கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்நயம் 2010

Page 1


Page 2


Page 3
გ»/triჯრგoი»გა மாதம் 3ஆ
| uолтургак и bougrísað523 aus UDAøilu
Ropal ( Jam Ufer
CD Sadur GidY - SBL
a CD
T11 NTV 696 TG
 

கல்லூர் ਨੇu ਪD45ਪੰb
வழங்கும்
リ 2cmc (13a12clc) O D6లో
நோயல் கல்லூரி
College b» 2ggoctattom
feSent:S
OsNOVenDe. ZOIC
D. ܢ a- PODyan (LOHege

Page 4
Oith Sest Compliments from ...
CADILLIAC CHE VIRO ET -
No. 308, Avissawel Hot line :- +94772 450 450 ( E-mail: james...hilaamerican.com.
VALE SPECIALIZABE
EE ANDRE
ompany : е опериод
■、
pone of e
 

vehiclesales put in
Suresh Edirrisingha) / 114886677 u / Suresha autogro national.com international.com
IN CONVERSION OF
RG-AND-DRIVE ON
LLLLSLLLL SSLLL S SSLLLLLLSLLLLLL

Page 5
சரித்திரங்களையும் சாத வெற்றியின் செல் வரவேங்கைகள் எர் அனைவரையும் பெற்
கடலும் வானும் இடையில் தெறிக்கும் ச நிறக்கொடியும் உ எம் வெற்றிப்படிகளில் ெ
நூற்றி எழுபத்தைந் பதினாறில் பூத்தவ எட்டுத்திசையும் எழி பாரெல்லாம் பேசட்
கருவில் கொண்டு உ
இரு கரங்கொண்டு இன்றைய சாதனையாய் உருவான வேத்திய
Flimfl
 
 
 
 
 
 

னைகளையும் படைக்கும் லக் குழந்தைகள் ங்கள் வேத்தியர்கள் றவள் நியன்றோ..?
இணையும் நிலம் திரவன் பொன் மஞ்சள் ன் வெற்றியன்றோ தளிவுற கற்றதன்றோ.
து வருடம் கடந்தும் GITT ÎI EST GIỎI LUGANGGIT ல்வளர்த்த பூமகளே டும் உன் புகழை.
ருவான வேத்தியரை காத்து நிற்பவளே
நாளை சரித்திரமாய் தாயிற்கு இவ்விதழ்
GOOTůň.

Page 6
With Best Compliments from
Ří
ROOMY TR
Importers & Dealer
Head Office : No. 286/B, Katu
Te| : O81-22 13322, 44 Fax : O81-4474 176 E-mail : roomytrSGPyahoc
City office: I Te : O
 

C)
|DING CO.
in Motor Vehicles
igaStota Road, Kandy. 176 176, 4472176
). CO. uk
No.39, Hospital Road, Dehiwala. | 1-27 18787, 27 17776

Page 7
Z
1 24 ܠܓܸܙܸܐ
ŽYS) ) ク% 2.
ЗЕiamp blmIliш С. parit EUMEUTấ(Gruif (pgörgung 5aTaflfi (LIDI 5LGFE Loaires diffit un
giaci. La CCIl Eitilla:III LIÚILIfillfill talair Oggigi diabGLIII YETEULIO LIGIEUTEUTGITTE
Flsfjs Isláfi LBJl 61 jñiñi 6L6lIordă (a
ijig III (piemi 6augum
Elaffágóló [iĵTGIEGO
ffigyrffil a'i gan Guaill 1928ain * நந்தாத் கதிரொளியே
3 : 2 ܕܕܪܬ
܂ `
-
 

ார்ந்த செந்தமிழே při jej milionu TõL TLLELulle õige L.
Gilgi Tanan Guru I Diffiniai am ei Geraill AUTOMELIO GENEVEL2G
pg25T149 GINT 5 Guinn
filemañ blafflueOGTEu
Il laiguel
fiÕTTEÜ GELUNGIMULUTLg2 முத்த சுமேரியத்தார்
ரித்த இளங்கன்
சீர்த்த கடற்கோளில் TL05 55gjLJ LJauriaJofilluu1EG) Jig Guaifa also

Page 8
With Best Compliments from
Q
C. S. Ca
IMPORTERS OF RECONDITIONED CARS
174, Kandy Road, Maha Phone: 2925029, 29 E-mail: CSC
 

●●●
ୱି?
ar. Sales
BRAND NEW CARS
& MOTOR ACCESSORIES
ra, Kadawatha, Sri Lanka. 25256, Fax: 481.6869 arSOstnet.lk

Page 9
Thy spirit first to life aw In eighteen hundred and Beneath the swag of Mar Thenceforth didlankasl
Refrain:
Choolswhere our fathe
Learnt of books and learr
True to our watchword
We will learn of books an
Within thu shadeours. The path that leadstoma They have repaid the del: They kept thu fame invio
Andwe their loyal sons The torch, with hearts assi
Ourlustu throats now rais Forr Hartelug, Harward, M
 
 

oke thirty five "shandBoake
earning thrive
rs learnt the wau before us
it of men, through we will do the same
Disce Aut Discade"
ld men, and learn to play the same
athers trod
n's estate;
yt they Owed;
late.
now bear
bundasoak
eacheer
ursh and Boake.
Words andMusic LateMajor

Page 10
With Best Compliments from
CAR W
Importers & Dealer
236, Katuga Kar Te: 081-2213 FaX : 081,
 

NGS
S in motor vehicles
Istota ROad, ndy. 014, 4477.388 -2213309

Page 11
ஈழத்தமிழ் வளர்த்த வேந்தர்கள் மார்தட்டி வாழும் மறத்தமிழர்கள் சோழப்பெருந்தகை மன்னர்களின் வேர் ஊன்றி நிற்கும் செம்மொழ
ஆளப்பிறந்த இனத்திலே - நீ வாழப்பிறந்த மொழியிது
பொங்கி வரும் கடல் எந்தன் ம சுட்டெரிக்கும் சூரியனும் விண்மீ கொந்தளிக்கும் ஆழ்கடலும் பணி கட்டவிழ்ந்த மொழிக்கடலும் 3FL
தீரா செங்கோல்செய் ஆட்சியினி வேத்தியம் காக்கும் தமிழன் இ அரண் சொல்லும் வேத்தியத்தமி
 
 
 
 

ங்கிவிடாத்தமிழுக்கு னாய் அலங்கரிக்கும் ܐ ரித்துளியாய் கால்நனைக்கும் டென தலைவணங்கும்.
D
6)
வன் Sழ்க் காவலன்,
19వ தனஞ்சயன்

Page 12
With Best Compliments f
Sandatenna
\/
NO. 30, Sanda Battar

rom ...
Distributors
teen Mawatha, amulla.
175 Years
27 of excellance ومن تشاك

Page 13
எம் மனதிலிருந்து
றோயல் நிறைவைக் ( இத்தருணத்தில் த எட்டி வீறுநடை டே
“தமிழ் நய LD60) puis T35 6)||96)]6 பேருவகை அடைக
இதற்கு புத் நல் ஆசிகள், எம் போன்றன உந்து வழிகோலுகிறது.
ஆயினும் மலரில் பூத்த பொருத்தருளுமாறு
தித் திக்கு கமழச்செய்ய பங்ெ எமது பணிவான ந
 

ஜி றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
மலர்கின்றது .
கல்லூரி தனது 175" ஆண்டு
கோலாகலமாகக் கொண் டாடும் மிழ் இலக்கிய மன்றம் 72" ஆண்டை ாடுகிறது.
ம் 2010’மலரை அறிவுத்திறளும் தேன் மைத்து வாஞ்சையுடன் வழங்குவதில் கிறோம்.
3திஜீவிகளின் அறிவுரைகளுடன் கூடிய மூத்தோர்களின் முன் உதாரணங்கள் | சக்தியாக அமைந்து வெற்றிக்கு
ஆங்காங்கே அறியா குறைபாடுகள் விருப்பின் அதனை நெஞ் சார
விநயமுடன் வேண்டுகிறோம்.
5 ம் இம் மலரை b03 LD 600ILDT 5 கெடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் ன்றிகள் உரித்தாகும்.
ந.அப்ஸர் யோ.அனுஜன் Ꮷ .6ᎠᎧl6ᏡᎢ
த.தனஞ்சயன்
இதழாசிரியர் குழு 2010/2011
175 Years of excellance

Page 14
Í17zá őest Coznz/7znezős /7ozza ...
No. 15, Prince
Colom Te: 077
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
of Wales Avenue mbo - 14 3 4003 13
175 Years
of eAتشثاyوچ excellance

Page 15
பிரதம அதிதி
இலங்கை புகழ்பூ றோயல் கல்லூரி நடைபோடுகையில், மன்றம் அதன் 72 ஆ கொண்டாடுமுகமாக வாழ த து ச ( பெருமகிழ்ச்சியை கல்லூரியின் தமிழ்ம மன்றம் வெவ்வேறு நாடகத்தை வளர்த்து விழாக்களையும் இலக்கிய மன்றத்தின் தலைவியாக அ சிறப்பாகச் செயற்படுகிறார். மாணவர் தனது பங்களிப்பை மெச்சத் தக்க வி சஞ்சிகை எப்பொழுதும் சிறந்த தரத்தில் பல சிறப்பம்சங்களைத் தாங்கி வெளிவரு
றோயல் கல்லூரி தமிழ் திரு. மா. கணபதிப்பிள்ளை மாணவ அக்கறையுள்ளவர். தனது கல்லூரி மான கல்வி கற்கும் அனைத்து தமிழ் வெளிப்படுத்தி பரீட்சைகளில் 引 வேண்டுமென்பதற்காக கொழும்பு தமிழ் பணிகளை மேற்கொள்வதை சங்கத்தின் நான் நன்கறிவேன். ஆசிரியர்கள் சிற கல்லூரியில் பயிலும் LDT 600I 6). வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இ பகர்கிறது.
நாற்பத்தைந்து வருடம் வாழ்ந்து வருடமாகியும் அழியாமல் நிற்கும் கரு மதில் சுவரையும் எடைபோட்டு, ம வாழ்கிறது என்று சொல்ல முடியுமா? எ6 எப்படி இருந்தோம் என்பதை வைத்தே தீர்மானிக்க வேண்டியுள்ளது. இதன சொல்வதில்லை. மனிதனையே வாழ்ந் உள்ளே உணர்ச்சிகளும், கருத்துகளும் வளமானது மெல்லிய கம்பிகள் உள்ள
 

କ୍ବ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
பின் வாழ்த்துச் செய்தி
த்த கல்லூரிகளில் ஒன்றான கொழும்பு அதன் 175 ஆவது ஆண்டில் வெற்றி அக்கல்லூரியின் தமிழ் இலக்கிய
வது ஆண்டு ഖി !p T ഞ ഖ ക് வெளியிடும் தமிழ்நயம் சஞ்சிகைக்கு செ ய த  ைய வ ழ ங் கு வ த ல
டகின்றேன். 72 ஆண்டுகளாக ன்றம் இயங்கி வருவது ஒரு சாதனை. உப பிரிவுகளாக இயல், இசை, நடாத்தி வருகின்றது. இவ்வாண்டில் ஆசிரியை திருமதி ரஞ்சனி பிரேமநாத் தலைவராக ஜெயக்குமார் நிஜந்தன் தத்தில் ஆற்றி வருகிறார். தமிழ்நயம் மலரும் ஒரு இதழ். இம்முறையும் அது ருகிறது.
பிரிவுக்கு பொறுப்பாக இருக்கும் ர்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த ணவர்கள் மாத்திரமல்லாது கொழும்பில் மாணவர்களும் தமது திறமைகளை றந்த முறையில் சித்தி பெற ழ் சங்கத்தின் உதவியுடன் அவர் பல * துணைத் தலைவர் என்ற வகையில் ந்த வழிகாட்டிகளாக இருக்கும் ஒரு Iர்களும் திறம் பட L61)60) LD60) ul ந்த தமிழ் நயம் சஞ்சிகை சான்று
மறைந்த மனிதன் ஒருவன், நானூறு ங்கல் சுவர் ஒன்று. இந்த மனிதனையும் னிதன் வாழவேயில்லை. சுவர்தான் வ்வளவு காலம் இருந்தோம் என்பதல்ல, வாழ்ந்தோமா இல்லையா என்பதை ால் நாம் சுவரை வாழந்ததாகச் ததாக கூறுகிறோம். காரணம் அவன் ஊற்றெடுக்கின்றன. இந்த உள் உலக வீணை போன்றது. இதனாலேயே
175 Years of e-> excellance

Page 16
வெளியுலகில் எது நடந்தாலும், எ ஆரம்பித்து விடுகின்றன. அப்பபொழு உணர்ச்சி நாதத்தின் சொல் வடிவ சொற்களை எம் உள்ளத்தில் பதிய இவர்களின் சொற்களில் ஈடுபடுவதே
இலக்கியப் பயிற்சி. இவர்களோடு உயிர்த்துடிப்புள்ளதாக மாற்றுவதே இ6
காலை வெய்யில் - இதனை பல த பாரதியும் பார்த்தான். பாடினான் ஒரு க
“காலை வெu அது ஓர் அ தங்கம் உ குழைத்துத் எங்கும் பரப்பிே
உடனே எமக்கும் காலை வெய்யில ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும், ! விதமாக பார்க்கிறார்கள். ஆயிரம், அ பேசுகிறது. நாம் வாழ்வாங்கு வாழ்6 மனிதர்களாக உயர்த்தும் பள்ளி. எனே றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய ப இலக்கிய கர்த்தாக்களை ஒருவாக்க 6ே

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
மது உள்ளத்தின் நரம்புகள் துடிக்க து உணர்ச்சி நாதம் எழுகின்றது. இந்த மே இலக்கியம். இந்நாதத்தில் எழும் வைப்பவர்களே இலக்கிய கர்த்தாக்கள்.
பழகி எமது உள்ளத்தை மேலும் 0க்கியக் கல்வி.
டவைகள் பார்த்திருக்கிறோம். மகாகவி விதை.
ப்யிலா? அடடா! ற்புதம் தம்பி. ருக்கி தழல் 5 தேனாக்கி யார் இங்கிதம்!”
ன்ெ அழகு தெரிகிறது. இதே மாதிரி ஒரு பொருளின் அழகை வெவ்வேறு ஆயிரம் பொருள்கள் பற்றி இலக்கியம் வதற்கு அது அவசியமானது. எம்மை வ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் )ன்றம் மேலும் வளர வேண்டும். பல வண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.
‘தொடர்பியல் வித்தகர்’ செல்வி சற்சொரூபவதி நாதன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
175 Years of
excellance

Page 17
MESSAGE FROM
It is indeed a gre to the souvenir TF on the occasion of c an annual event of Literary Associatio
It is important
sense in the young
mould them and bring about peace a
Literary Association venture into a su sense which is rare in this competitive.
The Tamis Literary Association the past seven decades and it is successful year. This eventis significant this year as yearanniversary.
I congratulate the teachers anu efforts made to make this event success.
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
THE PRINCIPAL
at pleasure contributing this message amizh Nayan. 2010 to be published elebrating the Kasai Vizhia which is ganized by the Royal College Tamis
fl。
to calculate culture and aesthetic minds. Literature, drama and music nd harmony in their minds. Tamis bject (ike this to promote, aesthetic
has been functioning in the college for lly folding its 72" Kalai Vizhia this Royal College is celebrating its 175"
f the organizing committee for the
H.A. LIpaii Gunasekara Principal Royal College
175 Years
}; of ఈ*> excellance

Page 18
With Best Compliments fr
A & AN
Importers of Quali Fish Meal and Ot
Ingre
උසස් තත්වයේ සෝය)
අනෙකුත් කුකුළු èᎬ)ᏬᎧᏊᏬᎧᏊ කර
# 86, Sri Wickrama Te: +94 115 623 SSS
Mobile :--9 E mail : aaimp

磁 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் リ馬。
தமிழ் நயம் 2010
MPORTS
ty Soya Been Meal, ther Poultry Feed dients.
(SBM), මාළු කුඩු සහ ව කැම අමුද්‍රව්‍ය බෙදාහරින්නෝ,
Mawatha, Wattala. Fax : +94 114 7411776 4773527837
rts(albellmail.lk
175 Years of
excellance

Page 19
பிரதி அதிபரின்
கொழும்பு றோ பிராயத்தில கா இலக்கிய மன்ற கலை விழாவில் “தமிழ் நயம்
சந்திப்பதில் பெ
மாணவமன்றம்
நெறிப்படுத்தி அ தலைமைத்துவ வேண்டும்.
அவ்வாறான செயற்பாடுகளில் பாராட்டுக்கள். பல புதுமையான அ போட்டிகள் உட்பட விவாத போட்டிக மட்டத்திலும் பாடசாலைகள் மட்டத்தி அடையாளப்படுத்தி பரிசில் வழங்கும் ெ
இத்தகைய வழியில் திருமதி.ர.பிரேமநாத் அவர்களுக்கும் இவ்வாண்டு நிர்வாக குழுவினருக்கும் எ
எமது கல்லூரியின் வளர்ச்சி
செயற்பாடுகளும் மென்மேலும் வேண்டுகிறேன்.
நன்ற
 

N றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
வாழ்த்துரை
யல் கல்லூரியானது தனது 175" ல் பதிக்கும் இவ்வேளையில் தமிழ் }த்தினால் கொண்டாடப்படும் 72" ன் அடையாளமாய் வெளியிடப்படும் 2010” மலரினுாடு உங்களைச் ரு மகிழ்ச்சியடைகிறேன்.
மாணவர்களின் ஒழுக்கத்தை அவர்களின் ஆளுமை விருத்திக்கும் ஆற்றலுக்கும் வழிசமைத்தல்
ஈடுபட்ட மன்றக்குழுவினருக்கு எனது ம்சங்களுடன் பல்வேறு திறன்கான் ளையும் எமது பாடசாலை வகுப்பு லும் நடாத்தி ஆற்றல்மிக்கவர்களை சயல் பாராட்டத்தக்கது.
மாணவர்களை நெறிப்படுத்தும் ஏனைய பொறுப்பாசிரியர்களுக்கும் ானது பாராட்டுக்கள்.
சியைப் போலவே இம்மன்றத்தின் வளர்ச்சியடைய இறையாசியை
உண்மையுடன், மா.கணபதிபிள்ளை. பிரதி அதிபர்
175 Years of excellance

Page 20
CM/f/ Best ćomplimentА/kom.
New Seas
No : 07 Tharmaling
Tel: 024

On Centre
罗 &
gam road Vavuniya
2222579

Page 21
வாழ்த்து
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் இல
மாணவ நண்பர்களே, தங்கள் கொண்டாடுவதாக அறிந்தேன். மிக்க ம
மொழியொன்றை பயில்வெ நின்றுவிடுவதன்று. அதில் பேசுவதும் எனவே நீங்கள் தமிழ் இலக்கியங்களை
மொழிச்சிந்தனை, வெளிப்பாட்( அதிலும் பார்க்க முக்கியமான உண் என்பதாகும். அதுவும் தாய் மொழிய அறிஞர் கூறுவர். உங்கள் தமிழ்ட் அகலத்தையும் அதிகரிக்க வேண்டும். கொள்கை ஒன்றுண்டு. இதன் கருத்து மொழி என்பதாகும்.
தாய் மொழியிலே தாடனமில் ஆழமான் அறிவைப்பெற முடியாதெ ஒன்று.
நீங்கள் தமிழை வளர்க்கள் வேண்டுகிறேன்.

N றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
சசெய்தி.
க்கிய மன்றத்தினருக்கு,
மன்றம் வருடாந்த கலை விழாவினை )கிழ்ச்சி
தன்பது அதனை வாசிப்பதுடன் கேட்பதுவும் முக்கியமானவையாகும். ா நிறைய வாசிப்பது முக்கியமாகும்.
டுக்கு அவசியமானது என்பர். ஆனால் மை சிந்திப்பதற்கே மொழி வேண்டும் பில் சிந்திப்பதே மிகச்சிறந்தது. என பயில்வு தமிழின் ஆழத்தையும் கல்வித்துறையில் முதல் மொழி என்ற மாணவரின் இயல்பான சிந்திப்புக்கான
லையானால் மற்றைய மொழிகளிலே ன்பதும் கல்வியிய்ற்கொள்கைகளில்
பும் உங்களால் தமிழ் வளரவும்
மிக அன்புடன் பேராசிரியர். கார்த்திகேசு சிவதம்பி
175 Years of excellance

Page 22
(Best Wishes From ....
Onvi Debug So
#58,42" Colombo 06.
/இ

R றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
lviion (Pvt) Lld
Lane, Sri Lanka.
175 Years
江蟹 of ولنتایج excellance

Page 23
Message from the S
It is with great the souvenirof Ka
When peace i. prosperous country, consider equity am cultural understandi
This fioty (and its dwesters ample of peace andetfunic har
Tamis Literary with other organiza Tamil speaking bor trough various acti
One of their biggest functions is Kalai
My heartiest con
 

enior Games Master
; pleasure that I pen down afew words to ai Vizhia in 2010.
s awake and as are heading towards a I think it is the best time than ever to ong ethnic groups and promote multi ing.
where Royal College is situated provides pportunities to be drowned in thoughts of
mony.
Association which works hard and hard tional bodies within the college moulds ys' character and sharpens their skills
vities carried out throughout the years. Vizfula
1gratulations
M.T.A. Rauf Sudati Liyanag unawardena
Senior Games Master
175 Years
、壹
漫堡 of eوملت ٹھیٹھ excellance

Page 24
Best Wishes From ....
The City
No- 601st CrOSS tel; 024

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மண்றம் தமிழ் நயம் 2010
Agency
; street Vavuniya 2222630
i. - of
excellance

Page 25
Gunyrirt mörýs
கொழும்பு றோய6 தனது 72" ஆன விழாவையும் “த வெளியிடுகின்றது 175 வருட வரல ஒரு நிலையான ஏற்படுத்திவரும்
பொறுப்பாசிரியை தெரிவித்துக் கொ
பல் துறைசா மாணவர்களின் தனியாள் திறமைகளுக் பாடசாலைகளுக்கிடையிலும் களம் ஆற்றலை வெளிப்படுத்தும் எம் முயற் பெற்றுள்ளது.
கலை விழாவின் அடையாளமா எக்காலத்தும் வாழும் வகையில் பல்( மாணவர்களினதும் ஆற்றல் வெளிப்பாட்டு தவழ்கின்றது. சம காலத்து நாகரிகம், ப6 இம்மலர் அனைவரது பாராட்டையும் பெறு
இப்பணிக்கு தங்களை அர்ப்பன குழுவுக்கும் இவ்விழா சிறப்பாக நடை அனைத் து உள் ளங்களுக்கும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
س--
 

A.
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
nuuű6öT gá3-Gla-üg5.
ல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ன்டில் வருடாந்தம் நடாத்தும் கலை தமிழ் நயம் 2010” மலரையும் கொழும்பு றோயல் கல்லூரியின் ாற்றில் கடந்த ஏழு தசாப்தங்களாக இடத்தை பாடசாலை மட்டத்தில் எமது மன்றத்தினர்க்கு மன்ற என்ற ரீதியில் வாழ்த்துக்களை ள்கிறேன்.
ர்ந்த போட்டிகளை நடாத்தி $கு எமது பாடசாலை மட்டத்திலும் அமைத்துக்கொடுத்து அவர்களின் சி மாணவர்மட்டத்தில் பாராட்டைப்
ய் வெளியிடும் “தமிழ் நயம்” மலர் வேறு துறைசார் பெரியார்களினதும் }த் துலங்கலுடன் உங்கள் கைகளில் ண்பாட்டுப் பதிவுகளுடன் வெளிவரும் பம் என்பது எமது திண்ணம்.
Eப்புடன் செயல்படுத்தும் மாணவர் பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய எனது நன்றி களைத்
அன்புடன்,
ரஞ்சினி பிரேம்நாத். பொறுப்பாசிரியர்
175 Years of excellance

Page 26
Best Wishes From ....
Vinayagar Tr
No :- 212 Horowpati 024-22
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
hana Road Vavuniya 222184
175 Years
{ of e excellance

Page 27
Message Sinhala Liter
It is with great pleasur souvenir Thamizh Nayan wi function "Kalai Vizha 2010'.
Royas Costege has been a a very successful manner and ti seen at Navarangahasa today. If which makes the world united. promote Racial Amity, but asso students.
Let me conclude nv me parents and the students yTar
for a brightfuture.

s றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 欧征 தமிழ் நயம் 2010
2 froт the
ary Association
2, I am writing this message to the ich is going to be publisfiedlin the
ble to blendracias amity and arts in Fue frits à: is saidít e is the mediun These types of functions not only bring out the natural talents of the
assage by wishing as the teachers, nis Literary Association as success
Mrs.I. Madhuruaoda Teacher-in-c ge Sinhala Literary Association
7S Years
చ
of &* 零 excellance

Page 28
70its (13est 6onap GLENLO སྐྱེ་ V/A - Kandy A. '|Meം്
Email :
GLENILOCH HOLID,
* LU
NO : 1 1/1, SWARNI COLOMBO - O T.P.: Ol 1 -258,
 
 
 

籬 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
)CH TIBA ESTATE
Nuwara Eliya Road,
Katukitula, Ramboda.
gsenloch 3(CDsltnet. Ik
AYRESORT (Pro LTD,
ILIDAY BUNGLOW JXURY ROOMS & ME ALS
gyndy (Nuwara (Efya Road,
Ramboda Hanuman Ocmpsc,
(Kațukitusa, CIRamboda. OP : 052 - 2259806
TE TEA CENTRE
ROULE
& ROAD,
6. 7779

Page 29
மன்றத்தலைவன்
‘எங்கள் வாழ்வு மங்காத தமிழென்
றோயல் கல்: மகுடத்தை அணிந் கல்லூரி தமிழ் இ பெருமிதமடைகின்றே
மக்கள் மத்தியி வளர்க்கவும் மேலு கல்லூரி தமிழ் இ வெற்றிகரமாக நடாத்தப்படுகின்ற வைபவ
எதிர்காலத் தலைவர்களாகத் இலக்கிய திறன்களை மேம்படுத்துவதற்கு பாடசாலைக்குள்ளான அதே போல் பா போட்டிகளை நாம் வெற்றிகரமாகவும், திரு
'விதிவிலக்கில்லாத விதிகள் இல நாம் படைத்த இம் மலரில் ஏதும் சிறு பிை
‘சென்றிடுவீர் கலைச் செல்வங்கள் யாவுப்
 

N றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
சிந்தனையில்.
ம், எங்கள் வளமும் று சங்கே முழங்கு”
லூரியானது 175வது வருடம் என்ற து அலங்கரிக்கும் வேளை றோயல் இலக்கிய மன்ற மாணவத்தலைவனாய் )ன்.
ல் மழுங்கி வரும் இலக்கிய நயத்தை |ம் மெருகூட்டும் வகையில் றோயல் லக்கிய மன்றத்தினால் வருடந்தோறும் மாக "கலைவிழா” திகழ்கின்றது.
திகழ்கின்ற மாணவ சமுதாயத்தினை களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் ாடசாலைகளுக்கிடையிலான திறன்காண் நப்திகரமாகவும் நடாத்தியுள்ளோம்.
ல்லை’. சித்தத்தில் உறுதியுடன் சின்னவர் ழயிருக்கும்! பெரியோர் பொறுத்தருள்வீர்!
எட்டுத்திக்கும்! ம் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
ஜெ.நிஜந்தன் மன்றத் தலைவர் தமிழ் இலக்கிய மன்றம்
175 Years of excellance

Page 30
With Best Compliments fir
SOYSATEA
A. M. C. Tea Blende
25-A, Katukurunda, MOratuWa.
Te: 2657600

(011/2 ...
BLENDERS
SOYSA rS & PackerS

Page 31
@@ນ@OTon) ຫົ.
'கொடிவருடிப்
குலவுக தென்பொதிகை பூத்தவி மணித்தமிழே
பித்தனாய் இரு வித்தகர்களாய் மாற்றி தீபத்தை எம்முள் 6 அகவையில் தடம் வேளையில் 'தமிழ்ந மகிழ்கின்றோம்.
எத்தனையோ ஏற்ற ஏமாற்றங்களும் 6. மாறவில்லை! கூடவே
தமிழ் இலக்கிய மேன்மேலும் இனிவரும் செய்வதற்கு பழைய மூத்தோரின் ஆசியையு
ஏழு தசாப்தங்கை வேத்தியரின் தமிழ்மணம் பாரெங்கும் பரவ
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
தனையிலிருந்து
பூந்தென்றல் கின்ற 5 மடிவருடிப்
(86T ழ சரணம்
ந்த எம்மை விந்தைகள் புரியும் , கல்வி என்னும் அணையா ஏற்றிய எம் வேத்தியத்தாய் 175வது பதிக்கின்றாள். இந்த சந்தோஷமான நயம் 2010 இதழை வெளியிடுவதில்
றங்களும் இறக்கங்களும் மாற்றங்களும் ற்பட்டன! எவற்றாலும் பணி நிலை நிறம் மாறவில்லை!
மன்றமானது தமது கலைவிழாவை
காலங் களில் சிறப்பாகச்
மாணவர்களின் ஒத்துழைப்பையும் ம் வேண்டுகின்றோம்.
)ள தாண்டி இன்னும் நூற்றாண்டுகள்
இறைவனை பிரார்த்திக்கின்றேன்!
நி.அருஜானா எம்.என்.எம்.அஜ்மல் இணைச் செயலாளர்கள் தமிழ் இலக்கிய மன்றம்
175 Years 三 of
excellance

Page 32
Will Bലt derflied for .
VENKAD OIL ST
Wholesale & R
all kind of oil, Ca General M
No. 217, Central Road,
Colombo 12. Tel: 011 S231527, 2390588, S234588 Email: Sukanthank(a yahoo.com

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் s舰)
தமிழ் நயம் 2010
ESWARA TORES
etail Dealers in ttle Foods Forage Merchants

Page 33
MR. H. AUGU
SENORVICE
MRSRPR
SENIOR TR
MR. S. KSO
VCE PRE:
MRSL PRABAHARAN
MERSISSARVANANA
SUDEN O
SARHARAN
YANUUON M.
SAWAN ***
COMMITTEE S. ABILASH S.MIRUN ZAN TO TH YAKE: SHA, N. S.
 

DENT
NESEKARA
PRESDENT
EMNAH]
ASURER
NGAM
IDENTIS :
NMRA SARAWANAN
RAVAS HAN HAKUMAR
R. SURESH KUMAR
HARMAN
NMAFSAR
NANO HAYAN
AIRMAN
FFA
RETARY RAM
HAYAN
MEMBERS
LAN KEPRIYANKAN
OKULAN K. SATHEESHKUMAR

Page 34
Abdul TRahat
(An Old
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
man (Dansoor
Royalist)
175 Years of excellance

Page 35
|AOI LA IOOSS, {{I\s?I$1l11 | 31931 T-TOQ TAOBH
 

reun» eurueus a suw sueuerwezes w zwsueun» esan : os ou W -- səəsuosqv
·諺*髮變sins 1 say, sua inseau Lopues) uue6u111uyos X os oswa
suel eu equ[ae (ī), SIIN (1345€W Soudoo oolooseuepuerweun6eues, os suw (mediouladKųndəq
seu assuuaay, os sus (medioulud) elexas.eun → ↓ ↓ ↓(sedlouļuae syndaq)sellsdjuredeuexo "W 4W (Jessey, saueo uolues),nea v 1.|w ..T-
T

Page 36
With Best Compliments from ...
Gamesh
(Private) Limite /ീ0%A : klീ/ി
81, 83, M COlOm Te: 232512 Fax: 2 Web: WWW.ga E-mail: infoCDga
 

&剑
瓣 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
Textiles
d
ൾ ി 7evീ
ain Street, hbO 11. 28, 2343078 458937 neshtextiles.lk
neshtextiles. COm
175 Years
Հ W of
ولای excellance

Page 37
sSNS
 

"(...o,p=}ue, enos
euepue, euno Kųnda
sv)ue:LeHos (J. [10]]|p=} |ess ("WTN"W" |
sessos o (Kuehaloos.
d Qp
IA)euo:
望雷芒EO4QU盘S
u ezau Sosoyoua au eu! So I s-soo, uasqy
su eu sous (lexueuse w|sts :-(:-(--Two, puz)6uspuens
劑-Tueuleus0, ssy)|Lesnu Los I. sepisov w uexuesuat! - (a-Twoa usw.) ou pues
}yne!!! I'W', , (lanses səuseo lossues) · Hou Wosueuil seus O) useT " (sedioulae -aunsea. Lueue.|-

Page 38
M ٭ یہ بر' ہ不//// - سمرر کر بر۔ ്ല محسمبر محبر کر دوسرا بحر ہرر . . .
ゞ隆幸
HOfel A
PUB (3. RES كيوتلي 8%
No. 23
Galle R
Colomb.
Hotline : 011.
O11-720.
17ΤΗ
No.24, 1 Colom
Te1 : O77
O71 S6
HOTEL (
Seed
Te: O72

At Cnific
AURANT
7/1, oad,
o 04.
4S428 46
23 S
LANE
7th Lane, nbo 03.
320 1 SS
873 33
COCKPIT
kuwa
543 66 60
溺 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் i
தமிழ் நயம் 2010

Page 39
C ཕྱི༠ཞེས་
Ao assN ১৯১৯
■~冀
sSs
" RINN
خطے
t-SSSSSSSS
ܡ
 

LLLLLL LLLLL LLLLL LLLLLLL LLLLLLL LLLLLLLL L LLLLLL LLLLLLL LLLLLLLLL L LLLL LLLLL LLLLLLLL L LLLLLLLLLL LLLL SL LLLL LLLLL LL LLLLLL LLLLLLLL LL LLL LL LLL LLLLL LLLLLL LLLL L0 LLLLL J LLLLLL L SLLLLLJJSLLLL LLL LLLLLL LLLLLLL SLSL 0LJ LLLL
LLLLLLLLLLLLL LLLLLL L L SLLLL0SLLLL SLLLLLS (sejaucasseunsnu.IN ' (aanseo. LueueusessospāņuosnuAsuos spāņue:e:i's.
sueueuo) u eu sues/NT
ae ź Z

Page 40
(E//, /3e3/ (orpsmen/6 /rom .
ELECTRONICWEIGH DURABLITY 8 TRACER HGH PERFORMANCE
Range : 10-100 Ton Povered by Kubota Lo. (Legal for trade)
ዘዐt | O71-53
O O71-77
Weightronics Levi (Pvt) Ltd No. 14, Balahenam ulla Lane, Col Tel :011-5525020, 5523362,55: Fax : 0-5525669 E-mail: weighngmar Gstnet.lk Web : www.weightronicslevli.lk
"

ဌိရှိ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
BRIDGE SYSTEM
BILITY (MIS)
adcell
Lines
364443
|И "50594
| Ombo 06 L737.

Page 41
00]]!!!!!!!00 -10111 MOI. LWILOOS SVART, BIĶI, LIT TIITVI. osf)%s'ITO,O TWXO8||
 

" و "_
"আ২১২ ৰ । N
శిష్ట
Nཞན་
-gNF
S
N

Page 42
% Zed //de ീor · · ·
VK Enterpri
Plywood (Malaysian / lnd
MDF Boards / Melamine
Superflex Ceiling Sheets
Cement Boards
Gymsum Boards (Boral E
Premium Masonary 1 Dec
PVC Doors (Malaysian / (
'V. K. The Name
No. 367, George R. De Silva Mawatha, Colombo 13. Te: 2470428-30 FaX: 2387594 Branches : Nawinna, Nigegoda, Naw

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
ses (Pvt) Lid.
ian / China / Local)
Boards / Hard Boards
(UAC Brand)
Brand)
O GrillS
china)
You Can Trust"
/ala, Kotahena

Page 43
okoll!!!!!!!!!! LLLLL SLLL L L0SL0S0 0SLL00L 00SL0000S LLL
 


Page 44
With Best Compliments from ...
Metro
NO : 35 BUSt Stand
024-22

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 邸然级
தமிழ் நயம் 2010
Traders
冬
Complex Vavuniya 222572
‰ `ዩ፵ : of
ت شاهJچ excellance

Page 45

oues eues nxeunue N's'suw ‘puesuv ekļus Iosuw LLKLLLLSLKK SLLLLLLLLSLSLLL SLLLLLLSLSL SLLLLSLLLSLLSLLLSLLLLLLSLSLLSLLLLLLSLSLLL "uue õu||euepuns's'uw‘ueų queųseudo wou wsuednu eseuuex'Aouwoueuunxusəuns' Louw‘Áųquoo uueųsəuebrae-suw seo suo sa A's. W‘uedəəųquedox'suwoueueųļļulo (Sosu woueun6ns': 'suwi.'sueusų pus 'suw'ueuunxseqqueųS'Aouw LLLLSLSL SLLLLLLLLL JLSKC SLLLLLLSLKL SLLLLLLLLLSL SLLLLLLSJC
oueuunx{e^\s*$'), Wouesəpe N'Douwsueuunxekat', 's'uw oueueweues wouw‘zəəÁe Ho Wołł (uwouefiu!!!ųąos(x-Souw "Joou qe Tow's'suw‘poussoOqn SĐuuv'55|Wou eqeue uuqqez, Xosu w'eųqueue^ ue:S’A'suwoueuļeue^{osow’ss! W %queųqekel: 'A' suw oueųų eue6o1’8 osuw SLSLLSLSL SLLLLSLSLSLLL SLLLLSLSLJL SLLLLLLSLKC SLLL0LSSLL SLSSLLLLLLSLLL LLLLLLSLSLSLLLLLLLLLLSLLSLLLLLLLLSLSL SLLLLLLLLSLSLSLLLL SLLLLLLSLL LLLL LLLLLLSLLLL
səəque sqw
(8-1) mos puz 6 uspuens
(A-T) woso qsl 6 uspuens
(8-1) pəņeas

Page 46
Wźcá Á3esić Cozm2z2ŹzmeznĆs Źźrozma ...
R. Pire
2.

