்குத் தெரியாத இச்சக்திகளை இனங்காண்பது சராசரி மனிதர்களுக்கு முடியாத காரியமாகும். ஆதலினால் இச்சக்திகளை இனம் காண்பதற்கான அறிவூட்டலை மேற்கொள்வதை "விஜய்” தனது உயரிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாழ்க்கையில்
போட்டுத் வாழ்க்கையை
- (3JTgit
 
 
 
 
 

இன்றைய ஊடகங்கள் 'சமூக அக்கறை” என்ற தமக்கிருக்கும் பாரிய பொறுப்பில் இருந்து காத தூரம் விலகிச் சென்றுள்ளன. 'தகவல் பெற்றுக் கொள்ளுதல்” என்ற வாசகனின் உயிரைப் பணயம் வைத்து அதனைத் துர்ப்பிரயோகம் செய்கின்றன. இதனைத் தவிர இழிவான ரசனைகளில் முதலீடு செய்யும் ஊடகங்கள் ஆக்கிரமிப்புச் சக்திகளாக மாறியுள்ளன. இவற்றிலெல்லாம் இருந்து புத்திளம் பருவத்தினரை மீட்டெடுப்பதில் தம் பங்களிப்பைச் செவ்வனே செய்கிறது "விஜய்',
பிள்ளைகளுக்கான இலக்கியங்கள் இல்லாமல் பெரியவர்களுக்கான காவியங்கள் உருவாக முடியாது. பிள்ளைகளே எதிர்காலச் சமூகத்தினர் என்பதால் அவர்களைச் சமூகத்தின் பொறுப்பு மிக்க மனிதர்களாக ஆக்கும் பொறுப்பு பத்திரிகைகளுக்கு மிக அதிகமாகவே உள்ளது. அப்பொறுப்பை நன்குணர்ந்து செயற்படும் பத்திரிகையாக "விஜய்’ விளங்குவது கண்டு பலரும் பாராட்டியுள்ளனர்.
நன்றி
எல்லாவற்றையும்
திணிப்பது வளப்படுத்தாது.
கென்னடி

Page 145
அகில இலங்கை தமிழ்
i国Lü 4D6Lਰੰਥ
கே. அசோக்பரன்
திறந்த போட்டி தமிழறிவு வினாவிடை போட்டி ஜெ. நிதர்சன் தி சஞ்சீவன் த கோகுலரமணன் அ. சிந்துஜன் சூ சூரியபிரதாப்
திறந்த போட்டி - விவாதம் நீ நிசாந்தனன் பா. பார்த்திபன் ஜெ. நிரோஜன்
3) [5]RBL Li) 3ம் பிரிவு பண்ணிசை
எம். பிரணவன்
5D]6-Lਰੰਥ எஸ். சிவாகணேஷ்
LDITJi5MITGSQLİT ETDİLİ" Tibb
4b]6-Lਰੰਥ கே. அசோக்பரன்
திறந்த போட்டி - தமிழறிவு வினாவிடை போட்டி
Gਉਤਰ6 தி சஞ்சீவன் த கோகுலரமணன் அ. சிந்துஜன் சூ சூரியபிரதாப்
 
 
 

தமிழ் நயம் 2004 টেক্ট) றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் الله
த்தினப் போட்டி - 2004
திறந்த போட்டி - விவாதம் நீ நிசாந்தனன் LUIT. LIITTģ5g5 LJ6őT ஜெ. நிரோஜன்
அகில இலங்கை மட்டம்
Iլի Eլլի திறந்த பிரிவு - விவாதம் நீ நிசாந்தனன் பா. பார்த்திபன் ஜெ. நிரோஜன்
3ü匣Lü திறந்த பிரிவு - தமிழறிவு வினாவிடைப் போட்டி
ஜெ. நிதர்சனம்
தி. சஞ்சீவன்
த கோகுலரமணன்
அ. சிந்துஜன்
சூ சூரியபிரதாய்
வெற்றியீட்டிய மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்
N
ച്ച്
مصر
53

Page 146
இ தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O)
(1). (C.
Roya
(1997 E
Mr. A. Giridar
Direc
Professional Recruiting Serv
OVerseas Manpower Con
LabOur Licenc
No. 529, Galle Road, C Te: OO94 11 25891 4 1/2361144
HOtine: OO94 71 275 28 77
154

2.
st
Katch)
an (B.E., B.Tech)
ÜOr.
Manpower
ices (Pte Ltd. Sultant & Allied Services
e NO. 1382
olombo 06, Sri Lanka
Fax:OO94. 11 2589.41 1/2597,945
E-mail: pmrSQitmin.com

Page 147
அகில இலங்கை ரீத தமிழ்த்திறன் காண்
அதிகீழ்
உறுப்பெழுத்து
R K. நிகேதினி யாழ்/இராமநாதன் கல்லு E.
K. அஸ்வினி சைவ மங்கையர் வித்தி
GITTEFIL
கவிதை
R.
L.
]] V/.
V/.
K.
R
அலெக்சன் யாழ்/மத்திய கல்லூரி
கிருஷிகா இந்து மகளிர் கல்லூரி
அபிநயா கொ/இராமநாதன் இந்து
சாமுவெல் யாழ்/மத்திய கல்லூரி
சத்துர்திகா இந்து மகளிர் கல்லூரி
கீழ்ப்
ரீஆண்டாள் இந்து மகளிர் கல்லூ
சங்கீதா புனித கிளயர் கல்லூரி ரமேஷ் கொ/இந்துக்கல்லூரி, பம்ப
சயீசன் கொ/இந்துக் கல்லூரி, பம்ப
நிவேதிதா புனித கிளயர் கல்லூரி திஷானி திருக்குடும்ப கன்னியர் ம
தினேஷரன் கொ/இந்துக் கல்லூரி, மேகலா கொ/இந்துக் கல்லூரி, இ நயோமி கீர்த்தனா தெஹிவளை த கெளதமி கொ/இந்துக் கல்லூரி, இ
கழகும் எழுதுதல் V கிரிஸ்டினா இந்து மகளிர் கல்லூரி S ஆதீசன் கொ/இந்துக் கல்லூரி S. சஞ்சிதா புனித கிளயர் கல்லூரி
1.

தமிழ் நயம் 2004 ක්‍රි. றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் '
தியாக நடாத்தப்பட்ட போட்டி முடிவுகள்
ப்பிரிவு
订f
LIT6LDULLİD
மகளிர் கல்லூரி
նքaւլ
OLîl Lọ
லபிட்டி
LILDLIJ6IOLîlŮ Lọ ரத்மலானை மிழ் மகா வித்தியாலயம் ரத்மலானை
5

Page 148
( தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
பாடலுக்குப் பொருள் புனைதல்
S, திலக் கொ/இந்துக் கல்லூரி, பம்பல A வழிவேக் கொ/இந்துக் கல்லூரி, பம் S. அஷ்விந்தரன் பரிதோமாவின் கனிவு T வழிரோமி புனித கிளயர் கல்லூரி
ELIFE
P. நிரூபிதா வவுனியா விபுலானந்தா க R வைஷ்ணவி திருக்குடும்ப கன்னியர் S.சிவாம்சன் கொ/இந்துக் கல்லூரி, ப G. சரத்சங்கீத் கொ/இந்துக் கல்லூரி,
மத்திய
U, சிந்துஜா வவுனியா விபுலானந்தர் க K இராமஜோதி தெஹிவளை தமிழ் R சிந்துஜா புனித கிளயர் கல்லூரி
G, மாதங்கி இராமநாதன் இந்து மகளிர் R நவஜோதி தெஹிவளை தமிழ் மகா K, சொரூபன் கொ/இந்துக் கல்லூரி
சிறுகதை
S. சிந்துஜா இந்து மகளிர் கல்லூரி R சமிதா சாந்த கிளாயர் கல்லூரி S. M. F. நஜ்முநிஷா சாந்த கிளாயர் க Wசெளந்தர்யா திருக்குடும்ப கன்னியர்
ELIËF
S கோபிநாத் யாழ்/மத்திய கல்லூரி G விராஜ் விஜேந்திரா கொ/இந்துக் க R, ஜெயந்தகுமார் கொ/இந்துக் கல்லூர்
சுருக்கம் எழுதுதல்
U, ஜனனி கொ/இராமநாதன் இந்து மக J. மகலன் கொ/புனித மரியாள் தமிழ் A, தனன்ஜயன் கொ/இந்துக் கல்லூரி, P. சூன்யா கொ/இராமநாதன் இந்து ம
156

DL5)L" LQ. |16Ùւնը լց
L LI JITLEFT6OD6)
ல்லூரி LDLLD
ம்பலபிட்டி
பம்பலபிட்டி
பிரிவு
ல்லூரி மகா வித்தியாலயம்
கல்லூரி வித்தியாலயம்
ல்லூரி LDLLD
06)IIf, LIDL16òLĩìLIọ R, LJILIDLUGOLîlŮ Lọ.
fi 550, மகா வித்தியாலயம் ULDL16) Li L9. களிர் கல்லூரி

Page 149
S.
S.
கட்டுரை
சிறுகதை
|L
S.
நயம் எழுதுதல்
மிதுனா கொ/இராமநாதன் இந்து மகளி
ப்ரியதர்ஷன் கொ/இந்து கல்லூரி ஜனனி கொ/இராமநாதன் இந்து ம
நிலாந்தன் வவுனியா விபுலானந்தா குருஷாந்த் கொ/இந்துக்கல்லூரி, இ தேனுஷா கொ/இராமநாதன் இந்து பிரமிளா புனித மரியாள் தமிழ் மகா மாதங்கி இந்து மகளிர் கல்லூரி
ஜெரிசனன் வவுனியா விபுலாந்தா ச
சபீதா யாழ்/இராமநாதன் கல்லூரி ஜெயரஞ்ஜினி சாந்த மேரிஸ் தமிழ்
பிரமிளா சென் கிளயர் கல்லூரி ஜனார்த்தனி இந்து மகளிர் கல்லு கஜனா புனித மரியாள் தமிழ் மகா திவாகரன் இசிப்பதன கல்லூரி சிந்துஜா யாழ்/இராமநாதன் இந்து
வித்யாவழினி ஹட்டன்/ஹைலன்ஸ் கிஷானந்தன் வவுனியா விபுலானந்த கிரீஷன் மட்டு/சிவானந்தா கல்லூரி
திறந்த
குரும்பசிட்டி சு. நடராசா ஞாபகார்த்த நுண்ணறிவு
J.
C.
P.
தனுஷ்யன் கொ/இந்துக் கல்லூரி, பங்கஜன் கொ/இந்துக் கல்லூரி, ப ஷர்மிலி சென் கிளயர் கல்லூரி
தமிழறிவு வினாவிடைப் போட்டி
கொ/இந்துக் கல்லூரி, பம்பலபிட்டி தெஹிவளை தமிழ் மகா வித்தியாலய
1.
 

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 鸥
கல்லூரி
ளிர் கல்லூரிமேற்பிரிவு
கல்லூரி
ரத்மலானை
மகளிர் கல்லூரி வித்தியாலயம்
ல்லூரி
மகா வித்தியாலயம்
f
வித்தியாலயம்
மகளிர் கல்லூரி
கல்லூரி நா கல்லூரி
பிரிவு GLITTggu 5 Tf5 BLITTL Lp பம்பலபிட்டி
ம்பலபிட்டி

Page 150
* தமிழ் நயம் 2004 YY றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
alle (1).
INI EWW IKI/AII/A, TITI AoIRoŠo (CCDTITODI
Dealers in StOC
2nd Cross Stree Tel/Fax. 2 E-mail : rajenth
15
 

ീക്ഷ O |
X (IPVT) ITID. NS (IPVTTD ITID.
k - Lot Fabrics
, Colombo 11 328,877
ran (Ostnet. Ik ノ

Page 151
உறுப்பெழுத்
றெ. அ யாழ் மத்த பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்திறன்காண் போட்
“கல்வியென்னும் பயிருக்குக் இவண்டும்' கல்வியைச் சிரம நன்கு இாறு ஆகிந்த ചെീളu
ിങ്ങg () ഒഖങ്ങബ്. In ஊழும் , ஆகுனையொப்பக கல் ൈ ഖണ്ഡ്രി <ിങ്ങl-l്ഥ ඇෆ්. ஊரும் உபிமை யாராட்டும் நாட்டுக்கும் ஊருக்கும் கூட
、"ク 、リク
S.
அதிக வேலையில் ஈடுபட கண்ணிர் சிந்தக்க
- 60)

தமிழ் நயம் 2004 ଜନ୍ଧ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் هاله
துப் போட்டி
லக்சன் ய கல்லூரி டிகளில் கீழ்ப்பிரிவில் முதலாமிடம் பெற்ற உறுப்பெழுத்து
கண்ணிப் 6′ 16ിഥ 0 இறிைக ஆற்றல இயலாது. ரகளிடகிேலே குங்கித்தாழ்நg Wற்கேணி, &long,3, ട്രിബ്നെ மேலும் மேலும் முயன்று فدہiluکو 1. _്ഞു ক্রওলা দার্তlub - s1&as 26, 1600m <નાના பிற -  ീഡഖ് &&ില്ക്ക് ,
-டிருப்பவர்களுக்குக்காக வட நேரமில்லை பரன்

Page 152
(༡) தமிழ் நயம் 2004
f గ~)
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
/്
O) il, 6: (C.
Lefchimi
D E A L E R S
48, Second Cross
Telephone
16

omnibliments from
í 7exÍiles
N T E X T L E S
Street, Colombo 11 :: 2421307
ン
SO

Page 153
தமிழ் மொழி
S. gje
இந்து மக பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்திறன் காண் பே
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து வாழ்ந்து வருவது இந்தத் தமிழ் மொழி தமிழ் என்றால் இனிமை என்று பொருளும் உண்டு. மிகவும் தொன்மையான மொழிகள் சமஸ்கிருதம், இலத்தீன், தமிழ் ஆகிய மூன்றுமே. ஆனால் தற்காலத்தில் சமஸ்கிருதமும், இலத்தீனும் பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் தமிழ் மொழி பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் இருந்து வருகிறது. தமிழ் மொழியானது கேட்கக் கேட்க இனிமையைத் தரும் மொழியாகும். தமிழ் மொழி பேசுவோர் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், செசெலஸ் முதலிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் தென்னாபிரிக்காவிலும் தமிழ் பேசுவோர் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மொழியானது மூன்றாகப் பிரிந்துள்ளது. இதனையே முத்தமிழ் என்பர் முத்தமிழ்கள் இயல், இசை, நாடகம் என்பனவாகும். தமிழ் மொழியை வளர்ப்பதில் இந்தியா பெரும் பங்கை ஆற்றியது.
இந்தியாவை மூவேந்தர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். சேர, சோழ, பாண்டியர்களே அவர்களாவர். இவர்களுடைய காலத்தில் இந்தியாவில் தமிழை வளர்க்க சங்கங்கள் எழுந்தன. அவை, முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பனவாகும். தற்காலத்தில் கடைச்சங்க காலத்து நூல்கள் வழக்கில் இருந்து வருகின்றன. ஆனால் அவற்றில் சில அழிந்து விட்டன. ஒரு சிலவே மிஞ்சி இருக்கின்றது. அக் காலத்தில் மதுரையிலேயே இச்சங்கங்கள் இருந்து வந்தன. நக்கீர், பரணர், ஆகியோர் இச்சங்கங்களில் தங்களது கவிதைகள், பாடல்கள் முதலியவற்றை முன் வைத்தனர். அக்காலத்தில் அரசர்கள் புலவர்களுக்கு பெரும் மரியாதையை வழங்கி வந்தார்கள். அவர்களது பாடல்களுக்கு பரிசுகள், பொற்காசுகள் முதலியவற்றை பரிசளித்து வந்தார்கள். இராஜராஜசோழ
16

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 15
யின் சிறப்பு
ஆண்டாள் ளிர் கல்லூரி ாட்டிகளில் கீழ்ப் பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
மன்னன் இவற்றில் குறிப்பிடத்தக்கவன். இவனுடைய அரச சபையில் புலவர்களுக்கு என்று தனி மரியாதை கிடைத்து வந்தது எனக் கூறலாம்.
தமிழ் மொழியானது இலக்கணங்களையும், இலக்கியங்களையும் கொண்டது. தமிழிலே உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்து என நான்கு வகை உள்ளன. உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 உள்ளன. இதனைத் தவிர சுட்டெழுத்து, இனவெழுத்து என பல்வேறு வகைகள் உள்ளன. மொத்தமாக தமிழிலே 247 எழுத்துக்கள் உள்ளன. பாரதியார் “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் எங்கும் கண்டதில்லை’ எனக் கூறியுள்ளார். கம்பரே வால்மீகி இராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்தவர். இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றியவர். வள்ளுவர் திருக்குறளை இயற்றியவர். வள்ளுவருடைய திருக்குறள் இரண்டு வரிகளில் மனனம் செய்வதற்கு இலகுவாக இருக்கின்றது. திருக்குறளிலே 133 அதிகாரங்கள் இருக்கின்றன.
தமிழுக்கு தொண்டாற்றிய இன்னொரு புலவர் ஒளவையார் ஆவார். இவர் சிறுவர்களுக்காக ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். தற்காலத்தில் தமிழ் பேசும் மக்கள் பல இடங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். ஒவ்வொரு சூழலிற்கேற்ப பேச்சுத் தமிழில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. யாழ்ப்பாணத் தமிழ், மலையகத் தமிழ், கொழும்புத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ் என்பன ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படும். பேச்சுத் தமிழ் எவ்வாறு இருந்தாலும், எழுத்துத் தமிழ் என்றுமே மாறுவதில்லை. இலங்கையிலேயே ஆறுமுகநாவலர், விபுலானந்தர், முதலியோர் தமிழுக்கு பெரும்
S1

Page 154
தமிழ் நயம் 2004 f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
பங்காற்றியுள்ளனர். சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தமது பாடலிலே “நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திடேல் சொல்லு தமிழ் எங்கே’ எனக் கூறியுள்ளார். அந்தளவிற்கு ஆறுமுகநாவலர் தமிழிற்கும், சமயத்திற்கும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுக நாலவர் தமிழை வளர்க்கும் நோக்குடன் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கது சைவ வினாவிடை
விபுலானந்த அடிகள் காரைதீவிலே பிறந்தார். இவர் தமிழுக்கு ஆற்றிய சேவையானது அளப்பறியது. விபுலானந்தள் பல கவிதைகள் இயற்றியுள்ளார். இவருடைய கவிதைகள் யாவுமே ஒருவர் கேள்வி கேட்க மற்றொருவர் விடை கூறுவதாக அமையும். இவருடைய கவிதைகளில் "ஈசனுவக்கும் இனமலர்கள்-மூன்று’ என்பது பிரபலமான ஒரு கவிதை. இவர் தமிழ் மொழிப் பாடசாலைகள் பலவற்றை உருவாக்கி தமிழுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார். அதனால் தான் அவர் மறைந்த நாளிலே அவரை நினைவுகூரும் முகமாக தமிழ் மொழித்திறன் விழா கொண்டாடப்படுகின்றது.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதலியோர் தமிழிலே இனிய பாடல்களை இயற்றியுள்ளார்கள். தமிழிற்கு பெருமை சேர்க்கும் வண்ணமாக தமிழிலே பல இலக்கியங்கள் எழுந்துள்ளன.
16

இலங்கையில் வட மாகாணம், கீழ் மாகாணம், முதலிய இவ் விரு மாகாணங்களிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இதனைத் தவிர ஏனைய மாகாணங்களிலும் தமிழ் மக்கள் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழி தோன்றிவிட்டது. இலங்கையில் 35,000 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் தமிழ்ப் பாடசாலைகள் சிலவாகும். வட மாகாணத்திலே இரண்டு தசாப்தங்களாக ஏற்பட்ட யுத்தம் காரணமாக அப்பகுதியில் வாழும் சிறுவர்களால் தங்கள் கல்வியைச் சரிவர மேற்கொள்ள முடியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும். எது எவ்வாறு இருப்பினும் தமிழ் மொழியின் இனிமையும், சிறப்பும் என்றுமே மங்காது. தமிழை பிழையற பேச நாம் பழகிக் கொள்ள வேண்டும். பிழையற எழுதவும் பழகிக் கொள்ள வேண்டும். கல்வி கற்பதற்கு இளமைக் காலமே சிறந்தது என கூறி விடை பெறுகிறேன்.
நன்றி.

Page 155
B) Gmbilitià Galmiħ LI
|,母
இந்துக் கல் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்திறன் காண் ே
ஜாதிகள் ஒழிந்திட வேண்டும் சாந்தி பரவிட வேண்டும் உண்மை நிலைத்திட வேண்டும் உலகெல்லாம் பசுமை வேண்டும்
சாவுச் சங்கொலி திரட்டும் இன்Uமெங்கும் சூழட்டும் உண்மை எங்கும் நிலவட்டும் உலகெங்கும் பசுமை நிலவட்டும்
அன்பு முரசு கொட்டட்டும் அகந்தை எங்கும் திரட்டும் உண்மை எங்கும் நிலவட்டும் உலகெங்கும் பசுமை நிலவட்டும்
Uற்றைக்காடுகள் ஒழியட்டும் பசுமை புற்கள் வளரட்டும் உண்மை எங்கும் நிலைக்கட்டும் உலகெங்கும் பசுமை நிலவட்டும்
துப்பாக்கிச் சத்தங்கள் திரட்டும் பட்டாசுச் சத்தங்கள் கேட்கட்டும் உண்மை எங்கும் பரவட்டும் உலகெங்கும் பசுமை சூழட்டும்
கண்களில் கண்ணர் ஒழியட்டும் ஆனந்தக் கண்ணிர் வழயட்டும்
உண்மை எங்கும் நிலைக்கட்டும் உலகெங்கும் பசுமை நிலவட்டும்
குருதியை வழத்தது போதும் வியர்வையாய் வழய நீசெய்திருவாய் உண்மை எங்கும் நிலவட்டும் உலகெங்கும் பசுமை நிலைக்கட்டும் இன்னல்கள் எங்கும் திரட்டும் இனிமைகள் எங்கும் சூழட்டும் உண்மை எங்கும் நிலவட்டும்
1.
 

தமிழ் நயம் 2004 দুঙ্গ) றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
iGħolIII BGIGbirjiħ
ਲ6
லூரி கொழும்பு பாட்டிகளில் கீழ்ப் பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
உலகெங்கும் Uசுமை நிலைக்கட்டும் ஜாதி ஊர்வலம் எங்கும் திரட்டும் சித்திரத் தேர் பவனி வரட்டும் உண்மை எங்கும் நிலவட்டும் உலகெங்கும் பசுமை நிலைக்கட்டும்
ஜாதிக்குரல்கள் திரட்டும் குழந்தையின் மழலை கேட்கட்டும் உண்மை எங்கும் சூழட்டும் உலகெங்கும் பசுமை நிலைக்கட்டும்
யுத்தத்தின் அனர்த்தம் மறையட்டும் சமாதானம் எங்கும் நிலவட்டும் உண்மை எங்கும் நிலைக்கட்டும் உலகெங்கும் Uசுமை நிலவட்டும்
ஜாதிச் சண்டைகள் ஒழியட்டும் அன்புச் சண்டைகள் போடட்டும் உண்மை எங்கும் நிலைக்கட்டும் உலகெங்கும் பசுமை நிலவட்டும்
நிலத்தில் வெடிகளைப் புதைக்காமல் மரங்களின் வித்தை நட்டிடுவோம் உண்மை எங்கும் நிலவட்டும் உலகெங்கும் பசுமை சூழட்டும்
போலி வார்த்தைகள் ஒழியட்டும் உண்மை வார்த்தைகள் ஓங்கட்டும் உண்மை எங்கும் நிலவட்டும் உலகெங்கும் பசுமை சூழட்டும்
பசுமை என்றொரு கோயிலிலே பாசாங்கு எல்லாம் மறையட்டும் உண்மை எங்கும் நிலவட்டும் உலகெங்கும் பசுமை சூழட்டும்

Page 156
(ÅR தமிழ் நயம் 2004 Sl క్స్ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) il, the 6:
SEL
Wholesale & Retail
J. B. Sup No. 196H, Keyzer Street Te|: 254 3877 MO
16

οί
VAS
Dealers in Textiles
er Market , Colombo 1 1 , Sri Lanka bile: 0777 533299
S4

Page 157
உறவுகள் கொ
வி. தி கொழும்பு இ பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்திறன் காண் ே
எமக்கு பல உறவுகள் உள்ளன. எமக்கு உறவுகள் இருப்பதன் நோக்கம் எமக்கு வரும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கே ஆகும். அந்த வகையில் உறவுகள் கொள்ளை போன சம்பவம் பற்றி இக் கதை உணர்த்துகின்றது.
முன்னொரு காலத்தில் இராமன் என்னும் பெருஞ் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவன் செல்வந்தனாய் இருந்தபடியால் அவன் உற்றார் உறவினர்களுடன் கூட்டுக் குடும்பமாக அவனது பெரிய வீடொன்றில் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த கொடையாளி இராமன் மேல் சிலருக்கு பொறாமைப் பார்வை கூட ஏற்பட்டதுண்டு. காரணம் அவனிடம் இருந்த பெருந்தொகையான செல்வம், வீரம், சிறந்த பண்பு, புகழ் இவை எல்லாவற்றையும் விட அவன் ஒரு சிறந்த கொடையாளி என்பதனால் மக்கள் அவனை வெகுவாகப் போற்றி வந்தனர்.
அவனுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் பெயர் குமரன். தனது அண்ணனிற்கு கிடைக்கும் மரியாதையைக் கண்ணுற்று கொதித்தெழுந்தான். பொறாமைப்பட்டான். அவன் தனக்கும் அந்த மரியாதை கிடைக்க வேண்டும் என நினைத்து இராமனை விடப் பெரிய ஆளாக வேண்டும் என்று சபதம் செய்தான். இராமன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் வீட்டை விட்டுச் சென்றான். அவனைப் போன்றே பொறாமை கொண்ட சில உறவினர்களும் குமரன் போல் சபதமெடுத்துக் கொண்டு சென்றனர். இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கத் தான் முடிந்தது. இராமனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இராமன் "கன்றை இழந்த பசு போல்’ தன் உறவினர்களையும் இழந்து வருத்தமுற்று மயங்கினான்.

I
தமிழ் நயம் 2004 4 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 3
ー ‘N2p)
ள்ளை போகுதே
னேஷரன் இந்துக் கல்லூரி ாட்டிகளில் கீழ்ப் பிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
மயக்கம் தெளிந்த பின்பு தன் தாயாரிடம் சென்று 'ஏன் என்னை எல்லோரும் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள்? நான் அவர்களுக்கு என்ன குறை வைத்தேன்?’ என்று கதறினான். அவனது தாய் அவனை ஆறுதல்படுத்தும் பொருட்டு "உறவுகள் கொள்ளை போகுதே' என்று கண்ணதாசன் அருளிய பாடலைப் பாடியும் பாண்டவர்களினதும், கெளரவர்களினதும் கதையைக் கூறியும் ஆறுதல்படுத்தினாள்.
தீய வழியில் சம்பாதித்த அவனது தம்பியும், உறவினர்களும் சிறை செல்ல நேரிட்டது. தனது உறவினர்களையும், தம்பியையும் இழந்து வருத்தமுற்றிருந்த இராமனுக்கு அவர்கள் சிறை சென்றுவிட்டார்கள் என்பதைக் கேள்வியுற்றவுடன் மிகவும் துக்கமடைந்து உடனேயே உயிர் நீத்தான். பின்புதான் அவர்கள் அண்ணனுக்கு செய்த கொடுமைகளை நினைத்து நினைத்து வருந்தினர். நாம் இனி உறவுகளை விட்டு வாழக்கூடாது என்பதை உணர்ந்தனர்.
பார்த்தீர்களா? நாமும் இனிமேல் உறவினர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும். அப்பொழுது தான் இந்த உலகம் எம்மை மதிக்கும். எங்களுக்கு சிறந்த மரியாதையை அளிக்கும். அதனால் நாம் இனிமேல் கூட்டுக் குடும்பமாக வாழப் பழக வேண்டும். கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தாலும் போதாது நாம் உறவினர்களுடன் சண்டையிடாமலும், வீண் வார்த்தை பேசாமலும், பொறாமை கொள்ளாமலும் வாழ வேண்டும். அதுவே முக்கியமாகும். இத்துடன் எனது சிறுகதையை முடித்துக் கொள்கிறேன்.

