கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்நயம் 2011

Page 1


Page 2
Vエ7@@△
χαρτια, έργα ερ
ои от г.
 


Page 3
நோயல் தமிழ் இலக்
பெருமையுட6
றோயல் கல்லூரி "
பிரதம விரு திரு. எம். கே. (ஜனாதிபதியின் தொட
கெளரவ வி gólj. áld. J. 2) 11 (அதிபர் - றோய
 
 
 
 
 
 
 

மை, மாலை 04.01 மணி நவரங்கஹல"
ந்தினர்
ராகுலன் їтл15i) 116miliтл6ітії)
நந்தினர் : ாலி குணசேகர பல் கல்லூரி)

Page 4
TRIUNIIMOT
| ><.
Importers of reconditioned
Tel/Fax: 282528 M Email : autorosidar
 

Danith Priyasthantha Managing Director
brand new motor Vehicles па,singapore.
kirulapone Colombo-05 oble, 077382575

Page 5
திசைமாறும் உலகினி( திக்கற்று நிற்கையிலே பாரெங்கும் வாழ்ந்திடி
பார்ப்பாரற்றுப் போகை
சொந்த மண்ணிலே
சோற்றுக்கு அழுகையிே முன்னாளர் சகோதரர்க முதுகைப் பதம் பார்க்ை
வாவென்று எமையழை வருடிப் புன்னகைத்து எம் தமிழருக்காய் ஒரு
வேழம் படையமைத்து
அவர் குருதிக் கனல்கள் தமிழ் வீரம் செரிக்கச் ( அவர் பரிதிக் கண்களி( திச்சுடர் ஒளிரச் செய்து
வெற்றிகளும் தோற்றுட் தோல்விகளும் போற்றி வேத்தியர் நாமம் தனை
மகுடம் தரிக்கத் தந்த
வேத்திய தாய்க்கு இந்நூல்
 

லே សា கையிலே .
த்து
mfG50
செய்து 56)
போகும் ப்பாடும்
5 TLD

Page 6


Page 7
uuhy ee qi qukA AeesOLqAuqyLLuyieeyOTyeieeiqLLeeqLekTeTeqeTueMeqLTyyieieLk
தமிழ் வ
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு | ங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கன
திங்களொடு செழும்பரிதி தன்னோடும் ១ $55(36TTBD மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த நாங்கள். ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர் முழங்கு சங்கே!
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றுதுது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்த சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளை வெற்றித் தோள்கள் abilis) g60)u (8 JT6) absorf (8 JT60 g
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் 5555i epòFFTLD
ヨ
S\
ހއ.
こ
q S 0 S AAAAA AS S SAAAA SiS SAAAA S SAAAA AAS AAAAA AS AA

றோயல் கல்லூரி 征 స్త్రాగిరి தமிழ் இலக்கிய மன்றம்
mpg5gs
ဂျုံ၊ (ခြိုး|| ..........!
விண்ணோடும்
தமிழுடன் பிறந்தோம்
க்கு ஞாபகம் செய்
யாடும் தோளெங்கள்
கருத்துக்கள் ஊறுமுள்ளம்
கின்றதமிழ்
(6াটিl)
- பாரதிதாசன் -
f 詹
鲁
4,
“ )کنیت ح< X > حیبر)کنہ حیر X>~ ح< >>> < X >> ح<< >>> ۔

Page 8
丘
With Best
New Dev
No. 22.
VaV

roinn
Van StOres
Mill Road, uniya.

Page 9
SCHOOL OF
Lords and Music by Mr. H.L.
The spirit first if ayok
e and
o0
In ei
Bere
Within thy shade
The path that leadston They have repaid the deb They kept thy fame inviol
And we their loyal Soms nk The torch, with hearts as
our lusty throats now rais For Hartley, Harward, Ma.
 
 
 
 
 
 

OR FATHERS
Reed, Principal 1921-1932
SeState it they owed

Page 10


Page 11
தமிழரின் திறம் அறிந்து அவர்தம் புகழறிந்து 毅 6277/142/aj5a75/Z 75 z 76KODá5607ÜT GJ56SzŽ சைருக்கோடு எமையடைந்து
அவர் தோழமை காட்டி2 எம் வேழவர் எநஞ்சில் உரிடந்தனை பதித்து இடந்தனை பறிக்கையில்
திட்டங்கள் பல திட்த நம் விகாட்டங்கள்தனை சாய்த்த бUz z iran afGаљ/zgoj govo 57 in Gad/ZG 62.7/Zgogodoufloi
வெறிபிடிதத்த ஒநாய்கள் குறிபார்த்து உனை சாய்க்க dirá alão no aléiablo/a Liz d56,on af2 (padron 60 L Ippzög5Lblyp6oz LDJ176776oÉl தமிழருக்காய் வாழ்ந்து 4251.162.jpgo/ağ5625/azir mad/z 6oz z ஒற்றைத் தலைவன்
LD50p, 35/Z62/62ő5/L. Goz Z–560J/tói) இற்றை வரைக்கும் ZDSoZAZ57ő56zi 266l) 627/Z (gip ஒற்றைத் தமிழன் d5z z 652 za IzzzD1D6ØT வரலாறுகள் மறந்தாலும் out 6627Gd562it do so sibzo/7 g/z)
D 5 மறத்தமிழ் விரத்துக்காய் GF sorgž5g5 luz rū7 ZAD6Loz LZS7a56 ZÍ25ibo
 
 
 
 
 
 
 
 
 
 


Page 12
With Best Co
SAHANA EN
IMPORTERS, GENERA COMMISSION
No. 175A, 5th C
Colombo 11, Tel: 011 2334454, F Mobile : 077
 

impliments
D
ی
TERPRISEs
AL MERCHANTS & N AGENTS
Dross Street, Sri Lanka. aX : 011 2348 133
32601.99

Page 13
TeMeeeqLTeMeeqLLeqMeekqLMeCMeqLLGyeMeeqLrueCyeqLmyyeqLueyLeqLrLyMeeqLrLeM
இதழாசிரியர்களின் இத
2
须
றோயல் கல்லூரியின் தமிழ் இலக்கிய கால்தடம் பதிக்கின்ற இவ் அழகிய தருண உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடை
எமக்கென்றதொரு தனித்துவம், எமக்கென் இவை அனைத்தையும் மீறாது அனைத்து ந ஆசியையும் பெற்று தமிழ்நயம் 2011 இ செதுக்கியுள்ளோம்.
எம் வேத்தியத் தாயின் அருளினைப் செல்வங்களினதும், எம் தாய் வளர்த்து அறிவொளியை இந்நூல் திறம்பட எடுத்துக்
இம்மலரை மலரச் செய்கையில் எமக் அனைத்தும் இவ் இன்பமான வேளையில் புயல் போல் சிதைந்துள்ளன. இருந்தும், சிறியோர்கள் சில பிழைகள் இழைத்திருக்கக் கூடும். கள் கரங்களால் தன் தாய்க்கு அடிக்கையில் தாய் தன் புன்னகையால் மறைத்து குழந்தையை எம் பிழைகளைப் பொறுத்தருளி உங்கள் வா
நிறைவாக இம்மலரைச் செய்ய எமக்கு களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். அத்துட இம்மலரை சிறப்புற வடிவமைத்துத் தந்த ஏ.ஜே
6)]600IB585ՐԻlՑ56II.
போற்றுபவர் போற்றட்டும் புழுதி வா தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து ( ஏற்றதொரு கருத்தை எமது உள்ளம் எடுத்துரைப்போம் எவர் வரினும், நி
> س< >> ح< > ح< > ح< > حX > حIf [];!BuIID 2011 Xظ;
 
 

றோயல் கல்லூரி ல் தமிழ் இலக்கிய மன்றம்
யாங்களிலிருந்து .
攤 NY 2.
மன்றமானது தன் 73வது அகவையில் த்தில் 'தமிழ்நயம் 2011” இன் ஊடாக டகிறோம்.
றதொரு மரபு, எமக்கென்றதொரு பண்பாடு ல் நெஞ்சங்களினதும் வாழ்த்தினையும் இனை எம் செந்தமிழ்ச் சொற்களால்
பெற்றுக் கொண்டிருக்கும் மாணவச் விட்ட மாணவச் செல்வங்களினதும் காட்டுகின்றது.
கு ஏற்பட்ட துன்பங்கள், இடையூறுகள் காற்றில் சிக்கிக் கொண்ட புழுதிகளைப் ாகிய நாம் இம்மலரை வடிவமைப்பதில் ாளங்கபடமற்ற குழந்தை தன் பிஞ்சுக்
எவ்வாறு குழந்தையின் குறும்புகளைத் கட்டித் தழுவுவதைப் போல் தாங்களும் ழ்த்துக்களால் எம்மை வடிவமைப்பீராக.
உதவிய அனைத்து நல்நெஞ்சங்கங் -ன் அல்லும் பகலுமாய் அயராதுழைத்து ஐ அச்சகத்தாருக்கும் எம் நன்றி கலந்த
த் செய்வோம் .
6|6|13|16) ல்லோம் அஞ்சோம் !
இதழாசிரியர்கள் குழு 2011/2012
> ཕར > ཕར > ཕར > ཕ༤ > ཕར > ཕར་

Page 14
R.T... OIL
IMPORTERS C GENERAL MERCHANTS
No. 77, 79, Wolfendhal Street, Colombo 13. Tel: 011-2391352, 2391353 Fax: 011-2391.353
 
 

STORES
)F EDIBLE OIL S COMMISSION AGENTS
No. 178, Colombo Street, Kandy.
Tel: 081-2202203 Fax : 081-4474909 Mobile : 077-32601.99

Page 15
స్త్రాలించని 86ష్ట్రాల86లిరిగిరి 86886^రి86886886
ஆசிச்6
கொழும்பு றோ நடாத் தவுள்ள 7 இவ்வாழ்த்துச்செய்தி மகிழ்ச்சியடைகிறேன்
கல்தோன்றி ம6 மூத்த தமிழ் மொழ பல போட்டிகளையும் நிகழ்வுகளையும் றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய நான் மனமார பாராட்டுகின்றேன்.
பல்வேறு துறைகளில் பல இம்மன்றம் முன்னின்று உழைத்துள்ள உவகை கொள்கிறது. பல சவால்க வெகுசாமர்த்தியமாக வெற்றி கொண்டு போடுகின்ற தமிழ் இலக்கிய மன்றத்தின் மேலும் விரிவடைந்து செல்ல உளமா
தமிழ்மொழியின் ஆழத்தையும் அதன் தனித்துவத்தை பேணுவதற்கு இம் மன்றத்திற்கு என்றென்றும் பிரார்த்திக்கின்றேன்.
வாழ்க தமிழ் வளர்க
எம்.கே ராகுலன் (ஜனாதிபதியின் தொடர்பாடல், பணிப்
. ح< > < > < > ح< >> ح< >> ستر 2011 Lft;!BuLIIDظہ
 

றோயல் கல்லூரி 44 psல் தமிழ் இலக்கிய மன்றம்
ldiііфl
யல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் 3வது கலை விழா தொடர்பாக ைெய வழங்குவதில் நான் மட்டற்ற
T.
ண்தோன்றாக்காலத்தில் முன்தோன்றிய ழியைப் பாதுகாத்து, அம்மொழியில் தொடர்ந்து நடாத்தி வரும் கொழும்பு மன்றத்தின் அயராத சேவைகளை
புத்திஜிவிகளை உருவாக்குவதிலும் து என்பதை அறியும் போது உள்ளம் களை எதிர் நோக்கி, அவைகளை டு தமிழ் மொழிப்பற்றுடன் வீறு நடை ன் சேவைகள் எதிர்வரும் காலங்களில் ற வாழ்த்துகின்றேன்.
அகலத்தையும் மேலும் அதிகரித்து எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்க வேண்டுமென நான்
5 தமிழ் !
JLJT6TJ)
۹ )> حالا )ک> حX)> حX)> حX)> حX)> حX)>

Page 16
With Best
(s
PART B
GENERAL MERCHANTS
# 123, 5th C
Colomr Tel: 011–4555552, O11 011-43
Mobile : O'
 

ROTERS
S. COMMISSION AGENTS
rOSS Street,
bO 11. 5738 155, 011-5736595, 77076
77-231. 1425

Page 17
తిరి6886886ృతిరిగిరిరా6886886886884
It is with my gr message to the sot which will be publ
It is important to sense in the your music mould then active asways. Tamis siterary asso into subjects (like these to promote this competitive world, for the past an association to be alive for such
I take this opportunity to thanktflet of the organizing comity for their aesthetic sense and skills amongly information era.
Ivvisfitsuis association1 mary muore
H.A.LI Gun Lasekara. Principal. Royal college.
x> < > ح< > ح< > ح< >> ستر 2011 If [];!BuLIIDڑاؤ
 

றோயல் கல்லூரி இesல் தமிழ் இலக்கிய மன்றம்
pas
zat pleasure, I contribute this vertir “Tham vil nayan" of 2011 isfied on the day of “Kalai vizha."
inculcate culture and aesthetic g minds. Literature, Drama & and encourage their minds to be ciation of Royal college venture aesthetic sense which is rare in : 73 years. It is comunendable for
ong years.
eacherin-charge and the members untiring efforts taken to create oung generation in this modern
successful years.
“ )~ ح<< >>> <<< >>> ح< >>> ح <<<(X> ح> ح

Page 18
With Best C
fro
Sole Ag
«o KHinp EMI
loista. FIER 00NOTİONER
6aced La
Dealers in Electrical, Housel Audio/Video CO)
Showr 587, Galle Road ColombO 06. Tel: 2559561, F
 

omptiments
ent for
stral CROWN
Ar F/AIEScrossFR
4 styw Oyn, O.
Inka Trading
nold Appliances, Furniture, mponents etc.
OOI1. l, Wellawatte,
Sri Lanka. *ax : 2559560

Page 19
తిరిగిరిరా6886లెరిసారి 86886886లిరిగిరిరి
It is with few words to is publishedt importanut ev. year 2011.
It is sai organizing such event students gc needed for peace and harmony. Su understanding with othernation an the human race. Today we need attitude and who can apply their the country.
Let me thank the Teach guiding the members of the societ
Mr. Sarath Keerthiseria Senior Deputy Principas
> ح< > < > ح< >> حX > حift];!BuIni) 2011 Xاڑاؤ
 

றோயல் கல்லூரி இesல் தமிழ் இலக்கிய மன்றம் இ
e Principal
my great pleasure, to contribute a Thanizhnayan' souvenir which p mark the “Kasai Vizhua” another 2nt of the college calendar of the
d that unity is strength. By tin strength and power which are 6sequently it will (ead to mutual deveryone feels that they represent people who possess such kind of Rnowledge for the betterment of
r in charge Mr. Jeyakumar for y on the correct path.
> ཕར > ཕར > ཕར > ཕར > ཕར > ཕ(> ཕར《ལེགས་

Page 20
With Best (
، ترک
Bampibalapitiya G
Gemrich Home Need
No. 02, GOve 266, Galle Road, Bamb Tel : 258584

)訂れ
enrich Shoe Co.
ls & Pharmaceutical
rnment Flats, alapitiya. Colombo 04. 8, 2555631

Page 21
இesல்விஇைல்8ை6ல்கைல்விஇைல்ஷ்அைல்ஷ்இைல்இகல்வி8ை6ல்
பிரதி அதிபரின்
றோயல் கல்லூரித் 201 lLD elg56öT e9|60)Lu_J[T6ITLD இவ்வாண்டும் சிறப்பான மு: தருகிறது.
தமிழ் இலக்கிய ம ஆக்கித்தந்த மன்றம். அவர்களின் தலைை தீர்மானம் எடுத்தல் போன்ற தலைமைத்துவ மன்றம். அத்தகைய மன்றத்தின் செயற்பாடுக தமிழ் இலக்கிய மன்றத்துக்கான கலாசார, பன வண்ணம் ஆண்டு தோறும் புதுமைகளுடன்
றோயல் கல்லூரியின் ஒவ்வொரு மன்ற அந்தக் குறிக்கோளைச் சரியாக புரிந்து செ
இவ்வாண்டு தமிழ் இலக்கிய மன்ற செu இராசரத்தினம் பிரணவன் அவர்களின் அர்ப்ப வழிநடத்தும் பொறுப்பாசிரியர்கட்கும் குறிப்பாக அவர்கட்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவி அமைய அயராது பாடுகடும் பழைய மான சேவைக்கும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாண்டும் தமிழ் நயமும் கலை6 வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
– LOT.
பிரதி
س< >> حX > ح< > ح< > حX > حIf t]?!BuLIri) 2011 Xڈقہ
 

றோயல் கல்லூரி ஆல் தமிழ் இலக்கிய மன்றம்
ஆசிச்செய்தி
தமிழ் இலக்கிய மன்றத்தின் கலைவிழா ாய் வெளியிடப்படும் “தமிழ் நயம்’ 2011ம் றையில் முன்னெடுக்கப்படுவது மகிழ்வைத்
ன்றம் பல்வேறு ஆளுமையுள்ள பலரை )மத்துவ ஆற்றல், பிரச்சினை தீர்த்தல், பப் பண்புகளை புடம் போட்டு வளர்த்த 5ள் அகில இலங்கையிலும் பேசப்பட்டது. பாட்டம்சங்கள் எவ்வகையிலும் குறைவுறா அம்மன்றம் செயற்பட்டு வந்தது.
த்துக்கும் ஒவ்வொரு குறிக்கோள் உண்டு. யலாற்றும் போது வெற்றி நிச்சயமாகும். பற்குழுவுக்கும், குறிப்பாக அதன் தலைவர் ணிப்பு பாராட்டத்தக்கது. அம் மன்றத்தின் 5 பொறுப்பாசிரியர் திரு. S. R. ஜெயக்குமார் விக்கின்றேன். மன்ற நிகழ்வுகள் சிறப்பாய் எவர்கட்கும் அவர்களது அர்ப்பணிப்பான
விழாவும் மேலும் சிறப்புப்பெற எல்லாம்
கணபதிப்பிள்ளை அதிபர்
NNS* >> ح< >> ح< > ح< > حX > ح< > ح<>

Page 22
With Best
No. 32, St. Colo Tel: 0112422 Fax : 01
 

Comp iments
O1
John's Road, mbO 11. 126,011 23251.93 1 4610176

Page 23
గిరిరా6సారి రిసారి 86లిరిగిరిరా6ణిసారిరిగిరిరా6e86886
Message from the Senio
It is indeed with great pleasure th the souveruir “Tamil Nayan' whi Royal College Tam til Literary A. Vizfia.
Royal College Tunis Literary Ass various activities for the past 73 buisd up their self confidence, se round personality.
I must express my gratitude to
students of organizing committe tions and intergrade competitions our school as well as other schoos
My best wishes to all the particip
ing as the success in this event.
Mr. M.T.A. Rauf Mr. S. Liyanagunawardana Senior Games Master
< > ح< > ح< > س< >> ح< > حIf tj;!BuLIri) 2011 Xڑاؤ
 

றோயல் கல்லூரி yesல் தமிழ் இலக்கிய மன்றம்
at I contribute tfis message to
ch is published aruually by the ssociation at the anuual Kalai
ociation has actively organized 5 years to help our students to ldership qualities and their all
the Teacher-in-charge and the e for the inter school competifor recongnizing the talents of
S
ants. Let me conclude by wish
C< >>> <<< >> <<< >) Nకై> حX)> <<< >> ح

Page 24
With Best (
G
Ramjitha
Importers, General Merch
No. 180, Colombo Steeet, Kandy, Sri Lanka. Tel: 081-2232350, 081-2229155 Fax : 08-222956

onp iments
O
R)
Traders
ants & Commission Agents
No. 121, 5th Cross Street, Colombo 11
Sri Lanka. Te: O 1-2422830/40 Fax : 0 1 1-2422850
R

Page 25
ܐܗܡàܐܰܪܘܰܐܘܡܐܶܗܡܐܶܪ6ܐܘܡ<ܐܶܐܗܡàܐܰܪܘܰܐܘܡ؟ܐܰܐܗܡàܐܶܪ6ܐܗܡ<àܐܰܪܘܰܐܘܡà
தமிழ்த்துறைப் பொறுப்பா
கொழும்பு றோயல் கல்லூரியின் விழாவும், அதன் அடையாளமாக 6ெ ஆண்டு தோறும் மிகச் சிறப்பான வி வரலாறுண்டு. பாடசாலை மட்டச் சங்க இருந்த மன்றம் தமிழ் இலக்கிய மன்ற தமிழ்நயத்தின் ஊடாக உங்களோடு சந்தோஷம் அடைகின்றேன்.
இனத்தின் இருப்பை அவர்களி படம் பிடித்துக் காட்டும் என்பார்கள். வர ஆய்வும் முக்கிய பங்கெடுக்கிறது. எமக் எமது சமகால இலக்கியங்களை கலாச்சாரத்தை, பண்பாட்டை அள ஆக்கங்களிலும் வெளியீடுகளிலும் உ 70 ஆண்டுகளுக்கு மேலாக உன்ன இலக்கிய மன்றத்தின் இவ்வாண்டுக்க தங்களின் விழாவும், தமிழ் நயமும் பே பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்
நீண்ட வரலாற்றைக் கொண்ட நிகழ்வுகளும் சிறப்பாக அமைய இன நன்றி
NA II, S 多/
 < > < > ح< > < > < 2011 If? !BuLIDزق

றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
“சிரியையின் ஆசிச் செய்தி
ன் தமிழ் இலக்கிய மன்றத்தின் கலை வளியிடப்படும் “தமிழ் நயம்” மலரும், ழாவாகவும், மலராகவும் போற்றப்பட்ட ங்கள், கழகங்களில் முதல் பத்துக்குள் 3மாகும். அம் மன்றத்தின் வெளியீடான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில்
ரின் அக் காலத்தின் இலக்கியங்கள் லாற்று ஆராய்ச்சியில் இலக்கியங்களின் கு பின்வரும் எம் எதிர்காலச் சந்ததியினர் வைத்தே எம் வாழ்வியல் சிறப்பை, விடுவார்கள். எனவே எமது எல்லா யர் அந்தஸ்துக் காணப்பட வேண்டும். த தமிழ்ப்பணியை ஆற்றிவரும் தமிழ் கான செயற்குழுவை வாழ்த்துவதுடன் ாற்றப்படும் வகையில் தாங்கள் தங்கள் கின்றேன்.
தமிழ் இலக்கிய மன்றத்தின் எல்லா றயாசியை வேண்டுகின்றேன்.
அன்புடன் ரஞ்சினி பிறேம்நாத் தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியை
ހި"
2.
Cیتہ حXX> حCX> < حC X>   ح

Page 26
With Best (
LOOK
SJmporters & general o
333-2/1A, Old Moor Stree
Tel: 009411-2342684,
Email: lookstee

Comp iments
)
STEEL
Hardwarp /M9rChanfS
t, Colombo 12, Sri Lanka. Fax : 00941 1-2342684 l(@hotmail.com

Page 27
fèye AK6 dờa ax6aờie AK6 dờie AK6fờeaK6îdèye AK6 fèye ax6fờe AK6dèyear6
தமிழ் இலக்கிய மன்றப் ஆசிச் (
தமிழ் என்னும் பொருள். தமிழ் மிகவு இலக்கண அமைதி உயர் தனிச் செம்பெ தமிழ தலைமை வா క్లేవ్ల தமிழ் மொழி போல் பாரதியார் இதன் இனிமையைப் பார
றோயல் கல்லூரி தமிழ் இ இவ்வருடமும் அதன் விழாவை வி பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேu மாணவர்கள் தம் திறமையை வெளி புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் வழிகாட்டியுள்ளது.
மனதிலுறுதி ே வாக்கினிலே
நினைவு நல்ல
NVI
தமிழ் நயம் 2011 ><><><><><)
 

றோயல் கல்லூரி Resல் தமிழ் இலக்கிய மன்றம்
பொறுப்பாசிரியரின் செய்தி
) சொல்லுக்கு இனிமை என்பது ம் இனிமையுடைய மொழி, திருந்திய நிரம்பிய மொழி; ஆகவே இதனை )ாழி என்பர். திராவிட மொழிகளுள் ய்ந்தது. “யாமறிந்த மொழிகளிலே இனிதாவதெங்கு காணோம்' என்று ாட்டிக் கூறியுள்ளார்.
லக்கிய மன்றம் வழமை போல் மர்சையாகக் கொண்டாடுகின்றது. பும் நடாத்தப்பட்ட போட்டிகள் மூலம் க்காட்டியுள்ளனர். மாணவர்கள் தம் ஈடுபட தமிழ் இலக்கிய மன்றம்
வேண்டும்
இனிமை வேண்டும்
}து வேண்டும்
- பாரதியார் S.R (Oggu J(35LDTÜ பொறுப்பாசிரியர்
伦
b
ཕར > ཕ( > ཕ(> ཕཛ(> ཕཛ > ཕར > ཕ(ཉི་༼༡

Page 28
With Best C
fro
ANY I OD S
IMPORTERS DISTRBUTER
COMMC
AMRO S 187/2, 5th CrOSS Street, Tel: +94112424063-64-67, +9 Fax : --94 11 2424.062 D Email: amrOSug
 

】
SUGA RS
S OF SUGAR AND AGRO DDITIES
UGARS Colombo 11, Sri Lanka. 4 11 2459179, +94 11 2332637 )irect : +94 11. 4892.133 ars@yahoo.com

Page 29
లెరిస్తారిర6886లిరిగ886లెaరి36886లిగి
மன்றத் தலைவரி
“தமிழுண்டு செய்வோம் நா
(8BITuj6) 356 தமிழ்தாய்க்கு மகு 73வது அகவை தமிழ்நயம் 2011 இதழின் ஊடாக மிக்க மகிழ்ச்சி.
‘பாரெங்கும் பரவட்டும் பைந்: இயங்கிக் கொண்டிருக்கும் எமது என்றும் சரியவிடாது தூக்கி நிறுத்துப் இணையத்திலும் தமிழைப் பறைசா
எம் மன்றமானது எமது பா பாடசாலை மாணவர்களினதும் தமிழ் கொணரும் முகமாக பல்வேறுபட்டத் நிகழ்வுகளையும் நடாத்தி, அவற்றி
தமிழையும், அதன் கலாசார எம் மகத்துவத்தையும் மங்கவிடா எம்மால் இயன்ற வரை பாடுபட்டுள்ளே பல நிறைவேறாக் கனவுகளை எம்ை வேங்கைகள் நிறைவேற்றுவர். வேத்
தமிழ் நயம் 2011 ><><><><><
 

றோயல் கல்லூரி seesல் தமிழ் இலக்கிய மன்றம்
ண் மனதிலிருந்து .
} தமிழ் மக்களுண்டு நல்ல தமிழுக்கு Sளும் நல்ல தொண்டு.”
ல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றமானது நடம் சூட்டுமுகமாக ஒழுங்கு செய்துள்ள |யான கலைவிழா 2011 நிகழ்வின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில்
தமிழ்’ எனும் எமது மகுடவாக்கின் கீழ் மன்றமானது நம் செந்தமிழ் மொழியை ம் முகமாக, மாறும் உலகின் மரபிற்கேற்ப ற்றிக் கொண்டிருக்கிறது.
ாடசாலை மாணவர்களினதும் வெளிப்அறிவையும், ஆளுமையையும் வெளிக்5 தமிழ்த் திறன் காண் போட்டிகளையும் ல் வெற்றியும் கண்டுள்ளது.
த்தையும், தமிழ்த் தனித்துவத்தையும், து, அதை மென்மேலும் மலர வைக்க ாம். இருப்பினும் இன்னும் எமக்கிருக்கும் மைத் தொடர்ந்து வரும் இளம் வேத்திய தியர்களின் வெற்றிப்பயணம் தொடரும்.
இ. பிரணவன் மன்றத் தலைவர்
“ >> | << >>> <<< >>> حX >~ حX)> <<< >>> ح

Page 30
With Best C
Shop
Mini M O4, Nelson Plac
 

}1
米 米 米 米 米 米 米 米 米 米
S SaWe
arket :e, Colombo O6

Page 31
reqCMeqLkTeqMeeqLkLkqMeeqLEqeMeqLGekMeeqLLeMeAeqLLyyeqLLeieTeqLreqMeeqLGMM
Garugomomtrfor af,
றோயல் கல்லூரியி
தனது 73 வது
கொண்டாடுகின்ற இ விழா 2011 இல் 2 தவழ்கின்ற "தமிழ் Z சந்திப்பதில் பெரும
எமது மன்றமானது 72 வருடங்களுக் மாணவ சமூகத்திற்கு அளப்பரிய கே தமிழ் சமூகத்திற்கு ஒரு அழியாத அங் அந்த நோக்கத்தினை இவ்வருடமும் ! என்பதனை கூறுவதில் பெருமிதமை உழைத்த எம் மன்றத்தின் சக மான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறே
চুক্তি
றோயல் கல்லூரியின் இந்த வெற்றிப்பu என்ற நம்பிக்கையுடன்
கு. சசிபாலன்
(oìgu J6òT6IIff
N\ll/ Nܓ 多s)
> س< > < > < > ح< > حIfüp !BuIID 2011 > < Xڑقہ
 

றோயல் கல்லூரி 'é A. ல் தமிழ் இலக்கிய மன்றம் இ
ந்தையிலிருந்து
ன் தமிழ் இலக்கிய மன்றமானது அகவையின் நிறை வைக் இந்த இனிய வேளையிலே “கலை வெளிவந்து உங்கள் கைகளில் நயம் 2011” ஊடாக உங்களைச் )கிழ்ச்சி அடைகிறேன்.
5கு மேலாக இலங்கைத் தமிழ் Fவைகளை வழங்கி இலங்கைத் கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. இனிதே நிறைவேற்றி இருக்கிறது டவதோடு அதற்காக பெரிதும் ணவர்களுக்கு சிரம்தாழ்த்தி என்
60.
பணம் எதிர்காலத்திலும் தொடரும்
鲁
کN* > < > ح< > ح< > حX > ح< > ح<}

Page 32
With Best (
fra
(
GAURAV IMPC
Jmportes of
68A, 4th CrOSS Street, Tel: +94112380130, 23:
Fax : +94. 11 2473439
Email : gauravir
 

on psiments
)
)RTS (PVT) LTD
all food items
COlOmbO 11, Sri Lanka. 80131, 2399832, 4899006 Mob : +94 777780931 nports (0sltnet.Ik

Page 33


Page 34
MILLENNIAUM
General Merchants &
No. 220, Prince St Te : 0 1 1455555
($
།
RADHIA
Wholesale & Retaill
No. 02, Colombo I Tel: 036-4270294, 036.
 

TRADING CO.
; Commission Agents
reet, Colombo ll 51 011-4377067
)
S
STORES
Dealers in Groceries
Road, AviSSaWella 4927 112,036-4927 113

Page 35
H H D D O O
O 21
CD
 

uļueųSJeļH op oueusnuy-SoxeeyeųS ‘Woueuse||e6eId != : səəļuasqy
(joļspĘ qnS) LLLLLLLL SLLLS LLLLLLLLLLL LLLLJSLLLY LLLLLLLLL L SLLLLLLL LLS LLLLLJSLLYS LLLLL L SLLL S LLLLLL (leunseəu L) zesuļu||Zeus seusueue AleS A “SIWN “Jesuo e/ous||os||N %queų eue6Jļuse),
Sos||WN ([edlouļuae syndəG)LLLLLLLL L L SLLLLLS0S LLLLLSK KSLLLLLKS LLLLLLLLL LLLK L SLLLLLLS LLLLLL L SLLLLLLLL 00LL LLLLS LLLLLLL YJ L SLLLLLLLLL LLLLLS LLLLLLLLL SLJLL LLLLLLLLL L L LLLLLL J LSL LL S LLLLLL

Page 36
With Best C
EV
Kuita T
281/2/2, Old Moor Tel/Fax : 2336590 H.
 

radings
ARDWARE MERCHANTS
Street, Colombo 12 Otine : 0777 88847

Page 37
H H
O O
O
N 21 C O
О
 

LLLLLL L LLLLLLL YLLLLLL LLLLLLL LL LLLLLLL K LLLLK LLLLLLK LLLLLLLLJS LLLLLL
LLLLLLLL LLLLLLLLL00LLLLLLLL LLLLLLL LLLL L LLLLLL LSLLLLLL LLLLLLLLLLLLLSLLL LLL LL LLLLLL
LLLL 0 LLLLLLLL LLLLLLLSLLLLLL LLL LLLLLLLLLSLLLLLLL LLLLS LLLLL L LLLLLLSL L S LLL LLLLLL (JOĻpE)ueuse||e6e1a = '(joļspā) » Isee W (WN
SLLLLLLLS LLLLLLL KSLLLLLS LLLLLLL L SLLLLS LLLLLLLLLLL LLLLL SLLLLS LLLLLLLSL LL L LLLLL
(leunseəu L) zesuļu||Zeus

Page 38
Witfi Best Co
Chandra
No. 405, Galle Road, We
With Best Co
SManjula.
Dealers in Cement, Asbestos Sheel
No. 2, Nelson Place, W
Te: O 1
With Best
EASTERN TRA
lmporters, Exporters, Esta General Hardware Mercha
204, 206, Wolfendh Tel: 329753, 42'
 
 

npsiments from
Trading
llawatte, Tel: 01 12364190
mpsiments from
'Harduvares
Es & Suppliers of Building Materials
(Vella Watte, Colombo 06
-236 1967
Compsiments
ron
DNGAGENCY
tes & Corporation Suppliers nts, Dealers in Tyres & Tubes
al Street, Colombo 13 1457 Fax: 341467

Page 39
EELLIININOSO EI WICIE INNELNI CIN\7 NOINTIT
 


Page 40
Abo
Benz Travels, is a part of UK based Travel Ma Sri Lanka in order to give the international stal
Trust We are Approved by Civil Aviation Authority of
Services Our 24 hours Customer Services available 3 services team will be able to communicate by
Special We are specialist for Europe Countries and mic offers to Singapore, India, China, Canada and
New We are introducing a new ticketing system for to book flights wherever you are in Sri Lanka C
CalorBot
Regergon 2. Make yourbooking over
4: Get the ticket By E-Mai, Fax,
OUR TOP DE
Flights to Singapore Flights to Malaysi Flights to United Kingdom | Flights
33rd Lane, We : 01:12, 363664
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

كبريتيØ፡ሩ2
ut us
rt Group, we newly launched our operations to dard of services and facilities available to you.
Sri Lanka. Licence No. A(Grade)-837.
365 days in a year, Our committed customer Sinhala, Tamil and English.
ddle east, as well as we are providing excellent
Worldwide.
the 1st time in Sri Lanka, it's just 4 easy steps' }r World wide.
e O11236.3664 the phone&contimycorinerary. By Eatoria. depositionine transfer ordabited card conditions apply
storatica
STINATIONS
a Flights to Australia Flights to France
凰 臀 Ilavatte, cofomi
F: 0112,363601
R

Page 41
||||||||
 

· ·suese/e/Ae6es 0L S LL LLLLLLLLLL L LL LLLLLLLLLL LL LLLLLLLLLLL J L LLLLLLLLL L L LLLLLLLLL SL LL LLLLLLL 0 L LLLLLLLLLS L L LLLLLLLLL LL L LLLLLLLLLLL L LL LLLLLLLLLL L L LLLLLLLLLL L LL LLLLLLL SLL L SLLL S LL LLL LLLLLL
· |-sueu]uex|JS (), “SIWN LLL LLLLLLLL LLL SLLLL LS LL LLLLLLLLL LLL LLLLLL LLLL LLLL LL LLLLLLL LLL LLLLLLLL LL LLL LLLLLL LLLL LLLS LLLLLLLL L LL LLLLLLLL LLL LLLLLLLL0 LLLL LLLLLLLLLSL LLL LLLLLLLLL L SLL SL L0 S LL L LLLLLL LLLLLLLLLL LLLLLLL LLLL LL LLLL LLL LLL SLLLLLLLLLLLSL LLL SLLLLSLLL LLL LLLLL LL LLL SLLLLLLK LLLLLLLLLLS LLLLLLLL LL LSLLLLLLS LLLLLLL LLK LLSLLLLLL LLLLS LLSLLLLLLLS
L L LLLLLLL JSLLL LLLLLLL L L LLLaLLLLLLLL JSLLL LLLLLLL J LL LLLLLLLL L LL LLLLLLS LL LL SL L0 S LLLLLL

Page 42
MAYURAN
AC/ IN
VAN & CANTER FOR H
NO-45/442. LA Mobile (
O777283.688,
 
 

ဣ၊ကြူ၊ စပ္
)776398340 |O236O742

Page 43
ܪܐܘܡ�ܿܐܰܪ6ܐܘܡ6àܐܗܡܪ6ܐܘܡ<ܐܶܪܐܘܡܪܐܘܧ<ܐܰܪ6ܐܗܡ6àܐܘܡܪ6ܐܘܡ؟
குறுந்தொகை
கற்பவர் நெஞ்சைத் தனக்குச் ெ குறுந்தொகை. தொட்ட இடமெல்லாம் மன எந்தப்பாடலும் பாடலின் எந்த வரியும் நிை தமிழரின் தனி நாகரிகத்தையும், மாந் பண்புகளையும் விளக்கும் நூலாக விளங்
குறுந்தொகையில் நூற்றுக்கணக்கா இடங்களில் உவமைகளே பாட்டுப் பொருள ஆசிரியர் பெயர் மறைந்து விட்டாலும், அவ பெயராகியுள்ளமையும் நோக்கத்தக்கதா அணிலாடு முன்றிலார், நெடுவெண்ணிலவி கல்பொரு சிறுநுரையார் குப்பைக் கோழி பெயர் பெற்றுள்ளனர். இவர்களுட் பலர் உ என்பது அறியத்தக்கதாம்.
அறிவுத்திறன் கொண்ட சங்கத்துச் பாடற் பொருளாக்கி மகிழ்ந்தனர். கட்புலன் இனிமையாக்கிய சில பாடல்களையும் கான வேப்பம் பழத்தை, சிவந்த நகங்களையுடை தன் பெரு விரலாலும் சுட்டு விரலாலும் உவமையாக்குகிறார் அள்ளுர் நன்முல்லைu நூல் நுழைக்கும் பொருட்டுப் பொற்காசைட் கூர்பார்வையே இவ்வுவமைக்கு வித்திட்டது
குவிந்த கொத்துக்களையுடைய சொ கண்ணனார் அதைச் சேவலின் சிவந்த செ கண்ணனார் என்னும் பெயர் இவருக்கே நடுவில் உள்ள புள்ளியைக் கண்ணுற்ற நடுவிலுள்ள கண் போன்று உள்ளது” என்
கருமை நிறம் வாய்ந்த பெரிய குண் நாகனார். சிறிய கருமை நிறம் வாய்ந்த பெ6 கொண்டு நின்றால் எப்படி இருக்குமோ மொழிகின்றார். மயிலின் அடியின் கண் அை அமைந்திருந்தது நொச்சி இலை என்று பு
{ > < > ح< > ح< > ح< >> حlf)[? !BuIID 2011 Xڈقہ

றோயல் கல்லூரி sesல் தமிழ் இலக்கிய மன்றம் இ
யில் உவமை
Fாந்தமாக்கி கொள்ளும் இயல்புடையது ாக்கும் சந்தனம் போல், குறுந்தொகையின் னக்க இனிக்கும் தன்மையவாம். பண்டைத் தர் தம் உள்ளத்து உணர்வுகளையும், குவது குறுந்தொகையாகும்.
ண உவமைகள் இடம் பெற்றுள்ளன. சில ாகின்றன. மற்றும் சில பாக்களுக்கு பாடிய Iர்கள் கூறிய உவமைகளே அவர்களுக்குப் கும். கயமனார், செம்புலப்பெயல் நீரார், னார், மீனெறி தூண்டிலார், கூவன்மைந்தன் யார் என இவ்வாறு பலர் பாடலடிகளால் வமைத் தொடர்களால் பெயர் பெற்றவர்கள்
சான்றோர் தாங்கள் கண்ட காட்சிகளையும்
நிரம்பிய குறுந்தொகைப் புலவர் செவிக்கு ன்போம். கிளி தன் அலகிலே கொண்டுள்ள யாள் ஒருத்தி நூலை நுழைக்கும் பொருட்டு
உகிள் நுனியிலே பற்றிய பொற்காசிற்கு பார். கிளி பழத்தைக் கவ்விய காட்சியையும், பற்றிய காரிகையையும் கண்ட புலவரின் எனலாம்.
காந்தள் மலரைக் கண்ட புலவர் மதுரைக் ாண்டைக்கு உவமையாக்கி மகிழ்கின்றார். சாலவும் பொருந்தும். கருவிளை மலரின் கிள்ளி மங்கலங்கிழார் “மயிற்பீலியின் று கூறி இறும்பூது எய்துகின்றார்.
}க்கல்லைக் காணுகின்றார் புலவர் தீன்மதி ன் யானை தன்னுடைய கையை மறைத்துக் அப்படியிருந்தது அக் குண்டுக்கல் என்று )மந்த விரல்களும் உள்ளங்காலும் போன்று லவன் அழிசி கூறி மகிழ்வார்.
8N > < > ح< > ح< >> حX > ح< >> ح< >> ست

Page 44
(x
ஒதியைக் கண்ணுற்ற புலவர் அள் முதுகையுடைய ஒதியையே நம் கண் மு உள்ள வரிகள் பிரம்பின் மேலுள்ள வரிகள் "பிரம்பின் வரிப்புற நீர்நாய்” என்று கூறி புலனாக்குகிறார்.
கண்ணுக்குப் புலனாகிய காட்சியைட் புலவர்கள், செவிக்குப் புலனானவற்றையு களிகளாக்கினர்.
வாகையின் வெண்மையான நெற்று அவ்வொலி, ஆரியக்கூத்தர்கள் கயிற்றி ஓசை போல் ஒலித்ததாகப் பெரும் பதம்
அம்பின் நுனியை உகிரால் வ அவ்வோசையை ஆணண் பல்லிதம் கா செய்து அழைக்கும் ஒசைக்கு ஒப்புமைய
“உகிர்நுதி புரட்டும் ஓசைபோலச் செங்காற் பல்லிதன் துணைபயிரும்
என்று பாடிய புலவர் அம்போடு மிக பாடிய பெருங்கருங்கோ’ என்று அறிந்து ம புலவர் பலர் இரக்க, ஓசையை வாழ்க்கை உண்டு.
மலர்களின் உதிர்வால் உண்டாகும் தம் பாடலில் இடம் பெறச் செய்த பெரு நல்லிசைப் புலவரே யாவார்.
“மயிலடியிலைய மாக்குரல் நொச்சி மருள் பூவின் பாடு நனி கேட்டே’ ஊரெல் ஒசையைக் கூடக் கேட்டுத் துயிலாத காரி தாளாம். நெஞ்சையள்ளும் இத்தகைய பெருமையும் நல்குவனவாகும்.
உள்ளுந்தோறும் உவகை பயக்கு பொதிந்துள்ளன. பொருளுக்கேற்ற வகையி: காண்போம்.
X > < > ح< > ح< >> حX > حBuIID 2011 X! بنانفاذg

றோயல் கல்லூரி $ஷ்ல தமிழ் இலக்கிய மன்றம்
ாளுர் நன்முலையார் கருக்கரிவாள் போன்ற ன் கொணர்ந்து நிறுத்துகிறார். நாயின் மேல் ர் போன்றே இருப்பதைக் கண்ட ஒளவையார் நீர் நாயின் தோற்றத்தைக் கண்ணுக்குப்
பாடற் பொருளாக்கி உவமை கூறி மகிழ்ந்த ம் நுகர்ந்து, அவற்றை நமக்குச் செவி நுகர்
Iகள் மேல் காற்று மோதுதலால் ஒலித்தன. ல் ஏறி ஆடுங்கால் முழங்கும் பாறையின் பனார் என்னும் புலவர் செப்புகின்றார்.
ருடும் ஓசையைச் செவிமடுத்த புலவர், தல் துணையாகிய பெண் பல்லியை ஒலி ாக்குகின்றார்.
நெருங்கிய ாெடர்புடைய மன்னன் 'பாலை கிழலாம். ஒசையை உவமையாக்கி மகிழ்ந்த யோடு பின்னிப் பிணைத்த புலவர் ஒருவரும்
) ஒசையையும் உற்றுக் கேட்டு, அதையும் மையுடையவர் “பொல்லன் அழசி” என்னும்
சி அணி மிகு மென் கொம் பூழ்த்த தணி லாம் துயில, நொச்சி உதிர்த்த மலர்களின் கையொருத்தி, காளை வரவிற்கு காத்திருந் பாடல்களே இலக்கியத்திற்குச் சுவையும்
நம் உவமைகள் பல குறுந்தொகையில் ல் அமைந்த அவ்வுவமைகளில் சிலவற்றைக்
۹ &>  <<<(X >>> حxX> ح >< ح

Page 45
6ܐܘܡ6ܐܘܡàܐܵܗܡ#ܐܶܪ6ܐܘܡàܐܰܪ6ܐܘܡ6ܐܗܡ�ܿܪ6ܐܗܡàܐܰܪܘܰܐܘܡàܐܰܪܘܰܐܗܡà
தாமரை மலரைப் போன்ற அழகிய ( ஒத்த சிவந்த நிறத்தையும், குன்றி மணியை முருகன் என்று குறுந்தொகையின் கட தொடங்குவதை உற்றறிந்து இன்புறலாம். பல்லைப் போன்று இருக்கிறது என்பதை “அ என்று விளக்குவார் அம் மூவினார்.
தலைவனைப் பெற்று இன்பம் துய்க்க மகிழ்வோம் என்று தலைவி கூறுகிறாள். தன தேனிறாலைப் பெற்று சுவைக்க இயலா குடையாகக் குவித்துக் கொண்டு மற்றொரு காட்டிக் கொண்டு உள்ளங்கையை நக்கிய வளை போன்று பிறை தோன்றியது என்னு
தலைவியின் உள்ளத்து உணர்வுக மதுரை வேளாதத்தன் என்னும் பெரும் பு
“எழுதரு மதியங் கடற் கண்டா அங் கொழுகு வெள்ளருவியோங்கு மலை நெருஞ்சியனைய வென்பெரும் பனை
இப் பாடலில் திங்கள் வீழ்கின்ற மலைக்கும் உவமையாயின. தலைவனை ( தோளுக்கு நெருஞ்சி மலரை ஒப்பிடுவதன் ஞாயிற்றையே நோக்கி நிற்கும் இயல்பின நோக்கியும், மேற்றிசை செல்லின் மேற்கு உச்சியை நோக்கியும் நிற்பதாகும். ஞாயிற் எக்கருத்துடையவனோ அக்கருத்து உை ஞாயிற்றைத் தலைவனுக்கு உவமையா நெருஞ்சியை உவமையாக்கினாள. இந் ஞாயிற்றையும், அருவியையும், கடலைய அறத்தையும் உணர்த்திய புலவரின் திறம்
மேற்கூறிய சிறப்பு நலன்களோடு கூறா இன்னோரன்ன பிற நலன்களையுமு அ குறுந்தொகையை "நல்ல குறுந்தொகை”
- திரு. சபாரத்தினப்
தமிழ்நயம் 2011 ><><><><><)

றோயல் கல்லூரி resல் தமிழ் இலக்கிய மன்றம்
செம்மையாகிய திருவடியையும், பவளத்தை யொக்கும் சிவந்த ஆடையுைம் உடையவன் வுள் வாழ்த்துப் பாடலே உவமையோடு முள்ளிச் செடியின் முள், அணிலினுடைய ணிந் பல்லன்ன கொங்கு முதிர் முண்டகத்து”
5 இயலாவிட்டாலும், அவனைக் கண்டாவது லைவியின் இந்நிலை “மரத்தின் மேலிருக்கும் த குறுங்கால் முடவன், ஒரு கையைக் ரு கையின் விரலால் தேனிறாலைச் சுட்டிக் தற்கு ஒப்பாகும் என்பார் பரணர். உடைந்த பம் உவமை நினைவிற்கினயதாகும்.
ளைப் புலப்படுத்தும் பாங்கில் அமைந்தது லவரின் சிறிய பாடலாகும்.
0 நாடன் ஞாயிறனையன் தோழி ணத்தோளே”
வெள்ளருவியின் தோற்றத்திற்கும், கடல் ஞாயிற்றுக்க ஒப்பிடும் தலைவி, தன்னுடைய ண் காரணம் தான் என்ன? நெருஞ்சி மலர் து ஞாயிறு கீழ்த்திசை இருப்பின் கிழக்கு த நோக்கியும், உச்சி வானத்திலிருப்பின் றை நோக்கிய நெருஞ்சி போல், தலைவன் டயவளே தான் என்பதை உணர்த்தவே, க்கிய தலைவி, தன்னுடைய தோளுக்கு நான்கு வரிப் பாடலில் திங்களையும், பும், மலையையும் அடக்கி, வாழ்வியல்
வியந்து போற்றுதற்குரியதாம்.
து விடுபட்ட “உள்ளுறை உவமம்” போன்ற ணியாகக் கொண்டு திகழ்வதால் தான் என்று எல்லோரும் போற்றுகின்றனர். D fol(55LDTir (B.A.Dip.in. Education)
&8 > < > < > < > حX> < X > < > <

Page 46
Mr. M.R. Fa
R

Off1
humudeen

Page 47
രരe(
GUDmry 66mrr GuDmr
இலங்கை மும் மொழி பேசும் திருநாடு கொண்டால் தான் எம் நாட்டில் ஐக்கியம், 8 பெயர்ப்பில் ஈடுபடுபவர்கள் குறைந்தது) இரு பெ இருக்க வேண்டும். தமிழ் மொழியைப் பொறுத்த புதியதன்று. அது நீண்டநாள் பராம்பரியமுடைய பைபிள் பற்றி தமிழ் மொழியில் அறிய மு மொழி பெயர்ப்பு - திருக்குறளையும் தமிழ் செய்தது. தொல்காப்பியத்தில்
“தொகுத்தல் விரித்தல் தொகை விரி ததர்ப்படயாத்தலோடணை மரபினவே”
என்பதில் தொல்காப்பியர் மொழி பெu கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால் மொழி தகவல்களை அல்லது கருத்துக்களை வேறொ மூலத்தில் உள்ள தலையும் தன்மையும் சற அமைப்பது தான் மொழி பெயர்ப்பு என்று அமையலாம் என பேராசிரியர் சண்முகதாஸ்
சொல்லுக்கு சொல் மொழி பெ விரிவான மொழி பெயர்ப்பு முழுமையான அல்லது சரியான முந்துநூற் செய்திகளை சுருக்க தழுவல் மொழி பெயர்ப்பு மொழியாக்கம்
இன்று எமது பாடசாலைகளில் ந6 அல்லது திணைக்களப் பரீட்சைகளாக விடைப்பத்திரங்களும் முழுமையாக தயா மொழிகளுக்கான வினாத் தாள்களை த சரியான மொழி பெயர்ப்புக்கு உட்படுவன மொழிப் புலமை இல்லாதவர்கள் வினாக்கள் வழங்குவதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி போகும் சான்றோர் அறிந்திருப்பர். நீதிம பிரயாணிகளின் மொழித் தேவை, அரச மொழி பெயர்ப்பு மிகவும் செல்வாக்கு செ
ز» حز»> حز > حز) حز > حز 2011 FUBLIIIb از:

றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
ழி பெயர்ப்பு தேவை
}. எனவே ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்து மாதானம், புரிந்துணர்வு நிகழும். இம் மொழி ாழிகளிலாவது பாண்டியத்தியம் பெற்றவர்களாக 5வரையில் மொழி பெயர்ப்பு என்பது தமிழருக்கு து. ஆறுமுகநாவலரின் பைபிள் மொழி பெயர்ப்பு, )டிந்தது. திருக்குறளின் உலக மொழிகளின்
மொழியின் சிறப்பையும் உலகம் அறியச்
மொழி பெயர்த்
பர்ப்பு என்றால் அப்படியே பெயர்த்தல் என்ற பெயர்ப்பு என்பது ஒரு மொழியில் இருக்கின்ற ரு மொழியில் பொருள் மாறுபாடு ஏற்படாதவாறு ற்றுக் குறையாமல் மூலத்திலுள்ளது போன்று கூறலாம். மொழி பெயர்ப்பு ஆறுவகைகளில் குறிப்பிடுகிறார். அவையாவன :
யர்த்தல்
ா மொழி பெயர்ப்பு 5மாக மொழி பெயர்த்தல்
என்பனவாகும்.
டைபெறும் தேர்வுகளாக இருந்தாலும் சரி
இருந்தாலும் சரி வினாப்பத்திரங்களும் ரிக்கப்பட்டு ஒரு மொழியில் இருந்த மற்ற யாரிக்கும் போது முழுமையான அல்லது தெக் காண்கின்றோம். இதில் சிலவேளை ளையே மாற்றிவிடுவதையும் அது புள்ளிகள் விடுவதையும் விடைத்தாள்களை திருத்தப் }ன்றம், பொலிஸ் நிலையம், உல்லாசப்
காரியாலயங்கள் என்பவற்றில் எல்லாம் லுத்தும் ஒன்றாக இருப்பதைக் காணலாம்.
" كتبته حضر كك حة كك حة ضمّته حركته حركته حضر ك> خ

Page 48
feaéfacé fee agea3feegea3feegyessaac
கம்பராமாயணம் கூட வடமொழியில் சொட்ட தமிழில் தந்த நல்லதொரு மொ அதே போல காளிதாசன் என்னும் வடமொ ஒன்றான ரகுவம்ச காவியத்தை ஈழத்தில் மொழி பெயர்த்துள்ளார். பேராசிரியர் கணப என்னும் நாடகத்தை மாணிக்கமாலை என பெயர்ப்பு வரலாற்றில் வடமொழியில் இருந்: தமிழகத்திலும் ஈழத்திலும் நிறையவே உ
சமயம் பரப்புதலும் முன்பு கூறிய அமைந்தது. பெருங்கதை, பூரீபுராணம் ஜே என்னும் நூர். தமிழில் கிருஷ்ண பிள்ளை மொழி பெயர்க்கப்ட்டது. கிறிஸ்தவ மிசனரி பரப்பவும் மொழி பெயர்ப்பினை உயர் வகைகளில் கவிதை மொழி பெயர்ப்பு என கவிஞன் கருதிய உணர்வினை கருத்து என்பது கடினமான ஒன்றாகும். அம் மொழ புதிய படைப்பாகவோ தான் அமையும். இன் பிரபல்யமடைந்து வருகின்றது. இதில் சி மனிதன் தான் செய்ய முடியும் என்பது ம
சில மொழி பெயர்ப்புகளில் ஆங்கி அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். இத விடும் அபாயம் நேரிடும் வாய்ப்புக்கள் உ6 பொருளுக்குரிய விளக்கமாக இருக்கின்ற மாற்றமாக அமைவதில்லை. விஞ்ஞானம், அரசறிவியல் போன்ற அறிவுத்துறை சார்ந்த பெருமளவுக்கு அகராதிகள் தேவைப்படுகின்ற குறைவாக இருப்பது மொழி பெயர்ப்பில் நாட எது எவ்வாறாயினும் அறிவியலின் வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் மொழி ஆகிவிட்டது என்பதே உண்மையாகும். இ நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ் மொழிக்கு
- கு
< > < > ح< > ح< > حp !BuIti) 2011 > < XنIfڈق