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
2V2
CT
2V66
D
175 Years of excellance

Page 47
തളിമ്ന
முல்லை முஸ்ரிபா தொண்ணுாறுகளில் F காணப்பட்டவர். நவீன கவிதைப் பாரம் தென்படுபவர். எதிர்ப்புக் கவிதை இலக்கிய
6
'இருத்தலுக்கான அழைப்பு’ (2003), ‘அ விருதுகள் பல வென்ற கவிதை நூல்களு
அவரே சொல்வது போல ‘அவர் ஓர் கொண்டேயிருக்கும் கவிதையாய் அதன் மொழி வாசிக்கப்பட்டு
"புல்லாங்குழலில் நர
புல்லாங்குழலின் துளைகளில் நரம்புகள் பூ இதயத்தின் உணர்வு இழை பெருகிற்று அன்பின் தாகிப்பு
ஆழத்துயிலிலிருந்து மெல்ல . உயிரின் மீதான உயிர் பாசத்தின் எல்லை அடங்கா இ ஒசையெழுப்பி முழுவதுமாய் மூழ்கிற்று ஆன்!
குழந்தை புல்லாங்குழலில் நிர அன்பின் நாதமென நிசப்தத்தில் இறுகிய வதனத் உயிர்த்துப் படர்கிறது குழலிசையின் வல்லபம்
இமையா விழிகளுக்குற் துயன நெடுங் காத்திருபபு தவிக்கிறது தாய்மை நதியாகி

$ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
“முல்லை முஸ்ரிபா
இரண்ரு
ழத்துக் கவிதை எழுத்தில் அடையாளம் பரியத்தின் முக்கியமான ஆளுமையாகத் பத்துக்கு வலுச்சேர்ப்பவர்.
வாவுறும் நிலம்’ (2009) ஆகிய தேசிய க்குச் சொந்தக்காரர்.
எதிர்ப்பிசைக்குருவி குருவி இசைத்துக்
க் கொண்டிருக்கும் வரை.
ம்புகள் உயிர்த்தன’
உயிர்த்தன
pகளில்
இசைந்திற்று
இசை தடல்
DIT6LDTL
ம்புகிறது
நில்
]ர மறைத்தவளின்
hl
75 Years
of excellance

Page 48
முடிவிலியான கணங்கள் மீது அவ நம்பிக்கையை ஓங்கி அன காற்றை அசைத்து
மீண்டும் மழலை முகம் வற்றா விரலசை
புல்லாங்குழலின் துளைகளில் நரம்புகள் தொடங்கின உயிர்த்த
அன்னையும் பிதாவும் முன்னறி பரவசப்பட்டது வண்ணத்துப் பூச் குழந்தை மனம்
இன்றும் புல்லாங்குழலில் இசை நிரம்பி பாசத்தின் எல்லை அடங்கா டெ
‘ஆரியவதி; இருபது
விழுந்து சிதறுண்ட கண்ணாடிக் குவளையென மனம் (
அவளினது ஆனந்தக் கனவுகள் நிரம்பி வழிந்தன இரத்தம் நிறத்தால்
தீயாணிகளில் அறையப்பட்டன அவளது வாழ்தலின் அவா சுடுகம்பிகளாய் நரம்புகளில் ஓடின அதிகாரத்தின் வெறித்தனம் சர்வ கர்ஜனைகளோடுமா அவள் எஜமானிய வதைக்குள் வா
குந்தச் சிறு நிழலும் ஈயா தன் தே துரத்தியதில்
சகாராவுக்குள் முகம் குப்புற விழுந் அடங்க முடியா வலி துடிதுடித்தது
இருபத்து நான்கு சிலுவைகளில் ஆ
ஆரியவதி சிலுவைகளின் சிலுவையானாள்

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்ற: தமிழ் நபர் 2010
றந்திற்று காற்று
வில்
b6ზ
சங்கீதமாய் பரவ சிச் சிறகுகளால்
வழிகிறது பருவெளி இசை
த்தைந்தாம் சிலுவை
வெடித்தாள்
ழ்வு தொலைத்தவள்
3FLD
ந்தவளில்
அறையப்பட்டாள்
175 Years
of excellance

Page 49
இருபத்தைந்தாம் சிலுவை இன்னும் காத்துக்கிடக்கிறது
நம் தேசத்தின் இயலாமையை அறை ஆணாதிக்கத்தினி வேர்களை ஒடிக்க வியர்வை உறிஞ்சும் அராஜகத்தை
எவர் உளார் எம் வசம்
எனின் இருபத்தாறாம் சிலுவை வேண்டியதில்
<>
WŹá 63Sć Cazz/2znezóS /źczn. .
DRAαοN νέο
DVD, VCD IV
8. Re Co AL diO Cassetta VHS to WCD 8. D
No - 4731/1A, Galle Road, V T.P. ()772
 
 
 
 
 
 

றோயல் கல்லுரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
UJ6)|LDT35 வுமாக அழிக்கவுமாக
)6ᏡᎠ6ᏙᏇ
O C R.
p3s. Sa les rding, 2 Recording, VD Capotu ring
'ಇಂಡಿಯಾ
Vellawatte, Colombo -06. 276,080
175 Years of excellance

Page 50
/% (് 0ിസ്കീer f0.r
NY (/
蔗 PRiM
Jew
Gem & Jewel
250/43
/% (് 0ിസ്തീer f0.r
ONE)
NANDANA ENTERPRISES
General Merchants & Commission Agent
No. 151, 5th Cross Street, Colombo 11.
Tele : O11 2390405
FaX : 243.5640 Mob : 071 7722930, 077 2300353
Branch No. 60B, 4th Cross Street, Colombo 11
 

颜 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
反
தமிழ் நயம் 2010
NCE
ellers (Pvt) Ltd lery Collection
D, Ground Floor, Liberty Plaza, Kollupitiya, Colombo 3. Te | : 2576303
/% /(? 0ിസ്കീer് front
SRI DEVIGA ENTERPRISSES |
Exporters, importers, Transporters, Wholesalers, Commission Agents & DealerS in Sri Lanka PrOdUCeS
104, DAM STREET, COLOMBO 12. Phone : 2380385, 4713257
175 Years of excellance
#

Page 51
கொழும்பு றோயல் கல்லூரியின் 72 வருட தமிழ் நயம்' சஞ்சிகைக்கு இக்கட்டுரைை மேலும் கலை விழா சிறப்பாக ந பிரார்த்தனைகளும்.
புதுக்கவிதை- ஒரு
9-lubral
பாரதிக்குப்பிறகு தனி வளர்ச்சி கா குன்றி 1940களுக்குப்பிறகு ஒரு ே வருஷங்களுக்குப்பின் “எழுத்து” இலக்க புத்துயிர்ப்பும்,புது வேகமும் பெற்று ஓங்க அனேகருக்குப்பிடிக்காத சொல்.இதன் பார்த்துக்குழப்பம் அடைகிறவர்கள் பலர்.
தமிழ்க்கவிதையில் மலர்ச்சி பெற்ற 196056fabg/T6it Gaijibgigs. New poetry, கூறப்படுவதை ஒட்டி,தமிழில் புதுக்கவிதை எ
எனினும் ஆரம்பத்தில் யாப்பு உணர்வுகளுக்கு சுதந்திரமான எழுத்து உருவ கவிதை என்றே அழைக்கப்பட்டது.பின்ன 51.96 Lisles.Tds365,605(Free verse) (SuTaip நேரிட்டது.
புதுக்கவிதை என்பதில் மிரட்சிக்கோ இடம் இல்லை. முன்பு பழக்கத்தில் இரு ஒன்றிலிருந்து மாறுபட்டு அல்லது அதை ரீதியான,யாப்பு இலக்கணத்தோடு ஒ இக்கவிதைப்படைப்பு புதுக்கவிதை எனப் ெ தனது எல்லாக்கவிதைகளையும் புதுக்கவிதை “சுவை புதிது,பொருள் புதிது,வளம் ! சொற் புதிது,சோதிமிக்க நவ கவிதை” என்று பாரதியார் தன் கவிதைகளைப் பாரதிக்குப்பிறகு புதுக்கவிதை மு ஈடுபட்டவர் ந.பிச்சமூர்த்திதான்.
“சம்பிரதாயமான யாப்பு முறைகளு புதுக்கவிதை முயற்சிக்கு யாப்பு மரபே க வால்ட் விட்மன் எழுதிய 'புல்லின் இத வித்திட்டது.அதைப்படித்த போது கவிதையி பாரதியின் வசன கவிதையை படிக்க நேர்ந்த

R றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
லை விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் ய அனுப்புவதில் மகிழ்ச்சியடைகின்றேன். டைபெற என்னுடைய வாழ்த்துக்களும்,
வரலாற்றுப்பார்வை டிஅறபாத்.
ட்டிய வசன கவிதை சிலரின் முயற்சியோடு தக்க நிலையை எய்திருந்தது. பல யெ ஏடு தொடங்கியதும் புதுக்கவிதை வளர்ந்தது. புதுக்கவிதை என்ற பெயர்
உருவத்தையும், உள்ளடக்கத்தையும்
இப்புதுமைக்கு “புதுக்கவிதை” எனும் பெயர் Modern poetry 616igpub gypsidaggai) ன்ற பெயர் இம்முயற்சிக்கு இடப்பட்டது.
முறைகளுக்குக்கட்டுப்படாமல் கவிதை வம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி வசன ார் யாப்பில்லாக்கவிதை,இலகு கவிதை, பெயர்களை இது அவ்வப்போது தாங்க
பரிகாசத்திற்கோ குழப்பத்திற்கோ எதுவும் ருந்துவருகிற - மரபு ரீதியாக அமைந்த மீறித் தோன்றுவது புதுசு. புதிய மரபு ட்டிய கவிதைகளிலிருந்து மாறுபடும் பயர் பெற்றது பொருத்தமே ஆகும். பாரதி
என்றே குறிப்பிடுகிறார். புதிது,
பற்றிப்பெருமையோடு பேசுகிறார். பற்சியில் ஆர்வத்துடன் முதன் முதலாக
க்கு உட்படாமல் கவிதையைக்காணும் ண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் pகள் என்ற கவிதைத் தொகுப்புத்தான் ன் ஊற்றுக்கண் எனக்குத்தெரிந்தது.பின்னர் து என் கருத்து வலுவடைந்தது.இவற்றின்
7S Years
of excellance

Page 52
விளைவாக என் உணர்ச்சிப்போ ந.பிச்சமூர்த்தி குறிப்பிடுகின்றார்.
வசன கவிதை என்பதற்கும் உருவழு அதற்கும் தளையுண்டு, மோனையுண்டு. செய எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எ இன்பத்தை ஊட்டி விடும். ஆனால் வசன க சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதைய இந்த முறையில் வசன கவிதைை சுப்ரமணிய பாரதிதான். “காட்சிகை சித்திரங்களைப்படிப்பவர்கள் வசனம் எது தெளிவாக அறியலாம்.எட்வெட் கார்ட்பெண்ட வெற்றிக்குப்பிறகு பாரதியே தமிழில் வெற்றி ெ கவிதைக்கும் வசனத்திற்கும் உ ஏற்படுகின்றது என்பது பலரின் கருத்து. அக் ரீதியாகப்பார்த்தால் மனிதனிடம் பல படிகள் இவை ஒரு படியைச்சார்ந்தவை. உடல் அலை முயற்சியில் ஈடுபடுவது உள்ளம்.அது ஒரு படி இச்செய்கைகளுக்கெல்லாம் அப்பாற நிற்கும் அறிவு வழி ஒன்று உண்டு.உணர்ச் நிலை சார்ந்தது.கவிதையின் தர்க்கப்பாதை : வசனம் போகுமானால் அந்த நிமிசத்திே நிச்சயிக்கலாம்.
"தீ இனிது’ என்று பாரதி சொல்கிறா சுடும்" என்பது வசனம். தீ இனிது என் பேசுமானால் கவிதை பிறந்து விடும்.
இதனை கம்பனிடமும் காணலாம். “அமுதம் நிறைந்த பொற்கலசம் இருந்தது இடை வந்து எழுந்த தென எழுந்த தாழி வெண் திங்கள்.” இதை வசனம் என்று நோக்கினால் ெ போது கடலில் அது எழுந்து வருமோ உணர்ச்சியின் வெளியீடு. உணர்வின் உலகி எழும்பொழுது உணர்வு வயப்பட்ட மனி அப்படிச்சொல்கிறான்."
புதுப்புது உருவங்களை தோற்று சந்தப்பாடல்கள் எத்தனையோ புதிய உருவா

)ண்டு அதற்கும் அணி அலங்காரம் உண்டு. யுள் எழுதுவதைக்காட்டிலும் வசன கவிதை ப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைக்கும் ஒர் இசை விதையின் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் கவர்ச்சி கொடுக்கும்.சொல்லில் கவிதையின் ாகாது.வெறும் வசனம்தான். பத்தமிழில் முதன் முதலாக கையாண்டவர் “ என்று அவர் எழுதியிருக்கும் வொன்றும் வசன கவிதை எதுவென்றும் ரும்,வால்ட்வில்ட்மனும் ஆங்கிலத்தில் பெற்ற பற்றான் என்பது மறுக்கவியலா யதார்த்தம். உள்ள வித்தியாசம் உருவத்தினாலேயே கருத்தை மறுதலிக்கிறது எதிர்க்கட்சி.தத்துவ இருக்கின்றன. ஊண்,உறக்கம், உணர்ச்சி பகளுக்கு வேர். இவைகளைப் பெறுவதற்கான
ற்பட்ட உலக இரகசியத்தை அறியத்துடித்து சி வழியும் ஒன்றுண்டு.வசனத்தின் வழி அறிவு உணர்விலேயே ஓடும். அறிவின் வரம்பை மீறி லயே அது கவிதையாகி விட்டது என்று
ன்.இனிது என்ற சொல் ருசியைசார்ந்தது. “தீ பது கவிதை.உவமைப்போல் உணர்விடம்
பாற் கலசம் கடலில் மிதக்குமோ ? நினைத்த ான்ற ஐயங்கள் எழும்.இந்த வார்த்தைகள் ற்கு சமர்ப்பிக்கப்பட்டவை. “கடலில் முழுமதி தனின் மகிழ்ச்சிப்பெருக்கைத்தான் கம்பன்
வித்தல் புதிதல்ல.இதுவரை வெளி வந்த களைத்தந்துள்ளன.எனவே புதிய
175 Years
of
excellance

Page 53
உருவத்தில் எழுதுவதும் மர உருவங்களைப் புகுத்துவதும் புதிதல்ல விருத்தம்,வெண்டுறை,கட்டளைக்கலித்துறை கலம்பகம். எனவே இதுவும் மரபானதே! போது புதுக்கவிதை மரபானதே!
ஒரு மொழியோ ஒரு காலமோ ( என்றால் அந்த மொழியிலோ காலத்திலோ நி பாடல் தோன்றியும் பயனில்லை.நிறைய கவி மூன்றிலும் தலை சிறந்தது கவிதைதான்.
இன்று கவிதை வடிவம் எப்படி அமை ஊட்டும் ஒரு நிகழ்ச்சியானது அந்த நிகழ்ச் வகை ஒலி நயம் கொண்டே இருக்கும். இந் அதை கவிஞன் மனம் கிரகித்துக்கொள் இவ்வொலி நயமும் இணைந்து கொள்கிறது ஒழுங்காக அமைகிறது எனலாம். செய்யுள் ந படிப்பவன் உள்ளத்தில் பரவசத்தை ஏற்ப இதற்கீடான மேலான சக்தியை புதுக்கவிதை
விழிப்புலப்படிமங்கள் பழைய நினை வெளிப்பாடு நிகழ்ந்து படிப்பவன் மனதில் பு பின்னரும் மனக்கண்முன் நிலைபெற்று நி6ை பயப்பது யாப்பு வழிக்கவிதை, நினைதொறும்
சொற்களைக்கையாள்வதில் புதிய மு கவிதை வளர முடியும்,வாழ முடியும்.இன்றை ஈடுபடாத வரை புதுக்கவிதையும் முழுமைபெற வெறும்படிமப்படையல்கள் பெரும் புதிராக அமைந்து விடும்.
பழைய உவமானங்கள், உருவக கடன் பெற்று கவிதை அதன் சீர்குலை அவ்வப்போது நிகழும் செயல்களும் , நினை6 கொடுக்க வேண்டும்.
கவிதை கனவு மாத்திரமல்ல,கனவுட் மனதின் வாழ்வு.
மனித ஜாதியின் வாழ்க்கை தனக்குத் மீறி, அணையுடைத்து வெள்ளம் போலப்( பெருக்கெடுத்து ஒடப்பார்க்கிறது. மனிதன் தt வழி வந்த மரபுகள் எல்லாம் ஒவ்வொ சரித்திரத்திலேயே அனுபவத்தறியாத சுதந்திர அனுபவித்துக்கொண்டிருக்கின்றான். அதில் ஒ( மனிதன் புற உலகத்தையும் பிற மனித

N றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
g5fj jLi 2010
ானதே! ஒரே படைப்பில் பல்வகை
இணைக்குறள்,ஆசிரியப்பா,வஞ்சி என்னும் பல உருவங்களால் இயல்வது இக்கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்
}லக்கியச்சிறப்பு மிக்கதாக ஆக வேண்டும் றைய செய்யுள் தோன்றிப்பயனில்லை.நிறைய தை தோன்ற வேண்டும்.ஏனென்றால் பாவகை
பவேண்டும் என்ற வினா எழுகிறது.உணர்வை சி பொருட்களால் இயன்ற காரணத்தால் ஒரு 5 ஒலி நயமானது மிக நுட்பமாக இருப்பினும் ளும். இதனால் உணர்வு வெளிப்பாட்டில் இவ்வொலி ஒட்டமே புதுக்கவிதையின் ஒலி டையானது ஓசையோடிருக்கும் காரணத்தால் படுத்தும் சக்தி படைத்ததாக இருக்கிறது. எப்படி பெறுகிறது எனவும் நோக்க வேண்டும். வோவியங்கள் குறியீடுகள் மூலம் உணர்வு ரவசத்தை உண்டாக்குகிறது.படித்து முடித்த னதொரு நயம் பயப்பது,நவில்தொறும் நயம் நயம் பயப்பது புது வழிக்கவிதை முறைகளை ஆக்கிக்கொண்டால்தான் இன்று பிரச்சினைகளை தீர்க்கும்பணியில் கவிதை முடியாது. கருத்து இன்னதென்று புலப்படாத அமைந்து சமுதாயத்திற்கு பெரும் புதிராக
ங்கள்,குறியீடுகள்,படிமங்கள் ஆகியவற்றை வையே எடுத்துக்காட்டும். சமுதாயத்தில் புகளும் பேச்சு மொழியுமே கவிஞனுக்கு கை
பார்வை மாத்திரமல்ல.அது கனவு காணும்
தானே வகுத்துக்கொண்ட சட்டதிட்டங்களை பெருகி ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் எக்குள் ஏற்படுத்திக்கொண்ட கட்டுப்பாடுகள் ன்றாக தகர்ந்து கொண்டிருக்கின்றன.தன் நதைப் பல்வேறு துறைகளில் இன்று மனிதன் ந அலை புதுக்கவிதை. ர்களின் செயல்களையும்
75 Years
of excellance

Page 54
கனவுப்பார்வையாகக்கவித்தது போ பிரயோகிக்கத்தொடங்கியிருக்கின்றான். அ வருவதைப்போல கலையுலகத்திலும் செய்ய சமயம் பழைய முறைகள் தடையாக இரு தேவையானபடி செய்ய இயலாமல் போ வகுத்துக்கொள்ளப்பார்க்கிறான். இதில் ஒர் ஆ பல பக்கங்கள் கொண்ட வைரக்க மாதிரியான அழகு. வியக்கும் அழகு. ஒரு தத்துவம், கோபம், சந்தேகம், அறைகூவலி தேர்ந்தெடுத்து ஆராயும் நேர்மை, இப்படி இன்று நம்மிடயே இருக்கும் உணர்ச் புதுக்கவிதையில் காண்கிறோம்.
வரைமுறையற்ற தன்மை, நூ வெளிப்படுத்தும் நிலை,கொச்சை மொழி வலுவேற்றுகின்றனவோ, அதைப்போல சாதனங்களாவும் அமைவதற்குச் சந்தர்ப்பங் விழிப்போடு இருக்க வேண்டும்.
இவ்வாறு எழுதப்பட்டுள்ள கவிதைக காணப்படுகின்றன.முக்கியமாக கருத்து என குழப்பம் உண்டாக்குபவை.எளிதில்புரிந்து கொண்டவை, நடப்புப்பாங்கானவை. கனலி போன்றவை.
புதுக்கவிதைக்கு கிடைத்த வர:ே எதையும் பிரசுரிக்கத்தயாராக இருக்கின்ற எதையாவது எழுதி எப்படியாவது அச்சில் த ஆசையும், அரிப்பும் கொண்டவர்கள் மூன் வரிகளும் எழுதி சுலபத்திலேயே பெயரும் கe பயிற்சியும் பாடுபடலும் இல்லாமலே "எழு விரும்பியவர்களுக்கும் புதுக்கவிதை எழுது தோன்றியது. கவிதைகளில் ஆங்கிலச்சொ இணைத்து கவிதை என்ற பெயரில் கோமா6
இதற்கு மின்னல் என்ற கவிதை ஒரு ". . . . . . பூமியெனும் காதலி மழையெனும் ஞாழறநசல் குளிப்பது கண்டு வானமெனும் காதலன் மின்னலே கடயளா டபைாவ ஆக “கிளிக்" என்றே ஒரு ளயிெ எடுத்த

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
தாதென்று தன் அகத்தூடும் அப்பார்வையை றிவுலகத்தில் இதை செய்து கொண்டு ப்பார்க்கிறான். இவ்வாறு செய்யும் போது,சில பதாலோ அல்லது அவைகளால் இவனுக்கு வதாகவோ உணர்கிறான். புது வழிகளை அலைதான் புதுக்கவிதை.
5ல் போன்றது புதுக்கவிதை. ஒரு பக்கம் புது பக்கம் ஏக்கம், மனமுறிவு, பெருமூச்சு காதல், ),சமகால விமர்சனங்கள், தன் மனத்தையே பல பக்கங்கள் உண்டு. சுருங்கச்சொன்னால் சிகள் அனைத்தின் பிரதிப்பையும் நாம்
தனப்படிமங்கள், LDud535 நிலையையும் ப்ெபிரயோகங்கள் எப்படி புதுக்கவிதைக்கு அவை புதுக்கவிதை பலவீனப்படுத்தும் பகள் உண்டு என்பதை உணர்ந்து கவிஞ்ன்
5ளில் பல வடிவங்களில் உள்ள கவிதைகள் தயும் சொல்லாத வேடிக்கை எழுத்துக்கள்.
கொள்ள முடியாதவை. இரு பொருள் புகள் மன வக்கிரங்களை உணர்த்துபவை
வற்பையும்,புதுக்கவிதை என்று எழுதப்பட்ட
பத்திரிகைகளின் போக்கையும் கண்டவர்கள் ங்கள் பெயரைப்பார்த்து விட வேண்டும் என்ற று வரிகளும் நான்கு வரிகளும் ஒரு சில வனிப்பும் பெற்றுவிட முனைந்தார்கள்.சிரமமும், த்தாளர்" என்ற கீர்த்தியை அடைந்து விட துவது லட்சியப்போக்கு சுலப மார்க்கமாகத் ற்களையும், வார்த்தை அலங்காரங்களையும் ரித்தனம் செய்தனர்.
பதச்சான்று
T6.
175 Years of excellance

Page 55
சாதரண நடப்புக்களையும் சந்தேக நடையாக நேரிடையாக எழுதாமல் வார்த் வாக்கியத்தை “புதுக்கவிதை'யாகக்காட்ட மு புதுமையாக எழுத வேண்டும் கரு அமையக்கவிதை எழுத வேண்டும் என்ற உ அனேகரிடம் இல்லை. நாமும் கவிதை எழுது என்ற எண்ணத்துடனேயே மிகப்பலர் எழுதுகி திரும்பத்திரும்ப பலரும் எழுதுகின்றார்களே சாரமற்ற உணர்ச்சியற்ற உரை நடையிலேே என்று சில பத்திரிகைகளால் அடையாளமிடப் இதனால் கவிதைக்கலை ஒரு தே தெரிகிறது.
புதுக்கவிதையை பாதிக்கும் காரணிக முன்னொரு கால் பத்திரிகையுலகின் புதுக்கவிதை இன்று "இடம் நிரப்பி"யின் இடத் புதுக்கவிதை மொழி பெயர்ப்பில் வ மூலக்கவிஞனின் உள்ளடக்கத்தை மட்டுே புதுக்கவிதைப்படைப்பாளியின் வெளியீட்டு அவ்வழியே தம் கவியனுபவங்களையும் வெளி ஒவ்வொரு காலகட்டத்திலும் மேனா பெறும் அரசியல்,பொருளாதார சமூக தத்துவப்பார்வைகளும் அவர் தம் கவிதைகள தமிழில் படிப்போர் அக்கவிதைகள் எழுந்த நா படிப்பதால் தமக்கும் தமது வாழ் நாள் இடையில் பொருத்தப்பாடு ஏற்படாமை.
எனினும் இவற்றையெல்லாம் மீறி இருக்கிறது.மெது மெதுவாக சில நல்ல கவி: என்ற வகையில் கவிதைகளை நேசிப்போர் ஆ
உசாத்துணை நூல்கள்: புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச் “கவிதை" இதழ்கள் 1994 ஆணி-ஆடி, அ.யேகராசா

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
ங்களையும் சில பிரச்சினைகளையும் உரை தைக்கு கீழ் வாாத்தையாக அடுக்கி ஒரே }யல்கிற வேலைகளும் நடைபெற்றுள்ளன. த்து -கற்பனை - அழகு ஆழம் முதலியன உணர்வு பத்திரிகைகளுக்கு கவிதை எழுதும் கிறோம். நம் பெயரும் அச்சில் வர வேண்டும். றார்கள். முன்பு பலர் எழுதிய வியங்களையே தவிர புதிதாக சிந்திக்க தவறிவிடுகிறார்கள். யே கவிதைகள் வருகின்றன. அவை கவிதை படுவதுதான் வேதனையும் வேடிக்கையும். தக்க நிலையை அடைந்து விட்டது போல்
sள் பல :
வேண்டாத பெண்டாட்டியாக இருந்து வந்த திற்கு இறங்கி விட்டமை. ரும் பொழுது கவித்துவ வீரியத்தை இழந்து ம வாக்கிய அமைப்பில் பேணி வருதல் நிலை அதுவெனக்கொள்ளும் மயக்கம். ரியிட முயலுதல். டுகளில் அல்லது தாய்நாட்டில் உச்ச நிலை நடத்தைகளும் அவற்றினடியாக எழும் ரில் இடம் பெற்றிருக்கும். அவற்றை தற்போது டுகள்-காலங்கள் என்பவற்றை மறந்து விட்டுப் அனுபவங்களுக்கும் இக்கவிதைகளுக்கும்
தமிழ்க்கவிதை வளர்ந்து கொண்டுதான் தைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன யூறுதலடைவோம்.
ஈசியும். வல்லிக்கண்ணன் ஆவணி புரட்டாதி.ஐப்பசி-கார்த்திகை
17S Years of excellance

Page 56
7/7 9/3/ 'Coz/o/, /ow ---
S. V. HARDW
V. S. LANK
Wholesale & retail dealers i.
No. 176, Bandaranayake Mawatha, Colomb Tel./Fax: 011 2380304 Hotline : 0773 725235, O773 474616 E-mail: svhs.lkagmail.com
—-3ss
With Best Compliments from
Body Washing Vacuum Cleaning Body Waxing Cut & Polish Interior Cleaning Vehicle Detailing Vehicle Painting
 

VARE STORES
& A (PVT) LTD
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நபம் 2010
in General Hardware products
) 12.
#42, Ridgeway Place, Marine Drive, Colombo 04. Tel: 0112586916
175 Years of excellance

Page 57
நிகழ்ச்
1_』「I_●F「「○○○
தமிழ்த்தTLட்
LDFBIEEGIT SIG
வரவேற
வரவேற்பு
அதிபர்
தமிழ் நயம் 20
நாடகம் (உய
Linggol D அத
விவாத அணி
IL Lig L.
u[j], 3fତ ।
வேத்தியர்
| ԵoծTՈՅԱ
C555u।
 

籬 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
F நிரல்
ழா 2010”
5) 35 gold
வாழ்த்து
ாக்கேற்றல்
Bபுரை
H5L GO TLD
2 6O) U.
) 1 O Go Jafflu iOS
தரப்பிரிவு)
175 Years
} of తూ excellance

Page 58
-
KANG “KALAM W
Schoc
Thamizh T Lighting O Welcom
Welcom
Principa Releasing
Dr.
ChiefGue
Debate Team
De
Prize
Veththiya
Vote of ( Nationa
99_ܢܓܵ)

始 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
2 -
தமிழ் நயம் 2010
ENDA IZHA 2010”
l Song hai Valththu
f Oil Lamp e Speech he Dance l's Speech of Souvenir
22 st's Speech
Introduction
bate
Giving rVirundhu
Thanks
Anthem

Page 59
இராவனே
முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடை தவங்கள் செய்தவன், முக்கடவுள்களி பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலா வரத்தை வாங்கியவன், உலகையே என்ற பெருமைகளையெல்லாம்
முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடை தவங்கள் செய்தவன், முக்கடவுள்களி பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலா வரத்தை வாங்கியவன், உலகையே என்ற பெருமைகளையெல்லாம்
“முக்கோடி வாழ்நாளும் முயன்றுை பெருந்தவமும் முதல்வன் முன்நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும்
செருக்கடந்த புயவலியும்’
உடையவனாக இருந்தவன் இராவன தேர்ந்தவன். பல கலைகளில் வல்ல செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலு பெருஞ்சிறப்பைக் கொடுத்தது அவன
மாரிசன் ஆரம்பித்து, இந்திரசித்து, கு அவனுக்கு அறிவுரை சொல்லியும் ஆ வழியில்லாமல் அவன் பக்கம் இருந் கொண்டார்கள். ஆனால் அத்தனை

ேேறாயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
யவன். கடும் முயற்சிகள் எடுத்து ல் முதல் கடவுளாகிய னவர்கள் யாராலும் வெல்லப்படாத அடக்கி வைத்த வலிமையுடைவன்
யவன், கடும் முயற்சிகள் எடுத்து ல் முதல் கடவுளாகிய னவர்கள் யாராலும் வெல்லப்படாத அடக்கி வைத்த வலிமையுடைவன்
னன். அவன் வேதங்களைக் கற்றுத் மை பெற்றவன். நாட்டு மக்களை ன். இப்படி எத்தனையோ ம் அவனுக்குக் கடைசி வரை ாது விரமே.
ம்பகர்ணன் போன்ற பலரும் அவன் கேட்காத போது வேறு து தங்கள் அழிவைத் தேடிக் பேரைப் பழி கொடுத்த போதும்
175 Years of excellance

Page 60
அவன் வருந்தினானே ஒழிய மனம் கேட்ட பின்பும் என்ன நடந்தாலும் பி விரத்துடனே தான் ஒவ்வொரு தழ்நி
உதாரணத்திற்கு அவனுடைய மகன் மானிடர்கள் அல்ல என்ற உண்மைை சொல்லி இராமனுடன் போர் புரிவை அவன் மகனிடம் சொல்லும் சொற்க சொற்கள். மிக மிக அழகாக கம்பன் சொல்வதைக் கேளுங்கள்.
“முன்பு இராமனுடன் போரிட்டு இற பகையை முடிவுகட்டுவார்கள் என்றே எல்லாம் இராமனை வெற்றி கொள்ள வென்று வருவாய் என்ற நம்பிக்கை வளர்க்கவில்லை. என் ஒருவனையே நெடும்பகையை நான் தேடிக் கொண்
முன்னையோர் இறந்தோர் எல்லாம் பின்னையோர் நின்றோர் எல்லாம் ெ உன்னை நீ அவரை வென்று தருதி
என்னையே நோக்கி நான் இந்நெடும்
“நான் வெற்றி பெறா விட்டாலும் கூ பெயர் நிலைத்து நின்றால் என் பெய வேண்டும். இறப்பை எக்காலத்திலும் பொதுவானதேயல்லவா? இன்றிருப்ப இறப்பார்கள். புகழுக்கு இறப்புண்டே
வென்றிலன் என்ற போதும் வேதம் நின்றுளென் அன்றோ, மற்று அவ் இ பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருே இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கு

மாறவில்லை. அறிவுரைகளைக் ன் வாங்க மாட்டேன் என்ற லையிலும் இருந்தான்.
இந்திரசித்து எதிரிகள் சாதாரண )யப் போரின் போது அறிந்து தத் தவிர்க்க முயற்சித்த போது ள் விரமும், கர்வமும் நிரம்பிய இராவணன் வார்த்தைகளாகச்
ந்தவர்கள் எல்லாம் இந்தப் )ா, இறக்காமல் இருப்பவர்கள் வார்கள் என்றோ ஏன் நீயே அவனை யிலோ நான் இந்தப் பகையை ப நம்பி தான் இந்த GL667".
இப்பகை முடிப்பர் என்றும் வென்று அவர்ப் பெயர்வர் என்றும் என்று உணர்ந்தும் அன்றால் பகை தேடிக் கொண்டேன்.
ட வேதம் உள்ளளவும் இராமன்
ரும் நிலைத்து தானல்லவா ஆக
தவிர்க்க முடியுமா? அது
வர்கள் எல்லாம் ஒரு நாள்
r"
உள்ளளவும் யானும் ராமன் பெயர் நிற்குமாயின்? மோ? பொதுமைத்தன்றோ? >ம் இறுதியுண்டோ?
175 Years of excellance

Page 61
அவன் கூறியது போல் இராமனை அ அறியாமல் இருக்க முடியுமா? யுகங்கள் புகழுடன் இராவணன் பெயரும் சேர்ந்த
போர் வருகிறது என்று முடிவானதும் சொல்கிறான். சீதையின் எழிலால் ம தோள்கள் மெலிந்து போன இராவணன் மனத்துடன் வடமேரு மலையை விட என்கிறான்.
பொலிந்தது ஆங்குமிகு போர் எனலோ நலிந்த நங்கை எழிலால், வலி நாளும் மெலிந்த தோள்கள் வட மேருவின் ே வலிந்து செல்ல, மிசைச் செல்லும் ம6
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
றிந்தவர் யாரும் இராவணனை ா கழிந்த பின்னும் இராமன் ல்லவா நிலைத்து நிற்கிறது.
அவன் மனம் பூரித்ததை கம்பன் பங்கி, தினமும் ஏங்கியதால் 1 போர் என்றதும் உற்சாகமான
தோள்கள் உயர பூரித்தான்”
f($ԼՈ
மலும் னத்தான்.
Years 175 است. س،
t_ of وصلات تتراكي excellance

Page 62
அப்படிப் போருக்குச் சென்றவன் இ அற்புதங்களைக் கண்டு வியக்கிறான் பிரம்மாவிடம் வரம் வாங்கும் போது கூடாது என்று வரம் வாங்க அவசிய நினைக்கவில்லை. அவனைப் பொரு பலவினமானவர்கள். அப்படி நினைத் திறத்தைக் காண நேர்ந்த போது எப் சொல்லத் தேவையில்லை. ஆனால் இன்னொரு விரனை ரசிக்க முடியும் மானிடன் என்று இகழ்ந்த இராமலை இராவணன் வியந்து மனதுக்குள் பா தப்பினாலும் இவனது தனுசில் இரு இலக்கை சென்று சேராமல் தப்புவத்
("வேதம் தப்பின போதும் அன்னான்
ஒரு கட்டத்தில் தனக்கு அழிவு நிச் உணர்கிறான். அப்போது விடணன் மு நாயகன் என்று சொல்லியிருந்தது நி இருக்குமோ” என்ற சந்தேகம் அவனு அப்போதும் “இராமன் யாரானாலும் மிகுந்த ஆண்மை வழி தான் நடப்ே தொடர்கிறான்.
இறுதியில் “நாசம் வந்துற்ற போதுL என்று இராவணன் இராமனைப் போ பெற்றதற்காகப் பெருமை கொண்டு இறக்கிறான்.
கொடிய சிங்கத்தின் கோபம் போன்ற
அடங்க, வஞ்சகம் போய் விட, பகைை அவனுடைய கைகள் செயல் இழக்க

ராமனின் வில் செய்த 1. முன்னாளில் தவம் செய்து து மனிதர்களாலும் கொல்லப்படக் பம் இருப்பதாக அவன் நத்த வரை மனிதர்கள் திருந்தவனுக்கு இராமனின் வில் படி இருந்திருக்கும் என்பதைச் ) உண்மையான ஒரு விரனால் தான் , பாராட்ட முடியும். ஒரு காலத்தில் ன போரின் போது கண்ட ராட்டுகிறான். வேதங்கள் ந்து கிளம்பும் விற்கள் தங்கள் நில்லை’
தனு உமிழ் சரங்கள் தப்பா”)
சயம் என்று இராவணன் pன்பு இராமனை வேத முதல் னைவு வருகிறது. அப்படியும் றுக்குள் பலமாக எழுகிறது. சரி. என் தனித்தன்மையான வீரம் பன்” என்று துணிந்து போரைத்
ம் நல்லதோர் பகையைப் பெற்றேன்” ன்ற ஒரு விரனைப் பகைவனாகப் தனி ஒருவனாகவே போரிட்டு
ற அவனது சினம் அடங்க, மனம் வர்களைத் தோற்றோடச் செய்த , ஆசைகள் எல்லாம் அடங்க
17S Years
is of هنگثقاه< excellance

Page 63
இராவணன் சாய்ந்த போது அவனுை மும்மடங்கு பொலிந்ததாக கம்பன் 6
வெம்மடங்கல் வெகுண்டனைய சின் மனம் அடங்க, வினையம் வியத் தெம்மடங்கப் பொருதடக்கைச் செய மயல் அடங்க, ஆற்றல் தேயத் தம்மடங்கு முனிவரையும் தலை அ நிலை அடங்கச் சாய்ந்த நாளின் மும்மடங்கு பொலிந்தன, அம்முறை உயிர் துறந்த முகங்கள் அம்மா!
கம்பனின் யுத்த காண்டத்தை முழு இறுதியில் இராவணன் வீழும் போது பச்சாதாபத்தையும் ஏற்படுத்தி விடுகி குறைகள் ஆயிரம் இருந்தாலும் அ6 நினைவில் நிற்பதே இராவணன் என
றோயல் கல்லூரி மாணவத் றோயல் கல்லூரி தமிழ் நாட றோயல் கல்லூரி தமிழ் இல

s
ஐறோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
டைய ஒவ்வொரு முகமும் வர்ணிக்கிறான்
Mլn 9IL-iհlծ
16ü ejL-hlőb
Lhöb
துறந்தான்
மையாகப் படித்தவர்களுக்கு
ஒருவித மரியாதையையும், றான் கம்பன். இராவணனுடைய வனுடைய வீரம் ஒன்றே கடைசியில் ன்ற கதாபாத்திரத்தின் வெற்றி.
சுந்தரமூர்த்தி விஷாகன்
தலைவர் 2008 - 2009 க மன்றத் தலைவர் 2007 - 2008 க்கிய மன்ற இதழாசிரியர் 2007 - 2008
175 Years
m$ A፩ of
o. ...g. excellance

Page 64
“Z/z 93. 'Cop/w/ /ozz ---
With Best Compliments from
New F
- Clearin,
S40, 3rd Floor, Colombo Central Su Colombo 11. Phone: +94 11 2433796, 5759346 Fax. 2433794, Residence: 141/28, Sri Vajiragnana Dematagoda, Colombo 9. Tel: 4615808
 
 

籬 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
Zeteaze ee føre ۸۶/ گری00e
Main Street, Colombo 11. el 2446023, 2345649
Fax. 2435364 il: SaritateXCDyahoo.com Site. WWW.SaritateX.COm
*ー器釜三>ー
ioneer 9. Agen Cy
uper Market Complex,

Page 65
இடம் - காதல் மீது நம்பிக்ை மீது நம்பிக்கை உடையவ
நேரம் - ஆறிப் போன நே
அந்தக் கடல் - கால வெள்ளம் கிடைக்காத வரலாறுகளையும் GF சாட்டைகளையும் தின்று செரித்து நின்று பூமியில் கிடந்து கொண்டே இந்தக்கடல் வர்ணமடிக்கும் வனப்பில் லயித்துக் கெ கடலையும் தாண்டி விரிந்து கொண்டிருர என்ற கேள்வி வரும் வரைக்கும் பூே
திருத்தல்கள் இல்லை. என்னுடையது
வெறுமையும் வந்த பிறகுதான் மனி யுத்தங்களுக்கும். ரத்தங்களுக்கும் நெடுங்கனவு நீண்டு கொண்டிருக்கிறது.
விரிந்த எண்ணங்களில் வியாபித் சங்கமிக்கச் செய்தது ஒரு ஸ்பரிசம். கொண்டிருந்த நான்கரை வயது குழந்ை விழுந்தாள், மடியில் விழுந்தவள் நொடி கடிதில் சிரித்தாள். திரைகடல் அலைகள் சிரிப்பு அது. கடிகார முட்களுக்குள் ! வெளுத்த சிரிப்பு. அந்த குழந்தையி: சம்பிரதாயங்களும் கரைந்து போயிருந்த நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்தி
6.
'உன் பெயர் என்னம்மா?”
புதிய குரல்களுக்குப் பதில் செ மெளனப் பதிலுடன் எனதருகில் கால்நீட் அவளுக்கு அட்சதை தூவியது. அதன் ள தன் பிஞ்சுக் கைகளால் என் விரல்கை இந்த செவிட்டுக் கரைகளுடன் இந்த அ என்னதான் பேசுமென்ற சிந்தனையில் ப அத்தனை அந்திகளின் அர்த்தங்களும் அ சிரிக்கக் கடல் நுரைத்தது; கடல் நுரை சதங்கை கட்டி ஆடிவரும் அலைகளிட திடீரென்று மணலுக்கடியில் கால் பு மல்லிகைக் கரங்களால் அணை கட்டித் காற்றிலே விரல்களால் வீணை மீட்டி கட

$ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
க இழந்தவர்களும் நம்பிக்கை ள்களும் சந்திக்கும் இடம்.
சூரியன் ஊறிப்போகும் Jún
தேங்கி நிற்கும் நீலப் பள்ளம். வாசிக்க ட்சியங்கள் இல்லாத சர்வாதிகார கம்பீரமாய் சிரித்துக் கொண்டு இருந்தது. தூர வானத்துக்குத் தூரிகை இல்லாமல் ாண்டிருந்தேன். என் எண்ணங்கள் நீலக் ந்தன. “இந்த மண் யாருக்குச் சொந்தம் காளப்படத்தில் அழித்தல்கள் இல்லை; என்ற வலிமையும் இல்லாமை என்ற த குலம் யுத்தங்களை சந்திக்கிறது. சத்தங்களுக்கும் மத்தியில் சுதந்திர w w w w w w ’ கடல் எனக்கொரு போதிமரம்.
திருந்த என் மனதை நிகழ்காலத்துடன் அந்த பரந்த வெளியில் நட்ை பயின்று த ஒருத்தி என் கால்கள் தடக்கி மடியில் யில் எழுந்தாள்; நொடியில் எழுந்தவள் ளின் ஏகாந்த சிரிப்பை எல்லாம் வென்ற கசங்கிப் போன நிம்மதியை துவைத்து ன் முறுவலில் உலக சாத்திரங்களும் ன. பொறுக்கி எடுத்த உலக அழகுகளை ரம் அவள்.
ால்லி பழக்கப்படாத இதயம் அது. ஒரு டி அமர்ந்து கொண்டாள். ஒரு கடலலை ஸ்பரிசத்தில் அவள் குளிர்ந்தாள் போலும். ள இறுகப் பற்றிக் கொண்டு சிரித்தாள். அலைகள் இத்தனை யுகங்களாய் அப்படி ல அந்திகளைத் தொலைத்திருக்கிறேன். வள் சிரிப்பில் தெரிந்தது. அவள் சிரிக்கச் க்க நுரைக்க அவள் சிரித்தாள். நுரைச் டமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள தைத்தாள். ஆக்டோபஸ் அலைகளை தடுத்தாள். திடீரென்று நிமிர்ந்து நின்று லை தொலைந்து போயிருங்கேன் நான்.
7SYears 彦鹭 of
- excellance

Page 66
அவள் மந்திரங்கள் எல்லாம் ம கண்ணிர் உகுத்தாள். கடலைப் போல( அவள் கண்ணிரில் வளர்ந்த தீ என் இடுப்
‘அழாதேமா - ஒரு கதை சொல்லட்டுமா
ஏதொ முனகினாள். அவள் உதடுகள் சிர
'ஒரு ஊர்ல ஒரு ராஜா இரு வைத்திருந்தாராம்.
“சிவப்புன்னா என்ன?”
அவள் முதன்முதலாக பேசினா: முடியாத இதமான இசை அது. ஒல்லை முகத்தில் வரிந்திருந்தது கவலைக்கோடு
‘எங்கம்மா போயிருந்த. பிறவிலேயே பார்வை கிடையாது.
உதிர்ந்து போனது என் இதயம் தேகம். அவள் பார்வை நரம்பைப் பொரு எடுத்து விட்டது போலும்.
“நம்ப முடியவில்லை. உண்மைக்கு உலகம் வைத்த புனைபெய
றோயல் கல்லூரி :

R றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
ாய அலைகளிடம் தோற்றுப் போனதில் வே கரையிலும் அவளின் கொந்தளிப்பு. பைச் சுற்றி எரிந்தது.
y י{
மப்பட்டு சிரித்தன.
ந்தாராம். அவர் ஒரு சிவப்புக் குதிரை
ஸ். எந்த இராகத்தினாலும் அனுபவிக்க ]யிலிருந்து ஓடி வந்தார் ஒரு பெரியவர்.
மன்னிச்சுக்கோங்க - பொண்ணுக்கு
. இரத்த ஓட்டம் பாயும் தங்கம் அவள் நத்தும் போது மட்டும் பிரம்மனுக்குப் பசி
பர் அதுதான்
அருணோதயன் ரவீந்திரன் தமிழ் இலக்கியமன்றம் தலைவர் - 2009
175 Years of excellance

Page 67
%; /്യ/ Co//ver 4/o
Specialist in Wec
ShOIWODr Ko ROOOtmode {
No. 317, 317 A, Galle Road, WelliaWatte, Tel: 2504470, 25OOO98
Fax. 2508934
Email : infoCD littleasia.k Web : WWW, littleasia.k
<
With. Best Comptiments fro1
 

இS றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
2ASIA
ORIUM (Pvt) Ltd.
dding SOrees, meez & GOrments
Colombo 06.
=>
Usair
1 D
Years 175 انے، 3:؟چ; of eہت تھJوھر excellance

Page 68
Educational Reform (primary : My views a
In this article I have penned my view educational reform in Sri Lanka. I am someor field of educational policy making. Recently, makers in Sri Lanka are planning an overhaul the same time that I was contacted by the cur Literary Association to write an article for the this opportunity to express my views and sug Lanka. This is not a complete set of proposa amateurish well wisher, my suggestions and hope is that this being a school magazine, tha who has the ears of the education policy make suggestions therein. Even if a slight change of of this country, as a result this article, this arti the Royal College Tamil Literary Association f views.
The aims of my proposals are, to creat Lanka that would produce students, who are:
1) Able to read, write and speak compete
2) Are better equipped to understand between various communities in the C
3) Are better equipped and empowere
global job markets.
Language is not merely a tool for con Language is also the Cornerstone of man motherland, Sri Lanka, language and ethnicide conflict that has left many people, on all sides, \ whole country is charting a new path. A path will be not wise to forget what brought so muc nation, in this mood of new-found optimism.
Language and ethnic identity has beer from time immemorial. From the time of Ella Country on ethnic lines, has remained alive. Sc the recent upheaval in Sri Lanka as a terrorist/ all endured and witnessed in the last three dec the deep routed mistrust and hatred all comm the years. Pretending that we are all friends no without addressing the underlying problems,