Page 158
(༡) தமிழ் நயம் 2004
315 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
கடிதம்
W śl
இந்து ம பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்திறன் காண்
அன்புள்ள நண்பன் விமலுக்கு
நான் இங்கு நலமாயிருக்கிறேன். உமது நலனுக்காக கடவ நீர் முன் என்னுடன் மூன்றாம் தரத்தில் படிக்கும் போது என்பது நீர் அறிவீர். நீர் ஐந்தாம் தரத்திலும் என்னுடன் எழுதியிருக்கலாம். ஆனால், காலங்களும், ஜாலங்களும் அ பாடசாலையில் கல்வியும் பழக்கவழக்கங்களும் நல்லது எெ எவ்வளவு பயமாயிருப்பீர்? நானென்றால் புலமை என்று ( எப்படியோ நாமிருவரும் சரீரத்தாலும், இடத்தினாலும் பி எங்கள் இருவரையும் தொடர்புபடுத்த கடிதங்கள் முன்வ என்று நான் கணனியின் மூலம் அறிந்து கொண்டேன். உம: இருந்தது. அதைக் கொண்டு பார்த்தேன்.
உடனே நீர் புலமைப் பரீட்சையில் சித்தியெய்தீர் என்று நானே அறிவேன். ஆனால் உமக்கு இவ்வளவு புள்ளிவரும் எ சித்தியடைந்தேன். ஆனால் எனது அப்பாவுக்கு நான் சித் வேண்டித் தந்தார்? ஆனால் நான் உமக்கு ஒரு பொருெ அது பொன்னாயிருக்கிறது என் சார்பாக வைத்துக் கொள் எனது பெற்றோரும் சகோதரியும் வாழ்த்துகிறோம். விமல், ஆக்கப்பட்ட அட்டைக்கும் நன்றி. இது மட்டுமல்ல உம்மு இனியும் நீர் நன்றாக படித்து நல்ல பிரஜையாக வரவே பெற்றோரையும், சகோதரரையும் கேட்டதாக கூறும். இந்த கல்வியையும், உமது பெற்றோரையும் என்றென்றைக்கும் ஆ

எழுதல்
நஸ்டினா களிர் கல்லூரி போட்டிகளில் கீழ்ப் பிரிவில் முதலாமிடம் பெற்ற கடிதம்
இல, 100, திம்பிரிகஸ்யாய குறுக்கு வீதி ஹெந்தலை, வத்தளை
3O.I.O.2OO4.
ளைப் பிரார்த்தித்து, நலமாய் இருக்கிறீர் என்று நம்புகிறேன். நாம் இருவரும் கல்வியில் எவ்வளவு ஆர்வம் கொண்டோம் படித்தால், நாமிருவரும் ஒன்றாகவே புலமைப் பரீட்சை தற்கு இடையூறாய் இருந்து விட்டது. தற்போது நீர் படிக்கும் *று அக்கா கூறினாள். நீர் ஆவணி மாதம் தொடங்கும் போது சொல்லும் போதே என் உடல் புல்லரித்துவிடும் என்றாலும், ரிந்தாலும் மனமும், சிந்தையும் நட்பை நினைவூட்டுகிறது. ருகின்றன. சரி நீர் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தீர் து சுட்டெண் எழுதிய ஒரு கடதாசி உமது மாமியின் வீட்டில்
நான் அறிந்தவுடன் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்று ன்று நான் எதிர்பார்க்கவில்லை. நானென்றால் ஆறு புள்ளியினால் தியடைந்தும் திருப்தியில்லை. உமது அப்பா என்ன உமக்கு வைத்துள்ளேன். பொருள் சிறிது தான், ஆனால் நட்பிற்கு ளும் நீர் புலமைப் பரீட்சையில் சித்தி அடைந்ததை நானும் நீர் என்னை வாழ்த்தி அனுப்பிய கடிதத்திற்கும் கையால் டைய மறவாத நட்பைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன். 1ண்டும் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன். உம்முடைய க் கடிதத்திற்குப் பதில் எழுதும் கடவுள் உம்மையும், உமது ஆசீர்வதிப்பார்.
இப்படிக்கு, உமது ஆருயிர் நண்பன், கமல்
66

Page 159
பாடலுக்கு பெ
S. g
இந்துக்கல்லு பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்தி பாடலுக்குப் பொருள் எழுதுதல் போ
LITL6)
1. இன்னறுங் கணிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த் தண் சுனைகள் இயற்றல், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி யொளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்
2. காப்பவிழ்ந்த மாமலரோ? கழு நீர்மலர்த் தொடையோ? மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலர் எதுவோ? காப்பவிழ்ந்த மலரும் அல்ல கழுநீர்த்தொடையும் அல்ல கூப்பிய கைக் காந்தள் அடி, கோமகனார் வேண்டுவது
3. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசும் தமிழ் தாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் - மணி ஆரம் படைத்த தமிழ் நாடு
பொருள்
மிகச் சிறந்த சுவைகளில் அதிதிகள் விரும்பும் கனிகளைத்தரும் பழமரங்கள் நிறைந்த சோலையை உருவாக்குதல், களைத்திருப்போருக்கு குளிர்மையான நீரை வழங்கும் நீப்பந்தல்களை ஆக்குதல், வருகைதரும்
16

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ~)
ாருள் எழுதல்
நிலக் ரி கொழும்பு றன் காண் போட்டிகளில் கீழ்ப் பிரிவில் ட்டியில் முதலாமிடம் பெற்ற ஆக்கம்
விருந்தினர்களுக்கு விருந்தளிக்கும் ஆயிரம் அன்னசத்திரங்கள் அமைத்தல், அடியார்கள் வணங்குவதற்கு இறைவன் விரும்பி உறையும் பதினாயிரம் ஆலயங்களைக் கட்டுதல், தனது பெயர் என்றும் எப்பொழுதும் நிலைத்திருக்கும் வண்ணம் பல தான தருமங்கள் செய்தல் போன்றவற்றால் ஒருவர் பெறும் புண்ணியத்தை விட யாராவது ஒரு ஏழை மாணவனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதால் கோடி புண்ணியங்களைப் பெற முடியும்.
மலர்ச்செண்டுகளால் அல்லது மலர் மாலைகளால் ஒருவரை அலங்காரப்படுத்தி வரவேற்பதா மாப்பிள்ளைக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மாப்பிள்ளைக்கு மகிழ்ச்சி அளிப்பது மலர் மாலைகள் போன்ற அவரது கால்களை நீரினால் கழுவுவதா மகிழ்ச்சியாக இருக்கும் உண்மையான மகிழ்ச்சி இவை இரண்டினாலும் ஒரு போதும் கிடைக்காது. இம்மகிழ்ச்சி இரு கைகளையும் கூப்பி வரவேற்பதே கோமகனார் வேண்டுவது.
கல்வியில் சிறந்தது தமிழ்நாடு மிக்க புகழ் கொண்ட கம்பன் பிறந்தது தமிழ் நாட்டில் ஆகும். தமிழ் நாட்டின் மிகச் சிறந்த பல்சுவையான கவிதைகளை அல்லது அறிவின் பெருமையை உலகெங்கும் வாழும் மக்கள் அறிவார்கள். வான்புகழ் கொண்ட தமிழ்திருநாடே திருக்குறள் எழுதிய மாமேதையான வள்ளுவனை இவ்வுலகிற்கு அளித்தது. நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் அறு சுவையையும் கொண்ட மணிகளாலான மாலையைப் போன்ற சிலப்பதிகாரத்தை தமிழ் நாடென்னும் திருநாடே அளித்தது.

Page 160
(༡) தமிழ் நயம் 2004
f\¡
క్స్ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
Year
PR. Géogu,
Year


Page 161
O) ill, the 6:
M. N. M.
9/βο/αναβο )لe)
83, 3/7, 2 na Colon
Tes: O77
 

தமிழ் நயம் 2004 இ f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 21S
of
JALIFAR
κβολώ θα θραβία
| Cross Street 16o 11
7 804324

Page 162
(༡) தமிழ் நயம் 2004
ரீழ் றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
/്
O) il, the 6:
C
later2
Internet Net 2
Conne
Phot
F
414, Galle Ro Tel: 25539

οί
an
ef Cafe
BrOWS ing
phone
ct Calls
Осору
OlX
ad, Colombo 6 76,2362109
ン

Page 163
மனிதன் ம
U. வவுனியா விபுல பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்திறன் காண் போட
இன்றைய உலகையே வியக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டான் ஆறறிவு படைத்த மானிடன் என்னதான் இப்படி வியக்க முடியவில்லை என்றும், என்னதான் மாறி விட்டான் என்றும் நாம் சற்று எடுத்து நோக்கிப் பார்ப்போம்.
தற்கால யுகமோ விஞ்ஞானம். மனிதன் தன்னுடைய தேவைக்கேற்ப இன்று பல பல கண்டு பிடிப்புக்களை மேற்கொண்டுள்ளான். செந்நிறமான செவ்வாய்க் கோளுக்கும் தரையிறங்கி விட்டான். மற்றும் ஏனைய கல்வி முறைகள் இன்னும் இப்படியாகப் பல துறைகளில் சர்வமயமாக வியாபித்து விட்டான் மானிடன்.
அடேயப்பா இவ்வளவெல்லாம் சாதித்து விட்டான். வியக்க முடிகின்றதல்லவா? எம் நாட்டு மனிதனை எடுத்து நோக்குவோமானால், இன்று பல நவீன தொழில் நுட்ப முறை கல்விகள், கண்டு பிடிப்புக்கள். நடையுடை பாவனைகள், கலாசாரங்கள் இப்படிப் பல துறைகளிலும் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டான்.
அவனது செயற்பாடுகள் காலத்துக்குக் காலம் மாற்றமடைகின்ற வேளைகளில் பக்கவிளைவான சமூக, கலாசார சீர்கேடுகளும் தலை தூக்கி நிற்கின்றன மனித வர்க்கத்தில் நாட்டின் எந்தவொரு பகுதியைப் பார்த்தாலும் கொலை, கற்பழிப்பு, களவு இவ்வாறாகப் பல சமூகத்துக்கெதிரான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றன.
இப்படியாக இன்று எம் நாட்டில் சமாதானம் நிலவுகின்ற சூழலாகக் காணப்படுகின்றது. இதனாலும் கூட மனிதன் மாறிவிட்டான். எவ்வாறு தெரியுமா? இன்று பல்வேறு
17

தமிழ் நயம் 2004 স্ট্রে) ... A༽(/1|"W༦/ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 21இ
ாறிவிட்டாண்
ந்துஜா
ானந்தா கல்லூரி ட்டிகளில் மத்திய பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
நாடுகளுடன் தொடர்புபட்டு புதிய கல்வியைப் பெற்றுக் கொள்கிறான். மற்றும் ஏனைய நாட்டு விடயங்களை அறிந்து சிறந்த ஒருவனாக திகழ்கின்றான்.
இச்சூழ்நிலை காரணமாகவும் மனிதன் மாறி விட்டான். மேலும் அன்று இருந்த மனிதனோ கல்லை எடுத்து வேட்டையாடினான். இன்று இருக்கும் மனிதன் கூரிய ஆயுதங்களால் யுத்தம் செய்கிறான். ஆனால் நாளை வரும் மனிதனோ இருக்கையில் இருந்து கொண்டே இயந்திரங்களால் யுத்தம் செய்கின்ற நிலைக்கு முற்று முழுதாக மாறி விட்டான் மனிதன்.
இவ்வாறாகவெல்லாம் சாகச நிலைக்கு மாறிய சிறந்த மனிதன் ஏன் ஐந்தறிவு படைத்த உயிரினத்தின் இயல்பை ஒத்தும், மாறுபட்டும் காணப்படுகின்றான்?
அன்றைய காலத்தில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார், ஒளவையார், வீரத்துறவி விவேகானந்தர், சத்தியத்தின் பெயர் போன அஹிம்சை தாத்தா மகாத்மா காந்தி என்று பல்வேறு மகான்கள் வரிசையில் எம் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்ட இவர்களின் காலத்திலும் பார்க்க எம் காலத்தில் அறியாமைகள் நிரம் பப் பெற்றுக் காணப்படுகின்றது.
இன்றும் எம் காலத்திலும் கூட இப்பேர்பட்ட மகான்கள் இருக்கின்றார்கள் தானே? ஏன் இவ்வாறு சீர் குலைந்து விட்டது என்று சற்று ஆராய்ந்து பார்ப்போம். இன்று பல்வேறு ஊடகங்களைக் கூட மனிதன் இயற்றியுள்ளான்.
அவற்றிலே சினிமாத்துறையானது நல்லனவற்றையும் உள்ளடக்கியது. தீயனவற்றையும் உள்ளடக்கியது.
1

Page 164
இ தமிழ் நயம் 2004
(ÁN |
T றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
இதனைத்தான் கூறுவார்கள் அன்பர்களே! என்னவென்றால் அன்னப் பறவையானது பாலையும், நீரையும் கலந்து வைத்தால் அதிலே பாலை மட்டும் குடிக்கும் அருமையான பட்சி இப்பட்சிக்கு மனிதனைப் போல் ஆறறிவா உள்ளது? இல்லையே. அதைப் போலத் தான் நாமும் இத்துறையில் நல்லனவற்றையே எடுத்துக் கொள்வதால் ஏன் இந்த சமூக சீர்கேடு அதனால் இங்கு சினிமாத்துறையானது கெட்டது என்றும் கூற விரும்பவில்லை.
மேலும் கவிஞன் பாரதிதாசன் அழகாகக் கூறியுள்ளார் என்னவென்றால், காக்கா கூட்டத்தப் பாருங்க. இதற்கு கற்றுக் கொடுத்தது யாருங்க. ஒன்னா இருக்கப் பழகிக்கணும். இவ் உண்மையை புரிஞ்சிக்கணும் என்று அழகாகக் கூறியுள்ளார் கவிஞன். நாம் எல்லோரும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள் தானே. எம் உடலில் ஓடும் உதிரம் ஆனது எல்லோர்க்கும் ஒரே நிறம் தானே.
இப்படி ஒற்றுமையான எமக்கு சாதி, இன, மத பேதமின்றி ஒற்றுமையாக இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். எம்மிடையே நிலவும் யுத்தத்தை களைந்தெறிய வேண்டும். வேற்றுமைகள் நீங்க வேண்டும்.
இதனைத்தான் குறும்புக் குணமும், துடுக்குத் தனமும் நிரம்பப் பெற்ற வீரத்துறவியான சுவாமி விவேகானந்தர் அவர்கள் சர்வ மகா சபையான சிக்காக்கோ சர்வமத மகா சபையில் ஆற்றிய செய்தி மிகவும் இனிமையானது.
தெய்வீகம், கருணை, தூய்மை இவற்றின் இருப்பிடம் தான் சமயம் ஒவ்வொரு சமயமும் தம் உயர் ஞானிகளான ஆண், பெண்களைத் தோற்றுவித்திருக்கிறது. இதை அறியாமல் யாரேனும் தம் சமயம் மட்டும் தான் வாழும். பிறர் சமயமோ அழிந்து விடும் என்ற சிந்தனையைக் கொண்டுள்ளாரின் அவரை நினைந்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதப்படுகிறேன். மேலும் ஒவ்வொரு சமயக் கொடியிலும் ஒன்றுபடுத்து - அழிக்காதே. ஒற்றுமையாக இரு, சாந்தியும்

சமாதானமும் நிலவுக என்று எழுதப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறாக நாம் ஒற்றுமையாக இருந்து கொள்ளப் பழக வேண்டும். மாறிவிட்ட மனிதர்களாகிய நாம் அன்பையும், பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் எம் ஒவ்வொரு சாகசத்தையும் சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
மாறிவிட்ட மானிடர்களாகிய நாம் “கூட்டுறவே நாட்டுயர்வு’ என்ற ஒற்றுமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பெளத்த மத தர்ம சக்கரச் சின்னத்தையும், இஸ்லாமிய மத பிறைச் சின்னத்தையும், இந்து மத இடப வாகன சின்னத்தையும், கிறிஸ்தவ மதம் சிலுவைச் சின்னத்தையும் சேர்ந்து எம் தாய் திரு நாட்டினைப் பேணிப் பாதுகாப்போம். சிறந்த ஒரு இவ்விஞ்ஞான உலகிலே நாம் எம் சாகசங்களை மேலும் படைத்து இன்னும் மாறிவிட வேண்டும். எம் முன்னோர் கட்டிக் காத்த பண்புகளை ஒழுக்கங்களையெல்லாம் கேட்டு சிறப்பாக ஒழுகிக் கொள்ள வேண்டும்.
"இன்றைய இளைஞர் நாளைய நாட்டின் தலைவர்கள் என்ற கூற்றுக்கிணங்க நாளைய தலைவர்களாகிய நாம் இன்றே தலைவர்களாக மாற வேண்டும். “மனிதன் மாறிவிட்டான் நல்லவனாக’ என்ற கூற்றை நாம் நிலைநாட்ட வேண்டும் நிலை நாட்டுவோம், மாணவர்களாகிய எம்மிடையே சிறந்த பழக்க வழக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வாழும் பூமியை சிறந்த கோளாகச் சுற்றுவதற்கு நல்வழிப்படுத்த வேண்டும் படுத்துவோம்.
இப்படியெல்லாம் மனிதன் மாறிவிட்டான்.
நன்றி
72

Page 165
Bibligibi Biri
Grnihir bibilinisi
G. LDN
இராமநாதன் இந்து மகி பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்திறன் காண் போ
பள்ளிப் பருவத்திலே என்றும் ஒன்றாய் துள்ளித் திரிந்த இரு உள் ஒரு உள்ளம் மறுக்கப்பட்ட தன் உரிமைகளை மீட்டெடுக்க தீவிரவாத வேண்டாம் இந்த விபரீதம் என மடலொன்று வரைந்தனுப்பியது. அந்த உள்ளம் மடலில் இருந்து யான் கண்ட பக்கங்களில் செதுக்கியிருந்த
என் அன்புள்ள அன்று நண்பனே ஆங்கில அது ஏன் இன்னும் இருந்து ஆழ இந்த இரத்த வெறி அழகு மிகு இ என்று கேட்டிருந்தாய் மீட்டெடுக்க அன்று. அயராது உன் விடை சொல்கிறேன் எமக்கு இன்று. சுதந்திரம் வ நண்U. : 60)UOU'66 இது இரத்தவெறி என்று சொ இல்லை அதைக் கே உரிமைகளுக்காக அடங்கிப் ே உதிரம் சிந்துகின்ற நாங்கள் எ6 புதிய குருஷேத்திரԱ.0 உணர்ச்சிக எங்களுககு இல்லாத ԱԶՈjöö5ՍՍ-Ա- 82UE56TsT 9 மனித உரிமைகளுக்காக மனுப் போட்டோம் தாயின் ஆனால் கருவறையி அவையெல்லாம் விழுந்த பே அதிகாரிகளின் தொட்ட பூமி கைக்குட்டையாய் -9,60)ԺԱյՈԱյ (OTTU தவழ்ந்து அவலம் நீ விளையாழ அறிந்திருக்க தத்தித் தத்தி ØUJITUJuණී656න60 நடந்து

தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
Dlí Eiltilī]] r iipiiiiinlfitià Għoba)...
தங்கி ளிர் கல்லூரி கொழும்பு
ட்டிகளில் மத்திய பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
ளங்கள் விதி செய்த சதியால் திசைக்கொன்றாக சிதறின. சிதறிய போது த்தினை துணையாக்கியது. இந்த அவலம் அறிந்த மற்றைய உள்ளம் மடலுக்கு பதிலளிக்கிறது அந்த விடுதலைத் தாகம் கொண்ட மற்றைய
காவியம் இதோ இங்கு கவிதையாக.
முதன் முதலாய்
நிUதிகளிடம் நாம் தடங்கள்
றி சூழ் பதித்த பூமி,
36DIE60)560)UU ஆண்டாண்டு காலமாக எம்
ழைத்த மூதாதையரின்
சுவாசங்கள்
Iந்தபின் வாசம் செய்த
க்க பூமி وتطاليا
O)6) Uட்டாம் ஜிச்சிகளாய்
ஒர்னால் பறந்து திரிந்து
Լ(b பரவசமடைந்த
/(T5 பூமி,
0ர்ன எமக்கில்லையென்றால்
矿 அதைக் கேட்டு
அதிகாரங்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி மண்ணோடு
மண்ணாய்
லிருந்து கலந்துவிட
T5/ நாங்கள் என்ன
ஒரு நாள் வாழுகின்ற (D6Dsra GTIT? இல்லையே
பூமி,
உணர்ச்சிகளும் உரிமையும்
'3

Page 166
2ᏨᏕ منابعt/
தமிழ் நயம் 2004
駕 德 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
கொண்ட மனிதரல்லவா
நண்U! உனக்குப் புரியாது. ரீபிறந்தது
முத)ெ உTை ഗ്രൿഖfിഞ്ഞU மறைக்கவே ஆசைப்பட்டவன் தமிழன் என்று தலை நிமிர்ந்து
தயங்குபவன் அதிகாரத்தின் தாளங்களுக்கு ஆழப்பழகிய உனக்கு எம்
இதயத் துடிப்புகளின்
சந்தம் புரியாது தான்
இருந்தும் Uள்ளிப்Uருவத்தில் துள்ளி விளையாடிய நினைவுகள் என் நெஞ்சில் இன்னும் Uசுமையாய் இருப்பதால் உரைக்கின்றேன் ஏனர் இதயத் துடிப்பின் இரகசியத்தை
Uட்டம் முழத்து வேலைக்கு விண்ணப்பித்தேன் ஆனால் என விபூதிப்
Uட்டையைப் Uார்த்ததும் என்னை துரத்திய நிறுவனங்களை ரீஅறியாய் சின்ன வயது முதல் என்னை தாய் போல் ΕΤΙΤΟ Ω வளர்த்த என் அக்கா Uற்றைகளின் நடுவே அழகிழந்து அலங்கோலமாக உயிரற்றுக் கிடந்த அவலம் நீ அறிய மாட்டாய் கயவர்
குண்டுகளுக்கு
அஞ்சி உயிர் காக்க
குழிகளுக்குள்
ஒழிந்து
அங்கிருந்த விஷ ஜந்துக்களால் பரலோகம் சென்ற எண் Uந்துக்களின் சோகக் கதையை
ரீஅறியாய்
6T60s உயிரைத் தவிர அத்தனையும் என்னிடத்திலிருந்து Uறித்துக் கொண்ட கயவர்களிடமிருந்து 5 TGOT
ஜனன பூமியை
«5Ո (
நா6
கே
6T6
ஆ6
நா6 கே ஒன
ԺԱ0(
6T60 UിD
6)ԺՐ
அ60
மறு 6T60 பிரபு கோ அழி இங் உரி:
(ԱԶԱՍ
அட மீன ஆர் இது பிர6 UρΤή
(56).Jg
17,

ப்Uாற்றவே
|தம் ஏந்தினேன் ந்ெது கொள்
களுக்கு
հ (BՈ6
ரி அரசு
வீர்களா 56060ШТ2 ர்று நான் ட்கமாட்டேன் Téig வெயொன்றிலும் കെFuിണഞ്ഞു.
ட்பது rறே ஒன்றுதான் (ா)தானம் Tக்கும் நான் ந்த மண் ாந்தம் தானே
2த இல்லையென்று
க்க யாருக்கு iன அதிகாரம்! bup60f60 Iலங்களை
க்க கு யாருக்கும் ത്രഗ്രധിങ്ങ്ങബ്രു,
வாறு யாராவது ன்றால் நாம்
sĖJáÉ? 6)ĴPU UOTU (SULITUĎ
16tb
ப்Uரித்து எழுவோம்
முன்னைய TUégស្វយំ க்க கம் அதிகம்
கொண்ட
3e(b ԱյՅ5 பிரளயமாகும்! சமுதாயத்தின் அழுக்குகளை கழுவ வரும் ஆகாய கங்கை எங்களின் மனித உரிமைகள் எப்போது ΘΤιρά 35 வழங்கப்படுகிறதோ எப்போது நாம் தமிழனாய் தலை நிமிர்ந்து நடக்க மேலே தடைகள் இல்லையோ அந்த வெற்றி காணும் வரை இந்த அலைகளும் ஒய்வதில்லை.

Page 167
சுருக்கம்
T. g.
இராமநாதன் இந் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்திறன் காண் போ
பின்வரும் உரைநடைப் பகுதியை வாசித்து அதன் சாராம்சத்தை சுமார் 100 சொற்களில் எழுதுக.
கல்வி என்பது ஓர் இலக்கன்று, இலக்கை எய்துவதற்கான ஒரு கருவியேயாம். அதாவது, நாம் பிள்ளைகளைக் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் கற்பிப்பதில்லை, அவர்களை வாழ்க்கைக்குத் தகுதியுடையவர்களாக ஆக்குவதே நமது நோக்கமாகும். இந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்வோமாயின், பிள்ளைகளை உண்மையிலே வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்யத்தக்க கல்வி முறைமை ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டியது மிக முக்கியமானது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோற் காண்போம். யாதேனும் ஒரு கல்வி முறைமையை முதலிற் கண்ட அளவாலே, அதனை அப்படியே தெரிவு செய்து விடுவது போதாது, அது போலவே, நடைமுறையில் நெடுங்காலமாக இருந்துவரும் பழைய கல்வி முறைமையானது உண்மையிலே பொருத்தமுடையதோ, அன்றோ என்று ஆராய்ந்து பாராமல், அதனைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதும் போதாது.
இக்கால நாடுகள் பலவற்றிலே, செல்வராயினுமாக, வறியராயினுமாக, நுண்ணறிவுள்ளவர்களாயினுமாக மாந்தர்களாயினுமாக எல்லார்க்கும் இலவசக் கல்வி அளிப்பதால் சமூகப்பிரச்சினைகள் யாவற்றையும் தீர்த்து, நிறைவான நாட்டினம் ஒன்றை உருவாக்கிவிடலாம் என்று நம்பும் போக் கொன்று காணப்பட்டது. ஆனால், எல்லார்க்கும் இலவசக்கல்வி அளிப்பது போதாது என்பதை நாம் ஏலவே கண்கூடாகக் கண்டுகொண்டோம்.
அத்தகைய நாடுகளிலே கிடைக்கும் வேலைகளைக்
17

தமிழ் நயம் 2004 இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் الله
எழுதுதல்
ஜனனி
து மகளிர் கல்லூரி ட்டிகளில் மத்திய பிரிவில் முதலாமிடம் பெற்ற சுருக்கம்
காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமானோர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவராய் இருக்கக் காண்கின்றோம். தாம் பெற்ற பட்டங் காரணமாக, அன்னார் தாழ்வாகக் கருதும் வேலைகளைச் செய்ய மறுக்கின்றனர். உண்மையிலே அத்தகைய நாடுகளிற் கைகளினாற் செய்யும் வேலை இழிவானதென்றும் நாணத்தக்கதென்றும் கருதப்படுகின்றது.
ஆனால், நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போமாயின், கல்வியறிவு சிறிதும் இல்லாத உழவன் ஒருவன் வேலை, பேராசிரியர் ஒருவர் செய்யும் வேலையிலும் முக்கியமானது என்பதை விளங்கிக்கொள்வோம். கல்வி இல்லாமலும் நாம் உயிர்வாழலாம், ஆனால், உணவு இல்லையெனின் இறந்துவிடுவோம். நமது வீதிகளைச் சுத்தஞ் செய்வதற்கும், வீடுகளிற் சேரும் அழுக்குப் பொருள்களை அப்புறப்படுத்துவதற்கும் ஒருவரும் முன்வராவிட்டால், நாம் வாழும் நகரங்கள் நரகங்களாக மாறிவிடும், கொடிய நோய்கள் தோன்றி வாழ்க்கையைச் சீர்குலைத்துவிடும். வேலை செய்வது இழிவானதென்று எல்லோரும் வெறுத்து ஒதுக்குவதனால் வேலைக்காரரே இல்லாத நாடுகளில், பேராசிரியர்கள் வீட்டுவேலை செய்வதிலே தமது நேரத்திற் பெரும் பகுதியை வீணாக்க வேண்டியவர்களாகின்றனர்.
உண்மையிலே, எல்லோரும் வாழ்க்கைக்குத் தம்மைத் தகுதியுடையவராக்குவதற்குக் கல்வி கற்க வேண்டும் என்று சொல்லும் போது, முதற்கண் ஒவ்வொருவரும் தத்தம் புத்திக்கும் ஆற்றலுக்கும் பொருத்தமான எத்தொழிலையேனும் செய்வதற்கும், இரண்டாவதாக எல்லாத் தொழில்களும் சமூகத்துக்குத் தேவையானவை
5