றோயல் கல்லூரி esல் தமிழ் இலக்கிய மன்றம் S2
வான்மீகி செய்ததை கம்பன் தேன்கவிசொட்ட N பெயர்ப்பாளராக கம்பரைப் பார்க்கலாம். ழியில் பெருங்கவிஞன் இயற்றியநூல்களுள் ) அரச கேசரி இரகுவம்சம் என தமிழில் நிப்பிள்ளை ஹர்ஷவர்த்தினுடைய ரத்னாவலி த் தமிழிலிலே மொழி பெயர்த்தார். மொழி து தமிழுக்கு பெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் ள்ளன.
துபோல் மொழி பெயர்ப்புக்கு காரணமாக gT66 LJ66fluj6óT 6T(p5u Pilgrims Progress பார் இரட்சண்ய யாத்தீரீகம் எனும் நூலாக மார் தங்களுடைய சமயத்தை போதிக்கவும் தேவையாகக் கருதினர். மொழி பெயர்ப்பு ன்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில்
ஆழத்தைப் பிறமொழியில் கொணர்வது ழி பெயர்ப்பானது தழுவலாகவோ அல்லது று கணிப்பொறி மூலமான மொழி பெயர்ப்பும் க்கல் நிறைந்த மொழி பெயர்ப்புக்களை றுப்பதற்கில்லை.
லத்தில் உள்ள அப்பதங்களை தமிழில் னால் தமிழ்நடை கலப்பு நடையாக மாறி ள்ளன. சில மொழி பெயர்ப்புக்கள் குறித்த னவே ஒழிய அதற்குரிய நேரான மொழி
மருத்துவம், பொருளியல், சமூகவியல், 5 விடயங்களை மொழி பெயர்க்கும் போது ன. இத்துறை சார்ந்த கலைச் சொற்களுக்கும் D எதிர்கொள்ளும் பிரச்சனையாக உள்ளது. , பல்லின கலாச்சாரம், உலக மயமாக்கல் பெயர்ப்பு இன்றியமையாத தொன்றாக இவ் உண்மை சாத்தியமானால் பிறநாட்டு கொண்டுவரும் பாரதியின் கனவு நனவாகும்.
பூரீராகவராஜன் (ஆசிரியர்)
N* >> ح< >> << >> حx X~ حX> << X >> حX)>
సాక్ష

Page 49
S.T.M. & C
General Merchants, Co Dealers in LO
72, Old MC Colom T'PhOne :
 

ompliments
R ჯჭ
s
OMPANY
mmission Agents and Cal PrOCdu Ce
Or Street, bO 12 2330323

Page 50
Witfi Best
MARUTH
General Rice Merchan,
68, Old Moor St Tele : 2424.(
 

O1
TRADER
ts & Commission Agents
reet, Colombo 12 ) 13, 2424.014

Page 51
fèye ax6i>ax6ièXOA6ờeaK6ờO axéfèXOAK6 fờYOax6ifòIOax6fòYO0x6
தமிழ் இலக்கியத்தி
நாம் வாழும் புவிக்கோளத்தின் வெளி 71% ஆகும். நிலப்பரப்பு முழுவதும் நீர்ப்
"இருள் நிற முந்நீர் வளைஇய உ கடல் உடுத்த மலர் தலை உலகம்” எ நூல்களில் காணப்படுகின்றன.
கடல் மிகப் பழமையானது அது ப இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தின தமிழர் வழங்கியிருத்தல் கூடும்.
கடல் நீர் பல்வேறு உப்புகள் கரைந் குளோரைற்று மக்னீசியம் குளோரைற்று, ம பொட்டாசியம் சல்பேற்று, கல்சியம் காபே
கடல் நீரில் கலந்துள்ள உப்புகளுக்கு உப்பளவு எனப்படும்.
உப்பளவு = கடல் நீரில் உப்புகளி கரைசலின் மொத்த
கடலில் அலைகள் எழுவதற்கு அ காற்றிலிருந்து சக்தி நீருக்கு மாற்றப்படுக என்பர். கடல் அலைகளைத் "திரை’ என்ற வெவ்வேறு புறச்சூழல்களால் வெவ்வேறு 6 நிலைகளை நுணுகி நோக்கி வெளிப்படுத்
“தயங்கு திரைப் பெருங்கடல்”, "ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந் “வில்லெறி பஞ்சுபோல மல் குதிரை நளி கடல்” ஆகிய பாடல் தொடர்கள் அலைகள்
கடற்கரையில் தோன்றும் மணற்குவி வழங்குவர். இம் மணற் குவியல்கள் உரு ஒன்று கடலலை என்பர்.
< > < > ح< > ح< >> حX > ح< 2011 lf)?!buIIIDڑg

றோயல் கல்லூரி res& தமிழ் இலக்கிய மன்றம் இ
ல் நெய்தல் நிலம்
ப்பரப்பு 510,100,934 ச.கி.மீ. இதில் நீர்ப்பரப்பு பரப்பால் சூழப்பட்டுள்ளது.
லகத்து”, “கடல்சூழ் மண்டிலம்”, “புலவுக் ன ஆகிய பாடல்வரித் தொடர்கள் சங்க
ன்னெடுங்காலத்துக்கு முன்னரே உருவாகி ால் அதனை “முதுநீர்” எனப் பண்டைத்
துள்ள ஒரு கரைசலாகும். இதில் சோடியம் )க்னீசியம் சல்பேற்று, கல்சியம் சல்பேற்று, னற்று என்னும் உப்புகள் கரைந்துள்ளன.
கும் மொத்த கரைசலுக்கும் உள்ள விகிதம்
ன் அளவு
Ֆ|6116),
X 100
டிப்படைக் காரணமாக அமைவது காற்று வதால் கடல் அலைகள் தோன்றுகின்றன } பெயரால் புலவர்கள் வழங்கி உள்ளனர். வகையாகத் தோன்றும் கடல் அலைகளின் தி உள்ளார்கள் சங்கப் புலவர்கள்.
தன்னசீங்குதிரை”
வளி பொரு வயங்கு பிசின் பொங்கும்
ர் பற்றிக் குறிப்பிடுகின்றன.
யலை எக்கர், சேர்ப்பு எனச் சங்கப் புலவர் வாவதற்கான அடிப்படைக் காரணங்களுள்
" كته حت كت- حت ك> حركته حضر ك> حركته خلال كتبه خ

Page 52
(
“கரை பொரு திரங்கும் கனையிரு (
என வரும் சங்க இலக்கியத் ெ எடுத்தியம்புகின்றன.
கடலில் கால வரையறைக்கு உட்பட்( ஒதங்கள் என்று பெயர் இவற்றை வேை என்றும் வழங்குவர். ஒதங்களுக்கு அடி ஞாயிறும், திங்களும். நாம் வாழும் புவி, ஞ
ஈர்ப்பு விசை, கோள்களின் பொருை இடையே உள்ள தொலைவிற்கு எதிர் வி பொருண்மை அதிகமாயினும் அது வெ பொருண்மையில் பெரிதும் குறைந்திருப்பினு புவியிலுள்ள பொருள்களை ஈர்ப்பதில் பெ பெளர்ணமி, அமாவாசைத் தினங்களில் விளங்குகின்றன.
"திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இ வாதே ஒலி சிறந்து ஒதமும் பெயரும் . மேலும் இவ்வோதங்கள் கடலில் வாழ் மீன்க காரணங்களாக அமைந்துள்ளன. "இறவொடு ஒதம் போல’ என்னும் சங்கப் பாடலடிகள்
கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் உண்மைகளை மட்டும் இலக்கியங்களில் வெ சுறா இனத்து மீன்கள் பலவற்றுள்ளும் பெற்றுள்ளது.
கடற்கரை மணலைத் தோண்டி பெண் பொரிந்து குஞ்சுகளாகும் வரை ஆண் ஆ செய்தியும் நப்பசலையார் பாடல் வழி அற
இதுவரை கூறியவற்றால் இன்று டே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத் வரும் ஆழ்கடல் ஆய்வுகள் தரும் முடி கருத்துக்களைக் கருதி இருந்தனர் என்பது
< >> ح< > < > ح< >> حX > حLIID 2011 Xا5! ?Ifڑg

றோயல் கல்லூரி sesல் தமிழ் இலக்கிய மன்றம் N
முந்நீர்த் திரையிடு மணல்”
தாடர் பண்டைத் தமிழர் சிந்தனையை
டு ஏற்படும் கடல் மட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு ல ஏறறங்கள அலலது கடல ஏறறங்கள ப்படையான காரணங்களாக விளங்குவன ாயிறு, திங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன.
ண்மைக்கு நேர் விகிதத்திலும் அவற்றின் விகிதத்திலும் அமைந்துள்ளது. ஞாயிற்றின் த தொலைவில் இருப்பதால் அதிணினும் னும் வெகு அண்மையிலிருக்கும் திங்களே, ரும் பங்கு வகிக்கின்றன. இதனால் தான் ) கடலில் ஒதங்கள் அளவில் மிக்கு
இளநீர்ப் பொங்கு திரைப் புனரியும் பாடோ ’ என நற்றிணைப்பாடல் சான்று பகரும். 5ள் சுழிகளிலும், ஆறுகளிலும் புகுவதற்குக் வந்து கோதையொடு பெயரும் பெருங்கடல்
வெளிப்படுத்தப்படுகின்றன.
புலவர்கள் தாமறிந்துள்ளனவற்றுள் சில பளிப்படுத்தியுள்ளனர். சங்க இலக்கியங்களில் வாளு சுறா குறிப்பிடத்தக்க இடத்தைப்
ஆமை முட்டை இடுவதும், அம் முட்டைகள் பூமை அவற்றைக் காவல் காக்கும் என்ற றிய முடிகின்றது.
பால் அறிவியலில் பெருவளர்ச்சி பெறாத தே வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று வள்ர்ந்து டிவுகளோடு ஒத்து அமையும் ஒரு சில
தெளிவு.
- S.R. ஜெயக்குமார்
اثر تھیx &NS~ حX >> ح< >>> تحX >یہ حX > ح< >> ح< >> ح
&රිදිංඤඤif| : 98

Page 53
ueueeeikukkeMesLkSkeAeAes0JyeeiLsL eMeisALLeMqMeqLtLzeMesLTekMesLOTyeMeyqOLOt
blobjód
e II d'I5)5ù dibi
கு தமிழ்த் தாய் வாழ்த்து
கு மங்கள விளக்கேற்றல்
இ வரவேற்பு உரை
இ வரவேற்பு நடனம்
கு அதிபர் உரை
கு பாடசாலைகளுக்கிடையிலான பர
இ விவாத அணி அறிமுகம்
e கடத்து
o inslit 626)16.flic
கு இசைத்தென்றல்
பிரதம அதிதியின் உரை
o III d'I6)oldid6ã6III o ufld6ílin
e bil L6OliD
கு நாடகம்
e நன்றியுரை
கு தேசிய கீதம்
ح<) ح< >> << >> س<) تح< >> س< 2011 Lftp !BuInDڈقت

றோயல் கல்லூரி sesல் தமிழ் இலக்கிய மன்றம்
சி நிரல்
ரிசளிப்பு நிகழ்வு
நிகழ்வு

Page 54
eesLeJe MesLJe eeyiLtrSeMssy SSAe MssqsAtOSeSMLeqOqLtSSeMesLeqMCMesSLTeMM
Progr
o School Song
e Tuamiz Tai Vati
O Lighting of Oil Lam
o Welcome Speech
to Welcome Dance
o Principal Speech
o Prize Giving
e Debate Team introdu
o Koothu
o Releasing of the Souv
o Isaitheridrat
o Chief Guests Speech
o Prize Giving
to Dance
e Dranna
o Vote of Thanks
e National Athen
> << > ح< >> ح< >> ح< >><< 2011 ift]?!BuIIDڈق

GmOITULIGO கல்லூரி ஃஐகsல் தமிழ் இலக்கிய மன்றம்
L111162
ction
enir
/// ANS> ح< >> حX > ح< >> حX > < > ح< >> ستر

Page 55
fee3e003. Yeagea3 fee3e06 feegeyeagea3i
இனி ஒரு விதி
றோயல் கல்லூரி சிரேஷ்ட பிரதித் தலை றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்ற றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணித்
இன்றைய இளைஞர்கள் எல்லாவற் உலகைப் பரந்த நோக்கில் பார்க்கிறார்க முயற்சிக்கின்றார்கள் ஆனால் சமூகம் தெ இளைஞர்களிடையே வெகுவாகக் குறைந்து ஒவ்வொருவரும் தாம், தமது வாழ்க்கை என ஒரு பொதுப் பண்பாகி விட்டது. சமூகத்தை பற்றியோ சிந்திக்கும் நிலையில் அவர்கள் விளையாட்டு இதைத் தாண்டி இளைஞர்க நான் மறுக்கிறேன். இன்றைய இளைஞர் எல்லாம் இருக்கிறது ஆனால் அதை ஆ தான் இளைஞர்களின் சிந்தனை, செயற்பா
சில தினம் முன்பு எனது நெருங்கி தொண்டு பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அ ஆட்கள் தேடித்தருவதாக வாக்களித்தான் விருப்பமில்லை அவனுக்கு. காரணம் கேட்ே படிக்கவும் வேண்டும்” எனச் சமாளித்துவி உண்மையான காரணம்! அவன் இப்படி இல்லை ஆனால் அவனது சமூக ஆர்வத்த வீட்டில் திட்டு வாங்கினான். “படிச்சு வேை வேண்டாத வேலை” எனத் திட்டித்திட்டி இன்று சமூகப் பொறுப்பையே அவன் ட விட்டார்கள் “பெரியவர்கள்”. இதில் அவ6 மீதும் பெரிதும் பழி சுமத்த வழியில்லை வாழ்க்கையை நடத்த நாம் கற்றுக் கொண்டு6 இல்லைத் தப்பிப் பிழைக்கிறோமா என எ6
96T603ul இளைஞர்கள் சமூக சேவையெ6 ஆர்வமின்மை காரணமல்ல, அவர்களுக்கு
< > < > < > < > حlf? !Buuri) 2011 > < Xزقہ

றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
Garuf (86 nib
மை மாணவ தலைவர் 2008 - 2009 }த் தலைவர் 2007 - 2008 தலைவர் 2007 - 2009.
-என்.கே அஷோக்பரன் (சட்ட மாணவன்) றிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். ஸ். வாழ்க்கையயை வெற்றிகரமாக நடத்த ாடர்பான அவர்களது சிந்தனை இலங்கை வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரே நேர்கோட்டில் சிந்திப்பதே இப்பொழுது ப் பற்றியோ அதன் தேவைகள், மாற்றங்கள் இல்லை என்பது கவலைக்குரியது. சினிமா, ள் சிந்திக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை களுக்கு சமூக அக்கறை, விழிப்புணர்வு ஆழத்தோண்டி நீளப்புதைக்கும் காரணிகள் டாவதைத் தடுக்கிறது.
ய நண்பன் ஒருவனிடம் ஒரு சமூக ஆர்வத் வனும் கேட்டுக்கொண்டிருந்தான், உதவிக்கு ஆனால் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள டன், “இல்லடா. வேலை நிறைய இருக்கு. ட்டான். ஆனால் எனக்குத்தான் தெரியுமே சமூக அக்கறை இல்லாமல் இருந்தவன் ால் வீட்டில் பிரச்சினை, ஒவ்வொரு நாளும் ல வெட்டியைப் பாக்கிறத விட்டுட்டு உது அவனது மனதில் அது ஆறாத வடுவாகி மறந்துவிடும் அளவுக்கு கொண்டு வந்து * மேல் பிழையில்லை அவன் பெற்றோர் ஏனென்றால் சமூகப் பொறுப்பை மறந்து விட்டோம் - உண்மையில் நாம் வாழ்கிறோமா 0க்கு ஐயம் எழுவது கூட உண்டு.
ன்றாலே வரத் தயங்குகிறார்கள் - இதற்கு மிகுந்த ஈடுபாடும் விருப்பமும் உண்டு
“ CX> <  <(X>  ح حء

Page 56
(
ஆனால் உற்றோரும் கற்றோரும் இது ஏன் போடுவதால் அதனை இடித்தெறியும் வன்ன வெற்றி காட்டும் நேர்கோட்டிலேயே பயன நிலைமையே இப்படியென்றால் அரசியல் பார்த்தால், அரசியல் வாரிசுகளும் மற்றும் பேர் அரசியல் என்றாலே விலகித்தான் மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய ‘சாக்கடை’ ‘சாக்கடை” என்று கூறியே வைத்து விட்டார்கள். விளைவு இன்று இன் இருக்கிறது. அரசியலைச் ‘சாக்கடை” “ கேட்கின்றேன் உங்கள் வீட்டில் குப்ை பிள்ளையைக் கொண்டோ அப்புறப்படுத்து சொல்லிக்கொண்டு அந்தப் பக்கம் போகா நாறவிடுவீர்களா? நாறவிடுவோம் எனச் ெ அவர்கள் பற்றிக் கவலைப்பட வேண்டிய இல்லை எனச் சொல்பவர்கள் வீடு அழு நாடு அழுக்கானால் மட்டும் ஏன் பார்க்காமல் மூடிக்கொண்டு எவ்வளவு காலம் வாழ்ந்துவி வாழ்க்கையல்ல - அப்படியிருப்பதிலும் செ
அரசியல் என்பதே இன்று தலைகீழ் இறங்கி வியாபாரம் ஆனதன் விளைவே இ வையும் அளவுக்குக் கொண்டு வந்து ஊறியவர்களுக்கு அதனைச் சுத்தம் செ அவர்கள் சாக்கடையைச் சாக்கடையாகவே சுத்தம் செய்து மாற்றம் கொண்டுவர எத்தனி வாழும் தன்மை அவனுக்கேயுண்டு வேற் தனியுடைமையாக அதனைப் பரம்பரை பர அப்படியே விட்டுவிட்டீர்கள் - ஆனால் இது ! உங்களுக்கு குடிக்க நீர் தரும் சாக்கன எப்படியோ அப்படியே உங்கள் வாழ்க்கையு வேண்டியவர்கள் எத்தனை துன்பத்தை இ தாங்கிக் கொண்டு மாற்றம் எதனையும் விே வாக்களிக்கிறீர்களே - சாதனை தான்.
ح< > ح< > < > ح< > حX > حBuInD 2011 x! جناifاڑاؤ

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் ܐܗܡܐ
வீண் வேலை என அவர்களுக்குத் தடை மை இலாது பொதுவான தனி வாழ்க்கையில் னிக்கின்றார்கள். சமூகப் பொறுப்புணர்வின் பக்கம் இளைஞர்கள் வருகிறார்களா எனப் மிகச் சொற்ப இளைஞர்களும் போக மீதம் நிற்கின்றார்கள். அதுவும் கல்தோன்றி, மூத்த தமிழ் பேசும் எம்மவர் அரசியலைச் இளைஞர் மனதிலிருந்து அதனை விலக்கி ன்னும் அந்தச் சாக்கடை சாக்கடையாகவே சாக்கடை” என்று சொல்பவர்களை ஒன்று பயிருந்தால் அதை நீங்களோ, உங்கள் வீர்களா இல்லை குப்பை குப்பை எனச் மலே குப்பையைப் பெருக விட்டு வீட்டை சால்பவர் பற்றி எனக்குக் கவலையில்லை து மனநல மருத்துவர்கள் தான் ஆனால் க்கானால் சுத்தம் செய்கிறீர்களே ஆனால் கண்ணை மூடிக்கொள்கிறீர்கள்? கண்ணை ட முடியும்? யோசியுங்கள் தப்பிப்பிழைப்பது Fத்துமடிவது மேல்.
ஆகிவிட்டது. அது ஒரு கலை என்பதிலிருந்து இன்று நீங்கள் அதனைச் ‘சாக்கடை” என விட்டிருக்கிறது. இந்தச் சாக்கடையினுள் ய்ய வேண்டிய தேவை இருக்காது ஆக இருக்க விட்டுவிடுவார்களேயன்றி அதனைச் க்க மாட்டார்கள். ஏனென்றால் சாக்கடையில் 3றோர் அதனுள் வாழமுடியாது ஆனால் ம்பரையாக அனுபவிக்கின்றான். நீங்களும் உங்கள் கழிவுகள் போகும் சாக்கடையல்ல டை உங்களை ஆளும் சாக்கடை அது ம் அமையும். ஆனால் நீங்கள் பாராட்டப்பட ந்த கெட்ட அரசியல்வாதிகள் தந்தாலும் பண்டாது அவர்களுக்கே மீண்டும் மீண்டும்
ANS>۔ حز>> حز> حر > حX > حز> حمحہ ء

Page 57
rờeoóờocóờocóờoeớhườosóờooớhờesóờooóờêex6
எங்கள் சமுதாயத்தில் மிகப்பிழையான ஒரு அரசியல் மற்றும் சமூக வாழ்க்கை மேற்ெ எங்கள் பிள்ளைகள் படிப்பறிவில்லாதவர் என்பதே அது. அதாவது ஒவ்வொரு பெற் வேண்டும், “எஞ்சினியர்” ஆக வேண்டும் என்று அதுபோக இயல்பாகவே யெளவனப் பருவத் எழும் சமூகம் பற்றிய சிந்தனையைக் ச மோசமான நிலையாக பாடப்புத்தகங்களு கூட பல பெற்றோர் இன்று ஊக்குவிப்ப அருகிவருவதற்கும் இது ஒரு முக்கிய கார பற்றி கவலைப்படாத மனிதர்களை எமது 8 எமது சமுதாயத்தை சமூக அக்கறை குறை விளைவு இவர்கள் உருவாக்கும் "படித்த” இ போய்விட, தகுதியற்றவர்கள் அரசியல் கையிலெடுத்துக் கொள்கிறார்கள் விளைவு உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் வ தான் அரசியலுக்கு வருகிறார்கள். தற்போ ஒக்ஸ்ட்போர்ட், கேட்பிரிஜ் பல்கலைக்கழகங்க பரக் ஒபாமா, கொலம்பியப் பல்கலைக் கழ கல்வி கற்றவர், சிக்காக்கோ பல்கை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தற்ே போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், பெ முதற்தர இளமாணிப் பட்டமும் பெற்றவர். நாம் மதிக்கக்கூடியவர்கள் (ஒரு சிலர் தவிர் தனி நிறுவனங்களை நிர்வகிப்போர்களு வேண்டப்படும் போது, ஒரு தேசத்தை அனுபவமும் தேவைப்படும்? நாம் இது பற்றி சிந்தித்தாலும் எமது பிள்ளைகளை அதற் விளைவு தான் இன்று பள்ளிக்கூடப் பக்க இருக்கிறார்கள்.
அரிஸ்டோட்டில் சொன்னார், “மனிதன் எ பெனடிக்ட் ஸ்பினோஸா என்ற ஸ்பானிய என்பவன் ஒரு சமூக விலங்கு” என்று. ஆக ”தனித்து’ வாழ முடியாது. ஒவ்வொரு அ
< > < > << > س< xہ حX > ح< 2011 (لندBuLI! بناlfڑقہ

றோயல் கல்லூரி ஷீல் தமிழ் இலக்கிய மன்றம்
எண்ணப்பாடு உருவாகிவிட்டது. அதாவது, காள்ள படிப்பறிவு தேவையில்லை ஆகவே கள் செய்யும் தொழிலில் ஈடுபடக்கூடாது றோரும் தங்கள் பிள்ளை “டொக்டர்” ஆக றுதான் சிறுவயதிலிருந்து ஊக்குவிக்கிறார்கள் தின் மூன்றாங் கட்டத்தில் பிள்ளைகளுக்குள் வட கட்டிப் போட்டு விடுகிறார்கள். இதன் க்கு அப்பால் மாணவர்களின் வாசிப்பைக் தில்லை. இன்றைக்கு வாசிப்புப் பழக்கம் ாணம். இப்படியாக வெளியுலக நடப்புக்கள் சமுதாயம் படைக்க விளைகிறது. அதாவது ந்த மனிதர்களால் நிறைக்கவே பார்க்கிறது, இளைஞர்கள் தங்கள் வேலையைப் பார்க்கப் மற்றும் முக்கிய சமூக அதிகாரங்களைக் பு? - அழிவு தான்.
ளர்ந்த தேசங்களிலெல்லாம் படித்தவர்கள் தைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ளில் பட்டம் பெற்றவர். அமெரிக்க ஜனாதிபதி கத்திலும், ஹாவர்ட் பல்கலைக்கழகத்திலும் லக்கழகத்தில் அரசியலமைப்புச் சட்ட போதைய பிரித்தானியப் பிரதமர் ஒக்ஸ். ாருளியல் மற்றும் அரசறிவியில் பயின்றவர், இதைவிட சிறந்த அரசியல் மேதைகளாக த்து) மிகுந்த கல்வியறிவு உடையவர்களே. க்கே உயர்ந்த அளவில் கல்வித்தரம் நிர்வகிப்பதற்கு எவ்வளவு கல்வியறிவும், என்றைக்காவது சிந்தித்ததுண்டா? அப்படி குத் தயாராக அனுமதித்ததுண்டா? அதன் கம் கூட போகாதவர்கள் அமைச்சர்களாக
ன்பவன் ஒரு அரசியல் விலங்கு” என்று.
தத்துவவியலாளர் சொன்னார் “மனிதன் 5வே சமூகம், அரசியலைத் தவிர்த்து நாம் ரசியல் மற்றும் சமூக மாற்றமும், அந்தச்
" كتبه خلال كيته حت كتبه خضر كتبه خة كتبه حة كتبه حركته حة

Page 58
(
சமூகத்தில் வாழும் ஒவ்வொருவனையும் ஏே அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒன்றை “ப கொடுத்தால் இந்தச் சமூகத்தின் நிலை எ நாம் சிந்திக்க வேண்டும்.
நல்ல அரசியல் தலைவர்கள் இ நல்ல பொறியியலாளர்களும், நல்ல சட்டத் சுயநலமில்லாத தலைவர்கள் இல்லையே நம்மில் எத்தனை பேர் எமது பிள்ளைக யாரோ ஒருவன் சுயநலமில்லாமல் எமக்காக படித்து "நல்லா உழைக்கிற” வேலைய வேண்டும். இந்தச் சிந்தனை சரிதானா? சமுதாய முன்னேற்றம் என்பது கனவில் 8
சிந்தியுங்கள் . இளைஞர்களால் மட்டுமே ஏனென்றால் எதற்கும் வளைந்துகொடுக்கா உண்டு. எத்தனை காலம் தான் இந்தத் தப்பி இருக்கும் இளைஞர்களை தடுக்காதீர்கள் அடித்து அதை வளைத்து விடாதீர்கள் .ந பாராட்டியது இளைஞனைத்தான். பாரதி இளைஞர்களைத் தான் . விவேகானந்தர் இளைஞர்களைத் தான் . சேகுவேரா : ஈடுபட்டதும் இந்த இளைஞர்களோடு தா6 மரித்துவிட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜினி அமெரிக்காவில் அடிமைகளாக அல்லலு பெற்றிருக்குமா? யோசியுங்கள்! அவர்கள் 6 இளைஞர்களை அவர்களாகக் கனவு காண நீங்களே தீர்மானிக்க எத்தனிக்காதீர்கள். இனி ஒரு விதி செய்வோம்!
ئى
< > < > < > ح< > < > ح< 2011 BuIID! جناIfزg

றோயல் கல்லூரி ஸ்டீல் தமிழ் இலக்கிய மன்றம்
நா ஒரு வகையில் பாதிக்கிறது. அத்தகையை டிப்பறிவில்லாத, பண்பில்லாத" மனிதர்களிடம் ன்ன? உங்களின் நிலை என்ன? இது பற்றி
ல்லையென்றால், நல்ல மருத்துவர்களும், தரணிகளும் இருந்தும் எந்தப் பயனுமில்லை. என நினைத்துக் கொள்கிறோம் ஆனால் ளை அப்படி உருவாக்க எண்ணுகிறோம்? 5 உதவ வேண்டும், நாங்கள் சுயநலத்துடன் TÜ பார்த்து வாழ்க்கையில் "செட்டிலாக” இந்த “சுயநல” எண்ணம் மாறும் வரை கூட நிகழாது.
மாற்றத்தை ஏற்படுத்த முடியும் .
த மனோதைரியம் இளைஞர்களுக்குத் தான் யொட்டி வாழும் வாழ்க்கை . ஆர்வத்துடன் அவனது உறுதியான மனதிலே அடித்து நீங்கள் அறிந்த பெரியோரெல்லாம் வியந்து தேச விடுதலைக்காக துணைக்கழைத்தது நாட்டைக் கட்டியெழுப்பக் கேட்டது 100 தூய்மையான விடுதலைப் போராட்டத்தில் ன் . 39 வயதில் ஒரு இளைஞனாகவே ரியர் என்கிற இளைஞன் இல்லாவிட்டால் பற்ற ஆபிரிக்க மக்களினம் உரிமைகள் ால்லாம் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது. ாவிடுங்கள் - அவர்களது கனவினைக் கூட
VII/
ثربریگیN > حX > < >> حX >~ حX > << >> حX > ۔
/ 《་e奎

Page 59
feae&fex$feegee Ogde N3 deaa3faegfy)03 fea8.
எண் பெயர் முத
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய ம றோயல் கல்லூரி தமிழ் விவாத அன றோயல் கல்லூரி மாணவத் தலைவ
யுகங்கள் கடந்தும் பூமியின்மேல் வான வானம் கொடுத்தச் சாறல் முத்தத்தில் முழு எல்லாம் இருட்டுப்போர்வை திரித்து மறைத் நூற்றாண்டுகளாய் சிறுகச் சிறுகச் சேர்த்த தன் விட்ட குளிரைக் கிழித்துக் கொண்டு என் வாகன போட்ட கட்டாய உத்தரவினால் என் இருவிரல் கொண்டிருக்க தனிமையின் தாழ்வாரங்களில் எ செலுத்திக் கொண்டிருந்தேன்.
பணப் பாதையில் ஒரு ஆலயம் வழல் ஆபரணமிளிர்ப்பில் விக்கிரகங்களும் அங்கொ6 அலங்கரிக்கப்பட்டிருந்தது!
‘அப்பா வந்ததும் வெடி போடுவமா? ஐ காதோடு மழலைத்தேன் பாச்சியது அப்பொழுது
கோயிலோரமாய் மேகம் முட்ட கிளை ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ஆலமரத்தின் கீழிருந் நிறுத்தினேன். என் மகன் வயது மதிக்கத்தக்
“வாங்கைய்யா! மழையால இன்னைக்கு
அந்தக் குரலுக்குள் தொனித்த சோ ஆக்கிரமித்துக் கொண்டது. வார்த்தைகளால் ரணம் அது.
தம்பி பெரியவங்க யாரும் இல்லையா'
“அப்பா கோயில்ல செருப்பை பார்த்துக் பட்டாசு ஐம்பது ரூபா, அது நூறு .” கோடிக் நிரம்பியெடுத்துப் பொங்கி வந்த என் கண் இயற்கை சின்னச் சின்ன ஊர்களின் முந்த வருகிறது.
ز» حز > حز > حز» حز> حز 2011 BuIIb بLFUز:

றோயல் கல்லூரி
தமிழ் இலக்கிய மன்றம் 6ܐܘܡ܊
தலாளித்துவவாதி
ன்றத் தலைவர் 2009 Eத் தலைவர் 2010
2010/2011
- இ. அருணோதயன் ம் வைத்திருக்கும் மோகம் குறைவதாயில்லை. வதுமாய் நனைந்த பூமி தன் வெட்கங்களை ந்துக் கொண்டிருந்த ஒரு மாலை வேளை, கிரணங்களை என்னைச் சுற்றிலும் கட்டவிழ்த்து னம் பிரயாணித்துக் கொண்டிருந்தது. காலநிலை ல் நடுவே தனிவிரலாக ஒரு சிகரெட் புகைந்து ன்னை நானே அடை காத்தபடியே வாகனத்தை
மைக்கு மாறாக அழகழகாய் தோரணங்களும் ன்றும் இங்கொன்றுமாய் தாவணிப் பூக்களுமாக
ந்து வயது நிரம்பாத என் மகன் காலையில் தான் ஞாபகத்திற்கு வந்தது இன்று தீபாவளி பரப்பி, தரை எட்ட விழுது நிரப்பி ஒய்யாரமாய் நது ஒரு பட்டாசுக் கடை ஒரமாய் வாகனத்தை க சிறுவன் கடைக்குக் காவலிருந்தான்.
வியாபாரமே ஆகல; என்ன பட்டாசு வேணும்?” கம் என் இதயத்தின் எல்லாப் பரப்பையும் வர்ணிக்க முடியாத வலியின் விஸ்தீரணமான
yo o
கிறாரு எங்கிட்ட வாங்குங்க அங்கிள்! இந்தப்
கண்களின் கண்ணிர் என் சோடிக் கண்களில் ணிருக்குள் நான் மூச்சுத்திணறிப் போனேன். ானையில் ஏழ்மையையும் முடிச்சுப் போட்டு

Page 60
(
யாருக்காக என் ஒவ்வொரு அணுவும் ஒரு அப்பாவிச் சிறுவனுடைய வாழ்வை வறு மலரத் துடிக்கின்ற ஒரு மொட்டை முகவரி விட்டது.
“ஐயா சீக்கிரம் வாங்குங்க. மழை உரச் தேசத்தின் நீள அகலங்களின் விஸ்தீரணத்தி கடுகுகளில் இவனும் ஒருவன். தீபாவளி தீபங்க அன்றி எரியூட்டுவதற்காகவே இருந்திருக்கின் போட்ட பக்கங்களுக்குச் சொந்தக்காரர்கள் இ லேசாக சுட்டது. அந்த உஷ்ணம் உடலெங் நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. தெ( மழையோசையின் இடையே என் புலம்பலோ6
“இந்தாப்பா! இருநூறு ரூபாய்க்கு பட்ட விழிகளெங்கும் சந்தோமும் ஏக்கமும் சண்ை தாகம், ஏழ்மையிலிருந்து தானா சுதந்திரம்! தன் உலகிலிருந்துதானா சுதந்திரம் என் ஒன்றை எடுத்து அவன் கையில் திணித்தபடி
தீபாவளிக்கு புது டிரெஸ் வாங்கிக்கோ
என் ஐந்து வயதுக் குயில் செல்போ6 பாடியது. வீட்டை நோக்கி வாகனத்தை செலு போடும் போதுதான் ஞாபகப் பறவைகளுக்கு
என் நினைவுகளில் என்றுமே அவன் ஒ இரக்கப்படுவது மட்டுமே போதாது எனத் தெ ஏதும் செய்ய முடியாத சாமான்ய மனிதன் ந
لهم *
என் பெயர் முதலாளித்துவவாதி
N\
義
صر
རོ།《ཚུན་
خز» حز > حز > حز)، خز> احز 2011 f [] ;bulIIb از:

றோயல் கல்லூரி ஸ்கூல் தமிழ் இலக்கிய மன்றம்
தினமும் பூப்பூக்கிறதோ, அதே வயதுடைய மைக் கரையான் அரித்துக் கொண்டிருக்கிறது. தெரியாத புயல் அள்ளிக் கொண்டு போய்
5கப் போகுது! கடையைச் சாத்தனும் ஏழ்மை தில் கொட்டிக் கிடக்கின்ற கோடிக் கணக்கன 5ள் கூட இவன் எதிர்காலத்தை ஒளியூட்டுவதாக 1றன. உலகப் பொருளாதாரத்தின் கிழித்துப் வர்கள். புகைந்து முடிந்த சிகரட் விரலிடுக்கில் கும் பரவி கால்களில் லாடம் கட்டி என்னை ருவெல்லாம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த சை நிர்முலமாகித் தொலைந்து விட்டது.
டாசு குடு!” எடுத்துத் தருகின்றபோது அவன்
ட போட்டுக் கொண்டன. அது ஒரு சுதந்திர
பசியிலிருந்துதானா சுதந்திரம் இருட்டிப்போன
சட்டைப் பையை துளாவி நோட்டுக்குவியல்
சொன்னேன்.
னில் என்னைக் காணவில்லை என சங்கீதம்
அத்தினேன். காட்சிகளுக்கு இமைகள். காவல்
சிறகு முளைக்கிறது.
வியமாய் பரிமாணித்திருக்கிறான் அவனுக்காக ரிந்திருந்தும் இரக்கப்படுவதைத் தவிர வேறு ான்.

Page 61
fòse ex6fờeox6ờYO exóxe ax6fờe ax6idèYaK6ờe ax6fờZ ax6ờOax6
அழகாய்
றோயல் கல்லூரி மாணவ தலைவர் 2011 றோயல் கல்லூரித் தமிழ் விவாத அணித் றோயல் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்ற
-(ogg வெகுநேரம் ஆகியும் ஓயவில்லை பக்கத்து வீட்டுச் சிறுவனின் அழுகை பொறுக்க முடியாமல் பெற்றவளிடம் கோபத்தில் அடித்ததாக சிடுசிடுத்தா6 பதிலேதும் பேசாமல் திரும்பி வந்தே
மறுநாளும் தொடரவே மறுபடியும் பதி அடுத்து வந்த நாளும் அப்படியே ெ பொறுக்கமுடியாமல் துலாவினேன் க d(860I. 1960 a.) (8шТЕ 6)iso6060штib
இதற்கா இப்படி என அங்கலாய்த்தே தொடர்கிறதே! என சலித்துக் கொ6
பொறுப்பேற்று அழைத்து வந்தேன் அ விசும்பல் ஒய காத்திருந்து
விளையாட்டுச் சிறுவனிடம் சிலேடெடு “யூ ரூ புரூட்டஸ்” என்பது போல ப
அடுத்த நாளும் கூட்டி வந்தேன் முறைத்த தாயை கவனியாதது போ6 ஒருவழியாய் கரம் பிடித்து 'அ' முய அழகாய் வரவே அடுத்ததாய் அவன் தனியே எழுதச் சொன்னேன் மழங்க மழங்க விழித்தவன் மெதுவா முட்டை மட்டும் போட்டுவிட்டு முழுதாய் தப்பித்தான்
سحر > ح< > ح< >> س< >ہ حX > حlf? !BuII) 2011 Xدقہ

றோயல் கல்லூரி ஒல் தமிழ் இலக்கிய மன்றம் $2&
9
ஒரு "அ
- 2012 gങ്ങേf 2011 த் தலைவர் 2010
நிஜந்தன்
5ச் சத்தம்
வினவினேன்
Dit ...
ன்
தறினேன்
தாடரவே ாரணியை
ன்
ண்டாள்
l(pLഖങ്ങിങ്ങ്
}த்தேன்
துங்கினான்
) ன்றேன்
முறையென
ய் கிறுக்கினான் .
۹ ) حز»> حز» حز)، خز»> حز» حز)

Page 62
fèPOK6ờ006ờPaK6ờYOax6fèYOax6đèXOA6fờOa6fờe axófờOaxé
மறுண்ட விழிகளுடன் மறுநாளுமே அதே பாடு தான் . மயக்கமே வந்ததாய் மறுபடியும் ெ
மாறவே இல்லை அவன் பிடிவாதம்
நாட்கள் தொடரவே நானும் திகைத்தேன் இன்று மட்டுமென இளிப்புடன் சலுகை கேட்டேன் இனி முடியாது என அனுப்பி வைத்
செய்வதறியாது செயல் மறந்து குழம்பியபடி எழுதியதால் கோணலானது என் 'அ' வும் பார்த்துக் கொண்டிருந்தவன் பட்டெ "அய்யே . இப்படியா போடுவாங்க எழுதிக் காட்டினான் . அழகாய் ஒ
ད།ܓܼ
.» حز > حز > خز» حز > خز 2011 Buft|BulIIb:

றோயல் கல்லு f
நாடர்ந்தேன் .
3தாள்
ன பிடுங்கி
AO LD85(35 .." என்று ரு 'அ'
N\I IIZ
ク
つ تصـــــــــ
ہےے つ عی 2.
ニ 《་

Page 63
With Best C
frc গুঞ্জ,
Y006 A TI
Dealers in Textiles teac
Kezyer 147/2/15, Keyzer Tel: O77
With Best C
fre
".. عميم
**ܟ݂*
Nei Pierso
Dispensing Chemists,
No. 56, Thurstan F
Hello :
FREE DELIVE
 

RKA DONG9
lymade Batik Garments
Plaza, Stret, Colombo II 780584
ompsiments
1s Pharmacy
Duggists & Grocers
Road, Colombo 03 2556468
RY SERVOES

Page 64
With Be
R.G. B.
Importers, Geneal Mer
# 81, 5t CO Tel: 2438
With Best
SUN Sun Trad
General MerChant
No. 73, 5th CrO Te: (
SVĪ With Best
SHIRE WAA
Importers, General M
No. 127, 5th C. Tes: 440341, .

it Compliments
from
ROTHERS
chants & Commission Agents
h Cross Street, lombO 1 1 . 468, 0 1 15734864
Compliments from
lers (Pvt) Ltd
S & Commission Agents
SS Street, ColombO 11. ) 11-242 1961
Compliments from
NIETRADERS
rchants & Commission Agents)
oss Street, Colombo 11. 4388.18 Fax : 2438808

Page 65
feeegaa3 feegee agea3fae3e03 fee Ogdeaeg
“உறவுகள் உயர்ந் - சட்டத்தரணி ரஷித்
எழுவாய்த் த தமிழின் திற6 தமிழர் உணர் தமிழைக் காத
இயலிசை நாட இதயத்தில் தமி அயல்மொழி மே தமிழ்மொழி சிற
தமிழர் துயரி6ை தமிழே சிறப்ெ பயனுறும் கல்
பிறர்நலன்பேண்
மறத்தமிழர் நா அறந்தனை வா உறவுகள் உயர்ந் உணர்வினில் தமி
இருப்பாய் தப அடிமைத் தனத் உரிமைக் குரை தமிழர் நாமெ6
( > < > < > ح< > < > ح< 2011 lf? !BuurDڑاؤ

றோயல் கல்லூரி resல் தமிழ் இலக்கிய மன்றம்
திட உழைப்பாய்”
எம். இம்தியாஸ் -
மிழா எழுவாய் எாய் எழுவாய் வாய் எழுவாய் நதிட எழுவாய்
கம் வளர்ப்பாய்
ழனாய் சிறப்பாய் ாகம் கலைவாய் ந்திட துணிவாய்
னத் துடைப்பாய் பன வளர்ப்பாய் வியே கற்பாய் மனங்கொள்வாய்
மென நிமிர்வாய் ழ்வினில் ஏற்பாய் நதிட உழைப்பாய் ழையே நிறைப்பாய்
ழொ சிறப்பாய் தை அழிப்பாய் ல ஒலிப்பாய் , வீரத் ண உரைப்பாய்
N" كت حركته حت > حركت خلا كه حركته حركته خ

Page 66
With Best C
K.K. Uda
(Science
Briant
Kotahena
O 1 1-234.7728
 

)
yakumar
Teacher)
C.T.S.
Wela Watta
O 1131 59E3O2

Page 67
èYOx6fèydać6 fèye ax6ờeAx6fờMax6đèY2W6ờYOax6fờYO AK6dờOaxé
2-5
றோயல் கல்லூரி மாணவ தலைவர் றோயல் கல்லூரித் தமிழ் விவாத றோயல் கல்லூரித் தமிழ் நாடக ம
இருந்தபடியே தான் இருந்தாள் அந்த எழுபது வயதுக் கிழவி
வருவோர் போவோர் தரும் இரண்டிரண்டு பிஸ்கட்கள்
அவ்வப்போது யாராவது தரும் - ஒ
அரை டம்ளர் தேநீர் சகிதம்
இருந்தபடியேதான் இருந்தாள் அந்த எழுபது வயதுக் கிழவி
அந்த வங்கி வாசல் தேநீர் கடை அவளின் வாடிக்கை வாழ்க்கை பே
இடது கையில் இரண்டாயிரம் கொச்ச விலை ஷ"வுடன்
இருந்தேன் நானும் அந்த இடத்தில் ஒரு தேநீருடன்
ஒன்றிரண்டு நிமிடங்கள் ஒருவாறாய் சிந்தித்தவன்
பர்சில் பளபளத்த பல வண்ண நோட்டுக்களில்
ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து ஒரு வாரம் ஆன பின்னும்
குனிந்து அணியும் போதெல்லாம்
இன்னமும் உறுத்திக் கொண்டு தா6 இந்த இரண்டாயிரத்து கொச்ச விை
( > < > < > ح< > حiftp !BuLID 2011 > < Xاذقہ

24 றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
புத்தல்
2011 - 2012
அணி உபதலைவர் 2011
ன்றத் தலைவர் 2010
-ச.லவன்
T6)
ன் இருக்கிறது
സെ ഖ്
ثربرگنNN* > < > < > < > حX > < > ح< >> ح

Page 68
With Best C
fro
(S Chamra
Importers, General Mercha
No. 2 1 1-A, Fifth CrOS Te: 2434349,23
With Best C
fro
(W
WWOODLANDO
Importers exporters & dealers in all find
#192, 4th CrOSSS Te: 232745
 

Stores
nuts & Connaission Agents
S Street, Colombo 1 1. 31724, 247 1682
omptiments
】
TC)
S OOMPANY
connaission Agents s of local produce
treet, Colombo 11 1-2422.426

Page 69
(
பூக்கள் பூக்கும் தரு
கொட்டும் மழை முத்தமாக கொட்ட வெட்டும் மின்னல் நித்தம் கண் சிமி முட்டும் மேகம் யுத்தம் கொண்டு மு எட்டும் வானில் உன் சித்தம் ஒளி
விடியல் கொஞ்சம் தீண்டும் நேரம் மடியில் வந்து மழலை பாடும் செடியில் இதழின் பனியும் படரும் நொடியில் வண்ண மலர்கள் மலரும்
பிஞ்சிலே இவள் பாதம் செவ்வந்தி நெஞ்சிலே பூத்த சூரியகாந்தி உதடுகள் ரோஜாவின் பூங்கொத்து கூந்தலோ மல்லிகையின் மலர்மொட்
காற்றோடு கலந்து உந்தன் வாசம் ஊற்றாக வந்து என் மேல் வீசும் நேற்றொடு கலையாதோ உன் வேவ மாற்றாக வருமோ என் மேல் நேசம்
கடலோரம் வீசும் இளந்தென்றல் கா உறவாடியது என்னோடு நேற்று - எ உள்ளத்திலே பெருக்கெடுத்த தமிழ் உன் விழியாலே கவி பாடி என்னை
காணாத கண்களும் கலங்கிடுமோ.' தானாக வழிந்தோடி உறைந்திடுமோ நானாக உன்னில் தொலைந்தேனோ மானாக ஒடி நீயும் மறைந்தாயோ..?
காதல் சொல்லத் தேவையில்லை கண்கள் கண்டால் போதுமடி பூவின் முகவரி நீயல்லவா..? புது ரகமாக எனை கொல்லவா.
:> ح< > < > ح< > حX > ح< 2011 (If? !BuLIIذقہ

றோயல் கல்லூரி ys& தமிழ் இலக்கிய மன்றம்
ணம் ஆருயிரே .
_டும்
ட்டட்டும்
ழங்கட்டும்
fag (BSD
- 6.165]
ற்று
ஊற்று
மாற்று
“ >>  << X >> ح> حKX> << >>> ح ح<

Page 70
feeO3 feegfeegfeagheageaegfeegee age 3
கற்பனைகளை கருவாக்கி கண்ணே உன்னை உருவாக்கி கனவொன்று காணுகின்றேன் தினமுன்னை தேடுகின்றேன்
மெளனம்தான் உனது மொழி - கரு கொள்ளாதோ உன் இரு விழி
மனம் உணர்ந்து கொள்வாயோ ..? இல்லை மெளனமாய் என்னை கெr
lf)[? !BuID 2011 > < > < > < > < > < xڑg

றோயல் கல்லுரி இesல் தமிழ் இலக்கிய மன்றம் S
நணை
ால்வாயோ ..?
- T.Thana -

Page 71
లిరిళగిరిరి6886లిగిరిరిశిరిడeరి6886ea8
Ropal College (amil
Past Chairmans
Year
1952
1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 2003 2004 2005
2006.
2007 2008 2009 2010
தமிழ்நயம் 2011
Chairmans N.Amirthalingam K. Kailasapathy S.Viknaraja N.SVabalan M. Jeyakumar M.SWaminathan P.RamaChandran K.GOWrinathan K.KantharOOban |Sirikanthan S. Ragawan M.Thayananthan T. Rajkumar K.Kulapoobathy B. Dharmaraja T. Premakumar
S. ManOharan
S. Jeyabalasingam S. Ramachandran S. Vasanthakumar A. Arulnathan C. V. Prathipan K. Vasikaran S. Sivapriyan V. Anandhan TParameetharan N. RatnaSiva W. SiVaharan S.S. Mohan S. Prabahaľ T. Soumyrajah W. Udayashakar P. Giritharan N. Kumarakulasingam E.D. J. Verthanayagam Y ManOharan S. Niluckshan K. Ramananaran G.S. SethukaValar S. Bawa T. Sarawana S. Mayuran S. Karthick U.L.M. ReSha K. Pratheepan N. NiShanthan S. Arujuna Jeyakumaran B. AraWinth N.K. Ashokbharan T. Kapilan R. Arunothayan J.Nijanthan
>~ ح< >>> ح< >> حX >~ ح< >>> حX
S N N N S T S T V W . K К . S M S А S S А V S N А N Ρ S P D K А N J E Y К Y
Ρ B P N N M S T B N W N T N
>

றோயல் கல்லூரி sesல் தமிழ் இலக்கிய மன்றம் R
Titerary 3ssociation
& Secretaries
ecretaries
Sundaratingam | RamaChandran
Sivarajaram Rajasundaram
Vasanthan
1. Rathinaathikkam RamaChandran "ThiruChelVam
Devendra
RathneSWaran
MoganarOOban
SiWanathan
Kajendran
WinOkaran
s.Sugubalan
5. Jahendran
, Dayananda 5. RamaChandran . Vasanthakumar .H.M. Dulip NaWaz "R. NadeSWaran , Vengadeshan
A. Varagunam .S. Subaratham M. Sritharan, M. SutharSan
Selvarajah
. Sivakumaran
{. Nirajanan ). Richard, A. Anura . Thayaparan . SuWaminathan M. Maniwanman
DeVaShankar, G. Amuthan .D.J. Werthanayagam
Muhunthan
. Nareshkumar
Arunan
Jeyanthan 'Thiruvarangan, S. Sutharshan 3. Yamunaharan 8. Rathisan, S.S. Kirubananthan 1. Sangethakanna, T. Yogendran 4. Nesajeevan, S. Nimaishan 4. Sidharth, M. Amsaraj . Withushan, M. Alam
Sanjeewan, S. Samson . Parthipan I.H. Muhamath, M. Sinas Aleem " Umesh, D. Raakesh 4. Prana Van
AbienaSh |-Arjuna, M.M.M. Ajmal 宫
برگی8N >> حز> حز> ح< >> حX > ح< > ح< >> ۔

Page 72
ురించిరిగిరెగిరి రిసారి 86866గతిరిగిరిరిగిరిరి
aRopal College (Jami
Past
Year Editors
1976 S. Sivakumaran, Cha 1977 N. Na Vanethan 1978 A.H.M. Dulip Nawa 1979 T. Shrivijayan, M. G{ 1980 P. Jagatheesan, T. Sh 1981 S. Sivapriya, A.S. Sa 1987 S. Sureshkumar, S. P. 1990 Y. Aravindh, S. Sent
1991. V. Sukathis Waran
1992 Nareshkumar, Sathe
1994 S. Ara Vinthan
1995 M. Zi haranitz 1996 C.I. AZZiyan 1997 Va see karan
1998 M. Rumy 1999 R. Baramvinayagam 2000 P.S. Senthuran
2001 S. Geethan
2002 S. Dinesh
2003 AZeem A. Makeen
2004 P. Sutharkumar, M.
2005 M.S.A.M. Sinhas Ale 2006 P. Pratheepan, M. M. 2007 S. Vishakan, T. Raga 2008 E. Arjunar, S. Mayur 2009 G. Kulashangar, M. N 2010 Y. Anujon, M.N.M. A
தமிழ்நயம் 2011
}>~ ح< >۔ ستمبر >>> ح~ ح< >>> ستر

Œpiru 16b 56öayITif ൂ, sesல் தமிழ் இலக்கிய மன்றம்
31iterary 3ssociation
Editors
andreshan
Z, R. Loganathan obiraj
rikumaran
barathnam
Pirabahar
hikumar
eshkumar
Nishath, J. Nitharshan em B. Aravinth, M.I.M.. Infas Othies, S. Veeshman
Van S. Atchunna 'an, S. Shujan, M.A.C. M. Shariq J.M. Hashim, G. Ramesh, R. Mathusagar
fsar, S.Lavan, T. Thanancheyan
// ANT> ح< >> ح< >> ح< > ح< >> ح< >> ستر >> ستر

Page 73
Trophies
Gnanam Im
- Pioneers in
Basmati Rice-PREMIER E 貓 | wHI:
Urid Dhai
Chiles
Chick peas
Coriander
Cummin Seed
Dry Yeast Fennet Seeds
Garlic
Green Peas
Red split entiis Yellow split Peas'
Methi Seeds
Mustard Seeds
Mung Beans
Sago Seeds
Turneric
Thai Fragrant Rice
Canned Fish - Jack mackere
PREMIER Brand - fro
Gnanam Imports (Pvt) Ltd. UG 180/1/123, Peoples Park Complex, Colombo - i1i, Sri Lanka. Tel. : 094-11-2441944, 094-11-2472171 Fax: 094-i-4715443 E-mail : gnanamGlsierra. Ik
Sales Outlet: No. 46, 4th Cross Street, Colombo - i 1 Sri Lanka. Tel.: O94-11-2392439
E-mail : sales Gignanam imports.com Web: www.gnanam imports.com
 
 
 
 
 
 
 
 

Sponsor
ports (Pvt) Ltd.
Importing Of Consumer Foods
3rand & TE GOLD. Brand
Canned Fish-Japaneese mackerel
IDEAL Brand-from Thai and
n Chile
已

Page 74
With Best
方
El Regal S
GENERALA
30, Abdul Jabbar M Phone: 4710472,
With Best C
fr
u/Mr & us)
With Best C
fra
o/arukeshi Ci. (Pagazyary/f G
 
 

Comp iments
O111
steels Centre
HARDWARE MERCHANTS
a Watha, ColombO- 12 2470536, 2470550
romptinents
O1
|lrs. Zijayasena
Compliments
D11
талас/andrara

Page 75

襄 l তীতে |Tভ535 | כסבשפסLם
کےصدر کسم ===

Page 76
With Best C
G. R. ACC
Importers & Wholesal Garments A
No. 69, Bankshall Street, Tel: 011-472341 Fax: 011
 

‘essories
2 Dealers in Textiles &
cceSSSOries
Colombo 11, Sri Lanka. 4,011-2424566 2342027

Page 77
నిర్విధినిరి6^రి 86్ఫరి౦చరిరితిరిగిరిరిగిరిరిగిరిర6
تقعت
றோயல் ச தமிழ் விவ
2011-2
g560ᎧᎧ ஜெநிஜ
2d Ligb60
5Ꭽ .6ᏙᏍ6
உறுப்பி த.தனஞ்
LIT.S) யோ.திருக
ஜி.ஹர்
சி. அணு கி.பிரப
5Ifü BuId 2011 > <> <><><> <>
 

றோயல் கல்லூரி psல் தமிழ் இலக்கிய மன்றம்
கல்லூரி ாத அணி
2012
)வர் ந்தன்
ᎠᎧuᎧ lᎫ
வன்
னர்கள்
சயன் ஜன் க்குமரன் -Tbgs
)léᏠ60Ꭲ சூசன்
2
匣 $
A. سے چمN\ ২ইপ্র=S
ཕ()> །ཕ()> །ཕ()> །ཕ()> །ཕ()> འཕ༨ >> ༨

Page 78
With Best (
HARROW
IMPORTS 8. EXPO
TRADING
157 A2/3, Rizza Abdee Mahavidyalaya Mawatha Tel; 0094 11 2333927, Email: info (a) ha Mobile : 009, Website: WWWh:
 

O1
TRADERS
RT INTERNAITNAL
COMAPNY
'n ASSociate & Building a, Colombo 13, Sri Lanka. Fax : 0094 11 2333927 rrow traders.com 4 777 666 142 arrow traderrS.com

Page 79
தமிழ்நயம் 2011
1976/1977 1977/1978 1978/1979 1979/1980 1980/1981 1981 / 1982 1991/1992 1993/1994 1994/1995 1995/1996 1996/1997 1997/1998 1998/1999 1999/2000 2000/2001 2001/2002 2002/2003 2003/2004 2004/2005 2005/2006 2006/2007 2007/2008 2008/2009 2009/2010 2010/2011 2011/2012
TeyeeqLLeeLkeMeeqLOLeyeqLTeMeqLrTeMe eqLkyeAMeqeLekMeAeqLTeMeeqLOY
lRopal (
(Jamii Jebat
Debate Team -
S. Ramachal R. Rajakariy A.R. Hakeen
S. Janarthan C.V. Parthee M. Varagun M.R. Rushdh
B. Chandara
S. Nilakshan
G.S. Sethuka C.I. Azziyan G.S. Sethuka
R. Sasithara
R. Brama Vin T. Yogendra) S. Gajendrar U.L.M. Resh T.Jeyapraga N. Neshanth S. Sivaganes S. Sooriyapri N.K. AShOkb.
N.K. Ashokb T. Kapilan R. Arunothay J.Nijanthan
.<< >><< >><< >><< >>> ح< >>> حX