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் g5шfј душић 2010
and secondary level) in Sri Lanka -
ld suggestions.
s on the vexed subject of primary and Secondary e from a legal background, with no expertise in the I read a news article which stated that the policy of the education system in Sri Lanka. It was around rent student administration of Royal College Tamil ir annual magazine, "Thamil Nayam'. I have taken gestions on the impending education review in Sri ls, by any means. I am Sure, being the work of an proposals have their shortcomings. However, my t too of a prominent school in Colombo, someone rs in this country will come across my article and the the positive nature is made, in the education policy cle would have fulfilled its purpose. I am grateful to or providing me with such a platform, to express my
te a primary and secondary education system in Sri
2ntly in Sinhala,Tamil and English
the differences and common ground that exists Ountry and
d to explore and Conquer the Asian regional and
nmunicating ideas and messages between persons. a cultural and ethnic identity. In Our beloved :ntity has been at the centre of a bloody and ruthless with irreparable losses. Now, in the post-war era, the of peace, prosperity and co-habitation. However, it h unimaginable mayhem and misery to Our beloved
the root cause of conflicts in this emerald island, in and Dutu Gemunu, the faultline that divided Our it will be short sighted indeed to try to understand secessionist problem alone. The armed upheaval we ades in Sri Lanka, is nothing but a manifestation of unities in this country have had for each other, Over w and Sweeping Our recent history under the Carpet, surely can not be the right way forward. Make no
175 Years of
o excellance

Page 69
mistake; I am not suggesting that we Sri Lankansar of hatred and mistrust. Having grownup in Colom religious makeup, I have experienced the exceptic fellow Sri Lankans have for each other, first hand. everything is rosy and good between us, forgetti Instead, we must endeavour to erase such faultline an atmosphere of mutual respect and trust.
If all Sri Lankans are to live in peace and must be ready, as a country to learn lessons from O and policy makers in this country will have to dev Lankans to feel and think as equal citizens of this c must also be ready to owe up to our mistakes reconciliation. Other countries, like Rwanda, wh Successfully achieved long term peace and stability nation building. If it is achievable for the Rwandans
Nation-building and reconciliation can be a education system, especially at the primary and th effective ways. Despite having Sinhala and Tamil Lankans study and speak English as our second l; study, the other official language of our country, in:
When we understandalanguage, we tend to of those who speak that language better. When we better, we will naturally have an empathetic unders This empathetic understanding is the key that will long the communities in this country have lived b other communities. Because it helped them in communities have played their part in adding mc unbreakable “iron wall’. It is this author's view th: create a multilingual Sri Lanka. A Sri Lanka, wher competent level. When the future citizens of Sri La able to understand the other communities better, th downgradually. It can be expected that when this e identity will evolve.
When I was a small child in Sri Lanka, I did three. All my studies until year three were carriedo course, coming from a family where both parents started well before I joined the year three class. H colleagues who hailed from less privileged backgro the policy makers in Sri Lanka, decided to withhold generation, until we reached year three.
In England, especially amongst the ethnic young as two developing multilingual skills. We O

e compulsive haters who live in a perpetual state bo, with its multiethnic, multicultural and multional tolerance, friendship and brotherhood my
However, it will be pretentious of us to live as if ng the fault lines that run deep and divide us. s, buildup inter community relations and create
rosperity for years to come, as one nation, we ur past mistakes. Especially, the politicalleaders ice nation-building strategies that enable all Sri Ountry, notas Sinhalese, Tamils or Muslims. We in the past and take the first steps towards here a ferocious ethnic war took place, have 7 through such processes of reconciliation and
it must be achievable to the Lankans too.
chieved through various means. Reforming the le secondary stages, could be one of the most as Our two official languages, most of us Sri anguage. It is also true that most of us do not addition to our medium of instruction.
understand the cultural and ethnic background understand the culture of the other community tanding of the issues faced by that community. ead to long term community cohesion. For too ehind self-created “iron curtains', fearing the
their ascendancy, political leaders from all ore layers to this “iron curtain', making it an at the best way to break this invisible wall is to e every child is taught all three languages, to a nka are able to speak all three languages and are he barriers between the communities will come ventuality unfolds, a common, truly Sri Lankan
not study English at school till I reached year ut in Tamil, since it was my mother tongue. Of were fluent in English, my learning of English owever, the same was not true of some of my unds. To date, I have not fully understood why English language learning from students of my
minority communities, I have seen children as ften underestimate the capacity of the young
of
175 Years
59 excellance

Page 70
mind/brain to grasp and learn. It is my View t reformed in such a way that children are taug Schooling
Language is the prime tool through w language is also the prime tool that Secures the cultural identity. The Sinhalese culture is only su speak that language. Equally, the Tamil culture people who speak that language. Therefore, it taught and must be able to express, create and do this need should be balanced against the need t accepted and commercially preferred. For examp IT experts is high, a computing degree, studied chances of a person who beholds such a qualifica as Maths, Economics and Science.
Therefore, it is my view that education de must be divided in to two tiers. Subjects in one t (hereafter referred to as tier1) Subjects in the referred to as tier2). In addition to this, Sinhala an
Subjects could be placed on tiers 1 or 2d taught. For example, for a Sinhalese medium st include, Sinhala, Tamil, Sinhalaliterature, religiou (music, drama and art) and social studies. For English, English literature, general science, math and finance. To maintain the balance between example three) from each tier can be made comp be made compulsory subjects for all students cohesion and communal integration. Of course offer more subjects, like French or Chinese. H system should remain the same, island-wide.
Once the same student passes his G.C.E Tamil), if he/sie chooses to study either biology ( expected to continue their A level education in commerce or arts streams, depending on the natu able to study either in English or in their prefer commerce & accounting could be studied in studied in Sinhala/Tamil).
It is my sincere hope that such a reformed the future, who would have received a fit-for-pull earth are fast becoming mere academic drawings Great Britain, which were locked in two world W process of delegating large chunks of their foreig foreign relations. The same is true of some Sou

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
hat the education system in Sri Lanka should be ght all three languages from the Offset of their
hich a culture identifies itself. For this reason, longevity, separate identity and Continuity of the stained, because there are a group of people who is Only sustained, because there are a group of is imperative that future generations should be research in their own mother tongues. However, O Study Subjects in a language that is Commonly le, in the globaljob market, where the demand for entirely in Tamil/Sinhala will severely restrict the Ltion. The same is also true of other subjects such
livery in Sri Lanka at primary and secondary levels ier must be taught in the students mother tongue Other tier must be taught in English (here after dTamil must be made compulsory subjects.
epending on the nature and Scope of the subject udent starting at year nine, tier 1 subjects could ls Studies, agriculture, history, aesthetic education the same student tier 2 subjects could include, hematics, information technology and commerce the two tiers, a certain number of subjects (for ulsory. In addition to this, Sinhala and Tamil must (with a pass mark of 50%), to ensure national a schools should have the freedom to be able to Owever, the basic framework or skeleton of the
O/L exams (with above 50% in both Sinhala and or mathematics (science subjects) he or she will be the medium of English. If he/she chooses the tre and scope of their subjects, students should be red local language (for example, economics and English, whereas Sinhala/Tamil drama could be
education system would produce able citizens for pose education. National borders on the face of of no real value. Countries such as Germany and 7ars against each other in the past, are now in the gn affairs to a common European Union body on th American nations. All over the world, nations
175 Years of excellance

Page 71
are coming closer and closer to each other. The glob here to stay. Against this backdrop, it is imperative t and empowers its students with all the needed skillst throw at them. I sincerely hope that the proposal necessary changes, will do exactly that.
Of course the above reforms will need resout create some social upheaval. For a start, finding teac and A/Level science subjects in English would be ag the standard of English amongst all Sri Lankan ci dramatically since the time of independence. There: speaking teachers from abroad. This will undoubte This would be a politically sensitive issue, whic Additionally, providing a Sinhala/Tamil teacher to e to year eleven will require a lot of resources and log task at hand looks like a Herculean task indeed. Hov these reforms, if implemented properly, will be equal
After ensuring security and law and Order, edu duty of a state, towards its populace. It is indeed right ensure that the future citizens of this country are ed achieving this goal, we, as a country must be prepared Tamil poet, Subramaniaya Barathiyar for my aid. Bara
“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம்
கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
Translated in to English, it reads "Building a thousand sanctuaries where food is given building ten thousand temples, doing great deeds that distinguishes oneself, greater in virtue than all of these, is giving the power of knowledge to the poor'.
G.S. Sethukavalar LLB (an), LLM (Internafiona/ co Marifiwe la) Students Chairman - Royal College Tamil Literary Associal,

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
all village is now well and truly a reality and is nat the Sri Lankan educational system equips face the challenges the global job market will ; I have made above, if adapted, subject to
ces of unprecedented levels and are bound to hers, who are able to teach the identified tier2 reat challenge. Due to past education policies, sil servants, including teachers, has dropped fore, the country may have to import English dly lead to joblessness among local teachers. h will need to be handled diplomatically. very classroom in the country, from year one gistical coordination. When seen like this, the wever, it is the author's view that the result of ly great, far-reaching and long-lasting.
ucation of the young, is perhaps the most vital ... and proper that the state must do all it can, to ucated in a proper and fit-for-purpose way. In i to do our duty. It is here, I call upon the great athi said;
free,
on, 1997.
175 Years of excellance

Page 72
7/7 C/3. Cow/ /o/, ---
K Sa
541/1A, (Williau Wellawatt Te1 : +94
<>
With Best Compliments from
VVellavvatta
CNitl
Manufacturers & Expc
Tel : --94. 11 2363392
Fax : +94 11 2504933 E-mail : nithkal(a)slt.lk Web : www.niyakalyanijewellery

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
lon Rayaka
Galle Road, ms Avenue)
e, Colombo 6. 11 2363984
--宗=>一
• • • سمي
պakalկani
Jewellery
rters of Gem & Jewellery
541, Galle Road, Wellawatta, Colombo 06.
CO1
175 Years of excellance

Page 73
3Ropal College (Lamii. 3) iterary 2
Secreta
Year Chairmans 1974 T.Premkumar
1975 S.Manoharan 1976 S.Jeyabalasingam 1977 S.Ramachandran 1978 S.Vasanthakumar
1979 A. Arulnathan 1980 C. V Prathipan 1981 K. Vasilkaran 1982 S. Sivapriyan 1983 V.Anandhan 1984 T. Parameetharan
1985 N. RatnaSiva 1986 W.Sivaharan
1987 S.S. Mohan
1988 SPrabahar 1989 T. Soumyrajah 1990 W.Udayashakar 1991 P. Giritharan 1992 N. Kumarakulasingam 1993 E.D.J. Verthanayagam 1994 Y.Manoharan
1995 S.NiluckShan
1996 K.Ramananaran 1997 G.S. Sethuka Valar
1998 S. Bawa
1999 T.Saravana 2000 S. Mayuran 2001 S.Karthick 2002 U.L.M. Resha 2003 K. Pratheepan 2004 N.Neshanthanan 2005 S. Arujuna Jeyakumaran 2006 BAra Vinth 2007 N.K.A Shokbharan 2008 T. Kapilan 2009 R.Arounothayan
2010 J.Nijanthan

፳ሉፍ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
göıfü; plui 2010
lssociation Bast (Chairmans, rieg
Secretaries
S.Jayendran
A. Dayananda S.Ramachandran S.Vasanthakumar A.H.M. Dulip Nawaz V.R. NadeSWaran S. Vengadeshan
M. Varagunam A.S. Subaratham M.Siritharan, M. SutharSan P.Selvarajah
S.Sivakumaran
R.Nirajanan D. Richard, A.Anuraj K.Thayaparan ASuWaminathan
M.Mani Vannan J. Devashankar, G. Amuthan E.D.J. Verthanayagam YMuhunthan
K.Nareshkumar
YArunan
L.Jeyanthan P.Thiruvarangan, S. Sutharshan B. Yamunaharan R. Rathisan, S.S.Kirubananthan N.Sangethakanna, T.Yogendran M. Nesajeevan, S.Nimalshan M. Sidharth, M.Amsaraj S.Withushan, M.Alam T.Sanjeewan, S.Samson B.Parthipan N.H. Muhamath, M.Sinas Aleem V. Umesh, D.Raakesh M. Prana Van
TAbienash N. Arjuna, M.M.M. Ajmal
175 Years
t of అజ్e excellance

Page 74
Year 1976
1977 1978
1979 1980 1981
1987
1990
1991
1992
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
Ropal College (La
Pa.
Editors S.Sivakumaran, Chandr
N.Navanethan
A.H.M.Dulip Nawaz, R T.Shrivijayan, M.Gobir P.Jagatheesan, T. Shriku S.Sivapriya, A.S. Sabara S.Sureshkumar, S.Pirab YAravindh, S.Senthilk V.Sukathis Waran Nareshkumar, Satheesh S. Aravinthan M. Ziharaniz C.I.AZZiyan Vaseekaran
M.Rumy R. Baramvinayagam P.S.Senthuran
S.Geethan
S.Dinesh
A Zeem A.Malkeen P.Suntharikumar, M.Ni M.S.A.M. Sinas Aleem, P. Partheepan, M.Mothie S.Vishakan, T.Ragavan, E. Arujunar, S.Mayuran, G.Kulashangar, M.N.M. Y.Anujon, M.N.M.Afsa

இழ் றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
mil 3Uiterarp 23gociatiom St Editors
eshan
Loganathan aj
lara thnam
lahar
La
kumar
shanth, J.Nitharshan B.Aravinth, M.I.M. Infas s, S.Veeshman
S. Atchunna S.Shujan, M.A.C.M.Shariq Hashim, G.Ramesh, R.Mathushangar r, S.Lavan, T.Thananchayan
175 Years of excellance

Page 75


Page 76
'//' Cy ',oህ/ "Cow/ /o/, - - -
Weddi D Sarees
&
No. 48, Galle Road, Dehiwala. Tel: 01 12-723029, 0777 410184 Fax: 243 1591 WWW.gaelsareemandir.com E-mail: dehiwala(a)gaelsareemandir.com
一ー<三差>著一
9/3/ 'Coz/o/, /ow. ---
We (Dress You (Bett
223, Main Street, Colombc Tel: 2439941, 2430750 Fax : 2429644
 
 
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
11C1Og
Specialist in ng & Home Comong Sarees irect Dealers in Textiles i, Salvar, limitation Jewellery,
and Bags, Cosmetics All kind of Ladies items.
e1, ..
175 Years of excellance

Page 77

},
, !}}< ||sae |-|- %
·^
sae·→|- 《乡 ~`
多 so ae).

Page 78
--- 7רו -
CY. 'C δαρβαινιά /o/, ---
ArthmU
| 84, Galle Ro Office : 258297 Hotline : O777-39295, O.
一ー<三差>幸一
With Best Cowpliwents frow ...
@ சிவப
வாழ்க வ் ஜெய் ரீ துர்க்க
Kumara
General Merchants & C Dealers in : F
217, Fith Cross Street, Colombo-11.
 

கீழ் றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
ad, Colombo 6. 8 Res : 250267 777-222333,0717-222333
;-器釜三>ー
− Phone : 2421.057
Duub ளமுடன் ாம்பிகை துணை
vel Coy.
Dommission Agents Provisions
175 Years of
eUہت تیاJوع excellance

Page 79


Page 80
(Best Wishes (From ...
GOBIG Hol,
GOBIG Hol.
GoBIG Hol.
M.H.M. (Sunt

dings (Pvt) Ltd
dings (Pvt) Ltd
dings (PVT) Ltd
1. Rizan el Ltd)

Page 81
1976/1977
1977/1978
1978/1979
1979/1980
1980/1981
1981/1982
1991/1992
1993/1994
1994/1995
1995/1996
1996/1997
1997/1998
1998/1999
1999/2000
2000/2001
2001/2002
2002/2003
2003/2004
2004/2005
2005/2006
2006/2007
2007/2008
2008/2009
2009/2010
2010/2011
Ropal College (Lami
Debate Team-P
S.Ramachandra
R.Rajakariyar
A.R. Hakeem
S.Janarthanan, S.Balam
C.V.Partheeban, S. Venk
M. Varagunan, M.A. Sur
M.R.Rushdhy, Ameer
B.Chandraprakash
SNilakshan
G.S. Sethuka Valar
C.I.AZZiyan
G.S. Sethulka Valar
R.Sasitharan
R. Bramavinayagam
T.Yogendran
S. Gajendran
U.L.M.Resha
T.Jeyapragash
N.Neshanthanan
S.Sivaganesh
S. Sooriyaprathap
N.K.A Shokbharan
N.K.A Shokbharan
T. Kapilan
R.Arunodayan

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
Jaebaterg (Council
ast Captains
Iohan
adeSan
manthiran
175 Years of excellance

Page 82
With Best Compliments from ...
Glo Chemicas
Importers & Distril
Swimming P.
No. 174, Dutugamu
Te : + 94. 11 281 O746/47
Fax : + 94 11 2810745
Mobile : O777 3784.82
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
bbal
(Pvt) Ltd.
butors for Chemicals
&
bol Accessories
nu Street, KohuWala.
E-mail: infoCDglobal-chemical.net shirely(CDglobal-chemical.net Web WWW.Chemical.net
175 Years of excellance

Page 83
[[W:TI OVI IV 81,161 1111\,so so I (), ) Ts(G)}/
 

*
s.
uereunaenului, ueưsuesi voiezieaastueseuoueueuituesvguenetstueusnuunatueusnuvos |--- (((--Two, „SL) bulpuens
(uanses səuego Josues), nesvol (NoussedioulaeKindeq), esiidsumedeuexosussurende ouekeupounavae LLLLL LLLLLLL LLLLL LLL LLLLLLLSLLLLL LLLL LLLLLLLLLLLLLLLL LL LLLLLL

Page 84
7/7 93. 'Cozzo/ ---
computer Technology
R.T. INTERNATIONAL INSTITUTE ΟΕ COMPUTER TECHNOLOGY
198/1, Galle Road, Dehiwela. Tel:0094 112713318, 0094 112739322, Fax: 0094112738730 E-mail: stnetG}sitnet.lk
AGENCY POST OFFICE
COMPUTER SALES 3. SERVICE CD HOUSE STATIONIERY
LGLLLLLLLLLLLLLLL TNTERNET CAFÉ VANIIRESERV
一ー<三差>幸-
W7óź óąsć CazzaźznęzćS /źczn. .
SHINGAPOORE JEWELERS
Dealers in Genuine 22 ct, Gold Jewelleries
සිංගප්පූර් ජුවලර්ස් சிங்கப்பூர் ஜூவலர்ஸ்
315, Galle Road, Wellawatta, Colombo 06. Sri Lanka
童:0112363158
stressur எண்சோதிட இரத்தினம் අංක අසංක අනුකුලව මැණික් NUMBER GEMS FOR NUMEROLOGY
uDmr6xfäşysub ●びá)。 RUBY 2 முத்து මුතු PEARL 3 ugsaguprmræúð geesdó)cocs GOLDEN SAPPHIRE 4. கோமேதகம் escolaðęcs CINNAMON 5 வைரம் ෙබ්රලියග් තු DAMOND 6 மரகதம் ●ócmö ö尋む EMARALD 7 sosssful agedocs) CATS EYE 8 நிலம் හීල් මැණික් BLUE SAPPHIRE 9 Ussurib gè09 (saoióg CORAL NUMEROLOGYNUMBERS:
1-AIJQY2-BKR,3-CGLS,4-DTM,5-EHNX 6- UW, 7. OZ,8-FP
 
 

ல்ே றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
WZCA 43,56 66722źżnązaćS Źczn. .
No. 206 B, Galle Road, WellaWatte, ColombO 06 Te: O112 362220-1
器釜三>ー
With Best Cowplivvents frow ...
(CE)
MASTER SPOT
PHARMACY & GROCERIES
Speed Net Technologies
No. 201A, Galle Road, Dehiwela. Mobile 071 4921678
Years 175 ہے۔ 遏 of
excellance وعJہت تھe

Page 85
விவாதக் கt
வார்த்தைகளை வாட்களாகவும் கருத களங்கள் தோறும் வீறுநடை போடும் கொ அணியானது புதிய மன்றத்தினரிடம் ஒப்படை விவாதச் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றியது. நடாத்தப்பட்ட விவாதச் சுற்றுப் போட்டியின் எதிர்த்து வாதிட்டது. தன் சிறப்பான விவாதத் பலம் பொருந்திய கொ/இந்துக்கல்லூரியை இ உலகில் தன் தனிச்சிறப்பை மீண்டுமொருமுை
இதனைத் தொடர்ந்து வருடாந்த றோ விவாத அணியானது "13ம் திருத்தச்சட்ட மூ பொருத்தமான தீர்வாக அமையும்” என்ற விவாதத்தை மேற்கொண்டு மூன்றுக்கு இரண்( முறையாகவும் வெற்றி பெற்று குலசேகர தமதாக்கிக் கொண்டது. இதனைத் தொடர் தெரிவு செய்யப்பட்டது. அணியின் தலைவ பொறுப்பேற்க 2ம் இடத்தை ‘கருத்து விவாத "சிம்மக்குரலோன்’ ஜெ. நிஜந்தனும் 4ம் பொறுப்பேற்றுக் கொண்டனர். அணிக்கு மே விவாதி த. தனஞ்செயன், அறிமுக விவாத ஆகியோரும் இணைந்து கொள்ள பலம் பொரு ஆரம்பித்தது இவ் அணி.
இப்பருவகாலத்திற்கான முதற் சுற்று நடாத்தப்பட்ட பாரளுமன்ற முறையிலான விவ தன் முதல் சுற்றில் பொத்துவில் மத்திய தொடர்ந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தொடர்ந்து புனித அன்னம்மாள் மகளிர் 8 வெற்றிபெற்று முதலாம் சுற்று முடிவில் தன் இதனைத் தொடர்ந்து காலிறுதிப் போட்டியி விவாதத்தில் இலகுவாக வெற்றிபெற்ற அணி மிக்கேல் கல்லூரியுடனான விவாதத்தில் ய அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து கொழும்பு முள பங்குபற்றிய எமதணி முதல் சுற்றில் கொழும் வெற்றி கொண்டு இறுதிப்போட்டியில் கொ/இ விறுவிறுப்பான ஒரு தலைப்பில் சுறுசுறுப் இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தோல்வி
அடுத்ததாக கொழும்பு பல்கலைக்கழ சுற்றுப் போட்டியில் முற்றிலும் புதிய முகங்க புனித ஆசிர்வாதப்பர் கல்லூரி உடனான மேற்கொண்ட போதும் தோல்வியடைந்ததாக
தோல்விகளால் அரவணைக்கப்பட்ட
வீரவாள் ஏந்தி நிமிர்ந்து நின்றது. தன் மு நடாத்திய விவாதப்போட்டியில் பங்கு பற்றிய

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
636ml II11 LiD
துக்களை கவசமாகவும் தரித்தபடி விவாதக் ழம்பு றோயல் கல்லூரியின் தமிழ் விவாத ங்கப்பட முன்னர் கடந்த பருவகாலத்துக்கான இதன்போது கொழும்பு சட்டக்கல்லூரியினால் இறுதிப்போட்டியில் கொ/இந்துக் கல்லூரியை திறமையாலும், சொல்லாடல் நுட்பத்தாலும் லகுவாக வெற்றி கொண்டதன் மூலம் விவாத ற நிரூபித்தது. யல் - தோமிய விவாதச் சமரில் பங்குபற்றிய }லம் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஒரு தலைப்பில் மிகவும் விறுவிறுப்பான ஒரு டு என்ற விகிதத்தில் தொடர்ச்சியாக ஏழாவது ம் ஞாபகார்த்த நினைவுக் கேடயத்தைத் ந்து இப்பருவகாலத்துக்கான விவாத அணி ராக 'அதிரடி விவாதி இ. அருணோதயன் நி” பா. அஜன் உறுதிப்படுத்த 3ம் இடத்தை இடத்தை ‘கவர்ச்சி விவாதி’ ச. லவனும் லும் பலம் சேர்க்கும் வகையில் ‘கவிநடை திகளாக யோ. திருக்குமரன், செ.ப. பைசல் ந்திய வேங்கையாக தன் விவாதப்பயணத்தை
ப்போட்டியாக கொழும்பு சட்டமன்றத்தினால் ாதச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய எமதணி
கல்லூரியை இலகுவாக வெற்றிகொண்டு, யுடனான விவாதத்திலும் வெற்றி கொண்டு 5ல்லூரியுடனான விவாதத்திலும் இலகுவாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. ல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி உடனான அரையிறுதிப் போட்டியில் மட்டக்களப்பு புனித ாரும் எதிர்பாராத வகையில் மயிரிழையில்
)லிம் மகளிர் கல்லூரி உடனான விவாதத்தில் பு பாத்திமா முஸ்லிம் கல்லூரியை இலகுவாக ந்துக்கல்லூரியுடனான விவாதத்தில் மிகவும் பான விவாதத்தை மேற்கொண்ட போதும்
அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
)க தமிழ் சங்கத்தால் நடாத்தப்பட்ட விவாதச் ஆளுள் களமிறங்கிய எமதணி முதலாம் சுற்றில் விவாதத்தில் சிறப்பான ஒரு விவாதத்தை அறிவிக்கப்பட்டது.
போதும் அதனால் துவண்டு போகாமல் ழுப்பலத்தோடு கொழும்பு மகளிர் கல்லூரி எமதணி முதல் சுற்றில் கொழும்பு பேதுறு
17S Years of excellance
R

Page 86
கல்லூரியை வெற்றி கொண்டு இறுதிப்போ வெற்றி கொண்டு இப்பருவகாலத்திற்கான முத
இதனைத் தொடர்ந்து வருடாந்தம் வலயமட்ட தமிழ்மொழிதினப் போட்டிகளில் டிஸ். சேனாநாயக்க கல்லூரியை வெற்றிகெr முஸ்லீம் மகளிர் கல்லூரியையும் இலகு முன்னேறியது. விறுவிறுப்பான அரையிறுதிப் ே மடத்தை எதிர்த்து விவாதித்து வெற்றி கொ/இந்துக்கல்லூரியுடன் நடைபெற்ற விறுவி ஒரு விவாதத்தை மேற்கொண்ட போது அறிவிக்கப்பட்டது. தங்கள் தலைப்பைத் தகர் சில சூழ்ச்சி நிறைந்த சூட்சும சம்பவங்களுக்கு நல்லதோர் விவாதம் செய்த திருப்பியால் வெ எமதணி.
தொடர்ந்து கொழும்பு தமிழ்சங்கத்த போட்டியில் தன் முழுப்பலத்துடன் இறங்கிய கல்லூரியை வெற்றிகொண்டு இரண்டாம் சுற் இலகுவில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்:ே கல்லூரியுடனான அரையிறுதி போட்டியில் ஆசிர்வாதப்பர் கல்லூரியுடனான இறுதிப்பே நடைமுறை சிக்கல் காரணமாக இதுவரை இ அத்தொடரின் இறுதிப்போட்டியை எதிர்பார்த்து
தொடர்ந்தும் கொழும்பு சட்டக்கல்லு போட்டியில் முதற் சுற்றில் சாந்த கிளேய இறுதிப்போட்யில் புனித அன்னம்மாள் ச வெற்றிவாகை சூடிக் கொண்டது. இதனைத் ஒழுங்குசெய்த விவாதச் சமரில் பங்கு பற்றிய கல்லூரியை இலகுவாக வீழ்த்தி அரையிறு கல்லூரியுடனான அரையிறுதிப் போட்டியில் மேற்கொண்ட போதும் தோல்வியைத் தழுவிய விமர்சையாக அறிவிக்கப்பட்டது.
இறுதியாக கொ/ இராமநாதன் இந்து சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய எமதணி முத வீழ்த்தியபோதும் அரையிறுதிப் போட்டியில் { வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
றோயல் கல்லூரியின் தமிழ் 6 முழுத்திறமையையும் வெளிக்காட்டியது என்ப தொடர்களில் நடுவர்களின் கவனயீனமும் சூழ கண்ணியமாக நடந்து கொண்டு பாடசாலைக் என்பது நிதர்சனமான உண்மை.


Page 87
றோயல் தோமிய6 சமா ஒரு
எந்தையர் எம்முன் தம்6
ஏட்டையும் கற்று, ம அவர்வழியே நாமும் அை
175 வருடங்கள் நிறைவு செய்யும் கல்கிசைப் பரி தோமாவின் கல்லூரியாகும். தமிழ் விவாத அணியைப் பொருத்த வை தோமாவின் கல்லூரி அணிதான். நூறாண்டு இங்கும் தமிழ் விவாதத்திலும் தொடர்வது ே பெருமைப்ப்பட வேண்டியவிடயம். கடந்த 16 தமிழ் விவாதச் சமர் வருடாவருடம் நடை கல்லூரி விவாத அணித் தலைவனாக நிலக் முதன்முறையாக றோயல்-தோமிய விவா பாரம்பரியமுடைய றோயல் கல்லூரி தமி காலகட்டத்தில் தான் துளிர்விடத் தொடங் விவாத அணிகளுள் ஒன்றாக வேத்திய அணி
றோயல் தோமியத் தமிழ் விவாத குலசேகரம் ஞாபகார்த்தக் கேடயம் வழ முன்னாள் உப அதிபரும், பதில் அதிபரு ஞாபகார்த்தமாக வழங்கப்படுகிறது. திரு.எ றோயல் கல்லூரியில் கணித மற்றும் பெள ஆண்டு றோயல் கல்லூரியின் உப-அதிபர அதிபராகக் கடமையேற்று 1954ம் ஆணி கடமையாற்றினார். றோயல் கல்லூரியின் விளையாட்டுத் துறைக்கு பெரும் பணி அ றோயல்-தோமிய தமிழ் விவாதக் கேடயம் வ விவாதப் போட்டியில் வருடாவருடம் சிறப்பு இருவருக்கு சிறந்த விவாதிக்கான விருதும் ெ
எந்தவொரு வேத்தியனுக்கும், தோ என்பது மிகவும் மதிப்பான, பெருமையான றோயல்-தோமிய பாரம்பரியத்தைப் பிரதிநிதி விடயமல்ல. தேசியளவிலான விவாதப் போ றோயல்-தோமிய விவாதத்திற்கு இரு பாட என்பதில் ஐயமில்லை.

தமிழ் நயம் 2010
ண தமிழ் விவாதச்
LTT6O)6)
வழியைக் கற்ற கல்லூரி! னுடரையும் கற்றனரே தனையே செய்திடுவோம்!
றோயல் கல்லூரியின் பாரம்பரிய வைரிகள் அந்தப் பாரம்பரியத்தில் றோயல் கல்லூரித் ரயில் எங்களது பாரம்பரிய வைரிகள் பரி }கள் கடந்த றோயல்-தோமியப் பாரம்பரியம் வத்தியர்களும், தோமியர்களும், தமிழர்களும் வருடங்களாக தொடர்ந்து றோயல் தோமிய பெற்று வருகிறது. 1994ம் ஆண்டு றோயல் ஷன் சுவர்ணராஜா அவர்கள் இருந்த போது தம் ஆரம்பிக்கப்பட்டது. 56 ஆண்டுகால ழ் விவாத அணியின் மறுமலர்ச்சி இந்தக் கி அதன் பின் இலங்கையில் தலைசிறந்த
உயரக் காரணமானது.
ப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்குக் ங்கப்படுகிறது, இது றோயல் கல்லூரியின் நமான திரு.எம்.எம்.குலசேகரம் அவர்களின் ம்.எம்.குலசேகரம் அவர்கள் 1922ம் ஆண்டு தீகவியல் ஆசிரியராக இணைந்தார். 1946ம் ாக நியமிக்கப்பட்டார். 1953ம் ஆண்டு பதில் ாடு ஒய்வுபெறும் வரை மிகச் சிறப்பான விளையாட்டுத்துறைக்கு குறிப்பாக றக்பி பூற்றிய ஆசான் அவர். அவரது நினைவாக பழங்கப்படுகிறது. அத்துடன் றோயல் தோமிய ாக வாதிக்கும் வாதி ஒருவருக்கு அல்லது பழங்கப்பட்டு வருகிறது.
மியனுக்கும் இந்தப் போட்டியில் பங்கெடுப்பது
ஒரு விடயம். காரணம் மிகப்பழமையான த்துவப்படுத்துவது என்பது சாதாரணமான ஒரு ட்டிகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட சாலைகளிலும் சிறப்பான இடம் இருக்கிறது
175 Years of excellance

Page 88
நான் 3 முறை இப்போட்டிகளில் பங் முறை அணியின் தலைவனாக வெற்றிபெற்ற தோமிய விவாதங்களில் கடைசியாக பரி. 2002ம் ஆண்டில். அதன் பின் தொடர்ந்து வருகிறது. தொடர் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில் பரி தோமாவின் கல் வருடங்களாக பரி தோமாவின் கல்லூரி என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண றோயல்-தோமிய தமிழ் விவாதச்சமாரில் தே என்பதை மறுக்க முடியாது, கிட்டத்தட்ட 5 அணியாக அது காணப்பட்டது, ஆக வ வலுவானதாக வரும் என்று எதிர்பார்க்கல பிரதான காரணம் கடந்த 7 வருடங்களில் போது அநேகமான வெற்றிகள் 5-0 என்ற கடந்த வருடம் இடம்பெற்ற 16வது தொட வெற்றி பெற்றது, தோமிய அணி மிகச் சவ முதல் சில வருடங்களோடு ஒப்பிட்டுப் பார் பலமடைந்திருப்பதை அனைவராலும் கான மிகச் சவாலான தொடராக இது உருப் ெ உணர்ந்துகொள்ள முடிகிறது.
றோயல் தோமிய விவாதத் தொட தொடர்ந்து ஒன்றரைத் தசாப்தத்திற்கும் மே6 தொடராக றோயல் தோமிய தமிழ் விவ சவாலான தலைப்புக்கள் அலசப்படும் விவா அமெரிக்க ஏகாதிபத்தியம் முதல் அரசியலி அமைப்புச் சீர்திருத்தம் எனச் சாதாரணமாக தலைப்புக்கள் தான் றோயல் தோமிய விவா அரசியல் சார்ந்த மாணவர்களின் விழிப் என்பவற்றைப் பெரிதும் ஊக்கப்படுத்துவதாக என்பதிலும் ஐயமில்லை. அதிலும் குறிப் அரசியலமைப்புத் சீர்திருத்தம் இலங்கை இ என்ற தலைப்பிலான விவாதம் பல தரப்பி அன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக உறுப்பினரும், பிரபல சட்டத்தரணியும், மு அணித் தலைவருமான திரு.எம்.சுமந்திரன் வாதிட்டதற்காகவே இரு அணிகளுக்கும் த நடுவர் குழாமிலிடம்பெற்றிருந்த கொழும்புட்

R றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
தபற்றி வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதில் 2 மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. றோயல்தோமாவின் கல்லூரி அணி வெற்றி பெற்றது 7 வருடங்கள் எமது அணியே வெற்றிபெற்று முதல் இரண்டு வருடங்கள் உட்பட லூரி வெற்றிபெற்றிருந்தாலும் கடந்த சில அணி சிறப்பான நிலைமையில் இல்லை ாடும். ஆனால் கடைசியாக நடைபெற்ற 16வது ாமிய அணி கடுமையான சவால் கொடுத்தது வருடங்களின் பின் மிகச்சிறப்பான தோமிய ருங்காலங்களில் தோமிய அணி இன்னும் ாம். இதை விசேடகமாகக் குறிப்பிடுவதற்குப் தொடர்ந்து றோயல் கல்லூரி வெற்றிபெற்ற பெரும் வெற்றிகளாகவே இருந்தன ஆனால் ரில் றோயல் கல்லூரி 3-2 என்றளவிலேயே ாலாக வாதிட்டது என்பதை மறுக்கமுடியாது, க்கையில் தோமிய விவாத அணி தற்போது ாக்கூடியதாக இருக்கிறது ஆகவே மீண்டும் பற்று வருகிறது என்பதையும் இதன் மூலம்
ரின் சிறப்புக்கள் பலவுள. தமிழ் மொழியில் லாக நடைபெற்று வரும் ஒரே தமிழ் விவாதத் ாதச்சமரே காணப்படுகிறது. மேலும் மிகச் தப் போட்டியாகவும் இதுவே காணப்படுகிறது. ல் மதங்களின் தலையீடு, 13வது அரசியல் பாடசாலை மட்டத்தில் விவாதிக்கத் தயங்கும் தப் போட்டிகளில் வாதிக்கப்படுகிறது. சமூகம், புணர்வு, சிந்திக்கும், ஆராயும் தன்மைகள் 5 றோயல்-தோமிய விவாதங்கள் அமைகிறது பாக கடந்த வருடம் நடத்தப்பட்ட 13வது }னப்பிரச்சினைக்குத் தீர்வாகும் - தீர்வாகாது லும் வரவேற்பைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. கலந்துகொண்ட இந்நாள் நாடாளுமன்ற ன்னாள் றோயல் கல்லூரித் தமிழ் விவாத அவர்கள் இந்தத் தலைப்பினை எடுத்து னது பாராட்டுதல்களைத் தெரிவித்திருந்தார். பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடப்
17S Years of excellance

Page 89
பீடாதிபதி கலாநிதி.கீதபொன்கலனும் இந் இரண்டு அணிகளையும் பாராட்டியிருந்தமை விவாதப் போட்டி என்றில்லாமால், வெற்ற விவாதம் ஒவ்வொராண்டும் ஏதோ ஒரு சமூகத்திற்குச் சொல்கிறது. அமெரிக்காவின் ஜக்ஸன் கூறிய கருத்திலொன்று இங் விவாதமுமே, ஜனநாயகத்தின் ஆன்மான என்கிறார் அவர். கற்பிற் சிறந்தவள் கண் இராம லக்குமணரா? பஞ்சபாண்டவரா? எ விவாதப் பாரம்பரியத்தை மாற்றியதும் றோ மூலம் இலக்கிய வாதங்களைப் புற அவற்றைத்தாண்டி சமூகம், அரசியல், கொள வாதத்தைச் செய்வதே றோயல் தோமிய பா பரி தோமாவின் கல்லூரி 5 முறையும், ே நினைவுக் கேடயத்தை சுவீகரித்திருக்கிறது. பெருமையும் சங்கமிக்கும் இத்தொடர் இன்னு என்பதே பழைய மாணவராகிய எம் அனைவர
எனது வாழ்க்கையில் என்றுமே
களிடமிருந்து நான் எதையுமே கற்றுக்கெ (அமெரிக்க சட்ட வல்லுனர்).
ஆரோக்கியமான விவாதங்கள் எமது அறிவு தார்மீகவாதியான ஜோசஃப் ஜோபேர்ட் சொ முடிவுகாணாது விடுவது என்பது, அவ்வின எடுப்பதை விடச் சிறந்தது என்கிறார். ஆகே மட்டுமல்ல சமூகத்திற்கும் பயனளிக்கும் வேத் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்
அது மலரட்டுமாக! (Floreat Esto Perpetua
றோயல் கல்லூரியின் சிரேஷ்டப் பிர
தலைவன் - றோயல் தலைவன் - றோயல் க
இதழாசிரிய

&
இஹேயஸ் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 2A தமிழ் நயம் 2010
நத் தலைப்பை ஆழமாக அலசியதற்காக யும் குறிப்பிடத்தக்கது. ஆக ஒரு சாதாரண தோல்விகளுக்கப்பால், றோயல்-தோமிய செய்தியை விவாதத்தினூடாக இந்தச் முக்கிய சிவில் செயற்றிட்டவாதியான ஜெசி கு குறிப்பிடத்தக்கது. கலந்துரையாடலும் வைத் தூண்டிவிடுவதற்கான வழிகளாகும் ணகியா? சீதையா?, பாசத்தில் சிறந்தவர்கள் ன்ற வழமையான, அடையாளமான தமிழ் பல் தோமிய விவாதத்தின் பெருமை. இதன் க்கணிப்பதாக அர்த்தமில்லை, ஆனால் கைகள் என்ற பரந்துவிரிந்த பயன் நிறைந்த ரம்பரியத்தின் அடையாளமாகிறது. இதுவரை றோயல் கல்லூரி 9 முறையும் குலசேகரம் றோயல் தோமியப் பாரம்பரியமும், தமிழின் ம் சிறப்பாகத் தொடர்ந்து நடைபெறவேண்டும் தும் அவாவாகும்.
என்னுடைய கருத்துடன் உடன்பட்டவர் காண்டதேயில்லை டட்லி ட்பீலட் மலோன்
புக் கண்களைத் திறக்கின்றன, "பெரஞ்ச்சுத் ல்கிறார், ஒரு வினாவினை விவாதித்துப் பின் ாவினை வாதிக்காமலேயே முடிவு ஒன்றை வ மாணவர்களின் திறனுக்கும், அறிவுக்கும் நதிய-தோமிய தமிழ் விவாதப் பயணம் தொடர றேன்.
அது என்றும் நிலைத்திருக்கட்டுமாக
என்.கே.அஷோக்பரன் (சட்ட மாணவன்) நித் தலைமை மாணவ தலைவன் 2008-2009 ல் கல்லூரித் தமிழ் விவாத அணி 2007-2009 ல்லூரித் தமிழ் இலக்கிய மன்றம் 2007-2008 ர் - றோயல் கல்லூரிச் சஞ்சிகை 2007-2008
7S Years
of excellance

Page 90
நானும் மகான் அ
என்ன வாப்பா ஆயிப் பே எங்கட நிலை இப்படியாச் தலை கீழா போச்சே நம் களையறுப்பதே இனி மு:
இருதசாப்தங்கள் முன்னே இன்னும் இரு நொடிபோல் மின்னல் கீற்று.
முதல் திருப்பமாய் நாமும் விதியின் விளையாட்டாலு கோலத்தாலும் இரத்த பர் நானும் இதே சமூகத்தில்
சொல்லெணா பிரச்சனைக எம் இனம் பெற்ற சாபங்க எதிர்க்கும் மனத்திறனோ ஏணிப் படிகள்!, எது நட்ட ஏனெனில் இன்றும் நாம் முதிர்க் கன்றுகள்!?
எல்லாம் வல்ல இறைவன எல்லோருக்கும் ஒவ்வோர் அருளியவன் என்னையும் மறந்து விட்டான் தானோ'
மானுட வாழ்க்கையின் த தகர்க்கப்பட்டு பிரம்மை ெ மனம் நலம் குன்றிய வார் எம் வாழ்க்கை.
புட்டி தொட்டு ஊறுகாய் புகையிஞத்து விண்வெளி முஞ்சை புத்தகமே முழு5 கலியுகம் முடிந்தாலும், - இருந்து மீளமாட்டார்.
ஒவ்வோர் சிறு சிறு அனு பட்டப் படிப்பையே தாண் படிப்பக்களின் வழிகாட்டிய

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
b)6)
|Töfgi!
ö, மவரின் தலை தல் வேலை
ாக்கி பார்க்கின் 0 - ஓர்
b இச்சமுதாயத்தில் ம் - குடும்பத்தின் தங்களோடு,
5ள் - அது
5ബ്
சூட்சுமத்தின் பினும் வெல்வோம் UJUILDßbgb
T66ir
திறன் ଶ୍ରେ(BରoIIt? 2....
ார்ப்பரியங்கள்
காண்டவனின் ாத்தைகள் போல்
நக்கி
கண்டு
புலகம் என்பார்கள்
தம் கலியில்
பவங்களும் டி - அனுபவப்
T55
175 Years
of من نگه« excellance