Page 168
இ தமிழ் நயம் 2004
冕 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
என்பதையும், ஒருவர் தமது தொழில் பற்றி நாணுவதோ, மற்றொருவருடைய தொழிலை எள்ளி இகழ்வதோ கூடாது என்பதையும் உணர்வதற்கும் ஏற்றவாறு கல்வியைப் பெறுதல் வேண்டும் என்பதே கருத்தாகும். அத்தகைய கல்வியே சமூகத்திற்கு ஏற்புடையதாகக் கொள்ளப்படும்.
சுருக்கம்
கல்வி என்பது இலக்கை அடைவதற்கான ஒரு கருவியாகும். கல்வியின் நோக்கம் பிள்ளைகளை வாழ்க்கைக்கு உகந்தவர்களாக்குவது ஆகும். பிள்ளைகள் தமக்குகந்த கல்வி முறையை தெரிவு செய்ய வேண்டியது மிக அவசியமான ஒன்று ஆகும். அத்துடன் முன்னைய கல்வி முறையினை ஆராய்ந்து பாராமல் அதனை பயில்வதும் போதாது. தற்போதைய நாடுகள் எல்லோருக்கும்
கஷ்டங்களில்தான்
புரிந்து கொ - எபிக்
அறிவுத் தேவையைவிட க அதிக துன்பங்களை - 'ப்ரா
தீயவற்றை வேண்டுமென் பிறர் வேண்டினா
- ஒளன
 
 
 
 
 
 
 
 

இலவசக் கல்வியை வழங்குவதன் மூலம் முழுமையான இனம் ஒன்றை கொண்டு வரலாம் என நம்புகிறது. இத்தகைய நாடுகளில் பட்டம் பெற்றோர் அதிகமாக உள்ளனர். இவர்கள் கை மூலம் செய்யும் தொழிலை வெறுக்கின்றனர். உழவனுடைய தொழில் மிக முக்கியமானது. ஏனெனில் உணவில்லாமல் வாழமுடியாது. இழிவான தொழில் என ஒரு வேலையைக் கருதினால் மக்கள் வாழும் இடங்கள் நரகமாகிவிடும். இதனால் தம் வேலைகளை தாமே செய்ய நேரிடும். பொருத்தமான தொழில் செய்யவும், எல்லாத் தொழிலும் அவசியமானது என்பதையும், தொழிலை இழிவாகக் கருதக்கூடாது என்பதை அறிவதற்கும் கல்வி சமூகத்திற்கு முக்கியமானதாக கொள்ளப்படும். எனவே கல்வி
வாழ்க்கைக்கு மிக அவசியமாகும்.
ஒருவரைச் சரியாக
ள்ள முடியும் டெடஸ்
வணக்குறைவுதான் நமக்கு
உண்டாக்குகின்றது
ங்க்ளின்
று விரும்பிச் செய்யாதே;
லும் செய்யாதே
D6 JuJITT

Page 169
Oil, the 6:
ΟVIYA T
Dealers in Textiles and FanC
NO. 4, Main Stre Telephone: Ol
17

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் if,
οί
EXTLES
, Electronic Items y Goods
*フ
ノ0
V
)
et, Nuwara-Eliya 52 2222755

Page 170
தமிழ் நயம் 2004 s றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
St.
6: (C
A - / III
General Merchant Alum Glassware, Ointment, C
2, Wolfendhal Stree Color
 

ompliments
RAIDERS
inium, Eversilver, Plastic, lift Items, Table, Chair etc.
at, (Adamali Building) mbO 13
78

Page 171
புரிந்துணர்வும்
சதாநந்த சிவ வவுனியா, விபுலா பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்திறன் காண் போ
நிலவில் கால் பதித்துவிட்ட மனிதனால் இந்தப் பூமியில் பயமின்றி நடக்க முடிவதில்லை. அண்டை அயலவரை நம்ப விரும்புகிறோம். ஆனால் நம் வீட்டுக் கதவுகளுக்கு கவசமிட வேண்டியதாக இருக்கின்றது. குடும்ப செளகரியங்களுக்காக ஏதேதோ நவீன கருவிகளைக் கண்டறிந்தாலும் அதிகரித்து வரும் குடும்பப் பிளவுகளைத் தவிர்க்க முடிவதில்லை. இவை யாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் நம்மிடையே புரிந்துணர்வு இல்லாமையே என்றால் இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
எம்மிடையே புரிந்துணர்வு இருப்பின் நிலையானதொரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மாறாக எம்மிடையே வர்க்க பேதங்களும், துவேசங்களும் தான் தலைவிரித்தாடும் எனில் இத்தகைய சூழ்நிலையில் சமாதானத்திற்கு சாத்தியமே இல்லை. நாம் அனைவருமே சமாதானத்தை விரும்பி சமாதானப் புறாவை பறக்க விடுகின்றோம். இருந்தும் யுத்தம் நம்மை ஆட்டிப்படைக்கின்றது. நாம் எம்மிடையே உள்ள வேற்றுமைகளைக் களைந்து மனிதர்கள் என்ற ரீதியில் ஒன்றுபட்டு ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயற்படுவதனூடாக சமாதானத்தை அனுபவிக்க முடியும்.
மாபெரும் தத்துவஞானியும் அரசியல் அறிஞருமான "கால்மாக்ஷின்'கருத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவர் தன்னுடைய மாக்ஷிச சித்தாந்தத்தில் 'சமூகத்தில் வர்க்க முரண்பாடுகள் களையப்படுமாயின் அரசு தேவையற்றது எனவும் அத்தகைய சூழ்நிலையில் உண்மை கொம்யூனிஷம் மலரும்’ என்றும் கூறினார். ஆக, எம்மிடையே உள்ள முரண்பாடுகளும் வர்க்க பேதங்களும் களையப்படுமானால், நாம் அனைத்து மக்களையும், அனைத்து இனங்களையும் புரிந்து கொண்டு
179

தமிழ் நயம் 2004 ། றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
சமாதானமும்
ம் நிலந்தன் நந்தா கல்லூரி ட்டிகளில் மேற்பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
செயற்படுவோமானால் அது தான் சமாதானத்திற்கான அடித்தளமாக அமைய முடியும். இவ்விடயத்தில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பும் அவசியமாகிறது. இவ்விடயத்தில் நாம் ஒரு மூன்றாவது ஆளைப்போல் உடம்பு நோகாமல், உள்ளம் துள்ளாமல், அசைந்து கொடுக்காமல், ஆத்திரம் கொள்ளாமல் நடந்து கொள்ள முடியாது. நாம் ஒரு தனி நபராக முதலில் பிற இனத்தவரை, நாட்டவரை புரிந்து கொள்ள பழகியாக வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்வதனூடாகவே “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்பதற்கிணங்க வளமான வாழ்வை அனுபவிக்க முடியும்.
இங்கு கடந்த கால வரலாற்று உண்மையொன்றை முன்வைத்தாக வேண்டும். கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை - இந்திய உடன்படிக்கையின் விளைவாக இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது. வந்ததன் நோக்கம் இங்குள்ள இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி அதனூடாக சமாதானத்தை மலரச் செய்வதாக இருந்தது. இதனால் தான அமைதியை நிலைநாட்டும் நோக்குடன் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் வருகை தந்தது. அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய இராணுவம் அமைதியை நிலைநாட்டி, சமாதானத்திற்கா வழி சமைத்தது? எண்ணிறைந்த கொலை, கொள்ளை, பெண்கள் மீதான வல்லுறவு இவைற்றையல்லவா மேற்கொண்டது. இந்த விடயத்தில் சர்வதேசமே குரல் கொடுத்த போதும் எமது அரசு மட்டும் மெளனம் சாதித்து நின்றது.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் இடம் பெற்றவை இனக்கலவரம் கிடையாது. தமிழ் மக்களை எதிர்த்து அரசாங்கமும், இராணுவமும் இணைந்து நடாத்திய

Page 172
( தமிழ் நயம் 2004 ::
:IS றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
யுத்தம். எத்தகைய விசித்திரமான செயற்பாடு பாருங்கள். ஒரு நாட்டில் அமைதியை நிலைநாட்டி, இனங்களுக்கிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்தி சமாதானத்தை நிலைபெறச் செய்யவேண்டிய அரசே யுத்தத்தை ஆதரித்து பச்சைக்கொடி காட்டி விட்டது. இத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு அரசு இனங்களுக்கிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்தி அதன் வழியாக சமாதானத்தை ஏற்படுத்த முனைய வேண்டும்.
எம்மிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்தி சமாதானத்தை உருவாக்க வேண்டுமாயின் இதற்கான ஆரம்ப முதலீடாக முதலில் எம்மிடையே உள்ள முரண்பாடுகளை களைந்தெறிந்து மனிதர்கள் என்ற ரீதியில் ஒன்றுபடுவோம். இதனைத் தான் கவிஞன் பாரதிதாசன் தனதொரு பாடலில் 'காக்கை கூட்டத்தப் பாருங்க அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க, ஒன்னா இருக்க கத்துக்கனும் இந்த உண்மையைச் சொன்னால் ஒத்துக்கனும்’ என்று அற்புதமாக பாடினான். உண்மைதான். நாம் புரிந்துணர்வுடன் செயற்படுவதனூடாகவே சமாதானத்தை நிறைவாக நுகர முடியும்.
இனங்களுக்கிடையில், பிரதேசங்களுக்கிடையில் ஏற்படுகின்ற சிறு சிறு கருத்து முரண்பாடுகளே பின்னர் பல்கிப் பெருக பெரியதொரு போராகப் பரிணமித்து விடுகின்றது. இரு மாபெரும் யுத்தங்களை இவ்வுலகு சந்தித்து விட்டது. ஜேர்மன், இத்தாலி முதலான நாடுகளிடையே புரிந்துணர்வு காணப்பட்டிருக்குமாயின் ஹிரோசிமாவும், நாகசாகியும் இன்று அழகிய நகரங்களாக செல்வச் செழிப்புடன் இருந்திருக்கலாம். இத்தகைய கோர விளைவுகளை சந்தித்திருக்க வேண்டியதில்லை. லட்சோப லட்சம் மக்கள் அங்கவீனர்களாகவோ, உடற் குறைபாடுடையவர்களாகவோ ஆக வேண்டிய அவசியம் கிடையாது. இத்தகைய கடந்த கால கசப்பான உண்மைகளுக்கு காரணம் இனங்களுக்கிடையேயும், நாடுகளுக்கிடையேயும் புரிந்துணர்வு காணப்படாமையே என்பது கண்கூடு.
இத்தகைய அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாது இருக்க வேண்டுமாயின் இனங்களுக்கிடையிலும், நாடுகளுக்கிடையிலும் புரிந்துணர்வை உண்டுபண்ணி
18

சமாதானத்தை உருவாக்குவதற்குத் தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வோம். நாம் கடந்து வந்த காலம் இரத்தக்களறி நிறைந்ததுதான். யுத்தங்களும், வன்முறைகளும் தற்போதெல்லாம் சர்வ சாதாரணமான விடயங்களாகி விட்டன. ஒரு மனித உயிர், ஈசல் இறகை விட கேவலமாகி விட்டது. இவற்றிற்கெல்லாம் ஒரே காரணம் புரிந்துணர்வு இன்மையே.
எல்லோருமே எம்முடைய உறவினர்கள்தான என்ற உணர்வு எம்முள் ஏற்படுமானால் இரத்த உறவினனாக மற்றவனை நாம் நோக்குவோமானால் இத்தகைய கொடிய யுத்தங்கள் தோன்றுவதற்கு சந்தர்ப்பமே கிடையாதல்லவா? நாம் எம்மிடையே உள்ள பிரிவினைகளை மறந்து ஒற்றுமையில் ஐக்கியப்படுவோம். அதன் வழியாக சமாதானத்தை உருவாக்க தனிப்பட்ட விதத்தில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பையும் தாராளமாக வழங்குவோம்.
ஆயுதம் ஏந்தித்தான் சமாதானத்தை வென்றெடுக்க முடியும் என்பது அர்த்தமற்ற கருத்து. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காய் அயராது பாடுபட்ட மகாத்மா அகிம்சை ரீதியில் தான் சமாதானத்தை வென்றெடுத்தார். பாரத தாயின் காலில் இருந்து கழன்று விழுந்த காற்சங்கிலிக்கும் எம் நாடு ஒப்பாகாது. இத்தகைய சிறிய நாட்டில் ஆயதம் ஏந்திப் போரிடுவதைத் தவிர்த்து, புரிந்துணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் சமாதானத்தை அனுபவிப்போம். இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவோம். நாடுகளுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவோம். இதன் வழியாக சர்வதேச ரீதியில் உலகலாவிய சமாதானத்தை உருவாக்குவதற்கு எம் ஒவ்வொருவரது பங்களிப்பையும் தாராளமாக வழங்குவோம்.
எமது முயற்சிகள் யாவும் புரிந்துணர்வினை ஏற்படுத்தி அதன் வழியாக சமாதானத்தை உருவாக்குவதாகவே அமையட்டும்.
“முயற்சி செய் முயற்சி செய் முடியுமட்டும் முயற்சி செய் அயற்சி இன்றி முயற்சி செய் புரிந்துணர்வினை ஏற்படுத்தி சமாதானத்தை அடையும் வரை முயற்சி செய்”
நன்றி.
BO

Page 173
புதைத்தாள்
எரித்தாள் :
E. ஜரே6 விபுலாநந்தாக பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்திறன் காண் டே
ரணமான ராத்திரிகளில் பிணமான நாட்களே அதிகம் அவை பிணமாக்கியது எம் உடல்கள் மட்டுமல்ல கூடவே எம் உதிரம் தோய்ந்த கனவுகளையும் தான்.
புதைக்கப்பட்ட தந்தை அவரால் விதைக்கப்பட்ட தனயன். விளைந்தவன் வீணாகி விடவில்லை.
இன்றும் வாழ்கிறான்
கல்லறைகளுக்கு சுமையாய் சிலரது சொல்லறைகளுக்கு பதிலாய்
புதைத்து விட்ட விதைகளே விளைந்துவிட, நாம் மட்டும் என்ன மலடி வீட்டு மாமியார்களா! நாமும் புதைகுழிகளை விதைகுழிகளாக்குவோம் விதைகள் விழுதுகள் பரப்பும் பரப்புகின்ற விழுதுகள் காலனையும் கவி பாடி கல்லறைகளை கனமாக்கும் இயமனையும் நிச்சயம் நிரந்தர மெளனர்களாக்கும்.
18

AAN தமிழ் நயம் 2004 es றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
UDGòn GirůBLIrish !
uffîrů BLI mriñ!
2GOTGT
ல்லூரி வவுனியா ாட்டிகளில் மேற் பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
புதைக்கப்பட்ட கணவனின் கல்லறையில் கலங்கும் கண்மணியின் நாமம் புனைக்கப்படும் விதவை இதன் புனை பெயரிற்கு கூட ஓர் பொட்டினை வழங்காத கஞ்சர்கள் முளையினை சிதைப்பவர்கள் நம் அன்பினர் கலவர்கள்
இப்போதெல்லாம் இதயங்கள் துடிப்பதில்லை துழப்பது போல் நழக்கின்றன ஏன் என்றால் புதைக்கப்படும் பொழுதில் புதைகுழிகளுக்காக இன்றைய துழப்புகள் அனைத்துமே சேர்ந்து வைக்கும் திரு உண்டியல் அது.
ஓ! என் இனிய பாதகனே நீஎன் சிதை மேல் உன் அரங்கேற்றத்தை ஆக்கினாய் ஆனால் உன் அரங்கே ஆணிவேரற்றது.
தினமும் துழக்கின்ற இதய ஒலி ஒவ்வொன்றிலும் ரீநூறு முறை சபிக்கப்படுகிறாய் இதை நீஉணர்ந்து கொள்

Page 174
(༡) தமிழ் நயம் 2004
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
மன்னித்துவிடு உணர்வுகள் உயிர்த்திருந்தால் நீஏன் Uலரை உயிருடன் உலையில் ஏற்றியிருக்கப் போகின்றாய்
பற்கள் விதைகளாய் மட்டுமே இருந்த
நாட்களில் நான் தொடத்துணிந்த நீயே இன்று நான் அறியாமலே என்னை தீண்ட நினைக்கின்றாய் எண் பற்றான பார்வையல் உன்னை உதிர்த்துவிடுவேன் மீண்டும் நான் உயிர்த்து விடுவேன்.
பனித்துளி ஒன்று நழுவி சூரியனின் சிரசடைந்தால் இதுதான் எம்மை புதைத்து வைக்கும் உன் ஆசைக்கான எம்
முடி2புெ.
இன்னும் நாம் வாழ்வெனும் கியுவில் கால்வாசியையேனும் அறியவும் இல்லை எதனையும் யாரையும் இடைமறித்து இருவரின் முன் சென்றுவிடவும் இல்லை
எழுகின்ற கவிகள் உன் எதிரிகள் ஆகின்றன என் இனிய எரிமலை வாய்களே!
உன்னால் Uல சுட்ட சுடுகின்ற சுடும் காடுகள் கனக்கின்றன.
18.

ஈற்றில் எம் உடமைகளை உணவாக்கும் எலிகளே ஆறு வருடம் வாழ்ந்துவிட நாம் என்ன சளைத்தவரா! எம்மையும் உணர்ந்து கொள் உணவற்ற உன் வாழ்விற்கு எம்மை Uலிக்கடாக்கள் ஆக்கிவிடாதே
உன்னால் புதைக்கப்பட்டால் மீண்டும் மண்ணால் விதையாவோம் உன்னால் எரிக்கப்Uட்டால் மீண்டும் நீரால் சதைகொள்வோம்
ஏ என் இதய இளமையின் இனிமைகளை எரிமலைகளின் முழயிலிட்ட பாதகனே! எண் கவி மட்டுமல்ல Uல கல்லறைகளும் உன்னை பரிந்துரைக்கின்றன
எம் இனம் வெறும் வெட்டி அல்ல! இனக் கல்லறையின் கரிய புலயனே மறந்துவிடாதே புலையன் புதைக்கப்படுவான் கல்லறைகள் காணாமற் போகும் புதைகுழியின் பிழயிலிருந்து விதையும் எரிதனலின் உள்ளிருந்த உயிரும் முளைக்கும் உயிர்க்கும் பாரெனும் பூந்தோட்டத்தில் எம் வாழ்வெனும் ரோஜா பூத்துக் குலுங்கும்.
2

Page 175
O) il, ബ (C.
SrÎ Amanth,
Collection offiné
No. 104/1, Sea Street ColombO 11 Te: 232O523
á
AMBIGA. J.
Jewellerg & P
No. 39/4, A Katuna Te: 22
18

/ தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 駕
شبکہ
)//2 γOγγι
p f
a Jewellery
2 22ct, Jewellerg
No. 10, Station Road Ja-Ela Te: 2230601
ത്തെ
※て
EWWEL ILLERS
Pawn Brokers
\Very Watha ayake 55383
N

Page 176
தமிழ் நயம் 2004
క్స్ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O),
6: (C.
Ajanta Tra
“Haw Wa Plaza' No. 11-1/10, Sea Street Colombo 11, Sri Lanka
18

the
els & Tours
Tel: 4710638, 2380721 Fax: 2380721 E-mail: ajanta(a) Visual.lk

Page 177
Oil, 5ം
E
o Visal
Year

தமிழ் நயம் 2004 {? றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ::
Y
of
ASEAEA
- (G)

Page 178
A - b 2004 இ தமிழ் நயம்
క్స్ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் له
5: O
h
γ.
Ο
2.
Mrs. GOWRISHANK
18

)ishes

Page 179
κN
(i) />~২২১
-
প~২২১
__________
৭২২
 
 
 
 
 
 

eseqe6ueų Lon’unueųsnu» (oueHox{ : səəļuƏsqy seuuse6ewog oueųụunoueųS 'g'ųļueųseudos suɔəAeNixouse||de}} 'N ; (8-7) 6uļpupųS

Page 180
(༡) தமிழ் நயம் 2004
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) il, the ീം
“Opera
Luxury Apar We are proudly introducing our ( engineering designed modern luxury 2 spacious bed room house in a poll Frazer Avenue, Wellawatte/Dehiwala
|
竄酶]
SG1 Proper
32, Frazer Avenue Te: O7 1 4.822.242 E-mail: gnana OO 1 GDhotma Wed Site: WW
 
 
 
 
 
 

St οί
House”
tment Complex
Dngoing Super architectural, excellent apartment with 3 spacious bedrooms and ution free, quite and paradise location at | border, close to all amenities.
fy Developers
, Dehiwala, Sri Lanka
27351.85, 2587587 ail.com, gnana001 G).sltnet. Ik (W. Operahouse.lk
188

Page 181
6IDSI LIII - IODOD I நடாத்; தமிழ்த்திறன் காண்
தரம் 1 H சொல்வதெழுதல்
1. N அப்துல் மலிக் 2. B. கோகுல் 3. A. ஹசன் தய்ஹிம்
உறுப்பெழுத்து
1 V, கோகுலன் 2、M、山Tâ6ü 3. S. ஹரிவர்ஷன் S விதுஷன்
தரம் 1 J
சொல்வதெழுதல்
1. S. சியாம் சந்தோஷ்
2. P. ராகுல்
3. T மயூரன்
R கிரிஷிகன்
உறுப்பெழுத்து
1. S. வித்தியாகள் 1. துவாரகன்
2. S. சவேஸ்காந்
3. S. சாஜித்
O கரன்ஜொனி
தரம் 2 கட்டுரை 1. A சஞ்சயன் 2. S. 9ട്ടൺ 3. N ஹறினுஸ்கள் K, கெளதமன்
18

தமிழ் நயம் 2004 ཡི་
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் :
ணவர்களுக்கிடையே நப்பட்ட
போட்டி முடிவுகள்
கதை கூறுதல்
T656 2.S.56006 3 M ஆகிப்
M. 9üDogTÜ
hléFIGibbllalIf 1. K. கெளதமன் 2. A சஞ்சயன் 3.S. ਯਸੁੰ60
C துஸ்யன்தன்
தரம் 2 H
கதை கூறல் 1. W.A. அவிநேஷ் 2. N. ராஜ்காந் 3. B. சியாம் கணேஷ்
G அனோஜன்
சொல்வதெழுதல் 1. N. ராஜ்காந் 2. G. அனோஜன் 3. M. ஆதில் முனாஸ்
AFA6.
கட்டுரை 1. W.A. அவிநேஷ் 2. M. ஆதில் முனாஸ் 3. S. வர்ணசுதன் S ரீ சுபத்சன்

Page 182
2004 தமிழ் நயம் ܕܐ
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ووجوخ "فتحي
தரம் 3 H பேச்சு 1.S. T5ਉ 2.A6ਯT 3. B. கஜீவ்
R, மிதுரஷன் பாரத்
சொல்வதெழுதல் 1. T. ஹரிசுதன் 2. V சுஜீவன் 3. K. ஹிரிஷிகன்
U. தங்கபாலு
தரம் 3 BLIĞFER 1. H இல்ஹாம் 2. B சாருந்தன் 3. B. ஹரிநாத்
சொல்வதெழுதல் 1. V துவாரகேஷ் 2. S. ஹரிஷ்மன் 3. B. பாலமுரளி
தரம் 4 BLIäfEiii"i BLIITL"Lg) 1. S. அருஷன் 2. V ஜீவிதுர்ஷன் 3. S. பாலகஜன்
தனி நழப்பு 1. P. ராதிகேஷ் 2. S. அஜந்தன் 3, D, குலசேகரம்
1.

தரம் 4 H BāF 1. M. பானுகோபாலன் 2、A、A,6D山庄Tā 山Tāü 3 M இனாஸ் இம்தியாஸ்
தனி நடிப்பு 1. N6 (86) 2. C. சருணன் 3. N அஸ்வந்
தரம் 5 கட்டுரை
2, P, fിഥസെങ്ങ് 3 M M M தலால் அமர்
J. Li Ji6i6iiT
tդեմք եւpւIւլ 1. A. ஜோன் போல் 2. R திவ்யநாத் 3. R. ஜெயநாத்
S ரீவர்மன்
தரம் 5 H கட்டுரை 1. T. திவ்யன் 2. R. நிரோஷன் 3. M. தமிழேந்தி
A கஜேந்திரன்
Յյենք եւpւնւ 1. S. அரவிந்த் 2. M M M அரசாட் 3. M. A. M. g. 60)LDJ Y. Lilυ σΠέ5 Uεδο)

Page 183
Քլիinfo thiքoլ கவிதை
1. P. சுஷாந்தன்
2. P. நிரூஷன் 3. P. இந்திரஜித்
கட்டுரை 1. S. திவ்யகாஷ் 2. B. அஜன் 3. Z. 35ĵLD
சிறுகதை 1. P. நிரூஷன் 2. S. இராகவேந்தன் 3. N சஞ்சீவ்
மத்திய பிரிவு கவிதை
1. S. அரவிந்தன் 2. M. 1606160 3. S. துவாரகன்
35LLOEGGCDU 1. S. துலக்ஷன் 2. U.5ਹੁੰ 3. S. மயூரன்
R பார்த்திபன்
சிறுகதை 1. A. R. சத்யகஜன் 2. N K, அஷோக்பரன் 3. S. அட்சுன்னா
S. சுஜன்
 
 

தமிழ் நயம் 2004 ཡི་
| "Y"| றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
மேற்பிரிவு கவிதை 1. S. சூரியபிரதாப் 2. B. பார்த்திபன்
கட்டுரை
1. S. சதானந்த் 2. M. A. A. ஷஹற்மி 3. B. W. M. அபாஸ் மஹற்தூம்
]] 1. P சொலமன் ரொமேஷ் 2. B. கிரிதரன் 3. S. அர்ஜூனா ஜெயகுமாரன்
வெற்றியீட்டிய மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்
91

Page 184
ནི། தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O). alle (1).
19.

Complemenis of

Page 185
al the ( est
Engineering
(A Member Of BրOWր
Exclusive Ager
ft CO Chran indu StriCal BOilers (S Markets Leac
Deuterium Treatmen Treatment for BOilers,
IndUS tria | a
Turn-key Delivery Of Sex
T OF
House Sewage T frC
Topol Water s.r.o.
481, T. B. Jayah Ma Watha Te:OO94 1 1266594E/5 ՛ FaqX: O O94 1 1 2 6
VVeb Site er

தமிழ் நயம் 2004 * றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் క్స్
Cle, of
Services Ltd.
5 Group Of Companies)
nt in Sri Lanka
յՐ
Steam S. Hot Water) from UK
en VVOrdWide
t Chemicals from UK Cooling Towers & Other |pplications
Nage Treatment Plants
DAS
reatment Plant S
DI
- Czech Republic
CO||Ombo0 – 1 O, Sri Lanka , 114736980/81/82/83 E5947, E98489
(CDStnet. Ik
|gSeviեd, COm
3

Page 186
இ தமிழ் நயம் 2004
颚 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
/
O). alle (1).
Pathma Ne"
Pottu Ví Akkare
19

of
VVS Agen Cy
Road ipattu

Page 187
O), alle (1).
DILCA HA
Main Akkar;

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2004 魯
(Complemenis of
ARDWARE
Street aipattu
N

Page 188
தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O). hie (),
Ajantha
125, Olcott
Colom) Tel: 2332617, (
19

Colline, s
A HIOtel
MaWatha DO 11
777-279418

Page 189
நெஞ்சம் பொறுக்
P. 36. பாடசாலைக்குள்ளான தமிழ்த்திறன் காண் போட்டி
திருநாட்டின் தீம்பாலாம் யாழிலே திருடர்கள் தீண்டினரே போரிலே தேன் சிந்தும் திருக்கோயில் தேரிலே தியேற்றினராம் புலியென்ற பெயரிலே
நட்சத்திரங்கள் கோலமிட நண் மதியாம் வீற்றிருக்க நாற்புறமும் நாசமாயின நரகர்களின் சூழ்ச்சியிலே
பழனத்தின் பசுமையிலே ஆழியின் அலையினிலே மணம் கமழும் தென்றலிலே சிறகடித்த எம்மை
நாற்றத்தின் நடுவினிலே - பெற்ற தாயைப் பிறந்த நிலையிலே முகாமைன்ற கூட்டினுள் முடக்கினராம் வெறிதனிலே
அழUட்ட நெஞ்சங்கள் எத்தனை அதனுள் உயிரிழந்த சடலங்கள் எத்தனை சிரமில்லா பனைகள் எத்தனை - அதிலும் சொந்த வீடற்ற தமிழர்கள் எத்தனை
பிறர் போற்ற வாழ்ந்த நாம் - இன்று
பிறர் தயவில் வாழ்கின்றோம் துயருடனே ஓர் வயிற்று பிள்ளைகளாம் நாம் - இன்று ஓய்வின்றிக் கிடக்கின்றோம் வெறியுடனே
1.