றோயல் கல்லூரி pex3 தமிழ் இலக்கிய மன்றம்
ollege erg (Council
Past Captains
ndira
a.
an, S. Balamohan ban, S. Venkadesan an, M.A. Sumathiran hy Ameer
prakash
Valar
Valar
ayagan
ր
a
Sh
alal
athap bharan
Dafal
al ཕྱིན་
\\ > حز> <> حز> حز> حز> حز>

Page 80
With Best
(1.
THAAI AUT
Importers & Dealers of Auto parts & New Sc
Add
313, Main Road, Telephone : 011271676 FaX . O 1 1 2 7 19754. Em

Compliments
"O TRADERS
all kind of Used Japanese affolding & Accessories
reSS : Atthdiya, Dehiwala. 50 Mobile : O777 7221 64 aill : thalai autO (a) Sltnet.lk

Page 81
zloz-LOz WWEI. SNLIVGEG TINVI ESHTTOO TVAO,
 

sueueun) nuju Los oueusnuy-Souess og oueuoueqela : » ouļueųSue H T : (o o) "I) 6upuess
ue/eųoueueųL·L (JessesNsəueo) LLLLSLLLLLLLLLLLLL J L SLLLLL 00LLS LLLL LSLLLLKK LLLLLLLLL LLL LS L SLLLLLLSLLLLL SLLLLLL KųndəCI) le||[d]u]edeue), 'WN JIN (JessesNsəueo) |s) ynes v L’UN JIN (e6/eųo uļueųoeəL) uese/e/e6es JS X JIWN : (os os T) pəyeəS

Page 82
With Best C
f
MĄ
và/her you think that just å few months ago i used te wher: people ciropped in for a visit, this is nothing sit
ķģči:
*** Er was a great big diaf mp3 pa:tkih, right by the fror it's not these a fy more, And it's ail because Multid ac intrexduced Mikuł tilac Water Proofing Sealet to the må
"It was easy to use too. Just two coats of Multilac water Prosofing Sealer on the wat and the damp pat: varished, reverto return again
“Që çlirisë i ditë doli bie check that i was getting the originai. Multilac Water Proofing Sealer - and so sh țit tânăt vgăs, aii : hăd to de
*'rRN I ritud of rmy horne nkaw. You'd be tacs wheri yaitu those unsightly water friarks and damp walls, like m behappy to weÉcorreguests into your home. Thank yxxii, *åt utilicit yy
:
నీళ్ళ##ళ
<\\macksonspaints
 
 

O111
multilac.com
- Howe. Now
}ctinge hort of a
3t ad 33r.
rket.
tch
pulki you.
get rid of e, you'd
R £ Rላ ! U፤ ጾላ P A R NE T si
hotline:orazossFē 30772222555
廿

Page 83
ܙܪ6ܐܗܡ6ܐܘܡܐܶܘܶܐܗܡܐܶܪ6ܐܘܡàܐܶܬ̇ܘܵܐܗܡ؟ܐܰܪܘܰܐܘܡ&ܐܰܪ6ܐܘܡàܐܰܪ6ܐܘܡ&ܐܰܪܘܰܐܗܡ&ܐ
வேத்தியரின் விவாத
தன்னம்பிக்கை தளராத தோல்விகளா6 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட வீறு ெ இப்பருவகாலத்துக்கான அணித்தலைமைப் ெ ஏற்ப இரண்டாம் விவாதியாக 'கருத்து விவாதி மூன்றாம் இடத்தை 'அதிரடி விவாதி த. தை விவாதி ச.லவனும் பொறுப்பேற்றுக் கொண்ட6 சு. அனுஷன், ஜி. ஹர்சாந்த் ஆகியோர் ை இனிதே ஆரம்பித்தது.
தன் முதலாவது சுற்றுத் தொடராக கொ ரீதியாக ஒழுங்கு செய்யப்பட்ட விவாதத் தொ கொ / மத்திய கல்லூரியையும் இரண்டாம் சுற் கொண்டு காலிறுதிக்கு முன்னேறிய வேத்திய கல்லூரியையும் அரையிறுதியில் கொ / நல்லா இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. கொ / புனித நடைபெற்ற இறுதிப் போட்டியில் துரதிஷ்ட6 தோல்வியைத் தழுவியது.
தொடர்ந்து இவ்வணி கடந்த வருடம் ெ விவாதத் தொடரின் கொ / புனித ஆசீர்வாதப் பங்கேற்றது. சமகால தமிழ் அரசியல் தொடர்ட மேற்கொண்ட எமதனி இப்பருவகாலத்துக்கான கொண்டது. அதே வேகத்துடன் கொ / இந்துக்க: விவாதச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்( கல்லூரியையும் அரையிறுதியில் பு / ஆசீர் கொ / சைவ மங்கையர் கல்லூரியையும் வெ முறை நிரூபித்தது.
அதையடுத்து கொ / மகளிர் கல்லூரிய போட்டியில் கலந்து கொண்ட வேத்திய அணி தெரிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விறுவிறுப்பான ஒரு விவாதத்தில் சிறிய புள்ள அதே தினத்தில் சட்ட பீடத்தினால் ஒழுங்கு ெ சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய புதுமுகங்கள் புனித மைக்கேல் கல்லூரியையும் இரண்டாம் சுற் மூன்றாம் சுற்றில் கொ / நல்லயன் பெண்கள் : முன்னேறியது. அதைத் தொடர்ந்து காலிறுதியி வெற்றிகொண்டு மூன்றாவது முறையாக இறு
< >> ح< > < > ح< >> حX > ح< 2011 if(?!BuLIIDاڑاؤ

றோயல் கல்லூரி 286 தமிழ் இலக்கிய மன்றம்
க் கண்ணோட்டம்
) துவளாத, தன் நிலைநின்று தாளாத 57 காண்ட வேத்திய விவாத வேங்கைகளின் பாறுப்பை சிம்மக்குரலோன் ஜெ. நிஜந்தன் பா.அஜன் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள ஞ்செயனும் நான்காம் விவாதியாக ‘கவர்ச்சி எர். கன்னி விவாதிகளாக யோ. திருக்குமரன், ககோர்க்க வேத்தியரின் விவாதப் பயணம்
/ இந்துக் கல்லூரியினால் அகில இலங்கை ரில் பங்குபற்றியது இவ்வணி முதல் சுற்றில் 1றில் யாழ் / மத்திய கல்லூரியையும் வெற்றி அணி காலிறுதியில் யாழ் / வேம்படி மகளிர் பன் மகளிர் கல்லூரியையும் வெற்றி கொண்டு ஆசீர்வாதப்பர் கல்லூரியுடன் விறுவிறுப்பாக வசமாக 54 விகிதத்தில் வேத்தியர் அணி
கா / தமிழ் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட பர் கல்லூரி உடனான இறுதிப் போட்டியில் Iான தலைப்பில் சிறப்பானதொரு விவாதத்தை ா தம் முதலாவது கேடயத்தை சுவீகரித்துக் ல்லூரி தமிழ் மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட } முதல் சுற்றில் இராமநாதன் இந்து மகளிர் வாதப்பர் கல்லூரியையும் இறுதிப்போட்டியில் 3றி கொண்டு தன் ஆதிக்கத்தை மீண்டுமொரு
னால் ஒழுங்கு செய்யப்ட்ட விவாதச் சுற்றுப் முதல் சுற்றில் போட்டியின்றி அரையிறுதிக்குத் 9|ரையிறுதியில் கொ / இந்துக் கல்லூரியிடம் ரிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சய்யப்பட்ட பாராளுமன்ற ரீதியிலான விவாதச் ா உடனான எமதனி முதல் சுற்றில் மட் / றில் களு / பாத்திமா முஸ்லிம் கல்லூரியையும் ல்லூரியையும் வெற்றி கொண்டு காலிறுதிக்கு ல் ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரியையும் திப் போட்டிக்குள் நுழைந்த எம்மணி கொ /
%
>> حKX> حXX> حXX> حKX> حKX> حXX>ء

Page 84
(
இந்துக் கல்லூரியுடன் சிறப்பானதொரு விவா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 17வது முறையாக போட்டியில் எமதணி பங்குபற்றியது. வழமை6 சர்ச்சைக்குரிய தலைப்பான “நீதிமன்றங்களி நாட்டின் ஜனநாயகத்துக்கு பாதகமாக அை எதிர்பார விதத்தில் அதிர்ச்சித் தோல்வி அன தம்வசம் இருந்த குலசேகரம் நினைவு கேட
மேலும் அடுத்தாக சட்டக்கல்லூரி தமி போட்டியிலும் சிறப்பானதொரு விவாதத்தை கல்லூரியிடம் தோல்வி அடைந்தது. தொடர் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட விவாத முதலிடம் பெற்றதுடன் வலய மட்டத்துக்கு மு பங்குபற்றிய விவாதச் சுற்றுப் போட்டியில் சி அரையிறுதியில் கொ / புனித ஆசீர்வா இறுதிப்போட்டியில் கொ / இந்துக் கல்லூரிை ரீதியிலான தொடரில் கலந்து கொண்டது. மா தொடரில் போட்டியின்றி அரையிறுதிக்குத் தெ தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
தடைகளைத் தாண்டி புதுமூச்சுடன் புற விஞ்ஞான மன்றம் ஒழுங்கு செய்த விவாதப் பே மிகவும் இலகுவாக வெற்றி கொண்டதன் மூலம் கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூ தன்வசப்படுத்தியது. அவ்வெற்றியினைத் தொட போட்டியில் கலந்து கொண்டது. முதல் 8 வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்ே உடனான இறுதிப்போட்டியில் சிறப்பாக விவ வெற்றி கொண்டது. மேலும் பு / ஆசீர்வாதப்ட போட்டியில் கலந்து கொண்ட எமதணி முதல் சு இரண்டாம் சுற்றில் விவேகானந்தா கல்லூரிை பரம வைரிகளான கொ / இந்துக் கல்லூரியுட முதல் தடவையாக இத்தொடரின் கிண்ணத்
இப்பருவகாலத்தில் எமதணி தன் முழுத விவாதித்திருந்த போதும் சில புறக்காரணி தோல்விகளையே அளித்திருந்தன. என்றுமே விவாதத்தின் தரத்தையே முதன்மையாகக் கரு தமிழ் விவாத உலகில் தம் தடத்தை பேணு
< >> ح< >> ح< >> ح< > حX > حlf)?!BuItD 2011 Xڑg

றோயல் கல்லூரி 0 ( தமிழ் இலக்கிய LDGirpD
தம் செய்த போது அதிர்ச்சிக்குரிய விதத்தில்
நடைபெற்ற வருாந்த றோயல் தோமிய விவாதப் யைப் போலவே இம்முறையும் சர்வதேச ரீதியில் ன் மீதான பாராளுமன்றத்தின் ஆதிக்கமானது மயாது” என்ற தலைப்பில் விவாதித்து யாரும் ]டந்தது. இதன் மூலம் கடந்த 7 வருடங்களாக யத்தை இழக்கவும் நேர்ந்தது.
ழ் மன்றத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட விவாதப்
மேற்கொண்டு இறுதிப் போட்டியில் இந்துக் தோல்விகளால் துவண்டு போகாத எமதணி ப் போட்டியில் பங்குபற்றி கோட்ட மட்டத்தில் ன்னேறியது. பத்துக்கு மேற்பட்ட பாடசாலைகள் றப்பாக திறமையை வெளிப்படுத்திய எமதனி தப்பர் கல்லூயினையும் சர்ச்சைக்குள்ளான யையும் செவ்வனே வெற்றி கொண்டு மாகாண காண ரீதியாக நடைபெற்ற விவாதப் போட்டித் ரிவான போதும் பரி / தோமாவின் கல்லூரியிடம்
றப்பட எமதணி கொழும்பு இந்து கல்லூரியின் ாட்டியில் கொழும்பு இந்து மகளிர் கல்லூரியினை இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியது. இறுதிச்சுற்றில் ரியோடு விவாதித்து வெற்றிக்கேடயத்தை ர்ந்து சட்டக்கல்லூரி ஒழுங்கு செய்த விவாதப் ஈற்றில் மெதடிஸ்ட கல்லூரியை இலகுவாக னேறிய எமதனி சைவ மங்கையர் கல்லூரி ாதித்து தமக்கே உரிய பாணியில் தொடரை ர் கல்லூரியால் நடாத்தப்பட்ட விவாத சுற்றுப் ற்றில் கொ / புனித சூசையப்பர் கல்லூரியையும் )யயும் வெற்றி கொண்டு இறுதிப் போட்டியில் ன் இனிதே ஒரு விவாதம் செய்து வரலாற்றில் தை வென்றெடுத்தது.
ந்திறமையையும் வெளிக்காட்டி மிகச் சிறப்பாக Iகள் எமக்கு துரதிஷ்டவசமான அதிர்ச்சித் வெற்றி, தோல்வி பாகுபாடுகளைத் தாண்டி ருதும் வேத்திய அணி எதிர்வரும் காலத்திலும்
|ம்.
- செயலாளர்
" )ت حز)ت حز)ت خار)ت حز)> حز )> حز )هفت خ

Page 85
uyyeesSqOzeqMeqyLJueMMeqyLJyyey LMeMeeeyqtryqMeeyqtOryeqMeeytrqMqMeeqyqryMeeqsqOuMq
இல்லங்களுக்க விவாதத்திறன்கா 1Lib (9QLLib HarWard HiOuSe 1. Thirukumarān 2. Vinushithan 3. Shavieshkanth 4 Hari DharShan 5. Sajishnaran
2b (9L b Reed HiOuSe 1. S. Apushan 2. T. Mayooran 3. M. Mayooran 4. V.F. Aqeel Ahamad 5. T. Kantharupan
3ւb 9ւլb March House 1. SF FaiZal 2. N K Abi Shekbharan 3. K. Thiriyan 4. MNAbdul Malik 5. B. Gajiv
கீழ் பிரிவு சிறந்த விவாதி S.Sajishnaran
மேற்பிரிவு சிறந்த விவாதி S. Anushan
சுற்றுக்கான சிறந்த விவாதி Y. Thirukumaran
< >>> < > < > < > < > < 2011 Lfigp !BuLIIDڑی

றோயல் கல்லூரி 6 தமிழ் இலக்கிய மன்றம்
ಹಾ_uRaonar
ன் போட்டிகள்
الكويتية كك حركته حركته حركت حرك حرك حرك .

Page 86
WINDSC
No. 372, Galle Te:
With Best C.
Poolbalasingh
A Comprehensi Medical, Engineering, Electronic Computer Studies,
# 309 A 2/3, Gal Tel: 4515775, 25(
With Best Co
F"
it Hess
-—!
Property Deves
34, Rohini Road, C. Tel/Fax (+94) 112599: Email : heSSO
With Best Co
GET SRI RAMC
Importers, General Merc
No. 214, Prince
Te1 : 232O38(
 
 

ompliments from
DR BOOK SHOP
Road, Colombo 06 2589081
pmptiments from
am Book Depot
ve Range of Books , School Text Book, Children Books, Novels & StatiOnarieS
|e Road, WelliaWatte, D4266, Fax. 4515775
Impliments from
Onite
pers (Pvt) Limited
Dlommbo 06, Sri Lanka. 364 Mob. (+94) 777780806 hite.lk 0gmail.com
Impliments from
) TRADERS
hants & Commission Agent
Street, Colombo -11
, O11-43802 18

Page 87
രരാരe(
L6Oprais
கரும்பறவை சிறகடித்து வானவெளியில பறக்க சிறு கீற்றாய் சூரிய ஒளி உலகம் எங்கும் பரவ வெட்கம் கொண்ட மேகக்கூட்டம் விலகியே ஓடிவிட புலர்ந்தது காலை புதுப்பொழிவு தர இடைநெளிந்து உடல் வளைந்து நிமிர்ந்து நிற்கும் மரங்கள் உரிமையோடு உட்கார்ந்து இசைபடிக்கும் குயில்கள் அழகுடனே தலையசைத்து மலர் தூவும் இலைகள் அதிகாலை பொழுதுக்கு அர்ச்சனை தூவும் குருக்கள் ஊருக்கு குறுக்கே ஒடும் கறுப்புதார ரோட்டு உடல் முழுக்க ஈரமாகி தலை குனியும் புல்லு நீட்டி நிமிர்ந்து நிற்கும் அணையாத மின்கம்பம் புலர்கின்ற காலைக்கு தீபமிடும் பூசாரி ஆங்காங்கே அசையத் தொடங்கும் மனித வலுக் கூட்டம் அவர்களை ஏத்திச் செல்லும் வாகனங்களின் சத்தம் ஒருக்காலும் நின்றதில்லை நிதானமாய் பார்த்ததில்லை அழகாக புலர்கின்ற அதிகாலை பெ
x > < > < > ح< > < > < 2011 BuIID! جناifاذقہ

றோயல் கல்லூரி ஒல் தமிழ் இலக்கிய மன்றம்
S6)6O
ாழுதுதனை
- ஜெ. நிஜா
NS؟ > حX > < > ح< >> حX > < >> حX > ح

Page 88
With Best (
d
Aml
JEWELLERS
Off: 77, Sea Str Tel: 2422839, 2434
With Best C
కిe. ܐܶܛܽܘܢ frc
Jewestery & G
88, Sea Street, Colc Tel - 2433977, 2391
 
 

A
biga
(PTE) LTD.,
eet, ColombO l l 954, Fax : 2433060
'ompliments
TELLERY MART
en Merchants
)mbO 11, Sri Lanka. 271 Fax 2335682

Page 89
rờo &ờeoóờe sóờeeớhườesớôờooóờosóờoeóờeeó
தமிழரின்
உலகில் வாழும் இனங்களை பொதுவ
1. மொழியைத் தழுவிய இனம் 2. மதத்தைத் தழுவிய இனம்
அந்த வகையில் தமிழர்களின் முதல் உன்னதமான மொழியை அடிப்படையாகக் ெ
ஒரு வட்டத்தை வரைந்தால் அது எங் அதே போன்றுதான் தமிழ் மொழியானது எப்டே அத்தகைய பழம் பெரும் புகழை உடையது
சங்கத்துக்கு முற்பட்ட காலம், சங்ககா6 பூர்விகத்தை பொதுவாக விவரித்தாலும் இது உறுதியாக கூறமுடியாது. எனவே தமிழரது ஆர கல்லில் நாருரிப்பது போன்றாகும். ஆனால் ஆட்டிப் படைத்திருக்கிறார்கள். அவர்களது ஆ இக்கட்டுரை விளக்குகிறது. ஆகவே தமிழர் வரலாற்று வல்லுனர்களால் கணிக்கப்படும். கி வரையிலான காலகட்டத்தையே இக்கட்டுரை
பல்லவர்கள் (கி.பி. 3ம் நூற்
தமிழர்களது சிற்பக்கலைகள் உள்ளிட் முதலில் விஸ்தரித்த பெருமை பல்லவர்கை பல்லவர்களால் பெரிதும் வளர்க்கப்பட்டது. இ சான்று பகர்கின்றது. இது பல்லவர்களின் கா பெயரில் உருவாக்கப்பட்டதாகும். மாமல்ல சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. பல்லவ கி வாய்ந்ததாகும். இலங்கையில் புவனேகபாகுவில் அமைக்கப்பட்டுள்ள சிங்கமும் பல்லவர் கால காணப்படுகிறது. அது மட்டுமல்லாது 7வது நு நாலந்த கெடிகே தூபமும் பல்லவ சிற்பக் கை JT6 offiab6f 65 ' A History of South India 6150 சிங்கக் கொடியும் பல்லவரின் கலையைப் பின்ப
இவையெல்லாவற்றையும் விட தற்போை எனப்படுகின்ற கம்போடிய நாட்டு ‘அங்கோர் தழுவியதாக இருப்பதை காண முடிகின்றது
( > < > < > س< > حX > حlf? !DuItD 2011 Xڑg

றோயல் கல்லூரி ஒesல் தமிழ் இலக்கிய மன்றம்
ஆதிக்கம்
ாக இரண்டாகப் பிரிக்கலாம்.
பிரிவைச் சேர்ந்தவர்களாவர். “தமிழ்” எனும் காண்டு எழுந்ததே தமிழ் இனமாகும்.
கிருந்து தொடங்கியது எனக் கூறமுடியாதோ ாது தொடங்கியது என்பதை அறிய முடியாது.
தமிழ் மொழி.
லம், சங்கம் மருவிய காலம் என தமிழர்களது தான் தமிழர்களின் ஆரம்பம் என யாராலும்
ம்ப காலத்தையும், பூர்விகத்தையும் ஆராய்வது தொன்று தொட்டே தமிழர்கள் இவ்வுலகை
திக்கம் எந்த வகையில் இருந்தது என்பதையே
களது ஆதிக்கத்தின் உச்சி என தற்கால
.பி. 2ம் நூற்றாண்டு - கி.பி. 16ம் நூற்றாண்டு
ஆராய்கிறது.
றாண்டு - கி.பி. 9ம் நூற்றாண்டு)
ட பல்வேறு கலைகளை தமிழ் நாட்டிலிருந்து ளெயே சாரும். குறிப்பாக சிற்பக்கலைதான் தற்கு இன்றும் தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரம் லத்தில் நரசிம்ம மாமல்லச் சக்கரவர்த்தியின் புரத்தில் திரும்பும் இடமெல்லாம் பல்லவச் கால “சிங்கத்தின்’ சிற்பமானது உலகப் புகழ் காலத்தின் தலைநகரான யாப்பஹ"வ நகரில்
சிங்கமும் கிட்டத்தட்ட முற்றிலும் ஒத்ததாக நூற்றாண்டு காலத்தில் அமைக்கப்பட்ட கண்டி லயிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக நீலகண்ட ம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் ற்றியே ஏற்பட்டிருக்கும் என அந்நூல் கூறுகிறது.
)தய உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தலம் வாட் தலமும் பல்லவ சிற்பக் கலையைத் இதைக் கட்டுவித்த மன்னன் எந்த அரச
" ككه حركته حت ك> حركة خلال كه حركته خذ كنه حة

Page 90
(
பரம்பரையைச் சார்ந்தவன் என கூறமுடியாவி வரலாற்றாசிரியர்களாலும் அந்நாட்டு மக்களா
இதில் கவனிக்க வேண்டிய விடயம் 6 யாவரும் தங்கள் பெயர்களுக்குப் பின்னர் “வர்ட
உதாரணமாக மகேந்திரவர்மர், நரசிம்ம கூறலாம். சூரிய வர்மனும் இவர்களில் ஒரு பல்லவ ஆட்சியில் இருந்த இரு பெரும் மதா அங்கோர்வாட்டின் உள்ளும் இந்து விக்கிர வழிபாடுகள் இருந்திருக்கின்றன என்பது உறு
ஆகவே மன்னனின் பெயர், சிற் இவையெல்லாவற்றையும் வைத்து பார்க்கும் ே நிச்சயம் பல்லவர் படைப்பாகவே இருந்த தோன்றுகின்றது.
போர்க் கலையிலும் பல்லவர் இணைய ஐக் குறிப்பிடலாம். இந்தியாவில் நடைபெற் கருதப்படுகின்றது. நரசிம்ம வர்மரால் நடாத்த தற்போதைய ஆந்திரா உள்ளிட்ட 3/4 பங் உட்பட்டது. இதை உறுதிப்படுத்து முகமாக ை கல் ஒன்றில் “வாதாபி கொண்ட நரசிங்கப் ே
நம்மில் அனேகமானோருக்கும், இந்தியா (Martial Arts) உலகிற்கு பரவியது என்பது தெ கலையில் தற்போது சிறப்பாக இருக்கும் சீன கலை “ஒரு தமிழனால்” எடுத்துச் செல்லப்பட் “போதிதர்மன்” என்பவரால் சீனாவில் Shaoli (Zen Buddhism) 6T6öru60)6) (8giTi B6db35 என்னவென்றால் போதிதர்மன் என்ற தமிழன பெரும்பாலான தமிழர்கள் போதிதர்மனைப் ப
அண்மையில் வெளிவந்த 7ம் அறிவு எ பற்றி வரலாற்றில் மறைக்கப்ட்ட பல உண்டை இது போன்ற தமிழ உணர்வை ஏற்படுத்தத்
பல்லவர் காலத்திலேயே, தமிழரது 6 வரை பரவிக் கிடந்ததை அன்றைய பல்லவ தமி பெற்ற ரோம நாணயங்கள் தெளிவு படுத்துகின் சீன நாட்டின் தேச சஞ்சாரி ஹியூங்சாங் என்
X > < > < > ح< xہ حX > حDIf[j} :buIID 2011 X?

றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
ட்டாலும் அவனின் பெயர் “சூரிய வர்மன்” என லும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
ான்னவென்றால் பல்லவ குல சக்கரவர்த்திகள் மன்” என்ற பெயரை சேர்த்துக் கொண்டிருந்தனர்.
வர்மர், நந்திவர்மர், தந்திவர்மன் போன்றோரைக் வனாக இருந்திருக்கலாம்.அது மாத்திரமின்றி வ்கள் இந்து மற்றும் பெளத்தம் என்பனவாகும். ாகங்களும் பெளத்த விக்கிரகங்கள் மற்றும் றுதியாகியுள்ளது.
பக் கலை, அதில் நிலவியிருந்த மதம் பாது அங்கோர்வாட் என்ற அற்புத கட்டிடமானது திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரத்
ற்று விளங்கியதற்கு சான்றாக “வாதாபிப்போர்” ற மிகப்பாரிய யுத்தங்களில் ஒன்றாக இது ப்பட்ட இப்பாரிய போரில் வெற்றியீட்டிய பின் கு தென்னிந்ந்தியா தமிழர் கட்டுப்பாட்டுக்கு ஹதராபாத் நகருக்கு அருகாமையில் கிடைத்த பார்த்தரசர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வில் இருந்துதான் தற்பாதுகாப்புக் கலையானது நரியும். ஆனால் எத்தனை பேருக்கு, தற்காப்புக் தேசத்துக்கே உரிய Shaolin என்ற தற்காப்புக் டது தெரிந்திருந்தது? பல்லவகுல இளவலான n தற்காப்புக்கலை மற்றும் சென் பெளத்தம் பட்டன. இதில் கவலைக்குரிய விடயம் Dன சீனர்கள் தெய்வமாக போற்றும் போது ற்றி அறிந்தும் கூட இருக்காததுதான்.
ன்ற திரைப்படம் இந்தப் பல்லவ இளவலைப் மகளைத் தழுவியே திரைப்படமாக்கப் பட்டது. தக்க திரைப்படங்கள் வரவேற்கத் தக்கன.
வர்த்தக ஆதிக்கமானது ரோம சாம்ராஜ்யம் ழரது தலைநகரான காஞ்சிபுரத்தில் கிடைக்கப் ாறன. கலைகளில் ஒப்பற்றவர் பல்லவர்களென பவரால் கூறப்பட்டுள்ளது. இதைப்பற்றி “The
ثریت8NS > ح< > < > حX > حX > حز> حز> ح

Page 91
ܪܘܰܐܘܡܪ6ܐܘܡܪ6ܐܗܡ&ܐܶ6hܐܘܡܐܶܐܗܡàܐܰܪܘܰܐܘܡ6ܐܗܡàyܘܶܐܘܡ6àܐܗܡ؟
Pallava Script' 6T66 b|Tg)lb (ogb6f 6 U(65g
சேரர்கள்
தமிழரின் மூவேந்தரில் ஒரு மன்னர் கேரளப் பிரதேசத்தின் தலைநகரான திருவனந் ஆட்சி மையம் விளங்கியது.
தற்போது மலையாளம் தனி மொழியா ஒரு மொழிதான் இது என்பது பலராலும் ஏற்று வரலாறை தமிழரே பேணாது போனது தான் தப இன்று கேரள மக்கள் தாமும் தமிழர் என்ற உ கருதிக் கொண்டு வாழ்கின்றனர்.
கூலிப்படைகளை வழங்குவதில் சேரர்க பொருந்திய கூலிப்படைகளை வைத்திருந்த விற்று பாரிய அளவு செல்வத்தை ஈட்டிக் Chitanya Krishna) 676örm3 (bsT6SI6ò (GößťîŮJU
சிங்கள மன்னர்களுக்கும் சோழர்களுக் சிங்களப் படைகளுடன் அனேக சேரப் படை வட இந்தியாவிலுள்ள பல இராச்சியங்களும் ( பயன்படுத்திக் கொண்டனர் என நீலகண்ட ச குறிப்பிடுகின்றது. இதிலிருந்து மிகப்பலம் ெ பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது
தமது கூலிப்படைகளால் அதிக செ6 விஸ்தரிப்பதிலோ வர்த்தகத்தில் ஈடுபடவோ கே இவர்களது சிறிய பரப்புடைய ஆட்சிக்கு வி வசமாக நேரிட்டது. ஆனால் இவர்களின் ஆட் துறைகளில் தன்னிறைவு காணப்பட்டது.
சோழர்கள் (கி.பி 9ம் நூற்றாண்டு -
ஆதி தொட்டே சோழ அரசு தமிழகத்தி நூற்றாண்டு வரையிலான கால கட்டபே வரலாற்றாசிரியர்களால் கூறப்படுகிறது. தமிழ சோழர்களைப் பற்றி கூறாமல் கூறமுடியாது
இராஜராஜ சோழன் காலத்திலும் ராஜேந் தமிழர் ஆதிக்கம் பரந்து விரிந்து காணப்பட்ட வெற்றி கொண்ட சோழர்கள், தமது இராச்சிய
X > ح< > ح< > ح< xہ حX > حlf)(?!BuutD 2011 Xڑg

றோயல் கல்லூரி sesல் தமிழ் இலக்கிய மன்றம்
|கிறது.
பரம்பரை தான் சேரர் ஆவார். தற்போதைய தபுரத்தை தலைநகராகக் கொண்டு இவர்களது
க கருதப்பட்டாலும் தமிழில் இருந்து பிரிந்த க்கொள்ளப்பட்ட உண்மையாகும். தமிழர்களின் ழர் செய்த பெரிய தவறு. அதன் விளைவுதான் உணர்வின்றி வேறு ஒரு இனமாக அவர்களைக்
5ளுக்கு நிகர் சேரர்களே தான். மிகப் பலம் சேரர், அவற்றை வெளிநாடுகளிடம் கூலிக்கு (GlaBT60ÖTL60Tiff 660T Malayalam Literature (by ட்டுள்ளது.
கும் அடிக்கடி நிகழ்ந்த யுத்தங்களின் போது கள் சேர்க்கப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது. சேரக் கூலிப்படைகளை தமது போர்களுக்காக T6mogfa,6s 66 A History of South India (BIT6) பாருந்திய போர்த்திறனுடைய சேரப்படைகள் கண்கூடாகிறது.
ல்வம் கிடைத்ததால், தமது இராட்சியத்தை ரர் அதிக ஆர்வத்தை காட்டவில்லை. இதுவே ந்திட்டது. இதன் விளைவு இறுதியில் சோழர் சிக் காலத்தில் செல்வம் நிறைந்து பல்வேறு
கி.பி. 13ம் நூற்றாண்டு)
ல் நிலவி இருந்தாலும் 9ம் நூற்றாண்டு - 13ம் சோழ சாம்ராஜ்யத்தின் உச்சம் என ஆதிக்கத்தைப் பற்றி கூறப்போனால் அது எனலாம்.
திரசோழன் காலத்திலும் தென்னாசியா முழுக்க நு. கி.பி. 9ம் நூற்றாண்டளவில் பல்லவர்களை நதைப் பிரமாண்டமாக விஸ்தரித்தனர். பல்லவ
YA
۹ » حز»> خز»> حز» حز»> حز» حز)> به

Page 92
(
காலத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்ன இமயமலை வரையிலும் ஆதிக்கம் செலுத்திய அவற்றுக்கான போதிய வரலாற்றுச் சான்றுக
பின்னர் முதலாம் இராஜேந்திரன் காலத்த இராச்சியம் விரிவடைந்தது. இதன் ஞாபகமாக என்ற கிராமம் உருவாக்கப்பட்டது. இதை இதேவேளையில் தான் ஈழநாட்டின் தலைநகரா6 அதன் பின்னர் “றுகுனு தேசம்” என அழைக்க ஆட்சி நிலவியது என இலங்கை வரலாற்ை Archelogical Survey of India LDigiLD Ancie வெளிநாட்டு நூல்கள் ஈழம் முற்றுமுழுதாக தமி
வடநாட்டில் "கங்கை”, தமிழகத்தில் “உை என்ற ஆட்சிமையங்களை உள்ளடக்கி “மும்முடி ஆளப்பட்டது. இவற்றை மையமாகக் கொண்
வங்களாதேசம் பர்மா (தற்போதைய மியன்மார்) தாய்லாந்து
LD(36)ëffuust
கம்போடியா
இந்தோனேசியா
வியட்நாம்
சிங்கப்பூர்
மாலைதீவுகள் அந்தமான், நிக்கோபார், வச்சத் தீவுகள்
போன்ற நாடுகள் முற்றாகச் சோழத் த
ஐரோப்பாவில் மறுமலர்ச்சி நிகழமுன், ஆ என்ன என்று அறியுமுன்பே, சோழர் ஒரு சிறந் அத்தனை நாடுகளையும் தம் வசமாக்கினர். ே நிலையை தமிழர் அக்காலத்தில் எட்டியிருந்தனர் மலேசியாவை வசப்படுத்த ஏற்பட்ட போர்(War வலைத்தளங்களில் இதைப்பற்றி ஆழமாக அ
சோழர்களின் கடற்படை பின்வரும் ஒழு
1. பிரிவு 2. அணி
< > < > < > < >>  < Xڑق

றோயல் கல்லூரி 2 ஸ்கூல் தமிழ் இலக்கிய மன்றம்
ரே சோழர்கள் இந்தியாவின் வட எல்லையான தாகப் பல செய்யுள் பாடல்கள் குறிப்பிட்டாலும், ஸ் கிடைக்கப் பெறவில்லை.
நில், கங்கை நதி பிரவாகிக்கும் இடம் வரையில்
தமிழ் நாட்டில் “கங்கை கொண்ட சோழபுரம்”
இன்றும் காணலாம் எனக் கூறப்படுகிறது. ன அநுராதபுரம் தமிழர் ஆதிக்கத்துக்குட்பட்டது. கப்படும் இலங்கையின் தென்பகுதியில் சிங்கள ற கூறும் மகாவம்சம் நூல் குறிப்பிட்டாலும், :nt Explorers (by M. Cory) (8 T663 u6b086)IO3) ழர் கட்டுப்பாட்டில் இருந்ததாகவே கூறுகின்றன.
றையூர், தெற்கில் இலங்கையில் “பொலனறுவை” ச்சோழ மண்டலம்’ என்ற பெயரில் தென்னாசியா டுதான்
f
மிழர் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.
ஆங்கிலேயரும், பிரான்சியரும் கப்பல் என்றால் த பாரிய கடற்படையே அமைத்து மேற்கூறிய மற்குலக நாடுகளை விட பன்மடங்கு உன்னத ", "கடாரம்” என்று அழைக்கப்பட்ட தற்போதைய of Keddah) மிகப் பிரபல்யம் வாய்ந்தது. பல 4றிய முடிகின்றது.
ஓங்கில் அமைந்திருந்தது.
كتة حلا كت حركته خر له خلال كتبه حركته حته حة

Page 93
ܪ6ܐܘܡܪ6ܐܘܡܐܶܪ6ܐܗܡ؟ܪ6ܐܘܡܐܶܪ6ܐܗܡàܐܰܪ6ܐܘܡ�ܿܐܰܪ6ܐܘܡàܐܰܪ6ܐܗܡ؟ܐܰܪ6ܐܘܡ؟
3
கனம்
D606L6)LD தாளம் ஜல தாளம் கண்ணி
இவை மாத்திரமின்றி மிகப் பயங்கர LD Jä5356) ô1356îr (3)(bfbfbg5/T&5 The history of Ship bu என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தரணி”
“லுாசா” “திரிசடை”
என்பவை அவற்றுட் சிலவாம். குறிப்பு அண்டை நாடுகள் பயந்து ஒடுங்கி இருந்தன எ
“அகர மந்தம்”, “நீல மந்தம்” எனும் சொ “Đ60OJŮ) Lîslo” (Costal deffence) 676ÖTAB LDIJä5. இவையெல்லாவற்றையும் விட, எதிரி நாட்டு ராணி’ என்ற பெயரில் ஒரு கொள்ளைக் கப்ப6 அந்நூல் விபரிக்கின்றது. கிட்டத்தட்ட சோழப் போல் செயற்பட்டது என்று சொன்னால் அது போலாகும்.
தெற்காசியா, தென்கிழக்காசியா தவிர்ந் ஆதிக்கம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் கைவசமில்லை. ஆபிரிக்க காடுகளில் பல க சிவநடனத்தை ஒத்ததாகக் காணப்படுகிறது. படைபலம் என சகல ரீதியிலும் தமிழர் தன்
1ம் இராஜராஜசோழன் காலத்தில், முழு பெரிய கோயில் இன்னும் சோழர் சிற்பச் சாஸ் வரிசை”, “வர்மக்கலை”, “சிலம்பாட்டம்”, “மr கலைகள் சிறந்த வளர்ச்சியடைந்திருந்ததாக மக்களுக்குப் புகட்டப்பட்டதாகவும் Browers.F. எனும் நூல் கூறுகிறது.
சோழர் காலத்தில் வர்த்தகத்திலும் தமிழ பலமுள்ள தென்னிந்திய அரசு ஒன்றுடன் சீன “Sona dynasty” 36ü (35/3|ÜlîLÜUL (66İT6Tıgöl. ( ஆட்டிப் படைத்ததாகவும் அது கூறுகிறது. அது
< > < > < > ح< > حX > ح< 2011 lf[? !BuItbڑق

Yoeg
அளவிலான புகழ் வாய்ந்த பெரும் போர் ilding in the subcontinent (by prof. Majumdar)
ாக இந்த மூன்று போர்க் கப்பல்களுக்கும் ன்றும் அந்நூலில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.
குசு மரக்கலங்களையும், கரைப் பாதுகாப்பிற்கு கலங்களையும் சோழர் உபயோகித்துள்ளனர். வர்த்தகக் கப்பல்களை சூறையாட "கள்ள ல் கூட்டத்தையும் பயன்படுத்தினர் என மேலும் போரரசானது பிற்காலப் பிரித்தானியாவைப் பிரித்தானியாவை மிகைப்படுத்திக் கூறுவது
து மேற்குப் பகுதிகளிலும் தமிழர் நிச்சயமாக அவற்றுக்கான போதிய சான்றுகள் உலகத்தின் றுப்பின மக்களது நடனமானது தமிழகத்தின் சோழர் காலத்தில் கலை, உணவு, செல்வம், Eறைவு கண்டனர்.
க்க முழுக்க கல்லால் எழுப்பப்பட்ட தஞ்சை திரக் கலைகளை எழுத்தியம்புகிறது. "குத்து ன் கொம்புக் கலை”, “வாள் வீச்சு” போன்ற வும் நாட்டின் பல்வேறு இடங்களில் அவை 61(ggui A Survey of Asian dance and drama
ர் சிறந்து விளங்கியுள்ளனர். மிகுந்த கடற்படை வர்த்தகம் செய்தது என சீனப் புத்தகமான மலும் சீனாவும் அவ்வரசும் சேர்ந்து கடலை சோழ அரசு தான் என்பதை உறுதிப்பூஇத்து
* CX> <<(X> <<(X> > حCX> <(X>  ح

Page 94
fèYDA6hèYOa6fèYeaK6ờe axéfèYOaxéfèya A6bfèYOax6fòse ax6fèXOA6
முகமாக “ஷங்காய்” நகருக்கு அருகாமையி இன்றும் கூட கொழும்பு நூதன சாலையில் பேணப்படுகிறது. அது மூன்று மொழிகளில் 6 மொழி, மற்றும் நம் செந்தமிழ் மொழியில், அ சாம்ராஜ்யத்தை தெளிவு படுத்துகின்றன.
Gudgalib “Sona dynasty”uğ55ğiğ6ü “g சீனாவிற்கு அடிக்கடி விஜயம் செய்ததாகக் hua kia-lo என்பது தேவ குலோ என்றும் இ கருத்தாகும்.
சோழர் காலத்தைத் தழுவிய பல கை “பொன்னியின் செல்வன்”, “பார்த்திபன் கனவு’ போன்ற பல கதைகளில் சோழர் காலத்தைப் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கூடிய விடயம் யாதெனில், இத்தனை அருை பற்றி, தமிழர் செறிந்து வாழும், இலங்கை, இ புகட்டாததுதான். சோழர் மலேசியாவைப் பி வேண்டியிருக்கின்றது.
தமிழனின் அழிவு தமிழனால் தான் 6 காணப்படுகிறது. அதற்கேற்றாற்போல் தென்ன
செலுத்தி நிலைத்திருந்த சோழப் பேரரசைப் பான
பாண்டியர்கள் (13ம் நூற்றாண்டு - 16
சோழ அரசைப் போன்றே வலுவான அடி சோழப் பேரரசைப் போன்று தென்னாசியா மு இந்திய அரசுகள் மற்றும் இலங்கை மீது கொண்டிருந்தது. சோழர்களின் பரம வைரிகள் சோழ அரசை முறியடிக்கக் கையாண்ட தந்தி முக்கியமானது ஆகும். பாண்டிய அரசின் நட்ை அடியோடு நிறுத்த முடியாவிட்டாலும் ஓரளவு
எவ்வாறிருப்பினும் 9ம் நூற்றாண்டுக்குப் பேரரசு, இலங்கை மற்றும் பாண்டிய அரசு கொண்டது. இதன் பின்னர் சோழரோடு ஒப்பந்தா கீழ் சிற்றரசாக செயற்பட்டு வந்தன. சோழரின் பாண்டியர்கள் தமது வலுவான அடித்தளத்ை தொடங்கினர். இறுதியில் தென்னாசியாவின் சி
ز> حز > حز > حز> حز > حز 2011 BuIIb| بالاfاز:

றோயல் கல்லூரி resல் தமிழ் இலக்கிய மன்றம்
iல் சோழ நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. வர்த்தகம் சம்பந்தமான ஒரு பழைய புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அவை சீனமொழி, அராபிய ஆகும். இவை அனைத்தும் சோழரது வர்த்தக
56fu' 36015g, "Ti-hua kia-lo'6766 B g|Tg56).j66, கூறுகிறது. சூளிய என்பது சோழ என்றும் Tiருக்க வேண்டுமென்பது வரலாற்றாசிரியர்களது
தகளும் வெளிவந்துள்ளன. அமரர் கல்கியின் சாண்டியல்யனின் “கடல்புறா. “யவன ராணி” பற்றி அறிய உதவும் பல ஆதார நூல்கள் ) தாண்டி இங்கு மனதுக்கு வேதனையளிக்கக் மப் பெருமைகளையுடைய தமிழ்ப் போரரசைப் இந்திய நாடுகளின் அரசுகள் கூட மக்களுக்கு டித்ததை மலேசியர் சொல்லி தமிழர் அறிய
ான்று ஒரு பரவலான கருத்து மக்களிடையே எாசியா முழுவதிலுமாக தமது ஆதிக்கத்தை ன்டிய அரசு 13ம் நூற்றாண்டளவில் முறியடித்தது.
ம் நூற்றாண்டு)
டித்தளத்தை பாண்டிய அரசும் கொண்டிருந்தது. >ழுவதும் ஆட்டிப் படைக்கா விட்டாலும், வட ம் மிகப்பெரிய அளவிலான செல்வாக்கை ான இலங்கை மன்னர்கள், மிகுந்த பலமிக்க ரங்களில் பாண்டிய அரசின் நட்பைப் பெற்றதே பப் பெற்றதனுாடு, சோழரின் ஆக்கிரமிப்புக்களை க்குக் குறைத்துக் கொண்டனர்.
பின் எழுச்சி கண்ட தன்னிகரில்லா சோழப் இரண்டையுமே ஆதிக்கத்துக்கு உட்படுத்திக் ங்களை ஏற்படுத்திய பாண்டியர் சோழப்பேரரசின் ன் சரிவை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட )த ஆதாரமாகக் கொண்டு வளர்ச்சியடையத் ம்மசொப்பனமாக விளங்கிய சோழரை வெற்றி
" ك> حركته حضر ك» حضر كنه حضر كه حركته حضر ك> حة

Page 95
(
கொண்டனர். அத்துடன் நிறுத்தாமல், சாளுக்கி ஒரிசா வரையிலும் தமது ஆதிக்கத்தை நிை
மேலும் எல்லாப் பாண்டிய மன்னர்களு பாண்டிய படையெடுப்புகளும் ஈழநாட்டில் அ தம்மைப் பாதுகாக்க சோழரின் பாதுகாப்பை நr நூலான மகாவம்சம் நினைவு கூறுகிறது. ட பரவிக் கிடந்தமைக்கு இலங்கையின் தென்கி அமைக்கப்ட்டுள்ள கோயிலின் சிதைவுகளும், சிதைவுகளும் சான்று பகர்கின்றன. இருப்பினும் வடபகுதிகளில் மாத்திரம் பாண்டியர் ஆண்டதா 500, 600 வருடங்கள் பழமை வாய்ந்த இக்கட் எவருக்கும் விடை காண முடியாத வினாவா
இலங்கையில் பாண்டிய அரசினது ஆ அறிந்தோ அறியாமலோ தெளிவாக விளக்க வம்சமானது "விஜயன்” மற்றும் அவனது 7 மேலும் அவ்வனைவரும் மணமுடிக்கப் பா6 இளவரசிகளை வரவழைத்ததாகவும் கூறுகி வகையில், மதுரையில் தமிழரைத் தவிர வே
உயிரியல் விஞ்ஞானமானது எதைக் கூ அதன் தாயின் அம்சங்களே 80% க்கு மேற்ப வம்சம் ஆரம்பமாக ஆதாரமாக இருந்தவர்க6ே அழகாக விளக்குகிறது. இலங்கை மன்ன வீரசாகசங்களுக்கும் சிறந்த நிர்வாகத்துக்கும், தமிழ்க்குருதியும் ஒரு காரணமாக அமைகிற
தமிழ் இளவரசிகள் வழிபடுவதற்காகே இந்து தேவாலயம் அமைக்கப்பட்டிருந்தது. இ காலத்து விகாரைகளுக்கு சென்றோமானால் காணக் கூடியதாக இருக்கும்.
சிங்களத்து மன்னன் மகாவிஜயபாகுவில் அளித்த முக்கியத்துவமும் மகாவம்சத்தில் கூற அராபியாவுடனும் சேர்ந்து தென்னாசிய வர்க்க போன்றே பாண்டியர் ரோமாபுரி மற்றும் கிற வர்த்தகத்தைக் கொண்டிருந்தனர். இதைப்பற் நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேச சஞ்சாரியா செல்வம் கொழிக்கும் இராச்சியம் என பாண்ட empire in existance 6160Ti, Jing(JU (66iT6Tg5).
< > ح< > ح< >> ستX > حX > ح< 2011 fj?!BuInDازقہ

றோயல் கல்லூரி ஷீல் தமிழ் இலக்கிய மன்றம்
ப மன்னர்களையும் வெற்றி கண்டு இந்தியாவின் ல நிறுத்தினர்.
நம் சிங்கள மன்னர்களை ஆதரிக்கவில்லை. திகம் ஏற்பட்டிருக்கின்றன. பாண்டியரிடமிருந்து டிய தருணங்களையும்,இலங்கையின் வரலாற்று ாண்டியரின் ஆதிக்கம் இலங்கை முழுவதும் ழக்கு பகுதியில் பாண்டிய கட்டடக் கலையில் மத்திய மாகாணத்திலும் அமைந்துள்ள கோயில் ) மகாவம்சமானது பொலனறுவையை அண்டிய கக் கூறுகிறது. இது உண்மை என்ற பட்சத்தில் டடச் சிதைவுகள் எவ்வாறு ஏற்பட்டன என்பது கும்.
திக்கம் அளப்பெரியது என்பது, மகாவம்சம், கியுள்ளது. அதாவது, இலங்கையின் மன்னர் 00 தோழரின் வருகையுடன் ஆரம்பிக்கின்றது. ண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையிலிருந்து றது. வரலாற்றுக்கும், உலகுக்கும் தெரிந்த று யாரும் இருந்திருக்கவில்லை.
றுகிறது என்றால், ஒரு குழந்தையின் பிறப்பில் ட்டு காணப்படுகிறதாம். ஆக இலங்கை அரச ா தமிழர்கள் தான் என்பதை மகாவம்சம் மிக ர்கள் செய்ததாகக் கூறிக் கொள்ளப்படும்
அவர்களினுள்ளே கலந்து காணப்பட்ட வீரத் து எனலாம்.
வ தான் ஒவ்வொரு விகாரைக்கு அருகிலும் இன்றும் நாம் 'தம்புள்ளை’ போன்ற புராதன அதன் அருகிலேயே இந்து தேவாலயங்களை
ன் காலத்தில் பாண்டிய உறவுகளுக்கு அவன் ப்பட்டுள்ளது. சோழர்கள் எவ்வாறு சீனாவிடமும் ந்தைப் பிடித்து ஆட்டிப் படைத்தனரோ அதைப் ரீஸ் போன்ற நாடுகளிடம் மிகுந்த பலமான 3 "Husaini, history of the pandya history” ன “மார்க்கோ போலோ’ உலகிலேயே அதிகம் டிய அரசைக் குறிப்பிட்டுள்ளனர். (The richest
N
ཊི་
ك> حد كتبه حت ك حركته حة ككت حضر ككت حركته خ.