Page 91
மிடுக்குக் குணமும திமிர் கொண்ட பார்வை எதிர்த்த எம் தலைவன் கண்ணுறபகல் அறம் கொ(ல்லு)ள்ளுமோ?!
செய்யும் செயல் எதுவாக இருப்பினும் சிந்தனை குறுக்கு வழியாக கூட இருந்தாலு கருணை எனும் கவசமும் - கள்வம் எனும் வாளும், கட்டளை செயல் திறனும் எவனையும் எந்திரனாக்கும்.
ஆயினும் வஞ்சனை சேர்ந்த பசப்போடு பொருள், போகம், சிற்றின்பத்துக்கா நடிப்பதைக் கூட ஒழுங்காய் செய்ய நடிப்பதாய் நினைத்து கொண்டிருப்பு
சரித்திரங்கள் மாற்றப்பட்டதும் எங்களால் த சாத்தைகள் குவிக்கப்பட்டதும் எங்களால் த சேரும் இடம் ஒன்றென்றால் - சேத்திலே முத்துக் குளிக்கக்கூட நாங்கள் தயார்.
நாங்கள் விலகி விலகி செல்வது பயத்தால் அல்ல. பாவம் நீங்கள் இன்னும் சில காலம் உயிர் வாழ வேண்டுே ஏனெனில் நானும் மகான் அல்ல.
குறிப்பு :- (புரிந்நவர்களுக்குப் புரியட்டும், அ
ஹாஷிம் ஆ றோயல் கல்லூரி மாணவத் றோயல் கல்லூரி நாடக ம றோயல் கல்லூரி தமிழ் இ

இறோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
Just 85
லும்
JTLD6), பவர்களே.
ான்
நான்
மென்பதற்காக
புல்லாதவர்கள் திரும்பவும் வாசிக்காதீர்)
அப்துல்லாஹற்
தலைவர் (2010 - 2011) ன்றத்தலைவர் (2009 - 2010) லக்கிய மன்ற இதழாசிரியர் (2009 - 2010)

Page 92
Best Wishes From ....
Highl: Spic
Spices, Herbs & T
No. 25, Koholangwela, Madawa Tel: OO94-66-5670076, 0094-77Fax: 0094-66-2249005, 0094-66
Email: SalcatelOSlt.IK

S:J&\f
-
韃 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
器 sá%29 தமிழ் நயம் 2010
and e Garden
raditional Medicine
a Ulpotha, Matale, Sri Lanka. 3180769 -22227777
175 Years of
遴 eb excellance

Page 93
பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்
1Líb
2D 3ub
1լb
2ம் 3ம்
1Lfb
2b 3ம்
1լb 2ம்
3D
1 Lifò 2ub 3D
lib 2Lip 3ub
1Lib 2Lib 3ம்
1|LĎ
2ம் 3ம்
3Lib இடம் SLld
3LLD 3Lib 9)LLD
3LLD 9Lib SLLb
3LLD 3)LLD
SLtb
3Lib இடம் 3LLb
@LLb 3LLD 3Lib
3Lub SLtd
SQLLð
9:LLĎ 3Lib
இடம்
பேச்சு
3éLDLILilfls)
A. Mahima Ho M.A.P. Tharangani N/ M. Haritha C/ S. Mathu San C/
மத்தியபிரி
A. Andrew Ajith St. E. Ushanya Hir S. Nivethitha Ral
மேற்பிரிவு
M.T. Dilshan N/ V. Sivaharanee C/ G. Kogilavani C/
கவிதை
கீழ்ப்பிரிவு
R. Ravishangar St. S. Divya Ral A.R.M. Rikas Zah
LD u JILħrif
K. Danushikka C/ J. Inthuja Ral S. Vijendra C/
மேற்பிரிவு
A. Swinton Fernando St. M. Kapilanath St. C. Madhushan C/
கட்டுரை கீழ்ப்பிரிவு
R. Dushara C/H. S. Meera C/ C. Prathieshanaa BiS
மத்தியபிரி
V. Siva Rubini C/ B. Subitha Ho P. Geerthika C/V

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
நதிறன்காண் போட்டிகள் - 2010.
ly Family Convent Wijeyaratnam Hindu Central College Vivekananda College
Hindu College
Sh
Benedicts College du Ladies College manathan Ladies College
Wijeyaratnam Hindu Central College Ramanathan Hindu Ladies College Vivekananda College
Peter’s College
manathan Hindu Ladies College hira College
Hindu Ladies College manathan Hindu Ladies College Vivekananda College
Benedict's College Benedict's College Vivekananda College
Hindu Ladies College
Hindu Ladies College hop's College
Vivekananda College ly Family Convent Vivekananda College
175 Years of
excellance

Page 94
1Líb 2D 3ம்
lib 2b
3D
1Líb
2D
3ம்
1Líb
2b 3ம்
1b. 2b
3ம்
1Lib
2b
3ம்
1Lib 2b 3ம்
2b 3ம்
இடம் 3LLD இடம்
3LLD3LLD9, Lib
9LLb3Lub9, Lub
3Lib3)Llb
QLlb
3Lib3Lib3. Lib
9 Libஇடம்@LLb
3LLb(9)LLíbQLlb
3Lib3LLbQLlb
R. Usha Saraniya G. Renuga J. Priyalukshmy
ਸੁਹੰ
S. Vithurshiga C/H Y. Shelomi BiS) S. Kirushanthini Rasikaa C/ ViVeka
மத்
S. Rushanthini N/ \ V. Nandhini Gayathri C/ Hi S. Bernadine Koshala Holy
Gl
S. Kirija C/R A. Sutharshan St. S. Viraj Shervin N/ \
லக்கி
Logi
R. Soniya C/S T. Gajanan C/ H N. Thiviya Meerangani N/Wi
Gl
S. Janani C/V T. Aarthie Bish S. Pricilda C/S
தமி
Rathmalana Hindu College D.S. Senanayaka College C/Ramanathan Hindu Ladies Colle
பொ C/ Ramanathan Hindu Ladies Colle D.S. Senanayaka College St. Benedicts College
விவாதப் போட்டியி
St. Bened

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
மற்பிரிவு
C/Hindu Ladies College C/Vivekananda College C/Ramanathan Hindu Ladies College
B366Og5
ற்ப்பிரிவு
indu Ladies College nopos College nanda College
தியபிரிவு
Wijeyaratnam Hindu Central College indu Ladies College Family Convent
மற்பிரிவு
amanathan Hindu Ladies College Benedicts College Wijeyaratnam Hindu Central College
பம் நயத்தல்
தியபிரிவு
t. Anne's Girl's Mana Vidyalaya Hindu College eyaratnam Hindu Central College
Dற்பிரிவு
ivekananda College hop's College it. Anne's Girls Maha Vidyalaya
ழ் அறிவு
ge
து அறிவு ge
ல் வெற்றி பெற்ற அணி
dicts College
175 Years of excellance

Page 95
பாடசாலைகளுக்கிடையிலான δίφύύία
சூழல் ப
இயற்கைச் சூழல் என்பது நாம் வாழு ஆக்கப்பட்டது. இயற்கைச் சூழல் புனிதமானது என்ற பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது. இ விளைவிக்காதவை. எமது சூழல் நாம் வாழு தூய்மையானதாகவும் இருத்தல் வேண்டும். கிடைக்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நா மாசடையச் செய்கின்றோம். எனவே சூழலைப் ஒன்றாகும்.
எமது சூழலிலுள்ள அங்கங்களுள் முத ஒருவகை பஞ்ச பூதத்தினால், பல நன்ை சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? இல்லை. அ அதை மாசுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது இல்லை. நிலம் எமக்கு உணவு தரும் தா நம்மையும் தாங்குகிறது. நிலம் இல்லாவிடில் நம்
தாவரங்களை நாட்டிப் பயிரச் பிரதானமானவொன்றாகக் காணப்படுகிறது. நில தாவரங்கள் வளர்கின்றன. நிலத்தின் மண் தாவரத்திற்கு ஒர் ஊன்று கோளாக விளங்கு நிலத்திலிருந்தே போடப்படுகிறது. ஏன், நாம் இ நிலமே தாங்குகிறது.
ஆனால் நன்றிகெட்ட மனிதர்களாகிய மேலும் மேலும் அசுத்தப்படுத்தி வருகிறோ கொட்டுகிறோம் மற்றும் நிலத்தை தோண்றி ம6 நிலமா பாதிப்படைய போகிறது? இல்லை நாம் நாம் இவ்வாறான நிலத்தை மாசடையச் செ நிலத்தை நன்கு பாதுகாத்து பயன் பெற்றுக் கெr
அடுத்தது நீர் வளத்தைப் பார்ப்போம். ஆனது. இதில்ப் பெரும் பகுதி கடல்நீர், ஒ பாவிக்கப்படக் கூடியது. இவ்வளவு சிறிய பகுதி கூடிய தூயநீர், இந்தச் சிறிதளவு நீர் பூமியிலிரு செய்யமுடியுமா? முடியும். நாம் அதனைப் பேணி நீரினால் எமக்குப் பல நன்மைகள் கிை ஆறுகளாய், கிணறுகளாய் மற்றும் மழைய வளத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டியது நீர்வளம் எமக்குக் குடிக்கும் நீரை வழங்குகிறது ஒன்றை எமக்குத் தருகிறது. இவற்றைத் த தோய்க்கவும், விவசாயம் செய்யவும், போக் தேவைகளுக்கும், மின்சாரத்தைப் பெறுவதற்கு

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
போட்டிகளில் முதலிடம் பெற்ற
கட்டுரை
ாதுகாப்பு
ழமிடம். இவ் இயற்கைச் சூழல் இயற்கையால் இது நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் வை மனிதனுக்கு எந்தவொரு தீங்கினையும் மிடமாதலால் அது மிகவும் புனிதமானதாகவும் எமது சூழலால் எமக்குப் பல நன்மைகள் ம் தான் அறிவில்லாதவர்கள் போல் அதனை பாதுகாப்பது எமது முக்கியமான கடமைகளுள்
3லிடத்தைப் பிடிப்பது நிலம். நாம் நிலமென்னும் மகளைப் பெறுகின்றோமென்று, எப்போதாவது தனால் பல நன்மைகளைப் பெற்றுக் கொண்டு | எமக்கு நியாயமாய்த் தோன்றுகிறதா? அதுவும் வரங்களையும் நாம் வாழுமிடங்களையும் ஏன் மால் உயிர் வாழ முடியாது.
செய்கை செய்வதற்கு எமக்கு நிலமே ஸ்ம் கொண்டிருக்கும் வளமான மண்ணினாலும் தாவரங்கிளின் வேரை இறுக்கி பிடித்துத் நகிறது. நாம் வாழும் வீடுகளின் அத்திவாரம் ன்று வீதியில் நடந்து செல்லும் பொழுது எம்மை
நாம் நிலத்தைப் பாதுகாப்பதேயில்லை. அதனை ம். நிலத்தில்த் துப்புகிறோம், குப்பைகளைக் ண் அரிப்பையும் ஏற்படுத்துகின்றோம். இவற்றால் தான் இதனால் பாதிப்படைகிறோம். ஆகையால் ய்யும் செயல்களிலிருந்து விடுபடுவோமானால் 6f 6T6)Tib.
எமது பூமியின் முக்கால்வாசிப் பகுதி நீரினால் ரு சிறிய பகுதியே நமது தேவைகளுக்காக நீர்தான் நமது தேவைக்காக உபயோகிக்கப்படக் }க்கும நம் எல்லோரது தேவைகளையும் பூர்த்தி ப் பாதுகாத்து வந்தோமானால் நிச்சயம் முடியும். டக்கின்றன. நீர் வளம் எமது சூழலில் நதிகளாய், யக் காணப்படுகிறது. இந்த ஒவ்வொரு நீர் மனிதர்களாகிய எமது முக்கிய கடமையாகும். அதாவது நாம் வாழ்வதற்கு அத்தியாவசியமான விர நாம் குளிக்கவும், எமது ஆடைகளைத் குவரத்திற்கும், மகிழ்ச்சிக்கும், வேறு வீட்டுத் ம் நாம் நீரைப் பயன் படுத்துகிறோம். இவ்வாறு
75 Years
s of ملت نامه« excellance

Page 96
நீரினால் பல பயன்களைப் பெறும் நாம் இவ் அரி
நாம் நீரினால் எண்ணற்ற பயன்களை வழிகளில் அதனை நாசப்படுத்துகிறோம். கொட்டுகிறோம், ஆறுகளில் நிலம்தோண்டி ( இரசாயனப் பதார்த்தங்களை நீருடன் கலக்கு எமக்குத் தெரிந்தும் நாம் இவற்றையெல்லாம் ( எவ்வாறு நீருடன் கலக்குகின்றோம்? என்று தோய்க்கும் போதும் குளிக்கும் போதும் நாம் உ பதார்த்தங்கள் நீருடன் கலக்கின்றன. இதனால் இதனால் எமது தேவைகள் பல பூர்த்தியாகாமல்
இவ்வாறு நாம் நீரை மாசடையச் தூய்மையை இழக்கிறது. இவ்வாறு மேற்குறிப்ட அடைத்து அதன் தூய்மையை இழக்கிறது. இ{ செயல்களைச் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம்
அடுத்தது வளங்களுள் மிக முக்கி சுவாசிக்கவே முடியாது. இன்று நாம் வளத்தாலேயேயாகும். இவ்வாறு மிகப் புனித வேண்டியது எமது முக்கியமான கடமையாகும். மறந்து விட்டோம். வாகனங்களை அதிகமாக புகையினாலும் தொழிற்சாலைகளிலிருந்து வெ வெளிவிடும் புகையினாலும், சிகரெட் பிடி மாசப்படுத்துகின்றன. இதனால் காற்று நச்சுத் செய்யப்படாமல் போகின்றது.
ஆகையால் நாம் வாகனங்களின் பாவ வாகனச் சேவைகளில்ப் பயணிப்பதன் மூல அதுமட்டுமல்லாமல் தொழிற்சாலைகளைக் இல்லாவிடில் தொழிற்சாலையிலிருந்து வெளிவ வளிக்கு மாசை ஏற்படுத்தாத வகையில் வெ குறைத்துக் கொள்வது நல்லது இவ்வாறு பாதுகாத்தோமானால் நாமே அதிலிருந்து பயனை ஆகையால் நாம் நிலத்தில் குப்பைகை கட்ட அதன் சுமையைக் கூட்டாது மற்றும் நில இருப்பதன் மூலம் நிலத்தைப் பாதுகாத்து நீர்வ கொட்டாது அவற்றைத் தோண்டி இரத்தினங் பதார்த்தங்களைச் சேராது நீரைப் பாதுகாப்பதே பொது வாகனச் சேவைகளில் பணித்தலின் குறைத்து அல்லது அவற்றிலிருந்து வெளிவரு வழியில் வெளியிட்டு காற்று வளத்தைப் பாதுக நோய் நொடியுமின்றி நீண்டகாலம் வையத்தில் 6

ய வளத்தைப் பாதுகாக்கிறோமா? இல்லை.
ஒரு கையில்ப் பெறுவதோடு மறு கையில்ப் பல நதிகள் மற்றும் ஆறுகளில் குப்பைகளைக் இரத்தினக் கற்களைப் பெறுகின்றோம் மற்றும் கிறோம். இவையெல்லாம் தீய செயல்கள் என செய்கின்றோம். இரசாயனப் பதார்தங்களை நாம் நீங்கள் சிந்திக்கலாம். நாம் ஆடைகளைத் பயோகிக்கும் சவர்க்காரத்திலிருந்து இரசாயனப் நீரிற்கா தீங்கு ஏற்படுகிறது? இல்லை. எமக்குத் ப் போகின்றது. செய்வதால் நீர் அசுத்தம் அடைந்து அதன் பில் நீரை மாசடையச் செய்வதால் நீர் அசுத்தம் வ்வாறு மேற்குறிப்பிடப்பட்ட நீரை மாசப்படுத்தும் நாம் நீரைப் பேணிப் பாதுகாக்கலாம். யமான காற்று வளம். காற்றில்லாமல் நாம் உயிர் வாழ்கிறோமானால் அது காற்று மான காற்று வளத்தைப் பேணிப் பாதுகாக்க ஆனால் நாம் இன்று காற்று வளத்தைப் பேண கப் பாவிப்பதால் அவற்றிலிருந்து வெளிவரும், ளிவரும் புகையினாலும், சிகரெட் பிடிப்பவர்கள் ப்பவர்கள் வெளிவிடும் புகையும் காற்றை ந்தன்மையடைந்து எமது தேவைகளே பூர்த்தி
னையைக் குறைப்பதன் மூலம் அதாவது பொது ம் காற்று மாசைத் தடுத்துக் கொள்ளலாம்.
கட்டுவதையும் குறைத்துக் கொள்ளலாம். பிடப்படும் புகையை வேறு வழிகளில் அதாவது |ளிவிடலாம். சிகரெட் பிடிப்பவர்கள் அதனைக் நாம் எம் மனதைக் கட்டுப்படுத்தி வளியைப் னயும் பெறலாம். )ளக் கொட்டாது, துப்பாது, பல கட்டிடங்களைக் த்தைத் தோண்டி மண் அரிப்பை உருவாக்காது ளங்களாகிய ஆறுகள் நதிகளுள் குப்பைகளைக் களை எடுக்காது மற்றும் நீரோடு இரசாயனப் நாடு சொந்த வாகனப் பாவனையைக் குறைத்து
மூலமும் தொழிங்சாலைகளைக் கட்டுவதைக் ம் நச்சு வாயுவை வளிக்கு எந்தத் தீங்கு வர 'ப்பதன் மூலமும் சூழல் மாசைக் குறைத்து எந்த பாழ்வோமாக!
R. Dushara C/ Hindu Ladies College
of
7S Years
excellance

Page 97
பாடசாலைகளுக்கிடையிலான
up:5:Šu öö:
செய்ந்நன்ற
"அரிது அரிது மானிடர
என்பது ஒளவையார் வாக்கு. இப்படிப் சில உயரிய குணப்பண்புகளை பெற்றிருத்தல் செய்வதும், ஒருவர் செய்த உதவியை மறக்கா
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்ட LDBs3(5'
என்பது பொய்யாமொழிப்புலவர் வாக்க வாழ்ந்தாலும், தக்க சமயத்தில் ஒருவர் செய்த எக்காலத்திலும் உய்வில்லை என்கிறார் படைத்தவர்களான நாம் வள்ளுவரின் வாக்கிற் விழுமியப்பண்போடு வாழ்தல் அவசியமாகும். எத்தகைய மதிப்பு வாய்ந்தது என்பதை உண அறிதல்’ என்ற ஒரு தனியதிகாரத்தையே இயம்ட்
மனிதன் எனப்படுபவன் ஒரு சமூகப்பிரா வகையிலாவது இன்னொருவரின் உதவியை எ; பெறும் உதவி எப்படிப்பட்டதாகவும் இருக்கலா ஆபத்திலிருந்து காப்பாற்றுதல், பாதை மாறி செய்யப்படும் உதவி என எப்படியாகவும் இருக்க கடவுளுக்குச் சமமானவர். அவரை மறந்து, செ மிகப்பெரிய குற்றம் புரிந்த பாவிகளாகி விடுவோ
“நன்றி ஒருவற்கு :ெ
தருங்கொல் என தளரா வளர்தெங்கு
தலையாலே த என்று நன்றியின் பெருமையை பற்றி கூறியிருக்கிறார்! நன்றியின் மகத்துவத்தை உ6 நாம் தென்னைக்கு வளரும் போது நீர் பாய்க் செய்ந்நன்றி மறவாது, நாம் பாய்ச்சிய நீரை சுை ஒரு தென்னை மரமே செய்ந்நன்றியை மறவாது படைத்த மனிதர்களாகிய நாம் செய்ந்நன்றி செய்ந்நன்றி மறவாதவர்களாக வாழ வேண்டும்.
ஒருவருக்கு நாம் உதவி செய்வோமே இருக்க வேண்டும் என்பதை ஒரு போதும் ந

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
போட்டிகளில் முதலிடம் பெற்ற 2 கட்டுரை
மறவோம்
ாய்ப் பிறத்தல் அரிது’
பட்ட சிறப்பான மனிதப் பிறவியை பெற்ற நாம்
அவசியம். அதில் பிறர்க்கு உதவி திருத்தலும் உயர்ந்த பண்புகளாகும்.
ாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற
ாகும். ஆம். நாம் எப்படிப்பட்ட நன்றியை மறந்து உதவியை மறந்து வாழ்வோமேயானால், எமக்கு
வள்ளுவப்பெருந்தகை. எனவே ஆறறிவு கிணங்க செய்ந்நன்றி மறவாமை என்ற சிறந்த தக்க தருணத்தில், ஒருவர் செய்யும் உதவி எர்த்தவே, வள்ளுவப்பெருமானும் செய்ந்நன்றி
விட்டார்.
ணி. எல்லோரும் ஒரு சமூகத்தில் ஏதாவது ஒரு திர்பார்த்தே வாழ்கிறோம். நாம் ஒருவரிடமிருந்து ம், தக்க சமயத்தில் கிடைக்கும் பண உதவி, தத்தளித்துக் கொண்டிருக்கும் போது அவரால் கலாம். ஆனால், உதவி செய்பவர் அந்நேரத்தில் ய்ந்நன்றியை மதிக்காது விடுவோமெனின் நாம் b.
Fய்தக்கால அந்நன்றி வேண்டா. - நின்று தாளுண்ட நீரைத்
ான் தருதலால்.’ ஒளவையும் புகழாமலில்லை. என்ன அற்புதமாக னர்ந்து, ஒரு தென்னை மரத்தை ஒப்பிட்டுள்ளார். சுகிறோம். அத்தென்னையானது வளர்ந்த பின் வ மிக்க இளநீராக எமக்குப் பருகத் தருகின்றது. இருமடங்காக எமக்குத் தரும் போது, ஆறறிவு மறத்தல் நம் பிறவிக்கு அழகாகுமா? நாமும்
யானால், அது பலன் கருதப்படாத உதவியாக ம் மறத்தலாகாது. அவ்வாறு பலன்கருதப்பட்டு
175 Years
孟懿 of >ہوجانشینی excellance

Page 98
செய்யப்படும் உதவி, உதவியாகவே கொள்ளப் பதவி, கல்வித்தகைமை என எந்தவொன்றையு உதவி தேவைப்படுமிடத்து தன்னாலியன்ற மனமுவந்து செய்வானெனில் அவனே மனிதன் குடிமகன் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண் திணைத்துணை நன்றி செய்யினும் பை
என்பது வள்ளுவரின் மற்றுமொரு செய்திருப்பினும் அதை பனையளவு உதவிய செய்ந்நன்றியின் பயன் தெரிந்த மானிடர்கள்.
இவ்வளவு ஏன்? பண்டைய இலக்கிய இ எத்தனை எத்தனை பேரை உதாரணமாக குறிப் தன் தமையர்கள் என்று தெரிந்தும் கூட த6 உதவியை மதித்து, துரியோதனனுக்கு ச அதுவல்லவோ பண்பு! இராமாயணத்தில் கும்பக தெரிந்தும், இராவணனுக்காக செய்ந்நன்றி L இதுவன்றோ மாண்பு! அவ்வளவு ஏன் துரொ6 வித்தையை பயின்ற ஏகலைவனிடம் துரொண போது, தன் குரு மீது கொண்ட பக்தியில் செய் வெட்டி கொடுத்தானன்றோ! செய்ந்நன்றிக்கு இல
செய்ந்நன்றி மறவாத வீரர்களாக வா வாழ்வின் முன்னோடிகளாக நினைத்து வா சேர்க்கக்கூடியது.
‘தானத்தில் சிறந்த தானம் வித்யாத கல்வியை விட மேலானது என்று ஒன்றும் பயனளிக்கக்கூடிய, பெருமை தரவல்ல கல்வி ஆசிரியர்களை மறவாது என்றும் நினைத்து கொடுக்கவல்லது. அதுபோல் எம்மை ஈன்று பெற்றோர்க்கும் நாம் என்றும் நன்றியுள்ளவர்களா நேர்மையான செய்ந்நன்றி மறவாத வா இவ்வையகத்தில் இல்லை. வாழ்ந்தோம் என்றி என்றே இருக்க வேண்டும். உதாரணமாக, வீட் எவ்வாறு சோறு போட்ட தன் எஜமானனுக்கு விக கொண்ட மிருகம் இல்லை. ஈற்றில் அது தன் எ அதுபோல் நாமும் நன்றியுணர்வு உள்ளவர்களா பாலைவனத்தில் அருந்தாகம் நீக்கு இவ்வரிய மானிடப்பிறவி. அப்பிறவியில் நாமும் என்னும் இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்க
660)L(36JTLDITE
'காலத்தினாற் செய்த நன்றி சிறிதெ
நன

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
பட மாட்டாது. உதவி செய்பவர் ஒருவரின் சாதி, ) நோக்கி உதவி செய்யக் கூடாது. ஒருவருக்கு உதவியை யாரென்றே தெரியாதவனுக்கு அவனே பூரணத்துவம் மிக்க நாட்டின் சிறந்த BLD.
னத்துணையாக கொள்வர் பயன்றெரிவார்’
வாக்காகும். ஒருவர் திணையளவு உதவி ாக மதித்து வாழ்வார்கள் செய்ந்நன்றி மறவாத
இதிகாசங்களில் பாருங்கள். செய்ந்நன்றி மறவாத பிடலாம்! மகாபாரதத்தில் கர்ணன், பாண்டவர்கள் ன் நண்பனான துரியோதனன் தனக்கு செய்த ார்பாக போரிட்டு வீரமரணம் எய்துகிறான். 5ர்ணன் தன் சகோதரன் செய்வது குற்றம் என்று மறவாது போர் புரிந்து ஆவி துறக்கின்றான்! ணரை தன் மானசீக குரவாக நினைத்து வில் ார் குருதட்சணையாக கட்டை விரலை கேட்ட ந்நன்றி மறவாத பண்புடன் தன் கட்டை விரலை க்கணம் இன்னும் வேண்டுமா?
ழ்ந்த இவர்களை என்றும் நாம் மறவாது, எம் ழ்தல் எம் மானிடப் பிறவிக்கே பெருமை
நானம்’ என்பர் ஆன்றோர். ஆம். இவ்வுலகில் b இல்லை. அப்படிப்பட்ட எம் வாழ்வுக்கே யை புகட்டி எமது அறிவுக்கண்களை திறந்த து போற்றுதல் கடவுளின் அனுக்கிரகத்தை பலன் கருதாது, எம்மை வளர்த்து ஆளாக்கிய க வாழ் வேண்டும். ழ்வை விட இனிமையானதென்று வேறொன்றுமே ல்லாது, என்றும் பிறர்க்கு பயன்தர வாழ்ந்தோம் டில் வளர்க்கின்ற நாயை பாருங்களேன். அது ாவாசமாக வாழ்கிறது? நாயை விட நன்றியுணர்வு ஜமானின் வீட்டில் சிறந்த பெயரைப் பெறுகிறது. க இருத்தல் வேண்டும். ம் நீர் கிடைத்தலை விட கிடைத்தற்கரியது செய்ந்நன்றி மறவாது வாழ்ந்து, நாம் வாழ்க்கை ாரப்பூங்காவில் செய்ந்நன்றியை விதைத்து பயன்
னினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ ாறி!
V. Siva Rubini C/Vivekananda College
I75 Years
蕊 of
3. *r/*OM. MSY وهنه excellance

Page 99
பாடசாலைகளுக்கிடையிலான மேற்பீரி2
“இருபத்தோராம் நூற்
gD 6"
“மாற்றம் ஒன்று மட்டுமே மாறா தத்துவத்திற்க்கமைய இந்த பாரிய உலகமான கிராமமாக மாறிவிட்டது. ‘விஞ்ஞானம் என்றால காரணம் அதை வார்தைகளால் கூட வரையறு என்பதை ஆம் என்று நிரூபிப்பதே ஆகும். எண்ணங்களாக இருந்தவை நிஜங்களாக மாறு
எமது முன்னோர்கள் கனவு கண்ட, 6ெ விஞ்ஞான உலகிலேயே தற்போதைய மனித முன்னைய காலத்தில் சந்திரனைக் காட்டி சந்தினில் வீடு கட்டும் அளவிற்க்கு விஞ்ஞானம்
இந்த 21ம் நூற்றாண்டில் நவீன உல சமமாகவும் அவை போன்று வேகமாகவும் வேகத்தில் மனிதனும் தன்னை மாற்றி காலத்தி படிப்படியாக விஞ்ஞான மாற்றங்கள் மனித நடவ
வெகுவிரைவாக வளர்ச்சிப்பெற்ற வி காணப்பட்டது. உண்ணும் உணவில் இருந்து அனைத்திற்கும் பிரதியீடுகள் பல கண்டுபிடிக்க “ரோபோ’ எனும் இயந்திர மனிதனும் கண்டுபி விஞ்ஞானிகள் 1 Ꮷ6ᏙᏍ கண்டுபிடிப்புகளை தொலைபேசியை கண்டுபிடித்த மார்கோணி, ( போன்ற பலரை கூறலாம். இவர்களே விஞ்ஞான கூறலாம். இவர்கள் ஆரம்பித்து வைத்ததை நடத்துகிறார்கள்.
இந்த விஞ்ஞான வளர்ச்சியின் உச்சக் போன்றவை. இன்று எங்கு பார்த்தாலும் கைக்குழந்தை முதல் கைத்தடி பிடிக்கும் கிழ6 ஒரு சாதனம். என்னதான் கனிணி 21ம் நூற பாவனைக் குட்படுத்தப்பட்டாலும் அது கண்டு காலத்தில், சால்ஸ் பெபெஜ் எனும் விஞ்ஞானிய
விஞ்ஞானமும், மெஞ்ஞானமும் இை விஞ்ஞானம் மெஞ்ஞானத்தை முறியடித்து வி( இலகுவாகவும், விரைவாகவும் மேற்கொள் நிறைவேற்றிக் கொள்ள, சுகதேகியாக உதவுகிறது.

இறோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
போட்டிகளில் முதலிடம் பெற்ற
கட்டுரை
றாண்டில் விஞ்ஞான கம்’
மல் காணப்படும்” என்ற உண்மைத் து விஞ்ஞான வளர்ச்சியினால் சிறிய பூகோளக் ) என்ன?’ என்ற கேள்விக்கு பதில் கிடையாது க்க முடியாதவை, விஞ்ஞானம் என்பது இல்லை விஞ்ஞான உலகம் என்பது விந்தையானதும் ம் இடமாகவும் காணப்படுகிறது. பறும் கதைதளாகக் கூறி இருந்த அந்த அதிசய Tகளாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாட்டி சோறு ஊட்டுவாள் ஆனால் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது. 0கில் வாழ்ந்து வரும் நாம் இயந்திரங்களிற்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். காலம் செல்லும் ன் மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறான். இவ்வாறே படிக்கைகளில் தலையீடு செய்தது. ஞஞானத்தினால் அனைத்திற்கும் பிரதியீடுகள் மனிதன் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் 5ப்பட்டது. இறுதியில் மனிதனுக்கே பிரதியீடாக டிக்கப்பட்டான். முன்னைய காலந்தொட்டே பல மேற்கொண்டிருந்தார்கள். உதாரணமாக விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் த்தின் மூதாதையர்கள், அடித்தளங்கள் என்றும் யே தற்போதைய விஞ்ஞானிகள் கொண்டு
கட்டமே தகவல் தொழிநுட்பம், இலத்திரனியல் யாவராலும் பேசப்படும் விடயம் “கணணி”. பன் வரை அனைவரும் அறிந்து வைத்திருக்கும் றாண்டில் பிரபல்மாக்கப்பட்டு அனைவரினதும் பிடிக்கப்பட்டது 21ம் நூற்றாண்டிற்கு முன்னைய ால்.
ணந்ததே மனித வாழ்கை. ஆனால் தற்போது ம் போலுள்ளது. மனிதன் தனது வேலைகளை ாவும், தனது தேவைகள், விருப்பங்களை பாழ்வதற்கும் முற்றுமுழுதாக விஞ்ஞானமே

Page 100
இன்றைய நவ நாகரீக உலகில் செய்பவர்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு இன்றியமையாதது. மண்ணால் மட்டுமன்றி விண சாதனைகள் தொட்டுவிட்டது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் ஆ ஆனால் அதன் தீமைகளும் பலவுண்டு. நன்மை மறந்து விடுவார்கள்.
தற்போதைய காலத்தில் சகல து விஞ்ஞானத்தை கூறலாம். வைத்திய துறை, பாதுகாப்பு போன்ற அனைத்துமே விஞ்ஞ அதுமட்டுமன்றி நாஸா’ போன்ற விண்ெ பரிசோதனைகள் போன்ற அனைத்து கருமழு இயங்குகிறது.
என்னதான் இவ்வளவு நல்ல நடைப்பெற்றாலும் போர் மற்றும் யுத்தம் போல் விளங்குகிறது. சூழல் மாசடைதல, பூகோளம் ஏற்படல், நோய்கள் பரவுதல், அனர்த்தங்கள் விஞ்ஞான ஆய்வுகளாலும் கண்டு பிடிப்புகளாளு
இவ்வாறு முழுக்குற்றத்தையும் விஞ்ஞ விளைவுகளுக்கான நிவாரணங்களையும் விஞ்ஞானத்தில் அகராதியில் இருந்து அழிக்க காணப்படுகிறது. ஆதிகாலந்தொட்டு தீர்க்க விஞ்ஞானிகள் தீர்வு காண்கின்றனர். எல்லா காணப்படும் அவ்வாறே விஞ்ஞானத்தினால் பல காணப்படுகிறது.
எவ்வாறு அன்னப்பட்சி பாலும் நீரும் நீரை விலக்குமோ அதே போல் நாமும் விஞ் தீமைகளை விலக்குவோம். இந்த 21ம் சந்ததியினரிடம் இதை விட பல முன்னேற்றங்க

R றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
பள்ளிச் செல்லும் மாணவர்களுக்கு, வேலை மற்றும் அனைவருக்குமே விஞ்ஞானம் ணைத் தாண்டியும் இன்றைய விஞ்ஞானிகளின்
}தன் அனுகூலங்களையும் நாம் அறிவோம். )களை மட்டும் பார்த்த சிலர் அதன் தீமைகளை
1றைகளையும் ஆட்டிப்படைக்கும் சாதனமாக கல்வித்துறை, வங்கி, போக்குவரத்து, சினிமா, நானத்தின் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. வெளி ஆய்வு நிலையங்கள், அணுகுண்டு மும் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டே
காரியங்கள் இவ்விஞ்ஞானத்தின் மூலம் ன்றவற்றிற்கும் விஞ்ஞானமே முழுத்துணையாக வெப்பமடைத்ல், ஒசொன் படையில துவாரம் போன்ற பல விளைவுகள் அதாவது புதிய நமே இடம் பெறுகிறது, ானத்தின் மேல் கூற முடியாது. இவ்வாறான தீய விஞ்ஞானமே வழங்குகிறது. அதாவது ப்பட்ட வாள்தையாக 'முடியாது’ எனும் வார்தை முடியாத நோய்களுக்கு கூட தற்போதைய நல்ல விடயங்களாலும் சில தீய விடயங்கள் ) நன்மைகள் காணப்பட்டாலும் சில தீமைகளும்
கலந்த பாத்திரத்தில் பாலைமட்டும் உறிஞ்சி }ஞானத்தினால் ஏற்படும் நன்மைகளை பெற்று நூற்றாண்டு விஞ்ஞான உலகம் எதிர்கால ளுடன் கைசேர வேண்டும்.
R - Usha Saraniya C/Hindu Ladies College
憩 75 Years 踝 of eتھ to excellance

Page 101
பாடசாலைகளுக்கிடையிலான
aSpirifa
uniu um G
சின்ன பிள்ளைகளில் ஒளிந்திருக்கும் கள்ளன்
பாப்பா பாட்டு பாடியவராம். சிறுவர் தொடக்கம் பெரியவர் வரை இரசிக்க வைத்த பாரதியார் எட்டுத்திசை ஒலிக்கும் சத்தியத்தை உரைத்து
பெருமையுடன் வாழ்ந்தவர் கண்ணியமாக தமிழை வளர்த்த பெரியவர்
தமிழின் கலையை மக்கள் அறியவை
உண்மையை உரைத்து
மக்கள் மனதை தொட்டவராம் தாயினதும் சேயினதும் உறவை
வலியுருத்திக் கூறி அன்பை இரத்தத்தை சேய் மீது விதைத்து
சிறுவரை கவர்ந்த பாரதியார் பல தவறுகளை வெளிக்கொணர்ந்து நீதியினை காத்தார்
வளமாய் இசைத்து
கவிதைகளை விளைத்து பலனையும் கண்டு
அதனை அனுபவித்த பரதியார்
5LLLD 5 LLDTHE5 LD85856Ö)6T
கூட்டி சத்தியத்தை கொணர்வித்து தம் நாட்டை
பாதுகாத்த பாரதியார்
கற்ற தமிழை கற்றபடியே
மக்களிடம் அனுப்பி தமிழ் நாட்டு வளத்தில்
வெற்றி கொடியை நாட்டினார் ஆங்கிலேயரிடம் போராடி
தமிழை வளர்த்த பாரதியார் உப்பிட்ட தமிழகத்தை
பாராட்டி பாடிய பாரதியார்

போட்டிகளில் முதலிடம் சிபந்ந
கவிதை
uņu un J5
பத்தவர்
7S Years
of P excellance

Page 102
ஆங்கிலேயர் செய்த தவறை
மக்களிடம் காட்டி ஆங்கிலேயரிடம் தம் நாட்டின் வளத்தை
நாட்டி, தம் புகழை பரப்பி பாரதி சின்னஞ்சிறு சிறுவர்களை பற்றி
அற்புதமாகப் பாடி எம் மனதை கொள்ளையிட்ட
மீசை வைத்த பாப்பா
சிறுவரிடம் ஒற்றுமையை கொண்டு வந்து
சிறுவரிடம் நற்பெயர் வாங்கிய தாத்த சின்னஞ்சிறு பிள்ளைகளையும் பென்னம் பெரி பிள்ளைகளையும் கவிதையால் கவர் எட்டுத்திசை ஒளிக்க எங்கள் தமிழ் மொழியை
ஆங்கிலேயரிடம் கற்பித்து நீதியையும் சத்தியத்தை கொணர்வித்த தாத் மதம் பிடித்த யானையால் உயிர் து
RR St.
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மனறம் தமிழ் நயம் 2010
ff
ந்த தாத்தா
தT றந்த தாத்தா
Ravishangar Peter’s College
175 Years
of ومثلتك excellance

Page 103
பாடசாலைகளுக்கிடையிலான
udgógSuu iiij
சமாதான வெண்
சமாதானம்! இந்தச் சொல்லை உச்சரிக்கவே - நாக்கு
ஏன், நீரில் பொறித்த எழுத்துக்களாக இருக்கிறது? - நம் நிகழ்கால சமாதானம்! ஏன், போரில் சிக்குண்ட வெண் பறவையாய் இருக்கிறது? நம் சமாதானப் புறா!
உயிர்களின் - இருப்பு - ச புலன்களின் பொறுப்பு - சப வாழ்வின் மர்மம் - சமாதான வாழ்வின் தர்மம் - சமாதா6 எல்லாம் சமாதானம்! எல்ல
உலகம் பிறந்தது; சமாதானக் கோட்டை, திறந்தே இருந்தது; மனிதன் வந்தான் - அவனே சுயநலத்தையும் கொண்டு வந்தான்; கோட்டை இழுத்துப் பூட்டுப் போடப்பட்டது, சாவி கொண்டு வந்தார்கள், சரித்திர புருஷர்கள், அதையும் விற்று விட்டது இந்த மானிடஜென்மம்,
துன்பச் சேற்றிலே சேய்கள் தவித்திருக்க, குருதியாற்றிலே தாய்த்திருநாடு குளித்திருக்க, சும்மா விழித்திருக்கிறதே இந்த சமாதான வெண்புறா

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
போட்டிகளில் முதலிடம் பெற்ற உ கவிதை
புறா பறக்கட்டும்
மாதானம், )ாதானம்,
ILib,
OTIb Tib gLDITg5 60Tib!
IB.
175 Years
i ,¥፡፵... of ولتشاك excellance

Page 104
முதிர்க்கன்னியவள் இதயச் சுவர்களிலே முளைவிட்ட முரண்பாடுகள் ഖങ്f(ഗ്രങ്ങ5ണTേ சிதைந்து போகுதே அவளின் எதிர்காலம்!
அச்ச உணர்வுகள் அறுவடையாகி அமைதி மறுபடி - முளைவிட வேண்டும் விதையாகிப் போனவர் தியாகங்கள் - நல்ல சமாதானத்தையே வழிகாட்ட வேண்டும்!
ഖങു[]5ണ് ഖpg| வட்டமிடாத எதிர்காலம்
(8ഖങ്ങ് (BD கனவுகள் சிதறியழியா சமாதானத்தை உடன் தர
வேண்டும்!
சூரிய நெருப்பில் நழுவிய துளியே பூமி நழுவிய துளியில் சிதறிய பொறிகள் உலக மக்கள்
மக்களே! ஏன், சமாதானமின்றித் தவிக்கின்றீர்கள்? என்னோடு வாருங்கள் சமாதானத்தின் மர்மக்குகைக்கு உங்களை - அகல்விள அழைத்துப் போகிறேன் சமாதான வெண்புறாவின் கூண்டினை கண் முன்னே காட்டுகிறேன்.

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
க்கோடு
175 Years of excellance

Page 105
இன பேதத்தை ஒழியுங்கள்:
பணத்தை நம்பாதீர்கள்; ഉ_f5ങ്ങണ് நம்புங்கள்
சிறு குழந்தை மண்ணில் விழுந்தவுடன் அதை - உங்கள் மடியிலேந்துங்கள்;
விழித்துப் பார்க்கும் விடியலொவ்வொன்றிலும் சமாதானம் - உங்களை அழைக்கும்: சமாதான வெண்புறா உலகெங்கும்
நெஞ்சங்களே மனித நேயங்களை ਤੇਰੀ ਰੁੱਤੀB56 துஞ்சிடும் - மக்கள் 55 GJITLDË5 (Bib சமாதானம - உங்கள கதவையும் தட்டும் சமாதான வெண்புறா கூண்டிலிருந்து விடுபட்டு - நம் உலகெங்கும்

K. Dan Oshikka C/Hindu Ladies College
175 Years
excellance

Page 106
7/7 C/3. Coz/w/ /ow ---
8(189 COIC6
Wholesale & Retail Dealers in Baby Care products.
Readymade Garments, Chiasmatic and Gifts
130–1/16, Main Street, Colombo 11. Tel/Fax : 011 2393423 Tel: O11 3070180, O11 5737730 Email: babychoie (Osltnet. Ik
一ー<三差>幸一
W7óź 63Sć CozzźznęzćS źczn. .
M. A. N. M. Mubhoref

鮮 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
WŹń 63Sć (oznzyźznęzćS /źczn. .
Mr. C. N. Rajaratnam R. Amaresh
宗三一
With Best Cowpliwents frow ...
:: Mohamed Auqif Adamlebee
3C

Page 107
பாடசாலைகளுக்கிடையிலான மேற்பீரி2
மெல்லத்தமிழ்
அன்னைத்தமிழை அந்நியன் மொழி ஆட்கொள்ளும் நேரமிது! ஆங்கிலம் எங்கும் தளிர்த்தெழவே! அழகு தமிழ் மெல்ல மடியலாகிற்று.
கண்காண தேசமெங்கும் கன்னித்தமிழை பரப்ப - நாம் கண்ட கனவெல்லாம் கண்ணிராய் மாய்ந்து போனதேனோ!
ஆங்கிலேயன் பாதமதில் செருப்பென தேய்ந்த - நம் மத்தியில் புரட்சிக்கென புறப்பட்டான் பாரதி
ஆங்கிலத்தின் கொடுக்குகளை பிடிங்கி எறிந்திடவே! மீண்டும் புத்துயிர் பெற்றது - நம் மங்காத சங்கத்தமிழ்.
உலகமயமாதலினால் உள்நாட்டில் கூட தமிழை பேச யாருமில்லை. ஊசலாடுகிறதடா! தமிழ்.
“ஆ’ கன்றும் அம்மாவென்றழைக்கிறது ஆரடி மனிதர்களோ! ஆங்கிலத்தில் தத்தளிக்கின்றோம்.
கர்ணனும் கட்டபொம்பனும் கட்டிக்காத்த தமிழினை
கழற்றியெறிய கண்ணிர் வரவில்லையோ!