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
iGffibnihalEul.....
2ாந்தன் டிகளில் கீழ்ப் பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
நெஞ்சம் பொறுக்குதில்லையடா இந்நித்திலம் நீற்றடை கையிலே நெஞ்சம் பொறுக்குதில்லையடா நாரி தம் மானம் இழக்கையிலே
பார் போற்ற வந்தவனாம் - தமிழரின் Uாசத்தில் உறைபவனாம் - தன் Uாணத்தால் யாவரையும் பழி தீர்க்கும் புண்ணியனாம்
இப்படியெல்லாம் போற்றிவிட்டு ஈற்றில் உயிர் தனையே இழக்கின்றோம் சமாதானம் என்ற தென்றலினால் இளைப்Uாற பிரார்த்திக்கிறேன் நான்
97

Page 190
இ தமிழ் நயம் 2004
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
/്
O)
&0: (Co,
fro
NUWARA (EULU
No. 7, Centra Market, New Bazaar Telephone: 052 22232O6, 2222490
19

'ii);
72. limenis
p
NYA TILRAUNDERS
Street, N u wara Eliya

Page 191
கண்ணி
P. S.
பாடசாலைக்குள்ளான தமிழ்த்திறன் காண் போட்டி
அது ஒரு வசந்த காலம் அவ்வூரிலே காலடி வைத்தால் போதும் பசுமையான பச்சைப் பசேலென்ற வயல்கள் ஊரைச் சுற்றி ஆறு, ஆற்றிலே மீன் பிடிக்கும் மீனவர்கள். அக்கங்கையிலே நீராடும் அழகிய மங்கையர் கண்ணகி அம்மன் கோவிலொன்று அங்கே இருந்தது. ஊருக்கே காவலாய் அக் கோயில் இருந்தது. பல குடிசை வீடுகள், சில மாடி வீடுகள் அவ்வூரில் பாலா எனும் ஒரு புத்திசாலிப்பையன் இருந்தான். அவன் வீடோ மிகச் சிறியது குடும்பமோ பெரியது. அவனுக்கு நான்கு தங்கையரும் இரண்டு தம்பியும் இருந்தனர். அப்பா கூலி, மீன்பிடிப்பவர். அம்மாவோ அப்பம் அவித்து விற்பவர். காலை வேளை 4.00 மணியளவில் அவனது அப்பா கூலி வேலைக்காக தேநீர் அருந்தி கருப்பட்டியை கடித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். அம்மா 'பாலா டே பாலா மகன் எழும்புங்க, என்ட ராசாதானே எழும்புங்க ஐயா எழும்புங்க” என்றார். பாலாவோ இரவு படித்த களைப்பில் அசந்து திரும்பிப் படுத்தான் பின் அம்மா "என் தங்க செல்லங்களே எழும்புங்க நேரமாகிவிட்டது” என்று பாலாவின் தங்கையர்களை எழுப்பினர். சீக்கிரமாக காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அப்பெண் பிள்ளைகள் அம்மா அப்பம் சுடுவதற்கு உதவி புரிந்தனர். ஒருவர் தேங்காய் துருவ, மற்றவர்களும் மற்ற வேலைகளைச் செய்தனர். அப்பம் அவித்து முடிந்ததும் பாலாவும் எழுந்து ஆயத்தமாக இருந்தான். மணி 5.30 அளவிருக்கும் பாலா பழைய சேட்டையும், காற்சட்டையும் போட்டுக் கொண்டு இறப்பர் வாளியுனுள் இடியப்பம், பாலப்பம், புளிச்சப்பம் போன்ற அப்பங்களை சுமந்து கொண்டு "அப்பம் இருக்கிறது வாங்கவில்லையா ஐயா, அம்மா வாங்குங்கோ' என்று கூவிக்கொண்டிருந்தான். மணி 700 தாண்டிவிட்டது. அப்பம் விற்கப் போன என் மகனைக் காணவில்லையே என்று அம்மா மல்லிகா ஓடி வந்தர் ஊரிலுள்ள வீடுகளுக்கெல்லாம் ஓடிப்போனார். அங்கே பாலாவைக் காணவில்லை. கண்ணீரும் கம்பலையுமாக வீடு சென்றார். அன்று இரவு 10.00 மணியிருக்கும் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த கடைக் குட்டி அமுதா “அண்ணா” என்று சந்தோசத்தில் குதித்தாள். இதைக் கேட்டு ஓடி வந்த அம்மா சந்தோசமடைந்தார். தன் மகன் வந்து சேர்ந்ததை கணவனிடம் சொன்னார்.

- Í \\ தமிழ் நயம் 2004 ක්‍රී
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
iர் தேசம்
ლlb6)260I டிகளில் கீழ்ப் பிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
“எப்படியோ மகன் கிடைத்து விட்டான். ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் அம்மா அதற்குக் கணவர் "ஆமாம் அது மட்டுமல்ல நமது ஊர் கோயில் திருவிழா வருகிறதே செல்வோமா' அதற்கு அமுதா, மற்றும் பிள்ளைகள் "ஆமாம் எனக்கு இம்முறை வர்ண வர்ண பொட்டுகள் வேண்டும் கண்ணாடி வளையல் வேண்டும்” என்று கத்தினர். அப்பா "சரி சரி வாங்கித் தருகிறேன்” என்றார். பாலா அமைதியாக இருந்தான் 'ஏனப்பா உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். அதற்கு பாலா “இல்லையப்பா உங்களிடம் பணமில்லாமல் போய் விடுமே. திருவிழாவுக்கு நான் ஏதாவது கேட்டால் அதை வாங்கும் அளவுக்கு பணம் உள்ளதா நமக்கு' என்று கவலைப்பட்டான். அதற்கு அம்மா “இன்று அப்பாவுக்கு ஒரு முதலாளியின் உதவியால் நிறைய பணம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கிடைக்கும் போது நமக்கு வாங்க முடியும’ என்றார். அதன் பின் அம்மா 'பாலாவிடம் உனக்கு என்ன வேண்டும்' என்று வினவினர். அவன் ஒரு பந்து வாங்கித் தரும்படி சொன்னான். பின் அப்பா மல்லிகா அம்மாவைப் பார்த்து "உனக்கு என்ன வேண்டும்’ என்றார். அப்போது அம்மாவோ "எனக்கு அலுமினிய அப்பச் சட்டி வேண்டும’ என்றார். அதற்கு அனைவரும் அப்பம் சுடும் பழக்கத்தை மறக்கவேயில்லை என்று சிரித்தனர். திருவிழா பார்த்து விட்டு இசை நிகழச்சி பார்த்தனர். ஒவ்வொருவரும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு குண்டு வெடித்தது. அவ்வளவு தான். அந்த குடும்பம் சீர்குலைந்தது. அம்மா கேட்ட சட்டி நொறுங்கிக் கிடந்தது. பாலாவின் உடல் தென்படவில்லை. தங்கையரில் ஒரு பிள்ளை மிஞ்சினாள் அவள் எல்லாவற்றையும் நினைத்து அழுதாள். அவ்வூரே நாசமாகியது. அதன் பின் பல குண்டுகள் வெடித்தது. பல குடும்பம் நாசமாகியது. இவ்வாறாக இத்தேசமே கண்ணீரும் கவலையும் கொண்ட நாடாக மாறியது. பாவம் எப்பொழுது தான் இந்த கண்ணி தேசத்துக்கு ஒரு விடிவு காலம்? இது போல் எத்தனை குடும்பம் நாசமானதோ? அவ்வூர் கண்ணி தேசமானது
99

Page 192
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O),
6: (C.
GaneS.
"Whole Sale De
ll 4-1/9, 3rd CrOSS
Telephone:2588 E-mCil: rC5883.
2(

h the
inplimenis
ha TeX
alers in Textile"
Street, COOmbO ll 357, O777 277518 5GyChoo.com
) O

Page 193
-- தேனிலும் இனி
S. திவ்
பாடசாலைக்குள்ளன தமிழ்த்திறன் காண் போட்டி
தமிழ் என்பதன் அர்த்தம் அமுதம் போன்றது என்பதாகும். இதிலிருந்து தமிழின் பெருமை புரிகிறது. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த மொழி' இதிலிருந்து தமிழின் தொன்மை வளமை, பெருமை, எளிமை எல்லாம் தெரிகிறது. தமிழுக்கு சங்கம் அமைத்து போற்றிய பாண்டியர்களும், தமிழின் பொற்காலமாகத் திகழ்ந்த சோழ, பல்லவ காலங்களும் குறிப்பிடத்தக்கவை. தமிழிற்காகவே உயிர்விட்ட பல்லவன் நந்திவர்மனும், தமிழ் வேதமான தேவாரத்தையும், திருவாசகத்தையும் தேடித் தொகுத்த ராஜராஜசோழனும் குறிப்பிடத்தக்கவர்கள். அன்று பரணரும், கபிலரும், நக்கீரரும், நந்திவர்மனும் வளர்த்த தமிழ் பல பிறமொழிக் கலப்பாலும், பிழையான சொல் உச்சரிப்பாலும் சீரழிந்து வருகிறது. இந்தத் தமிழைப் பண்டையோர் இயல், இசை, நாடகம் எனப் பிரித்தனர். இயலில் அடங்குவன இலக்கியம் ஆகும். ஐம்பெருங் காப்பியமும், ஐந்து சிறு காப்பியமும், திருக்குறளும் மற்றும் பல நூல்கள் தமிழ் மொழியில் கொட்டிக்கிடக்கின்றன.
இசை என்பது தமிழிசையாகும். இது ஏழு சுரங்களுக்குள் அடங்கும். மற்றும் நாடகம் என்பது நாடகங்களைக் குறிக்கும். இன்று உலகில் அதிகம் பேர் பேசும் மொழிகளில் தமிழ் பத்தாவது இடத்துக்குள் இருக்கிறது என்றால் தமிழின் பெருமை கண்கூடாகப் புலப்படும்.
"தமிழுக்கு அமுதென்று பேர்
அந்தத தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்’
என்று கூறினார் பாரதிதாசன். தமிழை அழுதாகவும் அதுவே நமது உயிருக்கு சரி சமமாக இருப்பதாகவும் கூறினார்.
2C

தமிழ் நயம் 2004 གཞི་ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் T
ய தமிழ் மொழி
வியகாஷ் களில் கீழ்ப் பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம’
என்றார் சுப்பிரமணிய பாரதியார்.
இன்று பல மொழிகளும் செம்மொழி அங்கீகாரம் பெற்று வருவதைக் கண்டு பல மக்களும் ஏன் தமிழ் மொழியும் செம்மொழி ஆனால் என்ன என்று யோசித்தனர். செம்மொழி அங்கீகாரத்திற்கான மதிப்பு தமிழுக்கும் உண்டென நினைத்த இந்திய அரசு செம்மொழியாகத் தமிழையும் விண்ணப்பித்தது. இதனால் தமிழும் செம்மொழி அங்கீகாரம் பெற்றது. இந்த செம்மொழி அங்கீகாரம் நமது தமிழ்த் தாய்க்கு வைரக் கிரீடம் சூட்டியது போலாகும். இதுவே நமக்கு கிடைத்த அங்கீகாரம் நம் மொழிக்குக் கிடைத்த அங்கீகாரம்
“மாதரோடு கூடிக்களித்தும்
மதுர நல்லிசை பாடிக்களித்தும் கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம் அதைவிட இன்பம் - என் செந்நாவுரைத்த தமிழின்பம்’ அப்படிப்பட்ட தமிழ் இன்னும் பல் நூற்றாண்டுகள் வாழ்ந்து வளம் பெற வாழ்த்தி வணங்குகிறேன்.

Page 194
৯ে ) தமிழ் நயம் 2004
துஆ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
66: ()
fro
Je VVel S
22ct Gold Jeweller
འོ་ ན་རྙེད་མ་
No. 437, C Wella Watte, Tel: 25
2.

amu dira
s & Pawn Brokers
Galle Road
Colombo 6 81 500
D2

Page 195
திருத்தி எழ
||[9قے .S
பாடசாலைக்குள்ளன தமிழ்த்திறன் காண் போட்டி
இனி ஒரு தீர்ப்பு வேண்டும் ஞாலம் உய்த்திட
வாழ்வும் உயர்ந்திட மாதர் வளம் பெற அது உண்மையாக அமைய வேண்டும்.
யுத்தங்கள் பல கண்டோம் Uல உயிர்கள் மாண்டதையும் கண்டோம் பனைகள் முறிவதைக் கண்டோம் பல மாதர் உதிரம் கண்டு கண்ணர் வழத்தோம்
பல செல்வங்கள் அழிந்து விட்டதே பலர் வாழிடம் அழிந்து விட்டதே கண்ணிர் சொரிந்து கொட்டுதே மீள நினைத்துப் பார்க்கையிலே
கல்வி எனும் செல்வம் பெற்று அறிவு எனும் பொக்கிஷம் பெற்று வாழப் பிறந்த செல்வங்கள் துப்பாக்கி ஏந்தி திரிந்தனவே
இனி ஒரு தீர்ப்பு வேண்டும் ஞாலம் உயர்ந்திட வாழ்வும் உயர்ந்திட மாதர் வளம் பெற அது உண்மையாய் அமைய வேண்டும்

தமிழ் நயம் 2004 இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் es
u GîrůLJanssir
விந்தன் களில் மத்திய பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
வயல்கள் செழித்திட காணோம் மண்புழுக்கள் மண்ணிலே மாண்டதைக் கண்டோம் Uயிர்கள் செழுத்திட காணோம் அவைதனில் போரெனும் நடுக்கத்தைக் கண்டோம்
இனியொரு தீபம் வேண்டும் அது தீவெல்லாம் ஒளி பெறச் செய்ய வேண்டும் அமைதியெனும் தீபம் அது மக்களிடை அறிவூட்ட வேண்டும்
போரெனும் காலனை அழிப்போம் பகுத்தறிவு பெற்று அறிவு காண்போம் தீயினால் வெந்த இத்தீவினை அமைதி எனும் மழை பெய்யச் செய்வோம்
மனிதர் எனும் குலத்தினிலே வாழ்வோம் அதில் பிரிவுகள் நம்மிடை வேண்டாம் ஒற்றுமை நம்மிடை வேண்டும் அது இருந்தால் சினம் என்றும் அழியும்
இனி ஒரு சூரியன் உதிப்Uான் அவன் ஒரு திண்ணிய தீர்ப்பை கொணருவான் ஞாலம் உயர்ந்திட வாழ்வும் உயர்ந்திட மாதரும் வளம் பெறுவர் அதில் எள்ளளவெனினும் ஐயம் இல்லை
O3

Page 196
தமிழ் நயம் 2004 క్స్ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) ill, 6:
Ajanta J
7, Sea Street, Colom
 

Compliments οί
De WeerS
bO 7 7. Te/: 233 7005
O4

Page 197
国_量
S. சூரி
பாடசாலைக்குள்ளான தமிழ்த்திறன் காண் போட்
போர் முனையில் போராடிக்கொண்டிருக்கும் போ இப்போது உயிரோடு போராடிக்கொண்டிருக்கின்றான விழுந்துகிடக்கும் அவனுக்கும் அவன் உயிருக்கும் உதயத்துக்காக போராடி உதிரப்போகிறான். ஆனா போகிறது. அதுவரையில் அவனைவிட்டு விலக
வின்ைனப்பம்.
என்னுயிரே எந்தனாருயிரே. என்னை விட்டு ஏகாமல் இருந்திடு இங்கே எட்டுத்திக்கும் எங்கள் வெற்றி முழங்கிட என்னை விட்டு நீயும் போ உயிரே!.
நாடு விளைந்திட நன்மை விளங்கிட நாளை விழந்திடும் பார் உயிரே!. நம்மைக் கழத்திடும் நஞ்செனும் வஞ்சக நாய்கள் ஒழிந்தபின் போ உயிரே!.
தேசியங்காக்க நற் தேசந்தனையெங்கள் தேன்மொழி ஆண்டிடும் பார் உயிரே!. தேடிச் செல்லுமெங்கள் தேசவிடுதலை தேதி பிறந்த பின் போ உயிரே!.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாண்டவர் ஆண்டிகளாகினோம் பார் உயிரே!. ஆயினும் அரக்கர் கூட்டம் அழிந்திடும் ஆனந்தவேளையிற் போ உயிரே!.
2C

தமிழ் நயம் 2004 இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் f
பூமி
யபிரதாப் டிகளில் மேற்பிரிவில் முதலாமிடம் பெற்ற கவிதை
ாளி ஒருவன், போரில் எதிரியோடு போராடியவன். 1. எதிரியின் கணைகளை மார்பிலே தாங்கியவனாய் இடையில் பேச்சுவார்த்தை. இருண்டு கிடக்குமவன் ல். அந்த பூமி இன்னும் சிலபொழுதில் உதயமாகப் ாமலிருக்க அவன் உயிருக்கு அவனே எழுதம்
வெஞ்சின பகைவர் வேரையறுத்திட வீரம் விளைந்தது பார் உயிரே வெற்றிமுரசங்கள் வீரமுழக்கங்கள் விண்ணைப்பிளந்தபின் போ உயிரே!.
உரிமைப் போரினில் உடல்பொருளாவி உற்றதொழிந்திட்ட பூமியிலே!. உதிரச்சிவப்பில் ஊறிய சூரியன் உதிக்கும் பொழுதினிற் போ உயிரே!.
என்னுயிரே எந்தனாருயிரே. என்னை விட்டு ஏவாமலிருந்திடு இங்கே. எட்டுத்திக்கும் எங்கள் வெற்றி முழங்கிட என்னைவிட்டு நீயும் போ உயிரே!!!.

Page 198
தமிழ் நயம் 2004
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
/്
O) il, 5: (C
S. THANGAMA T. Uthaya
Gold
200, Sri Kathire San Stre Te|: 2431 824 M E-mail: ut

from
CHARY & SONS
akumar J.P.
Smith
2et, Colombo 13, Sri Lanka Obie: O77 31 2OO7 haya GDSO. Ik
ノ

Page 199
குருட்டு
P. GGITAND பாடசாலைக்குள்ளான தமிழ்த்திறன் காண் போட்டி
ஒரு கிராமத்தில் பல சிறுவர்கள் கொண்ட பாடசாலை காணப்பட்டது. அங்கு படிக்கும் மாணவர்களின் நிலையோ கற்பனை செய்ய முடியாதது. அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மிகவும் வறியவர்கள். அவர்கள் உழவுத் தொழில், தச்சுத் தொழில், பண்ணை வளர்ப்பு போன்றவற்றையே செய்து வந்தனர். இதனால் இவர்களின் வருமானம் கேள்விக்குறியாகவே இருந்தது.
பாடசாலையின் நிலவரமோ நினைத்துப் பார்க்க முடியாது. ஒரு கட்டிடம். ஒரு கூரையற்ற அறை என்று கூட சொல்லலாம். எட்டு வாங்குகளும், ஒன்பது கதிரைகளுடன் இருபத்தைந்து மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களுடன் காணப்பட்டது, அப்பரிதாபமான பாடசாலை அணிவதற்கு சிறந்த உடையில்லாமல் அழுக்குகளுடன் மாணவர்கள் வந்து கல்வியைக் கற்றுக் கொண்டு இருந்தனர்.
அப்படி கல்வி கற்றோரில் ஒருவன் குமார் விவசாயமே அவனின் தந்தையின் தொழிலாக இருந்தது. அவன் கல்வியைக் கற்க வேண்டும் என்று ஒரு ஆவல் உள்ள மாணவனாகக் காணப்பட்டான். ஆனால் சமூகம் அவனுக்குத் தடையாக இருந்தது.
காலை நான்கு முப்பது என்றால் தந்தை சத்தமிடுவார். “குமார் எழும்பு' மனதில் போராட்டத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக பழக்கப்பட்ட வார்த்தைகள் கேட்டவுடன் எழும்புவான். முகம், கால்களைக் கழுவி தேநீரைக் குடித்துவிட்டு தன் அப்பாவுக்கு கோபம் வரும் என்று எண்ணி விரைவாக வயலுக்கு ஓடுவான். அங்கு வேலை செய்து விடிவெள்ளியைக் கண்டு சில நேரத்தில்
2(

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ؟ للهs(
உலகம்
if ଭାUTଔIDରନ୍ତି பகளில் மேற்பிரிவில் முதலாமிடம் பெற்ற சிறுகதை
வீட்டுக்கு நடையைக் கட்டுவான். அங்கு நேற்று தன்னால் தோய்த்துப் போட்ட ஆடையை அணிந்து கொண்டு மேசையில் கிடக்கும் புத்தகங்களை கொண்டு பாடசாலை செல்லுவான். அவனைப் போல் தான் எல்லா மாணவர்களும் பாடசாலையில் இருப்பதால் அவன் பேச்சோ, அடியோ
ஆசிரியர்களிடம் வாங்குவதில்லை.
பாடசாலை முடிந்து வந்ததும் தாய் செய்த மதிய உணவை உண்டு விட்டு வயலுக்குச் சென்று வயலில் காலை தான் விட்டுச்சென்ற வேலைகளை செய்வான். பின் மாலை இருளுக்கு முன் வீடு திரும்பி உடம்பைக் கழுவுவதுடன் தன் பாடசாலை உடையையும் கழுவுவான். அப்பொழுது அவன் தியானிக்கும் ஒரு வசனம் ஐயோ இன்றிரவு மழை பெய்தால் இவ் நனைந்த ஆடையுடன் செல்ல வேண்டும். வேறு ஆடை இல்லாததால் ஆடையை தோய்த்துவிட்டு கொடியில் போட்டு செல்வான்.
கடவுளை தொழுது மேசையில் உட்காரும் குமார் எவ் இடர் வந்தாலும் தொடர்ந்து படிப்பான். இரவு பதினொன்று வரையாவது படிப்பான். நித்திரை எனும் போதைக்கு அடிமையாகக் கூடாது என விரும்பி தொடர்ந்து படிப்பான். இதனால் பாடசாலையில் முதல் இடம் பெற்று வந்தான். பின் நித்திரைக்குச் சென்றால் சிறிது நேரத்தில் அதே ஓசை “குமார் எழும்பு' வேறு என்ன குமார் தன் சாதாரண வேலையைத் தொடர்ந்து செய்வான்.
இவனது கிராமத்தைச் சேர்ந்த சிலர் பட்டணத்துக் கல்லூரியில் படித்து வந்தனர். அவர்களுள் அதிகமானோர் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களுக்கு

Page 200
ଈ தமிழ் நயம் 2004 奥 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
அடிமையாக இருந்தனர். அவர்கள் அதற்குப் பணத்தை பெற்றோரின் பணப் பைகளில் இருந்து எடுத்தனர். அங்கு இல்லாவிடின் வீதியோர கடைகளிலிருந்து பொருட்களை திருடி விற்று பணம் பெற்றனர். இது குமாருக்கு தெரிந்த விடயம். குமார் களவு தவறானது என அவர்களுக்கு கூறினான். அவர்களோ கேட்டபாடில்லை. தொடர்ந்து
இவ்வாறு சம்பவங்கள் நடைபெற்றன.
கடைக்காரருக்கோ தன் பொருள் களவு போவது குறித்து பெரும் கவலை. அவர்கள் எவ்வளவு செய்தாலும் களவைத் தடுக்க முடியவில்லை.
ஒரு நாள் குமாரின் வீட்டில் பெரிய பிரச்சினை தந்தை கடன் பெற்ற கடன் கொடுத்தவர் நாளைக்குள் பணம் தராவிடின், வீட்டை எடுப்பேன் என்று கூறிவிட்டான். தந்தையிடம் பணம் இல்லை. அவர் அதைத் தேட வெளியே சென்று விட்டார். குமாருக்கு தந்தையை இழக்க விருப்பமில்லை. சிறிது நேரம் சிந்தித்தான். அப்பொழுது அவனுக்கு களவு எடுத்து வாழ்க்கையை ஒட்டும் அக்கல்லூரி மாணவர்களின் சிந்தனை வந்தது. “களவு எடுப்பது பிழை” என்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்தாரே'
20

என்ற சிந்தனை குழப்பின. தந்தையா? பாவமா? பெரிது என்று சிந்தித்தான்.
இறுதியில் தந்தையைக் காப்பாற்ற களவு எடுப்பது பிழை இல்லை என்று எண்ணி கடைக்குள் சென்று பொருட்களைத் திருடி விற்க முடிவு பண்ணினான். மனம் அவனைத் நிறுத்தினாலும் அவன் திருடிவிட்டு வெளியே வந்தான். அப்பொழுது கடைக்காரன் கையும் களவுமாக அவனைப் பிடித்தான். 'நீண்ட நாள் கள்ளனைப் பிடித்து விட்டேன்’ என்று கூறிக் கத்தினான். ஊரார் கூடி அடித்து விட்டு காவல் துறையிடம் பாரம் அளித்தனர். அவன் எவ்வளவு சொன்னாலும் அவனுக்கு பயன் கிடைக்கவில்லை. காவல்துறையினரும் சேர்ந்து அடித்தனர். அப்பொழுது அவன் 'இருட்டு உலகமடா இந்த உலகம்’ என்றான்.
தொடர்ந்து பிழை செய்து பிழைப்போர் பிழைத்துக் கொண்டிருக்க, மற்றோர் ஒருமுறை தேவைக்காக ஒன்றை செய்தவுடன் தண்டிக்கும் “குருட்டு உலகம்' ஒன்றில் நாம் வாழ்கிறோம் என்று எண்ணி அழுது கொண்டு காவல்துறை கூண்டில் இருந்தான் குமார்.