Page 96
fee.gifyeagea3fee3eagdaa3faegfea5 fee Og
ஆக ஒட்டு மொத்தத்தில் தமிழர்கள ஆட்டிப்படைத்திருப்பது தெள்ளெனத் தெரிகிறது வரை வியாபித்திருக்கின்றது. ஆனால் அவற் இல்லை. தமிழர் செய்த பெரும் பிழையும் இது பேணாதது தான். நாம் யார்? நமது தனித்து உலகுக்கு தெரியப்படுத்தியிருந்தால் இன்று த இன்று உலகளாவிய ரீதியில் பெரும்பாலான த அறியாத நிலையில் உள்ளனர். இந்த நிலை6 தமிழ் உணர்வுள்ள தமிழனதும் நோக்கமாகு
ஆனாலும் தமிழர் இன்றும் தமது செல் தான் இருக்கின்றனர். “சி.வி.ராமன்”, “சந்திரசேக “சிங்கப்பூர்”, “மொரீஷியஸ்” போன்ற நாடுகளி இயற்கையிலேயே இரத்தத்தில் ஊறியுள்ள காட்டுகிறது.
தம்மை நிர்வகிக்க தனி அரசாங்கமோ, ! தனி நாடோ இல்லாத பட்சத்திலும், இன்று உல ஒரு இனமாக தமிழர்கள் கருதப்படுகின்றனர் தமிழரின் வீரியம் குறையவில்லை என்பதையே நிலையைக் காட்டிலும் தற்போதைய நிலை நீடிக்கக் கூடாது என்பது தான் இக்கட்டுரைய
இக்கட்டுரையானது, வெகு சில நாட்க எழுதப்பட்டதாகும். தமிழரது அருமை பெருமை: ஒரு சிறு மணல் துணிக்கையில் இந்தப் பிரபஞ் இதை வாசிக்கும் யாரேனும் ஒருவராவது இக்கட்டுரையிலுள்ள ஆதாரங்கள் மற்றும் வே படித்து தமது தனித்துவத்தை உணர்ந்து ( மாபெரும் வெற்றியாகும்.
அந்த வெற்றி இக்கட்டுரைக்கு கிடைக்
(x> < > < > ح< > ح< > ح< 2011 (lf? !BuLIIڑg

றோயல் கல்லூரி ஒesல் தமிழ் இலக்கிய மன்றம் R
து ஆதிக்கமானது தென்னாசியா முழுவதும் 1. தென்னாசியா மட்டுமன்றி அரைவாசி உலகம் றுக்கான போதிய வரலாற்று மூலாதாரங்கள் தான். தங்களுக்கென தனி வரலாற்றொன்றை வம் என்ன? என்பவற்றை வரலாற்றின் மூலம் மிழர் வாழ்வே வேறு விதமாக இருந்திருக்கும். மிழர் தமது தனித்துவத்தையும் வரலாற்றையும் மை நீடிக்கக் கூடாது என்பது தான் ஒவ்வொரு
LsO.
வாக்கை உலகில் நிலை நிறுத்திக் கொண்டு ரன்’ போன்ற நோபல் பரிசு வெற்றியாளர்களும், ன் அரசியலில் தமிழர் ஈடுபாடும் தமிழர்களுக்கு
உத்வேகம் குறையவில்லை என்பதனைக்
பாதுகாக்க தனி இராணுவமோ, வசிபபதற்கென )கில் மிகப் பரவலாக பேசப்படும், மதிக்கப்படும்
என்றால் அது அன்றிலிருந்து இன்றுவரை காட்டுகிறது. இருப்பினும் அன்றிருந்த தமிழர் சற்றுச் சரிந்தே காணப்படுகின்றது. இந்நிலை பின் நோக்கமாகும்.
ளாகவே ஆராயப்பட்டு ஒரு சில தினங்களில் 5ளை இச்சிறு கட்டுரையால் விளக்க முயல்வது சத்தையே நுழைக்க முயல்வது போன்றதாகும். , தமிழரது வரலற்றை இணையத்திலும் று ஆதாரங்களிலுமிருந்து தேடிப் படிப்பராயின், செயற்படுவாராயின், அதுவே இக்கட்டுரையின்
கும் என நம்புகிறேன்.
- 3. e960Dlf6ó 12 MSE பெளதீக விஞ்ஞானப் பிரிவு
ANg> < > ح< > حX > حX > < > حX > ۔

Page 97
LOUe
Asfawin Ganesh ל
 

s
Worship
is G00"
D
Balaratnarajasi
rY
سحا

Page 98
தேடிச் சோறு நிதந்:
சின்னஞ்சிறு கதைக வாடித் துன்பமிக உ
வாடப் பல செயல்க
கூடிக் கிழப் பருவெ கூற்றுக் கிரையெனட் வேடிக்கை மனிதரை வீழ்வான் என நினை
-LD5 Tas6
ON
نے
எம் வீரன் பாரதி எம்மைவிட்டுப் பிரிந்து ஆனால் அவன் ஊட்டிய வீரமும் கவியும்
Harshanth Thiru
12MISE 12

தின்று - பல
ள் பேசி -மனம்
.ழன்று - பிறர் ள் செய்து - நரை மய்தி - கொடுங்
பின் மாயும் - பல ப் போல் - இவனும் ாத்தாயோ? சுப்பிரமணிய பாரதியாா.
bS
 ̄ܐ
70 வருடங்கள் கடந்துள்ளன.
இன்னும் எம்மிடத்தே அழியவில்லை. என்றும்
kumaran Anushan
MT 12MSE

Page 99
సౌ69696f6f6f6666
Ungrj5 asmr6loči முனைவர் மு.
இந்திய விடுதலை என்னும் காலக்கட்ட ஏறக்குறைய மன்னூறு ஆண்டுகள் அந்நியர் முற்றிலும் மறுத்து இந்தியர்களே இந்தியர்க குறிப்பிடத் தகுந்ததாகின்றது. புதிய இந்திய
அமைநதது.
புதிய இந்தியாவை நிர்மாணிப்பதில் பலர் அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் 6 தம் செயல்களை ஆற்றினர். புதிய இந்தியா
பாரதியின் வாழ்நாள் காலம் என்பது வி பெற்று விடுகிறது. பாரதி இக்காலகட்டத்தில் அரசியல்வாதியாக விளங்கினார். வரப்போகிய தம் எழுத்துகளின் மூலம் வெளியிட்டார். வரப்ே சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே சுதந்திரப் ஒப்பில்லாத சமுதாயமாக விடுதலை பெற்று அமரநிலை எய்தும் நன்முறையை இந்திய தன்மையைப் பாரதியார் தன் விடுதலைக் களி
அவரது கவிதைகளில் உணர்ச்சிகள் உண்மைகளை மக்களுக்குச் சொல்லும் ஆர்வ பக்கம் இருந்தார்.
1882 முதல் 1921 வரை ஆண்டு பாரதியி தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் முகிழ்க்க பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலைகவிழ பெண்கள் வெளிவரத் தொடங்கினர். “இந்து இருக்கிறாள். நம்முடைய வீடுகளில் அை அறைக்குள்ளே தான் இருந்தால் என்ன? குடி கொண்டுவரத் தெருவில் விட்டால்தான் என் கைதியாக வைத்திருந்தால் தான் என்ன? . சந்தேகம் இல்லை.” (பெ.துாரன், பரதி தமிழ்
< > < > < > س< > حX > حlfj? !buIIID 2011 Xڑg

றோயல் கல்லூரி
பெண்ணியம் பழனியப்பன்
ம் ஒரு குறிப்பிடத்தகுந்த காலக்கட்டம் ஆகும். ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அதனை ளை ஆளும் சூழலில் இந்தக் காலகட்டம் ாவின் விடியல் என்பதாக இந்த விடுதலை
பங்கு கொண்டனர். குறிப்பாக இதழாசிரியர்கள், ன்ற பல தரப்பினர் விடுதலையை எண்ணித் வை அவரவர்கள் அவரவர்கள் கோணத்தில்
பிடுதலைக்கு முந்தைய நிலையிலேயே முடிவு இதழ் ஆசிரியரராக, சமுதாய கவிஞராக,
விடுதலைக்கு முன்னறிவிப்புகளை பாரதியார் பாகிற வலிமையான இந்தியாவை வரவேற்றார். பள்ளுவைப் பாடினார். பாரதி நோக்கில் ஒரு இந்திய சமுதாயம் விளங்கியது. எல்லோரும் ா உலகிற்கு அளிக்கும் என்ற உன்னதத் ாவாகக் கண்டார்.
மேலோங்கி இருந்தன. இதழ்ப்பணிகளில் ம் இருந்தது. அரசியலில் அவர் தீவிரவாதிகள்
ன் காலம் நிகழ்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் த் தொடங்கியது. வீட்டுக்குள்ளே பெண்ணைப் த் தொடங்கினர். அடிமை நிலையில் இருந்த ஸ்திரீ ஏறக்குறைய அடிமை நிலையில் றக்குள் அடைத்து வைப்பது கிடையாது. கெட்டுப் போச்சுது அடிமையைத் தண்ணீர் ா? அதுவும் கூடாதென்று கதவைப் பூட்டிக் நம்முடைய ஸ்திரீகள் அடிமைகள். அதில் வசனத் திரட்டு, ப 79).
>       < *

Page 100
(
கொடியர் நம்மை அடிமைகள் என்றே கொண்டு தாமுதல் என்றனர் அன்றே அடியொடந்த வழக்கத்தைக் கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே கடமை செய்வீர், நம் தேசத்து வீரக் காரிகைக் கணத்தீர் துணிவுற்றே (பார
என்ற பாரதியின் கருத்துகள் இந்தியா பெண்களின் அடிமை நிலையைத் தெற்றென
பெண்களை ஒரு மனித உயிரினமாகக் இடம் தரவில்லை என்பது இன்னும் கொடுை உண்டு. மனம் உண்டு. புத்தியுண்டு. ஐந்து புல் அல்லர். உயிருள்ள செடி கொடிகளைப் போ6 தான். புறவுறுப்புகளில் மாறுதல். ஆத்மா ஒ( திரட்டு, ப.83) என்ற பகுதி பெண்களை ஒரு ம
ஆணுக்குச் சமமான உரிமைகளைப் ெ காலக்கட்டம் இருந்துள்ளது.
கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைட கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்தி காட்சி கெடுத்திடலாமோ பெண்கள் அறிவை வளர்த்தால் - வை பேதமை அற்றிடும் காணிர் காதல் ஒருவனைக் கைப்பிடிக்தே அவ காரியம் யாவினும் கைகொடுத்து மாதரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி
இந்தப் பகுதிகள் சரிசம நிலை குறித்தை கற்பு நிலையில் சமத் தகுதி பெறவேண்டு சொல்லும் சம நிலை பாரதி காலத்தில் வலி
அறிவு, இல்லறம் ஆகியவற்றில் ஆண் சமநிலையைப் பெண் பெறவேண்டும் என்பது மனம், இல்லறம் ஆகியவற்றில் சமநிலை ெ அடங்கியே நிற்கவேண்டிய காலகட்டமாக ப இவற்றில் இருந்து பெறப்படுகிற மற்றொரு ெ
< >> << > < > ح< >> حX > حBuID 2011 X! بنانifاڑقہ

றோயல் கல்லூரி C விக்கல் தமிழ் இலக்கிய மன்றம்
தியார் கவிதைகள், ப.415)
வில் விடுதலைக்குச் சற்று முந்தைய காலப்
விளக்குவதாகும்.
கூட பாரதியாரின் காலத்தில் கருதச் சமூகம் மெயான செய்தியாகும். ஸ்திரீகளுக்கு ஜீவன் லன்கள் உண்டு. அவர்கள் செத்த யந்திரங்கள் Uவுமல்லர். சாதாரணமாக ஆண் மாதிரியாகவே ரே மாதிரி. (பெ.துரன், பாரதி தமிழ் வசனத் னித் உயிரியாக ஏற்கக் கோரும் பகுதியாகும். பெண் பெறவிரும்பும் காலகட்டமாக பாரதியின்
மவன. பெண்களின் கற்புக்கு ஈடாக ஆண்களும் ம் என்பது பெண்ணைக் காட்டி ஆணுக்குச் யுறுத்தப் பெற்றுள்ளது.
பெற்றுள்ள மதிப்பு மிக்க நிலைக்கு ஈடான அக்காலத்தில் இருந்த கருத்து ஆகும். அறிவு, பெறவிரும்பும் பெண் உடலளவில் ஆணுக்கு ாரதியின் காலகட்டம் இருந்துள்ளது என்பது சய்தியாகும்.
۹N ) حز)> حز»> حز)، خز)هت حز)- خز)ت که

Page 101
YeeGeorge agea3feegaa3 feegy)03facé
பாரதி கற்பு குறித்துத் தன் உரைநை ஸ்திரீகள் பதிவிரதைகளாக இருக்க வேண்டும் கடினம் என்னவென்றால் ஆண் பிள்ளைகள் ஒவ்வொருவனும் தன் மனைவி பதிவிரதைகள ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆ காட்டுவதில்லை.
ஆண் பிள்ளைகள் தவறினால் வி முடியும் கற்பனைக் கணக்குப் போட்டுப் பார் ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிர ஆண்கள் பர ஸ்திரீகளை இச்சிப்பதாக ை பட்சம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பர புரு கட்டத்தில் இருபதினாயிரம் புருஷர்கள் தம் இ கொள்வோம். எனவே குறைந்த பட்சம் இருப வேண்டிய அவசியமாகிறது. (பெ.துாரன் - பார ஆண் விபச்சாரத்தினால் ஏற்படும் பெண்களி அக்காலப் பெண்கள் கேட்ட விடுதலை அல்ல ஒழுக்கம் மிக்க விடுதலை என்பதில் ஐயமி இயக்கம் பெண்களுக்கு ஏற்படவேண்டும் என்
அடிமைத் தேசங்களில் கூட ஆண் ம போலிஸ் உபத்திரவத்திற்கு இடம் வைத்துக் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் போகலாம். பண்ணக் கூடாது என்ற நியதி கிடையாது. ஆ தேசங்களும் உள்ளன. அவற்றில் நமது தே: மிகவும் விசனப்படுகிறேன். (மேலது. 94)
பெண்ணின் விடுதலை மிக்க இயக்கத் பெற்றுள்ளது.
இவற்றில ,ே ந்து சில முடிவுகளுக்கு அடிமை நிலையில் to "ண் இருந்துள்ளாள். அவ செல்ல இயலாதவளாக வீட்டுக்குள்ளே கட்டுட் பெரிய எல்லைக் கோடாக இருந்துள்ளது. அ மீறக் கூடாது. ஆனால் ஆண்கள் மீறலாம். த கொள்ளலாம். அறிவிலும், இல்லற நடைமு இருந்துள்ளாள் என்பன போன்ற செய்திகள் இருந்துள்ளது.
X > < > < > ح< > حX > حlfjp!BuIID 2011 Xڈقہ

றோயல் கல்லூரி ஒesல் தமிழ் இலக்கிய மன்றம்
டப் பகுதிகளில் அதிகமாக சிந்தித்துள்ளார். என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அதிலே யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில் ாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை பேர் வல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே
ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்க ப்போம். ஒரு பட்டணத்தில் லட்சம் ஜனங்கள் ம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம் வத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்த ஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும். இந்தக் ச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் தினாயிரம் ஸ்திரீகள் விபச்சாரிகளாக இருக்க நி தமிழ் வசனத் திரட்டு, ப.94) என்ற கணக்கு ன் நலமின்மையைச் சுட்டிக் காட்டுவதானும், து பாரதி விரும்பிய பெண் விடுதலை என்பது Iல்லை. அந்த விடுதலைக்குள் சுதந்திரமான ற எண்ணம் அக்காலத்தில் நிலவியது.
க்களில் பெரும்பாலோர் அதாவது இரகஸிய கொண்டவர் தவிர மற்றவர்கள் தம் இஷடப்படி
எங்கும் சஞ்சரிக்கலாம் தனியாக சஞ்சாரம் னால் பெண் தனியே சஞ்சரிக்க வழியில்லாத ஈத்தில் பெரும்பகுதி உட்பட்டிருப்பதைப் பற்றி
தேவை பற்றிய விளைவு இதனுள் சுட்டப்
வரமுடிகின்றது. பாரதியின் காலக்கட்டத்தில் ள் வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்திற்குச் பட்டிருந்தாள். அவளுக்கு கற்பு என்பது மிகப் தனை அவள் எக்காலத்திலும் மீற இயலாது. ன் பெண்களை மட்டும் மீறவிடாமல் காத்துக் )றைகளிலும் அவள் இரண்டாம் நிலையில்
பாரதி காலத்துப் பெண்களின் நிலையாக
“ )> ح > > ح حCX>> ح

Page 102
(
இத்தகைய கட்டுப்பாட்டு நிலையைப் பார
அவரின் குரல் ஆழமாக பதிவைப் பெற்றுள்ள மிக்க புதுமைப் பெண்ணை அவர் வரவேற்றுள் இருந்து முன்னேற்ற மிக்க நிலைக்குப் பெண்
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள் அறிவிலோங்கி வையம் தழைக்குமாம் பூணு நலத் தேடிணங்கு பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் நாணம் அச்சமும் நாய்கட்கு வேண்டும ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்கள பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் ே
இந்த வரவேற்பு பாடல் பெண்கள் கை
எடுத்துரைக்கின்றது.
பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில்
எவையென்றால்
.
2.
O.
பெண்களை ருதுவாகும் முன்பு விவாக அவர்களுக்கு இஷடமில்லாத புருஷனை
கூடாது. விவாகம் செய்து கொண்ட பிறகு அ6 வேண்டும். அதன் பொருட்டு அவனை பிதுரார்ஜியத்தில் பெண் குழந்தைகளு புரு முன் இறந்த பின்பு ஸ்திரீ மறுப கூடாது. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து கெளரவமாக ஜிவிக்க விரும்பும் ஸ்திரீக இடம் கொடுக்க வேண்டும். பெண்கள் கணவனைத் தவிர வேறு கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையா; வேண்டும். பெண்களுக்கு ஆண்களைப் போலவே ! பழக்கம் ஏற்படுத்த வேண்டும். தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது. சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கில் உரிமைகளிலே அவசியம் பங்கு கொ வசனத் திரட்டு ப.)
< >> ح< > ح< > ح< >> حX > ح< 2011 p !BuurDنIfڈقہ

றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
தி கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார். து. கவிதைகளிலும் கட்டுரைகளிலும் விடுதலை ளார். இவ்வரவேற்பு முன்னேற்றமற்ற நிலையில் ாகளை அழைத்துச் செல்வதாக இருந்தது.
வதால்
TLD
TLD கட்டீரோ
க் கொண்டு நடக்கவேண்டிய கொள்கைகளை
ல் இன்னும் முக்கியமான ஆரம்பப் படிகள்
ம் செய்து கொடுக்கக் கூடாது
விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல்
வள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க அவமானப்படுத்தக் கூடாது. க்குச் சமபாகம் கொடுக்க வேண்டும்.
டி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக்
நு வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் 5ள் யதேச்சையான தொழில் செய்து ஜிவிக்க
புருஷர்களுடன் பேசக் கூடாதென்றும் பழகக் லும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட
உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும்
எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும்
டைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க டுக்க வேண்டும். (பெ. தூரன், பாரதி தமிழ்
“ Cۃ ح <& X)> ح < ح ء

Page 103
Yogyage egy ex3 sea ex5.da03 feegfeegee (3.
என்ற பாரதியின் அடிப்படை பெண் எட்டப்படவில்லை அல்லது நடைமுறைக்கு 6
விடுதலைக்கு முந்தைய இந்தியப் பெ சமூக விடுதலையை நோக்கிப் பயணிக்குப் சான்றுகளாகப் பாரதியின் படைப்புகள் விளங்
பெண்விடுதலையின் முக்கியமான தெ பாரதியின் பெண் குறித்த சிந்தனைகள் எதிரொலித்துள்ளது. சந்திரகையின் கதையில் ஒரு சான்றாகும்.
விசாலாட்சி, விசாலாட்சி, நான் இரண்டு நி என் பிராணன் போகுமுன்னர் உன்னிடம் சில அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து கொள். விதவை விவாகம் செய்யத் தக்கது. கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஆண்க ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடிய வேை மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சு போட்டுவிட்டு தைரியத்துடன் சென்னைப் ப விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரை மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப் படு. இ காப்பாற்று. அதற்குச் சந்திரிகை என்று பெயர் ப. 184-185) என்றான்.
இப்பகுதியில் பெண்களுக்கான விதாலி செய்து கொள்ள அக்காலத்தில் இருந்த வா
இவ்வாறு பாரதியின் காலக் கட்டம் விளங்குகின்றது. இந்தத் தொடக்கம் இன்னம் தொடக்கத்தைக் கடக்கவே இன்றும் நூற்றா பெண்ணியம் நிற்கிறது என்பது சிந்தனைக்கு
முடிவுகள் பாரதிகால பெண்ணியம் என்பது பாரதி அரசியல், சமூக நிலை குறித்து அமைவதாகு அக்காலக் கட்டத்தில் பெண்கள் அடி அடிமை நிலையில் இருந்து அவர்கள் கற்பினில் திடம், இல்லறத்தில் சம உரிமை அக்காலக் கட்டத்தில் நிலவியது.
”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செt என்ற பாரதி வரிகள் மெய்ப்பட்டுவிட்டன என் கருத்துகள் முழுமை பட நிறைவேறவில்லை
( ) حز > حز > حز» حز) حز 2011 BLf U Buurb:

றோயல் கல்லூரி ys6 தமிழ் இலக்கிய மன்றம்
விடுதலைக் கூறுகளில் பல இன்னமும் ரவில்லை என்பது மிகப் பெரிய சோகமே. ன்களின் நிலை நாட்டு விடுதலை பெற்றாலும்
பெண்களின் நிலை ஆகியவற்றின் தக்க குகின்றன. பாரதி காலகட்டம். ாடக்கக் காலகட்டம் என்பதில் ஐயமில்லை.
அவரது படைப்பு மாந்தர்களிடத்திலும் இடம் பெற்றுள்ள பின்வரும் பகுதி அதற்கு
மிடங்களுக்கு மேல் உயிருடன் இருக்கமாட்டேன். வார்த்தைகள் சொல்லி விட்டுப் போகிறேன். போகாதே. முதலாவது நீ விவாகம் செய்து ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் ளுக்குப் பெண்கள் அடிமைகளாய் அஞ்சி ன்டிய அவசியம் இல்லை. ஆதலால் நீ ஆண் ய நல சாத்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே ட்டணத்துக்குப் போய் அணுகு கைம்பெண் க் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல ரண்டாவது நீயுள்ளவரை என் குழந்தையைக் வை (பெ. தூரன், பாரதி தமிழ் வசனத் திரட்டு
விவாகம் பற்றிய செய்திகளும் அதனைச் ய்ப்புகளும் காட்டப் பெற்றுள்ளன. பெண் விடுதலை முகிழ்த்த கால கட்டமாக பல துாரம் செல்லவேண்டியுள்ளது. ஆனால் ண்டுகள் ஆகலாம் என்ற நிலையில் தமிழகப் ரிய ஒன்றாகும்.
வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு இருந்து
)ம்.
மை நிலையில் இருந்தனர்.
மாற கல்வியில் ஏற்றம், அறிவினில் ஏற்றம்,
ஆகியன தரப்பெற வேண்டும் என்ற எண்ணம்
வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” போதிலும் பாரதி கண்ட பெண் விடுதலைக் என்பது சோகமான உண்மை.
عینامه
ཊི་ 勿
Roo Solo
Ջ
C << >> <<< >>> حCXت حX&> ح< >>> حCX> ح

Page 104
魏
S.s3
With Best (
UNITY PO,
Computer Sales, Repair, Networking, Software installa all king of Comp
No. 394, 1/1, Galle Road Tel: 011 Mobile : O777-890532 E
With Best C
frc
S.N.S.
General Merchants (
No. 169, 5th Cross Street Te: O11 436818
 

O
SYSTEMS
Services & Maintenance, liton, Cd's Sales & Recording, uter Accessorie:S
, Wellawatte, Colombo 06 -2361777 mail: unitypcGsltnet.lk
'ompliments
Trades
10 COWMission AgeWts
, Colombo 11.Sri Lanka. 31, 011 2424.261

Page 105
(
பாடசாலைகளுக்கிடையி
கீழ்பிரிவு
(3LJ5: 5i
| Lib (9)LLib 2D 3LLD 3ம் இடம்
கட்டுரை
| Lb 9 LLb 2Lb 9, Lub 3LD 3LLD
சிறுகதை 1Lib (9QLLib 2Lb 9LLD 3LD (9)LLD
கவிதை
b. 9 Lib 2Lb 3LLD 3D GALLD
மத்தியபிரிவு
岛山母ā
|LD 3)QLLib 2ம் இடம் 3D 3LD
கட்டுரை
1LD (9QLLib 2Lb 9 Lib 3D GALLD
சிறுகதை lub 3Lüb 2Lb 3LLD 3LD 3LD
மகிமா சுரேஷ் K. சானந்தனி
T பிரகாஷினி A. அத்தியா
N.A. அபுனாப் V கயோஷன்
ரெனிஷா சிவகுமார் S விதுர்வழிகா P. (GLDTfa0T 6soft Joof
M.R.F. 52n36öLDIT N. 56 LDT
G. uglifoglu JT
R, துஷாரா E. g. 69.66TUT B. கிருத்திகா S. f6)T35T65T
M.F.F. JonoL56)T
ஆயிஷா ஜிப்ரி அஸ்வினி விஜயராம்
F. ഇൺങ്ങI T வினோஜ் A.M.F. LJ35LDIT
Blfsk build 2011 - >< >< >< ><>

றோயல் கல்லூரி இத8ல் தமிழ் இலக்கிய மன்றம்
லான போட்டி முடிவுகள்
திருக்குடும்ப கன்னியர் மடம் சைவ மங்கையர் வித்தியாலயம் சைவ மங்கையர் வித்தியாலயம்
புனித அன்னம்மாள் ம.ம.வி மட்டுவில் இந்து வித்தியாலயம் புனித தோமஸ் கல்லூரி புனித தோமஸ் கல்லூரி
புனித அன்னம்மாள் ம.ம.வி சைவ மங்கையர் வித்தியாலயம் புனித அன்னம்மாள் ம.ம.வி
அல்-முபாறக் தேசிய பாடசாலை திருக்குடும்ப கன்னியர் மடம் சைவ மங்கையர் வித்தியாலயம்
சைவ மங்கையர் வித்தியாலயம் சைவ மங்கையர் வித்தியாலயம் திருக்குடும்ப கன்னியர் மடம் அல்-முபாறக் தேசிய பாடசாலை
அல்-முபாறக் தேசிய பாடசாலை சைவ மங்கையர் வித்தியாலயம் திருக்குடும்ப கன்னியர் மடம்
புனித அன்னம்மாள் ம.ம.வி
சைவ மங்கையர் வித்தியாலயம் புனித அந்தோனியார் ஆண்கள் ம.வி அல்-முபாறக் தேசிய பாடசாலை/இ
>     < X>  ح
勿 རིགས་་་ *షిస్తో1938

Page 106
గురించసారి రిసారి 86ష్ట్రాలెరిసారి 86886ల86886ష్ట్రాలించ
கவிதை lLiD (9QLLib தியாகரன் முத்துலிங்கம் 2Lib (9QLʻ Lib சாறிஜ் நிஹாட் 3D gQL LÍD M.R.F. L60L56)|T
தமிழ் அறிவு 1Lib (9QLLib J. ஐஸ்வர்யா மட்டுவில் 2Lb 9LLD. L மேரி செர்லின்
மேற்பிரிவு
(Lugg, 1Lib (9QLLib S. நிவேதிதா இர 2Lb 3LD S. விராஷ்ஷின் 3D 9LLD M. ஹர்ஷானா புனி
கட்டுரை 1Lib (9QLLib பிரியலக்ஷினி ஜெயகுமார் 2LD 9 LLD M சாரன்கி 3D 9LLD F ஹப்ஸா கலின்
சிறுகதை 1 Lib (9QLLib A.N.F. B615m. T 2Lb 9LLD K. நாராயணி 3D 9LD J. சாஜானி
கவிதை 1Lib (9QLLD சுகன்யா ராஜரத்னம் 2Lb gQLLD M.F. BlføUII 3լb 3LLD தனுஷா ஜெசீலன்
தமிழ் அறிவு
Lb 3-Lb கேவழிகா குமாரதீசன் 2D gÀLLD காயத்திரி பெருமாள் 3LD 9LLD மேரி ரேகா தியாகராஜ்
விவாதத் திறன் 1Lib (9QLLib புனித ஆசிர்வாதப் 2լb 9լլD இந்துக் கல்லூரி 3D 9LD இராமநாதன் இந்து
தமிழ் நயம் 2011 ><><><><><)

- றோயல் கல்லூரி இesல் தமிழ் இலக்கிய மன்றம்
மட்டுவில் இந்து வித்தியாலயம் புனித தோமஸ் கல்லூரி அல்-முபாறக் தேசிய பாடசாலை
புனித மரியாள் தமிழ் ம.வி புனித அன்னம்மாள் ம.ம.வி
ாமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு விஜயரத்தினம் இந்து கல்லூரி த அன்னம்மாள் ம.ம.வி
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி திருக்குடும்ப கன்னியர் மடம் அல்-முபாறக் தேசிய பாடசாலை
அல்-முபாறக் தேசிய பாடசாலை திருக்குடும்ப கன்னியர் மடம் புனித மரியாள் தமிழ் ம.வி
புனித அன்னம்மாள் ம.ம.வி அல்-முபாறக் தேசிய பாடசாலை சைவ மங்கையர் வித்தியாலயம்
திருக்குடும்ப கன்னியர் மடம் புனித அன்னம்மாள் ம.ம.வி புனித அன்னம்மாள் ம.ம.வி
பர் கல்லூரி
மகளிர் கல்லூரி
> <> <> <> <> <> <> <

Page 107
രരe(
பாடசாலைக்குள்ளான தமிழ்த்திற6 முதலாம் இடம் நான் விரும்பும் Cai-6Imrf 6i
ஆங்கிலத்து எழுத்து பலப்பல ஒற்றுமையாக தொண்டு செய்து தந் நாங்கள் மொண்டு பருகி மகிழவும் நன்று நன்றென உண்டு புகழவும் தீங்கனிச் சுவை கொண்டவை தானு
தீட்டினான்
- D என்று மகாகவி பாரதியார் விபுலானந் பாடியுள்ளார்.
சுவாமி விபுலானந்தர் மீன்பாடும் தேன் ஊரில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் ச இவருக்கு பெற்றோர் இட்டபெயர் மயில்வா
மயில்வாகனன் ஆங்கிலம், தமிழ், ஆரிய பயிற்சி பெற்றிருந்தார். விஞ்ஞான டிப்ே பண்டிதராகவும் பயிற்சி பெற்ற ஆங்கில சங்கத்தால் வைத்த பரீட்சையில் “சித் பெருமையை பெற்றார். இவரில் இளமைக்க பிள்ளை ஆகியோரிடம் கல்வி கற்றார்.
மானிப்பாய் இந்துக் கல்லூரி, மட்ட திருகோணமலை ஆங்கிலக் கலாசாலை தென்னிந்தியா அண்ணாமலைப் பல்கை கழகத்திலும் பேராசிரியராக இருந்தார்.
தமிழையும், சைவத்தையும் வளர்த்த எழுதினார். பரந்தமிழ் இசைமரபிற்கு புத்து இசைக்கலை நுட்பங்களை ஆராய்ந்து வி நூல்களில் பெருமை பெற்றவை யாழ் நூ
;> ح< > حX > س< >> حX > حp !buItD 2011 XنIfڑقہ

ര
காண் போட்டிகளில் கிழ் பிரிவில் பெற்ற கட்டுரை ஈழத்துப்புலவர் IgorróOrigiri)
(3LD
காகவி - தரின் பெருமையை ஓர் எடுத்துக் காட்டாக
நாடாம் மட்டக்களப்பு காரைத்தீவு என்னும் ாமித்தம்பி, தாயின் பெயர் கண்ணம்மையார். ாகனன். இவர் 1897 மார்ச் 22 பிறந்தார். பம், சிங்களம், இலத்தீன் ஆகிய மொழிகளில் ளாமா (Dip) பட்டதாரி ஆகவும், தமிழ்ப் ஆசிரியராகவும் இருந்தார். மதுரைத் தமிழ் தியடைந்த முதல் இலங்கையன்’ என்ற ால ஆசிரியர்கள் குஞ்சித்தம்பி, வசந்தராசப்
க்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும், பிலும் தலைமையாசிரியராக திகழ்ந்தார். 0க்கழகத்திலும், இலங்கைப் பல்கலைக்
சுவாமி விபுலானந்தர் யாழ் என்ற நூலை |யிர் அழிக்கும் உயரிய நூலாகும். தமிழ் ளக்கும் சிறந்த நூலாகும். இவர் எழுதிய ல், நாச்சியார் நான்மணிக்கோவையாகும்.
كتبه حدّ كتبه حركته خض عند خلال كتبه حاز ككه حركته من

Page 108
УоaćfУоaćБУоać5ОoеćУозбčУоaćУоaćPaećБУоać
மயில்வாகனனுக்கு மிகவும் விருப் நண்பன் தான் கந்தசாமி ஆவார். கந்தக சைவம் வளர்த்த” என்ற பாடலை பாடின கூறிய கூற்று “நமது வாழ்ககை ஓர் ஒை இட்டால் என்ன நடக்கும்? சில வேளைகள் மற்றும் சில வேளைகளில் அமிழ்ந்து உயரும் தாழும். நட்டமடைவோம் என்பன இறக்க சில நிமிடங்கள் முன்பு கூறியது.
சைவத்தையும் தமிழையும் வளர்த்த பெற்று துறவியானார். 1924ம் அண்டு சித் சுவாமி சிவானந்தா மூலம் சுவாமி விபுல சைவத்தையும், தமிழையும் வளர்த் உள்ளவரை நானிலமெங்கும் நின்று நிை நாமம் வாழ்க வளர்க. இவர் 1947ம் ஆன
ئى
< > ح< > ح< > ح< >> حX > ح< 2011 (lf? !BuIIڈق

றோயல் கல்லூரி iesல் தமிழ் இலக்கிய மன்றம் R
பமான நண்பன் ஒருவர் இருந்தார். அந்த Fாமி இறநத போது அவர் "ஈழம் தொட்டு ார். விபுலானந்தருக்கு கந்தசாமி அவர்கள் லயை போன்ற ஒரு ஒலையை ஆற்றினுள் ரில் மிதக்கும். சில வேளைகளில் அமிழும் மிதக்கும். அதே போன்று நமது வாழ்வும்
நடக்கக்கூடும்” என்று கந்தசாமி அவாகள்
மயில்வாகனன் 1922ம் ஆண்டு குருதீட்சை நதிரை மாத பெளர்ணமியில் துறவியானார். ானந்தர் என்ற பெயர் வைக்கப்பட்டது. த சுவாமி விபுலானந்தர் பெரும் நற்றமிழ் லைக்கும் என்பது திண்ணம். விபுலானந்தர்
டு சித்தியடைந்தார்.
VII/
틀
美
NS؟ >~ حX > حX > ح< >> حX >> ح< > حX > ح

Page 109
fe03 feaegea3f2O3 feegeogsfy)03 feegea3i
பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்தி தலாழ் 9QL tib இருக்கணி கை
“உடுக்கையிழந்தவன் கைபோல் ஆ திருக்குறளிலே திருவள்ளுவர் நாயனார் நட் தெளிவாகக் கூறியுள்ளார். அதாவது, ஆை சென்று ஆடையைப் பிடித்து தன் மானத்தைக் துன்பம் வந்தால் கூட உடனே சென்று அவன என்று திருவள்ளுவர் பெருமான் வலியுறுத்திய
நட்பென்பது உலகில் மனிதருக்குக் உலகில் நஷ்டவாலி யாரெனில் நண்பர்களை விடயங்களுக்காக நட்புக் கொள்கிறோம். அவ இன்பத்துக்காக மட்டுமன்றி துன்பத்தைச் அவசியப்படுகிறது. ஆக, நல்ல நண்பர்களோ
“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு” என்று நல்ல நt சுட்டிக் காட்டுகிறார். அதாவது, அறிவுள்ள ந வளர்பிறையைப் போல வளர்ந்து கொண்டே கொண்டால், அந்த நட்பானது தேய்பிறையை சுட்டிக் காட்டுகிறார் தெய்வப்புலவர் அவர்கள்.
“நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் சிறப்பு” கொள்வதானது ஒரு நல்ல புத்தகத்தை மீன ஆர்வத்தையும் ஆசையும் போன்று ஆசைை கூறுகிறது. நாம் ஒருவரோடு நட்புக் கொள்ள அவசியமில்லை. மாறாக, ஒற்றுமையோ அல்லது இரண்டும் அன்பு கொண்டால் போதுமானதாகு
இன்னும் சிலர் நட்புக் கொள்வது இன்ட செய்யும் போது சுட்டித் திருத்துவதற்கல்ல.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்
படைமேற்சென்று இடித்தற் பொருட்டு” சில நண்பர்கள் எம்முடன் இருப்பார்கள். அவர்க இருக்கும் போது மட்டும் எம்மோடு இருந்து இ எமது துன்பத்தின்போது எம்மைச் சார்ந்து ஆறு உறவினர்களும் எம்முடன் இருக்கவே, ெ வாக்குண்டாம் எனும் நீதி நூலில் ஒளவைய
; > ح< > ح< > حترxہ حX > ح< 2011 BuLID! بIf[jڑg

றோயல் கல்லு resல் தமிழ் இலக்கிய மன்றம்
றன்காண் போட்டிகளில் மத்தியபிரிவில் பெற்ற கட்டுரை ளவதாம் நடபு
ங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்று புடைமை எனும் அதிகாரத்தின் கீழ் மிகத் உயிழந்தவனது கை எவ்வளவு அவசரமாகச் காக்க எண்ணுமோ, அதே போல் நண்பனுக்குத் து கஷ்டங்களை நீக்க துணைபுரிய வேண்டும் புள்ளார்.
கிடைக்கக்கூடிய ஒரு உன்னத வாய்ப்பாகும். ச் சம்பாதிக்காதவனே ஆகும். நாம் பல்வேறு |ற்றுள் சில திடீரென்று கூட ஏற்படலாம். எமது கூறவும் நண்பர்களின் உதவி எமக்கு டு பழகுவது சிறப்பானதாகும்.
ண்பர்களோடு பழகும் போது ஏற்படும் தொடர்பை ண்பர்களோடு நட்புக் கொள்ளும் போது அது
செல்லும். ஆனால் பேதையர்களுடன் நட்புக் ப் போல தேய்ந்து கொண்டே செல்லும் என்று கற்றறிந்த நண்பர்களோடு நட்பு கொள்வதானது;
எப்பயெனில், ஒரு நல்ல நண்பனோடு நட்புக் *டும் மீண்டும் வாசிக்கும் போது ஏற்படுகின்ற ய ஏற்படுத்தக்கூடியதாகும் என்று தமிழ்மறை பதற்கு செல்வமோ அல்லது சொத்துக்களோ தேசவழமையோ தேவையில்லை. உள்ளங்கள் ld.
பமாக இருப்பதற்கு மட்டுமே. நண்பர்கள் தவறு இதற்காகத்தான் வள்ளுவர், கண்
ான்று தெளிவுறக் கூறியுள்ளார். இது போலவே ள் எத்தகையவர்கள் எனில், நாம் சந்தோசமாக இன்பத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், நல் வார்த்தைகள் கூற மாட்டார்கள். இத்தகைய சய்கின்றனர். அத்தகையவர்களைப் பற்றி ர் இவ்வாறு கூறுகிறார்.
4.
ཊིགས་
༤ ཕ༨ > ཕར > ཕར་ > ཕར > ཕ༨ > ཕར > ཕར་་་་《ར་》

Page 110
fea03 feaegea3fy age 3 fa03 faOShea (35 feeg
“அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல் உற்றுபூழித் தீர்வார் உறவல்லர் - அக்கு கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போ
ஒட்டி உறவார் உறவு என்று கூறிப் போ போன்ற தாவரங்களைப் போல வாழ வேண்டு இன்பம் வந்தாலும் சரி அவர்களோடு ஒன்றி வ இன்பத்தில் மட்டும் கூடியிருப்பவனையும் கூடியிருப்பவர்களையும் உற்று நோக்கினால் ஆ எத்தகையவர்கள் என்றால், நண்பர்களைக் காணு ஆனால், அவர்களின் அகமோ அவ்வாறு இரு கூறுகிறது:
”முகம் நக நட்பது நட்பன்று
நெஞ்சத் தகம் நக நட்பதே நட்பு” என் தன் நண்பனை விரும்பி நட்புக் கொள்பவனே போதும் தன்னுடன் ஒத்துழைத்து நடப்பான். அ6 விடயங்களும் தெரியும். ஆகவே, அவன் சர் கொள்வான்.
“உற்ற நண்பர்கள் இருவரது எண்ணங் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அந்த கஷ்டமாகக் கருதி வாழும் நல் உள்ளங்கள் வா சில நண்பர்கள் இருக்கத்தான் செய்கின்றார்ச
நண்பர்கள் இருவர் நட்புக்கொள்ளும் ே மேலும் மேலும் வளர்ந்து செல்கிறது. அதில் ஒ அதனால், இருவருக்கிடையேயுமான தொடர்பு ெ கொடி திரண்டால் மிடுக்கு போல இருவரது
ஒருவனுக்கு தனது உறவினர்களை விட நண்பர்கள் என்பவர்கள் எம்மோடு கலந்து உ
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கெ
ஊன்றும் வாய் ஒல்லும் நிலை' என்று
ஒருவர் இன்னொருவரோடு எத்தகைய அளக்க முடியாது. நண்பர்கள் இருவரும் ( அவர்களது நட்பு சிறிதாகி விடும் என்று கூறட் இன்பத்தின் போதும் நண்பர்களோடு ஒட்டி வா நட்பு என்று கூறப்படுகிறது.
எமது துன்பங்களின் போது எம்முடன் கூடி அத்தகைய நண்பர்களையே நாம் தேடிக் கெ
தமிழ்நயம் 2011 ><><><><><)

(
நளத்திலே
6)
ந்துள்ளார். நாமும் கொட்டி, ஆம்பல், நெய்தல் }ம். நண்பர்களுக்குத் துன்பம் வந்தாலும் சரி, ாழ்வது அத்தியாவசியமாகும். தன் தோழனோடு தோழனோடு இன்பம், கவலை இரண்டிலும் Hவர்களது மனநிலையை அறியலாம். அவர்கள் னும் போது மட்டும் சிரித்துப் பேசி மகிழ்வார்கள். ]க்காது. அதனாற்றான் தமிழ் மறை இவ்வாறு
ாறு கூறியுள்ளார். உண்மையாக உள்ளத்தால் சந்தோச வேளையின் போதும் கவலையின் வனுக்குத் தனது நண்பனைப் பற்றிய அனைத்து நதர்ப்பத்துக்கு ஏற்றவாறு முறையாக நடந்து
வகளும் ஒரே மாதிரியானதாகக் காணப்படும்”
வகையில் நண்பனின் துன்பத்தைத் தனது ாழும் இப்பூமியிலே, சுயநல வாதிகளாகவுமுள்ள
பாது அவர்களது நட்பு பல சந்தர்ப்பங்களில் }ன்று தான் கஷ்டத்தின் போது உதவுவதாகும். மன்மேலும் அதிகரிக்கிறது. அதனால் அடம்பன் நட்பையும் எவராலும் பிரிக்க முடியாது.
நண்பர்களே மேன்மையானவர்கள். ஏனெனில், பிரோடு ஒட்டி இருக்கின்றனர். அதனால் தான்,
ாட்பு இன்றி
கூறப்படுகிறது.
நட்புக் கொண்டுள்ளார் என்பதை யாராலும் எத்துணை பாசமுடையவர் என்று கூறினால்
படுகிறது. ஆகவே, நாம் துன்பத்தின் போதும் ழ வேண்டும். இதுவே, "இடுக்கண் களைவதாம்
இருப்பவர்கள் கற்றறிந்த நல்ல நண்பர்களாவர். ாள்ள வேண்டும். 《2་རྗེ་
༤ ཕ༨ > ཕ༨ > ཕ()> ཕཛ(> ཕ()> ཕ(> ཕ(《་྾》

Page 111
ര(
பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த் முதலாம் இடம் தமிழ் மூலப்
கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்ே குன்றாது இன்று வரை நிலைத்திருப்பது தமிழ் மொழி எம்மவர்க்கு அள்ளித் தந் ஏடுகளுக்குள்ளும், ஒலைச்சுவடிகளுக்குள் தமிழ், இன்று அந்தமான் முதல் அலாஸ் உச்சத்தில் புகலிடம் கொண்டுள்ளது.
கலை, இலக்கியம், இலக்கணம் ந நவீன, நவநாகரிக உலகில் அனைத்துத் பயப்பது அதியுன்னதம். அவ்வகையில் இ பங்கு அளப்பரியது. தமிழ் கற்கையில் அ பாரிய பங்கெடுத்துக் கொள்கின்றன. ஆ கருத்துக்கள் இந்நிலையை எடுத்துக் காட்
அறிவியலின் சுவடு கூடப்படாத சங்: அறிவியல் கோட்பாடுகள் மிளிர்வதைக் கால மிக நுண்ணிய கட்டமைப்பான அணுவை கருத்தை, ஒரு சில நூற்றாண்டுகளுக்கு மு
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப்
குறுகத் தறித்த குறள்”
என்ற ஒளவையின் வாக்கு. இக்கருத் மேற்கோள் காட்டி நிற்கிறது. தெய்வ உவமிப்பதற்காய் ஒளவை கூறிய வாக் பொதிந்துள்ளன! அது மட்டுமல்ல, இரண கலந்துரையாடலில் ”கடவுள் எங்கு உள்ள நூறு பங்காய்ப் பிரித்தால் அதிலே இறைவன் எனவே, அணுவைப் பிளக்க இயலும் என்ற தெரிந்திருந்தது என்ற முடிவுக்கு வரலாம் ட வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கும் போது, இன் கடினமான காரியமா என்ன?
(Kہ ح< > ح< > ح< >> حBuLID 2011 > < X! بنانIfدق

றோயல் கல்லூரி
res& தமிழ் இலக்கிய மன்றம்
திறன்காண் போட்டிகளில் கிழ்பிரிவில்
பெற்ற கட்டுரை
) அறிவியல்
த முன்தோன்றி, சற்றேனும் தனது சீரளமைக் நம் தாய்மொழியாம் தமிழ் மொழி ஒன்றே! த மாண்புகள் பல ஆதியிலே வெறுமனே ளும் செய்யுள் வடிவில் முடங்கிக் கிடந்த கா வரையில் தனது புகழ் பரப்பி, புகழின்
தனி சொட்டும் எம்மவர் மொழி இன்றைய
துறைகளுடனும் ஒன்றறக் கலந்து அழகு இன்றைய அறிவியல் வளர்ச்சியில் தமிழன் றிவியலும், அறிவியல் கற்கையின் தமிழும் மாம்! தமிழ் தந்த எண்ணற்ற அறிவியல் (BLD.
ககால தமிழ் இலக்கியங்களிலே இன்றைய
ணலாம். பல்வேறுபட்ட ஆய்வுகளின் முடிவில்
சிறு துண்டுகளாகப் பிளக்க இயலும் என்ற
மன்னர் அறிவியல் முன்வைத்தது. ஆனால்,
புகட்டி
தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பப்புலவன் ஈன்ற பொய்யாமொழியைப் கில் எத்தனை அறிவியல் அதிசயங்கள் ரியன், பிரகலாதன் இருவருக்கிடையிலான ான்?’ என இரணியன் வினவ, “அணுவை உறைவான்” என பிரகலாதன் பதலளித்தான். ஆறிவியல் அதிசயம் படிந்த தமிழர்களுக்குத் ழங்கால தமிழ் இலக்கியங்களே அறிவியல் று, தமிழ் மூலம் அறிவியல் கற்றல் என்பது
“ C>> ح <<< >>> حC X> حC X> ح 

Page 112
(
தமிழ் மூலம் அறிவியல் வளர்ந் நோக்குவோம். இன்று அறிவியல் துறை உண்டு. வான்பொருட்கள் பற்றிய எண்ணக் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. “ஞாu புற நானுாறு வரிகளும், “வானை அளட் மண்டலத்தில் கண்டு தெளிவோம்” என்ற சாட்டிய அறிவியல் பாதைக்கு சான்று ப
மேலும், உயிரியலின் அடிப்படைத் தமிழ் இலக்கியங்கள். உயிரங்களின் உடல் என்ற அறிவியலின் கருத்து அண்மைக் “ஒன்று அறிவதுவே, உற்ற அறிவதுவே” வரிக்கு வரி விளக்கி நிற்பது உண்மை முன்மொழியப்பட்ட ‘கூர்ப்பு” தொடர்பான ே என்றே கூறலாம். அதாவது, உலகம் உருெ நீரில் தோன்றியதாகவும், பின்னர் கூர்ப்பின வாழும் தன்மை பெற்றதாகவும், அதனை கூர்ப்பின் இறுதியில் மனிதன் முதலான தத்துவம் விளக்கி நிற்கிறது. மனிதனின் டார்வினைப் பற்றி சங்ககால தமிழறிஞர்க ஆனால், தமிழ் இலக்கியங்களிலே இந்துக் பரமாத்மாவின் பத்து அவதாரங்களைப் பழ
அவ் அவதாரங்கள் டார்வினின் புனையப்பட்டிருப்பது அதிசயம். ஆமாம்! மு கொண்ட மச்சாவதாரம்; பின்னர் நீரிலும் நி அவதாரம், அதனையடுத்து நிலத்தில் வாழு வளர்ச்சியின் உச்சப் படியாய் முழுமை அறிவியலின் இன்றைய முன்மொழிவுகளு நிகழ்த்தியுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்கள் இன்று தமிழ் மூலமான அறிவியல் என்பது
அறிவியலின் சகல அம்சங்களையும் :
இலக்கியங்கள். தண்ணிரானது அழுக்கும் அமுக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது”
< > < > << > ح< > 

< Xنlfڈق றோயல் கல்லூரி bos& தமிழ் இலக்கிய மன்றம் ததற்கான சான்றுகளை மேலும் உற்று யின் பாரிய பங்கு வானியில் துறைக்கு கரு தமிழர் மத்தியில் திகழ்ந்ததை எம்மவர் பிறு போற்றும் , ஞாயிறு போற்றும்” என்ற போம்; கடல் மீனை அளப்போம்; சந்திர ற வீரத்தமிழின் பாரதியின் கூற்றும் தமிழ் கருகின்றதல்லவா? தாற்பரியங்களை எடுத்தியம்பி நிற்கின்ற ) "கலம்’ எனும் நுண்ணிய கட்டமைப்பானது காலங்களில் வெளியிடப்பட்டது. ஆனால் என்றி தொல்காப்பியப் பாடல் இக்கருத்தை ம. அதுமட்டுமல்ல, சார்ள்ஸ் டார்வினால் கோட்பாடுகள் உயிரியலின் உன்னத நிலை வெடுத்த காலத்திலே ஆரம்ப உயிரினங்கள் விளைவால் அவை நீரிலும் நிலத்திலும் த் தொடர்ந்து ஊர்வனவும், பறவைகளும் முலையூட்டிகளும் தோன்றியதாக அவரது பரிணாம வளர்ச்சிப் படிகளை ஆராய்ந்த 5ளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. களின் கடவுளாகப் போற்றப்படும் கிருஷ்ண ற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தத்துவங்களைத் தழுவி pதலில் ஆரம்பத்தில் நீரில் வாழும் இயல்பு Iலத்திலும் வாழும் இயல்பு படைத்த கூர்ம ம் வராக, நரசிம்ம அவதாரங்கள். இறுதியில் கொண்ட இராம கிருஷ்ண அவதாரங்கள். க்கு, அன்றே தமிழ், எதிர்வு கூறல்களை ரிலேயெ அறிவியல் சுவை ததும்பும் போது, சாத்தியம் தானே! தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தன பழந்தமிழ் தகவற்ற திரவம் என்ற கருத்தை 'ஆழி என்ற ஒளவையின் கருத்து கூறி நிற்கின்றது. * )۔> > حX> > حCX> حCX> ح


Page 113
fèxe ax6fèYO AK6ờe AK6ờYO AK6ờOOK6dèX2A6fờYO0x6fờe AK6ờie AK6
ஆயினும் இந்த அறிவியல் கோட்பாட்டை நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலே கூந்தலுக்கு பிரோமோன்ஸ்' என்ற வேதிய6 என்பது அறிவியல் அண்மையில் சொன்ன இயற்கையில் மணம் உண்டா?” என்ற பாண்டியனுக்கும், அரண்மனைப் புலவன் த கூறும் இந்த சம்பவம் ஒரு அறிவியல் வ பாட்டு, ஒரு விஞ்ஞான விளக்கம். அது 1 சீதையை வானினுாடான தேரிலே இ சிலப்பதிகாரத்திலே விசையை பறவை வடிவி குறிப்பிடப்படுகின்றமை பின்னாளில் விமான
எனவே காலங்காலமாக தமிழாலும் வருகின்றதென்பது நாமனைவரும் அறிய வே தமிழாலாகாது என்பது விதண்டா வாதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதனாலாகாதது அதனைக் கைக்கொண்டு அறிவியலை ஏற் வெறுமனே, இணையத்தில் தமிழ் உ கைக்கொள்ளப்படுவதாய் ஆகி விடாது. தமி வளர்ச்சிக்கு வழி கோல வேண்டும்.
“எங்கள் வாழ்வும் - எங்கள் வளமு மங்காத தமிழ் என்று சங்கே முழங்
NA |
考ܓ
;> < > < > ح< >> حX > حbuID 2011 X! بنlfڈق

றோயல் கல்லூரி ஒesல் தமிழ் இலக்கிய மன்றம் Sஜ்
பஸ்கால் எனும் அறிவியல் மேதை ஓரிரு யே கூறிச் சென்றார். மேலும், பெண்களின் ) பொருட்களாலேயே மணம் உண்டாகிறது கருத்து. ஆனால், “மங்கையவள் கூந்தலுக்கு வாதம் மதுரை மன்னன் செண்பகப் ருமிக்கும் ஏற்பட்டது. தமிழ் இலக்கியங்கள் ாதம். சொக்கநாதர் தருமிக்கு தந்துதவிய மட்டுமல்ல, இராமாயணத்திலே இராவணன் லங்கைக்குக் கவர்ந்து வந்ததாகவும், iலமைந்த பொருளால் வானில் பறந்ததாகவும்
கண்டுபிடிப்புக்கு வித்திட்டிருக்கிறது.
, தமிழராலும் அறிவியல் வளர்க்கப்பட்டு பண்டிய உண்மை. மாறாக, நவீனம் படைக்க
தமிழ் தனித்துவமானது; தன்னிகரற்றது; ஒன்றுமில்லை. தமிழை வாழ வைப்பதும், றம் பெறச் செய்வதும் எம்மவர் கடமையே. லா வருவதால் மட்டும் அறிவியலின் தமிழ் ழை எம்மோடு ஒன்றிக்கச் செய்து அறிவியல்
/ク
つ。
esse R
التصميم り、考
プ/
つ 2. 《་
۹ > حز> حز > حز» - حز»> حز > حز»> ح

Page 114
N. N. (SSB) S.S. GNAN GOWERNMENT CONTRACTOR, TRAI
ALS, FOD SUPPL
Head 68, Old Moor Street, Colom Branch; 166A, Market Side, Al
CA) Centra
LAUFGS GAS 519/C.Jayanthi Mav Te: O25-2234074
With Best C
frc
SARAVANA
Deata Groceries & Ina
No. 135, 137, Sri Kathire Tel: 2449092, 2336
 
 

NAMI N C0.
NSPORTAGENT, BUILDING MATERI
ERS AND L.P. GAS
Office bO 12. Tel : 011-24240 13— 14 nuradhapura, Tel: 025-2224122
Agency
DSVIRIBUIVT()R vatha, Anuradhapura. Fax: 025-2220422
omptiments
'S STORES
ers in fian Goods Etc.
esan Street, Colombo-13 5797 Fax: 2435915
世

Page 115
fèye ax6fèYOax6fèYOQK6fèYO AK6hèse exérèse A6hờOax6fờeox6fờea6
DIT GOOGAO
மாலையில் ஒரு பொன்வெயில் இது மே6 மேனியில் ஒரு புது வித உணர்வு தோன் கதிரவனோ தன் பிஞ்சுக் கதிர்களை உ6 பறவைகள் எல்லாம் ஆரவார ஒளியுடன் அக் காட்சியை கடல் ஓரத்தில் இருந்து ஆழியோ அக்கதிர்களை மெல்ல மெல்ல அக்காட்சிக்கு நிகரே உலகில் வனப்பான அவ்வேளையில் அந்நிகழ்வைக் காண்பது செம்மண்ணால் மூடியிருக்கும் செவ்வானே மெல்ல மெல்ல களிக்குளியல் குளிப்பை மாலை வேளையிலே எவ்வேளையிலும் வி சில பூக்களோ கதிரவன் மறைவதைப் டே அவ்வேளையில் கிழக்கு வானில் உதித்த கதிரவனோ மெ வரும் நிகழ்வோ நிகழ்வேயடா! சுற்றி வரும் பூமியடா அதில் மாலையிலே அதிசயங்களடா!
இவ்வுலகில் இதே போன்ற நிகழ்வுகளே காட்சிகள் மிகவும் முதன்மையானதடா! மானிடா அவ்வேளையில் உன் மனதில் ( கூறிவிட்டாய்! பறவைகளே இந்நிகழ்வை தன் ஆராவார கதிரவன் அதைக் கூறும் மொழியோ அல புரியாது அது ஒரு நிகழ்வைக் குறிக்குமடா! அதுதான் பொன்னான மாலைக்காட்சியட இக் காட்சிகளைக் கூறும் எனக்கோ இவ் வாழ்ந்திட ஆசையடா! மாலைக் காட்சியை வர்ணித்த நான் இறு கூறி பொன்னான மாலைக்காட்சியை முடி
K ح< > < > ح< > حX > حlf? !buLIID 2011 Xدصلى الله عليه وسلم

றோயல் கல்லூரி ysல் தமிழ் இலக்கிய மன்றம்
காட்சி
fulos) LILLT6)LIT
}ILDLII
வாங்கும் நேரமடா
செல்லும் நேரமடா
JFTijgsgBIT6)LT
உள்வாங்குவது போன்ற எண்ணமடா!
காட்சி ஏதும் இல்லையடா! அரிதே அரிதேயடா
DT
ந காண்பதே அறிதடா!
ராத உணர்வு எற்படுமடா
ான்று மெல்ல மெல்ல மலருமடா
ல்ல மெல்ல மேற்கு வானை நோக்கி
) நடக்கும் நிகழ்வுகளோ
அதிசயங்களடா அதில் மாலைக்
ரற்படும் உணர்வைக் கவியால் நீ
ஒலியால் கூறிச் செல்லுமடா! }லது ஒளியோ மானிட நெஞ்சங்களுக்குப்
வேளையை உணரும் பறவைகளாய்
தியாக என் கவியால் கவிவணக்கத்தை க்கின்றேன்.
வணக்கம் வந்தனம். கவிதை-கீழ்பிரிவு
C~ ح> حX)> حزCخہ حتخC X~ حX)~ حCX> ح

Page 116
With Best
YÁ Suitin
No. 156, Keyzer Tel: 2436731, 2335836 E
SPECIALIS
With Best
2. EVERGF
Dealers in all
No. 82, 1/9, Colombo
Tel: 2458609
Mobile : (
Email: SmanC

roinn
g Shop
il Dealers in Textiles
Street, Colombo ll Email: Suitings Gyahoo.com
T IN SUTINGS
Compliments
ron
REEN TEX
Rind of Textises
3rd CrOSS Street, 11, Sri Lanka.
/ Fax: 2396 126 )77-31 11515 96(a)yahoo.com
世

Page 117
feegfeeg feaegisfy O3 feeg feaegfeegfee agea3,
பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்தி முதலாம் இடம் நாதம் (
சேவல் கூவுகின்ற வேளை செவ்வானம் அடிவானில் நிற்கிறது பாதை வழியே செல்லும் நான் சற்று திரும்பிப் பார்த்தேன் யாருமே இல்லா சாலை விடிந்துக் கொண்டிருக்கும் காலை கள்வன் தயங்கி வருவதைப் புோல மெல்ல தயங்கி வருகிறது சூரியன்
எங்கோ ஒர் மங்கள நாதம் அதை நாடத் துடிக்குது என் பாதம் அதை நாடிச் செல்லும் கண்களுக்கு தோன்றியது ஒரு மண்டபம் மண்டபத்தினருகே மக்கள் கூட்டம் அந்த கூட்டத்தில் என்னைக் காட்டி என்னைப் பற்றி கதைப்பவர்களிடைே செல்ல நினைக்குது நெஞ்சு விடாமல் கேட்கும் நாதத்தின் அர்த்த யோசிக்கும் அறிவு
மண்டபத்தை நாடிச் சென்ற என்னை யாரோ ஒருவர் தள்ளி போ அந்தப் பக்கம் என்றார் சற்று எட்டிப் பார்த்தேன் மண்டபத்தில் ஒரு கல்யாணம் எனக்கோ மிக சந்தோஷம் இன்றாவது ஒரு பிடி உணவுண்டே என்ற ஆனந்தம் மண்டபம் ஒரே கூட்டம் மண்டப வாசலினருகே இரையை அடையப் போகிறோமே என்ற வேட்கையும் நான்
{ > ح< > ح< > حX > حX > حIf?!BuII) 2011 Xڑg

2 に分 S.
SKN
றோயல் கல்லூரி sesல் தமிழ் இலக்கிய மன்றம்
றன்காண் போட்டிகளில் மத்தியபிரிவில் பெற்ற கவிதை
கேட்குது
ஒரு சலசலப்பு 3u
நத்தை
&& k۔ حX > < > حX > حX > < > ح< > ح