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
போட்டிகளில் முதலிடம் சிபந்ந பு கவிதை
இனிச்சாகும்
7S Years
Tళ్ళ
of مرافيه excellance

Page 108
ஆதி மொழியாம் அன்னைத்தமிழை அயலானுக்கு இறையாக்குவது தகுமா!
மெல்லத்தமிழ் இனிச்சாகும்,
மேன்மைத்தமிழ் இனிச்சாகும். மாற்றான் மொழி மோகமதால் மங்காத்தமிழ் மக்கிப்போகும்.
தமிழா! - உன் தமிழன்னை தவிக்கிறாள். உயிருக்காக ஊசலாடுகிறாள் உன்னுயிர் கொடுத்தேனும் அவளை
மாறிடுவோம் மாற்றிடுவோம் பாரெங்கும் பரப்பிடுவோம் பைந்தமிழை.
தமிழுக்கில்லை தடை தமிழுக்கில்லை கட்டுப்பாடு - இனி தரணியெங்கும் தன்கரம் பரப்பி வாழ்ந்திடுவாள் தமிழன்னை.

XX
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
காக்க வேண்டாமா!
A. Swinton Fernando St. Benedict's College
175 Years of
eMUtsibo excellance

Page 109
பாடசாலைகளுக்கிடையிலs/ பெற்ற தீழ்ப்பி
ஊதாரிப்
அது ஒர் அழகிய கிராமம். அதிகமாக மத்தியில் உண்ண ஒரு வேளை சோற்றுக் வந்தாள். அவள் ஓர் சிறிய விபத்தின் க அவளுக்கு ஏழு வயது நிரம்பிய ஓர் மகன் மட்டு கணவனைப் பிரிந்த சோகத்தை விடவும் தன் அ சேர்ப்பது எனும் துயரம் தான் அதிகம். தினமு அவ்வீடுகளிலுள்ள பாத்திரம் கழுவுதல் போன்ற கிடைக்கும் ஊதியத்தில் தன் மகனுக்கு வேண் தெரியாதவாறு தன் மகனை செல்லமாக வளர்த்
நாட்கள் மிகவேகமாக உருண்டோடில் பெரிய பாடசாலையில் சேர்த்தாள். அங்கே அவர்களைப்போன்றே ஆடையணிகள் வேண்டு அதற்கு அவனின் தாய் 'மகனே, நான் உ சேர்த்தேன். அங்கே வருபவர்கள் பணக்காரட் ஆடம்பரமாக இருக்க இயலாது” என்று அ பிடித்தமையால் அத்தாய் அக்கம்பக்கத்தில் அணிகளை அளித்தாள்.
மகனும் மகிழ்ச்சியாக பாடசாலை ெ கல்வி கற்றான். எனினும் அப்பாடசாலையி கொண்டான். அவர்கள் இவனை பல தீய ெ வீட்டில் “பாடசாலைக்குச் செல்கிறோம்’ என் ஊர்சுற்றியும் திரிந்தனர். அந்த ஏழைத்தாய்க்கு மகனை கரைசேர்க்க கடினமாக உழைத்தன நடக்கக்கூட முடியாத நிலைக்குட்பட்டாள். கொள்ளாமல் “படிக்கிறேன், படிக்கிறேன்’ என் திரிந்தான்.
தாயின் உடல் நிலை மிக மோசமாக பரிமறித்து வந்த தன் பிள்ளை குடிக்க தேர கண்ணிர் வடித்தாள். பயன் ஒன்றுமில்லை. போதைப்பொருள் போன்ற தீயவற்றிற்கு அடிபை

2 (o றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய கன்றும்
தமிழ் நயம் 2010
τστώυ τύ ρδόήoύ υσ5αδι ώ ரிவு சிறுகதை
பிள்ளை
விவசாயம் செய்து வாழ்ந்து வரும் மக்களின் குக்கூட வழியில்லாத ஏழைத்தாய் வாழ்ந்து ாரணமாக தன் உயிர்கணவனை இழந்தாள். }ம் தான் துணை. எனினும் அவ் ஏழைத்தாய்க்கு அருமை மகனை எவ்வாறு படிக்க வைத்து கரை ம் அக்கம் பக்கத்து கிராமங்களுக்குச் சென்று 3 சிறு சிறு வேலைகளைச் செய்து அதிலிருந்து ாடியவற்றை வாங்கிக் கொடுத்து சிறு கஷ்டமும் நதாள்.
ண ஏழைத்தாய் மிகக்கஷடப்பட்டு மகனை ஓர் செல்வந்தப் பிள்ளைகளைப் பார்த்து விட்டு ம் எனத்தன் தாயிடம் வந்து அடம் பிடித்தான். உன்னை மிக சிரமப்பட்டு அப்பாடசாலையில் பிள்ளைகள் அவர்கள் அளவுக்கு எங்களால் அறிவுரை கூறினாள். எனினும் மகன் அடம் கடன் வாங்கி பிள்ளைக்கு ஆடம்பர ஆடை
சன்றான். நான்கைந்து வருடங்கள் ஒழுங்காக ல் படித்த தீய நண்பர்களுடன் சகவாசம் சயல்களுக்கு அடிமையாக்கினர். அனைவரும் று கூறிவிட்டு பல திரைப்படங்கள். பார்த்தும் த ஒன்றம் தெயியாது. பல வருடங்களாக தன் )மயால் உடல் வலிமை குன்றியது. எழும்பி
எனினும் மகனோ தன் தாயை பார்த்துக்
ாறு கூறி தன் தீய நண்பர்களோடு ஊர்சுற்றித்
கியது. தான் ‘கண்ணை இமைகாப்பது போல்’ நீர் கூட ஊற்றித்தராமல் இருப்பதை எண்ணி நாட்கள் செல்லச் செல்ல மகன் சூதாட்டம், Dயானான்.
175 Years
P excellance

Page 110
ஒருநாள் மகன் படிக்கும் பாடசாலை வந்து “ஏன் மகன் பல நாட்களாக பாடசாலை தன் மகனின் உண்மை நிலையை அறிந்தாள் தெரிந்த அக்கணமே அவளின் உடல் வலிை தாய். தன் துரதிஷ்டத்தை எண்ணி அழுை விட்டுப்பிரிந்தது.
தாய் இறந்த சேதியை அறியாத வெறுந்தரையில் படுத்திருந்த தாயை சாப்பா அவனுக்குத் தெரிந்தது தன் தாய் இறந்து நண்பர்களிடம் அடைக்கலம் தேடினான். அலட்சியப்படுத்திய தாயின் அருமை தெரிந்து ஏழைத்தாயின் குடிசை வீட்டினுள் அடுப்பு தாயைப்பிரிந்த ஏழை மகன் வீட்டில் அ அமர்ந்திருந்தான் அடுப்பின் அருகில் தாயை இ
—-3s
Wzá 62s“ CapÆzznenás /íøza ...
CuStOmS HO Forwarding
No. 1693/2, international Plaza Complex, 2nd Cross Street, Colombo 11. Tel/Fax : O74-722027 Mobile : O777-7832O3
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
அதிபர் அந்த ஏழைத்தாயின் ஒலை குடிசைக்கு )க்கு வரவில்லை?” என்று கேட்ட போது தான்
தாய். தன் மகன் ஊதாரி ஆகிவிட்டான் என்று மயோடு, மனவலிமையும் குன்றியது, அழுதாள் கயோடே அவளின் இறுதி மூச்சு அவளை
தனயன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தான். டு போட்டுத்தருமாறு எழுப்பினான். இறுதியில் விட்டாள் என. தாயின் பிரிவின் பின் தன் அவர்களும் உதவுவதாக இல்லை. தான் கண்ணிர் வடித்தான். அடுத்த நாள் காலையில் எரியும் சத்தம் என்னவென்று பார்த்தால் ப்பம் சுட்டு விற்கலாம் எனும் முடிவோடு இழந்த தனயன் திருந்திவிட்டான்.
S. Vithurshiga C/Hindu Ladies College.
;-器釜三>ー
AN CARGO
use Agents, Clearing, & Transporting Agent.
17SYears of excellance

Page 111
பாடசாலைகளுக்கிடையிலான
மத்திய பீரி
责 丸 விதைக்குள் 8
“என்ன சார் இன்னும் விமல் பாடசா இன்னும் பாடசாலைக்கு வரவில்ைலை” இது வ ஆரம்பித்ததும் எழும்பும் ஒலியாகும். விமல் வகுப்பில் உள்ள மாணவர்களிலும் பார்க்க சி. அவனது ஏழ்மையும் உருவ சிறுமையும் அவனை இப்படி இருக்கையில் ஒரு நாள் கல் செல்வதற்கு அனுமதி பத்திரத்தில் கையெழுத் அப்போது சில மாணவர்கள் விமலை பார்த்து கையெழுத்திட முடியாது” “அவன் எப்படி ை இல்லை” என்றெல்லாம் ஏளனமாகக் கதைத் 6Ј6п60ІшDПдѣ தான் கதைப்பார். ஒரு ஆசிரியருக்கு தர்மலிங்கத்திடம் இருந்தது. ஆனாலும் மனம் ஆர்வமாக கையெழுத்திட்டான். அந்த வருட ஆர்வத்துடன் படித்து வந்தான். அவனது வீட்டி அண்ணாவும், அக்காவும் என்று ஒரு சிறு குடும் இதயத்தில் ஏதொ கோளாறு ஆனாலும் இந்த வந்தது. விமலுக்கு குடும்பத்தில் அனைவ பாடசாலையல் நடக்கும் எந்த விடயத்தையும் இருப்பது போல் நடந்து கொள்வான்.
பாடசாலையில் தமிழ் திறன்காண் போ யாரும் விமலை அழைக்கவில்லை. வகுப்பில் : நடாத்தினார்கள். போட்டியை பார்ப்பதற்கு விப வந்திருந்தன ஜன்னலினுாடாக மெதுவாக எட்டி இவனது காதுகளுக்கு மெதுவாக கேட்டது. முன்பாகவே விமல் பதிலை சொல்லி விடுவான் சரனோ, ராஜாவோ பதில் ஒன்றும் சொல்லவி விமலிடம் “இவன்களுக்கு படிக்க வச்சித்திலு வச்சிருக்கலாம்' என்று கூறினார். விமல் தனது புறப்பட்டான். விமல் நடந்தவற்றை அவனது அண்ணா திறமையை எப்பொழுதும் மூடிவைக் என்று அவனது மனதை சமாதானப்படுத்தினார் இருந்து நலுவிச் சென்று கொண்டிருந்தது. அட் கொள்ளலாம். என்று நினைத்து அவன் மனதை
சாதாரண தர பரீட்சைக்கு இன்னும் ஐ படிக்க ஆரம்பித்தான். ஆனால் அதை அவ6 படிப்பவர்கள் போல் ஆசிரியர்களை ஏமாற்ற பாடத்திற்கு வந்தால் விமலை ஏசுவார் அடிப்

R றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
போட்டிகளில் முதலிடம் பெற்ற பு சிறுகதை
ஒரு விருட்சம்
லைக்கு வரவில்லையா?” “ஆமா சார் விமல் ழமையாக தரம் 11 இல் காலையில் பாடசாலை என்னும் மாணவன் மிகவும் ஏழ்மையானவன் றியவன் ஆனால் நன்றாக படிக்கக் கூடியவன்.
தாழ்ந்த மனநிலைக்கு கொண்டுவந்தது. வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு திட வகுப்பில் அனைவரும் ஆயத்தமானார்கள். “ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எல்லாம் )கயெழுத்திடுவான் அவன் இன்னும் வளரவே தார்கள். விமலது வகுப்பாசிரியரும் விமலை இருக்க கூடாத உள்ளம். விமலது வகுப்பாசியர் தளராத விமல் அனுமதி அட்டையில் மிகவும் ம் தொடங்கியதில் இருந்தே விமல் மிகவும் ல் அப்பா ஜெயகுமாரும், அம்மா சிவகாமியும், பம் வாழ்ந்து வந்தது. அப்பாவிற்கு சுகமில்லை குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து ரும் உருதுணையாக இருந்தனர். விமலும் வீட்டில் கூறமாட்டான். அவனும் மகிழ்ச்சியாக
ட்டி ஒன்று நடை பெற்றது. அதற்கு ஆசிரியர்கள் உள்ள வேறுமாணவர்களை போட்டு போட்டியை லும் வந்திருந்தான். நிறைய பாடசாலைகளும் பார்த்தான் விமல். அங்கு கேட்கும் கேள்விகள் அங்கு நடுவர்கள் கேள்விகேட்டு முடிப்பதற்கு அவன் மனதிற்குள். ஆனால் போட்டிக்கு எடுத்த ல்லை. அப்போது அருகில் இருந்த ஆசிரியர் ம் பார்க்க இரண்டு எருமைகளுக்கு படிக்க மனதிற்குள் சிரித்து விட்டு அவ்விடம் இருந்து அண்ணாவிடம் மாத்திரம் சென்று கூறினான். முடியாது அது எப்படியும் வெளிவந்தே தீரும். . இவ்வாறு பல போட்டிகள் விமலது கையில் போதெல்லாம் சரி அடுத்த போட்டியில் கலந்து சமாதானம் செய்து கொள்வான். து மாதங்கள் தான் இருந்தன. விமல் தீவிரமாக வெளிக்காட்டவில்லை. மற்றை மாணவர்கள் க் கொண்டிருந்தனர். ஆசிரியர் தர்மலிங்கம் பார் விமல் அதை ஆசிர்வாதமாக நினைத்து
excellance

Page 112
பொறுத்துக் கொள்வான். தர்மலிங்கம் ஆசிரியரு என்ற விஷயம் தெரியாமல் பெரிய மனக்கோ இப்படி காலங்கள் சில கழிந்தன. பரீட்சைக்கு தினமும் கோயிலுக்கு சென்று கடவுளை வண மனதை ஒருநிலை படுத்தி பரீட்சை வினாச் எழுதினான். ஆனால் மற்றைய மாணவர்க கேள்விகளுக்கு விடை தெரியாமல் திறு தி எதையும் பார்க்கவும் இல்லை, நினைக்கவும் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் ( நடந்தது பரீட்சை பத்து நாளும் தவறாமல்
கொடுத்தான். இதைக்கண்ட தர்மலிங்கம் ப தர்மலிங்கம் மாஸ்டர் விமலை குறைவாகவே
விமல் பரீட்சையில் சித்தியடைய மாட்டான் மகிழ்ச்சி தர்மலிங்கம் மாஸ்டருக்கு ஆதிர்ச்சி பாடங்களிலும் அவன் சிறப்பு தேர்ச்சி அடைந்து மாஸ்டருக்கு அதிர்ச்சி. அப்போது தர்மலிங்கம்
விதை சிறியதாக தான் இருக் ஒரு பெரிய விருட்சம் ம6
என்று நினைத்துக் கொண்டார்.
Negambi

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
நக்கு “நிறைய மாணவர்கள் படிக்க மாட்டார்கள்’ ட்டை கட்டி அதில் மகிழ்ந்து கொண்டிருந்தார். இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. விமல் ங்கி வந்தான். பரீட்சை நாளும் வந்தது. விமல் க்களுக்குரிய விடைகளை மிகவும் தெளிவாக ள் பரீட்சை அறைக்குள் குலப்பமடைந்தனர். று என்று பார்த்துக் கொண்டிருந்தனர். விமல் இல்லை அவனது ஒரே எண்ணம் எப்படியாவது கொள்வதே ஆகும். பத்து நாட்கள் தொடர்ந்து வந்து விமல் எல்லா வினாக்களுக்கும் விடை )ாஸ்டருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் எண்ணினார். தர்மலிங்கம் மாஸ்டர் நினைத்தார் என்று. மூன்று மாதங்கள் கழிந்தன விமலுக்கு
“ன்தற்காக” விமல் நினைத்தது போல் பத்து |ள்ளான் இதை கேட்டு தான் விமலுக்கு மகிழ்ச்சி மாஸ்டர் மனதிற்குள்,
க்கும் ஆனால் அதற்குள் தான் றைந்திருக்கும்.
S. Rushanthini Ol Wijeyaratnam Hindu Central College.
7S Years
of excellance

Page 113
பாடசாலைகளுக்கிடையிலான áupéôfa
வேலியே பயிரை ே
குழந்தை தானே எடுத்துக்கொண்ட கோ வழக்கத்திற்கு மாறாக இன்று ஊர் மக்கள் நிரம் உள்ளத்தை துளைத்தெடுத்துக் கொண்டிருந்த6 அழகிய ரோஜாச் செடியில் துப்பி, அதை கொண்டிருந்தன சில முதிய பழங்கள். இந்த கு இருப்பதற்கு என்ன காரணம்? ஆம்! நேற்றுவரை இன்று தான் சவக்கிடங்குக்குள் புதைபடவிரு சுவாசிப்பதை கடமையாக செய்த சரோ இ கிடக்கிறாள். அவளின் இறுதிக் கிரியைகளுக்கா கிடக்கின்றனர். சரோவின் குடிசைக்கு வெளி பெட்டிக்கருகிலே நின்று தாய்க்குக் கண்ணிரால் LD856f அருணா, ஏக்கத்தின் உருவமாய் பாவத் வேதனையின் உச்சமாய் துன்பத்தின் தோ சக்தியில்லாமல் நின்று கொண்டிருந்த அருணான இரு துளி நீரையாவது வார்க்கத்தான் செய்தது.
ஆனால் என்ன தான் அழுது புரண்டாலு
GG
குழைத்து, அள்ளித் தழுவி, முத்தமிட்டு, “ஆ அருணாவின் முகத்தைச்சோக மேகம் மூடியிரு வைத்தியசாலையில் அனுமதித்த அன்றே அருண விட்டது. மனித வாழ்விலே மரணம் என்பது அருணாவின் தாய்மடியைப் பறித்து விட்டதை நில இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது. முழங்கியது. "ஐயோ, என் அம்மாவை மூடா உள்ளத்தையும் உலுக்கி எடுத்தது. சவப்பெட்டி சவப்பெட்டியின் பாரத்தை சமமாய் பங்கு போட்டு சரசுவை சுமங்கலியாகவே அனுப்பி வைக்கும் அ உறங்கி, சரசுவும், அருணாவும் பசியில் இடும் ஆண்மையை நிரூபிப்பதற்காக மட்டுமே அ ஊர்வலத்தோடு வலது கால் எடுத்து வைத்து தன் என்ற ஆனந்தத்திலே நீர்மாலை எடுத்துச் சென் ஏக்கத்துடன் தந்தையை பிரியாத துக்கத்து கற்களாலும், முட்களாலும் பதம் பார்க்கப்பட்ட பா இதோ, கருவறையிலே தொடங்கும் வா ஊர்வலம் வந்து விட்டது. ஏற்கனவே, வெட்டப்ப பழுத்த பழம் ஒன்று சொல்லியது. “முதல் பிடி போடனும்.” அருணாவின் மனம் சுக்கு நூறாகிய போட்டவனையா சவத்துக்கும் மண் அள்ளிப் ே முடியாது. ஏனெனில் இனி அவள் இருக்கவேண்டி வார்த்தைகள் பயத்திலே வழுக்கி விழுந்து விட்ட

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய வர்தம் தமிழ் நயம் 2010
போட்டிகளில் முதலிடம் சிபந்ந சிறுகதை
LDuuj5ğb5[Tgib.....
ணல் வகிடாய் இருந்த ஒற்றையடிப் பாதையிலே, வழிந்து கொண்டிருந்தார்கள். ஒப்பாரி ஒலங்கள் ன. வெற்றிலைச் சாற்றை தூரத்தில் நின்றிருந்த அழுக்கு படுத்திவிட்டு ஊர்க்கதை பேசிக் நடிசைப்பகுதி இன்று இப்படி வழமைக்கு மாறாக இந்த குடிசைப் பகுதியிலே சுற்றித் திரிந்த சரோ க்கிறாள். பரிதாபத்தின் மொத்த உருவமாய், ன்று கடமையைத் துறந்து சவப்பெட்டிக்குள் கத் தான் இந்த குடிசை மக்களே இங்கு குழமிக் ரியே அவளின் சவப்பெட்டி அந்தச் சவப் சமர்ப்பணம் செய்து கொண்டிருந்தாள் சரசுவின் தின் சின்னமாய், வறுமையின் அடையாளமாய், ழியாய் எலும்புக்கூடு போல் அழுவதற்கும், வைப் பார்த்ததும் கல் நெஞ்சத்தாரின் கண்களும்
லும் பிணமாய் கிடக்கும் சரோ எழுந்து, அன்பை அருணா” என்று அழைக்கப் போவதில்லையே. ந்தது. சரசுவிற்கு காச நோய் வந்து அரசாங்க ாவின் உதட்டிலத்த புன்னகை வெயில் மறைந்து சகஜம் தான். ஆனால் இன்று அந்த மரணம் னைக்கும் போது காலதேவனின் கணக்கில் பிழை சங்கின் சத்தம் காதைப் பிளந்தது. பறை திங்க.” அருணாவின் ஒலி அனைவருடைய மூடி ஆணி அடிக்கப்பட்டது. நான்கு தோள்களும் க் கொண்டன. சவத்துக்கு முன்னால் சென்றான், வள் கணவன். சாராயக் குளத்திலே தவளையாக வறட்டு ஒலங்களைக் கேட்டு ரசித்தவன். தன் ருணாவைப் பெற்றெடுத்தவன். இந்த இறுதி குடிசைக்கு வந்த சரசுவின் பீடை ஒழிந்து விடும் றான். சவத்துக்குப் பின்னால் தாயைப் பிரிந்த டன், அருணா செருப்பில்லாமல் ஏற்கனவே, தங்கள் வலிக்க வலிக்கச் சென்றாள். ழ்க்கை முடியும் கல்லறையின் இடத்துக்கு சவ ட்டிருந்த குழியிலே சவப்பெட்டி வைக்கப்பட்டது. மண்ணை சரசுவோட கணவன் ரங்கன் தான் து. தன் தாயின் வாழ்க்கையிலே மண் அள்ளிப் பாடச் சொல்கிறீர்கள்? ஆனால் அவளால் பேச பது ரங்கனுடன் தான். வாய் வரை எழுந்து விட்ட ன. அடுத்ததாக, அருணாவின் கைளிைலே மண்
7S Years
of excellance
e.

Page 114
திணிக்கப்பட்டது. பெட்டியின் மேல் போடச் சொன் இரண்டாக இரும்புப்பாறை கொண்டு பிளந்தது
விட்ட கைகள், எனக்காய் பட்டினிகிடந்த வயி இரண்டு வருடமாய் அவள் இரத்தத்தை பாலாய தூக்கியே வளைந்து போன இடுப்பு, எனக்காய்
விழிகள், எனக்காக அலைந்து தேய்ந்து போன அ எல்லாமே எனக்காய்த் தானே இயங்கியது.” அ எனக்கு மருந்திட்ட புன்னகை உன் உதடுகளில்
நான் யாரிடம் அம்மா கடன் வாங்குவேன்? “என் உ உயிரை விட்டு ஏனம்மா தனியாய் போகிறீர்கள் அழுதாள். இந்தப் பிரபஞ்சமே கரைந்து போகும மண்ணை போடவேயில்லை. சரசுவைப் புதைத்து விட்டது என்று போய் விட்டார்கள். ரங்கனின் அ கொண்டு வந்தாள். அருணாவிற்கு நன்கு தெரிய அருணா மேல் உள்ள பாசத்திற்காக அல்ல அள தான் அருணாவின் கையைப் பற்றியிருக்கிறாள்.
இருட்டை விரட்ட மண்ணெண்ணைய் அம்மாவின் வாழ்வையும் கூட இத்தனை நாள் இ
sy
வரவில்லையே. அருணா மெளனமாக
ஆனந்தத்தின் ஆழத்திலே, போதையின் உச்சத்தி கூடாது என்பதற்காகத்தான். அருணா அந்த வீட்டி கஷ்டத்தின் கடைசிப்படியில் இருந்தாலும் அருண பதினான்கு வருட வாழ்க்கையிலே ரங்கனால் அவளுடைய இதயக் கண்ணாடி சுக்கு நூறாகி விம்பமே இருந்தது. சரசுவும், அருணாவும் தலைை தலைவைத்த அருண்ாவை விட்டு தூக்கம் வெகு
கோதிய படியே அருணா கேட்டாள். கஷ்டமாயிருக்கில்ல.” அப்போதெல்லாம் சரசு ெ பிறந்த குழந்தை” அந்த வார்த்தைகள் அருணாளி சரசுவிற்கு ஏழாம் நாள் காரியமும் ெ புறப்பட்டு விட்டாள். ஒன்பதாம் நாள் மீண்டும் ச வாகனங்கள், அதே ஒப்பாரி ஒலங்கள். கைகள் மூன்றாவதாக நின்றான் ரங்கன். புழுதியைப் பற வயது பாலகியான அருணாவின் உடலை பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக,
"தந்தை உட்பட ஏழு பேரால் பாலியல் சிறுமி மரணம்.” செய்தி விபரிப்புக்கு கீழே நிருபரி “வேலியே பயிரை மேய்ந்தாற் பயிரின் ர விளிம்பை அடைய வேண்டியது தான் அல்லலுறுபவர்களுக்கு எமது கண்ணிரை சமர்ப்ப
(UPI.

தமிழ் நயம் 2010
னார்கள். எப்படிப் போடுவாள்? அவள் இதயத்தை போல் இருந்தது அவளுக்கு. ‘என்னைத் தடவி று, பத்து மாதம் என்னைச் சுமந்த கர்ப்பப்பை, உறிஞ்சிய அவளின் மார்பகங்கள், என்னைத் விழித்திருந்து உறக்கத்தை தொலைத்த அவள் அவள் கால்கள். அம்மா உன் உறுப்புக்கள் ம்மா! இத்தனை நாள் அப்பனால் காயம் பட்ட தானே உள்ளது. இனிமேல் அந்தப் புன்னகையை உயிரே ராசாத்தி.’ என்று சொல்லி விட்டு இந்த ர்?’ அவளுக்கு அழ வேண்டும் போலிருந்தது. ளவிற்கு அவளுடைய அழுகை நீடித்தது. அவள் விட்டார்கள். ஊர்மக்கள் தன் கடமை முடிந்து க்கா மட்டும் அருணாவை ஒரு கையில் பிடித்துக் பும். தன் கையைப் பிடித்திருக்கும் தன் அத்தை 1ள் மேல் திணிக்கப் பட்டிருக்கும் கடமைக்காகத்
லாம்பை பற்ற வைத்தாள், அத்தை. ‘என் ருள் ஆக்கிரமித்திருந்ததே, அதை விரட்ட யாரும் அழுதாள். ஏனெனில் அவளுடைய சப்தம் திலே உறங்கிக் கிடக்கும் ரங்கனை எழுப்பி விடக் டிலே எதைப்பார்த்தாலும் சரசுவின் ஞாபகம் தான். ாவைப் படிக்க வைத்திருக்கிறாளே. அருணாவின் அவள் ஒரு வேளை கூடப் பசியாறவில்லை. கியது. ஆனால் எல்லாச்சில்லுகளிலும் சரசுவின் வத்து உறங்கிய தலையணையிலே ஒற்றையாய் தூரம் படுத்திருக்கும் போது அவளுடைய தலை ஏனம்மா, உங்களுக்கு வாழுறது ரொம்ப சொல்வாள், "நான் பெருமூச்சுக்கும் விரக்திக்கும் பின் இதயத்தை முள்ளைப் போல குத்தின. Fய்து முடிந்து விட்டது. எட்டாம் நாள் அத்தை ரசுவின் குடிசைக்கு முன்னால் கூட்டம். பொலீஸ் ரில் விலங்கு மாட்டியபடி ஏழு பேர். அவற்றில் }க்கச் செய்து வந்த அம்பூயலன்ஸ், பதினான்கு ஏந்திச் சென்றது. அடுத்த நாள் வீரகேசரிப்
வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பதினான்கு வயது ன் கருத்து கீழ்வருமாறு இருந்தது. நிலை என்னாவது? அருணாவைப் போல அழிவின் உண்மையிலே, அருணாக்கள் போல ணம் செய்வோம்’
றும்.
S.Kirija C/ Ramanathan Hindu College
175 Years R جو ہاشمی exc၏nce
ል
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்

Page 115
பாடசாலைக்குள்
GBLI ġEJJIGBI INT
தரம் - 4 1ub 9) lub - S. Suhuhaib HaSSen 2Lb SILLð - A. Ishfaq 3 Lb gQLLb - M. Ramana
தரம் - 5
lib gLib - S. Anantha Harayanan 21ð SILLb - M. Kavishanth 3b 3Lib - Abdul MusiZZ
கீழ்ப்பிரிவு தரம் - 6, 7, 8
lb gLib - T. Mayooran 2 b g)LLb - K. Janagan 3ம் இடம் - A.G. Balaratna Rajah
Esyaan
மத்தியபிரிவு தரம் - 9, 10 1b 3Lib - Balakumaran Gajive 21ð SLlb - Kirupakaran Prabanjen 3 Lb gQLLb - N. Sadheek
மேற்பிரிவு தரம் - 11, 12 1ம் இடம் - Balakumaran Ajan 2ம் இடம் - Suppajah Anushan 3 Lb gQLLb - Vjeratnam Vithushan
பாடசாலைக்குள் கவிதை
கீழ்ப்பிரிவு
1ம் இடம் - M.P.M, Naflan 2Lb 9Ltd - V. Kogulon 3ம் இடம் - M.A.C. Siyavur Raheen
மத்தியபிரிவு 1b gLib - S. Arjun Kumar 2ம் இடம் - A.R.R. MuSthafa 3 Lb gQLLb - P. Kajaharan
மேற்பிரிவு 1. Lib g)LLb - A Danial 21ð SILLb - J. Harshanth
3 Lb gQLLb - S.A.A.AZahim Ali

ப்ளான போட்டி IQ (IDIQ6356
- 4C - 4D - 4C
Sarma - 5C
- 7C
- 6CE. - 6H
- 1 OD - 10D
- 12MT
- 1 1D
12ME
ாளான போட்டி
- 10D - 9D - 1 OD
- 11C 1 1D
- 10C
175 Years of excellance

Page 116
கட்டுரை
கீழ்ப்பிரிவு
1Lib, 3)QLLib 2Lb gŅLLb 3ம் இடம்
மத்தியபிரிவு
1ம் இடம் 2Lb gŅLLb 3 Lb @LLb
மேற்பிரிவு
lub glub 2Lð SILLíb 3ம் இடம்
சிறுகதை
கீழ்ப்பிரிவு
1Lib (9QLLib
2Lð ØLld 3 Lb gQLLb
மத்தியபிரிவு
1 Lib 9 Lib 2Lb 3Lib 3ம் இடம்
மேற்பிரிவு
lLð 9)LLð
2ம் இடம் 3ம் இடம்
S. Ziyam Santhosh T. Thu Varakan S. Achintiya
S. Thushanthan S. NirOS han T. NirOS han
N. PraVeen K. Sasibalan S. Srigunesan
B. Karish K. GOWthaman B. Karish
N. ThiloShan A. Senthuran T. Kantharuban
E. Pragalathan T. Thiviyan B. Vithuran
 

N றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
- 6H
- 9D - 10C - 1 OD
– 12MT
- 12CT - 12 MT
- 6D
9C 10C - 9C
12ST 11C - 12CT
175 Years
of وهو تختراعه excellance

Page 117
பாடசாலைக்குள்ளான பே გfნსipürüfწ42
责 தமிழின்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி என்று மகாகவி சுப்ரமணிய பாரதியார் காலத்திலிருந்து வாழ்ந்து வரும் ஒரே மொழி இனிமை என்றும் பொருள் உண்டு. இதனாலேே அழைக்கின்றனர். இதனை இந்தியாவின் தலை
"தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் என்று தமிழ்மொழியை போற்றிப் பாடியுள்ளார்.
பாரினிலே மிகவும் பழமையான மொழிக மூன்று மொழிகளுமேயாகும். ஆனால், தற்போை இரண்டு மொழிகளும் இன்று பேச்சு வழக்கிலே சிவன் பெற்றெடுத்த தமிழ்த்தாயோ, கல்தோன் விஞ்ஞான காலம் வரையும் பேச்சு வழக்கிலும், தமிழர்களிடையே காணப்பட்டு வருகிறது.
இந்த இனிமையான தமிழ் மொழியை மு அந்த முத்தமிழ்களாவன இயல், இசை, நா கணபதிப் பெருமானை நினைத்து இறைஞ்சிய ே
“பாலும், தெளிதேனும் நான்கும் கலந்குனக்கு நா6 துங்கக் கரி முகத்துத்
சங்கத் தமிழ் என இறை இந்த இனிமையான தமிழ்மொழியானது உட்கொண்டதாக அமைந்துள்ளது. தமிழ்மொ எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவையாவ எழுத்துக்கள் பதினெட்டு, உயிர்மெய் எழுத்துக் என்பனவாகும்.
தமிழ் மொழியானது பல இலக்கி கவிஞர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது நூல்களாவன திருக்குறள், மகாபாரதம், இ உலகநீதி, குறுந்தொகை, நல்வழி, நன்னெறி கம்பர், ஒளவையார், உலகநாதர், ஆறுமுக தமிழ்மொழிக்காக நடாத்தப்படும் மாநாட்டை உ எனவே, நாமும் தமிழ்மொழியின் பெயர், L வாழ்வோம்.

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
ாட்டிகளில் முதலிடம் பெற்ற | கட்டுரை
责
i épült
போல் இனிதானது எங்கும் காணோம்’
கூறியுள்ளார். கல்தோன்றி மண்தோன்றாக் தமிழ் மொழியேயாகும். தமிழ் என்பதற்கு யே தமிழ்மொழியை இனியமொழி என சிறந்த கவிஞரான பாரதிதாசன்,
p இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கும் நேர்’
5ளாவன இலத்தீன், சமஸ்க்கிருதம், தமிழ் ஆகிய தய காலத்தில் இலத்தீன், சமஸ்க்கிருதம் ஆகிய ா, எழுத்து வடிவிலோ இல்லை. ஆனால், ஆதி ாறி மண்தோன்றாக் காலத்திலிருந்து இன்றைய எழுத்து வடிவிலும் அனைத்து நாடுகளிலுமுள்ள
முன்றாகப் பிரித்து முத்தமிழ் என்று கூறுகின்றனர். -கம் என்பனவாகும். ஒளவைப் பிராட்டியாரும்
Tg,
பாகும் பருப்பும் இவை ன் தருவேன் - கோலம் செய்
தூமணியே நீ எனக்கு
மூன்றும் தா”
ஆசியுள்ளார்.
பல இலக்கணங்களையும், இலக்கியங்களையும்
ாழியில் மொத்தமாக இருநூற்று நாற்பத்தேழு
ன உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, மெய்
கள் இருநூற்றுப் பதினாறு, ஆய்த எழுத்து ஒன்று
ய இலக்கண நூல்களையும், பல்வேறுபட்ட 1. தமிழில் காணப்படும் இலக்கண, இலக்கிய ராமாயணம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன்,
என்பனவாகும். தமிழறிஞர்கள் திருவள்ளுவர், நாவலர், விபுலானந்தர் ஆகியோராவர். எமது உலக செம்மொழி மாநாடு என அழைக்கப்படும். புகழ் ஆகியவற்றைக் காப்பாற்றும் வகையில்
S. Ziyam Santhosh
7 - D
7S Years
of excellance

Page 118
M. A. N. M. Asjath Musharraf
Grade 5 C M. A. N. M. Anshaf
Grade 2D
s
Z (ർij്ല.
Ishfaq Ahamed I
4-D

WZá áęst Cazz/ŻznezaćS /źcza .
M. R. M. Rizni
+3<=>= -
With Best Соимpliилеилts froим .
V. Mr. & Mrs. Kayil 4. Shamil, Mushfira
and
Ashfa
175 Years of excellance

Page 119
பாடசாலைக்குள்ளான போட்
ifa a
பொதுசனத் தொt
பொதுசனம் எனப்படுபவர்கள் மக்க உதவுபவையே பொதுசனத் தொடர்புச் சாதன அடங்கும்படியான நிலை ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு பூகோளமயமாதல் ஏற்படக்காரணம் ஏற்படுத்தியமையாகும். அவ்வாறு ஏற்பட வழி ஆகும். தொலைக்காட்சி, வானொலி, மற்றும் தொடர்புச் சாதனங்கள் எனலாம்.
முதலில் நாம் வானொலியைப் L மார்க்கோனி ஆவார். வானொலியில் பல அ ஒன்றையேனும் கிரகிப்பதன் மூலம் உலகில் அன்றைய காலத்திலிருந்து படிமுறை படிமுை கண்டுபிடிக்கப்பட்ட பின் மின்னிலிருந்தும் பின் மூலமும் இயங்கக் கூடியவாறான வானொலிகை
தொலைக்காட்சியை நாம் எடுத்துச் விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. g நடந்தவற்றையோ நடக்கின்றவற்றையோ நடக் முடியுமாக உள்ளது. இதிலும் பல அலைவரிசை
நாம் கணனியைப் பற்றிப் பார்ப்போ போகலாம். கணனியைக் கண்டுபிடித்தவர் சார் ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச் உள்ள மின்அஞ்சல் (ஈ மெயில்) இன்று உலக நிமிடத்தில் முப்பதாயிரம் செய்திகளைக் கூட இன்று வெளிநாட்டில் உள்ளவர்களுடன் கூட தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. முகப்புத் செயல்திட்டத்திற்கு சிறுவர்கள் முதல் பெரிே தகவல்களை ஏனையோருடன் பரிமாறுவது குறி
இன்று மட்டுமா? ஆதிகாலம் முதலே ம முறைகளைக் கையாண்டுள்ளனர். முதலில் கூ புகைமூட்டுதல், நெருப்பு மூட்டுதல் மற்றும் பல பின்னர் அரசர்கள் ஆண்ட காலத்தில் புறாத்தூ அனுப்புவதன் மூலம் தகவல்களைப் பரிமாறினர்
அன்று ஆட்சியாளர்கள் குறிப்பிட்ட ஒவ்வொருவரிடமும் தகவல் ஒலையை அணு அஞ்சலோட்டமாக உருவெடுத்துள்ளது.
பின்னர் கடிதம் மூலம் பரிமாறுவது இ
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
2களில் முதலிடம் பெற்ற மத்திய 5ட்டுரை
டர்புச் சாதனங்கள்
ள். மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்த ங்கள் ஆகும். இன்று உலகமே ஒரு கையுக்குள் நனையே நாம் பூகோளமயமாதல் என்கிறோம். மக்கள் அவர்களுக்கிடையே தொடர்புகளை செய்தவை பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் இணையம் முதலானவற்றை நாம் பொதுசனத்
பார்ப்போம். வானொலியைக் கண்டுபிடித்தவர் லைவரிசைகள் உள்ளன. அவற்றில் ஏதாவது நடைபெறும சகல விடயங்களையும் அறியலாம். ]றயாக வானொலி வளர்ந்து வந்துள்ளது. மின் மின்கலங்களிலிருந்தும் இன்று சூரிய ஒளியின் ள நாம் காண்கிறோம், பயன்படுத்துகிறோம்.
க் கொள்வோமானால் அது பெயட் எனும் இது வானொலியைப் போல் 966)ITLD6) கப் போகின்றவற்றையோ கேட்கவும் பார்க்கவும் Fகள் உள்ளன.
மானால் அது பற்றிச் சொல்லிக் கொண்டே ல்ஸ் பபேஜ் ஆவார். இதில் இணையம் மூலம் சியைக் கூட சட்டென்று புரியலாம். கணனியில் மயமாகி விட்டது. இந்த மின்னஞ்சல் மூலம் ஒரு அனுப்பலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முகம் பார்த்துக் கதைக்கக் கூடிய அளவுக்கு 535lb (Face book) 6Tg) b (b. 6)gigu JT9DT60T யோர்கள் வரை அனைவரும் உட்பட்டு தனது ப்பிடத்தக்கது.
)க்களிடையே தகவல்களைப் பரிமாற்ற பல்வேறு வதல் மூலம் தகவல்களைப் பரிமாறினர். பின்னர் ல்வேறு முறைகளில் தகவல்களைப் பரிமாறினர். து அனுப்புதல், ஒற்றர்கள் மற்றும் தூதுவர்களை
இடங்களுக்கு ஒருவர் ஒருவராக நிறுத்தி றுப்பி கருத்துப் பரிமாறினர். அதுவே இன்று
டம் பெற்றது. எனினும் மொழியறிவு இருந்தாலும்
* 冬 7S Years స్థ of
«» excellance

Page 120
எழுதப்படிக்க அறியாதவர்களுக்கு இது கஷ்ட கொள்வது இன்னும் நிலைத்துள்ளது.
பறையடித்தல் மூலமும் கருத்துக்கை இருந்ததைப் போலவே இன்றும் காணப்படுகி இறந்து விட்டார் என்பதை அனைவருக்குப் தெரி ஒப்பாரிப்பாடல் பாடுவதன் மூலமும் அவர் வ ஏனையவர்கள் அறிய முடிகிறது.
வாய் பேச முடியாதவர்கள் சைகை ெ முறை கதைப்பது மூலமும் தகவல்களைப் பரிம
பொதுசன தகவல் தொடர்பு எப்ே முடிவதில்லை. அதேபோல அதன் வளர்ச்சி முடியாதுள்ளது. தகவல் பரிமாற்றம் வளர்ந்து ெ
இப்போது தகவல் பரிமாற்றம் ே ஆரம்பிக்கப்பட்டது கைத்தொழில் புரட்சியின் நிகழ்ந்தது ஐரோப்பாவிலே ஆகும்.
அன்று ஒரு பெரிய இடத்தைப் பிடித்து இடம் தேவையில்லாமல் உள்ளது. லப்டப் (டுயி எங்கும் கொண்டு செல்லக கூடியதாய் உள்ளது விடக் கூடியதாக உள்ளது. வானொலியை இ முடிகிறது.
அனைத்து தொடர்பு சாதனங்கள் இரு தொலைபேசி காணப்படும். தொலை என்பதை ெ உள்ளவர்களுடன் பேசப் பயன்படுவது அலெக்ஸாண்டர் கிரகம்பெல் ஆவார்.
அடுத்தது கையடக்கத்தொலைபேசி. கலவையே இதுவாகும். இதனைக் கண்டுபிடித்த ஆவார். இவரின் கண்டுபிடிப்பின் மூலம் முயற் அவரிடம் ஒரு திறமை காணப்படும் என்ற கையடக்கத் தொலைபேசியில் வானொலி மின்னஞ்சல் அனுப்பலாம்.
நாம் இவ்வளவு காலம் ஏனையவற்ை பார்க்கக் கூடியவாறு செய்மதி (சட்டலைட்) வந்து போரோ தீய செயல்களோ நடந்தாலும் நாம் அறி
சுருங்கக் கூறின் தகவல் பரிமாற்ற உ அவை வளர்ந்து கொண்டே செல்லும் இன் இருக்குமோ எனக் கூற முடியாது. இதற்கு ஆ தொடர்பு சாதனங்கள் மூலம் ஒருவர் மட்டும் பயனடையுமாறு இருக்க வேண்டும். தகவல் தொ