Page 201
தமிழ் திரைப்படங்களு
S. 3,
பாடசாலைக்குள்ளான தமிழ்த்திறன் காண் போட்
21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய மனிதன் பொருளாதாரத்தை கருத்திற் கொண்டு ஒரு நாளின் மூன்று பங்கை தன் வேலைகளில் கழிக்கின்றான். பொருளாதாரத்தில் சிறப்புடன் இருந்தால் தான் இன்றைய உலகில் போட்டி போடலாம் என்ற காலகட்டம் தற்போது நடைமுறையில் காணப்படுகிறது. எனவே, மனிதனானவன் தன் வேலைப்பளுவுக்கு மத்தியில் தான் ஏதாவது ஒரு விடயத்தில் களிப்படைய விரும்புகிறான். இவ்வாறு மனிதனின் முக்கிய பொழுது போக்காக காணப்படும் விடயம் சினிமா ஆகும். அதாவது, புதிதாக வெளிவரும் ஒரு திரைப்படத்தை தன் குடும்பத்தினருடன் இணைந்து கண்டு களிக்கிறான். திரைப்படத்தின் பாடல்கள், எழில் கொஞ்சும் இடங்கள், சிறந்த ஒலி, ஒளி அமைப்புக்கள் என்பவற்றில் தன் மனதைப் பறிகொடுக்கிறான். இதன் மூலம் தான் வேலைப்பளுவைக் குறைப்பதாக மனிதன் எண்ணுகிறான்.
இவ்வாறு பார்க்கும் போது தமிழ் திரைப்படங்களின் முன்னோடி என்றால், அது தென்னிந்தியாவையே சாரும். முதன் முதலில் தமிழில் திரைப்படங்கள் வெளிவந்ததும் தென்னிந்தியாவில்தான். 20ம் நூற்றாண்டின் முற் பகுதிகளிலேயே முதல் தமிழ்த்திரைப்படம் வெளிவந்தது. அதே காலக்கட்டத்தில் வெளிவந்த திரைப்படங்கள் இதிகாசங்களையும், காப்பியங்களையும் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களாக காணப்பட்டமையால், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தத் திரைப்படங்களில் காணப்பட்ட கதையம்சம், நடிப்பாற்றல், உத்திகள் என்பன தமிழர்களின் தனித்தன்மையை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டியது.
இன்றைய காலகட்டத்தில் திரைப்படத்துறையில் பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. மேலும்

தமிழ் நயம் 2004 බී. றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 315
நம், தமிழர் கலாசாரமும்
தானந்த் டிகளில் மேற்பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை
ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், திரைப்படத் துறையில் வளர்ச்சி ஏற்படும் வேளையில், தமிழர்களின் கலாசாரம் அழிவுப் பாதையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகள், பாடல்கள், வசனங்கள், ஆடைகள் மற்றும் பாடல்களின் அமைப்புகள் போன்ற முக்கியமான அங்கங்களில் தமிழரின் பண்பாடும், கலாசாரமும் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன.
தமிழ்த் திரைப்படங்களில் கலாசாரம் மற்றும் பண்பாட்டு சீர்கேடுகள் நிகழ்வதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கலாம். தமிழனின் முக்கிய பண்பாடுகளில் ஒன்று "ஒருவனுக்கு ஒருத்தி” என்பதாகும். அதாவது, ஒருவன் ஒரு பெண்ணுடன் மட்டுமே வாழ வேண்டும் என்பதாகும். இவ்வாறான நியதிகளை நமது முன்னோர்கள் ஏன் உருவாக்கினார்கள்? என்பதை யோசித்தால் சிறந்த பதில்கள் நிறைய கிடைக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதால், சமூகத்தில், குடும்பத்தில் மரியாதை ஏற்படும், குழப்பங்கள் குறையும், தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம், உடல் நலமாக வாழலாம் போன்ற பல நன்மைகள் ஏற்படும். ஆனால், இன்றைய சினிமாப்பாடல் ஒன்றில் ஒரு பெண் ஒரு ஆணைப் பார்த்து “சின்னவீடா வரட்டுமா?’ என்று பாடுகிறாள். மேலும் அந்தப் பாடல் வரிகள் அந்தரங்கத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்திருக்கும். இந்தப் பாடலின் விளக்கம் புரியாத ஒரு குழந்தை அந்தப் பாடலைப் பாடுகிறது. ஆனால், தாய் தந்தையரால் கண்டிக்க முடியாது. காரணம், கூறமுடியாத விடயங்களாக அமைந்துள்ளது. எனவே, இவ்வாறான திரைப்படப் பாடல்கள் தடை செய்யப்பட வேண்டும்.
மேலும் தமிழர்கள் மட்டுமன்றி, உலகிலுள்ள அனைத்து தரப்பினராலும் உலகப் பொதுமறையாக ஏற்றுக்
O9

Page 202
»:Ro தமிழ் நயம் 2004 f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
கொள்ளப்பட்ட நூல் திருக்குறளாகும். வேறு எந்த நூலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கையை நெருங்கியதில்லை. இவ்வாறு பல பெருமைகளைக் கொண்ட திருக்குறள் ஒரு இடைக்காலத் திரைப்படத்தில் மிக மோசமாக ஏளனம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, திருக்குறளின் நடையில் அதே மெட்டுடன் புதுக்குறளாக, அப்பாடலில் பாடப்பட்டுள்ளது. அதாவது,
"நாம் நோக்கும் பிகள் நோக்காக்கா
நாம் நோக்கி என்ன பயன்?’
என்று பாடப்பட்டுள்ளது. அதாவது, திருவள்ளுவர் பாடிய திருக்குறள், புதுக்குறள் என்ற பெயரில் ஏளனம் செய்யப்பட்டுள்ளது. இதனை இயற்றிய இதன் இயக்குனர் ஒரு பேட்டியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "எனக்கு திருக்குறள் இந்த வகையிலாவது உதவியது’. இதிலிருந்து என்ன விளங்குகின்றது என்றால், அவர் திருக்குறளின் முதல் குறளைக் கூட ஒழுங்காக அறியாதவர் என்பது ஆகும். திருக்குறளின் மகிமை தமிழர்களை விட மற்றவர்களுக்குத்தான் அதிகம் தெரிந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
தமிழ் மக்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியவர்களில் முதன்மையானவர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆவார். இவ்வாறு உலகைத் தன் கவிநடையால் திருப்பிய பாரதியார் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ என்ற திரைப்படத்தில் நாயகி பாடும் பாடல் காட்சியில் பின்னணியில் நடனம் ஆடுபவராக சித்தரிக்கப்பட்டு இருந்தார். இது தமிழர்களுக்கேற்பட்ட மிகப்பெரிய அவமானமாகும்.
21

மேலும் இன்றைய தமிழ்த் திரைப்படங்களில் தமிழர் கலாசாரம் மட்டுமல்லாது, அனைத்து இன மக்களின் கலாசாரமும் சீர்குலைக்கப்படுகிறது. திரைப்படங்களில் காட்டக்கூடாத காட்சிகள் இன்று சர்வசாதாரணமாக காட்டப்படுகின்றன. காதல் காட்சிகளில் அளவுக்கு மீறிய சம்பாஷணைகள் இடம் பெறுகின்றன. மேலும் சிறுவர்களுடனான காட்சிகள் ஆபாசமாக இருத்தல் போன்றன இன்று சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றன. மேலும் பாடல் காட்சிகளில் மட்டுமின்றி, அனைத்துக் காட்சிகளிலும் கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசம் அரங்கேறுகிறது. இவை மாற்றப்பட வேண்டும். இதைப் போன்ற காட்சிகள் தடைசெய்யப்பிட வேண்டும். இதற்கு அரசு தன் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். மேலும் இன்றைய தமிழ்த்திரைப்படங்களில் நூற்றுக்கு எண்பது சதவீதமான திரைப்படங்களின் பெயர்கள் தமிழ் வார்த்தைகளாக இருப்பதில்லை. உதாரணமாக கில்லி, தம், ரெட், தில் என்று மொழி தெரியாத வார்த்தைகளாக காணப்படுகிறது. இவை அனைத்து திரைப்படங்களிலும் இடம்பெறாவிடினும், பெரும்பாலான திரைப்படங்கள் தமிழர்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் சீர்குலைக்கின்றன. இந்நிலை மாறவேண்டும் பண்பாட்டை கொச்சைப்படுத்தும் அனைத்து விடயங்களும் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு உரியவர்கள் பாடுபட வேண்டும்.
தமிழை வளர்ப்போம்! தமிழர் பண்பாட்டைக் காப்போம்!

Page 203
&6: O)
A
ܢܠ
21

தமிழ் நயம் 2004 ( றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 315
ishes from
---
N
\N
S S
s
s
--
-
--
-

Page 204
தமிழ் நயம் 2004 邬 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் شعی
ODial, 6: (C.
M N) NA SUPE
Wholesale Dea Wollen Jersies & R
Super Paradise 122/12-A, Keyzer
Telephone
ODial, േ (C.
SAA & 5A
Wholesale & R Electronic Goods & Mo
SIDDEEQ 168/5, 2nd Cross S
Phone:
21

D72. limenis γOγγι p h
R SK
ters in Tectiles, eadymade Gaments
: Super Market Street, Colombo 11 : 2436,586
mpliments from
SPINT
2tail Dealers in bile Phone ACCessories
PLAZA treet, Colombo 11 2399988

Page 205
k Sz{/؟

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் CS
omnplimenis
γOγγι
213

Page 206
தமிழ் நயம் 2004 ჰIლში, றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) ill, the 6:
Global P
Dealers iV1 /2/1CAVW1CACel
No. 5, Manning Place,
Tel: 2
O) il, േ (C.
T'3LO)US
Wholesale & R. Specialist in T-Shirt,
No. 168, 2/3,
Colombo 11
Tel: 53
21

Compliments οί
עharmac
мtical c0 Cyrocery SЈteииs
WellaWatte, Colombo 6 58O382
»mpliments from
ŠĘPA APS
etail in Textiles Trousers, Babu Suits
Keyzer Street , Sri Lanka
76735
4

Page 207
JM. S. H)

தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 25
h the
inplimenis
aarieth
ཡོད།
5

Page 208
/இ தமிழ் நயம் 2004 (ÄN)
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் الله
With the Best C
S. R. Jew
எஸ். ஆர். ஜூ
Dealers in 22Kt. Gold Jel
6/S, Sea Street Jun Tel: 23.
Congratulations ana
Tamil Literar
fro
sohmad õhula
Grade
21

Ompliments of
els Marrt
வெல்ஸ் மார்ட்
wellery, Silver and Gems
Ction, Colombo 11 32641
| Best Wishes to the
Association
it, Öhasthakeev
7R

Page 209
O) ill, 6: (C.
Sóeui, J
Precious
131, Sea Street, CO
Te: 24325O2
E-mail: devi1

தமிழ் நயம் 2004
үл/ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் القنى
N
from
lewellers
Expression
lombo 1 1 , Sri Lanka
Fax: 23271 O1 31G) visual. Ik

Page 210
2004 தமிழ் நயம் ܐܸܠܝܼ/ 〔
8Ss{{ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ހު&
O),
6: (C.
Wimal Er
PRINTERS & STATI
197/30, W. A. Silva |
Tel: 23666

the
inplimenis
nterprises
ONERY SUPPLIERS
Mawatha, Colombo 6 0, 2555154

Page 211
வேத்திய

ார்களின்
ாங்கள்

Page 212
இ தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் الله
O) ill, the 5:
1. Α1ΉΕΕ Θ.
Wholesale & Retail Dealers i Waxes, Duges, Solv Washing Powder an
199 A Central R Te|: 2330450
ODial, േ (C.
Sri Baalaji
Dealers in Dues, Wax
No. 197, Central I Tel: 2.

Compliments οί
HEMICALS
n Industrial Chemicals, Acids, rents, Food Stuffs, d Bleaching Powder
Oad, ColombO 12 Fax : 24362.54
) 12. γOγγι
9Enterprises
2s, Acids & Chemicals
load, Colombo 12 92367

Page 213
ព្រះវាបារាំ
சிதைந்ததை சீராக்க சிற்பிகளை அழைக்கிறார்கள் சிதைத்ததே சிற்பிகள் என்று யாரறிவார் ஒ. சிதைந்த சில்லறைகள் 6Tub(3U3.603 (560"U/T/TU/T/Tl
போதனை செய்ய புத்தனை தேடுகின்றார்கள் பாவம் போதனை வேண்டியது போதி மரங்களுக்கு என்று யாரறிவார் ஒ. பண்படாத பாமரர் எம் Uேச்சை யார் கேட்Uார்!
உச்சக் கட்டமாய் உயிர்Uறிக்கும் தண்டனையை அமுல்படுத்தப் போகின்றார் தப்பைத் திருத்தவே தண்டனை அப்போ திருந்துவதற்கு வாய்ப்பு மறுபிறவியில் தானோ
ஒ. இவர்கள் நோக்கம் தண்டனை கொடுப்பது தான் தப்பைத் திருத்துவது அல்ல.
"சந்தேகம்" இதன் பேரில் கைதானவர்கள் எத்தனை பேர் சொல்லாலும் செயலாலும் அல்லாடும் அவ் அப்Uாவிகளின் நிலை ஒ. சந்தேகப்பட்டாலே குற்றவாளியாம் பின் விசாரணை எதற்கு!
2

தமிழ் நயம் 2004 倭 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 3s
liri ipjih
காட்டிய வழியில் கனிவுடன் தொடர்வோரை வழிகாட்டியோரே குற்றம் பலசாட்டி - நிலை குலைந்திட வைப்Uாரே ஓ. தொடர்பவர் பிழை இழைத்தால் வழிகாட்டலில் தான் பிழை என்று யாருணர்வார்!
பிழைகள் பலவிடுவார் பிறர் பிழைகள் தாம் பிழப்பார் தம் பிழைகளை கூறிழலோ பின் முதுகில் குத்திடுவார்
முகவரிகள் இட்டிடவோ இடம்தான் எனக்கில்லை இவ்விடமெல்லாம் நடந்திடும் இன்னல்கள் இவை கேளிர்
உங்களுக்காய் உள்ளதென உள்மனது கூறிட்டால் முகவரி தாமிட்டு இடம் முகமனை நீர் பெறுவீர்
நீ நிஷாந்தனன் கணிதப் பிரிவு உயர்தரம் 2004
21

Page 214
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் } إلى
With Best Cor,
Ratnaujal
Bang Ban 1 O, G 7, Rec| Colom
Te: 23891 16
Hot Line : O' E-maill: ratinayaketa
With Best Con
Asia Trade. Ce
Importers dá Aluminium Extrusions and Acce, Formica, Curtain Fitting
Authorised D,
MUL
NO, 32, GCalle ROCC Tel: 272 2881, 42O4
E-ninOil: CUSİCiti

npliments from
ke Tailorg
g Building amation Road hbOO 1 1
PaX: 2:392679
776 354747 ailos Ghotmail.com
pliments from
ntre (PVt] Ltd.
Dealers in ssories, Glass, M.D.F., Plywood gs, Hardware and Paints
istributors for
TILAC
, Dehiwold (North) | 40 FOX: 273 6074 CG)e UrekC,|K

Page 215
b) GħoljurI
இப்பொழுது அழைப்புக்களே வருவதில்லை கையடக்க தொலைபேசி வாயுள்ள ஊமையாய். என்றோ போட்ட
சண்டையால்.
இன்று ஒருவன் அழைப்பில்லை. சிறு கீறல் மட் Uானையில்
பட்ட சிறு
கல்லாய்.
அன்று ஒருவன்
வேலை செய்கின்றானாம் முகவரி, இல
கேட்கும் முன் இணைப்Uறுத்து விட்டான். கடன் கேட்Uேனென
Uயந்தானோ தெரியவில்லை. எனக்கும் கவலை என்னாலும் அழைப்பெடுக்க முழயவில்லை. முன்பெல்லாம் எத்தனையோ பேரை திகைக்க வைத்துள்ளேன் எதிர்பாராத நேரத்தில் அதிர்ச்சிட்டும் அழைப்பால். எனக்கும் எத்தனையோ. இப்பொழுதுதான். சிலர் என்னுடைய

தமிழ் நயம் 2004 (
- - றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
-Gň [Bibil
பேச்சால் அலுத்துப் போயிருப்பர்!!! சிலருக்கு எண்குரல் பிடித்திருக்கலாம். சிலருக்கு என்னையே. அன்றொருவன் தீபாவளி வாழ்த்து தெரிவித்தான். அந்த இலக்கத்திற்கு நானனழைக்க தொலை தொடர்பு நிலையமாம் பரவாயில்லை. கற்பனை கதாபாத்திரங்களுடன் உரையாடுவோம் நானும் காத்திருக்கின்றேன்.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லையாம்" அழைப்புக்கள் வரலாம் கையில் தொலைபேசியுடன்.
ஜே. என். ஷன் கணித பிரிவு உயர் தரம் 2004

Page 216
ܵ தமிழ் நயம் 2004
A!! St. றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) ill, the 6:
No. 3B, Stamboul Place,
(Adjoining MC. Donald Opposite Land Mark Build
Tel: 2372234-5, 4718977,
E-mail: flotcm
O) il, the 6:
Crown,
76 A, Sea Stree Tel: 2323937, 2337 E-mail:crown

Compliments οί
vels (Pyt) Ltd
Colombo – 03, Sri Lanka
S - Kollupitiya Branch & - Sri Lankan Airlines Office)
4516666 FaΧ 47 18629 bQeureka. Ik
οί
Jewels
:t, Colombo 11 545 Fax: 2337545
jwl(asltnet.lk ノ

Page 217
Gibsinir
மனதிலே ஏதோ கலவரம் - முறையிடுகிறேன் ஹரிபக்தனான அனுமாரிடம். பெருமூச்சுடன். அனுமனுக்கோ ஏளனம் - மூன்று கழுதை? வயதாகாத நீஎன்னிடத்திலுமா என்று!
என் கணைகளோ ஆரம்பித்து விட்டன!!
ராமபிரானின் சேவகனே - உமது நண்பர் பிரம்மனின் தொழிலுக்கு குளோனிங் ஆப்பு வைத்தவர்கள் எம் 'இனம்"தான்! வல்லவனுக்கு வல்லவனுண்டு இவ்வையகத்திலே!!!
வாயுவின் புத்திரனே எமது மூச்சான உயிரை, பறிக்கும் திட்டம்" யமனிடம் மட்டும்தான் என்றெண்ணினோம் - ஆனால் தமிழர்களின் கையிலும் உலாவுகிறது
எங்களைப் படைத்த நீங்கள் - என்றாவது எண்ணியதுண்டா, இவ்வாறெல்லாம் நடக்குமென்று. அஞ்ஞனையின் மைந்தனே ஏனிந்த நீண்ட. 6)Աշ6IT60TԱծ 12.
எம்மவர் சாகஸங்களை எவ்வாறு சொல்ல12
அக்கினி தேவனை லைற்றரில் அடக்கி வைத்தது மட்டுமல்லாமல்,

தமிழ் நயம் 2004 A. றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
ՊIII
வாயுதேவனை ஒவ்வோர் அளவுகளில் சிலிண்டர்களில் அல்லவா புகுத்தினோம்!
பூமியில் மட்டும் வாழுங்கள் - என எமை நீங்கள் கைவிட்டதால் தான் விண்ணுக்கே சென்று விருந்துண்டோம்! நீருக்குள்ளேயே சென்று திருமணம் முழத்தோம்!
முக்காலமும் அறிந்த விதி"களுக்கு கூட தன் தலைவிதி தெரியவில்லை போலும்! மதியினாலே விதியை வென்று பின் விதிக்கேற்ப மதியை மாற்றவேண்டுமென்று!!!
எட்டுவித சித்திகளையும் ஒன்பது வித செல்வங்களையும் சீதையிடம் பெற்றவனே நான் மனதார இறைஞ்சுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நாம் வாழ்ந்து கெட்டது காணும் இனியேனும் கலிகாலத்தை அழித்துவிடு - இன்றேல் உலகையே அழித்.I.
ஜெ. நிரோஜன் வர்த்தக பிரிவு உயர்தரம் - 2006

Page 218
O)4), the 6:
Importers & Distributc
No. 85, Hospita Tel: 021 2226291 T
O) ill, the 5:
AMPAMPANYr EPA VW)
LICENSED PA
No. 392, Grandpass Tel: 46
 

οί
“)''|''ledicals/
ors of Pharmaceuticals
al Road, Jaffna
el/Fax: 0212222445
Compliments οί
WN BROK2ERS)
Road, Colombo 14 13826

Page 219
கவிதையில்
அலங்கார வளைவுகளைத் தாண்டிய பின்னும் அரங்கிற்குள் நுழையத் தயங்கி நின்றது கவிதை!
"உன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் உள்ளே Uோ"- உUசரித்தார் ஒருவர்
உள்ளே . நிற்கவும் இடமில்லா நெருக்கழ!
அலட்டிக் கொள்ளத் தெரியாத அப்Uாவி கவிதை மேடை வரை நடந்து போய் மீண்டும் திரும்பி ஏமாற்றமடைந்தது!
இசையினைக் கரைத்து ரசங்களாய் குழத்தவர்கள்.
தமிழ்
செத்துப் போய் விடக் கூடாதே என்ற கருணையால் பேனாவைப் பிழத்திருக்கும் பிரம்மாக்கள்.
ஒருவர் கூட கவிதையை உட்காரச் சொல்லவில்லை இடம் தேடும் கவிதையை ஏறிட்டுப் பார்க்கவில்லை!

- - AAN தமிழ் நயம் 2004 |್ಲೆ
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் به آنه
குமுறல்.
சுற்றிச் சுற்றிப் பார்த்து சோர்ந்த கவிதை அரங்கிலிருந்து வெளியே வந்தது!
விமர்சனத்தின்
கிழக்கு மேற்கு அறியாத கிராமத்து ரசிகர் ஒருவர் கவிதையைக் கேட்டார்:
"உன்னைப் பற்றித்தான் விவாதம் நடக்கிறது. நீயே வெளியேறுவது (ÉPUUTULJUDITI!"
கவிதை அவரிடம் கனிவுடன் உரைத்தது: அவர்களின் நோக்கமெல்லாம் என்னைப் பற்றி விவாதிப்பதல்ல. தம்மைப் பற்றி தம்Uட்டம் அழப்பதே!
- g560Tst - வர்த்தகப் பிரிவு உயர்தரம் 2004
27

Page 220
କିଛି । தமிழ் நயம் 2004
కె) றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
ஒரு சொட்டுத்
தண்ணீர்ப் போத்தல்கள், பிஸ்கட்டுகள் மற்றும் குளிர்பான போத்தல்கள் எல்லாம் அந்த சிறிய பைக்குள் சென்று விட்டன. ஏதோ ஒன்று விடுபட்டுவிட்டது என்று மனது உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் என்னவென்றுதான் புரியவில்லை. எப்பொழுதும் இந்த மனது இப்படித்தான்! எங்கேயாவது போவதற்காக சாமான்களை எல்லாம் சரியாக அடுக்கி வைத்த பின்பும் முக்கியமான எதையோ விட்டு விட்டுப் போவதைப் போல கவலைப்பட்டுக் கொண்டிருக்கும். மனதின் இந்த தேவையில்லாத உறுத்தலை கணக்கெடுக்காமல் போய் குழாயைத் திறந்து முகம் கழுவ முற்பட்டேன். சல சல வென்று குளிர்ந்த நீர் பாய்ந்தோடி வந்தது. நன்றாக வேர்த்திருந்த முகத்தில் குளிர் நீர் பட, மனதுக்குள் புத்துணர்வு பூத்துக் கொண்டது. முகம் கழுவி விட்டு நிமிர்கையில் கண கண வென்று வீட்டுத் தொலைபேசி கத்திக் கத்தி எரிச்சலைக் கிளப்பியது. வாயாற அதைத் திட்டிக்கொண்டே போய் கையில் எடுத்தேன்.
“ஹலோ! நீர் இன்னும் வெளிக்கிடேல்லையா? அங்க எப்ப போய் சேரப் போlர்? முழுச்சனமும் செத்த பிறகோ?”
"இல்ல சேர். கதவு மூடிக் கொண்டு போகும் போதுதான் மணியடிச்சுது வந்து எடுத்தனான்’
“சரி சரி கெதியா அங்க போய் நியூஸ் எடும் அங்க போய்ச் சேர்ந்த உடனே என்ர செல்லுக்கு கோல் பண்ணும் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கோ?’
“ஓம் சேர் ஓம் சேர்!’
தலைமைப் பத்திரிகை ஆசிரியரிடமிருந்து விடுபடுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. தொலைபேசியைக் கண்டுபிடித்த கருணாமூர்த்தியை வாயாற திட்டிக்கொண்டு மீண்டும் குளியலறைக்குப் போய் துவாயை எடுத்து முகம் துடைத்துக் கொண்டேன். அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் எனக்காக அனுப்பப்பட்ட காரில் சொகுசாக என் பயணத்தை தொடங்கி விட்டேன். பத்திரிகை நிருபர் வேலை என்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான வேலை இல்லை. அதுவும் இருபத்தொரு வயது இளைஞனுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.
228

தண்ணிர்!
இன்று இரவு முழுக்க பயணம் செய்தால் தான் விடியும் போதாவது அங்கே போய்ச் சேரலாம். அங்கே தண்ணீர். சொட்டுத் தண்ணீர் கூடக் கிடைக்குமோ தெரியவில்லை. அது தெரிந்தே தண்ணீரை போதுமான அளவு கொண்டு வந்திருந்தேன். அங்கே போய் அந்தக் கோரங்களைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே என்னை என்னவோ செய்தது. அதை நினைத்துக் கலங்கிய மனதை ஆறுதல்படுத்தி காரின் ஜன்னல்கள் காட்டும் காட்சிகளில் லயிக்க விட்டேன்.
பெளர்ணமி நிலவு தனது நீல ஒளியை வீசிக்க கொண்டிருந்தது. பனைகளும், வேம்புகளும், இதர மரங்களும், புல்வெளிகளும் அந்த முழு நிலவின் நீல ஒளியில் இணையற்ற அழகுடன் விளங்கின. மேகக் கூட்டங்கள் தன்னை மூட வருகின்றன என்று தெரிந்தும், அந்த பெளர்ணமி முழுநிலவு தனது அமுதக் கிரணங்களை மேகங்களுக்கும் அளிக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. சிறு பிள்ளையாயிருந்த காலங்களில் இருண்ட இராக்கால வேளைகளில் பெளர்ணமி நிலவொளியில் வல்லிபுரக்கோயில் வெண் மணலில் அக்கா, மச்சான், தம்பிமார்களோடு துள்ளி விளையாடிப் புரண்டெழுந்த நிலவுக் காட்சிகள் வந்து நெஞ்சை நிறைத்தன. காற்று சிலு சிலுவென வந்து தடவியது. காற்றோடு தூக்கமும் என்னை ஆட்கொண்டது.
நான் கண்விழித்த போது நன்றாக விடிந்து விட்டிருந்தது. ஒரு விடுதியில் காரை நிறுத்தி காலைக்கடன்களையும் உணவையும் முடித்துக் கொண்டு புறப்பட்டோம். சுமார் எட்டரைமணி போல், அந்த சொர்க்கமாயிருந்து நரகமான பூமிக்கு வந்து சேர்ந்தோம். ஊருக்குள் புகுந்து சிறிது தூரத்துக்குள்ளேயே ஒரு சவ ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. மனது திடுக்கிட்டது. மனதைப் போலவே காரும் திடுக்கிட்டு"பிறேக்” போட்டது. கடவுளே! பதின் மூன்றாவது தற்கொலையும் நேர்ந்து விட்டதா?
காரை விட்டு கீழிறங்கி நின்றோம். சவ ஊர்வலம் காரைக் கடந்து சென்றது. கடைசியாக சென்ற ஒரு பெரியவரை கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டேன். பத்திரிகைக் காரர்களுக்கேயுரிய தொனியுடன் கேட்டேன்.