Page 118
(
வாசலினிலே இருந்த மக்கள் உள்ளே சென்றனர் மங்கள நாதம் திடீரென அதிகரி சற்று எட்டிப் பார்த்தேன் பூக்கள் வீசப்பட்டன அனைவரிடமும் கோலாகலம் உணவின் மணம் மூக்கை இழுக் ஏதோ என் இனத்தோர் அருகில் திரும்பினேன் என்னைப் போன்று அவர்களுடன் கூட்டிணைந்தேன்
மங்கள நாதம் சற்று குறையத் உணவின் மணத்தை நான் தொ என்னைத் தொடர்ந்தனர் என்று நாடிச் சென்ற இடம் சமயலறை நாய்களே தள்ளிப் போங்க என் என் தோழர்களையும் விரட்டி அ செல்வந்தனொருவன் வறியவனா செல்வந்தனிடம் கடன் கேட்க ெ நாணத்தால் திரும்பி வந்து பின் மீண்டும் சென்று நாணத்தா6 வருவதைப் போல உணவின் வேட்கையால் சென்ற அடியின் பயத்தால் திரும்பினேன் சற்று நேரம் காத்திரு என கூறியது என் உள்ளம்
திடீரென படபடவென்று சத்தம் திரும்பினேன், கண்களுக்கு தோன் உணவுடன் கூடிய எச்சு இவைக உணவை அடைந்த ஆனந்தத்தில் வழித்தடித்து உட்ணடேன் இரு வாரமாக உணவை காணாத தெருநாய் எனக்கு அது ஒரு அலி என்னை நாட வைத்த நாத ஒலிக்கு பலகோடி நன்றிகள்
< > < > < > ح< >> << > < 2011 jp!BuLIDنIfڑg

றோயல் கல்லூரி ര தமிழ் இலக்கிய மன்றம் R
த்தது
கத் தொடங்கியது இருப்பது போல தோன்றியது மூன்று நாய்கள்
தொடங்கியது டர்ந்து சென்றேன் நண்பர்கள்
என்னையும் டித்தனர்
தி
Ꮷ6öIfm3]
i)
நான்
ாவில்லா ஆனந்தம்
“ C> حX X> خ ح>< حC X> ست

Page 119
(
பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்
முதலாம் இடம் “r fj g5.
மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்கள அக் கிராமத்திலே அறிவுக்கும் திறை அப்பாடசாலையிலே அழகும் அறிவும் நீ எத்தனை அழகும் அறிவும் காணப்பட் தைரியமில்லை. பாடசாலையில் நடைபெறு தாழ்த்திக் கொள்வான். அவனது வகுப் அவனது பழக்கத்தை அவன் மாற்றிக் கெ
ஒருநாள் “பாடசாலை மட்டத்திலான போகிறது”, என்று பாடசாலை அதிபர் திரு. இதைக் கேட்ட பாடசாலை மாணவர்கள் பார்த்தனர். ஏனெனில் கந்தன் பாரதிதாசனை வகுப்பாசிரியர் கந்தனிடம் சென்று இட் பணிவன்புடன் கேட்டார். ஆயினும் கந் எழுதமாட்டேன் என்று பொய்ச் சான்றுகள் ரமேஷ், கணேஷ் ஆகியோர் கவனித்துக்
ஆசிரியரிடமிருந்து தப்பித்து கந்தன் நிழலில் உட்கார்ந்து தாய் அனுப்பிலி கொண்டிருந்தான். எங்கோ இருந்த ராஜே6 வந்து கந்தனினருகில் அமர்ந்தனர். கதையே “ஏன்டா, ரமேஷ் ஒரு சின்ன கவிதைை படிக்கிறானா இவன்!” என்று கேலியாக கூற தொல்லையை தாங்க முடியாமல், கண்ை
வீட்டிலே கந்தனின் தாய் காரணம் என பார்த்து கவலையடைந்தாள்.
கந்தன் மூவரும் கூறியதை எண்ணி நி அவனின் மனதில் 'அவர்களின் முன்னால் எண்ணம் வெறித்தனமாக தோன்றியது. அவ்ெ பல கவிதைகளை எடுத்து கற்றால் சோம்பேறித்தனத்திலிருந்து மீட்டது.
( > < > < > < >  حp !BuIID 2011 XنIfڈق

றோயல் கல்லூரி resல் தமிழ் இலக்கிய மன்றம்
திறன்காண் போட்டிகளில் கிழ்பிரிவில் பெற்ற சிறுகதை |ணிக கருமம்’
ப்பிலே, முட்டுச்சந்தியிலே ஒரு கிராமம். மக்கும் பெயர்போன ஒரு பாடசாலை. றைந்த ஒரு மாணவன் அவனே கந்தன். டாலும் அவனிடம் சிறு கடுகளவு கூட ம் போட்டிகளில் சேராமல் அவனை அவனே பாசிரியர் எவ்வளவு தான் திட்டடினாலும் 5ாள்ளவே மாட்டான்.
சிறு கவிதைப் போட்டி ஒன்று நடைபெறப் கணேசலிங்கம் அவர்கள் அறிவித்திருந்தார். அனைவரும் கந்தனை ஒரு நொடி உற்றுப் ப் போன்று கவிநயமாக கவிதை எழுதுபவன். போட்டியிலாவது கலந்து கொள்ளுமாறு தன் பயமாயிருக்கிறது, நான் ஒழுங்ாக
கூறி தப்பித்து விட்டான். இதை ராஜேஷ், கொண்டிருந்தனர்.
இடைவேளைக்கு வெளியே வந்து மாமர பிட்ட தேங்காய் சட்னியை சாப்பிட்டுக் ஷ், ரமேஷ், கணேஷ் ஆகியோர் கூட்டமாக பாடு கதையாக ராஜேஷ் ரமேஷைப் பார்த்து, ய கூட எழுத தெரியாம பாடசாலையில் தி ஏளனமாக சிரித்தனர். கந்தன் இவர்களின் ண கசக்கிக்கொண்டு வீட்டிற்கு ஓடினான். *னவென்று தெரியாமல் கந்தனின் நிலையை
றைய நேரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
வெற்றி பெற்று சாதிக்க வேண்டும்' என்ற வண்ணத்தோடு அன்றிரவு அவன் கடுமையாக அவனின் வெறித்தனம் அவனை
d
* CX>     <<(X>  ح

Page 120
അഘ്ര
மறுநாள் காலை அவன் தனது பு வேக வேகமாக பாடசாலைக்குச் சென்ற அவரின் காதில் இரகசியமாக ஏதோ ஒரு 6 ஆசிரியரின் முகத்தில் ஒரு எல்லையற்ற
மாணவர்கள் அனைவரும் பாடசாலை கூப்பிட்டு ‘கந்தன் அக்கவிதைப் போட்டியி துணிச்சலை எண்ணி நான் சந்தோஷப்படுக அனைத்து மாணவர்களின் முகங்களிலும் ரமேஷ், கணேஷ் ஆகியோரின் முகங்க காணப்பட்டது.
அக்கவிதைப் போட்டியின் நாளும் தனது புத்தகப்பையை மாட்டிக் கொண்டு ட போட்டி நடைபெற்றது. அவனுக்கு கிடை அவன் மெல்லிய புன்னகையுடன் தனது எழுதினான்.
மறுநாள் காலை அதிபர் உரையின் ே அறிவித்தார். முதலாவதாக 3ம் இடத்தைப் அடுத்ததாக இரண்டாம் இடத்தைப் பெற்ற L ஒரு குரல் “பெரிய கவிஞன் என்று நினை பெறவில்லை” என்று ராஜேஷ் கேலி அடி பூசும் வித்தில் வந்தது, இறுதி முடிவு. அ; பெற்றிருப்பவர் கந்தன்” என்று கூறினார். ச
அளவிலா மகிழ்ச்சியுடன் அனைவரு தலை குனிந்தனர். அன்று முதல் கந்த6ை பெருமிதத்துடன் கூறினார். “கந்தனைப் துணிச்சலுடன் செய்ய வேண்டும்” “என்ப சாதனைகள் செய்து வெற்றி பெறுதல் விே
“எண்ணித் துணிக கருமம்’
< > < > < > ح< > حX > حuLID 2011 Xظ! ?lfڈق

றோயல் கல்லூரி (2 ees& தமிழ் இலக்கிய மன்றம்
த்தகப்பையை தோளில் சுமந்து கொண்டு ான். வகுப்பாசிரியரிடம் வேகமாக சென்று விடயத்தை கூறினான். அதைக் கேட்டவுடன் சந்தோஷம்.
க்குள் வந்தவுடன் ஆசிரியர் அனைவரையும்  ேகலந்து கொள்ளப் போகிறான். அவனின் ேெறன்” என கூறினார். அதைக் கேட்டவுடன் சந்தோஷம் ஏற்பட்டது. ஆயினும் ராஜேஷ், 5ளில் மட்டும் எரிச்சலும் பொறாமையும்
வந்தது. வழமையைப் போலவே கந்தன் ாடசாலைக்கு சென்றான். அங்கே கவிதைப் த்த தலைப்பு “எண்ணித் துணிக கருமம்’ வாழ்க்கை வரலாற்றையே கவிநயமாக
பாது அக்கவிதைப் போட்டியின் முடிவுகளை பெற்ற மாணவனின் பெயரை வாசித்தார். மாணவனின் பெயரை வாசித்தார். திடீரென்று எத்தான். ஆயினும் 3வது இடத்தையாவது த்தான். அவர்களின் முகங்களில் கரியைப் திபர் சிறிய புன்னகையுடன் "1ம் இடத்தை 5ந்தனுக்கு எல்லையற்ற சந்தோஷம்.
ம் கோஷமிட்டனர். மூவரும் வெட்கத்துடன் ண் யாரும் கேலி செய்வதில்லை. ஆசிரியர் போல் நாமும் ஒரு காரியத்தை எண்ணி தை நாமும் எனது வாழ்வில் எடுத்து பல பண்டும்”
$&8 > حX > حX > < > حX > ح< > ح< >> ح

Page 121
(
பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்தி
முதலாம் இடம்
புறப்படு
காலி கிராமம் என்னும் ஒரு சிற்றுாரிே அவளுக்கு வயது 40. அவள் கணவன் திரும6 இறந்து விட்டான். அவள் மகள் சுனிதா. { தேவதை. குழந்தைத் தனத்திற்கும் குறும்பிற் பாசம் கொண்டவள். படிப்பில் கெட்டிக்காரி. குடு நடப்பவள். சாதாரண பொதுத் தராதர பரீட்சைய ஆனால் குக்கிராமமாகிய அவளது கிராமம பிறந்து வளர்ந்த கிராமத்தை விட்டு, ஒடி ஆடி அயலாரை விட்டு, விளையாடும் தம்பி தங்கை நகரம் செல்கிறாள்.
கண்ணிர் நிறைந்த கண்களோடு ஊர் நிலைக்கு வரவேண்டும் என்ற வைராக்கியத் சற்று மணித்தியாலங்களுக்கு பின் நகரை அை காரணம் பச்சேல் பசேல் எனும் வயல், வழிந்ே பதிலாய் குப்பை நிறைந்த இடங்கள், நெருங்கி வாகனங்களின் பேரிரைச்சல் அவளை பயமுறு சுனிதாவை ஓர் மடத்திற்கு அழைத்துச் சென்
அது தங்கி கல்வி கற்றும் இடம். அ அவள் பெயர் மல்லிகா, பணத்திற்கு ஜாலி சேர்த்துக்கொள்கிறாள். இரட்டைசடை பின்னிய வெறுப்பு. பொன்னியிடம் “உன் மகள் கவனம நீ மாதா மாதம் 10ம் திகதிக்கு முன்னமே ப6 மகள் இங்கு படிக்க அனுமதிக்கப்படமாட்டா உரத்த குரலில் கூறுகிறாள். “சரி அம்மா’ என அங்கே விட்டு செல்லும் உணர்வுடன் வீடு தி
அன்னையை பிரிந்த துயரத்தை விட செல்கிறாள். ஏற்கனவே அந்த அறையில் சிந்து, ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது. அ6 என்பதை அறிந்தே மல்லிகா அந்த அறையில்
அறை வாசலிலே நின்று சிந்துவும், பவி வரவேற்றனர். இதை கண்டு பயந்த சுனிதா
< > < >  ح< >>  حlf? !BuID 2011 Xڈق

றோயல் கல்லூரி ஸ்கூல் தமிழ் இலக்கிய மன்றம்
றன்காண் போட்டிகளில் மத்தியபிரிவில் பெற்ற சிறுகதை
(85mps
ல பொன்னி என்னும் ஒரு பெண் இருந்தாள். னமாகி இரு வருடங்களில் ஓர் திடீர் விபத்தில் வயது பதினைந்தே நிறைவுற்றவள் அழகின் }கும் எல்லையற்றவள். எனினும் தாய் மேல் ம்ப சூழ்நிலை அறிந்து பண்புடனும் பணிவுடனும் பில் தற்போது நற்சித்திகளை பெற்று விட்டாள். தில் உயர்தர கல்வி கல்லாததனால் தான் ய வயலை விட்டு, அவள் குறும்பை சகிக்கும் யர், ஆறு என தன் உள்ளம் ஈர்ந்ததை விட்டு
மக்கள் அவளை வழியனுப்பி வைக்க நல்ல தோடு பொன்னியுடன் நகருக்கு செல்கிறாள். டகின்றனர். ஏதோ அவளுள் புதுவித தயக்கம். தாடும் ஓடை, அமைதியான சூழல் இவற்றுக்கு ய மாடி கட்டிடங்கள், வழிந்தோடும் சாக்கடை, த்துகின்றன. இவர்கள் வந்தது ஏன்? பொன்னி
றாள.
தன் உரிமையாளர் பெரும் கொடுமைக்காரி. ஸ்ரா போடுபவள். விருப்பமின்றி சுனிதாவை சுனிதாவை பார்க்கும் போதே அவளுக்கு ாயும், ஒழுங்காக கல்வி கற்க வேண்டுமாயின் ணம் கட்டிவிட வேண்டும். இல்லையேல் உன் ள். ஊருக்கே திரத்தி விடுவேன்” என தன் பொன்னியும் பதிலளித்தபடி தன் இதயத்தை ரும்புகிறாள்.
தைரியம் நிறைந்தவளாய் தன் அறைக்கு பவி என இருவர் தங்குகின்றனர். அவர்களுக்கு வர்கள் சுனிதாவை ஒருவழி செய்து விடுவார்கள் b தங்க வைக்கிறாள்.
யும் சுனிதாவை கேலியோடும் கிண்டலோடும் ஓ. என அழுகிறாள். சீ. சீ .
“ >>     <(X>  ح

Page 122
(
சிந்துவும், பவியும் அந்த இடத்தை விட்டு ந சுனிதா” என மல்லிகாவின் குரல் கேட்டு பயத் மறைத்ததனால் சுனிதா கீழே விழுந்து விடுகி மல்லிகா என்ன நடந்தது என கேட்க எதை கூறுகிறாள். எனவே மல்லிகாவும் அதை பொ
சுனிதாவால் எழுந்திருக்க கூட முடியவி கேட்டு அவளை தூக்கி விடுகின்றனர். மிகுந்த மனம் நொந்து பவி மல்லிகாவிடம் சுனிதாவின் கேட்க அவளை திட்ட முடியா காரணத்தால் வ குத்துகிறாள். எனவே பவி கள்ளத்தனமாய் விடுகிறாள்.
மறுநாள் விடியும் முன்னமே பொன்னி இதை சுனிதா தான் சொல்லியிப்பாள் என விடாது பொன்னியை விரட்டி விடுகிறாள். பின் சு: பவி தான் தான் அறிவித்ததாக கூற வாய எதிரியாய் இருந்த சிந்துவும், பவியும் நண்பர்க அவர்களோடு பகிர்ந்து கொள்கிறாள். கல்வியி சிந்து மனம் திருந்தி விட்டனர். ஆனாலும் தன் திமிரில் மல்லிகாவின் ஆட்டத்திற்கு அளவே கல்வி கற்க வைக்கிறாள் என்பதனாலும் தனக் என்பதனாலும், மல்லிகா ஓர் நாள் அல்லது எண்ணி அனைத்தையும் தாங்கிக் கொள்கிற
இரண்டு வருடங்கள் காற்றாய்ப் பறந்த சிந்து, பவி அனைவரும் நன்கு செய்தனர். இன் பரீட்சை பெறுபேறுகளும் வந்தன. மூவரும் வீடுகளுக்கு செல்ல மல்லிகாவிடம் ஆசீர்வாத ஆசீர்வதித்த மல்லிகா சுனிதாவை ஆசீர்வதிக் நல்மதிப்பு பெற்ற சுனிதாவிற்கு ஊரில் ஒரே கிடைத்ததாய் உணர்கிறாள்.
சில வருடங்களுக்கு பின் மூவரும் சந்த ஓர் நல்லெண்ணமும் அவர்களுள் தோன்றிற் ஆரம்பித்தல். இந்த யோசனை வெற்றிகரமா தான் சொத்துக்கள் இழக்கப்பட்டதால் மல்லிகா கோவத்தை அவள் மேல் காட்டவில்லை. மல்லிகாவோ மனம் திருந்தியவளாய் சுனிதா6ை வைராக்கியமும் நிறைவேறிற்று.
எனவே நாமும் எம் வாழ்வில் வரும் து நிற்காது முயற்சி செய்வோம் முன்னேறுவோ
( )> حز > حز > <> <ز > حز 2011 BIf UBULIIb|

றோயல் கல்லூரி (2 ஓஷ் தமிழ் இலக்கிய மன்றம் S
கர்ந்து விடுகின்றனர். மறுநாள் காலை 'ஏய்! தில் வேக வேகமாய் ஓடிய சுனிதாவை சிந்து றாள்'. "ஐயோ!!!” என அவள் குரல் கேட்டு யும் கூறாது தான் தெரியாமல் விழுந்ததாக ருட்படுத்தாது சென்று விடுகிறாள்.
ல்லை. சிந்தும், பவியும் அவளிடம் மன்னிப்புக் சிரமத்தோடு அவள் எழுந்திருப்பதை கண்டு நிலையை பொன்னியிடம் சொல்வோமா என லியில் வாடும் சுனிதாவை வார்த்தை முட்களால் எவ்வாறோ இதை பொன்னியிடம் அறிவித்து
அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறாள். எண்ணி கோபத்தோடு சுனிதாவை பார்க்க னிதாவை வந்து திட்டுகிறாள். அந்த தருணத்தில் டைத்தவளாய் மல்லிகா சென்று விடுகிறாள். ள் ஆனார்கள். சுனிதா தன் சுக துக்கங்களை ல் அக்கறை செலுத்தாது திரிந்த பவி மற்றும் எக்கு பிடிக்காதவளோடு ஒர் கூட்டணியா? என இல்லை. எனினும் தன் தாய் கஷ்டப்பட்டு $கு பக்க பலமாய் நண்பர்கள் இருக்கிறார்கள் ஓர் நாள் தன்னை புரிந்து கொள்வாள் என
6.
நன. உயர்தர பரீட்சையும் வந்தது. சுனிதா, ானும் சில மாதங்கள் துள்ளியடித்து கழிந்தன. நல் சித்தி பெற்றிருந்தனர். மூவரும் தங்கள் 5ம் பெற செல்லுகையில் மற்றைய இருவரை கவில்லை. துயரோடு வீடு செல்கிறாள் சுனிதா,
வரவேற்பு தான் பட்ட துயரிற்கு பிரதிபலன்
த்ெதுக் கொள்கின்றனர். நலம் விசாரித்ததோடு று. அது தான் ஓர் ஆதரவற்றோர் இல்லம் க நடைபெறற்று இல்லமும் திறக்கப்பட்டது. வே அங்கு வந்து தங்கும் நிலமை. சுனிதாவோ அதற்கு பதிலாய் பாசத்தை காட்டுகிறாள். புரிந்து கொள்கிறாள். சுனிதாவின் எண்ணமும்
ன்பங்களை கண்டு துவண்டு போகாமல்ஹாடி
KZA

Page 123
(
பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்
முதலாம் இடம்
960)lls
சில்லென்ற காற்று மோதும் அந்தக் கடற இதயத்தில் பதற்றத்தோடு காத்திருந்தாள் நள பாதையில் வைத்து அவன் வரவுக்காய் காத்
அவ்வழியே ஒரு சிவப்பு நிற மோட்டார் ஊர்ஜிதம் செய்தவளாய் விழிகளை வைத்த நின்றாள். மோட்டார் பைக் அவளை நோக்கிச் குழந்தையைக் கண்டால் எவ்வாறான உணர்
நெற்றியில் புரண்ட ஒற்றைச் சுருள் மு வந்தவனுக்கு “ஹாய்” சொன்னாள் அவ: பொய்க்கோபத்துடன் திட்டத் தொடங்கினாள். வெயிட் பண்றன் தெரியுமா?’ ’ஹையோ அம் சூடு தாங்காதும்மா” என்று அன்ப்ாய்ப் பேசி
“சரி நேரமாச்சு வாங்க போலாம்” என் மகேஷ், “எங்க போறது? இப்ப தானே வந் ஆமா! ஏதோ ஸப்ரைஸ்னு சொன்ன எங்க எ கேட்டான் மகேஷ். ”அதுக்குத்தானே போகல சொல்றன்’ என்றவளை இடைமறித்து “என்ன ஸ்பெஷலா? என்றவாறே பைக்கில் ஏறினான ஏறினாள். பைக் வழக்கமாய் அவர்கள் செல்
ரெஸ்ரூரன்டில் காலியான ஒரு மேசையை அமர்ந்தனர். மெதுவாக தன் கையில் இருந்த “இன்னிக்கு என்னோட பேத்டே அதுதான் இ ஒரு துண்டை அவனிடம் நீட்டி இன்னுமோர்
சிறிது நேரம் இருவருமே மெளனம் கா எழுந்து “சரி வா கிளம்பலாம்” என்றவாறே தன அவனைப் பின்தொடர்ந்தாள். நேராக பைக் ஒ “இப்போ இங்க . எதுக்கு ..” என்றவளுக்கு சேலைகள் வாங்கும் இடத்தில் வெண்மை நிறத் செய்யப்பட்ட ஒரு சேலையை வாங்கி அதை, இது என்னோட அடையாளமும் கூட” என்றவா(
زك حركه حزك حركت حركت حر 2011 طاuTظإنقاذافي

(
திறன்காண் போட்டிகளில் மேற்பிரிவில் பெற்ற சிறுகதை
6mrਗ56
கரையோரம் அவன் வருவானா என்ற தவிப்பில் னி. உயிரைக் கண்ணில் வைத்து கண்களை திருந்தாள் அவள்.
பைக்கைக் காண்பதும் அது அவன்தான் என கண் வாங்காமலே அவ்விடத்தையே பார்த்து கிட்ட நெருங்கி வந்ததும் மலர்ந்து சிரிக்கும் வு ஏற்படுமோ அதே உணர்வு அவளுள்.
டிகளை தன் விரல்களால் ஒதுக்கிவிட்டவாறே ஸ். பதிலுக்கு, ஹாய் சொன்ன மகேஷை என்ன மகி இவ்வளோ லேட் எவ்வளவு நேரமா மணிக்கு கோபமெல்லாம் வருது. வேண்டாம்மா அவளது கோபத்தை அடக்கினான்.
ாறு கூறியவனை வினாக்குறியுடன் பார்த்தான் தன். அதுக்குள்ள போகணும்னு சொல்றியே. தையும் காணோம்” சிறு பிள்ளைத் தனமாய் ாம்னு சொன்னன். வாங்க ரெஸ்ரூரன்ட் போய் கையில புதுசா ஒரு பாக் வச்சிருக்க ஏதாவது 1. அவள் மெளனமாகவே அவன் பின்னால் லும் ரெஸ்ரேண்ட்க்குப் புறப்பட்டு சென்றது.
தேடிப்பிடித்து அதில் இருவருமாய் எதிர்எதிரே கேக் பெட்டியை வெளியே எடுத்தாள் நளினி. ந்த ஸ்பெஷல்' என்றவாறே கேக்கை வெட்டி துண்டை தானும் ருஷி பார்த்தாள்.
த்தனர். அமைதியை கலைத்தவனாக மகேஷ் து பைக்கை நோக்கிப் புறப்பட்டான். நளினியும் ரு புடவை கடை ஒன்றின் முன்னால் நின்றது. விடயம் புரியவே அவனைப் பின் தொடர்ந்தாள். தில் சிவப்பு ரோஜாக்களினால் வேலைப்படுகள் இது என்னோட பேத்டே கிப்ட். அதுமட்டுமல்ல ற அதை அவளிடம் கையளித்தான். பதிலுக்கு
۹ ) حز»> حز» - خاز» خز)هت حز) حز)> عد
多

Page 124
(
கன்னங்கள் குழிவிழ ஒரு சிறு புன்முறுவலை
அன்றைய நினைவுகளை அசைபோட்ட நோக்கி நடக்கலானாள் நளினி ஆனால் அங் கெடுக்கக்கூடிய ஒரு செய்தி காத்திருந்தது.
நளினி, மகேஷ் இரவரும் ஒரே ஆபிஸில் ஆறுமாதங்களுக்கு முன்பு தான் மகேஷ் வேை கட்டான உடல், கொடி போன்ற அமைப்பு, 6 அதற்கு மேலாய் சுடிதாரில் கூட தேவன பிடித்துப்போயிற்று மகேஷிற்கு. அவள் மீது ஆக அவனது காதல் எல்லை கடக்கல அவளைப் பார்த்ததும் ரெஸ்ரோறன்டுக்கு அ வெளியிட்டான்.
அப்போதுதான் மகேஷை முதல் முை பார்வை, கூர்மையான கண்கள், கட்டான தே காதல் என்பதை அறியாத அவளுக்கு அவ6ை நேர சுறுசுறுப்பும் அவளை கவர்ந்தது. என காட்டினாள். நாட்கள் உருண்டோடின. அவர்க வேலைத்தளத்தில் இருவரும் இயல்பாகவே நடந் இடம்பெற்றன.
இவ்வாறு கடந்து சென்ற அவர்களின் ( கூட அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
அன்று மகேஷ் கொடுத்த ஸாரியை எ( சென்ற வேளை கதவு கிறீச்சிடும் ஒலி கேட்க தந்தை நிற்பதைக் கண்டதும் திடுக்கிட்டாள் திக்குமுக்காடியவாறெ கேட்டாள். அது ஒண்ணு இன்னைக்குதான் தரகர் போட்டோவ கொத்தா வந்தன். இந்தாம்மா வர்ர மாதம் பதினாறாம் ( போட்டோவை கையில் கொடுத்துவிட்டு போ நான் எங்க ஆபிஸ்ல இருக்கிற மகேஷை கூடவே வாழுவன். என்ன மன்னிச்சிடுங்கப்பா ஆனால் தந்தையோ அசைவதாய் இல்லை. பெரிய வேலைல இருக்கான். எனக்கு பணம் அப்புறம் என் பொணத்தைத்தான் பார்ப்ப, இ லெட்டரையும் நாளைக்கு நானே போய் கொ( போகவே கூடாது” என்று அதட்டியவாறு கே கேசவன்.
< > < > < > ح< >> حX > ح< 2011 lf? !BuItDڈقہ

றோயல் கல்லூரி resல் தமிழ் இலக்கிய மன்றம்
உதிர்த்தாள் நளினி. வாறே புன்முறுவல் பூத்த முகத்துடன் வீட்டை கே அவளது தூக்கத்தையும் மகிழ்ச்சியையும்
) வேறு வேறு பிரிவில் வேலை பார்க்கிறவர்கள். ல பார்க்கும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். ாப்போதும் இதழ்களில் தவழும் ஓர் புன்னகை தையாய் தெரிந்தாள் அவள். பார்த்ததுமே காதலையும் வளர்த்துக் கொண்டான். நாளாக யிற்று. ஒரு நாள் கடை வீதியில் வைத்து >ழைத்துப் போய் அவளிடம் தன் காதலை
றயாக ஒழுங்காக அவள் பார்த்தாள். நேரான கம், மென்மை தவழும் இதழ்கள். இதுவரை ன மறுக்கத் தோன்றவில்லை. அவனின் வேலை வே மகேஷின் காதலுக்கு பச்சைக் கொடி களின் காதல் வளர்ந்து கொண்டே சென்றது. ந்து கொண்டனர். வெளியிடங்களில் சந்திப்புக்கள்
வாழ்வில் ஒரு புயல் அடிக்கும் என்று கனவில்
நித்து தனது பெட்டியில் வைத்தவாறு தூங்கச் வே மெதுவாய் திரும்பியவள் அங்கே அவளது
“என்.ன.ப்பா. இந்த நேர..த்து.ல என்று மில்லையம்மா ஒனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு. ரு அதான் அத கொடுத்திட்டு போலாமேன்னு தேதி நிச்சயதார்த்தம்” என்று சொல்லியவாறே கத் தயாரானவரை தடுத்து நிறுத்தி "அப்பா காதலிக்கிறன்பா. ப்ளிஸ்பா வாழ்ந்தா அவர் ’ என்று தந்தையிடம் மன்றாடினாள் அவள்.
“பெரிய பணக்காரன் மா சொன்னாக்கேளு தான் முக்கியம். என்ன மீறி ஏதாவது செஞ்ச னிமே நீ வேலக்கிப் போகக்கூடாது ரிஸைன் டுத்துடுறன். நாளையில இருந்த நீ வெளியில ாபமாய் வெளியேறினார் அவளின் தந்தை
* كتب حركته حركته حركت حركه حركه حركته خ.

Page 125
feegeaegyegfyeagfax3 feaa3 feegaa3facé
இதயத்தின் ரத்த ஓட்டமே நின்று போ மேல் இருப்பதான ஒரு வலியை உணர்ந்த அறுகள் பெருக்கெடுத்து ஓடியது. தலையணை நிலவும் நட்சத்திரங்களும் சிரித்துக் கொண்ட நித்ராதேவி அவளை அணைத்துக் கொண்டது விழுந்ததை யாரும் அறியவில்லை.
மறுநாள் எவ்வளவு மன்றாடியும் அ6 முடியாதவளானால். பகல் வேளை தந்தை வீட்டுக்குச் செல்வதாய் பொய் சொல்லிவிட் அணிந்துகொண்டு கால் போன போக்கில் நட பஸ்ஸில் ஏறினாள். இன்னோர் இடத்தில் இற இவ்வாறு அவள் பயணம் தொடர்ந்தது.
நளினியின் வீட்டில் ஒரே பரபரப்பு நளி கேசவனை கொட்டித் தீர்த்தாள். ஆனால் கேச மகேஷிடம் போய் “நளினி எங்கே” என்று கே தன் தேடல் பயணத்தை தொடங்கினான். ஒரு இல்லை.
நளினியின் நிலை பெரு மோசமாகியது. தான் மகியா?” என்ற வார்த்தைகளோடு அடையாளங்களாய் அவளிடம் அவன் கெ மீதமிருந்தது. அவ் வெண்மையான சேலை காணப்பட்டது.
MII, ܓ 毛/
( ) حز > <> حز > حز > حز 2011 LDU IBuIIbق

றோயல் கல்லூரி ஒesல் தமிழ் இலக்கிய மன்றம்
ய் கை கால்கள் எல்லாம் மரத்து முள்ளின் ாள் அவள். கண்கள் இரண்டிலும் இரட்டை யில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள். ருந்த அவ்வேளை அவளை அறியாமலேயே தூக்கத்தில் கூட விம்மல் சத்தம் தெளித்து
பளால் தனது இலட்சியத்தை நிறைவேற்ற
வெளியில் சென்றதும் தாயிடம் நண்பியின் டு மகேஷ் தந்த அந்த ஸாரியை மட்டும் க்கத் தொடங்கினாள். பாதையில் வரும் ஒரு ங்கி மீண்டும் கால்போன போக்கில் நடந்தாள்.
னியைக் காணவில்லை என்று அவளது தாய் வனொ திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவராக ட்கவே அப்போது தான் விடயமறிந்த மகேஷ் மாதங்கள் அலைந்தும் அவள் கிடைக்கவே
யாரைப் பார்த்தாலும் “என் மகி எங்க? நீங்க பாதைகளில் சுற்றித் திரிந்தாள். மகேஷின் ாடுத்த சேலை மட்டுமே அவள் மேனியில் கூட அவர்களின் காதலைப்போல் நசிந்து
2
つ
b
美
&& > < > < > < > حX > < > < > <

Page 126
(இற் 2
Jewelers
Ravi Forect
(Authorised M.
115, Sea Street, Col Tel:(+) 94112436358, 244822
Fax. (+) 94 Email: info Gravijewellersk
Witfi Best C
frc
S. Sajis. & N.K. Abisi
8

(Pvt) Ltd
ae (Pvt) Ltd
oney Changer)
Ombo 11, Sri Lanka. '1, (+) 9411 2392241, 2392242 11 247 1966
Web : www.ravijewellers.lk
ompsiments
JW1(MU(MM1
ekharan
D

Page 127
qSSSq MeseOSLJSeMeqeSLSLJeMsyLeueMesyMeM ssSq0MMeqSLrqMMesqSLMeM ssS0SeqMssS0SuAeqM
றோயல் கல்லுாரி தமிழ்
போட்டி மு
மேற்பிரிவு
(BLਰੰਥ
1. S. Anushan 12 2. K.Pirabanjan 11. 3. Y.Thirukumaran 12. 3. MINA. Rahuman 11.
கவிதை
1. S.Arjunkumar 11. 2. S. Ladurshan 1. 3. S.A.A.AZahim 11.
கட்டுரை
1. TAmirthan 11. 2. M.H.Ansaf Ahamed 12. 3. S.A.A.AZahim 11.
சிறுகதை
1. A. Senthuran 1. 2. K. Bahirathan 11. 3. S.Balagajan 11.
மத்தியபிரிவு
(BLાઈ-8; 1. B.Gajive 10 2. T.Kantharupan 10 3. N. Thiloshan 10 3. M. Pravienth 10.
தமிழ்நயம் 2011 محرك حرك حرك حرك حرك حر

6ܢ
லக்கிய மன்றம் - 2011 டிவுகள்.

Page 128
OyyeeeytyMeeeyrO eqyeyryyesqLyMeey teyeMe eyLtyMeeytyMeqyOy
கவிதை
S.Sharma
2. N. Thiloshan
颚
தமிழ்நயம் 2011
கட்டுரை
A.Sanjayan
B.Gajeev
Ilham Hasali
சிறுகதை
N. Thiloshan
A.Sanjayan PSharunthan
கீழ்ப்பிரிவு
(Lਰੰਥ
TMayooran A.G. Balaratnaraja M.I.M.Izyaan K.Janagan
கட்டுரை
A.G. Balaratnarajah
C. Kanishgar J. Satchin
X> <<< >> <<< >>> <<< >><< >>> <

றோயல் கல்லூரி தல்ைஇகல் தமிழ் இலக்கிய மன்றம்
9-D 10-C
9- C 10-C 1O-C
1 OC 9- C 1O-D
8-D 7-C
7-D 7-C
7-C 8-D 6-C
<(X>><< >><<(X><(X> <<< >><<< >><< > < *N
RE

Page 129
fYox6yo ex5 fYoxo»exey Keyo exeyo exSeYa ex5Yeaé
பாடசாலைக்குள்ளான தமிழ்த்திறன் (pg560|TLD 3)Lti துாறல் நிற்
தூறல் நிற்கவில்லையே மழைத்துளிகள் பெய்கின்றனவே என்ன செய்வதென் றறியேன் - இ6 சொல்லு என்முன்னே
மின்னல் மின்னுகிறது இடி இடிக்கின்றது ஐயமாக உள்ளதே - மனம் அங்குமிங்கும் துடிதுடிக்கின்றதே
தென்றல் காத்து வீசுகின்றதே என் சரீரம் குளிர்கின்றதே என்னை அறியாமல் - என் மனம் எங்கோ பறக்கின்றதோ
பல நொடிகள் சென்றனவே தூறல் நிற்கவில்லையே எப்பொழுது நான் வெளியேறுவன் 9)(660)LDuJPT60Y UTL3-FT606ù65(35
சிறிது நேரம் தூறல் நின்றதும் எனமனம மலாநதது நான் வெளியேறும் பொழுது - துர மீண்டும் துரத்தொடங்கியதே
கண்கள் களங்கிற்றே மனமுடைந்து உள்ளே சென்றேன்
பாடசாலைக்கு நேரமாயிற்றே - என அன்னை ஆறுதல் செய்தாள்
> < > < > ح< > حX > حtf? !BuItD 2011 xزg

றோயல் கல்லூரி resல் தமிழ் இலக்கிய மன்றம்
காண் போட்டிகளில் மத்தியபிரிவில்
பெற்ற கவிதை கவில்லையே
றைவா
- என்
B6)
* C> حX>>  ح  خX

Page 130
(6
சிறுது நேரம் முற்றத்திற்கு தூறல் என் மேனியிற் செ தந்தை என்னை உள்ளே ஜலம் வரும் என்று கூறின தூறல் நிற்கவில்லை மனம் கவலையுற்றேன் தந்தையிடம் கூறினேன் - ஒரு அழகிய குடையைத்
நேரம் சென்று விட்டது என் மனம் படபடத்தது பெற்றோர்களிடம் கூறி - பாடசாலைக்குப் புறப்பட்ே
காற்றினால் தூறல்கள் என குடையை விரித்து பிடித்த இத்துாறல் இப்பொழுது நி பாடசாலைக்கு மகிழ்வாகச்
ئى
; > < > < > ح< > < > حlf)[? !BuID 2011 Xڈقہ

றோயல் கல்லூரி ல்ல்தல்ை தமிழ் இலக்கிய மன்றம்
நச் சென்றேன்
ITÜ960
அழைத்து - எனக்கு TIT
அப்பொழுது தந்தார்
நான்
டன்
5 (8 D6), IL
»L JLQ
ற்காது என எண்ணி - நான் F சென்றேன்
II/
" عه حلا ك> حركه حركته حة ك> حة كك حركته خ
1.

Page 131
oy5foaoaoeXoodooafoagooaoa
பாடசாலைக்குள்ளான தமிழ்த்திறன்
(pg56usTib 9L D
இனிய
எம்வாழ்வு - மூன்றுவரிச் சரித்திரம் I (3LTlib படுகின்றோம்! இனியுமா?
இந்தக் கேள்வியுடன் காத்துக் கிடக்கும் நாமொன்றும் புதியவர்களல்ல!
நாம் - எமக்குச் சொந்தமான ஒரேயொரு வார்த்தை இந்தப் பிரபஞ்சத்தில்
நாம்
ஒரு கோப்பை நீருக்கு ஒரு கட்டை ஏறும்
சாதி . அகதிகள் முகாமில் மந்திரிமாரின் உறுதியற்ற உறுதிமொழிகள் பொய்யென அறிந்தும் நம்பிக்கெடும் தமிழர் சாதி!
சுதந்திரம் - அன்றும்
இன்றும்
என்றும் எமக்கு எட்டாக்கனி சீ . இந்தப் பழம் புளிக்கும் போலும்.
எங்களுக்கும் காலம் வருமென்ற பகல் கனவுடன் பகற்குருடுகளாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
( ) حز > حز > حز)> حز> حز 2011 BuIIb! بلاBuf

றோயல் கல்லூரி ପ୍ଯ esல் தமிழ் இலக்கிய மன்றம்
காண் போட்டிகளில் மேற்பிரிவில் பெற்ற கவிதை
Dr?
ཕ༨ > ཕ༨ > ཕ༨ > ཕར > ཞ༨ > ཕ༨ > ཕར་

Page 132
fòse ax6fèXbox6ờOOK6ờe ax6fèYORK6è2a6bfèYOax6fèMax6fờOAK6
தமிழன் தலை நிமிர்ந்த காலங்கள் சரித்திரமும் வெறுக்கும் கறுப்பு நாட்கள்
அகதிகள்’ என்ற பெயர் தமிழனின் அடையாள அட்டையில் இடம்பெறாதது தான் மிச்சம் . அடையாளமே அன்றி வாழும் தமிழன் இங்கு விதிவில்
நாங்கள் விட்ட ஒரே தவறு - இங்கே தமிழனாகப் பிறந்தது
எங்கள் கதை கல்லைக் கரைய வைக்கும் கதை
உங்கள் நெஞ்சம் எங்கள் கதையைக் கதற வை: கல் நெஞ்சம்
செத்த பாம்பை அடித்து விட்டு சிங்கத்தை அடித்துவிட்டோம் என நினைக்கும் எதிரிகள் - எமது எதிரிகள்!
வசந்தம் என்ற பெயரில் வதை தரும் இந்தப் பேய்க்குணம் - இவர்களுக்குப் பெருமையான விடயம்?!
இன்றெமக்கு
சுதந்திரமும்
விலைக்குத்தான் என்ற
நிலை .
களைகளெனப் பிடுங்கி
எறியப்பார்க்கும்
கொலை வெறி - எதிரிகளுக்கு < > < > < > حX > حX > ح< 2011 BuID! بنIfڑی

றோயல் கல்லூரி ( ஷீல் தமிழ் இலக்கிய மன்றம் இ
0க்கு!
க்கும்
விளையாட்டு ؟؟ )ت حز»> حز)> حز)> حز)> حز)> حز)> است

Page 133
(
தமிழ்நuாம் 2011
இன்று எமக்கு - சொந்த ஊ சிங்கப்பூர் செல்லும் து நாம் சிந்திய இரத்த ஆறு - மாவல 903 LDLńl65
'அம்மா’ என்று அழக் எமக்கு சீவனில்லை இனியும் எம்குறை தீர இறைவன் என்று ஒருவன் இல்லை!
சுவாசிக்க மட்டும் தாt எமக்குக் காற்று ஒரு வேளை உணவு
வீரம் . கடந்த சில ஆண்டுகள் எம்மிடம் இல்லாதது! மனதிலே ஈரம் . கடந்த சில ஆண்டுகள் எம் எதிரிகளிடம் இல்
அத்தனை அழுகைகை சிந்திய இரத்தத்தைத் நாம் வாழும் வாழ்வு -
போர் முடிந்தது என்ற சமரசம் என்றார்கள் . எங்களை சகோதரர்கள் சொன்னார்கள் .
நல்லகாலம் என நிை இந்த ஈன வாழ்வு இன நம்பிக் கெடுவது தமிழ்
குட்டக் குட்டக் குனிே எம்மைக் குணிய வைத்துக் குட்
நேற்றும் பட்டோம் - அ இன்று விழுவதோ இடி இனியுமா?
உயிருள்ள வரை போர
( ) ححز)> حمختلا ) ته خX)خت حلا)> خلا

றோயல் கல்லு srexல் தமிழ் இலக்கிய மன்றம்
前 தூரம்!
Sயின்
ாவிட்டால்
னா காற்று?
TB
TT5 லாதது!
ளைத் தாண்டி
தாண்டி ஈனவாழ்வு!
ார்கள்
i என்று வேறு
னத்தோம் ரியுமா? ழின் மரபு
uJTLD!
டுகிறார்கள்!
19
ராடிப் பார்ப்போம்
قد حضر كنه خر عمّه خر قد خضر له محتفر هته خز كتبته حسن

Page 134
With Best Con
Bamba
HI E/A LITI
Channelled
Consulta Monday
8.30am.
Appoin 403, Galle Road, Bamb
NEW SE
Pharmacy
40 l, Galle Roa Te: 01 12588195/011258
With Best C
frc
KOTAHENA
(Wholesale & SRetail Dealers in P. 9ro
No. 58, Bonjean R Tel: O11 -
 
 

npliments from
lapitiya
H CARE
Consultants
tion Hours - Sunday
- 8.30 pm
tment at palapitiya, Colombo 04
LLKANS & Grocery
d, Colombo 04 8215 Mobile : 0777 606858
romptinents
)
A CHEMIST
harmaceuticals, Chemist, TDruggists,
C&S
oad, Colombo 13 -2334684

Page 135
(G
பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்த்
முதலாம் இடம் பெற்றோரைப்
“மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று வரி பிதாவும் முன்னேறி தெய்வம்” என்ற மணியா ஒளவையார். இந்த உலகத்தின் அனை முறையானவர்கள் தான் இந்தப் பெற்றோர்கள் ஆனால் கடவுளின் உருவில் நாம் நமது பெற் நினைக்கும் இத்தாய் ஆனவள் எம்மை வயிற்ற ஏற்பட்ட கஷ்டங்கள், வேதனைகள் தான் என்ன! சந்தோப்படுகிறாள். குழந்தையாக நாம் பிறந் வளர்த்த எம் தந்தையின் தோள்கள் வலித்த பொருட்படுத்தாமல் எம்மைத் தோளில் சுமக்க
நமக்குத் துன்பங்கள் வரும் போது நம்6 பார்க்கும் போது நம் துன்பங்கள் பறந்தோடி ந வெற்றிக் கேடயத்தை பெற்றுக் கொண்டு வ தாய் அடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் "தன் மகனை சான்றோன் எனக்கூறும் போது தா விட மேலதிகமாக மகிழ்ச்சியை அவ்வேளைய வேலை விட்டு களைப்பில் சோர்வாக வரும் நிலையில் உள்ளான் எனக் கூறும் போது த ஏனெனில் கல்வியின் அத்திவாரமே தந்தைய
பண்டிகைகள், பிறந்தநாள் என்பவற்றில் பிள்ளைகளிற்கு உடைகள், விளையாட்டுப் தரும் பெற்றவர்களின் மனம் எவ்வளவு அன்பு நாம் பாடசாலை விட்டு வீடு வரும் போது எம்ை எமக்கு ஊட்டி மகிழும் அத்தாயின் வயிற்றில் ட் தந்தை வேலை விட்டு வந்ததும் ஒய்வாக இருக் வேலைகளையும் பாடங்களையும் சொல்லித் வளரும் நாம் எத்துணை அதிர்ஷ்டசாலிகள்!.
தமக்கு எத்தனை துன்பம் வந்தாலும் எம்மோடு மகிழ்ச்சியாக இருக்கும் இந்தப் பெற் தான் “தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர் போலும்
< > < > < > ح< > حX > حlf? !BuLItb 2011 Xڈق

றோயல் கல்லூரி ஷீல் தமிழ் இலக்கிய மன்றம்
திறன்காண் போட்டிகளில் கிழ்பிரிவில்
பெற்ற கட்டுரை (3umig(36 mib
சைப்படுத்தும் நம் முன்னோர்களில் “அன்னையும் ன வாக்கையும் மொழிந்துள்ளார். தமிழ்புலவர் த்து சக்திகளிற்கும் அப்பாற்பட்ட உறவு நாம் கடவுளைக் கண்ணால் காண்பதில்லை. }றோர்களையே காண்கிறோம். நாம் கடவுளாக நில் பத்து மாதம் சுமக்கும் போது அத்தாய்க்கு ஆனால் தாய் வேதனையைப் பொருட்படுத்தாமல் த பின்பு எம்மைத் தோளில் போட்டு சீராட்டி 5 வேதனை தான் என்ன! ஆனால் அதையும் கிறார். கல்வி புகட்டுகின்றார்.
மை ஆற அனைக்கும் இந்தப் பெற்றவர்களைப் ாம் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். நாம் ஒரு ரும் போதும் நம்மைப் பலர் போற்றும் போது சொல்ல முடியாது. அதையே திருவள்ளுவரும் யானவள் தன் மகனை ஈன்றெடுத்த மகிழ்ச்சியை பில் அடைகின்றாள்” எனக் கூறுகிறார். தந்தை போது தாய் தன் மகன் கல்வியில் உயர்ந்த ந்தையின் முகத்தில் இன்பம் பொங்குகின்றது. 6Ꭷ6Ꭰ6ᎧlfᎢ !
ன் போது தமக்கு எதுவும் வாங்காமல் தம் பொருட்கள், பரிசுகள் என்பவற்றை வாங்கித்
மிக்கது என சிந்தித்துப் பார்ப்போம். மற்றும் மை அரவணைத்து தான் உணவு உண்ணாமல் பிறக்க நாம் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள்! காமல் எம் நலனை பொருட்படுத்தி பாடசாலை தரும் நம் தந்தையின் தோளிலும் மார்பிலும்
அதை மனதிற்குள்ளே பூட்டி வைத்து விட்டு றவர்களை நாம் போற்ற வேண்டும். அதனால்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என நாம் நம் பெற்றோருக்கு எவ்வளவு துன்பங்கள்,
*AN> حX > ح< > ح< > حX > < > حX > ۔

Page 136
ര(
கஷ்டங்கள் என்பவற்றைக் கொடுத்தாலும் நம்ை கண்ணாக காக்கும் இப்பெற்றவர்கள் முன் எ
எங்கு நாம் செல்லும் போதும் நமக்கு அரவணைக்கம் தந்தை இவர்களை நாம் தெய் நம் வாழ்க்கை எனும் போட்டியில் வெற்றி நமது வாழ்வு எனும் ஏணிப் படிகளில் சிறிது வாழ்க்கையில் நாம் தோல்வியைச் சந்திக்காம இவர்களை நினைத்து நாம் பெருமைப்பட வே
மாணிக்கம், இரத்தினம், வெள்ளி, தங் ஆனால் அவற்றை விட தாய்ப்பாசம் வி6ை வெள்ளி, தங்கம், பொன், வைரூரியம் என்பவற்: வாங்கிவிடலாம். ஆனால் தந்தையின் அரவ: கொள்ளை இடவும் முடியாத பணத்தால் வா
இன்று தாய்ப்பாசம், தாயின் அன்பு, தந் வெளிவருகிறது ஏன்? என நாம் சிந்தித்துப் பா நாம் விலைக்கு விற்றுவிட முடியாது. நாம் ( அந்த தாயின் கண்ணகிலிருந்து கண்ணிர் குடிகொள்ளும். ஆனால் நாம் அவற்றைப் பொரு ஏசுகின்றோம். ஆனாலும் அவர்கள் எம்முடன் அ எம்மைப் பாராட்டி அன்புடன் வாழ்த்துகின்றன
இன்று சிலர் தம் தாய் தந்தையை அந விடுகிறனர். இவ்வாறு செய்வது சரியா என பிறந்தது முதல் இறக்கும் வரை பங்கேற்கும் முன்னோர்கள் “பெற்ற மனம் பித்து, பிள்ளை அரவணைப்பையும் பண்பையும் பாதுகாப்பையுட போற்ற வேண்டும். அவர்கள் எந்த வயதை அ பெற்றோரை போற்றுவோம்.
< > < > < > < > حX > ح< 2011 5uLID! بنانufڑg

றோயல் கல்லூரி sesல் தமிழ் இலக்கிய மன்றம்
0 மார்பிலும் தோளிலும் வைத்துக் கண்ணுக்குக் ல்லாமே தூசுக்கு சமம் தான்.
கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பும் தாய், வத்துக்கு சமமாக மதித்துப் போற்ற வேண்டும். பெற உதவுபவர்கள் இந்தப் பெற்றோர்களே! சிறிதாக ஏற உதவுபவர்களும் இவர்களே! நம் ல் வெற்றி எனும் ஆதாயத்தை பெற உதவும் பண்டும்.
கம், முத்து என்பவை விலை மதிப்பானவை. 0 மதிக்கத்தக்கது. மாணிக்கம், இரத்தினம், றை திருடர்கள் கொள்ளையிடலாம். பணத்தால் ணைப்பையும், தாய்ப்பாசத்தையும் திருடர்கள் ங்கிவிடவும் முடியாது.
தையின் அன்பு என்பவற்றைப் பற்றி பாடல்கள் ர்த்திருக்கிறோமா? தாய் தந்தையின் பாசத்தை எவ்வளவு கஷ்டங்களை சந்தித்து வந்தாலும்
வரும். தந்தையின் உள்ளத்தில் சோகம் ட்படுத்தாது தாய், தந்தையை தூற்றுகின்றோம், |ன்பாகவும், அரவணைப்பாகவும் இருக்கின்றனர்.
T.
ாதை ஆசிரமங்களிலும் முதியோர் மடத்திலும் சிந்திப்போம். இவ்வாறு நம் சுகதுக்கங்களில்
இவர்கள் மனம் பித்து தான். இதையே சில மனம் கல்லு” எனக் கூறுகின்றனர். அன்பையும் ) தந்து வழிநடத்தும் இவர்களை நாம் மதித்து >டைந்தாலும் பெறுமதி மிக்கவர்களே எனவே
\\ Ila
4.
)ت حX)> حX)> حالا) که حX)> <لا)ت حX)> ح
参

Page 137
JONISON
IMPOR
No. 12-18, IX
(Old Butch
Colombo 11 Ph : OO94-11-2445227
Witfi Best C
fro
L United
IMPORTERS, DEALERS INSUDUR RICE, IDHAYAMBRAND GINGE
No. 46, Old Moor Street, Tel: 2434155, 2338 Email: united
 

(P) LTD.,
Pereira Street, ner Street)
, Sri Lanka. *გX : 0094-1 1—2347474
omptiments
Stores
USAMBA, BASMATHIRICE, THA :LLY OIL & SAMBA VARIETES
Colombo 12, Sri Lanka. 685, Fax ; 244 1758
4Gstnet.lk
世
R

Page 138
With Best
OMEGA لك
General Merchants &
No. 62A, Ol
Color Tphone: 234 Fax: 2
Witfi Best C
fr
S) SUR
Importersey 'Expo1
No. 4 Old Moor S Tel: +94 11 2358455, 575 Email : suriyan

O
TRADERU
& Commission Agents
i Moor Street, mbo 12 1747, 2432350 434905
romptinents
WAN
teS of allfood items
treet, COlomboO l 2. 3 19 Fax : +94 233OO40 500yahoo.com

Page 139
(
பாடசாலைக்குள்ளான தமிழ்த்திறன்
முதலாம் இடம் ஒழுக்கம் வி
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழு உயிரினும் ஓம்பப்படும்” என்பது பொய்யாமொழிப்புலவரான தி எமது வாழ்வில் கட்டாயமாக இருக்க வேண்( ஒவ்வொரு மனிதனது வாழ்வை நெறிப்படுத் செல்லும் சாதனங்களில் முக்கியமானதொ சிறப்பை உணர்ந்தே திருவள்ளுவர் தனது இ பற்றி ஒரு அதிகாரத்தையே இயற்றியுள்ளா ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்க என்றும் இடும்பை தரும்”
என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவர் த கடைப்பிடித்து வந்தால், அவரை ஊர் போற் எமது வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டி விட்டுக்கொடுத்தல், பொறுமை, உயிர்களி சொல்லலாம். இவை எமது வாழ்வை அத என்றால் மிகையாகாது.
“உண்மை பேசி உத்தமனாய் வாழ்”
என்பது மூத்தோர் வாக்கு. உண்மை போவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் முறை கூடப் பொய் பேசாது வாழ்ந்தவர். இ உன்னத மாந்தர்களின் புகழ் இவ்வுலகில்
“பொறுத்தார் பூமியாள்வார், பொங்கின பொறுமை எனும் குணம் காணப்படும் ஒ நிம்மதியாகவும் களிப்பர். நாம் பொறுமையு எப்போதும் நல்லனவாகவும், சிறப்பானதாகவ கிரிசாம்பாள் கதையாகும். கடைசியாக உ காலத்தில் சிறிய மோதகமே கிடைக்கும். பகிர்ந்துண்பாள். இதைக் கண்ட செல்வந்
< >> ح< >> << >> حX >> حX > حif? !BuID 2011 Xاڑق

றோயல் கல்லூரி resல் தமிழ் இலக்கிய மன்றம்
காண் போட்டிகளில் மத்தியபிரிவில்
பெற்ற கட்டுரை
ழப்பம் தரும்
க்கம்
ருவள்ளுவரின் புனித வாக்கு. ஒழுக்கமானது டும். ஒழுக்கம் அதிலும் நல்லொழுக்கமானது தும், வாழ்வை உன்னத நிலைக்கு இட்டுச் ன்று. நல்லொழுக்கத்தின் பெருமை மற்றும் இனிய நூலான திருக்கறளில் ஒழுக்கத்தைப்
下。
ம் - தீயொழுக்கம்
னது வாழ்வில் நல்ல பல ஒழுக்கங்களைக் 3றும்; உலகம் போற்றும் மாமனிதர் ஆவார். ய நல்லொழுக்கங்களாக உண்மை பேசல், டத்தில் அன்பு காட்டல் போன்றவற்றைச் தி உன்னத இடத்திற்கு இட்டுச் செல்வன
பேசுவதால் எந்தவொரு தீமையும் ஏற்படப் அரிச்சந்திரர் ஆவார். தனது வாழ்வில் ஒரு }வ்வாறான நல்லொழுக்கங்களைப் பேணும்
அழியவே அழியாது.
ார் காடாள்வார்” என்பது சான்றோர் வாக்கு. ருவர் தனது வாழ்வை அமைதியாகவும், டன் எடுக்கும் தீர்வுகள், முடிவுகள் என்பன பும் விளங்கும். இதற்குச் சிறந்த உதாரணம் ணவு எடுக்கும் அவளுக்கு, அந்த பஞ்சக் ஆனாலும் அதை ஏற்று தன் தாயாருடன் தர் சிறிய மோதகத்தினுள் மோதிரத்தை
N&“ )نہ حX> > حCXدہ حC X> من