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
மாக உள்ளது. எனினும் கடிதம் மூலம் தொடர்பு
ளெப் பரிமாறினர். இது மன்னர்கள் காலத்தில் றது. தென்னிந்தியத் திரைப்படங்களில் ஒருவர் விக்கப் பறை சாற்றப்பட்டது. ஒருவர் இறந்த பின் ாழ்ந்த காலத்தில் அவர செய்த சேவைகளை
மொழி மூலமும் கண் தெரியாதவர்கள் பிரெயில் ாறினர்.
பாது தொடங்கியது என யாராலும் அறிய எப்போது முடிவடையும் என்பதையம் கூற காண்டே செல்கிறது.
மலும் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளர்ச்சி மூலமே ஆகும். இக்கைத்தொழில் புரட்சி
துக் கொண்டிருந்த பொருட்கள் எல்லாம் இன்று வழி) எனப்படும் ஒரு வகைக் கணனியை இன்று . தொலைக்காட்சிப் பெட்டியை சுவரில் தொங்க ன்று காதில் பொருத்திக் கொண்டு செல்லவும்
நந்தாலும் இன்று ஒவ்வொரு வீடிலும் கட்டாயம் தாலைவு என்று கூறலாம். எமக்குத் தொலைவில் என்ற கூறலாம். இதைக் கண்டுபிடித்தவர்
அனைத்துத் தொடர்பு சாதன ஊடகங்களின் 5வர் வாட்ஸன் ஆவார். அவர் காது கேட்காதவர் சி பலம் தரும் மற்றும் எவ்வாறானவரானாலும் இரண்டு விடயங்களையும ‘நாம் அறியலாம். கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம்.
றைப் பார்த்தோம். ஆனால் இன்று எம்மையே துள்ளது. இதன் மூலம் உலகின் எந்த மூலையில் ந்து கொள்ளலாம்.
ஊடகங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. று எதுவரை இருக்கிறதோ நாளை எவ்வாறு தியோ அந்தமோ கிடையாது. ஆகவே தகவல் ) பயனடையாமல் நாட்டுக்கே உலகத்திற்கே டர்பு சாதனங்கள் வளர்ந்து கொண்டே செல்லும்.
S. Thushanthan 9 - D
7S Years
of excellance

Page 121
பாடசாலைக்குள்ளான பே மேற்பீரி2
இலத்திரனியல் ஊடகங்
இன்று நாம் இருபத்தோராம் நூற்றாண்டி காலம் தெறி அழுத்தித் தொழில் செய்யும் கா விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வானளாவிய சந்திரனைப் பார்த்து சோறுண்ட மனிதன் வைத்திருக்கின்றான். இத்தகைய வளர்ச்சிக்கு நோக்கினோமானால் அது இலத்திரனியல் ஊடக
இன்றைய காலகட்டத்தில் வாழ் காணப்படுகின்றனர். ஏனெனில் இன்று அவர் ஊடகங்களுடன் செயற்படுகின்ற அரிய வாu மாணவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின் கையடக்கத் தொலைபேசி, இணையம், மின்னஞ் முதலிடம் பெறுகின்றன.
முதலில் நாம் இணையத்தினை எடுத் பல்வேறு விதமான கல்வித் தேவைகளு பாடசாலைகளில் வழங்கப்படும் ஒப்படைகளின் பல்வேறு விதமான தகவல்களை இணையத்தில் விஞ்ஞான பூர்வமான ஒலி, ஒளித் தரவுகளை இ மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குப் நடவடிக்கைகளுக்கு மட்டும் என்றே பல்வே இவற்றிலிருந்து மாணவர்கள் தமது பரீட்சைக் குறிப்புகள், மாதிரிப் பரிட்சை வினாத்தாள்க இவ்வகையான இணையத் தளங்கள் மான ஊக்கப்படுத்துகின்றது.
மேலும் இன்று இணையத் தளங்களின் வைத்துக் கொண்டு எமது பாடத்திட்டம் தொ கூடியதாகவும் உள்ளது. இதனை எல்லாம் த மேலும் இவ்வகையான செயற்திட்டங்கள் சா மிகவும் பயனுள்ள ஒரு வேலைத்திட்டங்களாக செய்ய வேண்டிய பரிசோதனைகள் யாவும் இ உள்ளன. இவற்றோடு பரிசோதனை ெ கலந்துரையாடலுக்கு விட்டு அது தொடர்பான இவ்வாறு மாணவர்கள் இணையத்தின் மூலம் பல
அடுத்து நாம் கணனியை எடுத்து ே பல்வேறு விதமாகப் பயன்படுத்துகின்றனர். கல் படுத்துவதற்கும் அதனைத் தொகுப்பதற்கும் ஆ கணனியைப் பயன்படுத்துகின்றனர். மேலும் :

ாட்டிகளில் முதலிடம் பெந்ந
கட்டுரை
பகளும் மாணவர்களும்
ல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இன்றைய லம். இன்று உலகமே கணனி மயமாகிவிட்டது. ரீதியில் உயர்ந்து காணப்படுகின்றது. அன்று இன்று சந்திரனிலேயே காலடி எடுத்து எல்லாம் மூல காரணம் எது? என்று நாம் எடுத்து ங்களின் வளர்ச்சியியே ஆகும்.
கின்ற மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் களுக்குப் பல்வேறு விதமான இலத்திரனியல் ப்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இன்று ற இலத்திரனியல் ஊடகங்களாக கணனி, சல், வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பன
ந்து நோக்குவோம். இன்று மாணவர்கள் தமது க்கு இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். போது மாணவர்கள் தமக்குத் தேவையான மிருந்து பெறுகின்றனர். மேலும் படங்கள் மற்றும் }ணையத்திலிருந்து தரவிறக்கம் செய்கினர். இது பெரிதும் உதவுகின்றது. மேலும் இன்று கல்வி 1று விதமான இணையத்தளங்கள் உள்ளன. களுக்குத் தேவையான பாடத்திட்டங்கள், சிறு 5ள் என்பவற்றினைப் பெற்றுக் கொள்ளலாம். ணவர்களின் கல்விக்கான தேடலை மேலும்
மூலம் நாம் ஆசிரியருடன் நேரடித் தொடர்புகளை டர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளக் நற்பொழுது மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். தாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு அமைகின்றன. மேலும் நாம் ஆய்வு கூடங்களில் }ன்று இணையத் தளங்களில் ஒளிப்படங்களாக தொடர்பான எமது சந்தேகங்களை நாம் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். t) நன்மைகளைப் பெறுகின்றனர்.
நாக்குவோம். இன்று கணனியை மாணவர்கள் வித் தேவைகளுக்கான ஒப்படைகளை ஒழுங்கு புதனை வடிவமைப்பதற்கும் மாணவர்கள் இன்று தமது பொழுது போக்கிற்காகவும் கணனியைப்
7S Years
of

Page 122
பயன்படுத்துகின்றனர்.
மாணவர்கள் தமது ஓய்வு நேரங் திரைப்படங்களைப் பார்த்து மகிழ்வதற்கும் கணனியைப் பயன்படுத்துகின்றனர். மேலும் கன இன்னொரு படமாக மாற்றுவதற்கும் ஒலியியல் விதமான தேவைகளுக்காக இன்று மாணவர்கள்
இன்று பெரும்பாலான மாணவர்களா சாதனம் கையடக்கத் தொலைபேசி என்று கூறி கையடக்கத் தொலைபேசிகள் பல்வேறு வித ஆரம்பக் காலகட்டத்தில் கதைப்பதற்காக தொலைபேசிகள் இன்று பாட்டுக் கேட்பதற்கும் குறுந்தகவல்கள் அனுப்புவதற்கும், வானொலி செய்வதற்கும் பயன்படுகின்றன. இவற் பயன்படுத்துகின்றனர். மேலும் மாணவர்களி பெற்றோர்கள் தமது பிள்ளைகளிடம் எந்நேரமும்
அடுத்து நாம் மின்னஞ்சலைப் பற்றி எம்மிடமுள்ள தகவல்களை இன்னொருவருக்கு முறையில் பயன்படுத்துகின்றனர். தமது நண் அவசரச் செய்திகள், கல்வி தொடர்பான மின்ன இன்றைய உலக நடப்புக்கள், செய்திகள் ே தொலைக்காட்சி மூலமும் பெற்றுக் கொள்கின்ற
இலத்திரனியல் ஊடகங்களின் மூலL வேளை தீமைகளையும் பெறுகின்றனர். மாண கணனியை உபயோகிப்பதால் அவர்களுக்கு கணனியிலும் இணையத்திலும் மாணவர்கள் நேரத்தை செலவழிப்பதால் அவர்களின் கல் இலத்திரனியல் ஊடகங்கள் அதியுயர் வி இதனை பயன்படுத்த முடியாதுள்ளது. மேலு தொலைபேசியிலும் ஆபாசப் படங்களை சீரழிக்கப்படுகின்றது.
ஆகவே மாணவர்களாகிய நாம் இலத் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் மூ

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
களை விளையாட்டுக்கள் விளையாடுவதற்கும் இனிய பாடல்களைக் கேட்டு மகிழ்வதற்கும்
ணனியில் படங்களை வரைவதற்கும் ஒரு படத்தை நாடாக்களைத் தயாரிப்பதற்கு போன்ற பல்வேறு
கணனியைப் பயன்படுத்துகின்றனர்.
ல் பயன்படுத்தப்படுகின்ற ஒரு இலத்திரனியல் னால் அது மிகையாகாது. இன்றைய காலத்தில் மான தொழில்நுட்பங்களுடன் காணப்படுகின்றது. 3 மட்டும் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் ), ஒளிப்படங்களை எடுப்பதற்கும், பார்ப்பதற்கும். கேட்பதற்கும், சிறிய ஒலி வடிவங்களைப் பதிவு றை 6T6)6)Tf இன்றைய LDT 600T 6 JÜ Gb6 டம் கையடக்கத் தொலைபேசி இருப்பதால் ) தொடர்பு கொள்ளக் கூடியதாக உள்ளது.
எடுத்துப் பார்ப்போம். மின்னஞ்சல் மூலம் நாம் அனுப்பலாம். இதனை மாணவர்கள் இன்று உரிய பர்களுக்கிடையே பிறந்த நாள் வாழ்த்துக்கள், ாஞ்சல் மூலம் பரிமாறிக் கொள்கின்றனர். மேலும் பான்றவற்றை மாணவர்கள் வானொலி மூலமும் னர.
ம் மாணவர்கள் நன்மைகளைப் பெறும் அதே வர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுகின்றது. மேலும் விளையாட்டுக்களை விளையாடுவதில் அதிக வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இவ் |லையினைச் கொண்டிருப்பதால் எல்லோராலும் ம் மாணவர்கள் இணையத்திலும், கையடக்கத் பார்ப்பதால் அவர்களின் வாழ்க்கை
திரனியல் ஊடகங்களிலுள்ள தீமைகளை விட்டு முலம் வாழ்வில் உயர்வடைவோம்.
N. Praveen 12 - MT
17ဇးars
eb excellance

Page 123
பாடசாலைக்குள்ளான போட்டி: අාණ:
Drača Oia
வண்ண வண்ணப் ! மண்ணில் ம எண்ணில்லாத நிற
கண்ணைப்
அளிகள் மொய்க்கு எழில் நிறை விழிகள் போன்று மி பொழிலில் க
கொத்துக் கொத்தா கொண்டைய நித்தம் மகிழ்வை உ பூத்துக் குலு
அல்லி, ஆம்பல், த நீரில் மலரும் முல்லை, ரோஜா, ப கானில் (சோ
வாசம் வீசும் மலர்க தேசம் போற் பாசம் கொண்டு அ6 பேசும் நல்ல

s 畿 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
a. தமிழ் நயம் 2010
தளில் முதலிடம் பெந்ந தீழ்ப்பிரிவு јарgъ
tawi babai
பூக்களாம். லரும் பூக்களாம். ங்களில். பறிக்கும் பூக்களாம்.
ம் பூக்களாம். ந்த பூக்களாம். ன்ெனிடும். 5ாணும் பூக்களாம்.
ய்ப் பூக்குமாம். பில் சூட உதவுமாம். ஊட்டவே ங்கிச் சிரிக்குமாம்.
TLD60)
) மலர்களாம்.
)ல்லிகை
ாலை) பூக்கும் மலர்களாம்.
6TT b. றும் மலர்களாம். னைவரும்
LD6)5356TITLD.
M.P.M. Naflan
8 - C
Seas
excellance

Page 124
A. 93. "Ćvožnje/ /ow
Poobalasingham Book Deport A Comprehensive Range of Books
Medical, Engineering, Electronics,
School Text Book, Children Books,
Computer Studies, Novels &
Stationaries
#309A2/3, Galle Road, Wellawatte. Tel: 4515775, 2504266 Fax : 4515775
-3es
Wź ógsć 622źznęzcy zźczn. .
SRI VISAKA MAHAL
Importers and General Merchants t
Wholesale and Retail Dealers
{
Aluminum, Cotton Roples, Plasticware,
Glassware, Polythene, Copper Materials, Buckets and Fancy Good etc....
|
No. 234, Bodhiraja Mawatha, (Gasworth Street) Colombo 11.
Tel: 2347545

&MS
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
Wíčá ćęst 46znaźznęzćs fźcza .
P. Kogulraam
11-C
器釜三>ー
h/ácÁ Á3esić Cozmaz2Źżnięzićs Aírozma ...
7-C
R. Rajeevan
175 Years of excellance

Page 125
ustlösassassavay star 6u
u56w öß
நான் ஒ
சுற்றும் உலகில் சுற்றிக் கிடக்கும் நான் - ஒரு அநாதை அகதி!
கண்கள் மறந்தன தூக்கத்தை சேர்த்தேன் சொத்தாக ஏக்கத்தை எதிர்த்தேன் எதிரியின் மூர்க்கத்தை பொறுக்க முடியவில்லை மறுதாக்க
உதைக்கப்பட்டேன் பந்தாக மிதிக்கப்பட்டேன் புழுவாக அறுக்கப்பட்டேன் துண்டாக வெறுக்கப்பட்டேன் நாயாக
“செல்’ சத்தத்தில் எழுந்த கிலியும் அது காலில் பட்டெழுந்த வலியும் மனம் முழுதும் நிரம்பி வழியும் கண்கள் கண்ணிர் மழை பொழியும்
துரத்தினார்கள். துரத்தப்பட்ே சொந்த ஊரிலிருந்து. அடைத்தார்கள். அடைக்கப்ப
புலிகளாய் இருந்த எம்மை எலிகளாய் மாற்றினார்கள் கரும்புத் தோட்டமாய் இருந்த எம்ை இரும்புக் கூண்டுக்குள் சிறை பிடித் வடம் பிடித்து நாமிழுத்த

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
ாட்டிகளில் முதலிடம் சிபந்ந ജ് തമിഴ്ച
5 eldbjl
, ஆனால் த்தை.
டன்
ட்டேன்
தார்கள்
7S Years چtپه of excellance چهل تست شاه

Page 126
தேரங்கே எரிந்தது தடம் புரண்ட என் வாழ்வோ ஊர் செல்ல முனைந்தது.
இங்கு, புதிதாய்ப் பிறந்த குழந்தைக்கு மரண ஒலம் தாலாட்டு மரணித்தவள் ஈன்றெடுத்த தாயென்று தெரியாததுக்கு.
நெறிகளைக் கற்ற நான் வெறியர்கள் கைகளில் கருகிப் போன பூவாகி விட்டேன்.
சேற்றுப் பன்றிகள் சோற்றில் கை வைத்த கதை காற்றில் மிதக்கும் - அக் காற்றும் உப்புக்கரிக்கும். S}{(U9S
சொந்த ஊரை ஒரு முறையாவது பார்க்கும் எண்ன எனக்கு, திரு நாளைப் போவார் கதை மனத்தைரியம்.
சுற்றும் உலகில் சுற்றிக் கிடக்கும் நான் - ஒரு அநாதை அகதி!

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
Tub
S. Arjun Kumar 10 - D
7S Years
of excellance

Page 127
பாடசாலைக்குள்ளான பே மேற்பீரிக்
மெல்லத் தமிழ்
அகத்தியரும் பழங்காப்பியரும் ஆக்கிவைத்த த அருமை பெருமை பல புரிந்த அறிவுடையார் ெ ஆண்டுகள் பல ஆனாலும் வாடாத மலரிது
ஆண்டவனின் அருளடைந்த மேன்மையான ஒளி மூடி வைப்பினும் மறைவுறாத தொன்மைதனைக் எனினும் நீ இதைப் புரிய மறுப்பது ஏனோ? தமி
ராமகதை சொல்லி நிற்கும் ராமாயணம் போலவ பாரதப்போர் பாடிநிற்கு பாரதமாய்க் காப்பியம்! தேன் தனினும் இனிதெனலே சுவைக்கும் பாடற் சுவையதற்கு பஞ்சமறு பஞ்ச மகா காவியம்! - மண்தோன்றா காலத்து பண்ணிசைக் கதைகளை நீ அறியாயோ தமிழா!
வெள்ளையர்கள் வெல்லுமுன்னர் வேங்கையென வென்றலனின் எண்ணத்தை சிரசிலேந்திச் செய் தமிழைக் கொல்ல அவன் பாலி தந்திரம் பல ( மந்திரவாள் மதிமயக்க கதிகலங்கிப் போனதேன வென்றிடவேயன்றி வேறு எதற்கும் நான் பிறந்தி எனும் வீறுதனை விட்டெறிந்த காரணமும் என்ன
மேற்குலகான் சொன்னபடி மதுவை தொட்டு அரு அருந்தவமாய்ப பேணிவந்த தமிழ்மொழியை செ தமிழை அமுதென்று சொன்ன நீ - முது பெரும் சொத்தென்று அறிந்த நீ - கள் வெறியில் கண்மூடி பாராநின்று பாசமிடு தமிழ் மொழியை காற்றில் விட்டது ஏனோ?
குடிவெறியில் மொழியதனை பலவாறு மாற்றினா வாயில் வரும் வர்த்தையெல்லாம் புத்தகமாய் பேச்சில் வரும் வழக்கென கூறித் தமிழை
வழக்கிழந்த மொழியாய் நீயாகவே மாற்றினாய்! சொந்தக் காலில் நின்ற நீ - தமிழை மட்டும் ஏ கலப்பு மொழியாக ஆக்கினாய்? பிறனில் தங்க
சந்திகளில் சண்டையிட ஒரு பேச்சு வீட்டில் வந்து மோதிக்கொள்ள வேறு பேச்சு என தூசணமாய் உன் வாய்கள் வெளித்தள்ள கள்வெறியில் அறிவிழந்த மூடனாய் நீ மாறினா தமிழ் வாழத் தமிழன் வேண்டும் நினைத்ததைப் வெறியனல்ல - நியானாய் ஆக தமிழ் மெல்ல

$ றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
ாட்டிகளில் முதலிடம் சிபந்ந பு கவிதை
இனிச் சாகும்
மிழிது மாழியிது
யிது - என கெண்டது ypIT!
|ம்
திரட்டுக்கள்
66
ப் பாய்ந்த நீ ததேன்? செய்திட
I?
ର)ରff]
TG36 JT!
ருந்தவே காடுத்திட்டாய்!
- எம்முயிரை
Այ! அபூக்கினாய்
வைத்தாய்?
| பேசும்
இறந்தது! &**ళ 7S Years
of excellance

Page 128
இயலாக இசையாக நாடகமாக பேணிவந்த செந்தமிழை மதியிழந்த - தன்விலை மறந்த தீயவரின் மொழியாக்கினாய்! மேற்குலகின் வேற் அறிவதே மதிப்பென பிழையாக அறிந்த நீ அதை அறிந்து அன்புத் தமிழை மறந்து மொழியை விற்றாய் - நீயும் விலை போனாய்!
பாடம் பல படித்திடவே - பட்டம் பல பெற்றிடே வேற்றான் மொழியைப் பாவித்த நீ - அதை தா தலைகீழாய் நின்று துடித்தாய் - மட்டுமன்றி தப வேற்றான் மொழியை வெட்கமின்றி கலந்து விட் பதவிகளுக்கு விலைபோன நீ தமிழையாவது வ விட்டிருக்கலாம் - விற்றாய், பாட்டன் வழிப் பரப்
காவியங்களை உன் உள்ளம் மறந்தது இலக்கியங்களை உன் மனம் ஏற்க மறுத்தது! எனினும் பெருந்திரையில் தோன்றும் வெறும் க அதனை பெரும் வரமாக எண்ணிப் பேதை நீ தமிழின் கொலையாளியை அதன் சொந்த வீட்டி தமிழின் கொலைக்கு நீயும் உடந்தையன்றோ!
பாட்டுடைத் தலைவனைவிட படக்கதாநாயகனே பேற்றிலும் பெருமையிலும் சிறந்தவன் எனும் சி உன்மனதில் புகுந்திடவே - ராமனின் பண்பை L எனினும் நடிகனின் தீக்குணத்தை மனதார ஏற்ற மனத்தை குரங்காக்கி மலைகளிலே திரியவிட்ட ஊறிய தமிழ் இரத்தத்தைக் காட்டு விலங்குகளு
இவ்வாறு எண்ணற்ற வழிகளிலே நீ தமிழை மற மனதார ஏற்க மறுத்தாய் - பரிசாக வேற்றினத்த ஆக்கிரமிப்பை விரும்பாமல் நீயடைந்தாய்! கூண்டோடு நீயழிந்தாய் கூடவே எஞ்சினின்ற தப உன் இன்னுயிர் இன்று இழக்கப்பட்டது!
காற்றினும் கடியது மனம்! விளையாட்டாய் பரீட் குடிவெறியில், பதவி மோகத்தில், திரைப்பட பெ எனப் பலவாறு தமிழதனை நீயே கொன்றாய்!
எனினும் பிழைத்து எஞ்சி நின்ற தமிழும் . நீ ப மரணம் நோக்கி ஓடும் - உன் சொந்த அறிவின் எம் மின்னுயிராம் செந்தமிழ் இனி மெல்லச் சாகு

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
3றுமொழியை
6 ய்மொழியாக்கவும் Sழிலேயே
-ւ-Tեւն!
பிற்காது )பரைச் சொத்தை!
UdfůULLib
}னுள்ளே அனுமதித்தாய்!
ற்றெண்ணம் மறந்தாய்
Tuj !
TuÚ நக்கிரையாக்கினாய்!
3ந்தாய்! ான்
மிழையும் அழித்தாய்!
சித்தாய் போலும் Dாழியில்
மனமார ஏற்க மறுப்பின் T60)LDLUT6)
A. Danial
11 - C
175 Years of excellance

Page 129
ustlösalsassavay star au. δίφύύία
உத்த
பாண்டிய நாட்டில் 'ரவி’ என்ற பெய நல்லவன். இரக்க சுபாவம் உடையவன். ஏதா இருக்கின்றது என்பதை அறிந்தால் துடிதுடித்து
இவ்வாறு இருக்கையில் ஒருநாள் கொண்டிருக்கும் போது அவனுக்குத் தாகம் ஒன்றை நோக்கி அவன் சென்றான். அவன் காப்பாற்றுங்கள்’ என்ற அபயக்குரல் கேட்ட பார்த்தான். அதனுள்ளே ஒரு குரங்கும், ஒரு இருந்தனர்.
மிகுந்த வியப்புடன் அவன் பார்த்துக் ஒரு அபயக்குரல் மீண்டும் கேட்டது. எனவே கிணற்றினுள்ளே விட்டான். முதலில், சிங்கமு வந்தன. அவை, அவனுக்குத் தம் நன்றின அம்மனிதனை வெளியே வர உதவி செய்ய கூறித் தமது இருப்பிடங்களுக்கு வரும்படியு கூறின. பாம்பு, மட்டும், “உனக்கு உதவி தே அங்கு தோன்றி, உனக்கு உதவி செய்வோன்’
அம்மிருகங்களின் அறிவுரையைப் பி வரச்செய்தான். அம்மனிதன், “என் பெயர் பொற்கொல்லன். உதவி தேவைப்படும்போது அருகிலேயே இருக்கின்றது” என்று கூறிப், பின்
சிறிது காலத்தின் பின் ரவி மீண்டுப் கொண்டிருந்த போது, அம்மிருகங்கள் தன: அவற்றைக் காணச் செல்ல முடிவு செய்தான். முதலில் குரங்கிடம் சென்றபோது, அவனுக்கு அவன் சிங்கத்தைக் காணச் சென்றான். அவ அவனை வரவேற்று உபசரித்தது. பின்பு, அது கூட்டிச்சென்றது. அங்கு, ஒரு மனிதனின் கூலி சிங்கம், “இவனை நான் உணவுக்காகக் உண்ணவில்லை. இவன் அணிந்திருக்கும் நை 616i][B85,
எனவே, அவனும் அந்த நகைகளைப் சென்றான். அவன் அந்த நகைகளின் பெறுப அவற்றைக் காண்பித்தான். பொற்கொல்லன், “

2ᎩᏔ
韶 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 2ே தமிழ் நயம் 2010
ாட்டிகளில் முதலிடம் பெந்ந
சிறுகதை
0 5ւ պ
ருடைய ஒருவன் இருந்தான். அவன் மிகவும் வது ஒரு உயிரினம் துன்பத்திற்கு உள்ளாகி ப் போய்விடுவான். அவன் ஒரு காட்டுப்பாதையில் பயணித்துக் ஏற்பட்டது. எனவே, அருகிலிருந்த கிணறு கிணற்றை நெருங்கியதும் “காப்பாற்றுங்கள்! து. வியப்படைந்த அவன், கிணற்றினுள்ளே ந சிங்கமும், ஒரு பாம்பும், ஒரு மனிதனும்
கொண்டிருந்தபோது, தம்மைக்காப்பாற்றும்படி 1, அவன் தன் தலைப்பாகையைக் கழற்றிக் மும், பின்பு குரங்கும், பின்பு பாம்பும் மேலே )யத் தெரிவித்தபின், கிணற்றினுள் இருந்த வேண்டாம் என்றும், தமது இருப்பிடங்களைக் ம், தாம் அவனுக்கு உதவி செய்வதாகவும் வைப்படும்போது என்னை நினைத்தால் நான்
என்றது. ன்பற்றாத ரவி, அம்மனிதனையும் வெளியே சங்கர். நான் இந்நாட்டு அரண்மனைப் என் வீட்டிற்கு வா. அது, அரண்மனைக்கு தன் வழியே சென்றுவிட்டான். ) அந்தக் காட்டுப்பாதை வழியாகச் சென்று க்கு அளித்த வாக்குறுதி நினைவிற்கு வர,
அது பழங்களை வழங்கி உபசரித்தது. பின்பு, |ன், அதன் குகைக்குள் சென்ற போது, அது , அவனைத் தன் குகையின் பின்புறத்திற்குக் Uமும், விலையுயர்ந்த நகைகளும் இருந்தன.
கொன்றேன். ஆனால், இன்னும் அவனை ககளை நான் தரும் பரிசாக வைத்துக்கொள்’
பெற்றுக்கொண்டு, சிங்கத்திடம் விடைபெற்றுச் )தியை அறியப் பொற்கொல்லனிடம் சென்று இவை நான் இளவரசருக்குச் செய்த நகைகள்.
7S Years
of O excellance

Page 130
அவற்றைத் திருடி, என் மகனிடம் கொடுத்து, கூறினேன்? ஒரு வருடமாகியும், அவன் வீடு
அருமை மகனைக் கொன்று, அவற்றை அபகர் “இவனை நான் பழிவாங்க வேண்டும் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறிவிட்டு, கொடுத்து விட்டான். அவனின் கதையை நகைகளைத் திருடியிருக்கவேண்டும் என்று அடைக்கும்படி உத்தரவிட்டான்.
அரசன் உத்தரவிட்டதால், D அடைக்கப்பட்டான். ரவி மிகுந்த கவலையுட6 என்று எண்ணியவாறு இருந்தபோது, திடீரென் எனவே, அவன் அப்பாம்பை நினைத் வேண்டும்? தயங்காமல் கேள். நான்தான் பா சொல்” என்றது. அவனும், அதற்குத் தன் நிை அப்பாம்பு, “நான் இளவரசனைக் கடிக்கின்றே: யாராலும் அவனைக்குணப்படுத்த (DL எதனைக்கேட்டாலும், கொடுப்பேன்’ என்று ஆ அனுமதியைப் பெற்று, அவனைத் தொடு. அவ விடுதலையைப் பெற்று நிம்மதியாக வாழ்” என சிறிது நேரத்தின் பின், “இளவரசன் கேள்விப்பட்டான். அரசன் தன் நாட்டிலி( மந்திரவாதிகளையும் அழைத்து, இளவரசன யாரும் அம்முயற்சியில் வெற்றி பெறவில்ை அறிவித்துவிட்டான்
ரவியும், அரசனிடம் அனுமதிபெற்று குணமடைந்து விட்டான். மிகவும் மகிழ்ச் “உனக்கு என்ன வேண்டுமோ தயங்கா விடுதலை வேண்டும்” என்று கேட்டு விடுத நல்லவனாக இருப்பவன் என் மகனின் ந எண்ணிய அரசன், பொற்கொல்லனை அணி ஒப்புக் கொண்டான். அவனுக்கு, இருபது அரசன், ரவியிடம் தன்னை மன்னிக்குமா கொடுத்துச் சிறப்பித்தான். எனவே, நாம் நல்லவர்களுடன் மட்டுமே நண்பர்களுக்கு ஆபத்தில் உதவி செய் வாழ்வாங்கு வாழ்வோமாக!

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மண்றம் தமிழ் நயம் 2010
அடுத்த நாட்டிற்குச் சென்று விற்கும்படி தானே திரும்பவில்லை. எனவே, இவன்தான் என் த்திருக்க வேண்டும்” என்று நினைத்தான். ’ என்று நினைத்த பொற்கொல்லன், ரவியைச் அந்நகைகளை எடுத்துச்சென்று அரசனிடம் க்கேட்ட அரசனும், ரவியே தன் மகனின் எண்ணி, அவனைக் கைது செய்து சிறையில்
வியும் விசாரணை இன்றிச் சிறையில் ர், “நான் ஏன் சிறையில் அடைக்கப்பட்டேன்?” து அவனுக்கு அப்பாம்பின் ஞாபகம் வந்தது. நவுடன், அது அங்கே தோன்றி, "என்ன உதவி ம்புகளின் அரசன். எதுவாயினும் தயங்காமல் லமையை விளக்கினான்.
ன். அவன் மரணப்படுக்கையில் இருக்கும்போது Ձեւ ITՖl. “அவனைக் குணப்படுத்துபவர் ரசரும் அறிவிப்பார். அதன்பின் நீ அரசனிடம் னும் குணமடைவான். நீயும் அரசனிடம் கேட்டு *று கூறிய பின் மறைந்துவிட்டது னை ஒரு பாம்பு தீண்டிவிட்டது” என்று ரவி ருந்த சிறந்த மருத்துவர்களையும், சிறந்த னக் குணப்படுத்துமாறு கூறினான். ஆனால், ல. எனவே, அரசன், அப்பாம்பு கூறியவாறே
று இளவரசனைத் தொட்டவுடன் இளவரசன் சியடைந்த அரசன், ரவியை ஆரத்தழுவி, மல் கேள்’ என்றான். "ரவியும் எனக்கு லையை அடைந்தான். “இ வ வாறு கைகளைத் திருடியிருக்கமாட்டான்’ என்று ]ழத்து விசாரிக்கவே, அவனும் உண்மைய
வருடச் சிறைத்தண்டனையை வழங்கிய று கோரி, ரவிக்குப் பொன்னும் பொருளும்
நட்பாக இருக்க வேண்டும். அத்துடன், பவும் வேண்டும். அவ்வாறு இருந்து, நாம்
B. Karish 8 - D
7S Years
YA of ܐܝܪ
*? ళ excellance

Page 131
பாடசாலைக்குள்ளான பே
upöSu öäa
@ւn(գծ
‘என்னம்மா இதுக்குத்தான் காலேu கோயில்ல இல்ல குளத்துல இல்ல என்டு சொ கட்டத்தில் சிவம்.
அனைத்து பேச்சையும் ஏற்றுக்கொ நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறாள் உண்டுகொண்டிருந்த பாண் துண்டை பறித்து இந்நிகழ்வு கமலத்திற்கு பழகி புளித்த பாலை உறங்கியிருக்கிறாள். கிடைக்கும் சிறு ெ பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு அவர்கள் : வரம் அல்லவா என்பது கமலம் போன்ற சில அ
'ஐயர் மண்டபத்துக்கு வந்துட்டாராம் கூறினான்.
'ஆ இதுக்குத்தான் அம்மாவ பேசிக்ெ வருவார் தானே. கமலத்தின் இரண்டாவது சுட்டிக்காட்ட முயன்றாள்.
எண்பதுகளில் சந்தோஷமாக இருந்த கொழும்பிற்கு குடியேறி வாழ்ந்து கொண்டிரு இவனின் கற்பித்தல் திறமை பலபேரை நல் மூன்று மாதங்களில் ராஜன் இறந்துவிட கமலத் கமலத்தின் பழைய நினைவுகள் அ பிச்சைக்காரியால் ‘புக் மார்க்” வைத்து மூடப்ப
'மாத்திப் போட உடுப்பு கூட இல்ல கத்துதுமா. பிச்சை போடுங்கம்மா. அவள் ே அவளை நன்கு அறிமுகப்படுத்தியது.
தனது பணப்பையிலிருந்து இருபது { விட்டு ஜன்னலை பூட்டினாள் கமலம்,
‘என்னம்மா? போற வாறவங்களுக்கெலி
நிலம என்னாகிறது’ கோபத்துடன் கேட்டான் சி
‘சும்மா எல்லாத்துக்கும் குற கூறாதடா கமலத்தின் டயறி மீண்டும் திறக்கப்படு

ாட்டிகளில் முதலிடம் சிபந்ந 2 சிறுகதை
责 责 வர்த்தி
பிலயே சொல்ல சொன்னன். இப்ப ஐயர் ல்லிக்கொண்டிருக்கிறியள்.’ விரக்தியின் உச்ச
ாண்டவாறு கார் கண்ணாடியால் வெளியே கமலம். ஓர் சிறுமி தன் அன்னை தன்னையும் மறந்து உண்டு கொண்டிருந்தாள். ஸ்ப்போன்றது. எத்தனை இரவுகள் தனி நீரோடு தாகைப்பணத்தில் வாங்கிய உணவையும் உண்னும் அழகை பார்ப்பது அன்னையவளின் புன்னையர்களின் நிலைப்பாடு.
தொலைபேசியில் வந்த தகவலை குறையாக
காண்டு இருந்தீங்களோ. வர்ற ஐயர் எப்படியும் பிள்ளை சாரணி அண்ணனின் பிழையை
குடும்பம். கமலம் தன் கணவன் ராஜனுடன் நந்தாள். ராஜன் தனியார் வகுப்பு ஆசிரியர். ல இடத்திற்கு ஏற்றிவிட்டது. சாரணி பிறந்து தின் கெட்ட காலம் தொடங்கியது.
அல்லது நினைவு டயரி ஜன்னலை தட்டிய டுகிறது.
)ம்மா. ரொம்ப நாளா சாப்பிடல. பபா பசில போட்டிருந்த ஆடையும் அவளின் தோற்றமும்
ருபா நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்து
ஸ்லாம் காசு கொடுத்தா எங்கட
7SYears
of
excellance

Page 132
ராஜன் இறந்த பின் தன் குழந்தைக் வேலை செய்த கமலம் எதிர்கொண்ட கஸ்டங் எனது ரத்தத்தை புழிந்து பிள்ளை வேலையும் வாங்கி கொடுத்தாகி விட்டது மெழுகுவர்த்தியாகவே கமலம் இருக்கிறா பிள்ளைகளுக்கு மட்டும் புதுப்புது உடை பாடசாலையில் பிள்ளைகள் செய்யும தவறுகளு
'கஸ்டப்பட்டு படிப்பிக்கிறியள். படிப்பிக்கிறீங்க ஆசிரியரிகளிடம் இருந்து குறிவைக்கும்.
சிவத்தின் திருமணத்தில் கிடைக்குப் கொடுக் வேண்டும் என நினைத்துக் கெ அப்பெண்ணையே திருமணம் செய்ய இருப்பத சீதன முறையை எதிர்க்கும் யதார்த்தவாதிய சீதனம் வாங்கவும், வைக்கவம் காரணமாக அ
"அம்மா நித்தியாவ பிடிச்சிருக்குத்தா சொன்னவுடனும் பெண்ணை மாற்ற சிவமும் சொல்ல அம்மாவும் ஆயத்தமாகவில்லை.
“ஓம். அவளுக்கென்ன, மகராசி” என்ற
திருமணம் முடிந்தவுடன் அன்னையை ஏற்கனவே அன்னையுடன் கலந்துரையாடிவிட் செல்ல சம்சதித்து விட்டாள் கமலம். அவளுக் போவது தான் அவளின் விருப்பமும் கூட இ தயங்காதபோது அவளின் புதல்வனிற்கு கவை
நன்
W
ܐܬ

戏 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
காக ஓர் சாப்பாட்டுக்கடையில் சமைப்பவராக கள் வார்த்தைகளில் அடங்க மாட்டாதன. ாகளை படிப்பித்து இருவரிற்கும் அரசாங்க 1. இதுவரை கூட ஒளிகொடுத்து மடியும் ள். ஒழுங்கான உடை கூட இல்லாமல் கள் வாங்குவது கமலத்திற்கு சாதாரணம். ரூக்கெல்லாம் கமலம் தான் பலித்தடா.
ஒழுங்கா நடக்கினமா என்டு பாக்காம வரும் வார்த்தை அம்புகள் கமலத்தையே
) சீதனத்தை எடுத்தே சாரணிக்கு சீதனமாக ாண்டிருந்தாள். ஆனால் சிவம் காதலித்து நால் அந்நினைப்பிலும் மண் விழுந்து விட்டது. பாக கமலம் இருந்தாலும் சமூகம் அவளை மைந்து விட்டது.
னே’ சிவம் கேட்டான். பிடிக்கவில்லை என்று ஆயத்தமாகவில்லை. பிடிக்கவில்லை என்று
3வுடன் கதையை முடித்துவிட்டாள்.
அனாதை ஆச்சிமத்திற்கு அனுப்புவது பற்றி டான் சிவம். மறுபேச்சு சொல்லாது ஆச்சிரமம் கென்ன. ராஜன் போனவுடன் அவன் பின்னால் றுதிவரை மெழுகுவர்த்தியாக இருக்க கமலம் ல ஏது?
றி!!
N. Thiloshan
9 - C
5
t
17S Years of excellance

Page 133
பாடசாலைக்குள்ளான பே மேற்பிரிவு
மண்வ
சிற்றுார் என்று ஓர் அழகிய கிராமம். தந்தையுடனும் வசித்து வந்தான். ராமன் வருமானத்தில் தனது குடும்ப செலவுகளை வருமானம் குடும்பசெலவுகளை ஈடு செய்ய ே செய்தான். பட்டணம்போய் உழைக்க முடிவ பற்றிக் கூறினான். “அப்பா, நான் உழைக் கையப்புடி என்டுது. அதால நாங்க எல்லாருப சந்தோசமா வாழலாம்” என்றான். இதைக் கேட் ராமனின் தந்தை சிற்றுாரில் ஒரு சுய கெளரவமாக வாழ்ந்தவர். அவ்வூர் மக்களி தெரியாதவர் எவருமில்லை. அப்படிச் செ காலத்திலும் தன்னை எவரும் இழிவாக நினை வெளி வேலைகளிலும் யாரையும் நாடாது தா இவரது ஒரேபிள்ளையான ராமன் “திமிரு பிடி ராமலிங்கத்தை இன்னும் பலர் இளம் காளைய
ராமன் கூறியது கேட்டு மனமுடைந்த ஒரு பெரிய விஷயம். நீ நினக்கிறமாதிரி எனக்கெண்டா உசிதமாபடேல” என கூறின மாதிரி கதைக்கிறயள். பட்டணத்தில் எங்க இருக்கிறான். நீங்க உங்கட திமிர விட்டுக் உங்கட ஒரே பிள்ளையோ வாழ்க்கைய வீன மனம் நொருங்கிய ராமலிங்கம் “தம்பி, ராமன் நீ இப்பிடி பேசும் போது நான் ஏன் தடுக் விருப்பமே இல்லாமல் சம்மதம் தெரிவித் ஊரைவிட்டு வேறு ஒரு ஊருக்கு செல்வதை எ கவலைப்பட்டார். தனது மகனுக்காக மனதைக் ராமன் தனது குடும்பத்துடன் பட்டன விற்றுப் பெற்ற பணத்துடன் ஒரு தொழில் எண்ணத்துடன் வந்தான். காலங்கள் உருண் கையிலிருந்த பணமும் முடிவடையும் நிலை மோசமாக இருந்தது.
ராமலிங்கம் வந்த சில நாட்களிலேயே கடமையாற்றிய இவர் இங்கு வந்து வேலி

ဇွဲရှိုမ္ဘီ றோயல் கல்லூர் தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
ாட்டிகளில் முதலிடம் பெற்ற
சிறுகதை
66
அங்கு ராமன் தனது மனைவியுடனும், தாய் ஒரு சிறு சுயதொழில் மேற்கொண்டுவரும்
கண்காணித்தான். காலப்போக்கில் அவனது பாதுமற்றதாக மாறிவிட்டது. அவன் ஒருமுடிவு செய்து தனது வயதான தந்தையிடம் இது கிறது எங்கட வீட்டு செலவுக்கு காலப்புடி )ா பட்டணம் போனா அங்க நல்லா உழைச்சு ட ராமனின் தந்தை மனமுடைந்து போனார். தொழில் மேற்கொண்டு எல்லோர் மத்தியிலும் டம் “ராமலிங்கம் வீடு” என்று கேட்டாலே ஸ்வாக்குடன் வாழ்ந்தவர். தனது வயதான க்கக் கூடாதென வீட்டுத்தோட்டத்திலும், வேறு னே தனியாக செய்பவர். இருந்தாலும் வீட்டில் ச்சமனிசன்” என்று ஏசுவதும் உண்டு. ஊரிலே ாகவே கருதுகின்றனர்.
ராமலிங்கம் “தம்பி ராமன், பட்டணம் என்றது சுலபமான விஷயமில்ல. அங்கே போறது ார். இதைக்கேட்ட ராமன் “என்னப்பா விசரர் - ஊர்ல இருந்து போன பாபு நல்லாதானே கொடுக்கேலாம இங்கேயே இருக்க யோசிச்சு 1ாக்க பாக்கிறீங்க” என கோபமாக ஏசினான். நான் உன்ட நல்லதுக்காக தான் சொன்னன். கப்போறன். வா எல்லாருமே போலாம்” என தார். ராமலிங்கம் தான் பிறந்து வளர்ந்த ண்ணி
5 கல்லாக்கிக் கொண்டு புறப்பட்டார். ாம் வந்தான். தனது ஊரிலிருந்த காணிகளை தேடும்வரை வாழ்க்கை நடத்தலாம் எனும் டன. ராமனிற்கு வேலை கிடைத்த பாடில்லை. யிலிருந்தது. அவனது குடும்பநிலை மிகவும்
சுகயின முற்றுவிட்டார். சுறுசுறுப்பாக ஊரிலே லை எதுவும் இல்லாததால் சுகபினமுற்றார்.
7S Years
of excellance

Page 134
கவலைகளாலும், சூழல் ஒத்துப்போகா நிை மகனால் மேலும் துன்புற்றார். ஊரிலே செல் யாருமே அற்த ஒரு அகதிபோல வீட்டின் 6 அதிகரிக்க அதிகரிக்க அவரது உடல் நலம் L ராமன் வேலையற்று கையிலிருந்த க படுத்தபடுக்கை ஆகிவிட்டது மேலும் சுமைை செலவழிக்க பணம் அற்றுப்போகும் நிலை வி அப்போது ராமலிங்கம் ராமனை அழைத்து கேக்காம வந்தியே இப்ப பாத்தியா எங்கட வேலையும் போய், நானும் படுத்த படுக்கை எளிதான விஷயமில்ல என்று என்னதான் வாழ்க்கைய ஒட்டி இருக்கலாம். மண்வாசனை அவஸ்தயப் பார்த்தியா' என அவர் அறிவுரை இதைகேட்டு மனம் திருந்திய ராமன் மறுபடியும் குடும்பத்துடன் வந்தான். அங்கு மீ6 மீட்டெடுத்தான். மண்வாசனை மறந்ததன் பயன்
"இக்கரை மாட்டுக்
ராமலிங்கமும் ஓரளவு சுகமடைந்: தொடங்கினார்.
- LD600TG) ITFG
 

R றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
SIEL JELJIi 2010
லயிலும் மனம் உடைந்த ராமலிங்கம் தனது வாக்குடன் வாழ்ந்த ராமலிங்கம் பட்டனத்தில் ஒரு அறையில் அடைந்து கிடந்தார். துன்பம் பாதிப்புற்று படுத்தபடுக்கையாகி விட்டார். ாசு முடிவடையும் நிலையிலிருக்க, தந்தையார் யைக் கொடுத்தது. மருத்துவ செலவுக்கு கூட பந்தது. செய்வதறியாது தள்ளாடினான் ராமன். "பாத்தியா தம்பி, நான் சொல்லச் சொல்ல நிலய கையில இருந்த சொத்தும் போய், ஆகிட்டன். இப்பவாவது நம்பிறியா பட்டணம் இருந்தாலும் ஊரில இருந்திருந்த ஏதொ 1யை மறந்து இந்த ஊருக்கு வந்ததுக்கு பட்ட
கூறினார். தந்தையார் அறிவுரைப்படி சொந்த உருக்கே ண்டும் சுயதொழிலில் ஈடுபட்டு குடும்பநிலையை னை அவன் உணர்ந்து திருந்தினான்.
கு அக்கரைபச்சை”
து தனது இயல்பு வாழ்க்கைக்கு மாறத்
னை வீசும் -
E. Pragalathan
12 - ST
7SYears
T్య of چtt\ ఈe excellance

Page 135
தமிழ் இலக்க போட்டி முடிவு
கட்டுரைப் போட்டி முடிவுகள்
தரம் - 4C முதலாம் இடம் இரண்டாம் இடம்
தரம் - 4D முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
தரம் - 50 முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
தரம் - 5D முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
M. Shuhaib HaSSe) C. Veespathip
S. Rishigeshan M.I. Ishfaq S. Sathyan
M.J.M. Farzan J. Karthik Akash V. ThilukShan
A Brinthra G. Thula Shithan J. Vithushigan
உறுப்பெழுத்துப் போட்டி முடிவுகள்
தரம் - 4C முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
g5JLD - 4D முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
தரம் - 50 முதலாம் இடம் இரண்டாம் இடம்
தரம் - SD முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
T. Ahamed Adheeb M.N. Aagil Ahmed M. Hariramana
A. AShWin Sai S. Kreshaan K. Sriharan
S. Ajeevan P. Yugenthira R. ShendiWan
M. Kavishanth A. Anshath Ahame M.A.N. M. Atheb

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
கிய மன்றம் கள் - 2010
)
d
175 Years of excellance

Page 136
% '%/'ബ//04/0.
Ropal (College (Ular 2(
اولیه
 

舖 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
ni Jebaters (Council
D1 O
175 Years of excellance

Page 137
உயிரில் பூத்த
ஒரு காத்திருப்பின் இடைவேளையில் நட்பில் கரைந்த ஞாபகங்கள்!!
தனக்கு வேண்டியதை
என்று கேட்கவும் கேட்காமலே எடுத்துக் கொள்ளவுமான உரிமைப் பத்திரம்! மெளனத்தின் பாஷை இத்தனை தெளிவாய் இருக்குமா உயிரில் கேட்கிறதே!!
ஒவியம் வரைகையில் தூரிகையின் பெருமூச்சு புரியும் நிதானம் புலன்களில். வண்ணங்களை வாரியிறைத்து எனக்கு மட்டுமாய் இயற்கை சந்சோஷிக்கிறது!
ஒரு சந்தோஷத்தின் வேதனையை ஒரு வேதனையின் சந்தோஷத்தை இதயம் உணர்கிறது!
தாய்மடி மேல் தலை வைத்ததும் சுதந்திரம் போல். உள்ளார்ந்த தோழமையில் உயிர் சிலிர்க்கிறது! உன்னை நானும். என்னை நீயுமாய்

தோழமை ...