Page 221
“ஐயா, உந்த சவம் ஆரின்ட? எப்ப காலமானவர்?’
திருநீறு பூசியிருந்த அந்த நெற்றி என்னை நோக்கிச் சுருங்கியது. அவரின் கண்ணீரால் குளமாகிவிட்டிருந்த கண்கள் என் கையிலிருந்த'கமரா' வையும் என்னையும் உற்றுப் பார்த்தன. “உவன் என்ர அண்ணரின்ட பெடியன் தான் தம்பி. உவனும் உப்பிடிச் செய்வான் எண்டு நான் கனவில கூட நினைக்கவில்லை. மருந்து திண்டு செத்துப்போன அந்தப் பன்ரண்டு பேர மாதிரி இல்ல இவன் துணிஞ்சவன் எண்டெல்லாம் நினைச்சிருந்தன். தலையில மண்ணப் போட்டிட்டு போயிட்டான்'
“இவரின்ட குடும்பத்தில எத்தின பேர்? எப்ப இது நடந்தது?’ ‘நேற்று மத்தியானம் தான் தம்பி நடந்தது’ மற்றவங்கள் மருந்து குடிச்சு செத்தாங்கள் இந்த நாசமாப் போனவன் விவசாயஞ் செய்யத் தண்ணி இல்லை எண்டு தூக்குப் போட்டிட்டான் தம்பி தூக்குப் போட்டிட்டான்'
“சரி நடந்தது நடந்து போச்சு ஐயா அழாதீங்கோ இவற்ற குடும்பத்தில எத்தின பேர் ஐயா?” “மனிசியும் ஒரு சின்னப் பெட்டையும் தான் தம்பி என்னையும் உவன் தான் வச்சுக் கஞ்சி ஊத்தினவன்! மகராசன் உவன மாதிரி நல்ல பொடியனை நீ வேறெங்கையும் பாக்க மாட் டாய் படுபாவி! போயிட்டியேடா! உன்ன நம்பி இருக்கிற அந்த பெட்டையை விட்டுட்டு போக உனக்கெப்படி மனசு வந்திச்சுது? படுபாவி ஏமாத்தீட்டியேடா’ கிழவரின் ஒப்பாரி தொடர்ந்தது. அந்த வரண்ட பூமியில் சற்றுத் தள்ளி ஒரு வேப்பமரத்தின் கீழ் ஒரு கிழவி வரண்ட பூமிமேல் சிரித்துக் கொண்டிருந்த வானத்தைப் பார்த்துக் கையுயர்த்தி, ஏதோ பாடிக் கொண்டிருந்தாள்!
"வானத்து மகராசா மா மழையைத் தாருமையா!
வெந்த மண்ணில் வெடிச்ச மண்ணில் நீருத்த வேணுமையா. வானத்து மகராசா.
2

தமிழ் நயம் 2004 A.
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ஆ
வானத்து மகராசாவிடம் வேண்டுகோள் தொடர்ந்தது.
அவளுக்கு முன்னால் வாடி வதங்கிப் போய்க் கிடந்த புகையிலைக் கன்றுகள் அந்தக் கிழவியை பரிதாபத்துடன் பார்க்கின்றன போல் எனக்குத் தோன்றியது. திரும்பினேன். நிஷாந்தன் நின்று கொண்டிருந்தான். அவன் என் இனிய புகைப்படக்காரன்!
“அடே எத்தின மணிக்கு வாறன் எண்டு சொல்லிப் போட்டு எத்தின மணிக்கு வந்திருக்கிறாய்?’
“அதொரு பெரிய கதை அத விடு மச்சான்! நீ நேற்று வந்திட்டாய் தானே! எல்லாம் விசாரிச்சியா? இப்ப செத்துப் போறானே அவனப் படமெடுத்தியா?”
ܕ ܗ
“ஓமோம்! எல்லாம் எடுத்திட்டன் சரி வா காரில ஏறுடா
“யார் அந்தக் கிழவி? பைத்தியம் போல கிடக்கு ஆகாயத்தைப் பாத்து பாட்டுப்பாடிக் கொண்டு நிக்குது?” "உதோ? உதுன்ர பெயர் எனக்குத் தெரியாது. இங்க ஊராக்கள் செல்லாச்சி எண்டு கூப்பிடுகினம் இதுண்ட புருசன் செத்து பத்து வருஷமாச்சு ஒரே பிள்ள வெளிநாட்டுக்கு போன பிறகு, தபாலும் அனுப்பிறகில்லை. கிழவி தான் தன்ர நிலத்தப் பாக்குது. புகையில நட்டிருக்குது. கிணத்துத் தண்ணி வத்திப் போச்சு மழை இல்ல! அது தான் கிழவி ஏதோ புறு புறுத்துக் கொண்டிருக்குது தண்ணி இல்லை எண்டு செத்துப் போனாங்களே, அவங்களை மாதிரி செல்லாச்சியும் செத்துப் போனாலும் ஆச்சரியமில்ல'
நாங்கள் காரில் ஏறினோம். காற்றைக் கிழித்தவாறு அந்த வெடித்த மண் தரையில் கார் பறந்தது ஊருக்குள்ளே!
ஊருக்குள்ளே நாங்கள் விசாரித்ததில் பல விஷயங்கள் தெரிய வந்தன. பல விஷயங்கள் தெளிவாகின. எல்லாவற்றையும் நிஷாந்தன் படமெடுத்துக் கொண்டான்.
“இந்த ஏழை ஊரில கிணறு தோண்டக்கூட யாரிட்டையும் காசில்லை. சொன்னால் நம்ப மாட்டியள் தம்பிமார் அறுபத்தி ஏழு தரம் அரசாங்கத்துக்கு மனு எழுதிப் போட்டு ஒரு பிரயோசனமும் இல்லாமல், நாங்கள் நேர போய் சண்டை பிடிச்சு கிணறு வெட்ட காசு வாங்கி வெட்டினாங்கள் இந்தப் பாழாப் போன மண்ணில சொட்டுத் தண்ணி ஒரு சொட்டுத் தண்ணி கூட ஊறவில்லை. தெரியுமோ?’
29

Page 222
ཞྭའི་ தமிழ் நயம் 2004
لال
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
இது ஊர்ப் பள்ளிக்கூட வாத்தியார் ஒருவரின் ஆதங்கம்
“உந்தா மருந்து குடிச்சு செத்தாங்களே! உவங்களை மாதிரிக் கோழைகளை நான் கண்டதே இல்ல பிரதர் விவசாயஞ் செய்ய தண்ணி இல்லை கடன் தொல்லை தாங்கேல்லை எண்டு பூச்சிகொல்லி குடிச்சு பன்னிரண்டு பேர் மண்டையை போட்டாங்கள். ஒருத்தன் தான் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டுமெண்டு தூக்குப் போட்டிட்டான். சுத்தப் பைத்தியக் காரத்தனம்! உலகத்தில யாருக்குத்தான் பிரச்சினை இல்லை? சோறில்லாட்டில் ஊர்ப் பணக்காரங்களிட்ட கொள்ளை அடிக்க வேணும்!”
ஒரு கமயூனிசவாதியின் சினமும் சலிப்பும் கலந்த வார்த்தைகள்.
“என்ர புருசன் இப்பிடிச் செய்வார் எண்டு நான் கனவில கூட நினைக்கவில்லை ஐயா! விவசாயத்த விட்டுட்டு நகரத்துக்கு போய்ப் பிழைப்பம் எண்டு அப்பவே நான் சொன்னேனே கேக்காமல் மருந்து குடிச்சுப் போட்டாரே'
பூச்சிக் கொல்லி மருந்து குடித்து இறந்த பொன்னுத்துரையின் மனைவி தங்கம்மாவின் பரிதாபப் புலம்பல் இன்னும் முற்றுப் பெறவில்லை.
நாங்கள் வந்த வேலை ஒருவாறு முடிந்து விட்டது. இயற்கையின் கொடூரத்துக்கு பலியான அந்த பூமியின் மக்களைப் பார்க்கையில் நெஞ்சம் வலித்தது. கார் புறப்பட்டது. நிஷாந்தன் எனது கமராவை அழகு பார்த்துக் கொண்டிருந்தான். கார் ஊர் எல்லையைத் தாண்டியிராது ஊருக்குள்ளிருந்து ஓங்கி ஒரு தீனமான சோகம் இழைந்தோட குரல் கேட்டது.
"அண்ணே செல்லாச்சிக் கிழவி செத்துப் போச்சு அண்ணே!’
கார் என் வீட்டை நெருங்கி விட்டது. நிஷாந்தன் வழியில் தனது வீட்டிலேயே இறங்கி விட்டான். இன்று இரவு முழுக்க நிறைய வேலை இருக்கிறது இப்போது பின்னேரம் ஐந்து மணி போய் படுத்து, எழும்பி, சாப்பிட்டு விட்டு, பத்திரிகைக்கு கட்டுரையை எழுதத் தொடங்க வேண்டும்.
23

நாளைக்கு காலையிலேயே அந்த சிடுமூஞ்சி பத்திரிகை ஆசிரியருக்கு கட்டுரை கொடுக்க வேணும் கார் வீட்டை வந்தடைந்தது.
எனது பொருட்களையும், பையையும் எடுத்துக் கொண்டு வந்து கதவடியில் வைத்து விட்டு, சாவியை எடுத்து கதவைத் திறந்தேன். நான் இல்லாத நேரம் வீட்டுக்குள் யாரோ வந்திருக்கிறார்களோ. குளியலறைக்குள் சலசலவென்று தண்ணீர்ச் சத்தம் கேட்கிறதே!
குளியலறைக் கதவைத் திறந்து பார்த்தால் கிட்டத்தட்ட வெள்ளமாகக் கிடந்தது. குழாயிலிருந்து தண்ணீர் சல சலவென்று பாய்ந்து கொண்டே இருந்தது. நான் வீட்டை விட்டுப் போக முன், முகம் கழுவினேன் அல்லவா? அப்போது திறந்த குழாய் தான் மூடவேயில்லை!
என் பாதங்களை நனைத்து நின்ற நீரின் குளிர்மை காலில் ஏறியது. எங்கிருந்தோ ஒரு தீனமான சோகக் குரல் காதுக்குள் ஏறியது.
"வானத்து மகராசா மாமழையைத் தாருமையா!
வெந்த மண்ணில் வெடிச்ச மண்ணில் நீர் ஊத்த வேணுமையா. வானத்து மகராசா. மாமழையைத் தாருமையா. வானத்து மகராசா'
வி. விமலாதித்தன்
உயிரியல் பிரிவு உயர்தனம் 2004

Page 223
“உறங்கும் போதும்
நண்பன் என்ற பெயரில் யாரும்
"மலர்கின்ற மலரெல்லாம் நிலையாக இருந்தால்
மொட்டுக்கு ஏது வாழ்வு பிறக்கின்ற மனிதரெல்லாம் நிலையாக இருந்தால்
இறப்பிற்கேது அர்த்தம் வாழ்க்கையில் இருப்பவரெல்லாம் இதயத்தில் இடம் பிடித்தால்
இதயத்திற்கேது இடம் வந்தவர் எவரையும் பிடிக்கவில்லையென்றால் வாழ்க்கையில் ஏது சொர்க்கம்’
உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டுவிட முடியும். ஆனால் நண்பர்களில் நல்ல நண்பன் யார் என்பதை அனுபவத்தினால் தான் அறியலாமே தவிர, சாதாரண அறிவினால் அறிந்து கொள்ள முடியாது. முகத்துக்கு நேரே சிரிப்பவன், கூனிக்குழைபவன், இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான். எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். இதைவிட நன்கு ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும் என்றான் வள்ளுவன். "தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரான் இடும்பை தரும்’ நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல. ஆபத்தில் உதவுவது ஒன்றே நல்ல நட்பு நீ அழும்போது நிஜமாகவே அவனுக்கும் அழுகை வருகிறது என்றால், அதுதான் நட்பு
“முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
தகநக நட்பதே நட்பு.’
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு’ என்றான் வள்ளுவன்.

விழித்திரு நண்பா'
உனக்குப் புதைகுழி தோண்டலாம்
நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல் நமக்கு உதவுகின்றவன் பனை மரம் போன்ற நண்பனாவான். ஏனெனில் பனைமரம் யாராலும் நட்டு வைக்கப்படுவதில்ல. அது தானாகவே முளைக்கிறது. தனக்கு கிடைத்த தண்ணீரைக் குடித்து தானாகவே வளர்கின்றது. தனது உடம்பையும், ஒலையையும், நுங்கையும் அது தன்னையுமே உலகிற்கு தருகிறது. இதனை விட பல இதிகாசங்களும், புராணங்களும் நட்பினை விளக்குகின்றன. இராமாயணத்தில் இராமனுக்கு கிடைத்த நண்பர்கள், ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தால் துன்பங்களே இல்லாமல் போய்விடும். அதை ரகுநாதனின் வாய்மொழியாகக் கம்பன் சொல்கிறான்.
“குகனொடும் ஐவரானோம்
முன்பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம்
எம்முறை அன்பின் வந்த
அகமலர் காதல் ஐய
நின்னொடும் எழுவரானோம்” வீடணன் நண்பனான போது வீடணனைப் பார்த்து இராமன் சொன்ன வார்த்தைகள் அவை,
நண்பர்கள் தனக்கு உதவி செய்தார்கள் என்பதற்காகத் தன் சொந்த சகோதரர்களையே விரோதித்துக்கொண்டு செஞ்சோற்றுக்கடன் கழித்த ஒருவன் மகாபாரதத்தில் உயர்ந்து காட்சியளிக்கிறான். அவனே கள்ணன், கர்ணன் குந்தியின் மகன், பாண்டவர்களின் சகோதரன். தன் மீது துரியோதனன் கொண்ட நட்பிற்காக களத்திலே தன் உயிரை மாய்க்கின்றான் கர்ணன். ஒரு கட்டத்திலே துரியோதனனின் மனைவியுடன் பல்லாங்குழியாடுகின்றான். அவ்வாட்டத்தில் அவள் தோல்வியுற்று எழுந்து ஓடும்
31

Page 224
தமிழ் நயம் 2004 \ (yyar,
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
பொழுது கர்ணன் அவளைப் பிடிக்க முயல்கிறான். அச்சமயம் அவள் அணிந்திருந்த மேகலை உதிர்ந்து மணிகள் சிதறுகின்றன. இவ்வேளையில் நுழைந்த துரியோதனன் கர்ணனிடம் 'நண்பா உதிர்ந்த மணிகளை நான் எடுக்கவோ இல்லை கோர்க்கவோ?’ என்று வினவுகின்றான். இது கள்ணன் மீது துரியோதனன் கொண்ட நட்பின் ஆழத்தை எடுத்துக் காட்டுகின்றது. கெளரவர்கள் அவனிடம் பாராட்டிய நட்பிற்காக அவர்கள் செய்த உதவிக்காக போர்க்களத்தில் தன் சகோதரர்களையே எதிர்த்து கர்ணன் இறுதியில் நட்பு என்னும் செஞ்சோற்றுக்கடனைக் கழித்து தன் உயிரை மாய்த்துக் கொள்கின்றான். இந்த மரபில் நட்பின் மேன்மையை வற்புறுத்தும் புராணக் கதைகள் பல உண்டு.
“தொட்டபின்பே பாம்பு என்றறியும் மனிதர்கள், சுட்டபிறகே நெருப்பென்றறியும் அப்பாவிகள்,
நினைக்கிறார்கள்’
232

“கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்றான் வள்ளுவன்.
பண்பற்ற நூல்களினால் காலம் வீணாகிறது. பண்பாடற்ற நண்பர்களினால் மனம் பாழாகிறது. அலட்சிய மனப்பான்மையினால் அறிவு மங்குகின்றது. வெறும் ஆரவாரங்களினால் போலி வாழ்க்கையே கிட்டுகிறது.
“என் உறவுகளை நம்பவில்லை நிலைக்காதென்று
என் உயிரைக்கூட நம்பவில்லை
பிரிந்துவிடுமென்று
ஆனால் உன்னை நம்புகிறேன் உன் நட்பு
மாறாதென்று.”
சண்முகநாதன் சஜிகாந்தன் வர்த்தகப் பிரிவு உயர்தரம் 2004

Page 225
LISijbbLD
இன்று தான் இந்த இடத்திற்கு வந்தேன். புது இடம். புது சூழல். நுரையீரலைத் தீண்டும் புதுக் காற்று. பழைய இடம் நகரில் தான். ஆனால். எனக்கது நகரம். மாசடைந்த சூழல். மாற்றுக்கருத்து மனிதர். பணத்திலேயே கண்கள். குணங்கள் குப்பையில். இங்கு பரவாயில்லை. பணத்தைக் காணவில்லை. ஒற்றுமையுடன் ஆன்மாக்கள். கால்களைத்தான் காணவில்லை!!! இதை நரகம் என்கிறார்களாம் தேவர்கள். எனக்கிது சொர்க்கம் போல் தெரிகிறது. இது நரகமெனின் நானிருந்த நகரம்? ஒரு பக்கம் கொதிக்கும் கொப்Uறைகள் மறு பக்கம்
தீக்குழி, சவுக்கடி இவற்றில் என்ன? விதைத்தவற்றைத் தானே அறுக்கின்றனர். தூங்கியிருந்த கிங்கிரர் என் Uேனையொலி கேட்டு சுதாகரித்து என்னை நோக்கி வருகிறார். இறுதியாக ஒரு கருத்து நேற்று நான் பூலோகத்தில் இறந்து விட்டேனாம்.
ஆர். விஜய்
கணிதப் பிரிவு, உயர்தரம் 2004
ܕܗ 4

தமிழ் நயம் 2004 இ I றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O. O. O GöDDBFBFİLGö விந்தை உங்கள் சிந்தைகள். காவல் தெய்வங்கள் களவெடுக்குமா. கடத்தல் தொழில் செய்யுமா. பூசாரி சொன்னானா' பக்தன் சொன்னானா இல்லை இங்கு சிற்பி சொல்கிறான். மூன்று முகங்கள் களவெடுக்கும் என்று. செதுக்கியவன் சொல்லலாமா. வளர்த்த நாய்கள் நன்றிதான் காட்டும் வாலை ஆட்டும் காலைக் கழக்காது Uட்ட Uார்வையெல்லாம் மஞ்சளெனின். கண்ணில் காமாலை முன் Uகையில்லை இங்கு முன் விரோதமில்லை. இருந்தும். தெரியாதவர் சொல்லலாம் தெரிந்தவர் சொல்லலாமா. உன்னை கேட்டால் உன்னில் பிழையில்லை என்னைக் கேட்டால் எண்ணிலும். யாரில் பிழை அதிகாரத் தரப்பே விடை கூறவும். மறக்க முயல்கிறேன் முழயவில்லை.
க. பிரதீபன்
கணிதப் பிரிவு, உயர்தரம் 2004
33

Page 226
(ÄN) தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
உள்ளே நுழைந்தேன் மாணவனாய்.
வெளியே வந்தேன் வேத்தியனாய். கிடைத்த மரியாதைகள் என் Uெயருக்கு அல்ல. வேத்தியன் என்ற நாமத்திற்கு. இடர்கள் நெருக்கல்கள் இவற்றால் துவண்டேன். பின்புதான் புரிந்தது இவையாவும் பயிற்சிகள் என்று. இரண்டு வருட வாழ்க்கை தான் எனக்கு.
இருபது வருடத்திலேயே சிறந்தது. நட்பிற்கு ஓர்
ஆசிரியர்க்கு இல்லை தலைக்கணம். பின் எனக்கேது மனக்கனம்.
இவை யாவும் புரியும் வேத்தியனுக்கே நடை உடை பாவனையில் தெரியும் அவன் யாரென்று.
து. அழகேஸ்வரன் கணிதப் பிரிவு உயர்தரம் 2004

நேற்று வரை என் நினைப்புக்கள்
இன்Uமோ துன்Uமோ பகிர்வுகளில்லை. தனிமையின் கணையால் காயப்பட்ட எனக்கு மருந்தாக வந்தாய். இன்Uங்களுக்கு பகிர்வு. துன்பங்களுக்கு ஆறுதல். ஏனோ தெரியவில்லை உன்னைக் கண்டால் ஒரு உற்சாகம். இதயம் கூட விரைவாக இயங்குகின்றது. மீண்டும் மீண்டும் கண்களின் தேடல் உன் நிழல் நாடி2. Uழகப் பழக பாலும்
நேற்று வரை கடற்கரையில் என் கால்தடங்கள் உறுதியற்றது தனிமையில் தான் நடந்திருக்கின்றன. உன் வருகைக்கு பின் உறுதியாக இணையுடன் கால் சுவடுகள். அரவணைத்த கைகள் சாய்வுதந்த தோள்கள்
துடித்த உதடுகள்
சொல்லும்.
யாம் இனி எஸ். ஜனா யார் எண்டு. கணிதப் பிரிவு
உயர்தரம் 2004

Page 227
Glair
விழித்திரையில் உன்
விம்Uம். தேவதையைக் கண்டதாய் ஒரு உணர்ச்சி. நீயே எண் வாழ்வின் அர்த்தம் புரிந்து கொண்டேன். புன்னகைத்த கணத்தில்.
காலைக் கதிரவன் காலல் செய்த ஒளிக்கதிரின் நேர்கோட்டுப் பாய்ச்சலின் எதிரே. நிழலாய் உன் உருவம். நிஜமாய்த் தொலைத்தேன் என்னை.
உன் பின்னால் நான் அலைந்த அலைவு காலம். முடிவிலி நேரம் வரை மறக்காது கண்மணியே.
கருவாய் நீயிருக்க. இலத்திரனாய்ப் பித்தன் நானும். சுற்றி வந்த சுழற்சி இயக்கம் சூனியமாய்ப் போனதேன்!
தினமும் திவ்யமாய் உன் பின்னே சார்பியக்கம் நடத்தினேன். மாறா வேகத்தில் உன்னைப் பின் தொடர்ந்தேன். அத்தனையும் நிழலாகிப் போனதேன்?.
புரியாத புதிராய் நீயிருக்க எண் இதயத் துடிப்பின் மீடிறன் இனிதே ஆர்முடுகியது. உனை இழப்பேனா என்ற அச்சத்தில்.
23:

தமிழ் நயம் 2004 இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 25
insih
கண்ணழகின் காந்த விசை. இடையழகின் ஈர்ப்பு விசை. நடையழகின்
கவர்ச்சி விசை.
இவற்றின் விளையுள் விசை எனை ஈர்க்க. Uெண்னே உன் மெளனம் மட்டும் உராய்வு விசையாய் - எம் காதல் பயணத்தைத் தடுத்ததேன்?.
Uாவை உன் அசைவுகளால் Uரிவுற்றது என்தேகம் கண் பேசும் வார்த்தைகள் புரியாமல் கலங்கியது என் நெஞ்சம்.
மெளனமே உன் மொழியான போதும். முடிவிலி காலம் வரை மாறிலியாய் என் காதல் மாளாது வாழும் என்று சUதமிட்டு வாழ்ந்திருந்தேன்.
புரிந்து கொள்வாயா என் புன்னகையின் அர்த்தங்களை? என்று காத்திருந்தேன் உன்னுள்ளும் காதல் ஒருநாள் மலருமென்று.
கடைசியில் காத்திருப்புகளே

Page 228
> தமிழ் நயம் 2004
ஆ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
காதல் பரிசாக. நிவருவாய் என்று நினைத்திருந்த விழிகள்
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வெற்றிடத்தில் இன்று. வெட்கி நிற்கிறேன் வெற்றிகரமாய் வாழ்வை வெட்டவெளியாக்கிய குற்றத்தால்.
சக்தி இழந்தேன் - வெறும் சடப் பொருளானேன். என் தொழிற்படு திறனை தொலைத்து விட்டேன்.
வசந்த காலமாய் விளங்கிய வாயிUம் இன்று வறண்டு போனதேன்? கல் வீழ்ந்த கடலில் குறுக்கலையாய் நெஞ்சம் கலங்கி நிற்பதேன்.
குறித்த திசையிலே குறிக்கோள்கள் நோக்கி.
Uயணித்திருந்த எண் வாழ்க்கை பாதை மாறிப் போனது ஏன்?

புரிகிறது நெஞ்சிற்கு பாவையுன் பிழையில்லை என்று. விளக்கில் வீழ்ந்த பின் வீட்டில் விளக்கை வைவது வீண் பேச்சு.
வாலிபன் நானுன் வெப்பத்தை உணராமல் வெளிச்சத்தில் மயங்கியது எண் குற்றம் தான்?
உணர்ந்து விட்டேன். உலகை அறிந்து விட்டேன். ஆனால் இனி உய்வதற்கு வழி எங்கே?.
பா. பார்த்தீபன் உயிரியல் பிரிவு, உயர்தரம் 2006

Page 229
விடிவைத்
பார் போற்றும் திருநாடாம் ஈழம் - இன்று Uாவிகள் கொடுமையிலே கொண்டோம் கோலம் Uைந்தமிழ் வாசனையாம் யாழ் - அங்கு பகையறவே சீவித்தோம் பல நாள்
ஆர்Uறித்தனர் நாட்டை இன வெறியாலே ஆண்டியாய் போனோம் அவர்கள் சதியாலே அவை போற்ற வாழ்ந்தோம் ஒற்றுமையாலே அலைகிறோம் இன்று பசிப் பிணியாலே
உடல் வருந்தினோம் தமிழ் மொழிக்காக உணவின்றித் தவித்தோம் யாழ் மண்ணுக்காக உரிமைகளை இழந்தோம் உயிருக்காக உண்மையை மறந்தோம் சுற்ற நலத்திற்காக
கற்றவனை நாட்டினோம் பணிக்காக செல்வம் தனை நாடினான் கூலிக்காக இத்தனையும் இழந்தோம் எதற்காக? அத்தனையும் நடந்தன நாட்டிற்காக?
IIf Gbef Grga
தேர்வு எழுதும் வழியினை
தெரிந்து கொள்ள வேண்டும் - நீ
தேர்ந்தெடுத்த கேள்விக்கு
தெரிந்த பதிலை முன் எழுது
கடினமான கேள்விகள் - நீ
கண்டபோதும், பதில்களில்
இணக்கமான பகுதியை
எண்ணிப் பார்த்த பின், எழுது

தமிழ் நயம் 2004 ཚ
ι γήινε ι றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ,'
BitjpEir
வீரங்கொண்டு வெல்லடா - பகைவரை வீசுங் காற்றும் வழி மறக்கவே வெறியர் கூட்டத்தின் வேரறடா வெற்றி முழக்கங்கள் முழங்கிடவே
தேனெனுஞ் செம்மொழி ஆளடா- எண் திசையும் உன்னைத் தேடி வரவே தேசத்தின் தாக்கத்தை உரையடா தமிழர் தாக்கத்தை தரணியும் தெரிந்திடவே
இருள் கொண்ட இலங்கையை இழுக்க வேணும் இன்Uமென்ற இரக்கம் கொண்ட வழவுக்கு இதனை வேண்டுகிறேன் நிதம்
வேதனையடையும் வேத்தியன் சுசாந்தன்
ம் முறை
எழுதும் போது விடைகளை - நீ எளிதில் புரியும்பழ எழுது
அழகு மிளிரும் எழுத்து தான்
அதிக மதிப்பெண் தந்திடும்
நண்கு பயின்று தேர்வெழுதி - நீ
நிறைந்த மதிப்பெண்களைப் பெற்று என்றும் வாழ்வில் வெற்றியை
எய்தும் வழிகள் காண்Uாயே.
சு. சுஜன் ஆண்டு - 90

Page 230
இ தமிழ் நயம் 2004
5. றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
இயற்கை புல்லின் நுனியில் பூவின் மென்மையில் கல்லின் கடுமையில் காழன் அடர்த்தியில்
எங்கும் இயற்கை நிறைந்து சிரிக்கிறது
மலையின் எழிலில் மாட்டின் ஒலியில் கிளியில் கழுத்தில் கொக்கின் காலில்
முயலின் காதில் மரத்தின் அழயில் சேவலின் கொண்டையில் சாதுவின் மெளனத்தில்
சிரித்த இயற்கை இங்கு அழுத்தொடங்குகிறது போரின் பிடியில் வறுமையின் கையில்
அழுகின்ற இயற்கையே சிரிக்க வைக்க சமாதான தேவனே
வருக.
ஜெ. நிஜந்தன்
ஆண்டு 70
23.

irBLII Guibali
முந்நூறு நாட்கள் கருவோடு எனை சுமந்து உன் மழயினில் கனம் என்றும் பாராமல் பசியோடு ரீஇருந்து என்னை பெற்றெடுக்க ரீகல்லறைக்கு சென்று திரும்பினாய் தாயே!
உன் இரத்தத்தை பாலாக்கி அதை நீஎனக்கூட்டி தாலாட்டி சீராட்டி கண்ணை இமை காப்பது போல் என்னை தினம் காத்தாய் தாயே! உன் பாசம் எனும் ஆழ்கடலில் அன்பு எனும் முத்தெடுக்க வைத்தாய் எனக்கு துன்பம் எனும் போது மனதிற்கு ஆறுதல் தருவாய் நியே!
எண் கண்களில் கண்ணிர் வந்தால் துடித்திடுமே உன் மனது தெய்வத்திற்கு நிகர் நியே! தரணியிலே நம் கண்கண்ட தெய்வம் நியே!
K. P. யசிந்தன் ஆண்டு - 80

Page 231
ថាបារាំក្រវារ៉ា
போராடுவோம்,
இம்சையோ அகிம்சையோ.
நாங்கள் கேட்டதை கொடுத்து விடுங்கள்!
விட்டுவிடுகின்றோம். உரிமையைக் கேட்டால், போராளிகள் என்று பெயரா!
சொல்லிவிடுங்கள். சோதிக்காதீர்கள்!
கொடுமைகள் யாவும் யாராலே.
6T(EJ956IT(T(560UsTl
DIbihr
தொட்டிலில் தால தூக்கி வளர்த்தா பட்டினி போட்டு பாலூட்டி வளர்த் கெட்டியாய் வளர்
புட்டிப்பால் ஊட்டி உன் வயிறு நிரம் தன் வயிற்றை ம உன்னையே நிை தன்னையே வரு கண்களைப் Uேr காத்து வளர்த்தி
அந்தப் பேசும் ெ வேறு பொருளுை

A Jes
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ,
தமிழ் நயம் 2004
சோதிக்காதீர்கள்
சொல்லிவிடுங்கள். சோதிக்காதீர்கள்! ஒழுங்காய்த்தான் இருந்தோம்!
இறுதி மூச்சுவரை. போராடுவோம்! பலஸ்தீனை
றிமாஸ் அகமட் ஆண்டு 80
ாட்டி உன்னை ள் உணர் அன்னை தன் வயிற்றை தாள் உன்னை த்திட உன்னை
2னாள் முன்னே /ாத போது றந்தே போனாள் னத்து உருகியே போனாள் த்தி வற்றியே போனாள் லவே உன்னை
ட்டாள் அன்னை
நய்வத்திற்கு நிகர் j(BUT
ச. பாலகஜன் வகுப்பு 4J

Page 232
ஒன்றுக்கு நாலாய்!
இந்த ஆண்டு இரண்டாயிரத்து நான்கு தந்தது திடுக்கிடும் செய்திகள் இரண்டு அந்தோ! கணக்கில் நான்கிற்கு ஒன்றாய் இந்த நாட்டில் போலி, உண்மை டாக்டர்கள் உண்டாம்.
அடுத்த செய்தி இன்ன இதுவென விடுத்தது விசனமாய் விடைபெறும் ஆண்டு கொடுபடும் மருந்தில் காலங் கடந்த சில எடுத்துப் பாவிக்க உகந்தவையல்லவாம்
காலங் கடந்து காலமான மருந்து சில காலமுள மருந்தாகத் தேதியை மாற்றி சாலச் சிறந்தது போல் பாவனைக்கு வருகிறதாம்
பாழான மருந்துகளைப் பார்த்தறிதல் எப்படியோ?
Uணத்தைப் பறித்தெடுக்கும் Uாவ வழிகளிலே மரணத்தை வரவழைக்கும் மறவழி இதுவாகும் Uணத்துக்காய் பாழான மருந்துகளைத் தருவோரை இனங்காணும் வழிவகைகள் எப்படியோ?
Uட்டம் பெற்ற டாக்டர்கள் பத்தென்றால் Uட்டமிலாப் போலிகள் நாற்Uதுவாம் - உயிர் நட்டத்தை உருவாக்கும் போலிவைத்தியரை நுட்பமாய்க் கண்டறிதல் எப்படியோ?
ஒன்றுக்கு நாலாய் போலிகள் உலாவுவதற்கும் மென்று தின்ன உதவாத மருந்துகள் வருவதற்கும் ஒன்று மறியா நோயாளி ஏங்குதற்கும் இன்று உருவான நிலைமை எதனாலோ?
அ. விசாகன் ஆண்டு 12 கணிதப் பிரிவு
24
 