Page 140
രക്റ്റേ
வைத்தும், அதை திருப்பிக் கொண்டு வந்து இது நடந்து பல நூற்றாண்டுகள் ஆ அகலாமைக்கான காரணம் நல்லொழுக்க
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் - நாவினால் சுட்ட வடு” என்பது வள்ளுவர் வாக்கு. இதன் கரு ஏற்பட்ட புண் ஆறினாலும், நாவினால் வெ மாறாது. நாம் தீய சொற்களைப் பாவிப்பத எம்மை மதிக்காமலும் இருப்பர். எமது பிறக்குமேயானால் நாம் சமூகத்தில் நை மட்டுமின்றி எல்லா உயிர்களிடமும் இன கூறும் தீயசொற்கள் இறைவனையே சாரு பாவங்கள் மட்டுமே ஆகும்.
நாம் உயிர்களிடத்தில் அன்பு செலு உயிருள்ள ஜீவன்கள் ஆகும். எல்லா உய உயிருள்ள ஜீவன்களுக்குச் செய்யும் தீ6 நாம் செய்யும் தீய செயல்கள் பஞ் நல்லொழுக்கங்களைப் பேணுவதால் எமது
திருவள்ளுவரின் புனித வாக்குப்படி கருதப்படும். நாம் நல்லொழுக்கங்களைப் பே நல்ல பல ஒழுக்கங்களைப் பேணி வாழ்6ை வாழ்வோமாக. வாழ்வில் புண்ணியத்தைச்
“ஒழுக்கம் பேணி சிறப்பாய் வாழ்வே
S づ。ܓN
محي
マ多
< > < > < > س< xہ حBuLID 2011 > < X! بن51f

றோயல் கல்லூரி sens6 தமிழ் இலக்கிய மன்றம்
நு கொடுத்து, செல்வந்தரால் பரிசு பெற்றவர். னாலும், இன்னும் எம் நெஞ்சை விட்டு ம் ஆகும்.
ஆறாதே
த்து என்னவென்றால் தீ அதாவது நெருப்பால் ளிப்பட்ட தீயசொல்கள் எப்போதும் மாறவே நனால் மற்றவர்கள் எம்மை நேசிக்காமலும், நாவினால் நல்ல, இனிய சொற்கள் ன்மதிப்பைப் பெற்றுக் கொள்வோம். அது றைவன் உறைந்துள்ளார். இதனால், நாம் ம். இவற்றால் எமக்குக் கிடைக்கும் பயன்
த்தல் வேண்டும். எம்மைப்போல் அவையும் பிர்களுள்ளும் இறைவன் வீற்றுள்ளார். நாம் மைகள், தீங்குகள் இறைவனையே சாரும். சமகா பாவங்களுள் அடங்கும். நாம்
வாழ்வு மேன்மையடையும்.
நல்லொழுக்கமானது உயிரிலும் மேலாகக் னி, நல்லவர்களாய் வாழ்தல் அவசியமாகும். வ முன்னேற்றி சான்றோர் போற்ற நல்வாழ்வு
சேர்ப்போம்.
99
|TLD

Page 141
MahalaVe
Importers, Geneal H
326, 1st Floor, Old Mo Tel : 5733 161, 2381901 Mobil
FaX : 24
Witfi Best C
Ό f (3S
BESCO STE
Importes & General
Pioneer Sellers i
326, Old Moor St Tel: 2334161, 23819( FaX : 2

を名
omptiments
11
)
er Metals
lardware Merchants
or Street, Colombo 12. e: 0777-788292,0777-812825 424477
ompsiments
Hardware Merchants n Go80 Tor Steel
reet, Colombo 12 )1, 2447629,5733161 424.545

Page 142
With Best C
frc
NEW I COLOM
167, 4th Cross Stre Te: 24
With Best C
fro
N. Selva
No. 28, 1st Chapel
 

BO STORES
2et, Colommbo 1 1 37405
omptiments
tfinugannu
Lane, Colombo 06

Page 143
feeeGee (3 sea agree ex3 fee3 fees feaGeO3 fee3
பாடசாலைக்குள்ளான தமிழ்த்திறe
முதலாம் இடம் திரைப்படப் பாடல்களு
தமிழின் மூலவடிவங்களான இயல், இன வெளிக்காட்டும் தமிழாக நாடகம் திகழ்கிறது காலத்துடனான தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வெள்ளித்திரை என வர்ணிக்கப்படும் திரை ஒன்பதினையும் அளித்து மனிதனின் ஐம்புல
திரைப்படத்தின் அடிப்படை அம்சங்களு திகழ்கிறது. திரைப்படக் கதை நிகழும் கு உணர்வுகளால் எம்மை அச் சூழலுக்கு ஈர்ப் இருக்கும் உணர்வுகளையும் மிகச் சிறப்பான ( பின்னணி இசை இன்றியமையாததாகும். இசை நவரசங்களைத் தரக்கூடிய வல்லமையைக் கொ வெற்றியரில் இசையமைப் பாளரது ப இன்றியமையாததுமாகும். திரைப்படம் ஒன்றில் அமையும் பாடற்காட்சிகளாலாகும். காதல், காட்சிகளிலேயே பெரும்பாலும் இரு கத கதாப்பாத்தரத்தை மையமாகக் கொண்டு ஏ அதனை பார்வையாளரிடம் ஏற்படுத்துவதற்கா
திலையுலக வரலாற்றின் ஆரம்ப கால திரைப்பட காலங்களில் பெரும்பாலும் க எழுந்தவையாகும். தமிழின் பாரம்பரிய வாத்தி போன்ற மங்கல வாத்தியங்களும், துக்கப் ப பயன்படுத்தப்பட்டன. திரைப்படப் பாடல்களி நீங்காத பாடல்களும், சிறந்த சொல்லமைப்ப
கறுப்பு - வெள்ளைத் திரைப்பட பாடல் எழுந்தவையாகும். பல அணிகள் பாடல் வ இரசிகர்களின் மனதைக் கொள்ளை உச்சரிக்கப்படுவனவையாக திகழ்ந்த வண்ண
“அவளுக் கென்ன அழகிய மனம் . அவனுக் கென்ன இழகிய குணம்” எனும் பாடல் வரிகளில் எதுகை அணிய அதன் வரிகளால் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
< >> < > < > ح< >> < > < 2011 BuLID! جناIfڈق

றோயல் கல்லூரி ஷீல் தமிழ் இலக்கிய மன்றம் R
ன்காண் போட்டிகளில் மேற்பிரிவில்
பெற்ற கட்டுரை நம் தமிழ் இலக்கியமும்
சை, நாடகம் எனும் முத்தமிழுள் நவரசங்களை து. நாடகங்களின் மேடை அரங்கேற்ற வடிவு, பாரிய மாற்றங்களுடன் இன்றைய உலகில் அரங்குகளில் திரைப்படங்களாக நவரசங்கள் ன்களிற்கும் விருந்தளிக்கின்றது.
ள் இசை அமைப்பு இன்றியமையாத ஒன்றாகத் சூழலையும், அக் காட்சி எம்மிடம் தூண்டும் பதற்கும், அக் காட்சி மூலம் வெளிக்கொணர முறையில் பார்வையாளன் மனதில் பதிப்பதற்கு -யமைப்பு இன்றி காட்சிப்படுத்தப்படும் படங்கள் ாண்டிருக்காது. எனவே தான் ஒரு திரைப்படத்தின் னி மிகவும் அத் தரியாவசியமானதும் இசையமைப்பு முக்கியம் பெறுவது அப்படத்தில் போர்க்களம், நட்பு, அன்பு, பக்தி எனும் ாப்பாத்திரங்களையோ அல்லது தனியோர் தாவது ஓர் உணர்வை மையாமக் கொண்டு க இடம் பெறுகின்றன.
கட்டத்தில் அதாவது கறுப்பு - வெள்ளைத் ர்நாடக சங்கீத இராகங்களைப் பின்பற்றி யங்களான ஆர்மோனியம், நாதஸ்வரம், மேளம் ாடல்களின் போது அமங்கல வாத்தியங்களும் ல் சிறந்த இசையமைப்பால் மனதை விட்டு ால் சிறப்புற்ற பாடல்களும் இருக்கின்றன.
வரிகள் தமிழ் இலக்கிய பாதையைத் தழுவி
ரிகளில் கையாளப்பட்டு அக்கால திரைப்பட
கொண்டு, இன்று வரை நாவினால் மே காணப்படுகின்றன.
பும், மோனை அணியும் கையாளப்பட்டு பாடல்

Page 144
(
பாடல்களுக்கான விதியையும், இராகங்களை உள்ளது. கண்ணதாசன் தமிழ் திரையுலக வ என்றும் புகழ் மங்காதவராக மக்கள் மனதி பாடலாசிரியராவார்.
தமிழ்த் திரையுலகத்தின் காலத்துட காலப்பகுதிகளில் திரைப்படப் பாடல்கள் தமி அமைந்தன. பாடலாசிரியர்கள் தமது புலமைக்ே சேர்த்து, பாடல்களுக்கான மரபை மாற்றியை மேற்கத்தையப் பாணியில் தனது பயணத் தி
அக்காலகட்டத்தில் ஒலித்த பாடல்களே வேரூன்றச் செய்யக் காரணமாய் அமைந்தது இரசனைக்கேற்ப இவ்வாறு புது மரபைப் பி வெற்றிகரமாக திரையில் திரையிட்டு தமது தமிழ் மரபில் மாற்றம் ஏற்படுத்தத் தயங்கல காலம் தூய தமிழ்ச் சொற்களால் அலங்கரிக் சூழலில் வாழ்ந்த வெவ்வேறு சமூக பேச்சுபெ
“மலையோரக் குயிலே என்தன் . பாட பாடல் வரிகள் இதற்கோர் உதாரணமாகும்.
கால மாற்றங்கள் திரைப்படப் பாடல்க கொண்டே செல்கிறது. ஏனெனில் இன்றைய இ கொண்டே செல்கிறது. தற்காலத் தமிழ் சமூக மேலும் ஆங்கிலக் கலப்பை ஆதரித்த வ6 பாடல்களில் அதிகரித்தது. இன்று தமிழ் மொ பாடல்களில் கலக்கும்ஆங்கில வார்த்தைகளு அழிவை காலத்தால் கிட்டுகிறது. எனினும் சி: பேணப்பட்ட வண்ணமே உள்ளது. “கரிகாலன் க குழலில்லை தாஜ்மஹால் நிழலு.” எனத் தெ அடியின் இறுதிச் சொல்லை முதற் சொல்லாக பின்பற்றப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியக் கலப்பு இன்றி, தமி சிறப்பின்றி தமிழ் மொழியின் நிலைப்போ த திரையுலக பாடல்களின் துணையின்றி தமிை தமிழ்த் திரைப்படப் பாடல்களை தமிழ் இலக்கிய செம்மொழியான தமிழ் மொழி பாதுகாக்கப்ப
< >> < > < > < > < > < 2011 lf)[?!BuInDڑg

றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
யும் பின்பற்றி வந்ததனைக் காணக்கூடியதாக ரலாற்றில் சிறந்த கவிஞனாகத் தடம் பதித்து, ல் நீங்கா இடத்தைத் தக்க வைத்த சிறந்த
னான வளர்ச்சியின் போது 1980 - 1990 ழின் மரபில் மாற்றத்தை ஏற்படுத்துபவையாக கற்ப, தமது சொந்தக் கருத்துகளை பாடல்களில் மத்தனர். இக் காலத்திலே தமிழ் திரையுலகம்
சையை மாற்றிச் சென்ற காலமாகும்.
தமிழ் இலக்கியத்தில் புதுக் கவிதை மரபை
என்றால் அது மிகையாகாது. இரசிகர்களது ன்பற்றி பாடல்களை இயற்றி திரைப்படத்தை வணிக நோக்கத்தில் வெற்றி பெறுவதற்கென, ாகினர். இக் காலகட்டத்தில் தான் இதுவரை கப்டடு வந்த பாடல் வரிகள்,மக்கள் ஒவ்வோர் மாழி வழக்கைப் பின்பற்றி எழுந்தவையாகும்.
ல் சத்தம் கேக்குதா . கேக்குதா’ எனும்
ளை தமிழ் இலக்கியங்களிலிருந்து பிரித்துக் ளைஞரது தமிழ் மீதான அவாவை குறைத்துக் த்தில் ஏற்பட்ட ஆங்கிலக் கலப்பு திரையுலகில் ண்ணமே உள்ளது. இவ் ஆங்கிலக் கலப்பு ழியின் செம்மையை வெகுவாகப் பாதிக்கிறது. ம் அவற்றின் தவறான பொருள்களும் தமிழன் ல பாடல்களில் இன்றும் தமிழ் இலக்கிய மரபு ாலைப் போல கறுத்திருக்கு குழலு குழலில்லை ாடங்குமு பாடலின் அனைத்து வரியுமே முதல் க் கொண்டு அமைந்துள்ளது. அந்தாதி முறை
ழ் திரைப்படப் பாடலோ திரைப்படப் பாடலின் ற்காலத்தில் சாத்தியமற்றது. எனவே தமிழ்த் ழை வளர்க்க, பாதுகாக்க இயலாது. எனவே மரபை திசைக்க வைக்கும் பயன்படுத்தப்பட்டு ட வேண்டும்.
நன்றி
؟؟ > ح< > < > ح< >> حX > < > حX > ح

Page 145
With Best Conr
Mr. S. P.
No. 61, 37th Lane (Penic Tel: O1-359 Email: infoGcts
With Best Con
P. Than
Vayirava Pul VaVu
With Best C
fro
Surut
A Wome
TDealers ir
3B, Station Road,
Tel 01 1
 

Y
pliments from
renopath)
Juick Lane) Wellawatte 302, 2586674 cademylk.com
pfinents fron.
garajah
iyangkulam niya
omptiments
门打入
:hie's
L textiles
Hendala, Wattala 294,3309

Page 146
Best Con
fra
A. D. A
12

911
inojan MT

Page 147
(
பாடசாலைக்குள்ளான தமிழ்த்திறன்
முதலாம் இடம் வசந்தம்
“அம்மா நான் பிளேன்ல ஏறிட்டன்”
கிட்டத்தட்ட அரை மணித்தியாலம், என்பதை மறந்து புதிதாக விமானத்தில் போல் கூறிவிட்டு அரை நிம்மதியோடு கதில் விமானப் பணிப்பெண் வழங்கிய தேநீர் கே பன்னிரண்டு வருடங்களின் பின் தனது ந மிதித்த சந்தோஷத்தில் அவன் இருந்தான் முடியாமல் இருந்ததன் அன்னையை, த6 பார்த்திருந்த அவனது உள்ளம் பூரிப்படை
சேர் வுட் யு லைக் டு காவ் சம் மே கேட்ட பணிப்பெண்ணிற்கு இல்லை என கோப்பையை கொடுத்தான்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன் உ6 கனடாவிற்கு சென்றுவிட்டு இரு மாதங்களு நேராக தனது ஊரிற்கு புறப்பட்டு சென்றான். புறப்பட்டால் பத்து மணி நேரத்தில் யா விடலாம். அதன் பின் ஒரு இருபது நிமிடம் வீடுதான். கறுப்பு கேற்றில் அன்னத்தின் அச் முதலே “மச்சான்’ ஒருவர் வந்து கேற்ை வாங்கோ’ என அழைக்கத் தொடங்கிலி வேண்டப்பட்டவர்கள் வீட்டில் குழுமி இருந் சருணனை பார்க்கத்தான் வந்திருந்தார்கள் என்னதான் வெளிநாட்டில் இருந்து பணம் முன் இருந்த அந்த சூழலை அதே சூழை
அன்று முதல் அவனைச்சுற்றி கும்! நாளும் கூட்டமாக வெளியே கிளம்பி வி குளங்கள், டவுன் என ஒரே அல்லோல கல் திளைத்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் தூ
< >> << > ح< > حX > حX > ح< 2011 (lf? !Buutiڈقہ

றோயல் கல்லூரி
ஸ்டீல் தமிழ் இலக்கிய மன்றம் S
காண் போட்டிகளில் மத்தியபிரிவில் பெற்ற சிறுகதை றக்கட்டும்
அடிக்கடி விமானப் பயணம் செய்பவன்
ஏறியவனுக்கு வழங்கும் அறிவுரைகளை ரையில் அமரும் தன் தாயை நினைத்தவாறு ாப்பையை பெற்றுக் கொண்டான் சருணன். நாட்டை, தனது உளரை, தனது மண்ணை . பன்னிரண்டு வருடங்களாக தான் பார்க்க ன் சொந்தங்களை, தன் சினேகிதங்களை ந்திருந்தது.
)ார் கொபி” தேநீர் மேலும் வேண்டுமா என சிரித்தவாறு கூறிவிட்டு முடிந்த தேநீர்
ஸ்நாட்டு யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்து நக்கு முன்தான் இலங்கை வந்திருந்தான். கொழும்பிலிருந்து தனியார் பேருந்துகளில் ழ் மண்ணின் சாவகச்சேரியை அடைந்து } முச்சக்கர வண்டியில் கழித்தால் நேராக Fசு வார்க்கப்பட்டிருக்கும் கேற்றை திறக்கும் ற திறந்து பைகளை வாங்கி “வாங்கோ பிட்டார். பதினைந்து, பதினாறு 'மிகவும் தார்கள். அனைவரும் உறவினர்கள் தான். நடுவில் அம்மா மிகவும் இளைத்து விட்டார். அனுப்பினாலும் இருபது வருடங்களுக்கு ல அனுப்ப முடியாது.
மாளமும், குதூகலமும் தான். ஒவ்வொரு டுவான். கோயில், பூங்கா, நண்பர், வீடு, லோலம் தான். என்னதான் சந்தோஷத்தில் ங்கும் போதும் அவன் உள்ளத்தை ஏதோ
ex ۹ ) حز)> <)> حX)ت خX)> <تر)> حز)> ح

Page 148
(
ஒன்று குடைந்து கொண்டிருந்தது. ஏன் இ
“சேர் யூ கான் வொட்ச் எ (t)பிள் பணிப்பெண் சருணனிற்கு முன்னிருந்த இரு அழுத்தினாள். திடீரென திரை ஒன்று ே தொடங்கியது.
“தங்க் யூ என்றவாறு அத்திரையை
அவனது மனம் எனும் நாய் தான் ஏ பொருக்க எண்ணியது. பின் ஏன் திரைப் விரும்பவில்லை. அது தன் பாட்டுக்கு ஒட
அவன் வந்த இரண்டாம் நாள்தான்
"அம்மா பக்கத்து காணியில விள தடி எங்க?" தன் நண்பர்களுடன் பழம் பறி
“எது? இந்த வாய்க்கால் காணியோ' காணி. அங்க பேபாய் நீ பேச்சு வாங்காத
"அங்க யாரும் இல்லையே. சத்த யாராவது சண்டுகம் என்டு என்ன பார்த்தாலு கூப்பிடப்போறினம்’.
“டேய் அங்கதான் அவயல் இருக்கி மனிசி, பிள்ளைகள் தான் இருக்கினம். அதுகள். அதுகளண்ட குடிசை இருக்கிறது
வேறு வழியின்றி நண்பர்களை அனு காணிக்கு போனான். சிறிய காணிதான். : சரிதான். அது குடிசையா என்டு தெரியாத ப கிடுகு இல்லை. வெட்டவெளி இருக்கிற ஆங்காங்கே ஒட்டை விழுந்து. வயலில் படுக்கிறதுக்கும் வித்தியாசமே இல்லை. காத்தடிக்கும், சுற்றி புதர் வளர்ந்திருக்கும்
மதிலுக்கு பதிலா இருந்த களிம மரக்கிளைகளை கொண்டு தெண்டி கொடுக தாக்குப்பிடிக்கின்றதோ தெரியவில்லை. ப குடிசையை இழுத்துக் கொண்டிருந்தால் த அது மட்டுமா? சேறும், சகதியும் வேற பா
( )> حز > حز > حز» حز > حز 2011 If Burrbز:

றோயல் கல்லூரி ( ஸ்கீல் தமிழ் இலக்கிய மன்றம்
ப்போதும் கூட குடைய தொடங்கி விட்டது. ம் இ(f)ப் யூ வோன்ட்” என்றவாறு அதே தக்கையின் பின்பிறத்தில் ஒரு பொத்தானை தான்றி அதில் ஆங்கிலப்படம் ஒன்று ஒடத்
பார்த்தான். ற்கனவே பொறுக்கிய எலும்பையே மீண்டும் படம் வேண்டாம் என சொல்ல சருணன் ட்டும் என விட்டுவிட்டான். அது நடந்தது.
ம்பழம் புடுங்க போறம். அந்த கொழுக்கி க்க சருணன் தயாராகிக் கொண்டிருந்தான். ' விசரே உனக்கு அது உவன் சண்முகம் }. இங்கால வா”
ம் இல்லாமல் போய் எடுத்திட்டு வாறன். ம் எனக்கு பயமில்லை. என்ன பொலிசையே
lனம். சண்முகம் செத்துட்டான். அவனின்ட அதுகளண்ட வயித்தில அடிக்காத, பாவம் நும் ஒண்டுதான் இல்லாததும் ஒண்டு தான். |ப்பிவிட்டு அவன் மட்டும் தனியாக அந்தக் ஒரே புதரும் பற்றையும் அம்மா சொன்னது Dாதிரி ஒரு இடம். கூரையின்ட அரைவாசிக்கு அரைவாசியும் ஒழுங்கான கிடுதி இல்லை. ல் படுக்கிறதுக்கும் இந்த குடிசைக்குள இரவில் இரண்டிலும் நட்சத்திரம் தெரியும்,
ண்ணும் பெரும்பாலும் தூர்ந்து விட்டது. 5கப்ட்டது. மாரி காலங்களில் இது எவ்வாறு த்து பேர் வெளியே வந்து நாலாபக்கமும் ான் விழாமல் காப்பாற்றலாம் போலிருந்தது. ம்பு பூச்சி வந்தா அதுகளின்ட பிரச்சினை.
* X> << <<> ح <<(X> ح> ست

Page 149
feeO3faxófaegfeegfe Ogdeae3 feegfeegeeg
மெதுவாக குடிசை வாசலை நோ இல்லைதான். ஒருவேளை ஆறு மணி கோயி என்னவோ? உள்ளே சென்ற போது அதைப்பார்த்தால் வீடு என்றே சொல்ல மு சோபா செட் இடையில் அறைகள் எதுவ அவ்வளவு தான். இரண்டே இரண்டு பா6 இருந்த கொஞ்ச நஞ்ச சரக்கு போத்தல்க லாம்பு ஒர் இரவிற்கு தாக்கு பிடிக்கக்கூட ஒரே ஈரமாக இருந்தது.
இவ்வீட்டில் எவ்வாறு ஐந்து பேர்க வெளிச்சம். சண்முகம் ஏற்கனவே ஏழை செய்தான். நான்கு பிள்ளைகள் பிறந்தன அதன் பின் இக்குடும்பம் படும் கஷ்டங்கள் நாளும் ஒரு வேளையாவது வயிறாற உண்ட போது தான் அவ்வாறான சாப்பாடு. உடு ஒரே ஒருவன் ஆண். அவனும் மேலே ஒன் ஒரு குறிப்பிட்ட தொகை பழங்கள், வேறு பெண்ணிற்கு ஆஸ்த்துமா அவளும் பிள்ளைகளுக்கும் வயது வரவில்லை. தின வேதனைகளும் தான் நிறைந்திருக்கும்.
இது எல்லாம் சருணனிற்கு அன்று {
அடுத்த நாள் கோவிலுக்கு செல்லும் கண்டான். கோயில் பூசை முடித்த பின் பூ உட்பட அனைவருக்கும் காலை உணவு. பு கொண்டிருந்தனர். அவர்களின் விளையா நேரத்தை கடத்த வேண்டும் என்றே வி அருகில் சருணன் சென்றான். கீழே இருந் பொக்கட்டிலிருந்து ஒரு தாள் நோட்டை எடு முகம் திடீரென மாறியது. உணர்ச்சிகள் ( என சருணனிற்கு அப்போது தான் தெ பிள்ளைகள் மூவரும் கோவிலுக்கு வெளி
( ) حز > <ز > خز) حز > حز 2011 Buft|BulIIb:

றோயல் கல்லூரி ஒல் தமிழ் இலக்கிய மன்றம் இS2
கி சென்றான் சருணன், வீட்டில் யாரும் ல் பூசைக்கு நேரத்தோடு சென்றிருப்பார்களோ சருணன் அப்படியே நின்று விட்டான். டியாது. இரு பாய்கள் மட்டுமே அவர்களின் ம் இல்லை. ஒரு மூலையில் அடுப்பளை னைகள். நான்கைந்து தட்டு, சில தம்ளர் ளூம் காலியாகவே இரந்தது. ஒரு அரிக்கன் ய மண்ணெய். அவ்வளவும் தான். நிலம்
ள் இருக்கின்றனரோ இறைவனுக்குத்தான் தொழிலாளி. ஓர் பெண்ணை திருமணம் ா. சில வருடங்களில் இறந்து விட்டான். வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ஒரு தில்லை. திருவிழாக்களில் அன்னதானத்தின் த்த மாற்று உடுப்பில்லை. பிள்ளைகளின் றும் உடுப்பதில்லை. காணியில் விளையும் பொருட்களை விற்றுத்தான் சீவியம். அப் ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. ந்தோறும் அவ்வீட்டில் அழுகையும், பசியும்,
இரவு அம்மாவுடன் கதைத்துதான் தெரியும். போது அவ்வீட்டு பிள்ளைகள் நால்வரையும் சாரி தரும் பொங்கல் தான் வீட்டில் அம்மா பூசை முடியும் வரை அவர்கள் விளையாடிக் -டில் சந்தோஷம் இருக்கவில்லை. ஏதோ ளையாடியது போல் இருந்தது. அவர்கள் து அவர்களிடம் ஏதோ கேட்டான். தனது நது அவர்களுக்கு கொடுத்தான். அவர்களின் இவ்வளவு வெகமாக மாற்றமடைய முடியும் ந்தது. துள்ளிப் பாய்ந்துகொண்டு அந்த யே சென்றனர்.
" كك حد كتبه حلا كنته حت كت حركته حت كتبه حركته خة

Page 150
With Best
f
(AIJŪNDIPO
126 2/ 1. Mahawi
Colo Te O77
With Best (
fr
Mr. Surar
Sandali Co
326, 1st Floor, Old Mc Mobile : 0

O
Steels
dlyalaya Mawatha. Imbo 13 7-32B454
onpsiments
}1
Liga Manoj
nStruICtiOn
yor Street, Colombo 12 777 764907

Page 151
虹
With Best Corry
♔ //lyര
303, Galle Road, Wellawatta Tel: +94 11
With Best Comf
Ruby Internatio
Importes of Machinery, General Hai Suppliers of Fluid Control Engineer
No. 346, Old Moor Street, ( 3. Tel: O11 2384105, 2432445 Email: rubyia(OdynaWeb.Ik rubyia(G)
With Best Cons
9 Rathi
Special Award Hosders
No. 251 1/23, Main City, Main St Tel: O117901010
With Best Corry
R(PMO
535A, Galle Road, Colombo O6 Tel: O11-2362611 MOb: O71-4
 
 
 

殿
pliments from
ZZ: ‘Jeuvellers
a, Colombo 06. Sri Lanka. 2554933
siments from
nQl fociate
"dware, Manufacturers' Agents & ing items for any type of industry
雛
ColombO 12, Sri Lanka.
Fax: 0094-11-244.6506 نسب sltnet. Ik Website: WWW. rubyia.Ik }
pliments from
of M.S.S.T. Bombay
reet, Colombo 11
siments from
BILE 7
.7656O6

Page 152
Witfi Best Co
Worldli
IMPORTERS & GENERA
o
Office Hard No. 35/1, New Kelani Bridge Road, NO. 4 Wellampitiya, ColombO 14. Color Tel 0112542493 Te: ( Email:kumadev(ōSltnet.lk Mobil
With Best Co
2 S.P.S. EW
IMPORTERS 8: GENERAL
355, Old Moor Street, C
With Best Co
A MICRO
IMPORTERS, GENERAL
AUTHORSED DEALER
No. 126, Mahavidyalaya Maw
13Tel: 2445349, 2325
With Best Cor
RELAX
Importesir & Genera 311, 449, Old MOO Tel : ()11 4628462 PaX : 2335653 M.
Email : relaxs
 

impliments from1,
nk. Impex
L HARDWARE MERCHANTS
Ware Unit A / |
64P, Old Moor Street, జ {y " mbO 12. _ مختصر )11 491 0670 བ་
e: O77399.1767
c
༣༦
so
impliments from
TERPRISES
HARDWARE MERCHANTS
XOOmbO-12 Tel: 2332962
from
METALS
HARD WARE MERCHANTS
S FORCHICO PRODUCTS
Jatha, (Barber Street), Colombo 764. Fax. 91-11-2332435
mpsiments from
S STEEL
Hardware Merchants r Street, Colombo 12. , 247838(), 24383.08 Obile : ()777 221.034 steel(GDyahoo.com

Page 153
(
பாடசாலைக்குள்ளான தமிழ்த்திற
முதலாம் இடம்
(upg.LUG
சுன்னாகம் . யாழ்ப்பாணத்தின் மத்தி இருந்த நகரத்தில் போர் எனும் குழப்பநிலை என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு
அங்கே ஒரு நடுத்தர குடும்பம் . இழந்துவிட்ட குடும்பத்தலைவி . தாயின் இளைஞன் . இவனது பெயர் அரவிந்த்.
கதிரவன் கீழைத் திசையில் ஒளி பரப்பத் அவனது தாய் மீனாட்சி . சோம்பல் மு கதிரவனைப் பார்க்கின்றான் அரவிந்த். அவன: காலமும் தாயின் அரவணைப்பில் கீழ் வளர்ந்த நிற்கும் நோக்கில் கொழும்புக்குப் புறப்படுகி
காலை 7.00 மணியாகும் போது அவன் போகும் ஏக்கம் ஒருபுறம், சொந்தப் காலில் பஸ் தரிப்பிடத்துக்கு வந்தடைந்தான். கெ உட்கார்ந்தான். “அம்மா . இன்னும் ரென உன்னை கூட்டிக்கொண்டு போறேன் . ”
பேரூந்து புறப்படத் தயாரானது. "மகன் நேரத்துக்கு சாப்பிடு.” போன்ற பலவித அறி கை அசைவு, பேரூந்து சிறிது தூரம் செல்லும் பையை எடுத்து, தான் தங்கப்போகும் இடப பார்த்தான். பின்னர் அதனை உள்ளே வைத்
ஆழ்ந்த உறக்கத்தின் பின்னர் விழித்ெ இரவு 8.00 மணி . வெளியே இருந்த கடை கொண்டான் - இப்போது இருப்பது கொழும்பில் கையை விட்டான். பையைக் காணவில்லை கிடைக்கவில்லை. கண்டெக்ரரிடம் கேட்டான். . இப்ப காணேல்ல. பார்த்தீங்களா?' 'ஒழு உசிர வாங்குறது . எவனாச்சும் ஆட்டய ே இல்ல கொழும்பு . எங்க பார்த்தாலும் கள புதுசு மாதிரி தெரியுற அது தான் சொல்றன் காலி பண்ணு' நடத்துனரின் இந்த வார்த்.ை போல் இருந்தது. வேறு வழியில்லாமல் பஸ்ை சேர்ட அட்ரஸ்ஸையும் துலைச்சுட்டேனே. இப்ட
< > < >><< > ح< >> ح< >> حp !BuLIID 2011 XنIfڈقہ

றோயல் கல்லூரி ( தமிழ் இலக்கிய மன்றம்
ன்காண் போட்டிகளில் மேற்பிரிவில்
பெற்ற சிறுகதை வில்லை
யிலுள்ள ஒரு நகரம் . அமைதிப் பூங்காவாக - - அனைவரும், இன்றைக்கோ நாளைக்கோ வாழ்கின்றனர்.
என்றோ நடந்த குண்டு வீச்சில் கணவனை உழைப்பிலும், அரவணைப்பிலும் வாழும் ஒரு
தொடங்குகின்றனான். அரவிந்தை எழுப்புகிறாள், றித்து எழுந்தவனாய் வீட்டுச் சாளத்தினுாடே து மனம், ஏதேதோ சொல்லியது . இவ்வளவு அரவிந்த், இன்று அவனது சொந்தக் கால்களில் றான்.
உடுத்தாகிவிட்டது. தன் தாயை விட்டு பிரியப் நிற்கப்போகும் உத்வேகம் ஒருபுறம். தாயுடன் ாழும்பிற்கு செல்லவிருந்த பேரூந்தில் ஏறி ண்டு மாசம் பொறுத்துக்கோ . நான் வந்த
உடம்பைக் கவனமாக பார்த்துக்கொள் . வுரைகளைக் கூறினாள் மீனாட்சி. மீனாட்சியின் வரை அரவிந்துக்கு தெரிந்தது. ஒருமுறை தன் மான ‘சாம்பசிவம் ஆசிரியரின் விலாசத்தைப் ந்துவிட்டுத் தூங்கினான்.
தழுந்தான் அரவிந்த். நேரத்தைப் பார்த்தான். களின் பெயர்ப்பலகைளை வைத்துத் தெரிந்து ) என்று. தன் பையை எடுப்பதற்காக காரியரில் ! அவன் எல்லா இடத்திலும் தேடினான் பை
“அண்ணா . என்ட் பாக் இங்க இருந்திச்சு ங்கா வெச்சுக்கொள்ள தெரியா. இங்க எங்க பாட்டிருப்பான். தம்பி நீ நெனக்கிற மாதிரி வும் கொள்ளையும் தான் . பாக்க ஊருக்கு . இனியாச்சு பத்திரமா இரு . இப்ப எடத்த தகளைக் கேட்கக் கேட்க இவனுக்கு ஏதோ )ஸ விட்டிறங்கினான். . “ஐயோ! சாம்பசிவம் என்ன செய்யிறது.? ஆ. ஏதோ வெள்ளவத்த
家
۹ )کت خX)ت حلا)> حX)ت حلاد)> حالا )> حX)> مخ

Page 154
(G
பஸ் ஸ்டான்ட் பக்கத்துல வீடு என்டு சொன் போவம் . பஸ் காசு எவ்வளவு எண்டு . ஆரோ அடிச்சுப் போட்டாங்கள் . கடவுளே! சிங்களவனா வேற இருக்கிறான் .”
அங்க ஒரு நடுத்தர வயதுடையவரைச் ஓரிரண்டு தமிழ் எழுத்துக்களை அவதானித்தா . நீங்கள் தமிழோ?” . “ஆமா . தமிழ் "ஐயா என்ட பேர் அரவிந்த் . யாழ்ப்பாண வைச்சு என்ட பாக்கையும் பேர்ஸையும் ஆரே அட்ரஸ்ஸையும் துலைச்சுப்போட்டன் . நீங்கள் “அட்ரஸ் தொலஞ்சிடிச்சினு சொல்றீங்க . வெள்ளவத்த பஸ் ஸ்டான்டுக்கு கிட்ட எண்டு வெள்ளவத்த எல்லாதம் நமட எரியா . நீங்க என்ட் ஊட்ல இரிங்களென் . நாளைக்கு விடி உங்களப் பாத்தா நல்லவராய்த் தெரியுது” பேர் மெளஜட் . பேர செல்லியே கூப்பிடுங்
மெளஜிட்டுடன் புறப்பட்டான் அரவிந்த். அ அடுத்த நாள் விடிந்தது . மெளஐ'ட் வந்து மோனிங் . டக்குனு போய் ப்ரஷ் பன்னிட்டு பல்துலக்கியையும், பேஸ்டையும் கொடுத்தா புறப்பட்டனர். காலை உணவை ஒரு கடைய இங்ங்ன ஹந்தியல கொஞ்சம் நிப்போம் . ஏ ஒரு பொருள வாங்கிட்டு அப்பொறம் போவம்
அவன் கூறியபடியே ஒரு பையை வா வெள்ளவத்த பஸ் ஸ்டாண்ட் என்னா? . இந்த ஊட்டுக்கு போனும்? ” “சாம்பசிவம் சேரின்ட அவர் எங்கட வாப்பாட நல்ல கூட்டாளியே! போக இருந்தேன்! இந்த பாகும் அவர்ட த சிரமமே இல்லாமல் இடத்தை கண்டுபிடித்தாகி . ஒரு வீட்டைக் காட்டினான் மெளஜ"ட் . “இ இல்லையாம் . கொஞ்சத்துல வந்துடுவாரு குடுத்துருங்க .” சரி மெளஜட்! நன்றி!” என
சிறிது நேரத்தில் இரண்டு பொலிஸார் வ பங் உம்ப. மெதன மொகத கரன்னே? பலபங்!” என்று ஒருவன் மற்றொருவனைப் பா இஞ்ச?.” “தெமளத? சுட்டக் இதங்” என்று ெ ”சேர்! பாக் எக்கே குடு தியென்னே!” “குடு!
زك حركت حركت حركت حركت حر 2011 طناسقاط نقاط

றோயல் கல்லூரி இலை தமிழ் இலக்கிய மன்றம் R
னவர் தானே! யாரிட்டையாவது கேட்டு அங்க என்ன இது பேர்ஸையும் காணேல்ல! ஐயோ இப்ப நான் என்ன செய்யிறது? . எல்லோரும்
கண்டான் . கையில் இருந்த புத்தகத்தில் ன் அரவிந்த். அவரினருகில் சென்றான். "ஐயா தான் . என்ன ஒனும் ஒங்களுக்கு .? ” த்திலை இருந்து வாறன் . பஸ்ஸ"க்குள்ள ா அடிச்சிட்டாங்கள் . நான் தங்க வேண்டிய தான் எனக்கு அந்த இடத்தக் காட்டவேணும்” ஏரியா சரி நெனவிருக்கா .? ” “ஓம் ஐயா!
சொன்னவையள்” “ஆ இவளவும் காணும் . பயப்புட வாணாம் . இன்னெக்கு ராவைக்கு ஞ்ச பொறவு தேடுவம்!” “ரொம்ப நன்றி ஐயா! "இப்டி ஐயா போட்டு பேச வாணாம் . என்ட களே?!’
அவனது வீட்டிலேயே அன்றிரவைக் கழித்தான். அவனை எழுப்பினான் . “அரவிந்த்! குட்
வாங்க. கெளம்புவம்” என்று கூறியபடி ஒரு ன். அரவிந்தும் தயாராகிவிட்டான். இருவரும் பில் சாப்பிட்டனர். "அரவிந்த்! இப்போ நாங்க ான்ட கூட்டாளி ஒத்தரு வருவாரு. அவருகிட்ட
ங்கிக் கொண்டான் மெளஜட் . “சரி! எங்க ) பாக கொஞ்ளும் கொண்டு வாங்க . யார்ட்ட வீட்டை போகோனும்’ ‘சாம்பசிவம் சேரா? இப்ப நான் உங்கள விட்டுட்டு அங்கன தான் ான்!” அரவிந்த் மிகவும் மகிழ்ச்சியுற்றான். விட்டதே!” இருவரும் தொடர்ந்து நடந்தார்கள் இதுதான் அவருட ஊடு . இப்ப அவரு ஊட்ல இங்ங்னயே நில்லுங்க. இந்த பாக்கையும் ாக் கூறிக்கொண்டு விடைபெற்றான்.
ந்து அரவிந்தை மடக்கிப் பிடித்தனர். “கெளத முகே பாக் எகே தியென்ன மொகத கியலா ர்த்து கூறினான். "ஐயா . என்ன நடக்குது சால்லிவிட்டு பையைக் கிண்டினான் அவன் . மூவ நக்கபங் ஜிப் எகட.” “ஐயா என்ன .
ثریتNS؟ > ح< > < > ح< >> حX > < >> ح< x> ح

Page 155
feyegfa Ogyeegfeafy) C3 feaegfyoegyeegee aé
என்ன ஐயா நடக்குது.” அடே இங்க பாரு பிஸ்னஸ் நடக்குது கியலா. அது தான் நா குடுக்க வேண்டிய பாக் . மெளஜ"ட் எண் கூறினார். “ஒவ் தன்னவா பங்! ஊ தமய் மே எகே கெனெக்னே..?’ அவனை தரதரவென இ மெளஜ"ட்டும் இருந்தான்! “என்னெய் மச்சான் பொலிஸ் நிலையத்தில் கூட்டுக்குள் போடப் செய்தி “பிரபல போதைப்பொருள் விற்பை புகைப்படத்துடனும்!
அந்தச் செய்தியை வாசித்தார் . ( இவன் அந்த மீனாட்சியின்ட மகன் அரவிந் புறப்பட்டார் . பொலிஸ் நிலையத்துக்கு பொ கத்ைதார். அதை கூட்டுக்குள்ளிருந்தே பார்த்த பாக்கப் போய் அநியாயமா இப்பிடி வந்து வெளியில் எடுத்துவிட்டார் ஆசிரியர் . “த கவனமாகக் கதையடா. என்ட விலாசம் உ எங்க சுத்தனனி.? "இல்ல சேர் . உங்கள் `சரி சரி வாடாப்பா போவம்.”
அவர் இவனை அழைத்துக் கொண்டு அவருக்குத் தெரிந்த யாரோ ஒருவரது கடைய வேலை முடிஞ்சவுடன வீட்டுக்கு வா. வேற தான் இருக்கு . வந்த வழி நினைவிருக்கு இவனுக்கு அவ் இடம் புதிதாக இருந்தது .
சரியாக இரண்டு மாதம் கடந்துவிட்டது தாயாரைக் கூட்டிவர இருந்தான்! சாம்பசிவம்
போகப் போறியோ? ..” “ஹற்ம்ம்ம் . எங்கட வ “சரி சரி ... ! கவனமாக போயிட்டு வா.” அ
அரவிந்த யாழ்ப்பாணத்தைச் சென்றடை தனது வீட்டுக்குச் சென்றான் . வீடு பூட்டி அண்ணை அம்மா எங்க போயிருக்கிறா?’ சி தெரிந்தது . “தம்பி . அம்மா செத்து 2 & பெருக்கெடுத்தது . “ஏன் எனக்கு சொல் கொள்ளுறதெண்டு தெரியேல்ல . அதுதான்
அரவிந்த் அடியற்ற மரமானான் . இவ்வ
கஷ்டப்பட்டுழைத்தது அம்மாவை இந்தப் கோல தீர்த்துவிட்டான். இதற்கு மேலும் அவனுக்கு
(xہ ح< > ح< >> سترxہ سحX > حسر 2011 (if[j? ;buLItiارق;

றோயல் கல்லூரி ஸ்டீல் தமிழ் இலக்கிய மன்றம்
அபிட ஆவா கோல் எகக் . இங்க குடு ங்க இங்க வந்தது ...” “சேர் . இது சேருக்கு - ஒருத்தர் தந்தது” உடனே பொலிஸ்காரர் வா சப்ளை கரன்னே . உம்பத் எயாகே செட் ழுத்துச் சென்று ஜிப்பில் ஏற்றினர் . ஜிப்புக்குள் அம்பட்டுட?” . ஜிப் புறப்பட்டது . இருவரும் பட்டனர். அடுத்த நாள் பத்திரிகையில் ஒரு னயாளர்கள் இருவர் கைது!” . இருரது
சாம்பசிவம் ஆசிரியர்! “இது என்ன இது? . தெல்லே? .!” யோசித்தவாறு விடுவிடுவென லிஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸாருடன் நான் அரவிந்த் . “சாம்பசிவம் சேர் . இவரப்
அகப்பட்டிட்டேனே. ” இவனை ஒருவாறு நம்பி . இஞ்ச . நீ ஆரோட கதச்சாலும் ன்னட்ட இருக்கெல்லே.? நேரா வீட்ட வராம T விலாசத்த வச்சிருந்த பாக் துலஞ்சிட்டுது!”
} போய் வீட்டில் தங்கவைத்தார். மறுநாளே
பில் வேலைக்குச் சேர்த்து விட்டார். “தம்பி . எங்கையும் போயிடாதை . வீடு பக்கத்தில
த் தானே? “ஓம் சேர் . வந்திடுறன் அன்று
ஆனால் போகப்போகப் பழகி விட்டது.
அவன் அன்று யாழ்ப்பாணத்துக்குப் போய்
சேர் கேட்டார் “தம்பி . போன் பண்ணிட்டு
பீட்டில என்னையா உந்த போன் வசதிகள்.?!” ரவிந்தை வழியனுப்பி வைத்தார் ஆசிரியர்.
ந்து விட்டபோது மதியம் 12 மணி இருக்கும் யிருந்தது . சுற்றிப் பார்த்தான். “சிவலிங்கம் வலிங்கத்தின் பார்வையில் ஏதோ வித்தியாசம் கிழமையாச்சு ..!” அரவிந்தின் கண்களில் நீர் லவில்லை? . “உன்ன எப்பிடி தொடர்பு
|ளவு கஷ்டப்பட்டு . யார் யாரிடமோ அகப்பட்டு )த்தில் பார்க்கத் தானா..? கவலையை அழுதே
ஏதும் செய்வதற்கு முடியவில்லை .!
كية حاج عنه- حجز كت حركة خلال كتبه حلا كك حد كته خ

Page 156
With Best (
fra
Varatharajah,
12MT (A
With Best C
fro
M.M.B.
No. 65, Mill R Tel: O24
 

Sathananthan
/L 2013)
omptinents
Traders
pad, Vavuniya 2224310

Page 157
(
4C
S
2nd 3rd
4C
l St 2nd 3rd
1 S 2nd 3rd
4C
1st 2nd
றோயல் கல்லுாரி தமிழ்
ஆரம்பப் பிரிவு ே
(3Li:
B.Vaidesh M.Aflal Ahamed PNikesh
உறுப்ெ
A.C.M.Saihaan A.H.Amhar. Mohamed Saaid Ali
கட்டுரை
M.Haridhayal TShathusan YYOhinth
J.Adcharan
சொல்வெ
A.Abishek
H.F. Umar M.Z.Faaiq
خ< > < > حX > ح< >> << > < 2011 p !BuLIDتانIfڑg

றோயல் கல்லூரி resல் தமிழ் இலக்கிய மன்றம்
இலக்கிய மன்றம் - 2011 பாட்டி முடிவுகள்.
ச்சு
4D
1st J.Kavienan 2nd M.A.C.Aakif Ahamed 3rd V.Balavan
S.Branavan பழுத்து
4D
st A.ASny Ahamed 2nd R.Taron Aksath 3rd M.F.Mohamed Rizni
M.H.A.Shamran (4C/4D)
தழுதல்
4D
1st V. Kavihscan
2nd S.Suchan Suvisheshan
N.Senthuran
“ C> حC X> ح> حCX> حC X> <(X> حCX> عد

Page 158
(
1st 2nd 3rd
5C
St
2nd 3rd
St
2nd
3 rd
5C
2nd 3rd
றோயல் கல்லுாரி தமிழ்
ஆரம்பப் பிரிவு (
பேச்சு M.I.Ishfaq M.Hariramana Kogul Y.Kowmaran S.Vithyasagar
உறுப்ெ
Aaqil Ahamed Nizar Ameelan Ashwinsai K.Sriharan L.Lafri Suhood
கட்(
S.Sathyan 5C C.Veespathip5D AZardeen Akash 5D
சொல்வ
M.I.T.Ahamed Adheeb
Mohamed Shuhaib Hassen M.R.ThaSneem Ahamed
< >> << > < > ح< >> حX > حIf[j} !BuItb 2011 Xڑg

றோயல் கல்லூரி ஷ்வல் தமிழ் இலக்கிய மன்றம்
இலக்கிய மன்றம் - 2011 போட்டி முடிவுகள்.
(5C/5D)
பெழுத்து
5D
1st A.Najman 2nd M. Koushal 3rd Kalki Bahavan
S.Kreshaan
டுரை
தெழுதல்
5D
1st Sivabalasundaram Nitharshanan
2nd Srikumar Rishigeshan 3" Sooriyakumaran Sooriya Prasanna
ثریت ANS> ح< >> << > ح< >> حX > حز> ح< >> ح

Page 159
feegeegea3feegeegaaéfeO3 feegeeg
இக்கால உலகின் ம
திருக்குற
திருக்குறள் தனிமனித வாழ்வு, சமுதாய அனைத்தையும், அணைத்துத் தழுவிய ஒரு உருவாக்கப்பட்டது அன்று அறமென்னும் பா அது அழகிய வாழ்க்கை என்னும் ஆடையா கலந்து முக்காலத்திற்கும் உரியதாக உள்ளது அரசியலாகவும், மதமாகவும், பொருளியலாகல நீதிநெறி முறைகளோடு மக்களின் உரிமைக அறம், அதில் கூறப்படும் எல்லாக் கருத்துகளு என்று எண்ணி உருவாக்கப்பட்ட நுாலே தி வினாவை நாம் கேட்போமேயானால் அது மன செழிக்க, மனித உள்ளங்கள் செழிக்க, இந் கடவுள் சிரித்து மகிழ வள்ளுவர் பிறந்தது
மனித இனம் நடமாடும் பூஞ்சோலை.
எல்லாம் நல்ல மணம் பரப்புவது போல, அடைய வேண்டும் எனக் கருதி திருக்குறள் திருவள்ளுவருக்குக் கடவுள் நம்பிக்கை உண் நூல் எழுதவில்லை. மனித வாழ்வின் அ6ை அதற்காகக் கடந்தகால வரலாற்று நிகழ்வுக எதிர்காலத்தை தன்னுடைய தூய சிந்தையால் பொருந்தும்படியாக நீதிநெறியோடு சார்ந்த அ சமுதாயச் சார்புமின்றி எழுதியுள்ளார். வள் மதம் என்றாலும் ஒன்று எனலாம். அப்படியாயி உளர். வைணவர் என்று வாதிடுவோரும் உள என்று இறுமாப்போடு எடுத்தியம்புவரும் உளர். என மார் தட்டுவோரும் உளர். கிறித்துவுக்கும் அதனால் கிறித்துவ மதத்தவரே என்போரும் உள்ள வித்தியாசம் ‘ன்’ என்ற எழுத்தே எனக் உண்டு. அவருடைய புறட்பாக்களில் பகுத்தறி அவர் ஒரு பகுத்தறிவுவாதி என்போரும் உ6 சமயமும், புத்தரின் பெளத்தமும், வேத மார் இந்திய மண்ணில் நிலவிய சமயங்களாம். அ கருத்துக்கள் எடுத்தாளப்படுவது மட்டுமின்றி அறிவார்ந்த சிந்தனைகளால் தீர்க்க தரிசன கொண்டுள்ளார். உலக சமயங்களாகிய கிறி
(If)? !BuInD 2011 > < > << > < > < >     حC X>>> خح

Page 160
ܐܘܡàܐܰܪ6ܐܗܡ6àܐܗܡܪ6ܐܘܡàܐܰܪ6ܐܗܡܐܪ6ܐܘܡ6ܐܗܡàܐܰܪ6ܐܘܡܪ6ܐܗܡ
அவரது குறட்பாக்களின் ஆங்காங்கே அை அதனால் தான் எல்லாச் சமயத்தாரும் வள்ளு வள்ளுவரின் காலத்திற்குப் பின்னர் வாழ்ந் பார்த்தல் வேண்டும். மணிமேகலை ஆ உரையையெல்லாம் பழித்தும், வள்ளுவர் உ “பொய்யிற் புலவன் பொருளுரை தேறாய்” “தேவன் உரைப்பத் தெளிந்தேன்” என்று வ6 செம்மல் வச்சிரவேல் முதவியார் அவர்கள்
“வேதப் பொருளை விரகால் விரித்துல ஓதத் தமிழால் உரை செய்தல்” என்று கூறுவது வள்ளுவத்தில் தமச்
அப்படியானால் திருவள்ளுவரின் சமய எழுகின்றது. எல்லாச் சமயங்களும் காட்டுக பேசுகின்றார். இன்பங்கள் எல்லாவற்றிற்கும் பேரின்பத்தை நல்கும் ஆற்றல் உடையது இறை செய்வதே இறைவழிபாடு. துன்பத்தை மாற்றி இ நாவுக்கரசர் கூறுவது போன்று,
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அ நரகத்தில் இடர்ப்படடோம் நடலை யல் எமாப்போம் பிணிஅறியோம் பணிவோப இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை”
என மக்கள் எப்போதும் இன்பத்தோடு எங்கும் எதிலும் அன்பைச் செலுத்துகின்ற ம வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்து இலட் கசியவைத்து நன்னெறியில் நடக்க வைக்க
இன்றைய சமுதாயத்தில் நாம் காண்ப கற்றறிந்தவர்களும் நாளுக்கு நாள் வளர்த்து ஒன்றுபட வேண்டும் என்ற உணர்வை அன்றே தேவன்” என்ற திருமூலர் கருத்தும், 'யாதும் புலவனின் பரந்த உள்ளமும் வள்ளுவரின் வ வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாரா? என்ட நிலவுகின்றன. ஆயினும் அவர் கடவுள் வா தொல்காப்பியம் போன்று நான்கு நிலக் கட
ز> حز»> حز»> حز> حز > حز 2011 BLE BuIIb:

றோயல் கல்லூரி res& தமிழ் இலக்கிய மன்றம் R
மந்துள்ளமை பெரிதும் வியப்பிற்குரியதாகும். வரை தத்தம் சமயத்தவர் என வாதிடுகின்றனர். நவர்களின் கருத்துக்களை வைத்து ஆய்ந்து சிரியர் சாத்தனார் புறச் சமயவாதிகளின் ரையை மட்டுமே பொருளுரை எனப் புகழ்ந்தும், என்கின்றனர். சமணக் காப்பியம் நீலகேசயோ, ாளுவரைப் பாராட்டிக் கூறும். சைவ சித்தாந்த
கோர்
சார்பின்மையை விளக்கும்.
ம் தான் எது? என்ற கேள்வி எல்லோருக்கும் ன்ெற இறைவழிபாட்டைத் தான் வள்ளுவரும் மேலான இன்பங்களை நல்கி, அதன் வழிப் 3வழிபாடு கவலையைப் போக்கிக் களிப்படையச் இன்பத்தை வழங்குவது இறைவழிபாடு எனலாம்.
அஞ்சோம் )லோம் )ல்லோம்
இருக்க வழிகாட்டுவதே திருக்குறள். அதற்கு னோபக்குவம் வேண்டும். அறவழியில் நடக்க சியத்துடன் வாழ்ந்து ஆன்மாவை உருக்கிக் வேண்டும்.
து சமயச் சண்டைகள், பூசல்கள். இவற்றை துக் கொண்டு வருகின்றனர். உலகமெங்கும் வள்ளுவர் கருதினார். “ஒன்றே குலம் ஒருவனே ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுப் ாய்மொழியால் இன்றும் நின்று நிலவுகின்றன. தில் பல கருத்துகள் ஆராய்ச்சியாளர்களிடம் pத்துடன் நூலைத் தொடங்கியுள்ளாராயினும் வுளரைப் பாடவில்லை. கடவுள் வாழ்த்தைப்
ཕ༨ > ཕ༨ > ཕ༨ > ཞར > ཕ༨ > ཕ༨ > ཕ༨༨༧