Page 138
பகிரும் பொழுதுகளில் பசியில்லை. தாகமில்லை. மனவெளியில்
மகிழ்ச்சி ஆயிரம் மழைத் துளிகளாய் வர்ஷிகின்றது!!!
காதலின் சுகம் போலவே நட்பின் இதமும் ஒரு புதிராய் அதிரும் மனதின் தலை தடவுகிறது!!!
g(b. நட்பின் புன்னகைக்கு உதடுகள் தேவையில்லை இதயம் போதுமே!!!

ஹரிஹரன் வர்த்தகப்பிரிவு (2011)
7S Years
: of R هنگاه< excellance

Page 139
La Van
Harran
Ajma.
MathUrar
AVA's a
Satis
StOrV S. S
B. Part
Dia | O CU 6e S
M. Ora
 

|ffa||
Thana
na
Anuj Orn
|- ar a pran
Ni Shard
reenpa
C C OG
Di re Cti On
G Van

Page 140
二7/エ /エ (/○ 7. GAV 'C σαράκια/ /o/, ---
BRILLIANT CENTRE
WHOLESALE & RETAL DEALERS INIMPORTED SUITINGS
155A, Keyzer Street, Colombo 11. Tel: 2423426, 2541031
一ー<三差>幸
With Bgst Complimgnts from ...
AM ")||ി (4.
Dealers in Costume Jewellery, Cosmetics, Fancy Goods, Toys & Gift Items
No. 309, Galle Road, Wellawatte, Colombo 06. Tel: 2SS3400
Mobile : 0777 638O16

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
% Besർ COZ2,Z)/7żnez2Ćs /7Czza ...
Micro 23.NE (Pvt) Ltd
Travels & Tours Internet Cafe
Communication
No. 20A, Galpotha Street, Kotahena,
ColombO 13. Tel: O11 2380599, 2380598 Fax. 2380598 Email: microzoneCDlive.com
器釜三>ー
With Best Cowplivvents frow ...
EUREKAS
Shoe Palace
Dealers in Imported & Local
Ladies & Gents Foot Wear
455, 2nd Division, Maradana, Colombo 10. Tel: 2386SS0
175 Years of excellance

Page 141
முதுமை நிலை எட்டியும் முகம் சுழிக்காது பாடுபடும் மனிதகுலப்பிறப்பிடம்.
பிறந்ததிலிருந்து நீ காணும் மாற்றங்: வாக்களித்த பொதுமக்கள் - தங்கள் தலைவனிடம் கூட கண்டிருக்கமாட்டா
இயற்கையிலிருந்து உந்தன் உபகோள் வரை எதையுமே எம்மவர்கள் விட்டுவைக்க தினசரி உணவுக்கு வழியின்றிப் போ: வேடிக்கைகளுக்கு மட்டும் இங்கு பஞ
மனிதன் - கணிதம் தொடங்கவில்லை - முன்னே கலைகள் தொடங்கினான். கண்ணியம் தொடரவில்லை - மாண்டு பெண்ணியம் அடக்கினான்.
விநோதங்களுக்கும் வேடிக்கைகளுக் அவன் வழங்கிய நேரம் மீண்டு விஞ்ஞானத்திற்காய் மாற நூற்றாண்டுகள் கடந்தது.
நிலைமாற்றம் பற்றி நோக்க முதல் விலைமாதுகள் நிலையம் கொண்டா படிமுறை பயிர்ச்செய்கைக்குப்பதில் அடிமைமுறை ஆட்சி கண்டான்.
இன்றைய கலாசார சமூகம் மீது மட் இனிமையெனப் பெருமை கொள்ளாத அதன் ஆதிநிலையைக் கருத்திற்கொ அகராதியில் கூட அர்த்தமில்லை.
உள்ளம் பதைக்கின்றதெல்லாம்
உறவுகள் கைகொடுக்குமாம் - இன் சொத்துப்பிரச்சினை பற்றிச் சொல்லு சொந்தக்கரங்கள் சோகக்கதை சேர்

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மண்றம் göufij Juli 2010
f
ர்கள்.
வில்லை! னாலும் ந்சமில்லை.
கும்
டும் 前! ண்டால்
கள் கும்.
175 Years of
eM» excellance

Page 142
பூனையைக் கொன்றால் கூட புகார் சொல்ல ஆட்களுண்டு பெண்சிசு கொலைகளுக்கு பேருக்கோர் வழக்குப்பதிவில்லை.
சுனாமியினை எதிர்கூற எம்மிடம்
சாதனமுண்டு. ஆன்மீகப் போர்வையு சொகுசு வாழ்வு கொள்ளும் சாமியா சோதனைகளும் காட்டிக்கொடுக்காது
பண்பாட்டுச் சீரழிவென நான் பாடம் நடத்தவில்லை. நின்றும் புண்பட்டுப் போன நெஞ்சங்களின் புழதி படர்ந்த வஞ்சங்களை எழுதிவிட்டுப் போக வந்தேன்
வரலாறுகள் வாழ்த்தப்படலாம் வாய்க்கவில்லையேல் - வசதிக்கேற்ப மாற்றப்படலாம்
எதிர்காலம் எங்கள் கையில்! கதிர்கள் துளிர்விட முன்னர் களைகள் ஒழிக்கப்பட வேண்டும்
காலம் காலமாயிருந்த காடையினம்
இன்று கலைநயம் கொண்டிருக்கிறது மாற்றங்களுக்கு முடிவில்லை - அத6 தோற்றங்கள் என்றும் தெளிவுரலாம்.

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்று தமிழ் நயம் 2010
ர்களை
Sushanthan
13 - ME
175 Years
YY. of excellance <هنگاه

Page 143
இலக்கியம் அன்
இலக்கியம் என்றால் என்ன? எது இ இலக்கிய வகையில் எந்தெந்த நூல்கள் சேர்த்தகாதவை என்று எந்தெந்த நூல்களை உடையவைதாம் இலக்கியமா? கருத்தோ ( போக்குக்காகப் பயன்படுவதுதான் இலக்கிய
இப்படிப் பல கேள்விகள் இல இத்தகைய விவாதமும் கேள்விகளும் பை ஆண்டுகளுக்கு முன் புதியனவாகத் தோன்றி இலக்கியங்களை மட்டும் படித்தவர்கள் இத் மொழிகளைப் பயின்றவர்களிடமிருந்து இக்கேள்விகளையெல்லாம் எது இலக்கியம் எது இலக்கியம் என்ற ஒரே கேள்விக்கு விை கருத்துக்களை வெளியிடுகின்றனர். நாம் இ படித்துவந்த சில நூல்கள் இலக்கியம் என் எண்ணிவந்த ஒரு பொதுவான கருத்துக்கு, ம இலக்கியத்தைப் பற்றி இத்தகைய ஐயங்க பாராட்டத்தக்கது. இது இலக்கியம் வளருவ இனித்தேங்கித் தடைப்பட்டு நின்று விடாது; செய்யும் வகையிலே போற்றும் வகையிலே கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றிச் ( உண்மையை நினைத்தும் பார்க்க இட கேள்விகளும் பிறக்கின்றனவோ அந்த இட இந்த உண்மையை வைத்து எண்ணும்போது விவாதம் இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்துை
ஒவ்வொருவருக்கும் தாம் எண்ணு உண்டு. இத்தகைய கருத்துரிமைக்கு மதிப்பு பிறருடைய கருத்தை மதிக்காதவர்கள் வளர்ச்சியடைய முடியாது; “இவர் என்ன நினைப்பது அகங்காரத்தின் உச்சநிலையாகு முரண்பட்டதாகும். ‘எந்தப்பொருளைப் பற்றி காது கொடுத்துக் கேட்க வேண்டும்; சொலி கூடாது; சொல்லும் பொருளைப்பற்றியே உண்மையிருக்கிறதா என்று ஆராய வேண்( உண்மையின்றேல் தள்ளி விடவேண்டும; இ வள்ளுவர் சொல்லியிருக்கின்றார். எப்பொரு மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதே அ முன்பே தமிழர்களிடம் இப்பண்பாடு குடிகெ கருத்துக்களை நாம் ஆராய்ந்து பார்ப்போ இயன்ற பணியைச் செய்வோம்” என்று வேண்டும்.

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய DiBib தமிழ் நயம் 2010
0க்கியம்? என்பது எப்படி இருக்க வேண்டும்? 1ளச் சேர்க்கலாம்? இலக்கிய வகையில்
ஒதுக்க வேண்டும்? கருத்தும் கொள்கையும் ]காள்கையோ இல்லாமல் வெறும் பொழுது )T?
கியத்தைப் பற்றிப் புறப்பட்டிருக்கின்றன. pய காலத்தில் இல்லை. இப்பொழுது சில ய கேள்விகள்தாம் இவை. குறிப்பாகத் தமிழ் தகைய கேள்விகளை எழுப்பவில்லை. பல இத்தகைய கேள்விகள் பிறந்தன. ? என்ற ஒரே கேள்வியுள் அடக்கி விடலாம். டயளிக்க முன் வருவோரில் சிலர் சில புதிய துவரையிலும் இலக்கியம் என்று பாராட்டிய றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ாறான கருத்துக்களையும் வெளியிடுகின்றன. ளும் கேள்விகளும் பிறந்திருப்பது மிகவும் தற்கு வழிகாட்டுவதாகும். தமிழ் இலக்கியம் வளர்ந்து செல்லும்; பிற நாட்டார் வணக்கம் வளர்ச்சியடையும் என்பதில் ஐயம் இல்லை. செல்லும்போது சிந்தனைக்கு வழியில்லை; மில்லை. எந்த இடத்தில் சந்தேகமும், த்தில்தான் அறிவும் ஆராய்ச்சியும் வளரும். நு, இலக்கியம் பற்றி இன்று புறப்பட்டிருக்கும் ண செய்யும் என்பது உறுதி.
வவதைப் பற்றி வெளியிடும் கருத்துரிமை க்கொடுத்து, அக்கருத்தை ஆராய வேண்டும். அலட்சியம் பண்ணுகிறவர்கள் அறிவிலே
சொல்வது? நாம் என்ன கேட்பது” என்ற ம். இப்படி நினைப்பது தமிழர் பண்பாட்டுக்கே யார் யார் என்ன சொன்னாலும் அவற்றைக் லுவோர் யார் என்பதைப்பற்றி நினைக்கவே நினைக்க வேண்டும; அச்சொல்லில் ம். உண்மையிருந்தால் கொள்ள வேண்டும்; துவெ அறிவடைமையின் செயலாகும்” என்று ள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் க்குறள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ண்டிருந்தது. ‘ஆதலால் இலக்கியம் பற்றிய ). தமிழ் இலக்கியம் வளருவதற்கு நம்மால்
எழுத்தாளர்க்ள முடிவெடுத்துக் கொள்ள
17S Years
f es r Ño exc၏nce

Page 144
இலக்கியம்
இலக்கியம் என்ற சொல் பண்6 வழங்கிற்று. பிழையில்லாமல், இலக்கண இலக்கியம் என்பது இலக்கண நூலார் அனைத்தும் இலக்கியங்கள்தாம். ‘லிக்” இலக்கியம் என்பது எழுதப்பட்டிருப்பது என்ப
எழுத்துருவிலே உள்ள அனைத்து கருத்து. அரசியல் இலக்கியம், சரித்திர இலக்கியம், சமுதாய இலக்கியம், கணக் இலக்கியம், வைத்திய இலக்கியம என்றுதா என்ற பொதுச் சொல்லால் வழங்கி வந்தன லிட்ரேச்சர் என்ற சொல்லுக்கு இப்படித்தான்
ஆனால் இன்று இலக்கியம் என்ற ெ வழங்குவதைச் சிலர் ஒப்புக் கொள்ளவி எழுதப்பட்டது என்று பழம் பொருளை சொல்லிலிருந்தோ, அல்லது இலட்சியம் என் சொல் பிறந்ததாகக் கொள்கின்றனர். இலக் சிறப்புச் சொல்லாக வழங்குகின்றது.
இவ்வாறு பழம் சொற்கள் புதுச்ெ இயல்புதான். ஒரு காலத்திலே நாற்றம் எ வழங்கிற்று. இன்று அச்சொல் துர்நாற்றத்தை என்ற கண்ணோட்டம், இரக்கம் என்ற பொ பிறந்த பழக்க வழக்கம் என்ற பொருளில் ந காலத்தில் ‘‘மன்றம்’ என்ற சொல் ஊருக்கு இன்ற இச்சொல் ‘சபை” என்ற பொருளில் என்ற சொல் சூதாடும் இடத்தைக் குறித்தது என்ற பொருள்களில் வழங்குகின்றது. இவ் வேறுபட்டு வழங்குவது இயல்பு. இந்த இL சொல்லும் இன்று புதுப்பொருளில் வழங்குகின்
இன்று எல்லா நூல்களையும்
உள்ளத்துக்கு இன்பம் பாய்ச்சும் கற்பனை கொள்ளுகின்றோம். படிக்கப் படிக்க நமது ெ துன்பத்தையோ, மகிழ்ச்சியையோ உண்டாக் தன்மை - நம்மை சிந்திக்கத்தூண்டும் சிறந் எறிந்துவிடாமல் மீண்டும் படிக்கவேண்டும் அவ்வாறே திரும்பவும் படிக்கச் செய்யும் செய அப்படியே நம் உள்ளத்தில் ஒட்டிக்கொள்ளு நேராமல் நல்ல முறையிலே நடந்து ( உண்டாக்கும் சக்தி - பல திறப்பட்ட அரிய ெ பண்பு - இவைகள் எல்லாம் அமைந்த நு எண்ணுகின்றோம்.

டெக் காலத்தில் ஒரு பொதுச்சொல்லாக
வழுவில்லாமல் எழுதப்படுவன எல்லாம் கொள்கை. பொதுவாக, எழுதப்பட்டிருப்பன ான்ற வடமொழியடியாகப் பிறந்த சொல்லே தே இதன் பொருள்.
ம் இலக்கியம் என்பதே ஒரு பொதுவான
இலக்கியம், விஞ்ஞான இலக்கியம், மத த இலக்கியம், நாடக இலக்கியம், சங்கீத ன் பலவகையான நூல்களையும் இலக்கியம்
ார்; வழங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலும் பொருள் சொல்லப்படுகின்றது.
சால்லை எல்லா நூல்களுக்கும் பொதுவாக ல்லை. இலக்கியம் என்று சொல்லுக்கு க் கொள்ளுவதில்லை. இலக்கு என்ற ற சொல்லிலிருந்தோதான் இலக்கியம் என்ற கியம் என்ற பொதுச்சொல் இன்ற இவ்ாவறு
சொற்களாகப் பொருள் மாறி வழங்குவது ன்ற சொல் நறுமணம் என்ற பொருளிலே க் குறிக்கின்றது. ஒரு காலத்திலே நாகரிகம் ருளில் வழங்கிற்று. இன்று நாகரீகரீதியாகப் ாகரிகம் என்ற சொல் வழங்குகின்றது. ஒரு ப் பொதுவான மரத்தின் நிழலைக் குறித்தது.
வழங்ககின்றது. ஒரு காலத்தில் ‘கழகம்” இன்று இச்சொல் சரிதம், சபை, இயக்கம் வாறு சொற்கள் காலத்திற்கேற்ப, பொருள் பல்பை ஒட்டியே இன்று இலக்கியம் என்ற 1றது.
இலக்கியம் என்று கொள்ளுவதில்லை.
நிறைந்த நூல்களை இலக்கியம் என்று நஞசத்தைக் கவரும் நடை - உள்ளத்திலே கும் கருத்து - நம்மை உணர்ச்சிவசமாக்கும் த மொழிகள் - ஒரு முறை படித்தபின் வீசி என்னும் எண்ணத்தை எழுப்பும் இயல்பு - ல் - படித்தவைகளில் உள்ள பல செய்திகள் ம் இயல்பு - நமது வாழ்க்கையில் தவறு காள்ள வேண்டும் என்னும் உறுதியை சய்திகளை நாம் அறிந்து இன்புறச் செய்யும் ால்களே சிறந்த இலக்கியம் என்று நாம்
7S Years
of
excellance

Page 145
சிறப்பாக இலக்கியம் என்பது மக்களுடைய உள்ளத்தையும் பண்படுத் பயின்றவர்கள் ரசிகர்களாக வாழல எடுழுத்துரைப் பவர்களாக இருக்கல சுவைப்பவர்களாகவும், சுவைக்கச் செய் போதனை செய்யும் ஆசிரியராகவும் ! நிபுணர்களாக ஆகமுடியாது. இதுவம் இல! இலக்கிய ரசிகர்களாக இருக்கலாம். ஆன தொழில் நிபுணர்களாக முடியாது. இந்த எவையாயினும் அவைகள் இலக்கியங்கள் இருக்கலாம்; உரைநடை அதாவது வசன் வடிவில் அமைந்திருப்பதால் மட்டும் கவர்வதில்லை. சில கவிஞர்களுடைய ே கொள்ளை கொள்ளுகின்றன. பலருடைய என்பதற்காகவே படிக்கின்றோம். தமிழிலே நூல்களும், செய்யுள் வடிவில்தாம் எ இலக்கியச்சுவை இருப்பதாக யாரும். நீ உண்மையில் அவைகளில் இலக்கியத்துக் பற்றிப் பின்னர் விளக்கமாகக் காண்போம்.
செய்யுளைப் போலவே நம் உ உரைநடையும் உண்டு. சொல்லப்படும் எடுக்கப்பட்டவை; படித்துத் தெரிந்து கொல படித்து முடிக்கவேண்டும் என்று நினைத்து ெ
செய்யுளானாலும் சரி, வசனமான அனைத்துக் கொள்ள வேண்டும்; அவ அலையவிடாமல் தன்னுடன் இழுத்துக்கொ: எளிய தெளிவான நடையில் இலக்கியங் இலக்கியத்துக்கு - மக்களைப் படிக்கத் பண்படுத்தும் நோக்கம் உள்ள இலக்கியத் என்பது நமது கருத்து.
நமது முன்னோர்கள் பெரும்பா எழுதிவந்ததற்கு மக்கள் மனதைக்க அமையவேண்டும் என்பதும் ஒரு காரணம பண்ணொடு பாடலாம். செம்பாகமான ெ பாடும்போதே - அல்லது பிறர் பாடுவதைக் கொள்ளும். முன்னோர்களின் உரைநடை காணலாம். ஆதலால் இலக்கியத்திற்கு அ இனியநடை இன்றிய்மையாதது என்பதில் ஐய

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
பொழுது போக்குக்குப் பயன்படுவதாகும்: தப் பயன்படுவதாகும். இலக்கியங்களைப ாம; பிறருக்கு நல்ல அறங்களை TLD; இயற்கையின் இன் பங்களைச் பவர்களாகவும் இருக்கலாம்; மொழியைப் இருக்கலாம். அவர்கள், வேறு தொழில் க்கியத்தின் இயல்பகும். தொழில் நிபுணர்கள் ாால் இலக்கியத்தை மட்டும் பயின்றவர்கள் இயல்புகளுடன் அமைந்திருக்கும் நூல்கள் ர் தான். அவைகள் செய்யுள் வடிவிலும் நடை வடிவிலும் இருக்கலாம். செய்யுள் எல்லா நூல்களும் நம் உள்ளத்தைக் செய்யுட்கள் தாம் படிப்போர் உள்ளத்தைக் செய்யுள்களைப் படிக்க வேண்டியநூல் ) உள்ள வைத்திய நூல்களும், சோதிட ாழுதப்பட்டிருக்கின்றன. அப் பாடல்களில் ைெனப்பதில்லை; சொல்லுவதும் இல்லை. குரிய பண்புகள் இல்லவே இல்லை. இதைப்
ள்ளத்தை இழுத்துக் கொண்டு செல்லும் செய்திகள் அருமையானவை; ஆராய்ந்து
ர்ள வேண்டியவை; ஆதலால் எப்படியாவது
காண்டு படிக்கும் உரைநடையும் உண்டு.
ாாலும் சரி, படிப்பவர்களைத் தன்னோடு ர்களுடைய சிந்தையை அங்கே இங்கே ண்டு போக வேண்டும். இத்தகைய அழகு - கள் அமைந்திருக்க வேண்டும். ஒரு நல்ல தூண்டும் இலக்கியத்துக்கு - மக்களைப் துக்கு - இத்தகைய எழுத்துநடை முதற்படி
லும் இலக்கியங்களைப் பாட்டுக்களாக வரும் வசகங்களிலே இலக்கியங்கள் ாகம், செய்யுளிலே இனிய ஓசை உண்டு; சய்யுட்கள் படிக்கும் போதே - அல்லது கேட்கும்போதே நம் உள்ளத்தில் ஒட்டிக் யில்கூடச் செய்யுள் வாடை வீசுவதைக் தன் எழுத்து அய்ைபு - வசன அமைப்பு - மில்லை.
175 Years of excellance

Page 146
இலக்கியமும் நூலும்.
நூல் என்றால் இப்பொழுது புத்த நிலநூல், வானநூல், உடல்நூல், உளநூல் நூல், அரசியல் நூல், என்று பொதுப் பொருள்
ஆயினும் இன்று இலக்கியம் என்ற வழங்குகின்றதோ அதுபோலவே நூல் என்ற கொண்டு வழங்கி வந்திருக்கின்றது. இலக்கி வழங்கி வந்தது. இன்று சிறப்புச் சொல்லாக முன்பு சிறப்புச் சொல்லாக - அதாவது இன் குறிக்கின்றதோ அப்பொருளைக் குறிக்கு பொதுச்சொல்லாக - புத்தகம் என்பதைக் வருகின்றது. இவைதான் இவ்விரண்டு சொற்க
முன்னோர்கள் இலக்கியத்தை நூல் என்றால் பல சிறந்த கருத்துக்கள் நிறைந்த உள்ளத்தைக்கவரும் இனிய செய்யுட்களின் காலத்தில் நூல் என்பது இந்தப் பொருளில் இதில் தவறில்லை. உரைநடை இலக்கிய தான்.
அறம் பொருள் இன்பங்களைக் தொகுதியே நூல் என்று முன்னோர்கள் கூறில்
“செய்யுட்கள் அறம் பொருள். இ அமைத்துப் பாடுவதற்கு உரியவை’ என்று அவரும் தாமே இக்கருத்தைப் புதிதாக எடுத் முன்னிருந்த அறிஞர்கள் கருத்து இது; என்றுதான் கூறியிருக்கின்றார். இதனை, “அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய முப என்ற தொல்காப்பியச் செய்யுளியல் சூத்திரத்
இன்றுள்ள தமிழ் நூல்களிலே - பழம்பெரும் நூல் தொல்காப்பியம். அ தொல்காப்பியக் கருத்தை ஒரு வரலாறு உ பார்க்க வேண்டும். ஆகவே, நூல் என்றால் உரைப்பதே என்ற அறியலாம். அறம் என்ப அவர்களுக்கு எத்தகைய பண்பு வேண்டும் எப்படி வாழவேண்டும் என்பதை விளக்கிக் வழிகாட்டுவது. இவை போன்றவைகள் எல்ல
பொருள் என்பது செல்வத்தின் அவ வழிவகைகளைப் பற்றிக் கூறுவது; எந்த 6 வழியிலே வரும்பொருள் நன்மையளிக்கு இன்பத்திற்கும் அடிப்படையானது பொருளா

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
கம் என்ற பொருளில் வழங்குகின்றோம். மருத்துவ நூல், கணக்கு நூல், விஞ்ஞான ரிலேயே இச்சொல் வழங்கி வருகன்றது.
சொல் எப்படிச் சிறப்புப் பொருள் கொண்டு சொல் பண்டைக்காலத்தில் சிறப்புப் பொருள் யம் என்ற சொல் முன்பு பொதுச் சொல்லாக வழங்கி வருகின்றது. நூல் என்ற சொல்லே று இலக்கியம் என்ற சொல் எப்பொருளைக் ம் சொல்லாக வழங்கி வந்தது; இன்று குறிக்கும் பொதுச் சொல்லாக - வழங்கி ளுக்குமுள்ள வேற்றுமை.
என்ற பெயரால் அழைத்திருக்கின்றனர். நூல் விவ; சுவையுள்ள கற்பனைகள் நிரம்பியவை:
தொகுப்பு; என்று கூறிவிடலாம். பண்டைக் ல் வழங்கிற்று என்று கூறுவது பொருந்தும்; ங்களுக்கும் இக்கருத்துப் பொருத்தமானது
கூறுவதே செய்யுள். இச்செய்யுட்களின் னர்; கருதினர்.
}ன்பம் முதலிய மூன்று பொருள்களையும் தொல்காப்பிய ஆசிரியர் கூறியிருக்கின்றார். துக் காட்டுவதாகச் சொல்லவில்லை; நமக்கு அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்;
)முதற் பொருக்கும் உரிய என்ப" தால காணலாம்.
அதாவது தமிழ் இலக்கண நூல்களிலே - து முழுமுதல் நூலுமாகும். ஆதலால் உண்மையாக வைத்துக்கொண்டு ஆராய்ந்து அறத்தைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் து மக்களின் கடமைகளைப் பற்றிக்கூறுவது. என்பதைப்பற்றி வலியுறுத்துவது; அவர்கள் காட்டுவது; அவர்கள் இன்புற்று வாழ்வதற்கு Tம் அறத்தில் அடங்கும்.
சியத்தைப் பற்றி உரைப்பது; அதைத்தேடும் ழியிலே பொருள் ஈட்டவேண்டும் எந்நெந்த ம் என்பதை விளக்குவது. அறத்திற்கும் நம். ஆதலால் அதை ஈட்டவேண்டிய முயற்சி
175 Years
of excellance

Page 147
மக்களுக்கு வேண்டியது அவசியம் எ6 செய்திகளைப் பற்றிக்கூறுவதே பொருளாகும் மனிதரும் தனித்தமுறையில் அனுபவிக்கும் அன்புவளரும் இடம் இல்லறம். மனைவி, செய்யும் பருவ மழைகள். இவர்களோடு கூ மனித சமுதாயத்துடன் ஒன்றுபட்டு இணைந் இன்ப உணர்ச்சியும் அதன் அடிப்ட வாழ்கின்றவர்கள் தங்கள் சொந்த வாழ வாழ்வதால் பயனில்லை; அது மனிதப் விருந்தோம்பல், வறியோரைக் காத்தல், பி பொதுக்காரியங்களுக்கு உதவுதல் போன்ற வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன. இக்கட6 ஒன்றுபட்டுக் கலந்து வாழ்வதற்குக் காட்டும்
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமான மூன்று தலைப்பின் கீழ்மனித வாழ்வவைப் வாழ்விற்குத் தேவையான எல்லா விஷயங் எல்லா விஷயங்களையும் விரிவாகக் கூறிவி இன்பங்களைப் பற்றிக் கூறுவதே செய்யுள் 6 இலக்கியம் - நூல் - என்று கொண்டனர். இது முன்னோர்கள் கொண்டிருந்த முடிவாகும்.
பிற்காலத்தில் மனிதன் மறுவுலக தொடங்கிய காலத்தில்தான் வீடு என்ற பொ பக்தியும் மதநம்பிக்கையும் மதஒழுக்கங்களு இன்பங்களுடன் வீட்டையும் சேர்த்தனர்.
அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூல் பயனே என்று கூறினர். நூல்களிலே இலக்கியங்களி எழுதவேண்டும் என்று கூறினார்கள்.
தொல்காப்பியருக்கு முன்னே வாழ் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அ கவலைப் பட்டார்கள். இவ்வுலகில் இன்ட முதன்மையானவை என்று எண்ணினார்கள்; இ என்று நம்பிய காலத்தில் கூட - இதைப் காலத்தில் கூட - அவர்கள் வீட்டுலகைப் ( காட்டவில்லை. இவ்வுலகிலே மக்கள் வாழ அதுவே வீட்டுவாழ்க்கை; மோட்சம்; இன்ப அடையக்கூடும் என்று எண்ணுகின்ற சிவ6ே சிந்தித்தார்களா? என்பது ஆராய்ச்சிக்குரிய இல்லாமல் நன்றாக மகிழ்ச்சியுடன் தேவைகளையெல்லாம் பெற்று வாழவேண் எண்ணம். ஆதலால் அவர்கள் பாடல்கள் மோட்சத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று (

பதையும் வலியுறத்துவது. இவைபோன்ற 5. இன்பம் என்பது உலகவாழ்வில் ஒவ்வொரு இன்பமாகும். இன்பத்திற்கு அடிப்படை அன்பு.
மக்கள் இவர்களே அன்பைத் தழைக்கச் டி இன்புறுவதைப் பற்றியும், இதே சமயத்தில் து வாழவேண்டிய வாழ்க்கையாக மாற்றியது டையான அன்புந்தான். இல்லறத்திலே )வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பண்புள்ள வாழ்கையும் அன்று; அவர்கள் றருக்கு உதவுதல், நாட்டின் நன்மைக்கான
அறங்கள் இல்லறத்தார்க்குக் கடமைகளாக மைகள் எல்லாம் மனித சமுதாயத்துடன் வழிகளாகும்.
ாால், அறம், பொருள், இன்பம் என்ற இந்த
பற்றிய எல்லா விஷயங்களையும், மனித களையும், மனித வாழ்விற்குத் தேவையான ட முடியும். ஆதலால்தான் அறம். பொருள், ான்று கூறினர்; அச்செய்யுட்களின் தொகுப்பே தான் இன்று நாம் விரும்பும் இலக்கியம் பற்றி
வாழ்வைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் ாருளும் அந்த மூன்றுடன் சேர்ந்தது. தெய்வ ம் வளர்ந்த காலத்தில்தான் அறம் பொருள்
லே இந்த நான்கு பொருள்களைப் பற்றியும்
ந்த நமது முன்னோர்கள் வீட்டைப் பற்றிக் வர்கள் இவ்வுலக வாழ்வைப் பற்றித்தான் புற்று வாழ்வதற்கான காரியங்களைத்தான் இறந்த பின் அடையும் உலகம் ஒன்று உண்டு பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்ட பெறுவதில் அவ்வளவு அதிகமாகக் கவலை வேண்டிய முறைப்படி வாழ்ந்தால் போதும். வாழ்வு; என்று நினைத்தார்கள். செத்தபின் 0ாக - வைகுந்த வாழ்வைப்பற்றி அவர்கள் செய்தியாகும். இவ்வுலகத்தில் துன்பம்
- கவலையில்லாமல், விரும்பும் ன்டும் என்பதே பழந்தமிழா குறிக்கோள்; ரிலோ, நூல்களிலோ வீட்டைப் பற்றி - சொல்லவில்லை.
7SYears
委 of
excellance

Page 148
திருவள்ளுவரும் இதைத்தான் சொ வீட்டைப் பற்றிக் கூறவில்லை. அறம், பொ கூறிவைத்தார். பண்டைத் தமிழர் கருத்தை நூலே திருக்குறள். இவ்வுலகில் வாழவேண் இன்புற்று வாழும் தேவர்களில் ஒருவன சொல்லியிருப்பதே அவர் கருத்தைக் கா உணர்த்துவதாகும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ் வைக்கப்படும் என்ற குறள்; மேற்கூரிய இதனால் பிற்காலத்தினர்தான் - மதப்பிரச் நான்கு பயனும் அமைய - அறம், பொருள், அமைத்து நூல்களை இயற்றவேண்டும்; பிற்காலத்தினர் இலக்கணம் வகுத்தனர். இந் பயன் என்றும் கூறினர்.
முன்னோர்கள் அறம், பொருள், இன் - இலக்கியங்கள் என்று கூறினர். இவ்வாறு 6 - இலக்கியங்கள் என்று கொண்டனர். பின் பேசவேண்டும் என்று உரைத்தனர்.
முன்னோர் கருத்தையும் பின்னோ எண்ணிப்பார்த்தால் இருவர் கருத்தும் ஏறக் முன்னோர்கள், நூல் என்று கூறுவதும், பின் பெயராகக் கொள்ளாமல் ஒருவகை நூலு வழங்குவதும் ஒத்த கருத்துடையன என்பதை

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
ன்னார். முன்னோர்களைப் பின்பற்றி, அவர் நள், இன்பங்களைப் பற்றியே திருக்குறளில் ப் பெரும்பாலும் திரட்டித் தொகுத்துத்தரும் }ய முறைப்படி வாழ்கின்றவன் தேவருலகில், ாக வைக்கப்படுவான் என்று வள்ளுவர் -டுவதாகும்; முன்னோர் கொள்கையையும்
பவன், வான் உறையும் தெய்வத்துள் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம். சாரம் தமிழகத்தில் வேரூன்றியபிறகுதான், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் இலக்கியங்களை ஆக்கவேண்டும்; என்று த நான்கையும் பெறுவதே மனிதப் பிறப்பின்
பங்களைப் பற்றி எழுதப்படுவனவே நூல்கள் ாழுதப்படுகின்றவைகளையெல்லாம் நூல்கள் ானாளில்தான் வீட்டைப்பற்றியும் நூல்களில்
ார் கருத்துக்களையும், ஒன்றாக வைத்து குறைய ஒன்றாக இருப்பதைக் காணலாம். ன்னோர்கள் இலக்கியம் என்பதைப் பொதுப் ]க்கு மட்டும் சிறப்புப் பெயராக வைத்து
அறியலாம்.
மிருணாளன் 13 ME
سے آز
|)
7S Years
烹鹭 of eنگ Jbo excellance

Page 149
செம்மொ
ஒரு மொழிக்கு செம்மொழி என்ற இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றி தேவையாய் இருக்கிறது.
1. இலக்கியப் படைப்புகள் 2. கலைப் படைப்புகள்
இந்த இரு படைப்புகளைக் கொண் அறிவிக்கப்படுகின்றன.
உலகச் செம்மொழிகள்
இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படு
* இந்தோ - ஐரோப்பிய மொழிகள். 0 கிரேக்க மொழி 0 சமஸ்கிருதம்
0 இலத்தீன்
0 பாரசீக மொழி * ஆபிரிக்க - ஆசிய மொழிகள்: 0 சீன மொழி
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தா?
கன்னட மொழியியலாளர்கள் எதிர்ப்பு
தமிழை செம்மொழியாக அறிவிப்பத தெரிவித்து வருகின்றனர். இவர்களின் எதிர்ப்ட சேர்ந்த தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இ
இதுதொடர்பாக அந்த இயக்கம் வெ கூறப்பட்டுள்ளதாவது: எம்மொழியின் துணையின்றி தனித்தியங்கும் பல்கலைக் கழகங்கள் செம்மொழியாக ஏற்று ஒரு மொழியின் தொன்மை, அதன் இலக்கிய செம்மொழித் தகுதி வழங்குவதென்றால் த செம்மொழிப் பட்டம் வழங்க வேண்டும் என்கி கம்பர்.
மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்: எழுதப்பட்ட கன்னட இலக்கியமான ' எழுதப்பட்டதுதான் என்று நஞ்சைக் கக்குறா சித்தானந்த மூர்த்தி.
வன்னியர்கள், தேவர்கள், கவுன நாடார்கள் இவர்களில் எந்த சாதியினர் பேசு கேள்வி எழுப்பியுள்ளார் கன்னடப்

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
ழித் தகுதி
தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் வு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி ருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள்
டே அந்த மொழி செம்மொழிகளாக
ம் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.
தற்கு கன்னட மொழி வல்லுநர்கள் எதிர்ப்பு க்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் கருமலையைச் யக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
|ளியிட்டுள்ள அறிக்கையில்
தன்மை கொண்ட தமிழை உலகின் பல பாடமாக வைத்துள்ள உண்மையை மறுத்து, த் தரம் ஆகியவற்றைக் கருத்தில் தொண்டு மிழுக்கு முன்னால் கன்னடத்திற்குத் தான் றார் கன்னட நாடகாசிரியரான சந்திரசேகரக்
த தொல்காப்பியம், கி.பி. 9ம் நூற்றாண்டில் கவிராஜ மார்க்காவிற்குச் சமகாலத்தில் கன்னட மொழியியல் அறிஞர் பேராசிரியர்
ள்டர்கள், முதலியார்கள், செட்டியார்கள், கிற தமிழைச் செம்மொழியாக ஏற்பது என்று பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
175 Years
ᎦᏙᏪ3; of eso excellance

Page 150
கே.வி.நாராயணா. வட்டார வழக்கில் உ வேறுபாட்டை உணராமல் அதை சாதி மொழியியல் அறிவு கன்னட சார்புடையதே.
திராவிடம் என்றொரு மொழி இல்ல த்ரமிடமாக அதற்குப் பின்னர் த்ராவிடமா உண்மையை மறுத்து, திராவிட மூல மெ காலத்தில் பிறந்தன என்று கூறி, தமிழின் தே பிறந்த மலையாளத்தோடு ஒப்பிட்டு த வெளியிட்டுள்ளார் கன்னட பண்பாட்டு மானிட
தமிழை விட கன்னடம்தான் அ கன்னடத்திற்குத் தான் செம்மொழித் தகுதி ஆணையத்தின் தலைவர் பி.எம். இடினப்பா இ அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் செம்மொழியாக அறிவிக்க கழகங்களில் தமிழுக்கு தனியாக ஒரு துறை தொடர்பன ஆய்வுகள் அதிகம் நடைபெறும் பற்றிய கருத்துக்கள் உலகம் முழுவதும் வெறியர்களும், மொழியியல் அறிஞர்களும் அரம்பத்தனமாக அலறுகிறார்கள்.
தமிழ் செம்மொழியாக்கப்பட்டால் சம இதன்மூலம் பழம் பெரும் மொழி சமஸ்கிரு தமிழை நீசபாஷை என்று சொல்லும் வா உலகுக்குத் தெரியும். இதனால் தமிழைச் கன்னட வெறியர்களுக்கு வடமொழி வெறியர்
கன்னட பேராசிரியர்களின் இத் வெறியுணர்வையே வெளிப்படுத்துகிறது. இத் மக்களுக்கிடையேயான இன மோதல்களை அ
எனவே இவ் விஷயத்தில் தமிழ் மக் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுவத அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மண்றம்
தமிழ் நயம் 2010
ஸ்ள சொல் பலுக்கல் (உச்சரிப்பு) முறை ரீதியாக வேறுபடுத்திப் பார்க்கும் இவரது
லை என்றாலும் தமிழே த்ரமிளமாக பின்னர் க ஆரியர்களால் அழைக்கப்பட்டது என்ற ாழியிலிருந்து தமிழும் மலையாளமும் ஒரே ாற்றத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே னது தமிழ் எதிர்ப்பு படிந்த ஆய்வை வியல் பேராசிரியர் கே.வி. ராஜகோபால்.
றிவியல் மொழி, அவ்வகையில் முதலில் வழங்க வேண்டும் என்று கன்னட வளர்ச்சி இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை
ப்பட்டால் உலகம் முழுவதும் பல்கலைக் ஏற்படுத்தப்பட்டு தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் இதன் மூலம் தமிழின் தோற்றம், வளர்ச்சி பரவும். இதன் மூலம் பொறுக்க முடியாத தமிழைச் செம்மொழியாக்கக் கூடாது என்று
ஸ்கிருதமும் தமிழும் ஒப்பாய்வு செய்யப்படும். தம்தான் என்ற மாயை தகர்த்தெறியப்படும். ாய்களில் வழியும் சமஸ்கிருதத்தின் தகுதி செம்மொழியாக அறிவிக்கத் தடைகோரும் களும் துணை நிற்கக்கூடும்.
ந்தகைய அறிக்கையானது அவர்களது
ந்தகைய அறிக்ககைகள் தமிழக, கர்நாடக அதிகரிக்கவே உதவும்,
கள் விழிப்புடனும், ஒற்றுமையுடனும் இருந்து ற்குப் பாடுபட வேண்டும் என்று அந்த
ஜெ.நிஜந்தன் கணிதப்பிரிவு 2011
175 Years
鹉 of excellance مثلتك

Page 151
நிலவும்
நீட்டிய இரவுக்கும் நிலவுக்கும் நடுவே நீண்டது ஆயிரம் தூரம் - என் நினைவில் ஆயிரம் பாரம்
ஒளி காட்டிய பரிவும் கூட்டிய குளிரும் காலம் முழுதும் வாழும் - அந்த போதையில் இதயம் ஆழம்.
எங்கே எப்படி நான் போனாலும் நிலவின் பார்வையில் இருப்பேன் - அதன் நிழலாய் பூமியில் நடப்பேன்.
பொங்கும் வெய்யில் பொழுதிலும் நிலவின் பொன்முகம் எண்ணிக் கிடப்பேன் - அது பூக்கும் அந்தியில் உயிர்ப்பேன்
நட்சத்திரங்களின் நளினக் குலுக்கல்கள் நெஞ்சில் பதிவதும் இல்லை - அதை நேர்படப்பார்ப்பதும் இல்லை
@(መ5
முட்புதர்பாதையில் முல்லைக்காடு முளைத்தபின் வலிகளும் இல்லை - என் மூர்க்கக் குணங்களும் இல்லை.
தேய்பிறை இல்லாத தேவதை நிலவே தினமென் கனவில் நீதான் - என் திசைகள் எல்லாம் நீதான்.
பாய்கிற நதியில் பொன்னொளி பரப்பிப் பரவசம் கொடுப்பதும் நீதான் - என்னைப் பரிவில் நனைப்பதும் நீதான்.
மூடும் முகில்களைக் கோபமில்லாமல் மெல்ல ஒதுக்கி உயிரைத் தொடுவாய்.
நான் பாடும் கவிதை வரிகளினூடே மிதந்து மிதந்து வருவாய் - என் மனத்தில் அமுதம் பொழிவாய்.
வீணையின் தந்திகள் விண்ணென அதிர்கையி விம்மி வழிகிற ஸ்வரமே! - என் வழியில் கிடைத்த வரமே!
காணவும் முடியாகக் காருண்யவனத்தில் கண்கள் திறந்த இத!ே - என் கவிதையில் மலர்ந்த நிஜமே!