GrGňr B) usifr BIGřGDGDr
Uத்துத்திங்கள் என்னைச் சுமந்து தாலாட்டி சீராட்டி பாலூட்டி பாசமூட்டி அன்பினையூட்டி என்னை வளர்த்தது என் உயிர் அன்னை
Uாசத்தின் கடலாகவும் அன்பின் இலக்கணமாகவும் Uரிவின் எல்லையாக அமைந்தது என் உயிர் அன்னை
எனக்கு முதற்கல்வியின் த்ருவாக பிற்காலத்தில் ஒரு நண்பனாக மொத்தத்தில் ஒரு தெய்வமாக இருப்பவள் என் உயிர் அன்னை
மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவை ஒன்றிணைந்த ஒரு மொத்த உருவம் என் உயிர் அன்னை
உயர்விலும் தாழ்விலும் துன்பத்திலும் சந்தோஷத்திலும் முழுமைப் பங்கு வகிப்பவள் என் உயிர் அன்னை
என்ன நடந்தாலும் எந்நேரம் எந்தச் சந்தர்ப்பத்திலும் எனக்குப் பக்கUலம் என் உயிர் அன்னை
அவளின்றி நான் ஏது
S. A.A. அப்தாப் அலி ஆண்டு 8Q றோயல் கல்லூரி

Page 233
ஆசிரியரை கனம் ப
ஆசிரியர்களைக் கனம் பண்ணுதல் என்பது எமக்குக் கல்வியை வழங்கும் குருவிற்குக் கீழ்படிந்து அவர்களுக்கு எக்காரியத்திலும் உதவி செய்தல் ஆகும். எக்காரியத்திலும், எக்காலத்திலும் எவ்விடத்திலும் வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கும் கல்வியை எமக்கு கற்பிப்பவர்கள் இவ் ஆசிரியர்களே. ஆசிரியர்கள் எமக்கு கல்வியை மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்கு வேண்டிய ஒழுக்கம் அன்பு நன்றி மறவாமை என்பவற்றையும் எமக்கு ஊட்டுகின்றார்கள். அவர்களின் புத்திமதிகளை உதாசீனம் செய்தல் கூடாது. நாம் கல்வி கற்றுவிட்டு எமது வாழ்க்கைக்குத் தெய்வமான குருவை கனம் பண்ணாது விட்டால் நாம் கல்வி கற்றதன் பயனைச் சரிவர அனுபவிக்க முடியாது.
"என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்க்கு" என்கிறார் திருவள்ளுவர்.
இதில் இருந்து எமக்குப் புரிவது என்னவெனில் ஆசிரியர் எமக்குச் செய்த நன்றியை நாம் மறந்தால் எமக்கு உய்வு கிடையாது. ஆசிரியரை தெய்வத்திற்கு அடுத்தபடியாக வழிபட வேண்டும் என எம் முன்னோர் கூறியுள்ளனர். நாள் ரோக எமக்கு ஆறுதல் கிடையாது. எமக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு நாம் வழங்கும் நன்றிக் கடன், அவர்களை கனம் பண்ணுவது தான் ஒரே வழி நாம் வாழ்க்கையில் தாய், தந்தையரைப் பேணுவது போல் ஆசிரியரையும் பேண வேண்டும். இன்று உலகில் பல இடங்களில் அரசாங்கமும் ஆசிரியர்களை கனம் பண்ணி வருகிறது. அவர்களின் சேவையைப் பாராட்டி அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு உதவி செய்யும் முகமாக அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. எமது நாட்டிலும் ஆசிரியரைக் கனம் பண்ணும் பொருட்டு வருடாவருடம் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அவர்களைக் கனம் பண்ணினால்
24

தமிழ் நயம் 2004
༣ ཙ༽༩༩1)ད་ན་ཀ༡ / றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் f
ண்ணுதல் வேண்டும்
நாம் அவர்களின் ஆசீர் வாதத்தைப் பெறுவோம். சுருக்கமாகக் கூறினால் எமது வாழ்க்கையின் முன்னோடி கல்வியாகும். அக்கல்வியின் குரு ஆசிரியராகும். அதனால் எமது வாழ்க்கைக்கு வழிகாட்டிய நடமாடும் தெய்வத்தைக் கனம் பண்ண வேண்டியது எமது தலையாய கடமையாகும்.
இராஜேந்திரம் இரமணன் ஆண்டு 6Q
jirriffaniifr
தலையில் கர்வம் தூக்கிய கொண்டை! காலில் கர்வம் குதிக்கால் செருப்பு!
முகத்திலும் கர்வமோ பருக்கள் தென்படுகின்றன!
41

Page 234
இ தமிழ் நயம் 2004 : றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
என்னைக் கவர்
(சிலப்ப
நான் பெரிதும் விரும்பும் இலக்கியம் சிலப்பதிகாரமாகும். இச் சிலப்பதிகாரம் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. சிலம்பினை முதன்மையாக வைத்துச் செய்யப்பட்டமையினால் இந்நூல் சிலப்பதிகாரம் என்னும் பெயரினைப் பெற்றது. முத்தமிழ்க் காப்பியம், உரையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் என்பன இந்நூலுக்கு வழங்கும் வேறு பெயர்களாம். காவேரிப் பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகள் மரபிலுதித்த கற்பிற் சிறந்த கண்ணகி, அவள் கணவனாகிய கோவலன் என்பவர்களுடைய வரலாற்றை உரைப்பது குடிமக்களை தலைமையாக கொண்டு எழுந்த காப்பியமாதலால் இது குடிமக்கள் காப்பியம் என்றும் அழைக்கப்படும்.
இந்நூலை இயற்றிய ஆசிரியர் நெடுஞ்சேரலாதனின் மகனான இளங்கோவடிகளாவர். இவரது தமையன் செங்குட்டுவன். இவரது சமயம் சைனம், எனினும் பிற சமயங்களைப் பாராட்டிக் கூறுவார்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்றும்,
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு என்றும்,
கவிவேந்தர் பாரதியார் இக்காப்பியத்தினை புகழ்ந்து கூறுவார். சிலப்பதிகாரம், கற்பவர் நெஞ்சினைக் கவரும் சொற்சுவை, பொருட்சுவை மிக்கது.
அரசியலினின்று வழுவிய அரசரை அறக் கடவுள் கூற்றாய் நின்று கொல்லும் என்பதும், கற்புடைய மகளிரை மக்களேயன்றிக் கடவுளரும் போற்றுவர் என்பதும், அவரவர் செய்த வினையின் பயனை அவரவரே அனுபவிப்பர் என்பதுமாகிய மூன்று நீதிகளை இக்காப்பியமானது உணர்த்துகின்றது.
24

ாந்த இலக்கியம் திகாரம்)
இந்நூல் புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம், ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. புகார்க்காண்டம் இன்பத்தையும், மதுரைக்காண்டம் அவலத்தினையும், வஞ்சிககாண்டம் வீரத்தினையும் உணர்த்தும் வகையில் உள்ளது.
கண்ணகி தன் கணவனைக் கள்வனென்று கொன்று விட்டர்கள் எனக் கேட்டதும் அனலில் விழுந்த புழுப் போல துடித்து ஒற்றைச் சிலம்பினைக் கையில் ஏந்தி, அழுது அரற்றி, பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு ஓடினாள். அங்கிருந்த வாயிற் காவலன் அவளைக் கண்டு அஞ்சுமாறு கூறிய பகுதியையும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் முன் சென்று வழக்குரைத்த பகுதியும் நெஞ்சை நெகிழச் செய்கிறது.
சிலப்பதிகாரமானது ஒன்பது வகைச் சுவையினையும் ஒருங்கே கூறவல்லது இயற்கை அழகு பலவற்றையும் எடுத்துக்கூறவல்லது தமிழ் வரலாற்று நூல் எனவும், கவினகலை நூல் எனவும் மதிக்கத்தக்க சிறப்பினை உடையது. எல்லா வகையாலும் தமிழுக்குரியதாகவும், தமிழர் ஆண்மையையும், நாகரிகத்தையும் விளக்குவனவாகவும் அமைந்துள்ளது. இத்தகைய செய்திகள் அனைத்தும் என் நெஞ்சைக் கவர்ந்தமையால் இந்நூலானது நான் விரும்பும் இலக்கியமாகும்.
K ஆவினேஷ் ஆண்டு 80

Page 235
பெரியோரை க
அடக்கம், சாந்தம், பொறுமை ஆகிய தெய்வீக இயல்புகள் விருத்தி செய்யப்பட்டால் மனித வாழ்வு போல் மேலானது வேறு எதுவும் இல்லை. அவ்வியல்புகள் ஒருவனது இளமைக் காலத்தில் இருந்தே வளர்க்கப்படுமாயின் அவன் பெற்ற கல்வி, செல்வம், வீரம் முதலியவற்றால் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைப்பான். பணிவுடைமை என்னும் பண்பு இல்லையாயின் ஒருவன் பெற்ற எவ்வகைச் செல்வத்தாலும் யாருக்கும் எதுவித பயனும் இல்லாமற் போய்விடும். பணிவுடைமைப் பண்பு இல்லாத ஒருவன் கள்வம் மிகுந்தவனாய், எவர் சொல்லையும் கேட்கமாட்டான். யாரையும் மதிக்க மாட்டான். அதனால் அவன் யாருக்கும் பயன்பட மாட்டான். அதனாலே வள்ளுவப் பெருந்தகை,
“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்’ என அடக்கத்தின் பெருமையை தெய்வீகப் பண்புகளுள் ஒன்றென குறிப்பிட்டார்.
தாய், தந்தை, மாமா, மாமி, பாட்டன், பாட்டி, அண்ணா, அக்கா என எமது குடும்பத்தில் மூத்த உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் எம்மைப் பற்றியும் எமது வருங்காலம் வளமாக அமைய வேண்டும் என்பது பற்றியும் அக்கறை உடையவர்கள். அவர்கள் எம்மை வளர்த்து ஆளாக்குவதற்கு அரும்பாடுபட்டு உழைக்கிறார்கள். அத்தகைய அன்புமிக்க எமது மூத்தோரை மதிப்பதும், அவர்கள் கூறும் வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி ஒழுகுவதும் எமது தலையாய கடமைகளாகும்.
தாய், தந்தை ஆகிய இருமுது குரவரும் எமது கண்கண்ட தெய்வங்கள். அவ்விரு தெய்வங்களை மதிப்பதும் அவர்களின் ஈடிணையற்ற தியாகங்களுக்குக் கைம்மாறு செய்வதும், நோய்வாய்பட்டுத் தளர்ச்சியுற்ற காலங்களில் அவர்களை மகிழ்விப்பதும் பிள்ளைகளாகிய நாம் செய்ய வேண்டிய இன்றியமையாத கடன்களாகும்.

தமிழ் நயம் 2004 ක්‍රීඩ් றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 3s
னம் பண்ணல்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பர். எமது அறியாமையை நீக்கி அறிவொளியை ஏற்றுகின்ற ஆசிரியர் கனம் பண்ணுவதற்கு உரியவர் ஆவார். இறைவனை அடைவதற்கு வழிகாட்டுபவர் குரு. எனவே, அவர்களுக்குரிய கெளரவத்தை எந்நாளும் வழங்க வேண்டும்.
வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்களை வரவேற்று உரிய மரியாதையை நாம் செய்ய வேண்டும். வந்தவர் பெற்றோரைப் பார்க்க வந்தவராயிருப்பினும், இன் முகத்துடன் வரவேற்று இன்சொல் பேசி ஆசனத்தில் அமரச் செய்தல் வேண்டும். அவருக்கு எமது பங்களிப்பினைச் செய்தல் அவசியம்.
பெரியோரைப் பணிந்து நடத்தல், அவர்களைக் கணம் பண்ணுதல் என்பன பலவீனத்தின் அறிகுறியாகவும், சுயமாகச் செயல்படுதலுக்குத் தடையாகவும் உள்ளதாகச் சிலரால் தவறுதலாகக் கருதப்படுகிறது. இத்தவறான கருத்துக் காரணமாகக் குடும்பத்திலும், சமூகத்திலும் உள்ள சுமூகநிலை பாதிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தனித்தனியாக இயங்கும் இயந்திர நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பணிவு, பொறுமை, சாந்தம் என்பன இல்லாத குடும்பங்களும், சமூகங்களும் அல்லற்பட்டு ஆற்றொணாத் துயரங்கள் பலவற்றில் அழுந்துகின்றன அதனாலேதான்.
“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து'
எனத் திருவள்ளுவர் பணிந்து நடத்தல் பெருமை மிக்க
குணம் என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே,
பெற்றோர், பெரியோர், மூத்தோர் மற்றும் யாவர் முன்பும்
பணிவுடன் நடந்து அவர்களைக் கனம் பண்ணி வாழ வேண்டும்.
P இந்திரஜித்
ஆண்டு 6Q
43

Page 236
தமிழ் நயம் 2004
ჭზე, றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
ஒன்றுபட்டால்
உலக வாழ்வு இனியது. வாழ்வை மேலும் உயர்த்துவதற்கு உயர்ந்த குணநலங்கள் வேண்டும். உயர்ந்த குணநலங்களுள் ஒற்றுமையும் ஒன்று. ஒற்றுமை என்பது ஒருவரோடு ஒருவர் நினைவு, சொல், செயல் முதலியவற்றில் மாறுபடாதவர்களாய் ஒன்றுபட்டு நடத்தலாகும். அது ஒருவரை உயர்வுக்கு இட்டுச் செல்லும், நன்மை விளைவிக்கும். வேற்றுமை ஒருவரை தாழ்வு நிலைக்கு இட்டுச் செல்லும், தீமை விளைவிக்கும்.
ஒற்றுமை இல்லத்திலே உருவாதல் வேண்டும். அது பாடசாலை, ஊர், நாடு, உலகு முதலிய அனைத்து இடங்களிலும் பேணப்படுதல் வேண்டும். வீட்டை எடுத்துக் கொள்வோம். முதலில் கணவனும் மனைவியும் ஒற்றுமை உடையவர்களாய் இருத்தல் வேண்டும். அப்போது தான் வீட்டில் நல்ல சமுதாயப் பண்புகள் உருவாகும். அதே மாதிரி ஊரை எடுத்தாலும், ஊரில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் (அவர்களை விட சிறியவர்கள்) மதித்து அவர்களுடன் ஒற்றுமையாய் இருந்தால் தான் அவ்வூரிலுள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்வார்கள்.
அது மட்டுமின்றி ஒரு நாட்டை எடுத்தாலும் அதாவது உதாரணமாய் இலங்கையை எடுத்துக் கொண்டால், இலங்கையில் ஜனாதிபதி மக்களுடன் ஒற்றுமையாய் இருந்தால் நாட்டில் ஒற்றுமை நிலையாக நிற்கும். அதே போல் முழு உலகையும் எடுத்தால் இன, மத, குல, நிற வேறுபாடின்றி இருந்தால் உலகம் முழுவதும் ஒற்றுமை விளையும்.
வேடன் விரித்த வலையில் அகப்பட்ட புறாக்கள் முதிய புறாவின் சொல்லைக் கேட்டு ஒற்றுமையாக வலையைத் தூக்கிச் சென்ற கதையை நாம் அறிவோம். ஒற்றுமை ஒன்றே வலையிற் சிக்கிய புறாக்களுக்கு மீட்சி தந்தது. ஒற்றுமையின்மை, எப்படி எருதுகள் சிங்கத்தினால் அழிந்தனவோ அப்படியாக நம்மையும் அழிவுப் பாதையில்
g
24

உண்டு வாழ்வு
கொண்டு போய்விடும். எங்கள் பாரதியாரும் 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்று கூறியிருக்கிறார். நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே என்று கூறியதையும் நாம் உணர்தல் வேண்டும். எனவே நாம் எல்லோரும் சாந்தி சமாதானத்துடன் உலகில் வாழ்வோமாக!
ச. இராகவேந்தன் ஆண்டு 7Q
airlGiffir
கல்லெறிந்து என்னை விரட்டுவான். இன்று பாசத்துடன் இலையில் சோறும் கையில் செம்பும்
«ՖՈ. ՖՈ... &5ՐI---
என்றழைத்தUழ
இன்று அவன் சனி விரதம்
ஜெ. நிதர்ஷன் கணித பிரிவு, உயர்தரம் 2004

Page 237
உயிர்களிடத்தே அன்பு வேண்டும்
"அன்புதான் இன்ப ஊற்று அன்புதான் உலக மகா சக்தி” என்று கௌதம புத்தர் கூறியுள்ளார். அன்பே இறைவன் என்பது நாம் அறிந்தது. ஒவ்வொரு சமயமும் பிற உயிர்கள் மீது அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. நற்பண்புகள் யாவும் அன்பில் இருந்து தான் உருவாகிறது. சுருங்கச் சொன்னால் அன்பு என்னும் சக்தி தான் உலகையே இயக்குகின்றது.
நாம் எமது அன்றாட வாழ்வில் பல உயிர்களை காண்கிறோம். அவற்றை நேசிப்பது சிறுவர்களாகிய எமது தலையாய கடமையாகும். சிறுபராயத்தில் இருந்தே உயிர்களிடத்தே அன்பு, கருணை, இரக்கம் காட்ட பழக வேண்டும். அன்பு எமது உள்ளத்தில் இருந்து எழுகிறது. அன்பு உணர்ச்சி உள்ளத்தில் இருக்கும் போது ஏமாற்றல், பொய்மை, களவு, பொறாமை, புலாலுண்ணல் போன்ற பாதக எண்ணங்கள் எம்மை அணுகாது. இதனால் நன்மை பெருகும். நம் வாழ்வு சிறக்கும். சிலர் மனித உயிர்களையோ வேறு உயிர்களையோ தமது வாகனத்தால் இடித்துச் செல்கின்றனர்.
தெய்வத்தின் மீதுள்ள அன்பு பக்தி எனப்படும். உயிர்களிடத்திலுள்ள அன்பு கருணை எனப்படும். இவை யாவும் உலகில் நிலைத்தால் இன்பமாகவும், சிறப்பாகவும் வாழலாம். மனு நீதிச் சோழ மன்னன் தன்னுயிர் போல் மண்ணுயிரையும் போற்றினான்.
இயேசு நாதர் “உன்னுயிர் போல் பிறரை நேசி” என்று கூறினார். "தீமை செய்வோருக்கு அன்பு கொண்டு நன்மை செய்யுமாறு' திருவள்ளுவர் கூறினார். “அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்’ என்று பாரதியார் மொழிந்தார். நாம் என்றுமே பெரியோர் கூற்றுக்கு இணங்க உயிர்களிடத்தில் அன்பு கொண்டு செயற்படுவோம்.
B கிருஷாந்த் ஆண்டு 6R
24

தமிழ் நயம் 2004 གྲྭའི་ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
கல்வியின் சிறப்பு கல்வி என்பது மனிதனுக்கு அறிவூட்டும் ஒளி விளக்குப் போன்றது. மனிதனுடைய அறியாமையைப் போக்கி நல்வழி காட்டவல்லது. உலகில் இருவகைச் செல்வங்கள் உள்ளன. ஒன்று கல்விச் செல்வம் மற்றையது பொருட் செல்வம் பொருட் செல்வம் பிறருக்கு கொடுக்குந்தோறும் குறைவுபடும். நீராலும், நெருப்பாலும் அழியக்கூடியது. பிறரால் கவரக்கூடியது. ஆனால் கல்விச் செல்வமோ அழிவற்றது. நீராலோ, நெருப்பாலோ அழியாதது. கள்வரால் களவாட முடியாது. பிறருக்கு கொடுக்குந்தோறும் கூடுமேயொழிய குறையாது. இதனால் தான் கல்விச் செல்வத்துக்கு நிகரான செல்வம் வேறில்லை என்று நம் முன்னோர் போற்றினார்கள். மனிதனிடமுள்ள அறியாமையைப் போக்கி அறிவு, ஒளி இரண்டையும் ஊட்டுவது கல்வியாகும். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு கற்றறிந்தவனே கண்ணுடையவனாகக் கருதப்படுவான்.
“எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும்” என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கற்க வேண்டியவற்றைக் கற்று, கற்ற நெறிப்படி ஒழுகுதல் வேண்டும். இதனையே திருவள்ளுவரும், “கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்றார்.
கற்க வேண்டியவற்றை நாம் கருத்தூன்றிக் கற்க வேண்டும். கற்க வேண்டிய பருவத்திற் கற்க வேண்டும். இளமையிற் கற்பதே சிறந்த செயலாகும். “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்னும் முதுமொழியை நாம் மறக்கக்கூடாது. எல்லாவித அழகுகளிலும் ஒருவனுக்கு கல்வி அழகே சிறந்த அழகாகும். இக்கல்வி அழகினைப் பெறுவதற்கு நாம் சலியாது முயற்சிக்க வேண்டும்.
கற்பதற்கு வயதுக் கட்டுப்பாடே இல்லை. வாழ்நாள் முழுவதுமே கற்கலாம். 'பாடை ஏறினும் ஏடதும் கைவிடேல்” என்னும் கூற்றை நாம் மறக்கக் கூடாது.
அழியாத செல்வமான கல்விச் செல்வத்தைப் பெற்று இவ் வையத்து வாழ்வாங்கு வாழ முயற்சிப்போமாக!
எம்.எஸ்.ஹுசைன் குதுப்டின் ஆண்டு 6 R
5

Page 238
இ தமிழ் நயம் 2004
(All)
இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
நோபல் பரிசி
உலகில் ஆண்டுதோறும் துறைபோந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றது. "டைனமைட்” கண்டு பிடித்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியல் நிபுணரும், பொறியியலாளருமான எல்பிரட் நோபல் என்பவர் தான் இதனை அறிமுகப்படுத்தி வைத்தார். இவ்வாறான உலக புகழ் வாய்ந்த நோபல் பரிசினை ஆண்டுதோறும் வழங்குவதற்கான வழியைப் படைத்தவரும் அல்பிரட் நோபல் ஆகிய செல்வந்தரே. இவர் ஆரம்பித்து வைத்த இப்பரிசுத்திட்டம் அவர் பெயராலேயே வழங்கப்பட்டு வருகின்றது. ஆரம்பகாலத்தில் வறுமை நிலையிலேயே காணப்பட்ட இவர் படிப்படியாக முயன்று வெடிமருந்து கம்பனிகளின் அதிபராக திகழ்ந்தார். அல்பிரட் நோபல் செல்வந்தராகத் திகழ்ந்த அதே வேளை கொடை வள்ளலாகவும் விளங்கினார். இவ்வடிப்படையில் வருடாந்தம் பல இலட்சம் பவுண் பெறுமதியான வருமானத்தையளிக்கும் தனது சொந்த சொத்துக்களை உலகிற்கு பயன்படும் விதத்தில் உபயோகிக்க ஆசைப்பட்டார். ஆகையால் தனது சொத்தில் ஐந்தில் ஒரு பகுதியை வைத்தியசாலைகளுக்கும் உற்றார், உறவினருக்கும் பிரித்து வைத்துவிட்டு, மிகுதியான ஐந்தில் நான்கு பகுதிகளின் வருட வருமானத்தை ஐந்து பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவு வருமானத்தையும் உலகின் முக்கிய விருத்திக்குப் பயன்படுத்த விரும்பினார். இவ்வடிப்படையில் இலக்கியம், பெளதீகம், இரசாயனம், மருத்துவம், சமாதானம் எனும் துறைகளில் சிறப்பாய் தொண்டாற்றியோருக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டுமென வகுத்து வந்தார்.
'ரேடியம்” கண்டுபிடித்த "மேரி கியூரி அம்மையார் இரண்டு முறை நோபல் பரிசை வென்றுள்ளார். நல்ல திட்டங்களும் கண்டுபிடிப்புக்களும் இல்லாதவிடத்து பரிசு வழங்கப்பட மாட்டாது. சில சமயங்களில் ஒரு பரிசை இரண்டாகப் பகிர்ந்து கொடுப்பார்கள். ஆசியாவில் முதன் முதலாக நோபல் பரிசைப் பெற்றவர் பாரதத்தின் 'ரவீந்திரநாத் தாகூர்’ என்பவர்.
24

ண் வரலாறு
இலங்கையில் இதுவரை யாரும் நோபல் பரிசைப் பெறவில்லை. மேலும் இலக்கியம், பெளதிகம், இரசாயனம், மருத்துவம், சமாதானம் போன்ற துறைகளுக்கு மாத்திரமே அல்பிரட் நோபலின் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நோபல் பரிசை முதன் முறையாக ஹென்றிடுனைட் பிரிடெரிச் பாசி (அமைதி), வில் ஹெம் ரான்ட் ஜென் (பெளதிகம்), எமில்வான் பெக்நிங் (மருத்துவம்), ஜாக் கேள்பஸ் ஹென்றி யாஸ் வான்ட் ஹாப் (இரசாயனம்), சாள புரூட் ஹோம் (இலக்கியம்) போன்றோரே வென்றார்கள். இந்த நோபல் பரிசை பெறத் தகுதியானோரை நோர்வேயிலுள்ள இலக்கிய, பௌதிக, இரசாயன, மருத்துவ கழகங்கள் தீர்மானிக்கின்றன. எஞ்சிய சமாதான பரிசினை பெறுபவருக்கு நாடாளுமன்றத்திலிருந்து அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்படும் ஐவர் கொண்ட குழு தீர்மானிக்கின்றது. குறிப்பிட்ட ஆண்டில் பரிசுத்தொகை பெறும் தகுதியானோர் யாருமில்லை எனத் தீர்மானிக்கப்படின், பரிசுத்தொகை முதலோடு சேர்த்துக் கொள்ளப்பட்டுவிடும்.
சதானந்தன் லவன் ஆண்டு - 7 R

Page 239
Int hilkhab A
Year
ܢܠ

தமிழ் நயம் 2004 இ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
the
ron blin monents
pl
A. A. Wahab)
8 Q
47

Page 240
sে தமிழ் நயம் 2004 ^~ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
N the 5: (
BETA TI
Manpower
Labour Licen
937, 1 St Floor, Marado
Te|: -- 94 535986O
E-Mail: betatr
24

οί
Consultants
ce NO. 1543
na Road, Colombo 8 Fax: -- 94 5359859
avels (G)slt. Ik ン

Page 241
O) ill, the ീം
Wella Watta Nith y
Manufacturers do Expor
230, Galle RC Tel: 2362427, 236
E-mail: nit
ܢܠ

தமிழ் நயம் 2004 {ନ୍ଧ
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 21s)
Compliments οί
akalyani Jewellery
ters of Gems ce. Jewellery
ad, Colombo 6 $392 Fax: 2504933 hkal(a).slt.lk
49

Page 242
དོན་ தமிழ் நயம் 2004
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) ill, Comp
, 2K,
GraC
25(

limenis from
le 9

Page 243
O) ill, the 5ം
SJÓha
Grac

தமிழ் நயம் 2004 然 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 15
(C., οί
le 10 Q
51

Page 244
தமிழ் நயம் 2004 క్స్ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
ODial, the 6: (
The One Shop wi
# 90, Sri Ratnajothi Sara (Wolfendhal Stree Tel/Fax: 2.
252

οί
A AGENCY
th all Stationery
Wanamuthu Mawatha t), Colombo 13 336776
ン

Page 245
O) ill, the 6:
Myra Construa
291/6, Edward Avenue Colombo 6 Sri Lanka
Te|: 25 Hotline: O777 315 E-mail: myrac Website:WWW.
25

தமிழ் நயம் 2004 (འི་
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 1s
Compliments οί
tions (Pvt) Ltd.
25, 1st Chapel Lane CO|OmbO 6 Sri Lanka
95.975 590, 071 2375271 ourtOsltnet. Ik myracourt.com

Page 246
தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) ill, the 6:
“சிறந்த அறிவு சமய ந பின் சந்ததியினர் மாசற்
Anjeneya
No. 3/11, Bodh Dehi
 
 

οί
ம்பிக்கையுடன் இருப்பின் ]ற வாழ்வைப் பெறுவர்’
- மறி சந்திரசேகர சுவாமிகள்
Dr Temple
irukarama Road wala.