Page 161
(
பொருட் குறிப்பாலே, குணக் குறிப்பாலே, ப உயிர்களோடு இறைவன் கலந்திருப்பதாகக்
கொள்கை இந்த உலகில் நிலவ வேண்டுெ சிந்தித்தலையுமே சிறந்த வழிபாடு எனக் கா
இந்தச் சமுதாயத்தில் சமயங்களால் ஆய்ந்து அவற்றை அகற்ற வேண்டுமென்று க( வெறுக்கின்றார். எல்லோரும் ஏற்றுக் கொள்ளு காட்டுகின்றார். அதற்கு முன்னர் ஏன்? இன்றுவ கூறுகின்றார். கடவுள் பெயரால் நடைபெறும் பலன் தானே கிடைக்கும் என்ற நம்பிக்கைை
பிற்கால மேலைநாட்டு அறிஞர்கள் கரு வள்ளுவர் கருத்தை உறுதி செய்வதாக அபை ஏனெனில் அது கடவுட் கருத்தைத் தழுவி கூறுகின்றார். கடமையை விருப்பத்தோடு செய்ய இருக்கின்றார் என்று "கெய்லர்” கூறுகின்றார் அறிவையும் மனத்தையும் பலவீனப்படுத்தித் விடுகிறது என்று ட்ரயான் எட்வார்ட்ஸ் என்பவர் உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொ என்று பேகன் கூறுகின்றார். ஆகவே வள்ளு ஆதிக்க சக்திகளின் தலைவனல்லன். அ படைப்பவனுமல்லன். வள்ளுவர் காட்டும் ச தூய்மையான அறிவே ஆகும். என் குணங்க பயனும் அகும். அந்த பண்பையும், பயனையு மூலமே பெற முடியும். அத்தகைய நெறியைத் வள்ளுவர் காண்கின்றார். மனிதனுக்குள்ளேயே நீ என்று உரை” என்றும், "கைவருந்தி உழை “சமயக் கணக்கர் மதிவாழிக் கூறாது, பொரு வள்ளுவரைச் சிறப்பித்துக் கூறுவார்.
எனவே திருக்குறள் எல்லாச் சமயங்க அமைந்து விளங்குகின்றது. கடவுளை நம்ப நம்பி ஏற்றுக் கொள்கின்றார்கள். எந்த ஒ6 இருக்கின்றதோ, அதுவே உயர்ந்த சமய நெறி காட்டும் சமயநெறி வேறுபாடுகளையும், காழ் உலகச் சமயங்கள் எல்லாம் ஏற்றுக் கொ6 சீலங்களால் உயர்ந்தோங்கி நிற்கின்றது. அ
X> < > < > < > < X > حlf? !Buuri) 2011 Xڑق

றோயல் கல்லூரி hesல் தமிழ் இலக்கிய மன்றம்
ாலில் படுநெய்போல் இந்த உலகில் வாழும் காண்கின்றார். வேறுபாடற்ற ஒருமித்த கடவுள் மன்று வலியுறுத்துகின்றார்.' நினைத்தலையும், ட்டுகின்றார்.
ஏற்படும் பிரச்சினைகள் எவை? எவை? என நகின்றார். கடவுள் பெயரால் பலியிடப்படுவதை ம் ஒத்த கருத்தை, கடவுள் கொள்கையாகக் ரை யாராலும் கூறமுடியாத கருத்தை வள்ளுவர் நீமைகளைச் சாடுகின்றார். கடமையைச் செய், ய உலக மக்களுக்கு ஊட்டுகின்றார்.
த்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த )ந்துள்ளது. கடமையே மிகச் சிறந்த நோக்கம். யதாக இருக்கின்றது என்று “லக்கர் டயர்” வர்களுக்குக் கடவுள் எப்பொழுதும் உதவியாக 1. கடமையைச் செய்யாமல் தட்டிக்கழித்தல் தூய்மையான தவ வாழ்க்கையைப் புதைத்து கூறுகிறார். உயிர்கள் தம்முடைய கடமைகளை ாள்வது கடவுளின் இதய சந்நிதிக்குச் செய்வது நவர் காட்டும் கடவுள் “வாலறிவனே” தவிர }வன் வழி நடத்துபவனே தவிர ஆட்டிப் 5டவுள் எல்லா மதத்திற்கும் பொருத்தமான 5ளின் உருவமேயாகும். அது ஒரு பண்பும் ம் திரும்பத் திரும்ப உயிர்கள் நினைத்தலின் தான் மத நல்லிணக்க வழிபாட்டு நெறியாக
போற்றல் அடங்கிக் கிடக்கின்றது. “தெய்வம் ப்பவர் தெய்வம்” என்றும் பாரதியார் பாடவார். நளிது வென்ற வள்ளுவன்’ என்று கல்லாடர்
ளும் ஏற்றுப் போற்றக்கூடிய பொதுமறையாக ாத உலகாயதவாதிகள் கூட, திருக்குறளை *று எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக யின் பொது இயல்பாகும் என்பது திருக்குறள் புணர்வுகளையும் நீக்கி நிறைவான உயர்ந்த ர்கின்ற சமயமாக அமைந்துள்ளது. தத்துவ அது தனிமனிதனை அறிவூட்டி, உணர்வூட்டி,
墨 ۹ > <> حز> حلا)- حلا)> <)> حز)> <

Page 162
(&
ஆள்வினை காட்டி அன்பில் தோய்ந்து, அற அருள் நெறியில் நிற்கச் செய்து, இறுதியாக நெறி தனி மனிதனோடு உறவு கொண்டு 6 பரவிட வேண்டும். அங்ங்ணம் உலகளாவிப் சமத்துவமும், சகோதரத்துவமும் மலரும்; அ வாழலாம்.
இன்றைய உலகிற்குத் தேவை இத்த6 நல்லிணக்கமே.
இன்று உலகில் காண்பதென்ன? மத எங்கே? இன்பம் எங்கே இன்பம்? என்று த மதியை இழந்து நிற்கின்றது. மக்களுடன் எண்ணத் தோன்றுகிறது. நீதி விலை பேச சாதிக்கலாம் என்ற உணர்வுகள் எல்லோரிடமு என்ற கேள்வி எழுகின்ற கால்மாகிவிட்டது. குறுகிய உள்ளம் வளர்ந்துவிட்டது. இதைெ உழைத்துப் பொருள் ஈட்ட, அறநெறியில் வரி
உலகத்தில் தனி மனிதனுக்காயினும் பெற்று நலமோடு வாழ, பகையிலிருந்து விலிக மத நல்லிணக்கமே ஆகும். அன்புநெறி, ஒழுக் அறிவுடன் சிந்தித்து செயல்பட்டு ஒருமைப்பாட்டுட திருக்குறள், இன்றைய உலகின் மதநல்லிண
< > < > < > < > < >  < > ح< > < > حX > < > < >

Page 163


Page 164
No. 4, Rohini Road, V Tel : 2589173, O777
WWW.36
 

Compliments
O1
WellaWatte, ColombO 06 238987, O777 421220 Bermahal. Ik

Page 165
ܪܐܘܡàܐܰܪ6ܐܘܡܐܶܪ6ܐܗܡ6ܐܘܡܐܶ6݂ܐܗܘ«ܐܵܕܼܵܐܘܡ«ܪܗܡàܐܶܐܘܡ؟ܐܰܪ6ܐܘܡ
நானும் வரு
அன்று தாய்தந்தை தான் உலகமென்றிருந்த எனக்கு புதியதொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டது அது - என் ஆசிரியர்கள்
அன்றே - என் மனதென்ற நிலத்தில் பயமென்ற களைபிடிங்கி ஆர்வம் என்ற பயிர் நட்டார்கள் அவர்கள்! .
தொடர்ந்து என் வாழ்க்கைக்கு பாதையமைத்து .
எனக்காய் இலக்கியமொன்று தேர்வு செய்து . நான் தொலைந்த போது தேடிப்பிடித்து . நான் குழம்பிய போது தெளிவாக்கி .
எனையும் மனிதனாய் வளர்த்தெடுத்தார்கள் என் ஆசான்கள்!
அச்சான ஒரு நூலில் எழுத்துக்கள் இல்லை அந்த வெண்மைப்பக்கங்களில் எழுத்துக்களை நிரப்பி நூலைப்பிரபலமாக்கினார்கள் சிலர் : அச்சிலர் என் ஆசிரியர்கள் என்றால் அந்நூல் - நானே .
{ > < > < > ح< xہ حX > حlfj? !buID 2011 Xڈق

றோயல் கல்லூரி ஒesல் தமிழ் இலக்கிய மன்றம்
கிறேன் .
N* > < >> << >> حX > حX > ح< >> << >> ح

Page 166
(
என் கவிதைகள் வாசிக்கப்பட் அரங்கங்களில் இருக்கைகளி: முன்வரிசையை - என்றும்
அலங்கரித்தவர்கள் என் ஆசி நான் வரைந்த ஒவியங்கள் - ஆசிரியர்களின் பார்வை பட்ட முழுமைப் பெற்றிருக்கின்றன!
அவர்கள் இல்லையென்றால் என் கால்கள் வேர் விட்டிருக்க முடியாது என் வார்த்தைகளுக்கு சிறகு முளைத்திருக்க முடிய
வருகிறேன் ஆசிரியர்களே . உங்கள் பாதத்தினுாடே. நானும் வருகிறேன் கொடுக்கப் பெருகும் கல்விச் என்னில் வரவு வைத்தீர்கள் அதனை நான் செலவில் வை பெருக்கிக் கொள்ள வேண்டா வருகிறேன் உங்களைத் தொ நானும் வருகிறேன் .
தமிழ்நயம் 2011 X<ح >>CX<یہ ح>> Xخح >)Xح >> X<ح >>)X

றோயல் கல்லூரி
க்ஷ்ல தமிழ் இலக்கிய மன்றம்
-l-
ரியர்கள்
என்றும்
66 தாள்
Tது
பத்து "LDIT'?
டர்ந்து
M.N.M. 60),569UT66 12 MT
கணிதப்பிரிவு 2013
N\ IIz
4.
“ Cہ حCX> ح   ح<
ミଚିନ୍ତୁ名

Page 167
With Best Con
می آ *Qܛ
(el Ganesh
GANESE- (Private) (MWholesale & Retai
81, 83, Main Street, C Te: +9411 2325128, +94112 Web : www.ganeshtextiles.lk E
Witfi Best Corr
VISAKA SUPP
IMPORTERS 8, GENERAL
No. 430-C, Old Moo
Tel: 2423316
Witfi Best Corr
THE ATILA
(Importers & Geneal
No. 4/3/A, Old Moo Tel: 4996072 / 24328(
Witfi Best Corn
( LORDS ENT
IMPORTERS 8 GENRAL H
10-A, Quarry Ro
Tel - O11-2333936, 011-23 Email : lordse
 

pliments from
Textiles
Limited
Dealers in textiles
Olombo 11, Sri Lanka. 343078 Faχ : +94 11 2458937 mail: info@ganeshtextiles.Com
plinents from
LES PWT TID
HARDWARE MERCHANTS
r Street, Colombo-12 Fax : 2437310
pliments from
NT STEEL
Hardware Merchants)
r Street, Colombo-12 )6 Mob : 077 6315032
pliments from
ERPRIESE
ARDWARE MERCHANTS
ad, Colombo-12 33937 Paχ. 011-2333969 }nt@Sltnet. Ik

Page 168
With Best C
fro
HaWana
Wholesale
No. 163/1, Keyzer
Tel: 23
Witfi Best Comy
KUMARAN
General Merchants &
DEALERS IN
217, 5th Cross Street, Color
Witfi Best Con
Om Sara
Imprters General Merchant (DealerS in Su
No. 229, 5th CrOSS S Tel: 2433864, 2435168Fax: 2435
 

Textile
& Retais
Street, Colombo ll 93364
pliments from
VEL COY
Commission Agents
PROVISIONS
mbO 11. Phone : 2421057
pliments from
bana Co.
S & Commission AGents gar & Flour)
Street, Colombo 11
189 Email: athy520 hotmail.Com

Page 169
ܐܘܡ6ܐܘܡܐܪ6ܐܗܡܪ6ܐܘܣ<6ܐܗܡܪ6ܐܘܡ6ܐܗܡàܐܰܪ6ܐܘܡܪ6ܐܗܣܡܐ
பண்டைத் த
இன்றைய நிகழ்வுகள் . நாளைய இன்று நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்ை வைத்துக் காப்பத்திலும் நம் அக்கறை அதி இன்றைக்கு இருக்கும் தகவல் தொழி கிடைத்துள்ள ஒரு சில தடயங்களை வைத் வளர்ச்சியையும், ஊகித்து அறிவது என்பது, போன்றது.
தென்னிந்திய தீப கற்பத்தின், குமரி கடலுக்குள் புதைந்து போனது. “ப.’றுளி” ஆறு நாகரிக மேம்பாட்டுடன் இருந்து வந்திருக்கின்ற காணக் கிடைக்கின்றன.
இன்றைய குமரி முனையில் “பரளி” என் தாத்தாவின் பெயரைப் பேரனுக்கும், பாட்டியில் நம் மரபின் படி கடல் கொண்ட பகுதியின் நி பெயரையும், நதிக்கு அதே ஆற்றின் பெயரை இடமுண்டு.
குமரிக் கண்டத்தை லெமூரியாக் கண்ட மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட நி வளர்ச்சி குமரிக் கண்டத்தில் தான் நடந்தே இன்றைய கண்டங்கள் ஒரே நிலப்பரட் பிரிந்தன என்ற கருத்து பரவலாக இருந்து வ பழங்குடியினர் ‘சிவா நடனம்' என்ற பழம் பெ பழமை வாய்ந்த குடிகளாகக் கருதப்படும் கண் வைத்துக் கொண்டு ஆடுவார்களாம். லிங் Φ 6οδί06.
ஆபிரிக்க பழங்குடிகளுக்கும், இந்தி பண்பாட்டிற்கும் கூட ஒற்றுமை இருக்கிறது இருந்திருக்கின்றன. கல்லால் ஆன நான இருந்திருக்கின்றன. தற்கால ஆராய்ச்சியா6 கொண்டேயிருக்கின்றனர்.
இவ் ஆராய்ச்சியாளர்களின் கருத்துக் மனிதனின் படிப்படியான வளர்ச்சிக் கட்டங்கள் மறைந்து போன பழங்குடியினரின் வாழ்க்கைக் ( எடுத்து நோக்கும் பொழுது பண்டைத் தமிழர்கள் - விட மூத்த நாகரிகமாகும் என்ற முடிவுக்கு (
< > < >  < > < > < X! بنlfڑg

றோயல் கல்லூரி resல் தமிழ் இலக்கிய மன்றம்
மிழர் நாகரிகம்
சரித்திரங்கள் ! இதைப் புரிந்து கொண்டால், றயும் சீராகச் செய்வதிலும் அதனை அழியாமல் கரிக்கும்.
ல்நுட்பம் அன்று இல்லாதபோதிலும் நமக்குக் 3து அன்றைய நாள் நடப்புகளையும், நாகரிக பனித்துளி நுனியில் பனை மரத்தைப் பார்ப்பது
க்கண்டம் கடல் கோள் என்ற சுனாமியால் து என்ற அறு பாய்ந்த குமரிக்கண்டம், உயர்ந்த து. சங்கப் பாடல்களில் அது பற்றிய குறிப்புகள்
ாற ஆறு தற்போது ஓடிக்கொண்டு இருக்கின்றது. * பெயரைப் பேத்திக்கும் வைத்து அழைக்கும், னைவார்த்தமாக அடுத்த பிரதேசத்திற்கு அதே யும் வைத்து அழைத்திருக்கலாம் என்று கருத
டம் என்றும் அழைப்பார்கள். 'லெமூர்’ என்றால் லை ஆகும். உலகின் முதலாவது பரிணாம றியிருக்கிறது.
பாக இருந்து, கடல் ஊடுருவியதால் விலகி ருகிறது. இன்றும் கூட அவுஸ்திரேவிய நாட்டு ரும் நடனத்தை ஆடுகின்றனர். உலகில் மிகப் இவ் ஆஸ்திரேலிய பழங்குடிகள் நெற்றியில் பக வழிபாடு நடைபெற்றமைக்குச் சான்றுகளும்
யெ லெமூரியக் கண்ட பண்டைத் தமிழர் 1. அம்மி, உரல் போன்றவை புழக்கத்தில் யங்கள் மற்றும் அயுதங்கள் புழக்கத்தில் ார்கள் கற்காலத்தின் சுவடுகளைத் தேடிக்
கள், கிடைக்கப் பெற்றிருக்கும் சான்றுகள், ர், இன்றும் உலகிலுள்ள அல்லது ஏற்கனவே கோலங்கள், நடத்தைகள் இவ் எல்லாவற்றையும் ரின் நாகரிக மேம்பாடு பிற நாட்டு நாகரிகங்களை வர முடிகின்றது.
இ. பிரணவன்
உத வர்த்தக பிரிவு-2012 மன்றத்தலைவர்
* )>  <(X>   <(X> <(X> ح

Page 170
(
உறுதி வேண்டும் பெற்ற தாயுன்னை தெருவில் 6 பொறுமை வேண்டும் - மனதில் உறுதி வேண்டும்
உன்னைத் தவிர வேறு ஒன்று உயிர் வாழ்க்கை என்று சொல் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தும் திருந்தாது வெல்வதற்கும் தோற்பதற்கும் ! உயிர் வாழ்க்கை இதுவடா
மூர்க்கருக்கும் முனிவருக்கும் ே கயவர்க்கும் கற்றவர்க்கும் பண் குணங்கள் பல பிரிந்தாலும் ஐ ஒன்றடா
நானும் நீயும் இவனும் அவனு
உண்மை வெல்லும் நன்மையா உயிர்பிரிவதற்குள் உரிய பல6 கள்ளன் நெல்வன் மல்லன் என நிலைக்காது கயவர் கள்வம் தகர்த்து எறிய தெய்வம் வருமடா
< >> < > < > ح< > < > ح< 2011 p !BuIDنIfڑg

றோயல் கல்லூரி ஷூவல் தமிழ் இலக்கிய மன்றம்
க நியதி
வீசி எறிந்த போதும்
)
ம் நிலையில்லை )வதற்கு இடமில்லை
gᎠ _6uᏪᏏliᎠ
இது ஆட்டமில்லையடா
பேதமில்லையடா
ாபு ஒன்றடா ாதி
ம் மனிதன் தானடா
க்கும் இது உலக சத்தியம் ன் உன்னைச் சேரும்
*று எதுவும்
தெய்வம் வருமடா - அந்த
த. மயூரன் 8D
MII/
۹ )> حX)> حX)> حلا)ت حX)> خلا)> حالا )که خ
1. ห้参

Page 171
தேன் சுவையாம் தமிழ் மெ
இன்னிசை இலக்கணமுடைய தொன்னூல் புகழுடையது எ உயர் பாவலர் அனந்தம் உ
அமிர்த நிறை செந்தமிழாம்
பல் மொழிகளின் தாயாம் எ தனக்கு நிகர் சாற்றும் தமிே ஈரடி சீர் வள்ளுவரைத் தந்த
மூன்று குல தமிழ் மன்னர்
ஆதி சிவன் கண்ணில் தோன் இராமாயணம் தந்த கம்பர் தரணியில் என்றுழளது எங்க
முச்சங்கத்தில் தழைத் தோ புலவர் தம் தமிழால் வளர்ந் அறிஞர்கள் வாழ்த்தொளியா அன்றும் இன்றும் என்றும் வ
 

தமிழ்
எங்கள் தமிழ்
எங்கள் தமிழ். கள் தமிழ் டையது எங்கள் தமிழ்
ழ எங்கள் தமிழ் து எங்கள் தமிழ்
வர்த்தது எங்கள் தமிழ்
றியதும் எங்கள் தமிழ் ளர்த்தது எங்கள் தமிழ்
தது எங்கள் தமிழ்
வளர்ந்தது எங்கள் தமிழ் ழும் எங்கள் தமிழ்.
Ganesh Balaratnarajah

Page 172
s a
沁
S
With Best Con
(R) RAJAH STE
Importers & General
320,0ld Moor St Tel: 2388100, 238
இ 曲 ང་ཅི་རྒྱ་ཕྱིར་ Authorised Deae
With Best C
frc
AreS; Phl
14A, New C Colom
With Best Corr
MY. S. V
BSC. (HOnS)
19B 32nd Lane
Te: O11

EL CENTER
Hardware Merchants
reet, Colombo 12 8085 PaX 24.59864
for GB o Stee
ompliments
larmacy
Chetti Street, bO 13
pliments from
(CMVMMMM
, Dip.in. Ed
, Colombo 06
2360O79

Page 173
fèxe 0x6èXOA6ờPaK6ờse ax6fòse axódèse 0x6fờOax6fòse ax6ờOOK6
ரகு இங்கிலிஸ்
எனது நண்பன் ரகு ஆங்கிலேய கம்ப சிலருக்கு ரகுவைத் தெரியவில்லை. அது அவனுக்கு ஏ, பி, சி, டி, யே சரிவரத் தெ பீ சீ டி, எப், ஜி, கே . என்று ஆங்கில பாவம்! எமது கதாநாயகனை நாங்களே ജ്യങ്ങണ്.
அவன் வேலை செய்யும் “கம்பனி என்பதற்காக ஒரு பார்ட்டி வைக்கப்பட்டது! உடைபடும், டுவிஸ்ட் முதல்யைா நடன அதற்கு ஊழியர்கள் யாவரையும் உண்மை மேலிடத்தின் அன்புக் கட்டளை.
அன்று காலை ரகு என்னிடம் வந்து, சி ஆங்கில் வார்த்தைகளை எழுதித் தரும்படி கூறிவிட்டு விரைந்து சென்று விட்டான். கருத்துக்களை கூறாது விட்ட மடத்தனத்ை
நானும் பார்ட்டிக்கு எமது அலுவலக வந்தான். வாசலில் நின்றவர் ரிட்டய அறிமுகப்படுத்தினார். “மீட் மிஸ்டர் ரகுராட்
“குட்மார்னிங்” என்றான் ரகு. ஆனால் கொளுத்தி எறிந்துகொண்டிருந்தது. ஆங்கி ’கிளாட் டு மீட் யு!’ என்றபடி கைகுலுக்கி COurse) என்றால் பார்க்கலாமே. அவர் அந்த சிரித்தார். “மார்வலர்ஸ்” என்றான் ரகு!.
ஒருவர் ரகுராமை நெருங்கி "ஐ திங் J(5 disgby UL9 "Thank you very much எண்ணி மீண்டும் கேட்டார். வந்த பதில் ' இரங்கினார்.
பார்ட்டி ஆரம்பமாகியது. இளம் இருக்கமுடியவில்லை! ஒரு பெண் ஸ்வீட் 6
( ) حز > <> حز> حز > حز 2011 Buft|Burrb:

றோயல் கல்லூரி ysல் தமிழ் இலக்கிய மன்றம்
கதைக்கிறான் !
ரி ஒன்றில் வேலை பார்க்கிறான். உங்களில் தான் ஆச்சரியப்படாமல் இருக்கிறீர்கள். யாது. கூடுவிட்டு கூடு பாய்வது மாதிரி ஏ, அகராதியையே தலை கீழாகப் புரட்டவான். இன்ஸல்ட்' பண்ணக்கூடாது! விடுங்கள்
99
டிரெக்டர் ஒருவர் ஒய்வு பெறுகிறார் பார்ட்டி என்றால் சும்மாவல்ல. போத்தல்கள் ம் வரை கொண்ட நாகரீகமான பார்ட்டி! புள்ளத்துடன் வந்து பிரியாவிடை பெறும்படி
ல நாகரீகமாகவும் சரளமாகவும் பேசக்கூடிய
டி கேட்டான். எழுதிக் கொடுத்தேன். நன்றி பின்னர் தான் யோசித்தேன்; அவற்றின்
தெ! சரி! இனி என்ன செய்வது.
த்தின் பிரதிநிதியாக சென்றிருந்தேன். ரகு ர் ஆகும் ஆங்கிலேயருக்கு அவனை
D .
அந்நேரத்திலோ மாலை வெயில் வெளியே லேயர் அவனை வியப்புடன் பார்த்தபடியே னார். ரகு விட்டானா? “ஒப் கோர்ஸ்" (of அப்பாவிப் பிரதிநிதியை பார்த்து மெல்லச்
யூ ஆர் மிஸ்டர் ரகுராம்” என வினாவினார். என்றான். கேட்டவர் விளங்கவில்லை என டோன்ற் மென்சன்” கேட்டவர் ரகுவுக்காக
பெண்கள் பரிமாறினார்கள். ரகுவுக்கோ வகைகளை அவனருகே நீடினாள். அவனோ
* )>>     <(X> ح

Page 174
രe(
அவள் ஸ்வீட் முகத்தை இரசித்தபடியிரு இளித்தபடி “குட்பை” எனக் கூறிவிட்டு ஒ( பரிதாபப்பட்டாள்!
ஒரு ஆங்கிலேயர் அவனை அணுகி ஆப்டர் திஸ் ஐட்டம்” என்றார். ரகு சிரித் திஸ் குவெஷஷன்”. ஆங்கிலேயர் பயந்தே ரகுவுக்கு வேர்த்தொழுகத் துவங்கி வி கொண்டான்.
இதற்கிடையில் கூட்டத்திற்குள் ரகுவை அவளை வினோதமான பிறவி ஒன்றை தன்னை எல்லோரும் கவனிப்பதை அறிந்த விளாச ஆரம்பித்து விட்டான். "யேஸ், கம் வாயிலிருந்து வெளிவந்த பொன்மொழிகள்
இதற்கிடையில் சிலர் “யாரோ விசர இவ்விடேசன் அனுப்பி அதன் பிரதிநிதி ஒ எனது காதுக்கும் கேட்டது. என்ன செய்ய
ரகுவிற்காக இறங்கி நான் அவனிடம் பார்க்கீனம்! வா போகலாம்!” என்றேன். அ மெல்ல 'தம்பி உமக்கு ஆங்கிலம் படிப் கதநாயகன் என்னைக் காட்டி, “ஹி இஸ் man who teach me English) 6T66 BT66.
< > < > < > < > < > ح< 2011 BuInD! بنIfڈق

றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
நந்தான். “டேக் எ ஸ்வீட்” என்றாள். ரகு ரு ஸ்வீட்டை எடுத்துச் சுவைத்தான். அவள்
வேடிக்கையாக “வீ வோன்ற் யுவர் ஸ்பீச் துவிட்டு "யு அர் எ பிளடி புல் டு ஆஸ்க் 5 விட்டார். நீண்ட ஆங்கிலம் கதைத்ததால் ட்டது. ஸ்டைலாக ஹாங்கியால் ஒத்திக்
வப்பற்றிய விஷயம் பரவி விட்டது. எல்லோரும் பார்ப்பது போல் அதிசயமாகப் பார்த்தனர். தும் அவன் தனது ஆங்கிலத்தை கூடுதலாக , கோ, டொங்கி, மங்கி .” இவை ரகுவின்
சில.
ன் நுழைந்துவிட்டானாம். அங்கொடைக்கும் ருவரும் வந்திருக்கிறார்” எனக் கதைத்தது
அவன் தலைவிதி அப்படி!
“டேய் உன்னை எல்லோரும் விசித்திரமாக அப்போது ஒரு தமிழன் அவனை நெருங்கி, பிச்சவர் யார்?’ எனக் கேட்க எம்முடைய 5 DIT66 5s' Lo& if g|Big56.56m)" (He is the
A.H.M. Maalik 13CT 2012 A/L

Page 175
бgбоö g
දේශීය නිෂ්පාද
GD). 72, 4 8) ed
రదరిల) :
With Best Corr
Иžе млско
imported in Electronic Spa
No. 25, First Cross
Tel/Fax: 0
With Best Con
R NEWSA
137.5th Cross St Tel: 234499
 

R
06esaje එන වෙළෙන්දෝ
ස් වීදිය, කොළඹ 11
242264O
pliments from
) Zone
are parts & CCTV Cameras
Street, Colombo - 11 |12-333396
pliments from
CE
NUGAS
eet, Colombo 11. Ο, 4.36868O

Page 176
With Best (
f
MM. S. VitA
(Combined
Te: 077
ஒய்வு பெற்ற முன்னால் யாழ் பிர தற்போது கொழும்பில் புதிய அணு சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலு இரசாயனவியல் பாடநெறி இலகு தரப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு.
Lt. T. Nac
B.Sc, (Ceylc All Sla
அழைப்புகளுக்கு.
0786334959,

O
iyaиаиfйаи Mathematics)
'0517559
பல இரசாயனவியல் ஆசிரியரினால் ணுகுமுறைகளில் தமிழ், ஆங்கிலம், லும் க.பொ.த உயர்தர வகுப்பிற்குரிய
முறையில் துரிதமாக கற்பித்துத்
jarathnam n) Dip-In-Ed ind J.P
011-315918.4

Page 177
fòse ax6fờ006 fờOOKFfòse ax6fờYOaxéfèx20A6fèYO0x6fờe A6ờ006
கவியரசு வா
காலத்தால் அழியாத புகழ் படைத்தோ முக்கியமானவர். திரைப்படப் பாடல்களை மட்( விளக்கம், இயேசு காவியம் எனப் பல தத் சென்றுள்ளார். கவியரசரின் கவியரசுப் பட்டத் அவர்தம் கவிதை நயத்தை அந்த பித்தர்களின் வைரம் போன்ற வார்த்தைகளை முத்தாகக் எவராலும் வடிக்க முடியவில்லை. அவர்தம் கவி முத்தையும் தம் பெயரில் மட்டுமே சேர்க்க (
எனவே திறந்த பெட்டகமாய் தன் வாழ் ஒரு பெருமகன் கூறிய சில வாய்மொழிக6ை தரலாம் என நினைக்கிறேன். இவற்றில் சூ படிப்போரைச் ‘சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்குட உங்கள் மனகண்ணில் நீங்களே காண்பீர்கள்
இதோ! என்னுடைய பேனாவிலிருந்து சிந்தும் சரித்திரமாகாற் போகாது. தமிழ்நாட்டில் இப்போது நிறையக் கவிஞ போனதற்கு இதுவே முதற் காரணம். வீழ்த்தியவன் ஜாக்கிரதையாக இல்6ை காதல் உன்னதமானதென்று முதன் கண்டவனாகத் தான் இருப்பான். நீங்கள் சொன்ன விஷயம் பொய்யாகி வ அதன் மூலம் ஒரு உண்மையை நீங்க சுவையான சொற்பொலிவு எது? ே தெரியாமலிருப்பது. வாசனைத் திரவியங்கள் எவன் அதி இயற்கையிலேயே நாற்றமடிக்கிறதென்று செய்து கொள்கிறானோ அவன் இயற்: இன்று நீங்கள் சிரிப்பது நாளை அழு சிரிப்பதை நிறுத்தாதீர்கள் நாளை அழு கொண்டே சிரியுங்கள். விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காதது எது?
கண்டு பிடிக்காதது எதுவுமே இல்லை தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்ல
விளம்பரமே.
< > < > < > ح< > حX > حBuII) 2011 X! بنانlfڈق?

றோயல் கல்லூரி மேல் தமிழ் இலக்கிய மன்றம்
'uf Gudmypasóir
சிலரே! அவர்களுட் கவியரசு கண்ணதாசன் }மல்ல அர்த்தமுள்ள இந்துமதம், பகவத்கீதை துவ நூல்களையும் அவர் எமக்கு அளித்துச் தைச் சிலர் திருடிச் சென்றிருக்கலாம். ஆனால் கவிதைகளில் காண முடியவில்லை. கவியரசர், கோர்த்து தந்த இனிய கவிதைகளை வேறு யரசுப் பட்டத்தைத் திருடியோர் வைரத்தையும், முடிந்தது. கவிதைகளில்லை!
pவினை அப்படியே உலகுக்கு எடுத்தியம்பிய ாத் தொகுத்து தமிழ் நயம் வாசர்களுக்குத் டு இருக்கும்! அருஞ் சுவையும் இருக்கும்! ம் இவற்றை வாசித்தும், கவியரசின் திறமையை
மை பணமாகாமற் போனாலும் போகலாம்
ர்கள் பிறந்திருக்கிறார்கள், சமூகம் உருப்படாமற்
Uயென்றால், வீழ்ந்தவனுக்குத் தான் வெற்றி. முதலில் சொன்னவனே அதில் தோல்வி
பிட்டால், அதற்காக வருந்தாதீர்கள் ஏனென்றால் ள் தெரிந்து கொள்கிறீர்கள். பசி முடிக்கும் வரை இது பொய் என்று
கம் பூசிக் கொள்கிறனோ அவன் உடம்பு பொருள். எவன் அளவுக்கு மீறிச் சுயவிளம்பரம் கையிலே தகுதியற்றவனென்று பொருள்.
வதற்காகத் தானென்றால், அதற்காக இன்று வதைத் தடுப்பது எப்படி? என்று யோசித்துக்
எதுவுமே இல்லை; கடவுளைத் தவிர கடவுள் - விஞ்ஞானிகள் உட்பட
ல. விற்பனையாகத சரக்குக்குச் செய்யும்
$2%& > < > < > حX > حX > < > حز> ء

Page 178
രe(
(a
விட்டுக்கொரு நாயை வளர்த்தும், மன நாய்கள் மனிதனை வளர்த்து விசுவா இன்று ஒரு மருந்துக்கடையைப் பார்ச் இவ்வளவு மருந்துகளா? என்பதல்ல. தாய்ப்பால் கொடுக்காத குழந்தைக்கு தமிழ் நாட்டுக் குழந்தைக்கு எப்படி த என்னுடைய துயரங்கள் என்னிடமே இ வேண்டாம். நீங்கள் கொடுத்திலயே ப ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத் காரணம் ஒட்டு போடும் வயது வாரதே கூத்து நடத்துபவன் மழை வரக்கூடாது வர வேண்டும் என்று பிரார்த்திக்கின் தேங்காய்கள் கிடைக்கின்றன. மேல் நாட்டுக்காரர்கள் வாழ்க்கையை வாழ்க்கையாக்குகின்றோம். நாம் வாழ சிலரை நாம் அடியோடு மறந்து விடு இரண்டு; ஒன்று பொன்னாடை போர் கொண்டாடுவது. கலியுகத்தில் என்னென்ன நடக்குமெனக் சொன்னதாகக் கேள்வி; நடிகையின் ப சோழன் காலத்தில் மின்சாரத்தைப் ப காலத்தில் சோழனைப் பற்றி பேசிக் வெற்றியிலே நிதானம் போகிறது. அை தமிழின் மீது வெறுப்புற்ற ஆண்டவன் அதை தூக்கி புலவர் கையில் கொடு: கேட்கும் போது சிரிப்பு வரவேண்டும். அதுதான் நல்ல நகைச்சுவை. தானாக பிறந்து, தானாகவே வளர்ந்து, த உண்டு மாண்டு போகிறவனுக்குப் ெ மயானத்துக்குப் போக முடியாததால், அழும்போது தனியாக இருந்து அழ இருந்து சிரிக்க வேண்டும். கூட்டத்தே இருந்து சிரித்தால் சந்தேகப்படுவார்கள் விஸ்கியைக் குடித்தவன் தான் ஆடவே நம்மை பிறர் தான் புகழ வேண்டும், ந எதிரி ஆயுதத்துடன் வரும் போது நீ அவன் தன்னை பற்றி புகழ்ந்து கொள் கொள்ளத்தான் வேண்டும். ஆண்டவனே அணு குண்டிலிருந்து உ6 காப்பாற்று. தமிழ் புலவர்களிடமிருந்து
( > < > < > حX > حX > حp !BuID 2011 XتIfزقہ

றோயல் கல்லூரி sens6 தமிழ் இலக்கிய மன்றம்
தன் விசுவாசத்தை வளர்க்கவில்லையே! இனி சத்தை கற்றுக்கொடுக்குமா? கும் மனிதனுக்கு தோன்றுவது என்ன? ஆகா! ஐயோ! இவ்வளவு நோய்களா என்பதே. ந தாய் பாசம் இருக்காது. தமிழ் படிக்காத ாய் நாட்டுப் பற்றிருக்க முடியும்? ருக்கட்டும் நீங்கள் ஒன்றும் அதில் பங்கு பெற ங்கு பெறுவது எதற்காக? தேர்தலில் ஒட்டுப்போட முடியாமற் போய்விட்டது த! து என்று பிரார்த்திக்கின்றான். விவசாயி மழை றான்; எது நடந்தாலும் கடவுளுக்கு இரண்டு
தத்துவமாக்குகின்றனர். நாம் தத்துவத்தையே முடியாமற் போனதற்குக் காரணம் இதுதான். }வதற்குக் கடைசியாகச் செய்யும் சடங்குகள் த்துவது; இன்னொன்று நூற்றாண்டு விழாக்
F சொன்ன கண்ணன், கீழ்க் கண்ட கருத்தையும் ாட்டி, அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்! ற்றி யாரும் பேசியதில்லை. ஆகவே மின்சார கொண்டிருப்பதில் அர்த்தம் என்ன? தைத் தொடர்ந்து வெற்றியும் போகிறது.
தமிழைச் சரியாக தண்டிக்க நினைத்தான் த்து விட்டான். சிந்தித்துப் பார்த்தால் அழுகை வர வேண்டும்
ானாகவே உற்பத்தியானதை எல்லாம் தானகவே பயர் நாஸ்திகன். அவன் பிணம் தானாகவே அப்போது அஸ்திகன்.
வேண்டும், சிரிக்கும் போது நண்பர்களோடு ாடு அழுதால் நடிப்பு என்பார்கள். தனியாக
. 1ண்டும். விஸ்கி பாட்டில் தானே ஆடக்கூடாது. ாமே புகழக்கூடாது. பும் ஆயுதத்துடன் தான் சந்திக்க வேண்டும் ளும்போது, நீயும் உன்னைப் பற்றிப் புகழ்ந்து
)கை காப்பாற்று, கவலையிலிருந்து மனிதனை
தமிழை காப்பாற்று.
؟؟ » - حز> حز»> حز» حز»> حز > حز»> ح

Page 179
6ܐܗܡ6ܐܘܡܐܶ6݂ܐܗܡܪ6ܐܘܡܐܶܪ6ܐܘܡܪܐܘܡ؟ܐܰܪ6ܐܘܡàܐܰܪ6ܐܗܡܪ6ܐܗܡ؟
AfA V
இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி பக்கமும் சேரக்கூடிய மனிதர்களுடன் கோபுரத்தை பொம்மை தான் தாங்குகிற பட்டம் பெற்றுக் கல்லூரிக்கு வெளிய மனம் வருமா? வோட்டு வாங்கி பதவி இருக்குமா? ஒழுங்காகச் சம்பாதித்துப் பணக்காரனான வந்தவனும் குறைவு. லட்சக்கணக்கில் செலவழித்துத் தங்க எந்தத் திருவிழாவுக்குப் பயன்படும்? லட் வந்தாலும் நிர்வாகம் செய்யத் தெரியிவி நம்முடைய மனைவி தானே என்று நடுரே வீடுதானே என்று நடுவீட்டில் மலங்கழ ஆட்டமாடினால் உன்னையே அவமானப்ப நமது சட்டத்துறையும் நீதித்துறையும் அ நிர்வாகிகள் நிரூபிக்கிறார்கள். என்னிடம் ஒரு கல்லை கொடுத்தால் ஒரு சிற்பியிடம் கொடுத்தால், அவன் சி அடுத்த பொதுக்கூட்டம் எங்கே நடக்கி சட்ட சபைக்குள் நுழையும் வரை ஒவ்வெ ஜனங்கள் தங்களது துயரங்களைத் த வாய்ப்பே தேர்தல் என்பது. சட்டத்தையும், ஒழுங்கையும் யாரோ குன் சட்டம் தான் ஒழுங்கை குலைத்துக் ெ ஒரு கட்சியில் எம்.எல்.ஏ ஆகி இன்ெ உருவாக்கியவன் இறைவனே! எந்த முt குஞ்சு பெறும்படி ஏற்பாடு செய்தவன் அ எங்கே நீ தூங்கப் போகிறாய் என்று ஒருவ இன்னொருவனைக் கேட்டேன்; கல்லை குருவாக ஏற்றுக்கொள்கிறேன். நான் இறந்த பிற்பாடு, என்னையே நான் சொல்வேன் முட்டாள்களிடையே வாழ் கெட்டிக்காரர்களுடன் படிக்கத் தொடங் ஆதாரங்கள் : கவிஞர் கண்ணதாசன் ெ
- d.
< > ح< > ح< > س< xہ حX > ح< 2011 if? !BuLIDازق?

றோயல் கல்லூரி ஒesல் தமிழ் இலக்கிய மன்றம்
ஜாக்கிரதையாக கையாள வேண்டும் எந்த ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். து. தேசத்தை மந்திரிகள் தான் தாங்குகின்றனர். பில் வந்தபின் பாடப்புத்தகங்களைப் படிக்க க்கு வந்தபின் ஜனங்களை நினைக்க நேரம்
வனும் குறைவு, உண்மையை பேசிப் பதவிக்கு
ரதம் செய்தாலும் சக்கரம் போட மறந்துவிடின் சக் கணக்கான வாக்குகள் வாங்கி ஆட்சிக்கு வில்லை எனின் அந்த ஆட்சிக்கு மதிப்பென்ன? ாட்டில் முத்தம் கொடுக்கக் கூடாது. நம்முடைய ஜிக்க கூடாது. பதவி கைக்கு வந்ததும் நீ படுத்திக் கொள்ளப் போகிறாய் என்று அர்த்தம். ற்புதமானவை என்பதைச் சிறைச்சாலையிலுள்ள
அதனால் ஒரு மாங்காயை அடிப்பேன் அதை லையாக வடிப்பான், தமிழனிடம் கொடுத்தால் றதென்று தேடுவான்.
ாரு இந்தியனும் யோக்கியனாகவே இருக்கிறான். ாங்களே தேடிக் கொள்வதற்கு அளிக்கப்படும்
லைப்பதாகச் சொல்வதை நான் மறுக்கின்றேன். காண்டிருக்கிறது. னாரு கட்சியில் மந்திரி ஆகும் பழக்கத்தை ட்டையையும் எந்தக் கோழியும் அடைகாத்துக் அவன் தானே!
னைக் கேட்டேன், கட்டிலறையைக் காட்டினான். ]றயைக் காட்டினான். இரண்டாமவனை என்
விமர்சனம் செய்து கொண்டால் இப்படித்தான் )ந்து கொண்டிருந்த கெட்டிக்காரனொருவன், கி, முட்டாளகச் செத்துப் போனான். செப்பு மொழிகள்
... Ju6365, 11-D
NS؟ > حX > < > ح< >> حX > < > حX > ء

Page 180
fyoogfeaegyeogfyeex3 deargsy)03 feegfea83003
அறம் செய
தமிழரின் முதல் எழுத்து 'அ' அந் தவிர்த்து எனக்கு மட்டும் அல்ல அனைத் போதிக்கிறது தமிழ். இதன் மூலம் அறத்தி இந்த கிளவியை தமிழுக்கு வழங்கிய கி உலகத்திற்கு வழங்கிய கன்னித் தமிழ் அ
அறம் செய்ய விரும்பு - எனக்கு என் போது அனைவருக்கும் போதிக்கப்டட ஒன் தாளில் அழுத்தம் திருத்தமாக எழுதிப்பt இன்றும் இந்த வாசகம் சொல்லிக் கொடு: சொல்லி கொடுத்தார்கள். அறம் செய்ய 6
இந்த அறம் என்றால் என்ன? என்று மீண்டு வர முடியாது. அதனாலேயே அப்ெ கருமங்கள் என்று சொல்லி, நாம் பிறரு அறிவுக்கு புரியும் படி சொல்லி ஒப்பேற்றி
அறம் என்றால் பிச்சை போடுவதா? இ பழங்கஞ்சியை வறியவனுக்கு கொடுத்து கருத்து. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கு இருக்கும் அதனை தன் மனசாட்சிக்கு பயர்
பொருந்தும்.
རྡོ།《རྒྱ་
X >> ح<> ح<> ح<> ح< >> ح< 2011 ubp !BuLImbزg

றோயல் கல்லூரி
ப்ய விரும்பு
த 'அ' விற்கு முதல் பதமாய் அம்மாவை துலக தமிழ் சமுதாயத்திற்கும் 'அறம்' என ற்கு தமிழ் வழங்கும் சிறப்பிடம் தெரிகிறது. ழவி ஒளவையார். அந்த கிழவியை தமிழ் }ன்னையை போற்றி வணங்குகிறேன்.
ாறில்லாமல் நாம் அனைவருக்கும் படிக்கும் று, இந்த வாசகம். இரண்டு கோடு போட்ட pகி நாம் கற்றுக்கொண்ட இந்த வாசகம். க்கப்பட்டு கொண்டிருக்கிறது. சிறு வயதில் விரும்பு என்று.
நாம் ஆராய போனால் நம்மால் இப்போது பாழுது அறம் என்றால் நல்ல செயல்கள், க்கு உதவ வேண்டும் என்று நம் சின்ன
விட்டார்கள்.
}ல்லையெனின் தன்னால் உண்ண முடியாத
பசி ஆற்றுவதா? இல்லை என்பது என் நம் ஒரு பொறுப்பு, பணி, வேலை, கடமை
3து நீதியுடனும், நேர்மையுடனும் செய்வதே நக்கு மட்டுமன்றி நல்ல, வல்ல அரசுக்கும்
- அப்துல் மலிக் 8C
V lク
つ。
ssa
ح
つ。 r محی
つ。 2 《་
NS* > ح< > ح< > ح< >> حX > ح< > ح< >> ح

Page 181
Ambal
No. 136,
Colom Tel : 01 12
Gajen T
Tel : 077
ஆத ஸ்கை கிங்
ඡඳීඝ්‍ර வெளிநாட்டு வேலை
1354 gQ6lo : 17 1 LÊ மாளிகாகந்தை ரே
கொழும்பு-10 தொ:பே 94-11-4922642, 721067 பெக்ஸ் , 94-11-2690197 5ை
With Best Comy
Present S Mobile Phones, Sales, Repair Unlokcing Compute
Shop No. 1/35R, 1st Floor, Mail : zakpresentSolution Cogmail.com Ho
 
 

impliments
Stores
2 Road, bo 2 432 123
"raVes
7556112
டிராவல்ஸ்
வாய்ப்பு நிலையம்
2Líb LDITLQ, ாட், மருதானை பூரீ லங்கா. 9 : 94-1 1267.1784, 011-307 1988 3.தொ.பே 94-72-7833558
siments from
olution ng, Software Accessores &
Sales, Repairing
liberty Plaza, Colombo 3
line : O773 671682 Tel 011 2370775

Page 182
*ę
S
Best Con
fr
S. Ar.
12
Best Co

)
Veen
C

Page 183
fèYSOK5 fèye 0x6dèYOQK6ờeAx6fờabaK6dèxe AK6ờXOA6ờ2 AK6ờa axé6
“வேை
முன்வைத்தல் பின்வாங்கா முழுத்து வேண்டும்! முயற்சிக்கோர் நல்முடிவு நாம் கான வேண்டும்! வீழ்ச்சிக்கு விடாமுயற்சி விடையாக (36),606 (6Lp வினாக் கண்டால் விடைதே மாராய் வேண்டும்! கண்ணிர் சிந்தி எம் பாவம் நாம் கை வேண்டும்! தண்ணிர் கொண்டு பிற தாகம் நாம் வேண்டும்! தன்னறிவினாழத்தைத் தானறிய வேண்டும்! என்னங்கலையாத முழுநோக்கு வேண்டும்! அச்சத்தை அடியோடு தீ மூட்ட வேண்டும்! மன இச்சைக்கோ ரணைகாட்டி நீயா வேண்டும்! உச்சத்தைக் காண்கின்ற வழிவிரைu வேண்டும்! உற்சாகமில்லாத வாழ்வளிக்க (36),606 (6tb! தகராறு காணாது நல்வாழ்வு வேண்டும்! வரலாறு காண்கின்ற மனிதனாக வேண்டும்! மனதோடு மனமினைந்த நாம் வாழ வேண்டும்! சாட்சி சொல்வோர்க்கு வாய்மை வேண்டும்! ஆட்சி செய்வோர்க்கு நேர்மை வேண்டும்!
ز» حز > حز > حز) حز> حز 2011 BIf Burrb|

றோயல் கல்லூரி 份 கs& தமிழ் இலக்கிய மன்றம்
rüb”
ணிச்சலெமக்கு
5)6U
தீர்க்க
* )>>> ح <(X> >  <(X> <<(X>حت

Page 184
ܐܘܡ�ܿܐܰܪ6ܐܘܡܪܐܗܡ6ܐܘܡ؟ܐܰܪ6ܐܗܡܐܘܡܪܐܗܡ6ܐܗܡ6ܐܗܡ܊
காட்சி காண்போர்க்கு இரசன்
வேண்டும்! பாவமீட்சி கேட்போர்க்கு மன வேண்டும்! தானத்தைச் சொத்தினது செ வேண்டும்! மானத்தை வாழ்வோடொன்ற வேண்டும்! ஞானத்தை மூளைக் குடைை (36).j60öTGib! நானத்தை மங்கையர் குடை (36.606 (Bib
A. H. 13 C
\ Nܓ つ。
தமிழ்நயம் 2011 ><><><><><)

றோயல் கல்லூரி രé தமிழ் இலக்கிய மன்றம்
D60
ாவுறுதி
Fாந்தமாக்க
Tib.85
DL DUUTō535
யாக்க
laashir Ahamed lom (T)
)
틀
美
> << > < >  حX> < X > حX > •

Page 185
(
af6uoÙu;
ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மைய முந்நகரம், முத்தெய்வம், மும்நீதி என்றெல்ல “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்றா கொண்ட கதையைக் கூறுவதால் இந்நூல் சி
இந்தநூல் சொல்நயம், பொருள்நயம் நூலாக உள்ளது. தமிழில் தோன்றிய முதற்க மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் காண்டத்தில் பத்துக் காதைகளும், மதுரை வஞ்சிக் காண்டத்தில் முப்பது காதைகள் இ
இதில் சிலம்பு காலில் அணியப்படுவ இலக்கியச் சிறப்புடன் விளங்குவதால் அது ஆரம் போன்றது என்ற கருத்துடனேயே பாரதி தமிழ்நாடு” என வாழ்த்தினார். மூவேந்தருக் பொருந்தும் வகையில் இக்காப்பியம் வரைய நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை பறைசாற்று
இந்நூல் மூன்று அறநெறிகளை உலகு இக்காப்பியத்தைப் படைப்பதாக இளங்கோ பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும், உரைசால் உருத்து வந்துாட்டும் என்பனவாகும்.
சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவிய உணர்த்துகின்றது. கோவலன் பெருஞ் செல் கலைக்காக எதையும் இழக்கும் பண்புடைே மயிலாகலும், பாடும் குயிலாகவும், கற்பின் ( காட்டுகின்றார். மற்றது அரசியல் பிழைத்தே பாண்டிய மன்னனின் மடிவினைக் காட்டி புல
மற்றது கண்ணகியை தெய்வத்தின் நி: உருத்து வந்து ஊட்டும்” என்பதை கண்ணகி ே சிலம்பு கூறும் இச்செய்திகள் எக்காலத்துக்கு
இளங்கோ அடிகள் இக்காப்பியத்தி
உருவாக்கியுள்ளார்.
“தேனிலே ஊறிய செந்தமிழின் சு6ை உள்ளளவும் ஓதி இன்பம் பெறுவோமாக” நன்றி, !
.X> << > < > < >>  ح< 2011 lf? !BuIDزق

றோயல் கல்லூரி resல் தமிழ் இலக்கிய மன்றம்
நிகாரம்
னது சிலப்பதிகாரம் அது முத்தமிழ், மூவேந்தர், ாம் மூன்றுகளைக் கொண்ட சிறப்பிற்குரியது. f JMTJgólu u Ti. f6Mobilesör GFu J60D6o 6OLDu JLDT35 |லப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.
சிறந்து விளங்குவதால் நெஞ்சை அள்ளும் ாப்பியம் இதுவாகும். இநநூல் புகார்க்காண்டம்,
மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. புகார்க் க் காண்டத்தில் பதின்மூன்று காதைகளும், ந்நூலில் அமைந்துள்ளன.
தாயினும் சிலப்பதிகாரக் காப்பியம் உயர்ந்த தமிழன்னைக்கு மணிகளால் பூட்டப்பெற்ற பாரும் “சிலப்பதிகாரம் என்றோர் ஆரம்படைத்த கும் மூன்று நாட்டினருக்கும் முத்தமிழுக்கும் பப்பட்டுள்ளது. பண்டைத் தமிழர் தம் கலை, றும் கண்ணாடியாக இது மிளிர்கிறது.
குக்கு உணர்த்துகிறது. அறநெறிகளுக்காகவே
பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை
ாக கற்பின் செல்வியாக அறிவின் கொழுந்தாக வனாகவும், கலை ஆர்வம் மிக்கோனாகவும், யானாகவும் காட்டுகிறார். மாதவியோ ஆடும் செல்வியாகவும் வாழ்ந்தமையை காப்பியத்தில் ார்க்கு அறங்கூற்றாகும் என்ற உண்மையை ப்படுத்துகின்றார்.
லைக்கு உயர்த்தி காட்டுகின்றார். “ஊழ்வினை காவலன் வாழ்க்கை மூலம் புலப்படுத்துகின்றார். நம் பொதுவான உண்மைகளாகும்.
னை முத்தமிழ் நாடகக் காப்பியமாகவே
தேரும் சில்பதிகாரமதை ஊனிலே உயிர்
வணக்கம்
- S. Achintiya 7 C 8NS >> حX > << >> << >> حX > < > < > ح

Page 186
ര(
இயற்கையின்
பூப் பூத்துக் குலுங்கும் பூங்காவனத்தில் தேடுகின்றன வண்டுகள். தேன்சிந்தும் பூக்களை
நடமாடிக் கொண்டிருக்கின்றன தென்றல் வந்து தாலாட்டுச் சொல் அன்று மலர்ந்த பூக்கள் அன்றே மடிவதையறியாமல்
காற்றுக்கு கடிவாளமிட்டு தன்னோடு கட்டிப்போட முனைந்து கொண்டிருக்கின்றன மரங்கள்
இரைதேடிச் சென்ற தாய்ப் பறவை எதிர்பார்த்து இசைமீட்டிக் கொண்டி குஞ்சுப் பறவைகள்
தன்னில் இருந்து உயிர்பெற்ற வெண்ணிலவை இரவின் பாதுகாவ அனுப்ப விரைந்து கொண்டிருந்தது சூரியன் மலைகளுக்கு நடுவே
நட்சத்திரங்கள் அணிவகுக்க பவனி வருகின்றது நிலா விண்ணைச்சுற்றி.
( > < > < > < > < > < 2011 If)[? !BuIDڈق

றோயல் கல்லூரி : ஷூவல் தமிழ் இலக்கிய மன்றம் N
6)
6O. ருக்கின்றன
லனாய்
மு. புர்ஹானுத்தீன்
\\ዚ
丝 () 参 ミ

Page 187
BARK ENTERPR
Importers, Exporters 9Mil,
No. 71, Fourth Cross Tel:+94 (11) 24 Fax : +94 (1
Witfi Best C
fro
NE MT TE)
Importers & Whosest
No. 168-1, Keyzer! Tel: +941
 

s
ompsiments
ISES (PWT) LTD.
ers er Commission Ядепt
; Street, Colombo 11 21430, 2421432
1) 2421447
ompsiments
EW (TLES
fe Dealers in Textiles
Street,Colombo 11 12381003

Page 188
With Best
BETH BIL TRAD
No. 01, 3rd Color
Tel: 01
ISLAMIc B
Importers, Wholesale & Retail Dealers in Islar English, Stationery, School BOOKS
77, Dematagoda Road, Mar Tel : (0094) 11 2684851, 01 Email : infoGDisla Web : www.islamicbo
With Best Co.
SANCIG/
Spareparts TDealers in Motor Cycle (P MasterSpa
No. 86, 1 St CrOS Tel: 024-22203

DING COMPANY
Cross Street, mbO -11
3134571
OOK HOUSE
nic Literature in Arabic, Urudu, Tamil, Sinhala and
Perfumes, Caps, Cd's and Cassettes
Accepted
as DivisA
adana, Colombo 9. Sri Lanka. 1 26691.97 Fax : 011 268.8102 amicbookhouse.net oKhoursesnetz WWW.ibh.lk
inpsiments from
A MOTOR
arts, 'Water Pump Spare, Kuboda sand τε επ all spares " ബ
S Street, Vavuniya, 17,024-222 1974
事

Page 189
வகுப் நேற்று - இனி
நேற்று ஆதவன் அன்றைய அந்தத்தைத் ெ குருவிகள் ஊர் சுற்றி ஓயும் காலம் பச்சைப் புல்வெளியின் முனையில் பதித்த கால்வாய் சிறு வீடு திண்ணைதனில் ஆசானும் முன்னே கருநிறத்தில் ஒரு பலகை மேலால் : கையில் ஒரு பிரம்பு - சிறுவனை சிற்பமாக்கும் உன்னத கருவி! சொல்லென்று சிறிதும் எண்ண்ென்று உள்வாங்கிக் காலம் கடத்தும் சிறா பாடமதன் ஆதியில் ஒரு வணக்கம் அந்தமதில் ஒரு 'நன்றி ஆசான் பாதமதில் சரண் புகுந்து ம என்றோ ஒரு நாள் உருப்பெறும் மன உருவாக்கிய அகநிறைவில் அவர் -
இன்று நாற்பது நிமிடமொருமுறை டிங் டெ இசைபாடும் ஒலிபெருக்கி நடந்து வந்தபடி பெருமூச்சுவிடும் வ முன்வரிசை எழுந்து நிற்க ஒரு சில விழிக்கும் பின்வரிசை - அமைதியில் உறங்கவியலாத் துன்பம் அவர்கட்கு பேனா எடுத்து வெண்பலகை மீதெழு அறிந்ததெலாம் அளவளாவி ஜன்ஸ்டைனின் விதியை எட்டும் பே ஒரு சிரிப்பொலி விண்கல் வளிமண்டலத்துள் புகுந்த வேகமும் வெப்பமும் கலந்த செகளால் 'குற்றவாளி' கண்டிக்கப்படுகிறான்
X > < > < >> سرفہ حBuIID 2011 > < X! بنانIfزق