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
அனுஜன் வர்த்தகப்பிரிவு (2011)
17SYears
A. s of 3 vs. ... excellance

Page 152
9. 'Cozzio, /on ---
MORATRADERS CENTRE
General Hardware Merchant
Suppliers to Government Corporations & Private Institutions
Specialist in Safety Equipments
143/14, Messenger Street, Colombo 12. Tel: 4716261, 4615407 Fax : 4716261 Mobile : O777 785780
-3s.
7% 96. oĆz wevada /گamz
SĪ
SHREVAANIE TRADERS
Importers, General Merchants & Commission Agents
No. 127, 5th Cross Street, Colombo 11. Tel: 4340341,2438818 Fax. 2438808

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
M/zČá A5esť (oznzŽznez (s sicna ...
Ulmair Azker
5-D
器釜三>ー
With Best Cowpliwerts frow ...
The Royal Bakery
»KO»
202, Galle Road,
WellaWatte,
Colombo 6.
Phone : 2500991, 2589176,
2588.476
Fax. 2589176
75 Years
of excellance

Page 153
Y. AN
13 - C
(MAIN SI
 


Page 154
a ou eIIeoxe Jo SIeeAS/I
Culelugueuil
0 1 0z qIIIff Îq1“ế pageIT rig pose giggs's st snuals
 
 

?გნა
nSuaeųS
VMOM S?vmøVMljdwmoƆ ŋsƏg Mņ/M
1191 ym mySW
--- ///c2 23/ ;)'/' /ری 勿、

Page 155
விழிப்
எண்ணங்களில் விழிப்பாயிருங்கள்
அவை வார்த்தைகளாக ெ
வார்த்தைகளில் விழிப்பாயிருங்கள்
அவை செயல்களாக உரு
செயல்களில் விழிப்பாயிருங்கள்
அவை பழக்கமாக மாறுகின்
பழக்கங்களில் விழிப்பாயிருங்கள்
அவை ஒழுக்கமாக உயர்வு
ஒழுக்கத்தில் விழிப்பாயிருங்கள்
அது தான் உயர்ந்த வாழ்க்

இறோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
Z தமிழ் நயம் 2010
LI !
வளியேறுகின்றன !
T
ப்பெறுகின்றன !
ன்றன !
பெறுகின்றன !
கையை உருவாக்குகிறது !
M.IN. M. Afsar
13 MT
175 Years
ے ہجوگلگتھیے........time =

Page 156
6ops area 4Zമയ عليه قيصرالله باللغ2A
AMEERMAAL
RECEPTION HALL
No. 4, Rohini Road, Wellawatte, Colombo - 06 Tel:- 2589173, 0777238987, O77742 1220 WWW.ameermahal.lk
No Branches
一ー<三差>幸
M/7246 45eəsiz Czzazzaez(s Zźczy .
SUN RISE
FOOD CITY
மலிவான விலையில் தரமான பொருட்கள்
GROCERY ITEMS FRUITS VEBETABLES JAFFNA FOODS
6, 37th Lane, Colombo - 06 Te:- O1172O7046
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மண்றம் 5fј душић 2010
W7óź óęSć (zrzeźznezós Aicza .
CELLIT

Page 157
"
நலிவான
எம் வாழ்வின் இணைந்த கரங்களால் எம் நட்பு வளர நீ கூறியது சரி! இறுதியில் உன் கரத்தால் - நட்பின் முகத்தால் பூசப்பட்டது கரி!
நாம் ரொக்கட்டில் அருகிலிருந்து உலாப் போவதாக கனாக் கண்டேன்! ஆனால் வகுப்பறையில் - எம் பென்சிலேனும் அருகே அமர்ந்ததில்ை
இறந்து பிறந்த குழந்தை போல் இறந்தே பிறந்த நட்பைக் கண்டேன்! பிரசவம் பார்க்கத்தெரியாமல் - நீயே இப் புனித நட்பை இறக்க வைத்தாய்!
உன் இன்பங்களை உலர்த்த உலகம் உன் துன்பங்களை தாங்கமட்டும் நா: நீ அழுத ஒவ்வொரு சொட்டு கண்ணி கையில் இன்னும் ஈரமாய்ப் பிசுபிசுப்ப
நான் உன்னை தட்டிக் கொடுத்த போ நீ என்னை சவுக்கால் மட்டுமே அடித் எனக்கு உன் உயிர் தேவையில்லை
உயிர் எடுக்காது இருந்தால் போதும்!
உன் நினைவில் நான் செருப்பாய் :ே நித்திரையற்ற கண்ணிர் இரவுகள் கழி உன் பெயர் கேட்டால் இங்கு வலி பி நட்பை நாடி இனி உனக்கோர் புது 6

இறேயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
Ут 5ц-Ц
ல!
தேவை ன் தேவையா? ரும் - என் தை அறிவாயா?
ாதெல்லாம் தாய்!
- என்
நய்ந்தது போதும் த்ததும் போதும்! றக்கும் - உன் பழி மலரும்!
TAThUffai கணிதப்பிரிவு உயர்தரம் 2011
7S Years
of
excellance

Page 158
With B2st Complimgnts from ...
S.k. Ba
ACCOUning
For
2OL - A/L Bech P
Wellawatte - IDEAL A
Kotahema - Group C
Chilaw - Group Cl
Pamadura - Group Cla
Contact Number

Vas (B.Com)
Classes
2012 AV Bach
CADEMY
lasses
SSS
SSS
- 077 - 6994.910
gra് മണ്ണ് കൂf് (ful I¿ Sud is mai 2010
7S Years
of excellance

Page 159
போராட்ட
தொடர்கதைகள் பல சரித்திரச்சாதனைகள் பல உலகில் தொடர்ந்து உருவாகிய வண்ணம் இருக்கலாம்.
ஆனாலும் சுதந்திரமாய் வாழ்ந்து மெல்லச் சிரித்து மகிழ்ந்து - மண்ணில் இலட்சியத்துக்காய் வியர்வை சிந்தி கஷ்டப்படும் - ஓர் போராட்டக்களத்தை கொண்ட கதை இதுமட்டு
இருக்கலாம்.
இரத்தம் சிந்தப்படவில்லை உணர்வோட்ட அருவி நீர் வீழ்ச்சியாய் கொட்டப்படுகின்றது. வாள் முனைகள் வந்து உயிர்களை கொல்லவில் பேனா முனை வந்து
மன அமைதியை கொல்லு

க்களத்தில்
LDITEs(36).
U - இங்கு
லை - இங்கு
லுகிறது.

Page 160
எதிரிகளின் கோபக்கனல் வந்து பாயவில்லை - இா மன அழுத்தத்தின் வெறுப்புக்கனல் கண்களையே சிவக்க
வைக்கின்றது. துப்பாக்கிச் சத்தமோ வெடிகுண்டுகளின் கொடுரமோ - இங்கு இல்லவே இல்லை மெல்: அழும் மனதின்
ஏங்கலும் இதயத்துடிப்பின் வெடிப்புச் சத்தமும் மட்டுமே - இங்(
இது எந்தப் போராட்டம்? சமூகப் போராட்டமா? விடுதலை.
அகிம்சை.
போராட்டங்களா? இல்லை, அல்லல்பட்டு அழுது புலம்பும், இலட்சியத்தை அடைய ஏங்கும் தனிமனி
உளப்போராட்டம்.

75 Years
of excellance
#: să 概顾 あ į

Page 161
சமாதானப் பேச்சுவார்த்தை மனப்போராட்டத்துக்கு தீர்வாகுமா? பரீட்சையில் எழுதும் எழுத்துக்கள் - மனதில் அமைதிப் பூங்கா வைத்தான்
வளர்க்குமா?
போராட்டம் முடிவை எய்துமா? பிறப்பு தந்த போராட்டம் இறப்பு வரை தொடருமா?
ஆம், தொடரும், போட்டி தான் படிப்பின் அடைவுகளை முடிவு செய்யாத காலம் வரைக்கும் நிச்சயம் தொட
அது வரை போராடுவோம்.
போராட்டக்களத்தில்.

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய நற் தமிழ் நயம் 2010
நகள் - தான்
M.R.M.Rafhan
13 MT
175 Years of excellance

Page 162
Wíčá 63Sć 42n32źznezćs /źczn. .
OLAL முடித்த மாணவர்கள், தொழில் புரிவோர் வெளிநாடு செல்ல இருபோர்களுக்கான பாடநெறி. స్టో? மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் *நீரன்டேமாதங்களில் ஆங்கிலம் பேசுவதற்கான உத்தரவாத
முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் تووالا
tist
ÚÖits &est Čompliments from.
நடேஷ்வராலயா நுண்கலைக் கல்லூரி NADESHWARALAYAACADEMY OF FINEARTS
கற்பிக்கும் பாடங்கள்: கர்நாடக சங்கீதம், பண்ணிசை,பரதநாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம், புல்லாங்குழல், கீபோட் (Westem), கிற்றார், சித்திரம், யோகா
றோயல் கல்லூர் தமிழ் இலக்கிய மன்றம் நடாத்தும் "கலைவிழா 20 சிறப்புற வாழ்த்துகிறோம்.
தொலைபேசி:- 4935453 / 0777713394 34,36வது ஒழுங்கை, வெள்ளவத்தை
 

R றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
W7ó 45est, Øozz/zznez, ós á 2772, ...
Chinese 9ift Palace
Dealers in Handicrafts BraSSWare
Gift items
StatureS * CuriOS etC.
No. 78, Galle Road, Colombo '06.
Te: O11 2594931
e-mail : rogerhsuGDsltnet.lk
SanjeewajCDymail.Com manjula39GDyahoo.com
器釜三>ー
With Best Cowplivvents frown ...
Trans Gulf (PTE) Ltd.
OverSeas Human Resources Consultants
Labour Licence no. 742
No. 90, 1 Floor, Chatham Street, Colombo- 01, Sri Lanka. Tel: +94-11-2541076, 5371428-30-35-26, Fax: +94-11-2439622
E-Mail : CVG)tgl. Ik/VacancyGotgl. Ik
-- 175 Years
of eوهي تتراك excellance

Page 163
சுட்டது
எப்போதும் போல் நேற்றிரவு உன் கனவுககாகத தூங்கியபடி காத்திருந்தேன்.
ஆனால் நீ வருவதட்கு முன் எப்படியோ என் கனவுக்குள் நுழைந்து விட்ட கடவுள் மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார்???
எனக்கோ கோபம் தலைக்கேறி யார் நீ
உன்னை யார் என் கனவுக்குள் அனுமதித்தது
உன்னிடம் இருந்து எனக்கு எதுவும் (36.60 LTLD எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைக் கேட்காமல் எனக் வழங்குகிற தேவதை ஒருத்தி இருக்கிறாள்
நீ வெளியே போ என்னவள் வருகிற நேரமிது எனச் சொல்லி விட்டேன்
உடனே கடவுளுக்கு கோபம் வந்து என்னை எரிக்கப்பார்த்தார்.
உன் அரவணைப்பில் இருக்கும் என்னை எரித்து விட முடியுமா அவரால்?
தன் வரலாற்றில் ஏற்பட்ட முதல் தோல்வியை மறக்க முடியாமல் முகம் வியர்க்க மறைந்து விட்டார்

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
(என் இதயத்தில்)
கு வாரி
175 Years
蟹 of
excellance

Page 164
ஆனாலும் இந்தக் கடவுளுக்கு கர்வம் அதிகம்
எல்லோருக்கும் எல்லாமும் நாம் தான் என்கிற நினைப்போடு சுற்றிக்கொண்டு இருக்கிறார்
அவர் பிறருக்கு வேண்டுமா எல்லாமுமாக இருந்து விட்( போகட்டும் ஆனால் எனக்கு எல்லாமே நீதானே!
இந்த கடவுள் உன்னிடம் வந்தால் அவரைக் கொஞ்சம் கண்டித்து வை
என்னவருக்கு என்ன வேண் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன் இனி அவரை தொந்தரவு செய்யாதே என்
தெய்வமே உன்னை ஏன் இதயத்திலிருந்து வெளியேற்றி விட்டு ஒரு பெண்ணைக் குடி வைதததறகாக கோபித்துக் கொள்ளாதே
உன்னால் தூணிலோ துரும்பிலோ வாசம் செய்ய முடியும் ஆனால் இவளால்? எப்போது நேற்றிரவு உன் கனவுககாகத
தூங்கியபடி
காத்திருந்தேன்

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மண்றம்
தமிழ் நயம் 2010
னால்
டும்
D.
தும் போல்
அருஜ"னா 13 Com E2
17S Years of excellance

Page 165
சிந்துக்குத் தந்தையை
ஆயிரத்து தொளாயிரத்து இருபத்து
நாள் தமிழினத்தின் மீது இருள்சூழ்ந்த கரிந சொற்புதிது சோதி மிக்க நவ கவிதை எந்நாளு கிடந்த தமிழினத்தை தட்டிஎழுப்பி எல்லாத் விலங்கை அடியோடு அறுத்திடும் முனைப்பி இந்நாளை எம்மால் மறந்திடமுடியுமா? மு வாழ்ந்தாலும் மூன்று நூற்றாண்டு காலப்பணிை பாரதி என்பதை யார் மறுப்பார்?
திருவள்ளுவர் தெய்வப்புலவர். க எழிற்கலைவாணர். இம்மூவருடைய அழிய இம்மூவருடைய சிறப்புக்களை எல்லாம் தன் மகாகவி என்ற பெருமைக்கு முற்றும் தகுதிட புதியநெறியிலே திருப்பி மக்களுக்காக மr ஒவ்வோராண்டும் புரட்டாதி மாதம் புரட்டாதி வணக்கம் செலுத்துவது தமிழினம் வாழும் இட
“கூடை கூடையாக பாட்டெழுதி அச்சி துடித்தக்கொண்டிருப்பவன் புலவனாக மாட்ட ஆகமாட்டான். கவிதையே வாழ்க்கையாக செய்தோன் அவனே கவி. புலவனுக்குப் பண மோனம், மலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட் என்ற தகுதிக்கு முதல் இலக்கியமாய் வில் மலர்களின் பேச்சையும் மட்டுமே பாடியவனல்ல
பாரதியை நினைக்கவும், அவனைப் ப பெறவும் கண்ணதாசன் கேட்டதுபோல இன்றெ தமிழினம் உள்ளவரை தமிழ்மொழி உள்ள மாகவிஞனே பாரதி. சிந்துக்குத் தந்தையை எர்

R றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
வந்தனை όισλύ ώαου (τώ
ஓராம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினோராம் ாள். “சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது ம் அழியாத மகா கவிதை” தந்து தாழ்வுற்றுக் துறைகளிலும் அது தனது அடிமை எனும் னை வழங்கிய மகாகவி பாரதி மறைந்திட்ட மற்பத்தொன்பது ஆண்டுகளே மண்ணிடை ய நிறைவுசெய்த மாபெரும் கவிஞன் எங்கள்
ம்பர் கவிச்சக்கரவர்த்தி. இளங்கோவடிகள் ாச் செல்வங்களில் துளைந்தாடிய பாரதி னுள்ளே வாங்கி நவகவிதைதந்த வகையில் |டைத்தான். தமிழின் செல்நெறியினை மாற்றி ானிடம் உயிர்தெழப் பாடிய கவிக்குயிலை மாதம் பதினோராம் நாளில் நினைவுகூர்ந்து மெல்லாம் மரபாகிவிட்டது.
டவேண்டும்’ என்ற ஒரே ஆவலுடன் எப்போதும் ான். கவிதை எழுதுபவனெல்லாம் கவிஞன் உடையோன் வாழ்க்கையே கவிதையாச் ம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, டுப் போய் இயற்கையுடன் வாழ்பவனே கவி’ ாங்கிய கவிக்கோமான் வானத்து மீனையும் ன்.
டிக்கவும், படித்தவற்றை எண்ணிச் செயலுந்தல் ருநாள் போதுமா? இல்லை இல்லவே இல்லை. ாவரை கணந்தோறும் நினைத்திடவேண்டிய நாளும் வந்தனை செய்வோம்.
சி. சஜிஷ்ணவன் g5Jib 7 'D'
Years 175 ܚ،* 总蟹 of cati i JA- excellance

Page 166
Best Wisses from ...
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ž5f5ij) JJř 2010
USHIGAN
D
WEEN
ك
75 Years
of excellance

Page 167
எண்றும் அழியாத
தமிழ் மொழி இனிய மொழி இலக்க குறைந்த அடிகளையுடைய பல தனிப்பாட உணர்ச்சிகளை வெளிப்படுத்தின. சுவை மி வாழ்வின் அரிய சாதனைகளை வெளிப்படு தொகுத்து தொகை நூல்களாக பிற்கால புலவ நூல்களாயின.
நூற்றுக்கு மேற்பட்ட அடிகளை உை
கூறித் தொகுத்தனர். அவை ‘பத்துப்பாட்டு’ மிகமிகப் பழைமையான இலக்கியங்கள்.
இலக்கிய வரலாற்றில் அடுத்ததாக செய்யுள்கள் உருவாயின. அவை “காப்பியங் மணிமேகலையும் சிறந்த காப்பியங்களாக காப்பியங்களையும் இணைத்து அவற்றின் என்றும், “ஐஞ்சிறு காப்பியங்கள்’ என்றும் புல6
சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமே ஐம்பெரும் காப்பியங்களாகும். சூளாமணி, ந காவியம், நாகசூமார காவியம் ஆகியன ஐ திருத்தக்க தேவர் என்ற சமண முனிவர் பா பிறப்பு, இளமை, காதல், வீரம் பற்றியும் அவ கூறுகின்றது. இதில் ஆசிரியருடைய கற்ப உள்ளத்தை கவரும் வண்ணம் அமைந்துள்ள சிலப்பதிகாரம் இதனை இளங்கோவடிகள் இய பெருங் காண்டங்களாகப் பிரித்துப் பாடியுள் காண்டத்திலும், சேர நாட்டுப் பெருமையை 6 இந்நூலை சிந்தையை அள்ளும் செந்தமிழ் கா
சிலப்பதிகாரம் என்ற காப்பியத்ை மணிமேகலை. மாதவியுடன் கோவலன் வா மணிமேகலை. இவள் துறவு பூண்டு புத்த ச விரிவாக கூறுவதே இந்நூல் இதனை கூல வாலி
சமண மதச்சார்புடைய நூல் வளைய குண்டலகேசி இவ்விரு நூல்களும் தற்போ கோள்களாகக் காட்டப்பட்டுள்ள ஒரு சில செய்
ஐஞ்சிறு காப்பியங்களுள் சூளாமணின கவிதை நயத்தில் சிந்தாமணியைப் போன்ற எழுதியவர் பெயர் தெரியவில்லை. இதொரு கூறும் நூலே உதயண குமார காவியம் ஆகம்

釜 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
தமிழ் காப்பியங்கள்
யவளம் மிக்க மொழி பண்டைய காலத்தில் ல்கள் புலவர்களால் பாடப்பட்டன. அவை க்க நிகழ்ச்சிகளை வர்ணித்தனா, ஒருவரது த்தும் பகுதிகளை கூறின. அப்பாடல்களை ர்கள் அமைத்தனர். அவையே எட்டுத் தொகை
டய வேறு சில பாடல்களை “பாட்டு’ என்றும் நூல்களாயின. அவை எல்லாம் தமிழிலுள்ள
முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலை கள்’ எனப்பட்டன. தமிழில் சிலப்பதிகாரமும். தோன்றின. அதன் பின்னர் தோன்றிய பெருமை நோக்கி "ஐம்பெருங்காபியங்கள்’ வர்கள் பிரித்து அழைத்தனர்.
கலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன நீலகேசி, உதயணகுமார் காவியம், யசோதர ஐஞ்சிறு காப்பியங்களாகும். சிந்தாமணியைத் டியுள்ளார். காப்பிய தலைவனான சீவகனின் 1ன் வீடுபேறு அடைந்தமை பற்றியும் இந்நூல் பனைத்திறனும், வருணத்திறனும் படிப்பவள் ன. கோவலன், கண்ணகி கதையைக் கூறுவது பற்றினார். இந்நூலை இளங்கோவடிகள் மூன்று 1ளார். சோழ நாட்டுப் பெருமையைப் புகார் வஞ்சிக்காண்டத்திலும் வகைப்படுத்தியுள்ளார். ப்பியமாக அமைத்துள்ளார். தத் தொடர்ந்து எழுந்ததொரு காப்பியம் ழ்ந்த காலத்தில், அவர்கட்குப் பிறந்தவளே மயத்தைச் சேர்ந்து வாழ்ந்த வாழ்கையினை னிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியுள்ளார்.
பாபதி ஆகும். பெளத்த மதசார்புடைய நூல் து முழுமையாகக் கிடைக்கவில்லை. மேற் யுள்களே கிடைத்துள்ளன.
)யத் தோவா மொழித்தேவா இயற்றினார். இது தொரு நூலாகும். நீலகேசி எனும் நூலை எமண நூலாகும். உதயணன் வரலாற்றைக் உயிர்க் கொலை தீது என்பதை வலியுறுத்த

Page 168
எழுந்த நூலே யசோதர காவியம் நாகசூம குறிக்கப்படுகின்றதே தவிர இதனை பற்றி வே
இலக்கியங்களை காலகண்ணாடி காலந்தோறும் இலக்கியங்கள் தோன்றி, நம் இருக்கும்வரை தமிழ் மொழி அழியாது.
-3ss
Withv Best Cowpleniety from
V. Parameshwaraı
CTS Aca
61, 37th Lane,
ColombC Te: 0113
Brilliant II
136, Sangamith Kotahena, CO Te: 0112 347728
།《།

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
ார காவியம் என்றொரு நூல் பெயரளவில் றொரு குறிப்பும் தெரியவில்லை.
என்பர். தமிழ் இலக்கிய வரலாற்றில் தாய்மொழியை வளமாக்கின. இலக்கியங்கள்
M. (DայJ6ծi 7 “D’ Royal College
1 (Tutorial Staff)
Idemy
WellaWatta
- 06 59362
nstitute
a Mawatha, OmbO - 13
O112 472792
175 Years of excellance

Page 169
Géð) - 6
அம்பு மார்பினை துளை கண் இமை மூடி விட்ட உடலும் சாய்ந்து விட்ட
இருதயம் துடிக்க மறுக் என் நடை தொடரும்
இறுதி மூச்சுவரை தமிழு
கூனும் விழுந்து விட்டது பல்லும் முடியும் நரைத்து விட்ட
இருந்தும். என் நா செந்தமிழை உ என் நடை தொடரும்
என் கைக்கிளையும் தே இயற்கையும் சீற்றம் கெ ஏடுகளும் அழிந்து விட்
இருந்தும். என் மனம் மட்டும் கவிட என் நடை தொடரும்
வறுமையும் சூழ்ந்து விட குளமும் வற்றி விட்டது மண்ணும் வரண்டு விட்ட
இருந்தும். என் சபை தமிழ் பாட என் நடை தொடரும்
வானமும் இருட்டி விட்ட அலைகளும் சாய்ந்து வி
இருந்தும்.
நம் தமிழ் மணம் வீச ப எம் தமிழன் நடை தொ
米 米 米

N றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
கவில்லை
ழக்காக
l
g
உரைக்க மறக்கவில்லை
ால்வி அடைந்துவிட்டது ாண்டு விட்டது
60
பாட மறக்கவில்லை
اڑتیا۔
-gl
மறக்கவில்லை
பிட்டன
மறக்க வில்லை டரும்
^. THURUIKUMARAN 1 *Ꮯ*
75 Years
of 2 excellance

Page 170
% (sർ ബ6 Zൈ .
Prey's:
కి. Gene
at Ors
ܓܓ
1-10 KVA Single Phase/ Three Phase, Petrol and Diesel with Honda Yanmar Engines and Mecc. Alte Alternator
OKVA – 500 KVA with Pekins Volvo Deutz Engines coupled with Stamford
Mecc. Alte Alternators.
Automatic Starting facility, Sound attenuated units. Meeting EU regulations.
L L L L L L LLLLLLL MMLLMMLLLLLLLLCLLLL LLLL C LLLLLLLLs CCCCLLLLC LLLLLLLLYummLLLLLCLLL
<
7% 93. で。 A767/4 -
BRANHRA ANA 5
 
 
 
 
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
Powere by the besi
Sole Agent METROPOLITAN ENGINEERINGEVIL 402 AKadurwella Road Thalangama North, BatafiaIndia TeGene+94114524800, Fax+94114524888 - Email: powerSystemsGametropolitanik Webwimetropolitank
NDAEASWARAN
A ( )
N۔جس سے
175 Years of excellance

Page 171
திறக்காத
வெளிச்சமற்ற வாழ்வில் வெளிச்சம்
நிழல்களற்ற வாழ்வில் நிழல்கள் வே உறவுகளற்ற வாழ்வில் உறவுகள் ே திறக்காத கதவுகள் நாளை திறக்க கல்லாத கல்வியை கற்க வேண்டும் சொல்லாத சொற்கள் சொல்ல வேை தமிழ் அமுதை கேட்த வேண்டும் எ எப்போது கதவுகள் திறக்கும் என ஏ
வானத்தை நான் காண வேண்டும் எ இளமையை அனுபவிக்க சந்திக்க ே திறக்காத கதவுகள் திறக்க கடவுளி
சந்தோஷம் என் வாழ்வில் வேண்டும் நண்பர்கள் என் வாழ்வில் வேண்டும் உதவிக்கு தோள் கொடுக்க ஆள் ே கதவுகளைக் திறக்க திறப்பைத் தே
சுவைக்கு உணவு வேண்டும் என்றே ஊட்டி விட அம்மா வேண்டும் என்றே தூக்கி விட அப்பா வேண்டும் என்றே கதவு திறக்குமா? எனும் கேள்வியில்
இயற்கையை இரசிக்க வேண்டும் என செயற்கையை உருவாக்க வேண்டும் கனவில் மலர்ந்த வாழ்வில் நனவு ே கனவில் திறந்த கதவு நனவில் திற எடிசன் கண்டுபிடிப்பை பார்க்க வேண ஐன்ஸ்டைனின் கணிதத்தை எழுத ( பாரதியின் பாடலை கேட்க வேண்டுL கதவுகள் திறக்க தவங்கள் பல இரு
கதவுகள் திறந்தாலே வாழ்வுண்டு எ இருளில் வாழாதீர் மாணாக்களே என அனுபவித்து வாழ வேண்டும் என்றே கதவுகள் திறக்கும் என இன்னும் உ
தமிழுக்கு என்றும் நான்

றோயல் கல்லூரி தமிழ் இலககிய மன்றம் தமிழ் நயம் 2010
கதவுகள்
வேண்டும் என்றேன் |ண்டும் என்றேன் வண்டும் என்றேன் வேண்டும் என்கிறேன். என்றேன்
டும் என்றேன்
ன்றேன்
ன்றேன் வண்டும் என்றேன் டம் வேண்டுகிறேன்.
என்றேன்
என்றேன் வண்டும் என்றேன் டிக்கொண்டிருக்கிறேன்.
ன் றன்
ன்றேன்
என்றேன் வண்டும் என்றேன் க்க வேண்டும் என்கிறேன். ண்டும் என்றேன் வேண்டும் என்றேன் b என்றேன்
60)LD T.ந. அப்துல் மலிக்
:Y遂 75 Years ጀ:Yቒ(ቛ of eMofo excellance

Page 172
HOn. M. S.
Ministry of Health, S
Eastern

Subair MPc Sports, IT Education
Province
Ea છું.
- - 影 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
175 Years
var i of
excellance

Page 173
。
„ , , ، ، ،
*** Uuo).J. squəuuȚIduuoo ŋsə£I q.}{AA
 

韃*__ZGEG HIWM *-------oes.Taïsos (IG)səIM “too ɓəAe-T soissowUso) es : eolaeso peəH EIIIS IM : ON 52)
soo) (//)/))
qnaeシ■
覆蓋 son:

Page 174
மிதலை து
காரிருள் மேகத்திலே கண்ணிமைத்து வந்தவளே கருங்கூந்தல் நாயகியை வெண்மையினால் வென்றவளே
உன்பாலாடை உடல்மட்டும் பருவத்தில் ஏங்கித் தேய்வதேனோ? பின் காதலன் கண்பார்த்து - மறுபடியும் உருவத்தில் வீங்கி வளர்வதேனோ?
உனைப் பார்த்து சோறுண்டேன் - அருகில் உண்பதற்கு நீயில்லை எனை நீயும் சேர்வதற்கு - இனிப் புவிமீது வழியும் இல்லை
கண்கள் மட்டும் உன்னை காதலிக்கும் கைகள் தீண்டாது ஏங்கித் தவிக்கும் கைகள் உன் விம்பம் தீண்டிவிட நீரில் வெட்கி நீயும் மறைந்ததேனோ?
உறக்கமில்லை என்றாலும் - உன்னைப் பார்த்து ஒருகோடி கனவிருக்கும் திறக்கவில்லை என்றாலும் - உன்மனதில் எனக்கென்று இடமிருக்கும்.
மண் மீது ஈன்றுவிட்டாள் என்னருமை அண்ணை உன் மீது ஆசைகொண்ட புத்தி கெட்ட பித்தன் விண் மீது தவழ்ந்து நீ விளையாட போய்விட்டா உன்மீது நான் மயங்கி ஏமாந்து போய்விட்டேன்
தொலை தூரம் சென்றாலும் நிலவே - உன் கலை முகம் மட்டும் அழியாது சிலையாக செதுக்கிய உன் உடலிற்கு யாரும் விலை கூற முடியாது.
பூக்கள் கூட முட்களை காதலிக்கும் இனிய நாட்களையும் கடந்து வந்தேன் என்னுடன் நீயிருந்தாய் வெகுநேரம் - ஏன் விண்ணோடு சென்றுவிட்டாய் தொலைதூரம்

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
ார நிலா
யவள்
இவன்
தனஞ்சயன் as600gt liffs (20ll A/L)
7S Years
of excellance

Page 175


Page 176
HASHIM I
201
N 公

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
ABDULLAH ) A/
分 ක්‍රීම්
175 Years of excellance

Page 177
2/436ead ീn/ർneഃർഗ്ഗon.
M.S.
1)
-3ss
WZ Bsർ ബez’ Zബ .
Appolo Op
Eye Testi
317-B, Galle Road, W
Tel./Fax: 0 E-mail : appolo. Web : www.app.
Head Appolo Opticians, 297-C, G
Kotahena, Tel./Fax: (

AS ஐறோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
-器釜三>一ー
ptician
ng and Dispensing
ellawatte, Colombo 06.
11 4516609 optiGDyahoo.com bolooptician.com
Office: leorge R. De Silva Mawatha, Colombo 13.
)114610459
17S Years of excellance

Page 178
Best Wishes From ....
A.J. Con
(
49/71 Pilliyar kovil Road O24-22

敞 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மண்றம்
தமிழ் நயம் 2010
Struction
C) 0
Kurumankadu Vavuniya 23829
7S Years
i of a excellance

Page 179
Gባለ/i፥/ኔ Best ĉomplimenta ftот.
Winterquilt
Texwin Clothing ҹrLankapura Appal winter Fashions
111, Pallidora Rd, Dehiwala, Sri Lai Tel:4206600,2730516 Fax:94-11-2737579,271880.
 

&حمجھڑ<محبر2
62AN0 -
邻 n 影 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
O தமிழ் நயம் 2010
ts (Pvt) Ltd
(Pvt) Ltd "el (Pvt) Ltd (Pvt) Ltd
hka
5

Page 180
(Best Wishes From....
GO BIG Holdings (Pvt) Ltd
GO BIG Holdings (Pvt) Ltd
GO BIG Holdings (PVT)Ltd
M.H.M. Rizan
(Suntel Ltd)
—-3s.
Wíčí čest Cozzźznązaćs /źazn. .
Thuilashithan

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
With Best Compliments from ...
Windsor Book Shop
NO:372, Galle Road, Colombo-06.
Tel:2589081
*<=>= -
% 6es് (oznaŽznez (s /źcza ...
CDWorldMusic Centre
No: 295, Galle Road, WellaWatte, ColombO-06
| Tel:+94114998503
Fax:+941 12554481
excellance

Page 181
65*Ds
நான்காம் நாளாம் மாசி ம
நம் நாட்டுக் கொடி
வெண்புறாவும் உயரப் பற
வென்றிடுவோம் நா
எங்களிடையே சாதியும் இ
எங்கள் நாட்டில் ம
ஒற்றுமையே என்றும் உய
ஒன்றாக வாழ்வதே
சிங்கள, தமிழ், முஸ்லிம்க
சிறிதாய் வாழும் ச
சண்டையின்றி இந்நாட்டில்
சமாதானமாய் வாழ்
ஒற்றுமையே பலம் என்று
ஒன்றாய் சேர்ந்து
நான்கு இன மக்களும்
சமாதானத்தை வலி
By: 9D

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
தானம்
)ாதத்திலே
}யும் மேல் உயர
}க்க
rம் சமாதானத்தை
இல்லை பேதமும் இல்லை
)த வேற்றுமையும் இல்லை
ர்வு
என்றும் மகிழ்ச்சி.
5(65L6öT
கிறிஸ்தவரும்
pகின்றனர்.
வாழ்ந்திடவே
ார்த்திடுவோம்
A.R.R. Musthafa Madhahi
7S Years
οί
P excellance

Page 182
MVA Beܧܦ óompliments fotom ...
Shanmuga
ܓܡܠ
○カ
No : 41, Bazar 024-2

t றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ் நயம் 2010
am Stores
Street Vavuniya 222 149
ഴ്ച of و تنگه« excellance

Page 183
Best Wishes From ....
N.S. Ratnam
(အဲ့ဒ္ဓိ
クイ
No; 06, 1" Cross
024-22

And Brothers
Street Vavuniya
21237

Page 184
MVis Beܧܦ ćompliments/kom.
Arumuga
NO – 82, Bazar 024-2,

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ፲m2 தமிழ் நயம் 2010
Im StOres
Street Vavuniya 22325
7S Years
A.
登堡 of 岭 excellance

Page 185
'മഗ്ദ, ീല .
ദഗ്ദ്
Royal College Tami
200)
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
Dramatic Society
2O
175 Years of excellance

Page 186
Best Wishes From ....
Arrjuna
Awraa

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
Nijanthan
Anujon
7ᏤᎧ NAKY en
of واکنش excellance

Page 187
9/3/ ്ബ/00/ /0 - - -
JAAi & x.
Հ. ". - - - 8இல்
Commerce :
 
 
 
 

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
175 Years of excellance

Page 188
Best Wishes From ....
Royal College Hin
2O

A
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் தமிழ் நயம் 2010
du Students Union
/20
175 Years
of بگڑھ excellance وصلاتتمتع

Page 189
நன்றி
பிரதம அதிதியாகப் பெருமனி (இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சங்கத்தின் துணைத்தலைவரு அவர்களுக்கும்,
இவ்விழாவினை சிறப்புற நடா உதவியும் வாழ்த்தும் வழங்கிய எமது குணசேகர அவர்களுக்கும், உப அ பிரதி அதிபர் திரு.மா.கணபதிபிள்ை பொறுப்பாசிரியை திருமதி.ர.பிரேம்நா பொறுப்பாசிரியர்களுக்கும், ஏனைய ஆ
இல்லையெனாது என்றுமே உ ஜெ.நிரோஜன், ந.கு.அஷோம்பரன் ஆ மாணவர்களுக்கும், நலன் விரும்பிகளு
எமது பாடசாலைகளுக்கிடையி ஏனைய பாடசாலைகளுக்கும், நடுவர்க
இவ்விதழையும், அழைப்பிதழ்க வழங்கிய AJஅச்சகத்தாருக்கும்,
மேலும் தொழில்நுட்ப ரீதியாக மாணவர்களான சி.கெளதராம், கி.அவி
எமது மன்ற உறுப்பினர்களுக்கும், கல்
குறிப்பிட வேண்டிய, ஆன நன்நெஞ்சங்களுக்கும்,
“நவில்கின்றோம் ந

நவிலல்
துடன் கலந்து கொண்டு சிறப்பித்த சிரேஷ்ட அறிவிப்பாளரும் கொழும்பு நமான செல்வி.சற்சொரூபவதி நாதன்
த்த நிறைந்த மனதுடன் அனுமதியும், மதிப்பிற்குரிய அதிபர் திரு.H.A.உபாலி திபர் திரு.கீர்த்திசேன அவர்களுக்கும், ளை அவர்களுக்கும், எமது மன்றப் த் அவர்களுக்கும், ஏனைய மன்றப் சிரியர்களுக்கும்,
தவிக்கரம் நீட்டும் பழைய மாணவர்கள் கியோருக்கும் மற்றும் ஏனைய பழைய
க்கும், பெற்றோருக்கும்.
லான போட்டிகளில் பங்கு கொண்ட ளுக்கும்,
ளையும், சான்றிதழ்களையும் அச்சிட்டு
எமக்கு உதவிய எம் கல்லூரி பழைய னாஷ் ஆகியோருக்கும்
லூரி மாணவர்களுக்கும்,
ால் குறிப்பிட மறந்த அனைத்து
ன்றிகள் பலகோடி”

Page 190
OUR SINCERE
Miss. Satsorupavathy Nathan Vice President of Colombo Tamuis San presence as Chief Guest.
Our Principa Mr.H.A.L. Gun Mr.Keerthisena, our Deputy Princi Principals, our Teacher-In-Charge charge of our society and other teache encouragement for our venture.
Mr. J.Nirojan and Mr.N.K.A.sf wissers andparents who helpedus wl
ACC representatives, students who participated in our Interschoosca
AJ Printers for having prii certificates.
A who contributed their 1 Nayan-2010'.
S.Gowtharaan and KAvenas us technical support.
Members of the society andst efforts to make this event a success.
Last but not east, the Patron. need to be mentioned for their felp.

2A A
தமிழ் நயம் 2010
THANKS TO...
Senior Broad Caster SLBC and the gam, for honouring the event with her
asekara, our Senior Deputy Principas þal Mr.M.Ganapathipillai, our Asst. Mrs.R.Preminath, other teachers-inirs for their whose hearted support and
Lok6ftaran and other old boys and west
enlit was much needed.
of other schooss and esteemed judges »mpetition.
ited this souvenir, invitations and
messages and articles for Thamizh
fi, oldboys of our school, for rendering
udents of our schoosfor their untiring
s whose names are not mentioned and
ஐறோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
7S Years
;ᏙᎯᏰᎩ 鸥 of eJe» excellance

Page 191

மன்றம்
17S Years of excellance
தமிழ் நயம் 2010
į 鹰 }

Page 192
\Gadd

175 Years of excellance

Page 193

ewelers
ate, Petah.

Page 194
Specialist in
Magazine, School. So Hand Bills, Visiting Ca Book
No. 44 Statio
e 2723 |E-mail : ajpri
 

PAVA O L D D
venir, Posters, Leterheads, rds, Wedding Cards, Stickers, Binding etc.
Road, Dehiwala. 205, 43480
SQO nacion