Page 247
O), le C6.
D. M. R A
КОС

தமிழ் நயம் 2004 ଡିଷ୍ଟ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 25
2ऽf Cole, of N
APPARELS
GALA
255

Page 248
F தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
/്
O). the (1). (
MaSter
Colom
256

Colines of
Travels
bO 9

Page 249
alle COS,
Fancy N
De2l| Fancu, Goods, Togs
Specia Dancing & All Bridal
253 B. G. WelliaWatta Com Phone: 25.802 16

தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 2 వే)
1. of
useum
erg in
Evergilver & Gifts
listig in Ornaments, Costumes
alle Road plex. Colombo 6
Fax:2500627
7

Page 250
* தமிழ் நயம் 2004
T
ჰ15 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O). alle (13.
Na Van ASiam Tra Importers Suppliers & Ge.
35A, Abdul Jabbar Mawat
Tel: 24472
2.

Cle s
|Odling (CDImapany
neral Hardware Merchants
ha, Colombo 12, Sri Lanka 0, 2345874
58

Page 251
O). alle (13,
Upali Giarmen
Col
N
 
 

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் இ
N
旅 of
|ts (Pvt) Limited
Ombo

Page 252
శ్లో தமிழ் நயம் 2004 路 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O). alle (13. (
1DaM CoMMM1M Mical
IDD, Local Calls, Fax, Lami Photo Copu, VCD 8
Specialized into C
3O1 A, Dam Stree Tel: O11 4715447-8-9, Fax: O 11 53 E-mail: Wappa
26O

Complemenis of
tio11 8g - Viocco Club
nating, E-mail, Internet,
VHS Recording Elarity Net Calls
it, Colombo 12
O 11 5.368 434-5-6
68434-5
nG)sltnet. Ik

Page 253
Royal Tamil Litera
Past Student Chair
Chairman T. Premakumar S. Man Oharan S. Jayabalasingam S. Rama Chandra S. Vasanthakumar S. Arulanathan C. V. Parthiban K. VaSi karan S. Sivapriyan V. Anandan T. Paraneet haran N. Ratnasiva W. Si Vaharan S. S. MO han S. Prabahar T. Soumyrajah W. Udayashankar P. Gritharan N. Kumarakulasingham E. G. J. Vethanayagam Y. Man Oharan Si Niluckshan K. Ramanaharan G.S. Seth ukaValar S. Bawa Τ. Sara Mana S. Mayuran S. Karthick U. L. M. Resha K. Partheeban
"They have repaid the debt they c
2
 

தமிழ் நயம் 2004
/י (יש"ץ^ \
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 25
College y Association
men and SeCretaries
Secretary
S. Jayendran
A Dayananda S. Rama Chandra S. Vasanthakumar A. H. M. Dulip Nawaz V. R. Nades Waran S. Venkadeshan M. Varagunam A. S. Subaratham, V. Anandan M. Sridharan, S. Sutharshan P. Selvarajah
S. Si Vakumaran
R. Niranjanan D. Richard, A. Anura K. Thayaparan A. SUVaminathan M. ManiVannan J. DevaShankar, G. Amuthan E. G. J. Vethanayagam Y. MuhUnthan K. Nareshkumar
Y. Arunan
L. Jayanthan P. Thiruvarangan, S. Sutharshan B. Yamunaharan R. Rathi San, S. S. Kirubananthan N. Sangeethkanna, T. Yogendran M. Nesajeevan, S. Nimalshan S. Sidarth, M. AmSaraj S. Vithushan, M. Aslam
Wed, they kept thy fame inviolate"
-
S1

Page 254
ঢেঁকী தமிழ் நயம் 2004 ' றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
alle (1).
MAGN HOLDI
Direct Importers & Dealers
Motor V.
ShOVV 269, High L Nugeg
26, Daham
Mahara
MObie: O77 Tel: 43OO302, 274 Fax; 27. E mail: magni (Ostnet.
26

Coline, f
NGS (PVT) LTD.
of Reconditioned Japanese ehicles
OO/77 level Road joda
Ma Watha
gaՈa
7 3O57 22 16747, 27463.63 4.674.7
, missa kan@slitnet.lk

Page 255
Royal Tamil Litera
Past
1976 - S. Sivak
1977 - N. NaVa
1978 - A. H. M.
1979 - T. Shrivi
1980 - P. Jegath
1981 - S. Sivap
1987 - S. Sures
1990 Y. AraVil
1991 W Sukat
1992 Nareshk
1994 - S. Ara Vir
1995 - M. Zihar
1996 C. I. AZZ
1997 VaSeeka
1998 M. Rum
1999 - R. Baran
2OOO P. S. Sen
2OO1 - S. Geert
2OO2 S. Dines
2OO3 - A Zeem A
"They have repaid the debt they o
2.
 

தமிழ் நயம் 2004 2
MN, றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் للہis
X 。劉|。
College ty Association
MX{
Editors
umaran, S. Chandraneshan
neethan
· Dulip Nawaz, R. Loganthan
jayan, M. GOpiraj
|eesan, T. Shrikumaran tiyan, A. S. Sabarathnam
Kumar, S. Pirabahar
ndh, S. Senthikumaran, S. David
his Waran
umar, Satheeshkumar
than
aniz
iyan
an
lavinayagan
thuran
an
v, Makeen
Wed, they kept thy fame inviolate"
33

Page 256
(ტ. தமிழ் நயம் 2004 ! றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O))) alle (13.
Tharanga |
Importers & Dealer
Kandy Road, Ma Wat Tel: O37 2299182, 2298
2

of
Enterprises
s of Motor Vehicles
zhagama, Sri Lanka 254. Fax. O37 22992O4.

Page 257
O)4), 5ം
Suwarnaa
144, Galle Ro Colombo C
Te: 2
(We have r

தமிழ் நயம் 2004 ? றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 25
l οί
Gold House
ad, Wellawatta |6, Sri Lanka 5O1789
O branches)
65

Page 258
இ தமிழ் நயம் 2004 s
SS( றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்لملک
/്
ODial, the 6:
Jubilee Trad
Importers c. Genera
410, Old Moor S Tel: 2435230, 232
O) ill, the 6:
Sundar – EasWara Kanaga - Vendan - A (PresenterS' “Sangam,
Londo

οί
ing Company l Hardware Merchant
treet, Colombo 12 7641 Fax: 243 5230
Compliments οί
thasan – Nadinan \janthan - Vasanthas - Producers) am' Radio
n - UK ン

Page 259
O) ill, Aം
NeW Oueens C
IDD, Local Calls, Fax, Phot
E-mail, Interne
The Mobile Phone Repairs, Connections, Unli
43 A/1, Galle RC Tel: 2552486, 2554373,
2

தமிழ் நயம் 2004 * றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
Compliments οί
Communication
OCopu, Laminating, Binding, t, Net 2 Phone,
Shop Accessories, Ocking & Software Solution
pad, Colombo 04
2552666 Fax: 2552486

Page 260
இ தமிழ் நயம் 2004
箕子 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
N
/് O) il, the 6: (
Newy (Ganesha
267, Galle Road, Well T.P. 236O651
ODial, the 6: (
|HDT THELINHEW
Pure Veg Catering Service f Breakfast/Lur
No. 256A, Galle Roa Tel: 259
268
 
 

οί
a Jewelers
aWatte, Colombo 6
25O3413
Compliments οί
AMIRTHAA
etarian or all occasions
ch/Dinner
ad, Bambalapitiya O254
ン

Page 261
நடந்து வந்:
எனது கல்விக்கு
66)ÁGD5ulőT (LD5)
Ch GÖG ULIMI6
அக்கரைப்பற்று ஆ
Isla)
Göth GDG) Gilpis faDi
M.S. Haarie
YEA
ܢܠ
26

தமிழ் நயம் 2004 இ
f
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
N
UITGEDöUNGGU
g) Us lössbös
ல் தர கல்லூரியில்
வழிவகுத்த
GÜTÜ GİT GÖLLUITGWULU
TGJIT
JUI) huslystfibys
2th Ahamed
R 6 R
S9

Page 262
இ தமிழ் நயம் 2004 ', றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O)4), the 5:
WWCAN
No. 308 C, Galle Road,
Tel: 011
Vasantha
Indian Sweets, Snack 1OO% Vegetarian Fc Jaffna Snac
423, Galle Road, We
Tel: 011 Mobile: 07
27

Compliments οί
"RADERS
Wellawatte, Colombo 6 2587639
Compliments οί
Im Foods
is & Palmarah Foods pods, Indian Sweets ks, Mixture
llawatte, Colombo 6 2506575
77 702673

Page 263
Oil, the 6:
Ariesun
Dealers ce. Exporters in
Of 39 1/5, Aluth
Colombo 1
Tel: OO94 O11 2522353, 252 E-mail: arie

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 35
Compliments of
(Pvt) Ltd.
1 Tea & Asian Foodstuff
fίCe: mawatha Road
5, Sri Lanka
7733 Pa.Χ. ΟΟ94. O 11 25 26.389 unOSltnet. Ik

Page 264
தமிழ் நயம் 2004 Ali
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
{esخ است که
PODJĘRĘRINING
Importers & General
No. 39, Quarry Road, C Tel: 2440955, 24 FaX: 2.
ODial, the 5:
LuΧmy
KO Vill Puthuku
Te: O24

οί
》岛"欧欧匹岛
Hardware Merchants
Colombo – 12, Sri Lanka 423711, 2324.698 440950
Compliments οί
Rice Mill
lam, Vavuniya 4589 O35
ン
72

Page 265
Joan Arc Mark
Head 48, 1 / 1 , Dickmans Roa
DireCt:
Te|: 2 MObie: O7

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் الله
Compliments οί
eting (Pvt) Ltd.
Office d, ColomboO 5, Sri Lanka
25964. 12 556.262 77 666.463
73

Page 266
A தமிழ் நயம் 2004
f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O), the 6:
ROOpamS Sil
Specialist in W VIVIhO/eSa/e & Retaj
507, Gal
Wellawatte, Color Tel: 4523172 T E-mail: info(a)roopams,silks.com
ODial, the 5:
N u wara Eliya
Dealers in Timl Building Materials
15, Lawson Stree Tel: 052 222247
27

Compliments οί
KS (PVf) Ltd.
edding Sarees | Dealers in Textile
le Road
mbo 6, Sri Lanka ele/Fax: 236.1620
Web: www.roopams silks.com
Compliments οί
Timber Depot
>er, Hardware, & Estate Suppliers
" + ۔
t, Nuwara-Eliya 6,052 4490082

Page 267
S.
தமிழ் ந
Elii]]|TÉ
அல்லும் பகலும்
காலத்தை
சொல்லும் பொருளு
5TGuJLb L
தமிழ் நயம் தன்னை
வேத்தியர் வலிை
குறைகள் தவிர்ந்து
விடைபெறுகின்றோம்
 

தமிழ் நயம் 2004 তে றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 2s
I 2004
Fரியர் குழு
அயராது உழைத்து
வென்றோம்.
நம் சிறந்தே விளங்க
டைத்தோம்.
நயத்தே படைத்தோம்.
LD 66Tä5536OTITLb.
நிறைவேற்க வேண்டி.
வெற்றிக் களிப்பில்.
நிதர்சன்
தரகுமார்
75

Page 268
இ தமிழ் நயம் 2004 頸 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
Oil, alle (),
Higher National Diplo in Business Manage
World Class The BTEC National D Qualifications qualificati university
Delivered locally.
recognised globally
BA (Hon
Final Year
HND
HINC
RD || 3
BUSir Te: 591,
E-ma RIDII Centre in Sri Lanka
27
 
 

(Complemenis of
ma (HND) ment
Higher National Certificate (HNC) and Higher iploma (HND) are undergraduate level ns and are equivalent to the first two years of a Bachelor's degree programme.
Sri Lanka Hot ine: O 777 798777 less Management School 25 O4757, 236 O978
Galle Road, Colombo 6 i:bmspvt. Geureekalk

Page 269
Higher National
Business
Study 2 years in Sri Lank
BTEC
Higher National Diploma
The BTEC Higher National Certificate (HNC and Higher National Diploma (HND) ar undergraduate level qualifications and ar. equivalent to the first two years of university Bachelors degree programme.
Many British & American Universitie recognise BTEC HND as a entry to fina year Business degree. Refer Website. Www.edexcel-international.org
Modules The programme is studied on a modula basis. The HNC is made up of 10 module and HND is made up of 6 modulesin additio to HNC.
Assignments Each module will be assessed by a assignment. In addition, two modules will also be subject to examination.
Entry Requirements G.C.E. AJLS & other academic qualifications may satisfy entry requirements.
FD S鼩 Läka
BUSINESS MANAGEMENT SCHOC 591, Galle Road, Colombo 6
| RD Centre in ° ата
 
 

தமிழ் நயம் 2004 s
క్స్)
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 2
Diploma ENDIN
雛 懿
Hot line s 0777-798777 DL Tel 25,04757, 23.60978
E = mali : bmspytaleureka lik
| UETEO
Officially recognised Centre

Page 270
இ தமிழ் நயம் 2004 翼 s றாயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
@
 
 

siness and Imagement
250475 236,098
ot line 0777-7987
mail binspveurekak

Page 271
D.S.

தமிழ் நயம் 2004 ඩී.
tny As
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 30S
the
οί
S.C.
79

Page 272
2004 தமிழ் நயம் סוג ס V ஆ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
Oil, the A (
Importers & General - Stockists of Iron & Ste. Roofing Felt Angle Iron, B.I. She G.I. Pipes, G.I. Wires, Purniture Tu
344, Old Moor Street, C Te: 2335 133
O) il, the 6: (
Mita Photocopy Servi
Photocopuing, Offset Print Colour Lase. for Bulk orders worl Collection an
1A, Duplication Ro Tel: 2556050, 25809 E-mail: mita(a)imitaps.com
28 (
 

οί
Eardware Merchants, 2il, Tor Steel, Flat Iron, 2ts, Aluminium Sheets & Coils, bes, Wirenails and Barbed Wire
OlombO 1 2, Sri Lanka 3, 2343835
οί
ce (Private) Limited ing, Laminating, Binding P, Equiped
cing hours flexible
d Deliveru
bad, Colombo 05 97 Fax : 2593 232 Website: www.mitaps.com

Page 273
ODial, the 6ം
VIVA
39, Abdul Jabbar M Telephon
28

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் జీన్స్
N
t Compliments οί
SoIoÉoÉo DS
awatha, Colombo 13 e: 2439700
31

Page 274
A - - #గి தமிழ் நயம் 2004
AR f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
Oil, the 6: (
Union Metal
/Manufact Aluminium and Circles and
53/3, Patti Willa Road,
O) il, the A (
NeW. C. Sharan's Professional Digital Video & Ph.
VHS, VCD, DVD, Ouality Record Picture Framing, Laminating, Digital Sig
310/2, 2nd Floor, Gall Tel: 2360066 Hotline: 07773676.86 E
28

οί
S (Pvt) Ltd.
LIrers Of | Peacock Brand Utencils
Gonawala, Kelaniya
οί
SupergraphiCS
otographers for anu occasions
ing, Computer Imaging Service gn Boards, Radio c. Paper Advertising
e Road, Colombo 6
4510218 mail: mohanjgV(a) Sol.lk

Page 275
கடந்து வந்
றோயல் கல்லூரிகளில் உள்ள தமிழ் மன்றங்களுக்கெல்லாம் தாய் மன்றமாய் திகழ்கின்ற றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றமானது 28.07.2004 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புதிய செயற்குழுவை தெரிவு செய்து அதன் பொறுப்புகள் கையளிக்கப்பட்டன.
நலிவான நிதிநிலைமையில் மன்றப் பொறுப்புக்களை ஏற்ற நாம் எமது முதலாவது முயற்சியாக றோயல் கல்லூரி விவாத அணியின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சொல்லாடுகளம் என்னும் நிகழ்வையும் ஒழுங்கு செய்தோம்.
இந்நிகழ்வில் மாணவர்களின் வாத திறமைகளை மெருகூட்டும் நோக்கில் அகவை அறிஞர் பலரும் பங்குபற்றிய விவாதப் பாசறை ஒன்றையும் ஒழுங்கு செய்தோம். மேலும் இந்நிகழ்வில் 32 பாடசாலைகள் பங்குபற்றிய அகில இலங்கை ரீதியான விவாதச் சுற்றுப்போட்டியையும் நடாத்தினோம்.
11வது றோயல் தோமிய விவாதப் போட்டியில் வேத்தியரின் வெற்றி நாதத்துடன் இந்நிகழ்வுகள் நிறைவுற்றன.

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் அs
த காலங்கள்
இதைத் தொடர்ந்து 26 பாடசாலைகள் பங்குபற்றிய அகில இலங்கை ரீதியான 'தமிழ்த்திறன் காண் போட்டிகள் 2004’ ஐயும் நடாத்தி முடித்தோம்.
ஒரே வருடத்தில் ஒரு மாத இடைவெளியில் 2 அகில இலங்கை ரீதியிலான போட்டிகளை ஒரு பாடசாலையினால், ஒரே மன்றத்தினால் ஒழுங்கு செய்தது இதுவே முதற் தடவையாகும்.
இதைத் தொடர்ந்து எமது பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தமிழத்திறன் காண் போட்டிகளையும், விவாதப் போட்டிகளையும் ஒழுங்கு செய்தோம். இதிலே வரலாறு காணாத அளவு அதிகளவு மாணவர்கள் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்தது மாத்திரமின்றி மாணவர்களிடையே தமிழை வளர்க்க மேலும் பல செயற்பாடுகளை கொண்டு நடாத்திய நாம், இவை எல்லாவற்றுக்கும் மணிமுடி சூட்டும் முகமாக "கலைவிழா 2004” ஐ நடாத்தி பூரித்து நிற்கின்றோம்.

Page 276
( தமிழ் நயம் 2004
A!!
T றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
ODial, the 5:
VVA. Aa
Grad

Compliments οί
Pineash,
le 2 J
34

Page 277
O) ill, the 6:
Fabric Bouque Jeweller Stockine
Classes are
a. orders are
COr Anu @) 07 an uQni
28

தமிழ் நயம் 2004 ནི། றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 麗
οί N
Painting
tMaking g Making 't Flowers
conducted nd
undertaken
) taCť: 77 74.5521 lavu.com
35

Page 278
r 3.
A தமிழ் நயம் 2004 ' றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O), the 6: (
Mifraz En
Importers cc Distributors
No. 3 1 1/14, Gra Colombo 14. Tel: 0773
286

οί
terprises
of All Kinds of Textiles
andpass Road
Sri Lanka O291.90

Page 279
OID fini
சிறப்புற எமக்குதவிய எமது நடுவர்களாக கட6
திரு. S.
திரு. V. 5
திருமதி V.
gŚ(C5. R. M.
திருமதி P
திருமதி T
திருமதி
திரு K ரீ
ඡබ්‍රහ්"(3uII விளம்பரங்களை திரு. மு. நந்தகுமார் 3 6TLD5 LD6OTLDITF

ܓ4
தமிழ் நயம் 2004 覽
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் క్స్)
DIT 2004
து பொறுப்பாசிரியர்களுக்கும் மையாற்றி உதவிய
சிவகுமாள்
Fாந்தகுமார்
இளையதம்பி
1. ஹாயிஸ்
நீலலோஜனன்
பிரபாஹரன்
(. முநாஸ்
ராகவராஜன்
ருக்கும் ப் பெற உதவிய ஆசிரியர் அவர்களுக்கும் ந்த நன்றிகள்.
37

Page 280
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O))), alle ീ.
JAN ATHA
Importers c. General H
M.S. Channe| M.S. Sheets and Plate M.S. Chequered Plate
M.S. OOi|
PVC Sheets
ROUnd Tubes
Roofing Felt Stainless Steel Sheets Stainless Steel Tube
Square Iron
TOr Steel
Welded Mesh Welding Electrodes Zinc COated Steel Sheets Angle Iron - Equal and Unequal Aluminium COilS & Sheets Aluminium Chequered Plates G.I. Pipes - Light - Medium - Heavy B.I. Sheets
HOTLINE : 011-2-421412
B.S. Cem Carb Flat
Furn Gate G.I. A H. Ir Hoof Harol Սum LIPC G.I. F. Steal Sear Blac ShOV Agric
HOT
Sales : 011-2-321431, 011-2-32580, Supplies : 011-2-347341,011-2-543,436 Imports : 011-2-454282,011-2-544288 PaX : 011-2-345667, 011-2-543,436
E-mail : janathas(Oeurekalk
Website : www.janathasteels.com
PROLUD (OE OUR PAST - CON
288

(Cenablimens of
STEELS
ardware Merchants
Shafting |ent - COOur
ide - China / S.A. |rOn iture Tubes Channels Wire
OΠ Dr.On
Board Der Steels Dhannel Plain and Roofing Sheet m Pipes - Light - Medium - Heavy nless Steel Pipes – SCH 40 & SCH 80 k Steels Pipes - Light - Medium - Heavy fels, Mammoties &
Cultural implements
LINE – SUPPLES : 011–2-543436
7, 011-2-338607, 011-2-38518O
20, Quarry Road
COlOmb O 12
(Opposite HNB)
DENT OF OUR EUR

Page 281
O) il, the ബ
WKS É A
Importers General Hardware Deliver
77 A, Maning F

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 3s
t (Compliments οί
WARE
ck Dealers in y Service to the building sites
Place, Colombo 6
89

Page 282
স্ট্রে) தமிழ் நயம் 2004
質N*/
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
Oil, the 6: (
“)/2 z 79K, €/ha
Park Estate, Tel: 0712
29

nts οί
Kandapola 362302

Page 283
சிறப்புற எமக்கு
றோயல் கல்லாரி
(ජිබ්‍රෝ,666) (5, 1 –
LOTGOOTGJITSE
பெற்றோர்க்
நன்றிகள்
29

தமிழ் நயம் 2004 ཡི་ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
црт 2004
உதவியளித்த
கனிஷ்ட பிரிவு
ඡ>},666|(6 5)
ளுக்கும்,
5ளுக்கும்
T LIςνο.

Page 284
இ தமிழ் நயம் 2004
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O), alle COS,
Rehmanna Hara
Importers & Dealers
2O, 3rd CrOSS St Te: 242178 Telex: 2.1 494
2S

Ware Stores
in General Hardware
reet, Colombo 11
3, 25452O8 | GLOBAL CE

Page 285
6: (C.
S. )07.)

/ \ தமிழ் நயம் 2004 (A!! 52 TR
*っ
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
ܢܬܠ
the
οί

Page 286
s
ఇం
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) ill, the 5: |
International
Dealers in All Countries
Musical Goods d
119, 1/7, Pr. 1st Floor’ (Nanda, B. Tel: 23766
For School Children nuwe can
29

Compliments οί
Map House
Maps, Globs, Sport Goods, & Indian Goods
ince Street Vilding) Colombo 11
, 46.17421
give the good for cost price

Page 287

தமிழ் நயம் 2004 (།
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் CS
) -
οί
95

Page 288
தமிழ் நயம் 2004 f றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O) ill,
6: (Cory
29

the

Page 289
Our Heartfelt Thanks are due to...
To Our Chief Guest Mr. T. RajarajeSW despite his busy schedule,
Our Principal and President Mr. Upo Co-operation throughout the year,
Our Deputy Principal Mr. M. Kanapat the Vice Presidents Mrs. R. Premanath the members of the staff for their guid making this day a success,
Judges and those Who Contributed arti
Students and the teachers-in-charge of inter-School Competitions,
The advertisers and Well-Wishers Who V bannerS and ad Verti Sements tO the "Ta
"Arasan Printers' for a marvellous job nilavu.com for printing the invitation Lions Club of Grandpass for sponsorir Asian Hardware for CO-sponsoring thi Maharaja Foods for offering a Support
Nilamdeen Electricals for prΟνiding event,
The Old Royalists, who were dedicat ՈeCeSSary,
Partons of the Tamil Language, who h
All those Who Wish to remain anonym
Our Sin Cere tha
2

தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
aran Sara Wanamuthu, for his participation
li Gunasekara for his presence and kind
hipillai, teacher-in-Charge Mr. Rajasooriyar, Mr. A. Sarawanan and Mrs. Uthayakumar, ance and inspiring Whole-hearted efforts in
cles to this Souvenir,
Other Schools who participated in the annual
Vere generous enough to Sponsor, Contribute mil Nayam",
done under a very tight schedule,
on CD,
ng the invitation,
Sevent,
ing sponsor for this event,
Excellent light and Sound to Culminate this
ed to help us in various ways when it was
ave Come to grace this OCCasion,
Ous but who helped US in numerous WayS.
nks to all of you!
– Organizing Committee 2003/2004 Tamil Literary Association
97

Page 290
ଔଷ୍ମ
தமிழ் நயம் 2004 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
நன்றிகள் நவில்கின்றோம்.
அன்பாய் எம் அழைப்புதனை ஏற்று பற்பல சிரமங்க திரு. த இராஜஇராஜேஸ்வரன் சரவணமுத்து ஐய
தமிழ்ப்பணிகள் மேம்பட முன்னின்று உதவிகள் வழ
மாணவர் திறன்களை வெளிப்படுத்த ஆக்கமும், ஊ மா. கணபதிப்பிள்ளை அவர்களே, பொறுப்பாசி பொறுப்பாசிரியர் திருமதி ர பிரேம்நாத் திருமதி மற்றும் ஏனைய ஆசிரியர்களே,
எம்மால் ஒழுங்குபடுத்தப்பட்ட தமிழ்த்திறன் காண்பே பங்குபற்றிய பெருந்தகைகளே,
எமது அழைப்புதனை ஏற்று பாடசாலைகளுக்கிடைய வெளிப் பாடசாலை மாணவ, மாணவிகளே,
விளம்பரங்கள் தந்துதவிய விளம்பரதாரர்களே,
இந்நூலை இனிதே அச்சிட்டுத் தந்ததோடு நின்று அச்சகத்தினரே,
எமது அழைப்பிதழை சிறப்புற வடிவமைத்துக் கொ
அழைப்பிதழ்களுக்கு அனுசரணை வழங்கிய Lion
விழா சிறப்புற இணை அனுசரணை வழங்கிய As
விழா சிறப்புற துணை அனுசரணை வழங்கிய Ma
துல்லியமான ஒலி மற்றும் ஒளி வழங்கி எம் விழாவை
என்றென்றும் தோளோடு தோள் நின்று பேருதவி புரி
வேத்தியர் திறன் கண்டு திளைக்க கலை விழாவிற்
குறிப்பிட வேண்டிய குறிப்பிட மறந்த அனைத்து ெ
29

ரூக்கு மத்தியிலும் விழாவிற்கு வருகை தந்த பிரதம அதிதி
அவர்களே,
ங்கும் அதிபர் திரு உபாலி குணசேகர ஐயா அவர்களே,
க்கமும் அளித்து எம்மை வழிநடாத்தி வரும் பிரதி அதிபர் யர் திரு இராஜசூரியர் ஆசிரியர் அவர்களே, உதவிப் ல. பிரபாகரன், திரு. அ. சரவணன், திருமதி உதயகுமார்
ாட்டிகளிலும், விவாதச் சுற்றுப் போட்டிகளிலும் நடுவர்களாகப்
பிலான போட்டிகளிலும், விவாதப் போட்டிகளிலும் பங்குபற்றிய
விடாமல் பல வழிகளிலும் எமக்குத் துணைபுரிந்த அரசன்
655 nilavu.Com 50 GIGO1551,07(3),
s Club of Grandpass கழகத்தினரே,
an Hardware 56 GT55.07(3),
haraja Foods Ég|GIGIjjloTGJ.
மேம்படுத்திய Niamdeen Electricals நிறுவனத்தினரே,
ம் முன்னாள் வேத்தியர்களே,
த வருகை தந்த இரசிகப் பெருமக்களே,
நஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
செயற்குழு 2004/2005 தமிழ் இலக்கிய மன்றம்

Page 291
Oil,
6:
from
MARC CASH &
15-17, Queensbury S. Queensbury, H,
»Τ. Ρ. O208 9526655 Fa ܢܠ

தமிழ் நயம் 2004
ཀྱི་
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
nents
UPLARER CARRY
lation Parade A85NR
: O2O8 9057546

Page 292
HaSSelee mangeme VilheCOMIOmy Elisatisfaction
o: 24, Station Road, Colombo 0 Te 2505669,2595695 Fax 2505,670
E-mail Orientravels(Ostnet.
Designed and Printed by Ara
 
 
 
 
 
 

ticketing at
KTravels &Tours
Airlinelloketing - Hotel Reservation
lOld Tour: NASISTANCE
Velen Chu || AVANSANG
, Sri Lanka
OUSBoard LCNO: ISTA959 CVillaViation LICNO A595
an Pines Colombo 2.e. 23.26432