றோயல் கல்லூரி
பறை
று - நாளை
நாடும் நேரம்
மாணவரும் தமிழ் எழுத்துக்கள்
சிறிதும் ர்கள்
னை ஏகும் மழலைகள் ரிதனை
ஆசிரியர்
ாது
து போல
ANS> < > < > ح< > حX > < > < > ح

Page 190
(ex
ஒருவாறு மணியொலிக்க நிம்மதிய சில மூச்சுக்கள் “டேய் இன்னொரு பீரியட் இருக்குட "ஐயோ அறுவை இன்றும் முடியை
ரெண்டு பேரும்” - இது ஆசிரியர்
நாளை அலறிய செல்போனின் மறுமுனைய அம்மா'வேக் அப் சண்” எழுந்தான், குளித்தான் இரண்டு பா துண்டு - அவன் காலை உணவு கையில் புத்தகப்பை; இல்லையில்ை லப்டொப் பேக் காரில் ஏறினான்; அடைந்தான் ஸ்ட சென்டரை - இயந்திரமாகிப் போன வாழ்ககை கணக்கு தெரியலையா, கணணி ெ - வந்திராத "டியுட்டர்’ கூட ஸ்கைப்பில் வந்து ‘கல்வி புகட்டினார் இடைவேளையில் ஐபோட்டில் பாட கேட்டு - பின் வாயால் அதை முணுமுணுத்து புத்தகத்தை லப்டொப்பை திறந்தால் தூக்கம் வ சொப்ட்வேர் ப்ரொப்ளம் என புளுகி நேரம் பாடம் மறந்து பேஸ்புக், ட்விட்டர் எல்லாம் மலையடிவார எலிபோல குடைந்து பின் சற்று படிப்பது போல் பாசாங்கு செய்யும் போது "லெசன் இஸ் ஓவர்’ என்றவாறு, கன அணையும் முன் - கார் கதவை மூடியும் மூடாமலும் அவரச சினிமா செல்லும் . இவரும் ஆசிரிu
es ve
பெ6 தமிழ்நயம் 2011 ><><><><><)

够 றோயல் கல்லூரி
பில்
ண்
O6)
சய்தது
ரும்
ணணி
Luff
ாதீக விஞ்ஞானம் (12 MSE)
$N* > < > < > < > حX > حX > < > ح

Page 191
With Best Con
Gift Vo Buy a frame and ge This vouch
3Ist Dece
V 8r Ey
We are at your service: Mo
7.00 pm. Saturdays
05, Hospital RC (Opp. William ( Tel: 272196 Email: viliG
With Best C.
fro
MAYUR
IMPORTERS &? MVIOLESALE, F
149, 155, Keyzer S Tel:2324060, Fax: 2332
 

ه
838
An
m
殿 勿
pliments from
иcher
a free pair of lens r valid til
mber 20 II
COpticians
nday to Friday 9.00 am. to 9.00 am. to 5.00 pm
bad, Dehiwala, 3rinding Mills) 9, 5640 190 Zeynel.com
pmpliments
A l'extiles
ETAL DEALERS IN TEXTILES
reet, Colombo 11 323, Mob: 0777-885217

Page 192
世
다.
With Best
M.M.B. T
No. 65, Mill I Tel : O24
With Best Co1
GLOBAL GRAF
Offset/screen/duplo printing Computer t graphic designing/ Calender, exercise b( bag. bill book/letter head/visiting cards
35A, Vivekananda Road, We O71424,5155 Email : gg-solut
-e S. Eli kel ja Degree Fundation Access Program
3.1,Fernando R Tel No:02
wifestids
 
 
 
 

՞Օ111
TRADERS
Road, Vavuniya 4-22243 10
inpsiments from
PHC SOLUTION
ype setting/english/tamil/sinhala/ leaflets/ DOk/b00k binding/Wedding cards/polythene /greeting Cards/computer forms/Stichers/
laWatta Te: O11307O696 MOb:
O773355267 :ion Gyahoo.com
Dad...Wellavate, Colonbo-06
363632,012-364567
navy Yasiriancaiacon
已

Page 193
(G
திகதி 26
26.12.2010 .......
ஐந்து மணி முப்பது நிமிடங்கள், மா வீடு. தென்றல் காற்று, சொர்க்கத்தின் இல்லை. சென்னை வெப்பம் தோற்றுவிடுL குளிர்மை எனக்கு தேவைப்பட்டது. அவ் பு இருந்து விடுபட வீட்டில் இருந்து வெளியே வைப்பது போல் என் தொடர்மாடிக் கட்டிடப்ப மொட்டை மாடிக்கே காற்று கிடைக்கப்பெற களிற்குள் ஒரு மாதிரியாக ஓர் இடைவெளி சுவாசிக்க ஓர் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். ஒருங்கே கொடுக்கும் அற்புதக் காட்சி. : கொடுக்கும் தாய் பறவைகளும், காட்டுன்கள் போல் தோற்றமளிக்கும் பஞ்சு மிட்டாய் முக வினோதமான காட்சி, என்னை மெய்மறக் அழகிய புன்னகைப்படம் என் பழைய ( மீண்டும் ஒட்டிக்கொள்வது போல் காலத்ை
அது அவளைப் பார்த்து என் மனம் &bsT6NDLD GjonL.
01.01.2004
அந்த முதல் நாள் அவளைக் கண்ட கற்பனைக்கு அப்பால் அவள் வந்தாள். போன்ற கண்ணிர் மழையுடன் தாயைத் தன் கொண்டு நேசறி வகுப்பிற்கு வரமாட்டேன் இரு மின்னல் நிமிடங்கள் வாழ்வின் நான்
என் பேரே எனக்குத் தெரியாத பொம் இருந்தும் அவளது பேரை அறிய துடிக்கும் இல் திக்குத் திசை தெரியாமல் வரையப்பட் கொண்டிருந்த என் இதயம்.
மாதங்கள் சில கழிந்தன வர்ண துப்பாக்கிகளுடன் நடை போட்டுக் கொண்
< > < > < > < >  < Xزق

றோயல் கல்லூரி 台 ஒல் தமிழ் இலக்கிய மன்றம் N
12.2004
லை நேரம் தொடர்மாடிக் கட்டிடத்துள் என் மறு பெயர்’ என்று சொல்வதற்கு இடமே ). அந்தாட்டிக்கில் இருப்பது போன்றதோர் )ாலைக் கதிரவனின் நெருப்புக் குளியலில் றி என் பிஞ்சுப் பாதங்களை தீக்குழம்பில் டியில் ஏறி மொட்டை மாடியை அடைந்தேன். ாத வண்ணம் அலங்கரிக்கப்பட்ட Dish TV ரியைத் தேடி மேற்கு கடற்கரைக் காற்றை அச்சந்தர்ப்பம் ஒளியையும், ஒலியையும் தன் பிள்ளைகளுக்கு பறக்கச் சொல்லிக் ரிலே வெக்கத்தால் சிவப்படைந்த முகத்தை கில்களும் விண்ணிலே விதைக்கப்பட்டிருந்த 5க வைத்த மென்மையான காட்சி. அவ் ஞாபகங்களை நொறுங்கிய கண்ணாடிகள் த பின்னோக்கி எடுத்துச் சென்றது.
நொறுங்கிய அழகிய காலம், அவஸ்தைக்
நாள், சங்கரினதும் கெளதம் மேனனதும் கண்களில் இருந்து முத்துக்கள் விழுவது இரு பிஞ்சுக் கைகளால் கட்டிப் பிடித்துக் என அடம்பிடித்துக் கொண்டு இருந்த ஒரு, 8560öTL Tornardo 3 LDU6)JLib.
மைகளுடன் சேர்ந்து விளையாடும் வயசது. 6T6ó, B6if6TsäläbljLLDigg LD60TLD. Motherboard டிருக்கும் மின்கம்பிகளைப் போல் திணறிக்
ப் பெட்டியுடனும், விளையாட்டு கைத் டிருந்தன.
NS > < > ح< > حX > حX > < > < > <

Page 194
(
05.05.2004. .....
பிறிதொரு நாள் காலை வேளை, பத் போல் பிடித்துக் கொண்ட அம் மடிப்பு ந கம்பன் கண்டிராத டம்பிள் வடிவழகி. அரு தன் பொன்வாயால் புன்னகைத்தாள். திை பறந்து சண்டை பிடிப்பது போல் அவள் வி வட்டமிட்டது. கேள்விக்கு விடை (og5flu ITLD மனதிற்குள் மைக்கிள் ஜாக்சனின் நடன ( கண்டு பிடித்து சொன்ன்ே. -1-1-1', ஆகா 6 அடியில் உள்ள தட்டுக்கள் இடமாறுவதை அழகிய மாற்றங்கள், அதை சிரிப்பு எ( சென்றால், அவளுடன் பேசிய களிப்புடன் எனக்கு ஒரு கேள்வி அவளது பேர் என்ன தெரியாத வினா!
உசைன் போல்ட்டை விட வேகமாக
25.12.2004.
நேசறி வகுப்பின் கடைசி நாள். மீண் சிரிப்புடன் அவள் என்னிடம் வந்து, 'உ6 கேட்டாள். கேள்வியின் அர்த்தமும், பதிலும் ( கண் இமைத்தேன். அவளுக்கு அதில் எ f60öT(6LD 96)(656OLu Bombay Sweet diff
அவளைக் கண்ட இறுதிக் காட்சி அ வரையப்பட்ட ஒவியமாய் இருந்தது.
26.12.2010 .....
அவளது பெயர் என்ன!!! திடீரென A.F பார்த்தால் மொட்டை மாடியில் நிற்கும் என “Gud nite”.
ஒரே நினைவுகள் ஒவ்வொரு வருடமு LDITg5D.
5IFg buro 2011 ><><><><><>

றோயல் கல்லூரி é2 ஸ்கூல் தமிழ் இலக்கிய மன்றம் இ
நது மணி, தன் முழங்கையை வானவில்ப்ை டையுடன் என்னை நோக்கி வந்தாள். அவ் கில் வந்தவுடனே 'உம் பேரு என்ன? என ரப்பட நடிகர்கள் SIOWmotion இல் பறந்து lனவிய கேள்வி என் முன் Slowmotion இல் ல் இருந்த என் முன்னே ஒரு மெளனராகம்! மேடை. ஒரு மாதிரியாக என் பேரை நானே என் பேரை கேட்ட அடுத்த நொடி, பூமியின் ப் போல் அவளது செவ் உதட்டில் ஏற்பட்ட ன்று கூறுவார்கள். சிரித்தபடியே விலகிச் பட்டாம் பூச்சிகள் பறக்கும் வேளையில் ா? அவளிடம் கேட்க மறந்த வினா, விடை
ஓடியது நாட்கள்.
டும் ஒரு விசித்திரமான நாள், எல்லையற்ற னக்கு என்னைப் பிடிக்கும் தானே’ எனக் தெரியவில்லை. நானோ ஒன்றும் சொல்லாமல் ன்ன புரிந்ததோ தெரியவில்லை. ஆனால் புடன் என்னை விட்டு அகன்றாள்.
வளது சிரிப்புடனே என் நெஞ்சைக் கல்லில்
R. Rahuman gŅ6öI Airtel gQ60D3F, 6T6őT6OG6l6öīgB எக்கு நண்பனிடம் இருந்து செய்தி வந்தது
ம் அந்த ஒரே நாளில் 26ம் திகதி மார்கழி
- Y திருக்குமரன் 12 MT
" كك حة كك حكمه حت كنه حلا كتبه حلا كك حركته خة

Page 195
With Best Corr
ls your the child having diff is the child showing great d is your child having difficult math and other subject fact Does your child having emc Cannot start or maintain as Communicates with gesture
:
:
Please Visit to ours
Happy Fe
1975, Priyaraha Dehi Te: O77
With Best C
frc
Orģapizipģ
2O11/
Best Compsi
Kavin
8B, 2/3, Perera Lane, W Te: O74-19O25
다.
 

plinents from
iculty in understanding lifficulties expressing ideas lies in memorizing and using
is at appropriate grade levels.
tional problems. ocial Conversation. eS instead of WOrdS.
school for solution
et School
narama Road, wala 51O9497
ompsiments
Conpnoittee
2012
ments from
t
WellaWatte, COlombo 6 9, O 14955375
廿

Page 196
Witfi Best Cony
Metro Travels &
As Taxes Included, Credit Cards Accepte Traves Insurance, Above Fares Are Subjec tions α
COLO Further detailsplease Contact COLO
Branch Office COLO 345, Galle Road, Bambalapitiya, Colombo 04
Tel:2553440, 2553441, 5736715,5736716 COLO Fax. 2553800 : Email: infoGmetrotravels.lk COLOM Office Hours COLOM Weekdays from 9.00am, to 5.30pm COLOM
COLOM Saturday from 9.00am to 1.30pm COLOM
COLOM COLOM COLO
With Best Con GT.V. ENTERPR
Importers Exportes, Food Producers Forwar Countries by Air & Sea, Courier Servi
卤 WJEYA ENTERPRISES
No. 18/3, Dr. E.A. Cooray Tel: 011 2360926, 0114654444 Fax: 0112361 gtVCOurier@
with Best corn
MUSICJ ENT
SHOW LIGHTING & SOUND SOLUT
OCCAS
No. 593, Kandy Road, Pa Voice: 0778 212992, 07:
 
 
 

Tours (Pvt) Ltd
d with a surcharge, Tour package e it to Seat Availability Terms e- Condi
pply
MBO-CHENNAI - COLOMBO (Sri Lankan Airlines)15500.00 MBO-TIRUCHIRAPALLY - COLOMBO (Mini 2 Pax) 13500.00 MBO - THIRUVANATHAPURAM - COLOMBO (mini 2 Pax)
17500.00 MBO - KOCHI-COLOMBO (Mini 2 pax) 15500.00 BO - BANGKOK - COLOMBO 28000.00 MBO - SINGAPORE - COLOMBO 28000.00 BO - KUALALUMPUR - COLOMBO 27500.00 AEBO - DOHA 22000.00 MBO - KUWA 22000.00 MBO - LONDON 42500.00 MBO - MILAN 37000.00 ABO- TORONTO 80000.00 MBO - MELBOURNE - COLOMBO 99500.00 EO SMONEY 52500.00 plinents from ISES (PVT) LTD
ling & Clearing Agents Cargo Services to all ce, Sri Lankan Airlines Cargo Agent
MAHARAJA FOOD PRODUCTS
f Mawatha, Colombo 06 139Email: info Omaharajafoodproduct.com yahoo.com
pliments from
ERTATNERS
ION PROVIDERS, DJ'ING FOR ANY
IONS
ttiya Junciton, Kelaniya. 36 414229, 0314 909508

Page 197
(
“என்னை அறியாமல் {
பூபாளம் ஒலிக்கும் இனிய வேளை மேனி வருடும் இளந்தென்றல் என என் மனதைத் தழுவி இதயம் வருடினாய் நீ !
மழலை மொழி இரசித்ததும் இல்ை பனித்துளி ருசித்ததும் இல்லை மாற்றங்கள் பல கொண்டு மனதினுள் நுழைந்த மங்கையடி நீ
சாமான்யனாய் இருந்தேனடி; உன்ை சகலமும் மறந்து சிறுபிள்ளை ஆே உன்னை அறியாது உன்னைக் கை என்னையே அறியாமல் என்னுள்ளே
சட்டென்று காதல் வரும் என்று நேற்று வரை நம்பவில்லை சடுதியாய் உன்னைப் பார்த்ததும் எதுவுமே எனக்கு நினைவில்லை!
ரோஜா இதழில் ஒட்டி இருக்கும் சிறு பனித்துளி போல முகப்பரு கூட அழகு தான் - அது உன்னில் இருப்பதால்!
கடலலை கரையோடு விட்டுச்செல்லு நுரை போல என் மனதோடு ஒட்டிக் கொண்டது உன் முகம்!
இனம் புரியா இன்பம் உன்னைப் ட என்னைப் பற்றி, பற்ற வைத்து விடு அவை உனக்காக என எண்ணுகை தீ கூட தேனாகிறது என் பார்வையி
giFg burb 2011 > K><><><> <

றோயல் கல்லூரி இதன் தமிழ் இலக்கிய மன்றம்
எனக்குள் நுழைந்த .
தனில்
னக் கண்ட அந்த நொடி
னனடி ன்டேன்
நுழைந்தாய் நீ!
லும்
ார்க்கையில் கிறது
யில்
> ཕ༨ > ཕ༨ > ཕ༨ > ཕར་> ཞ༨ > ཕ༨ > ཕ(ལེགས་
*R

Page 198
(
அமாவாசை தினங்களில் ஊரே இருளில் மூழ்கிப் போயிருப்பி உன் வீடு மட்டும் நிலவொளியால் ஒளிர்வது உன் மதி முகத்தால் த
நீ பூப் பறிக்கையில் பூக்கள் கண்ணிர் விட்டழுகின்றன அவற்றுக்கு வலித்திடும் என்பதால் உன் பிஞ்சு விரல்களுக்கு வலித்தி
தங்கத்தை உருக்கி மேனி செய்து
விண்மீன்கள் கொண்டு விழிகள் அ கொவ்வைப் பழத்தால் உதடு தீட்டி பூமியில் மிதந்து வரும் வான் தேவி
கள்ளுறும் பார்வையில் நான் கதி கலங்கிப்போக சிறு பிள்ளைச் சிரிப்பில் நான் சின்னாபின்னம் ஆனேனடி!
தூரத்தில் உன்னைப் பார்த்தால் கூ இதயம் விட்டு விட்டுத் துடிக்கிறது உன்னில் உள்ள பயத்தால் அல்ல உன்னைக் கண்ட பரவசத்தால்!
சங்கீதப் புன்னகையில் சர்வமும் மறந்தேன் - உன் முலாம் பூசாத பேச்சில் என்னையே நான் இழந்தேன்!
ஆகாரம் கூட எனக்கு வேண்டாம் உன் அழகு விழிகள் பார்த்தால் என் ஆயுள் கூட போதாது உன் அளவிலா அழகை ஆராதித்த
தமிழ்நயம் 2011 ><><><><><)

றோயல் கல்லூரி ര தமிழ் இலக்கிய மன்றம்
னும்
T60TLQ
அல்ல டுமோ என்பதால்!
மைத்து
i Bujo!
T6)
X>> > ح    <(X> <

Page 199
(
நாடாளும் மன்னன் எனும் எண்ணம் தோன்றும் உன் காதல் தேசங்கள் என்னை ஆளும் போது!
நீ பார்க்கும் பார்வை ஒன்றே போது எனக்கு பசி போகும்
உன் மந்திரப் புன்னகை ஒன்றே பே என் வாழ்வின் துன்பங்கள் பறந்தோ
புன்னகை புரியும் பூவை பூமியில் கண்டேன் அப் பூவை பார்த்து பிற பூக்கள் பொறாமை கொள்ளும் அதிசயமும்
கார் காலத்திலும் என் தேசத்தில் வெய்யில் தான் உன் விழிகளால் கோடையிலும் எனக்கு குளிர் தான் உன் புன்னகையால்!
வாள் இன்றி வலி இன்றி துளி கூட இரத்தம் இன்றி உன் விழிகள் செய்யும் வேள்வியில் தினம் தினம் மடிந்து மாய்கிறேனடி!
நானேதும் அறியாமல் என்னுள் வந் என் இதயம் நுழைந்து ; காதல் எனும் விதை தூவி காலமெல்லாம் கண்விழியில் சிறைபி கன்னியவள் என்னை !
< > < > < > ح< > < > حBuub 2011 X! ہنIfڑg

றோயல் கல்லூரி இesல் தமிழ் இலக்கிய மன்றம்
இன்று கண்டேன்!
டித்தாள்
A. D. Anojan 12 MT
التي > حركت حركه حركت حركه حركه حركت ح

Page 200
ܐܘܡ&ܐܰܪܘܰܐܘܡܪܘܡܪ6ܐܘܡ#ܐܶܪܘܶܐܗܡàܐܘܡRܐܰܪ6ܐܘܡ6àܘܡàܐܰܪ6ܘܡà
நான் விரு
நான் விரும்பும் பெரியார் ம பேச்சிலும் வீரம் துள்ளும். அவர துள்ளும். சோம்பேறிகளையும் அவர சுதந்திர தாகத்தை ஊட்டியவர். “ஓடி முதன்மைப்படுத்தியவர். "சோம்பல் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மெ என்று தமிழைப் பெருமைப்படுத்திய சமூகத்தில் வாழ்ந்து போன கவிஞ நான் விரும்பும் பெரியார்.
வீட்டுத்
தாத்தா வைத்த தென்னையும்
தலையில் இளநீர் தருகி பாட்டி வைத்த வாழைமரம்
பாங்காய் பழங்கள் தரு 9ÚUT 606).j55 LDITLDJ(UpLb
எப்போதும் பழம் தருகிற அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கி மாமா நட்ட மிளகாயும்
மணி மணியாகக் காய்க் அண்ணா வைத்த மாதுளையோ
கிண்ணம் போலப் பழுக் அக்கா நட்ட கத்தரியோ
அடுக்கு அடுக்காய் காய் சின்னஞ் சிறுவர் நாங்களுமே
செடிகள் நட்டு வளர்ப்டே
> < > < > < >> < > < 2011 tftp !BuIDڑقہ

றோயல் கல்லூரி sens6 தமிழ் இலக்கிய மன்றம்
idquid Gourfuumrrir
காகவி பாரதியார். அவரது நடையிலும் து பாடல்களில் புரட்சிக் கருத்துக்கள் ாது பாட்டுக்கள் சுறுசுறுப்பாக்கும். இந்திய விளையாடு பாப்பா” என்று விளையாட்டை b மிகக் கெடுதி” என்று சொன்னவர். ாழிப்போல் இனிதாவது ஒன்றும் காணோம்” பவர். இவர் வாழும் போதே வாழ்த்தாத தன். பாரதி என்ற உலக மகாகவி தான்
- இந்திரபாலன் யோஹித் 4 C
தோட்டம்
றது
கிறது
Bibl
றது
கிறது
கிறது
1க்கிறது
JIT(3LD
- M. Yusri Ziardeen 3 D
۹ )> حلا)> حلا)> <لا)> <لا)> <لا)> حلا)> حز

Page 201
Your trusted Comr for Over
One C
One
 
 

WWW.st.lk
nunications partner 150 years
a Telecom
Ountry. Voice.
Ang SCOnong Uplifting Socief

Page 202
രe(
pr6ofolob umrl
மாதா பிதா குரு வார்த்தைகை வேத வாக்காய் மதிக்க வேண் சதா காலமும் இம் மூவரையும் நாதனாய் துதிக்க வேண்டும்
ஆசான் பாடம் போதிக்கையில் கண்ணும் கருத்தாய் இருக்க ( பாசாங்கு கர்வம் பண்ணினாலே பாழாய் போய் நாளை வருந்த
எந்த உயிர்கள் மீதினிலும் என்றும் அன்பாய் இருக்கனுமே அந்த அன்பை வளர்த்தாளே ஆண்டவன் நமக்குள் உறைவா
அகத்தில் உடலில் ஆடையில் அழுக்குப் படியாமல் பார்க்க ே செகத்தில் சுத்தம் காத்தாலே சுகமாய் நிதமும் வாழலாம்
வஞ்சகம் பொறாமை எல்லாம் நெஞ்சை விட்டு விலகனுமே நெஞ்சில் அவற்றை வளர்த்தாே நீண்ட ஆயுளைக் குறைத்திடுே
தீய சிந்தனைகள் அனைத்தை தொலையச் செய்ய வேண்டும் தூய சிந்தனை தன்னையே தினமும் சிந்தையில் வளர்க்க
மூத்தோர் முதியோர் எல்லோை மதித்தே நாளும் நடக்கணுமே நீத்தோர் சொன்ன வார்த்கைகை நினைத்துக் கொஞ்சம் பார்க்கணு
நல்ல நல்ல நூல்களையே நாளும் தேடிப் படிக்கணுமே நல்லறிவு அதனால் கூடிடுமே நானிலம் நம்மைப் பாடிடுமே
lftp !Buub 2011 > < > < > < > < > < xذقی

றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
6m (36 mib
6T
வேண்டும்
வேண்டும்
னே!
வண்டும்
பும்
வேண்டும்
ரயும்
D6 ணுமே
- K. Sasitharan 12MT
8NS > < > < > حX > حX > < > < > ح

Page 203
(
否1
எங்கோ பிறந்து ஏனோ வளர்ந்த ஏதொ ஒரு மொழியல்ல தமிழ்
சிந்து வெளியின் சின்னங்கள் கூறும் தொண்மை தமிழின் வித்தை
சிந்தையின் சிகரங்கள் தாண்டும் வீரத்தமிழர்
வித்தை
“எழு” என்ற பெயரில் ஏராள மொழிகளுக்கு தாயாகி நின்றாள் தமிழின் தாய்
ஏழுலகாலும் வீரப்புதல்வர்களை பெற்றகம் மகிழும் தமிழ்த் தாய்
இலக்கணக் கட்டுடல் இலக்கியப் பட்டாடை அழகிய திரு நுதலில் பொட்டாய் பண்பாடு இயல் இசை நாடகம் இலங்கும் ஆபரணமாய் பூண்ட தமிழ் மகளின் உலகப் பவனி கருக்கொண்ட சொற்கள் கண்டதுண்டா? தமிழுண்டு தினை, பால், வழுவற்ற செருக்குடன் மிளிரும் செல்வ மொழி தமிழி.
> < > < > < > < > < 2011 (BuII! بنانufڈقہ

ị
比 Q 麟 虽 ă ă 9雷 舞 严感 母 @ 毕 ?出 B
ര
p
D
Y A \/ A \/ A \/ A Y A \/ /\ `/ A

Page 204
Yeaéfeegeaegfe as feegaa3 feegfy) C35 feex
விண்ணுலகம் வியக்கும் கோபுரங்கள் கண்தவம் செய்த சிற்ப ஓவியங்கள் மண்ணில் கவியெழுதும் ஆடல் என இன்னும் பல கலை வளர்த்த பக்தி மொழி
தமிழ்
வாகை மலருக்கு தட்டுப்பாடு வானம் வரை இல்லை கட்டுப்பாடு என வேலும் வாளும் சரித்திரம் எழுதிய வீர மொழி
தமிழ்
காற்றை உருக்கி காதலுக்கு தூதனுப்பி நாற்று நடுபவரும் நாடாளும் மன்னர்களும் போற்றும் குலப் பண்பு குறையாமல் பேசி மகிழ்ந்த காதல் மொழி
தமிழ்
ஆதியோடு அந்தமும் இல்லாத மொழி இது அலைமோதும் கடற் கோளும் அலைக்கழிக்கும் இடம் பெயர் அண்டியும் அழியாத ஆரோக்கிய மொழி தமிழ் ஆறாயிரம் ஆண்டு தொண்மையின் சான்றுகள் இன்னும் உறுதியாய் வாழும் நூறாயிரம் ஆண்டுகள்
- L.D. g5Ló(8pi
O 12 MT k > < Xۓ ثلاً نح ح< xہ حBuInD 2011 > < X! ہنifازق

றோயல் கல்லூரி sens6 தமிழ் இலக்கிய மன்றம்
Lb
தி
X>  C > حCXدہ ح <<< X&> ح خن

Page 205
faaaa&fea aghfyeahaahaa&hfyox5fyeahaa
ஒழித்திடுவே
தனிமனித ஒழுக்கமே என்றும் தேசத்தில் தவறுகளை தீர்மானி ஊழல் ஊழல் என்று மக்கள் அரசியல்வாதிகளையும் அரசாங்க ஊழியர்களையும் ஆங்காங்கே கண்டறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், தான் செய்யும் தனிமனித ஊழ தரம் கண்டு திருத்துகின்றனரோ தன் தவறை மறைக்க தன் காரியம் கைகூட தகுதிக்கு மேல் லஞ்சம் தருகி தனிப்பட்ட தேவைகளுக்காக தவறின் ஆரம்பமே இங்குதானே எத்தனைபேர் சாலை விதியை சரியாகப் பின்பற்றுகிறோம் மருத்துவ ஊர்திக்கு (அம்புலன் மனதார் வழிவிடும் எண்ணம் மனிதனில் எத்தனை பேருக்கு சட்டதிட்டத்தை சகட்டுமேனிக்கு விதிகளையும் கண்டபடி மீறுகிே சாலை விதியை மீறிவிட்டால் காவலர் கேட்கும் முதல் கேள்6 இங்கு கொடுத்தால் இத்தனை நீதிமன்றம் சென்றால் இத்தனை சட்டென்று நம் கை சரளமாக இதுதானே ஊழல் இதன் பெயர் தானே லஞ்சம் ஊழல் லஞ்சம் என உணர்வில் ஒவ்வொருவருக்கும் உயர்வான உடனடியாக தர வேண்டும் . ஒவ்வொரு குடிமகனும் தன் கடமை இதுவென தானறிந்து நடந்து கொண்டால் தவறுகளை திருத்திடலாம் தன்னுரிமை பெற்றிடலாம் ஊழல்களை ஒழித்திடலாம் உண்மையாக வாழ்ந்திடலாம்
( > < > < > ح< > < > حBuLID 2011 X! بنIfدقہ

றோயல் கல்லூரி ers தமிழ் இலக்கிய மன்றம்
ாம் ஊழலை
க்கும்
உள்ளதோ?
தாண்டுகிறோம் றோம்
கொடுக்கிறதே .
லாது வாழும்
தண்டனை
A. R. NaSeef
2MT
۹ ) به خر)کت حلا)> خلا)ت خX)> حز)> حز)> ح

Page 206
సౌ96e96e9606e96e961*86e9696
S6
கல்வி என்பது மனிதனுக்கு அறிவூ
மனிதரிடத்துள்ள அறிமையைப் பே
* உலகில் இருவகைச் செல்வங்கள் 2
செல்வம்.
எவ்வளவு பொருட் செல்வத்தை நாம்
* கல்வி செல்வமானது நிலையானது.
கொடுக்கும் தோறும் பெருகிக் கொ
(கற்றோருக்குச் சென்ற {
தேர்வுகள்
எப்போதெல்லாம் தேர்வுகளின் முடிவுக் தோல்வி கண்ட பல இளங்குருதிகள் த அவல நிலையை காண்கின்றோம்.
அச்சம் போக்கும் கருவியாயிரு அவநம்பிக்கையையும் உண்டு படுத்துவது எ தேர்வுகளை மன்னித்தாலும் தற்கொ தேர்வு என்பது அறிவின் அளவு கே அது உயிர் வாங்கும் தூக்குமேடை என
தேர்வுகள் இல்லாமலே உயர்ந்தவர்க காத்திருப்போம்.
தேர்வற்ற யுகம் காண்போம்.
< >> ح< > < > ح< >> حلا > حBuIID 2011 X! بنانIfڑg

றோயல் கல்லூரி 份 ஷூவல் தமிழ் இலக்கிய மன்றம்
ல்வி
ட்டும் ஒளி விளக்குப் போன்றது
ாக்கி நல்வழி காட்ட வல்லது
உள்ளன. அவை கல்விச் செல்வம், பொருட்
தேடி வைத்தாலும் அவை நிலைப்பதில்லை.
அழியாதது கல்வி செல்வமானது பிறருக்கு ண்டே செல்லும்.
இடமெல்லாம் சிறப்புண்டு)
- பவகுகன் 3D
ரீன் முடிவு
5ள் வெளிவருகின்றனவோ அப்போதெல்லாம் ங்களை தாங்களே அழித்துக் கொள்ளும்
க்க வேண்டிய கல்வி அச்சத்தையும் மது சமூக கோளாறு என்பதன்றி வேறென்ன? லையை மன்னிக்கவே முடியாது. ாலன்று அது ஒர் பயிற்சி அவ்வளவு தான். காண்பது தோற்றப்பிழை. களை உருவாக்கும் ஒரு கல்வி முறைகாக
- H.B.A. AZad 12 MT
&& > < > < > ح< >> حX > < > حX >> ۔

Page 207
ܐܘܡ6àܐܘܡܪ6ܐܗܡ6ܐܘܡ6àܐܗܡܐܰܪ6ܐܘܡ6ܐܘܡàܐܰܪ6ܐܘܡ<ܐܰܪ6ܐܗܡ
திருவள்
1.திருவள்ளுவர் தமிழ்ப் புலவர்களுள் ஒரு 2.இவர் திருக்குறள் என்னும் நூலை இய 3. திருக்குறள் 1330 குறட்பாக்களைக் ெ 4. திருவள்ளுவர் தமிழ் நாட்டில் மயிலாட் 5. இவரது கருத்துக்கள் உலக மக்கள் 6. திருவள்ளுவரின் திருக்குறள் பல மெr 7. திருவள்ளுவர் மக்கள் வாழ்க்கைக்கு தெரிவித்துள்ளார். 8. இவரை செந்நாப்பபோதர், வள்ளுவர், என்றெல்லாம் அழைப்பர். 9. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தர பாரதியார் பாடியுள்ளார்.
தேனிக்கு எத்தனை கண்கள் ? 5 கண்கள் வண்ணத்துப் பூச்சி எதனால் தன் சுவைை பின் இரண்டு கால்களினால் வண்டுகளின் காது எங்குள்ளது? வண்டின் முன் இரு கால்களில் எந்த நாட்டில் இரு கைகளினாலும் எழுத ஐப்பான். தன் எடையைப்போல் 50g பொருள் தூக் எறும்பு கண்கள் திறந்தபடி உறங்கும் பிராணிகள் பாம்பு,மீன்
( > < > < > < > < > < 2011 tftp| !BuIDڈقہ

றோயல் கல்லூரி இesல் தமிழ் இலக்கிய மன்றம்
ப்ளுவர்
வர்.
iற்றியுள்ளார்.
5ாண்டது.
பூரில் வாந்ந்தார். அனைவருக்கும் ஏற்றது. ழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வழி காட்டும்ட பல கருத்துக்களை
பொய்யாமொழிப் புலவர், ஐயன்
ந்து வான்புகழ் கொண்டதமிழ் நாடு என்று
M.N sgolů g)|LDIT65 தரம் 3C
அறிவு
)ய அறிகிறது?
க் கற்றுக்கொடுக்கிறார்கள்?
கும் பூச்சி எது?
எவை?
ANS> حX > حX > < > حX > < > < > ح

Page 208
fèYO AK6 fèXOOK6 fèye AKFfờYO AK6fờe ax6fèXOA6 fờYOax6fòse ax6ờa Ać
கனவுகள் ந கொடி இடை வெளிர் உடை சிறு நடை - வெண்நிலாவே தடி பிடித்து தடை தாண்டி பூமிக்கு இறங்கி வந்திடாதே ஏனென்றால்! உன்னை விட ஓர் அழவிகிய நிலவு என் வீ அவசரம் எதற்கு ஆச்சரியம் எதற்கு அரைமணி கழித்து காட்டுகின்றேன் என் அன்னையை உனக்கு பத்து மாதம் என்னை கருவுற்று பத்தாம் மாதம் என்னைப் பெற்று பத்திரமாய் என்னை எடுத்து பாசத்தோடு வளர்த்தவள் என் அன்னை கவிதையே வழி விடு விடுகதையே விடைபெறு பழமொழியே பக்கம் ஒதுங்கு என் அன்னையை பற்றி கூறப் போகிறேன் இ கலைகளில் மாமணி அவள் என் இதயத்தின் எதிரொலி அவள் என் இன்னிசையின் சங்கமம் அவள் என் இரவுகளின் முழு நிலவு அவள்
இளைஞனே
உழைப்பையே உன் உயிராகக் கொள். உன் பாதையில் என்றும் நீ தெளிவாக நில். எறும்பின் உழைப்பும் தேனீக்களின் சுறுசுறுப்பும் உனக்குப்பாடங்கள்
A.C.M SAHAAN
GRADE :4C
;> ح< > < > < >> حX > حIf5p !BuIIID 2011 Xڈقہ

றோயல் கல்லூரி iesல் தமிழ் இலக்கிய மன்றம்
னவாகுமா..?
ட்டில் உண்டு
}ன்று
* Cدہ ح>> حX >> حCXتہ ح>> <<< X> حC X> خX

Page 209
(G
புவி தாயக்கு
பூமியே உன் பந்து போன்ற
வடிவத்தை நீ ஏன் கொண்டாயோ? ஒரு கால் பந்து பலரின் கொடுமை மூழ்கியும் மகிழ்ச்சியை தூண்டுவது
பூமியே நீ பல மனிதரின் கொடுமையால் வாடியும் ஏன் நீ மானிடனை தாங்க வேண்டும்? உனக்கென்ன தாய் போன்ற எண்ணி
தாய் பத்து மாதத்தில் தன் சுமையை நீக்கினாலெனினும் உன் சுமையை நீ யுகங்கள் தோறும் சும
தாய் தன் மகளை சான்றோனென கேட்பாலாயினும் நீ உன் பிள்ளைக சான்ரோனென கேட்டாயோ? உன் பிள்ளைகள் சாதித்தது என்ன உன் அழிவைத் தூண்டுவதோ!
உன் தேகமெங்கும் அதிர்வுகளோ! ஆழ் கடலின் சீற்றமோ! எரிமலைகே ஆனால் நீயோ தாயின் சமத்துவத்ை
பிள்ளை தன் தாயை மதிக்கானேன் தாய் தன் பிள்ளையை காப்பாளாயின் உன் பிள்ளைகளை நீ காக்க மறந்தாயோ?
NA
考ܓ
< > < > < > ح< xہ حX > حi5j?!BuInD 2011 xاڈق

றோயல் கல்லூரி t seesல் தமிழ் இலக்கிய மன்றம் R
Unrejudm?
JT6)
ாமோ?
ப்பாயோ!
6O)6T
(86).T
86 TT )த அடைந்தாயோ!
- J. Jeshan Mishel II/ 2MT

Page 210
രe(
திருக்குறளில் அறம், ெ
நூல்கள் அறம், பொருள், இன்பம், கூறுவது மரபு. இந்த மரபின் வழியே இர எழுந்திருத்தல் காணலாம். இதே மரபு வழு இந்நூல் ‘பொதுமறை எனப் போற்றப்படும்
திருக்குறளில் இந்நான்கு உறுதிகளு அந்நான்கு உறுதிகளையும் விளங்கிக் கெ நூல்களில் விதித்தன செய்தாலும், வில பொருள் என்பது சமூகம் தத்தமக்கு விதி கூறுவது ஆகும். இன்பம் இல்வாழ்க்கை இறைவனைப் பற்றியும் இறைவனுடன் ஒன்ற ஆனால் இவற்றுள்ளே வீடு என்பது 'சிந்ை ஆதலின் அது பற்றி விளக்கமாகக் கூறப்
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பா வீடு பற்றி எவராலும் கூறமுடியாதென்பத கூறாது விட்டிருக்கலாம். ஆனால் குறன் று விரவி வருவதைக் காணக் கூடியதாக ! உறுதிப் பொருட்களாகிய பொருள், இன்ப அறத்தில் திருவள்ளுவர் கொண்டுள்ள பிரி
“அறத்தாள் வருவதே இன்பம்”
என்று அறுதியிட வைக்கின்றது. அறம் எண்ணம். இல்லத்தினருக்குரிய அறங்கெ மக்கள் பெற்றோருக்கு நன்றியாய் இரு ஒழுக்கமுடைமை, விருந்தோம்பல், இனிய பொறை, அழுக்காறாமை, பிறர் மனம் ஈகை நற்செயல்கள் செய்தல் என்பன கூறப் என அருளுடைமை, புலால் மறுத்தல், த6 வாய்மை, வெகுளாமை, இன்னா செய்ய அழித்தல், மெய்யுணர்தல் ஆகியன என்று
அறத்திலே அவர் கொண்டுள்ள நம்
தமிழ் நயம் 2011 ><><><><><)

றோயல் கல்லூரி ஸ்கூல் தமிழ் இலக்கிய மன்றம்
பொருள்; இன்பம், வீடு
வீடு ஆகிய நான்கு உறுதிகள் பற்றிக் ாமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்கள் வாது எழுதப்பட்டிருக்கும் நூல் திருக்குறள்.
நம் கூறப்பட்டிருக்கும் விதத்தைக் கூறமுன், ாள்ளல் சிறப்பு. அறமாவது மனு முதலிய க்கியவற்றை விலக்கி வாழுதலும் ஆகும். க்கப்பட்ட நிலைகளில் ஒழுகுவது பற்றிக் யைப் பற்றிக் கூறுவதாகும். வீடு என்பது நிவிடும் நிலை பற்றியும் விளக்குவது ஆகும். )தயும் மொழியும் சொல்லா நிலைமைத்து படாது சுட்டியே சொல்லப்படுகிறது.
ல், காமத்துப்பால் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. ால் திருவள்ளுவர் வீடு பற்றி தனிப்படக் நூல் முழுவதிலும் வீடு பற்றிய செய்திகள் உள்ளது. திருக்குறளிலே அறம் ஏனைய ம், வீடு என்பவற்றிலும் ஊடுரு நிற்கின்றது. தி அவரை
என்பது மாசற்ற மனம் என்பது வள்ளுவரின் ளன இறை வணக்கம், அறஞ் செய்தல், த்தல், தந்தையின் கடன், அன்புடமை, வை கூறல், நடுநிலைமை, அடக்கவுடமை, நயவாமை, களவெடாமை, புறங்கூறாமை, படுகின்றன. துறவறத்தாருக்குரிய அறங்கள் வம், கூடாவொழுக்கம், நீத்தல் கள்ளாமை, ாமை, சொல்லாமை, உலக ஆசைகள்
வள்ளுவர் கூறுகின்றார்.
பிக்கையை
۹ > <> حز> حز> حز > حز> حز»> ح

Page 211
6ܐܘܡ6ܐܘܡܐܶܪ6ܐܗܡ&ܐܶܘܶܐܘܡàܐܰܪ6ܐܗܡ&ܐܵܘ݂ܵܐܘܡ6ܐܘܡàܐܰܪ6ܐܗܡ6ܐܗܡ&
'அறத்தினுங் காக்கமில்லை - அத6 மறத்தலின் ஊங்கில்லைக் கேடு”
பொருள் என்ற உறுதிப் பொருள் பற்றிக் சமூகத்திற்கும் உரிய கடமைகளைக் தெ6
அரசாங்கத்தினருக்கும் பெரியாரைத் து தெளிதல், மறதியின்மை, செய்கோண் விதாட்சண்யம், ஊக்கம் ஆகியவற்றுட துணையானோருக்கு அமைச்சு, அன்று அ வினைத் திட்டம், தூதுவர்கடன், குறிப்பறிதல், நாடு எங்ங்னம் அமைய வேண்டும், அ கூறப்பட்டுள்ளன.
இன்பம் என்பது காதல் வாழ்வு பற்றி விழுமியது ஆக்குவது என்பது வள்ளுவர் க( அன்பு கொண்டு ஒழுகுவதை களவு என் என்றும் பாகுபடுத்தி அவ்வொழுக்கங்களை
என்றும் நிலையான இன்பம் தருவது அதை வள்ளுவர் ‘அரும் பயன்’ என்று குறி மீண்டும் பிறப்பில்லையாதலால் 'மற்றீண்டு இதைத் தவிர, ஆங்காங்கே 'வீடு' என்பதை சிறப்பு' என்றும் 'உயிர்ப்பு என்றும் கூறு இறைவனுடன் கலக்கலாம் என்பதை
“ஆரா இயற்கை அவா நீப்பின் அந்
பேரா இயற்கை தரும்”
இங்ங்ணம் அறம், பொருள், இன்பம், திருக்குறள் நூல் தமது வாழ்க்கையைச் செம்
நன்
< > < >  < > < > < X! بناifڑg

றோயல் கல்லூரி ര தமிழ் இலக்கிய மன்றம்
என்று கூறும் திருக்குறளில் அறியலாம். கூறுகையில் வள்ளுவர் அரசாங்கத்திற்கும் ரிவாகக் கூறுகிறார்.
ணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து மை, குடிகள் அஞ்சுவன செய்யாமை, -ன் அரசன் அல்லது ஆளுவோனுக்கு மைந்த சொல்வன்மை, வினைத் தூய்மை,
அவையறிதல், அவையஞ்சாமை என்பனவும் புதன் காவல், படைப்பலம் என்பனவும்
க் கூறுவது ஆகும். காதல் வாழ்க்கையை
ருத்து. ஒருவனும் ஒருத்தியும் பிறர் அறியாது ாறும், மணம் புரிந்து வாழுதலைக் கற்பு
விபரிக்கின்றார்.
வீடு' அதைப் பெறுவது அரிதாகையால் ப்பிடுகின்றார். அந்த வீட்டினை அடைந்தால் } வாழாநெறி' என்றும் குறிப்பிடுகின்றார். வானோர்க்கும் உயர்ந்த உலகம் என்றும் பகின்றார். ஆசைகள் அற்றுப் போனாலே
நிலையே
என்று குறிப்பிடுகின்றார்.
வீடு என்னும் உறுதிப் பொருளைக் கூறும் மையாக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை.
[[j]
- A.H. Mohamad Maalik 13 CT
ཕ༨ > ཕ༨ > ཕ༨ > ཕཛ(> ཕ༨ > ཕ༨ > ཕར་

Page 212
(
மகாபாரதத்
குந்திதேவியால் பெறப்பட்டு அதிர கர்ணனாவான். மகாபாரதத்தில் ஒரு முக்கிய ஒரு கதாப்பாத்திரம் தான் கர்ணன். அப்ப அறிய வேண்டியது எமது கடமை.
கர்ணனின் தாயான குந்திதேவியின் அவரின் வாஸஸ்தலத்திற்கு எழுந்தருளியி அவருக்குத் தேவையானவற்றை அளித்து ஓராண்டு காலம் அவர் மனங்கோணாமல் ந பிற்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பெறும் மந்திரத்தை கூறியிருந்தார். ஆனா பார்க்க முயன்றார். அதற்காக சூரிய பகலி பாக்கியம் அளித்தார். அதனால் பத்து குந்திதேவி அதிர்ச்சியடைந்தர். காரணம் அ பின் அதை தன் தோழியுடன் சேர்த்து ஒரு ெ போர்த்தி கடலில் விட்டாள்.
அந்தப்பெட்டி கங்கை நதியில் மித அதிரதன் தேர் கழுவிக் கொண்டிருந்த { அதிரதன் அதை எடுத்து திறந்து பார் குண்டலங்களுடன் உயரிய சேலையால் ( எடுத்து வளர்க்கத் தொடங்கினார். இன் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தான்.
கர்ணன் பதினாறு வயதை எட்டிய சென்றான். அவர் கர்ணன் ஒரு தேரோ மறுத்தளித்தார். அதனால் அவர் அப்பயி முடிவு செய்தார். பராசுராமரிடம் அவர் மனங் கலைகளையும் இலகுவில் கற்று பரசுரா பெற்றான். பின்னொரு காலத்தில் பரசுரா கேட்ட பொழுது கர்ணன் தனது மடியையே இராட்ச்சத வண்டு கர்ணனின் மடியைத் கொண்டிருந்தார். இரத்தம் பட்டு விழித்தார். அறிந்த பரசுராமர் சாபமிட்டார். இதனால் கt கோரியதால் சாபத்தை மாற்றியமைத்தார்.
< >> << > < > ح< >  حBuItb 2011 X! بنانlfزقہ

றோயல் கல்லூரி ஸ்கல் தமிழ் இலக்கிய மன்றம் R
தில் கர்ணன்
தனால் வளர்க்கப்பட்ட சூர்ய புத்திரனே புள்ளியாக இருந்தும் பலரால் அறியப்படாத டிப்பட்ட கர்ணனின் சிறப்புக்களையும் நாம்
தகப்பனாரின் அழைப்பில் துர்வாச முனிவர் ருந்தார். குந்திதேவி அவர் கேட்காமலேயே பணிவிடை செய்து வந்தார். இப்படியே நடந்ததால் மகிழ்வுற்ற துருவாசர் அவருக்கு அறிந்து மந்திர பாக்கியத்தால் குழந்தை ால் அதை நம்பாத குந்திதேவி பரீட்சித்து பான் குந்திதேவியின் முன் தோன்றி புத்திர மாதங்களில் சிசுவொன்றை பெற்றெடுத்த அது கவச குண்டலங்களுடன் பிறந்ததாகும். பெட்டியில் வைத்து தனது சேலையொன்றால்
ந்து சென்று திருதராட்டினனின் தேரோட்டி இடத்தை அடைந்தபோது அதைக் கண்ட த்தபோது ஓர் அழகிய குழந்தை கவச போர்த்தப்பட்டது கண்டு தமது புத்திரனாக று முதல் கர்ணன் நாளொரு மேனியும்
போது வில்வித்தை பயில துரோணரிடம் ாட்டியின் மகன் என்பதால் கற்பிக்காது ற்சிகளை பரசுராமரிடம் கற்றுக் கொள்ள கோணாமல் நடந்து கொண்டதால் எல்லாக் மருக்கு நிகரான வில்வீரன் என்ற பட்டம் மர் தூங்குவதற்காக தலையனை ஒன்று ப கொடுத்தான். அந்த நேரம் அங்கு வந்த துளைக்க கடும் வலியை பொறுத்துக்
இதனால் கர்ணன் பொய்யுரைத்திருப்பதை வலையடைந்த கர்ணன் அவரிடம் மன்னிப்பு
Ng* > ح< > < > ح< > حX > < > < > ح

Page 213
രരാരംഭ്രൂര്യര
பின்னொரு நாள் அஸ்தினாபுரத்தில் காட்டும் வகையில் ஒரு போட்டி வைத்தா விட்டபொழுது கிருபாச்சாரியார் அவனின் கேட்டார். இதனால் தலைகுனிற்து நின்ற உள்ளான் என்ற மகிழ்ச்சியால் உடனே அங்கதேச அதிபதியென்ற அரச பதவியையு கதையின் முக்கிய அம்சமாகும். இதனா செய்நன்றி மறவாதவனாய் இருந்தான் கர்
இவன் அங்கதேச அதிபதியாக இரு செய்வதையும் கேட்பவர்கட்கு இல்லை வைத்திருந்தார். இதுவே அவரை புகழின் முறை துரியோனனும் சகுனியும் சேர்ந்து போது கர்ணன் அதை தடுக்க முயன்றார் வெல்வோம் என்றான். குறுக்கு புத்தியை என்றான்.
இவற்றிலிருந்து கர்ணன் எதையும் ே இலகுவில் தெளிவாகிறது. பாண்டவர்கள் நிகழ்விற்கு மாறுவேடத்தில் சென்றிருந்தனர் எடுத்து நானேற்றுவது கண்ட கண்ணன் திெ கள்ணனைப் பார்த்து தேரோட்டியின் மகள் இதனால் துயரடைந்த இராதேயன் வீடு செ பாண்டவர்கள் என்பது தெரிய வந்தது அ
பின்னர் கர்ணன் துரியோதனனை ( கொண்டார். எந்தவொரு நாட்டிடமும் போ அல்லவென்றும் எப்படிப்பட்டவர் வந்தாலு தகுதியானவன் என்றும் தன் படை வீரர் கிருஷ்ணர் கர்ணனை அணுகினார். அவரிட பாண்டவர் பக்கம் சேர்ந்தால் பாண்டவர் ெ கர்ணன் செஞ்சோற்றுக்கடன் காரணமாக
கர்ணன் தனது கவச குண்டலங்கள் ( உறுதியென அறிந்த அர்ஜூனனின் தந்தை
வணக்க நேரத்தில் இருக்கும் பொழுது ஏை கவச குண்டலங்களை இரந்து கேட்டார்.
( ) حز > حز> حز> حز> حز 2011 BIf U Buurb|

றோயல் கல்லூரி ര தமிழ் இலக்கிய மன்றம்
துரோணர் இளவரசர்களின் திறமைகளைக் ர். அதில் கர்ணன் அர்ஜூனனிடம் சவால் குலம் தாய் தந்தை பெயர் என்பவற்றைக் ான். அர்ஜூனனிடம் போரிட ஒரு வீரன்
எழுந்து மத்தியில் சென்று கர்ணனுக்கு ம் வழங்கி கெளவித்தான். இதுவே மகாபாரத லேயே இவர்களின் நட்பின் இறுதிவரை
0060.
ந்த நேரத்தில் தினமும் சூரிய நமஸ்காரம் யெனாது கொடுக்கும் பழக்கத்தையும் உச்சிக்கும் வீழ்ச்சிக்கும் வித்திட்டது. ஒரு பகடை விளையாட்டு பற்றி யோசித்த . இவற்றைவிட போரிட்டு அனைவரையும் விட எதையும் போரிட்டு வெல்லலாம்
நேர்வழியில் வெல்ல விரும்புவான் என்பது காடு சென்று திரெளபதியின் சுயம்வர . அங்கே இருந்த கர்ணன் அசாதாரணமாக ரெளபதிக்கு வைகை செய்ய திரெளபதியோ னை நான் மணக்க மாட்டேன் என்றாள். Fன்றான். பின்னர் திரெளபதியை மணந்தது வர்கள் மீது மிகவும் கோபமடைந்தான்.
பேரரசராக்கும் பணியை தானே எடுத்துக் செய்யும் போது பின்வாங்குபவன் வீரன் Iம் எதிர்த்து நிற்பவனே போர் செய்யத் களிடம் கூறியிருந்தார். பின்னொரு நாள் ) கர்ணனே பாண்டவரின் மூத்தவன் என்றும் வல்வது உறுதி என்றும் கூறினார். ஆனால் மறுத்துவிட்டார்.
வைத்திருக்கும் வரை பாண்டவரின் தோல்வி யான இந்திரன் கள்னன் மதிய நேர சூரிய pப் பிராமணனான வேடம் தரித்து கள்ணனின்
அது இந்திரன் என்று தெரிந்தும் தனது
* C X>  ح  ح   ح

Page 214
(
கவச குண்டலங்களை அளித்தார். இதன் பெற்றான்.
கர்ணனின் மகன்களான வீரசேனா, ச சுஷேனா, சுஷர்மா, விரிஷகேது ஆகிய6 முன்னே இறந்துவிட்டனர் என்பது கர்ண காரணமாகும்.
மாபெரும் பாரதப்போரான குரு ஷேத் கெளரவப் பன்டயின் தலைவனாக இருந்தா நிலைகுலைத்து கெளரவர் படையை நிe அவரது இறுதி நாளாக அமைந்தது. 16L தேரை நூறு அடிகளுக்கு அப்பால் தள் அடிகளுக்கு அப்பால் தள்ளியது. இதற்கு கிருஷ்ணர் அண்டத்தின் பாரத்தை தேரில்
கர்ணன் போர்க்களத்தில் வீழ்ந்து குந்தியின் மகன் என்பது தெரியவந்தது. இ தர்மங்கள் செய்து வாழ்ந்து வந்த ஜீவன் கூறினார். கர்ணனுக்கு கிருஷ்ணர் ராதை மறைந்த பின்னரும் பலரின் மனதில் கள்ை
W
لاك حرك حركت حركت حركك حد 2011 اشتقاظ ناقلات

றோயல் கல்லூரி Cosள் தமிழ் இலக்கிய மன்றம்
எால் அவர் வைகர்த்தனா என்ற பெயரும்
த்யசேனா, சுதமர், வழித்துஞ்ஜயா, த்விபடா, வர்கள் அனைவரும் கர்ணன் இறப்பதற்கு ான் போரில் சரியாகச் செயற்படாமைக்கு
3திர போரின் 16ம், 17ம் நாட்களில் கர்ணன் ர். இந்த நாட்களில் கர்ணன் பாண்டவர்களை லைநிறுத்தி இருந்தாலும் அந்த நாட்களே ம் நாள் அர்ஜினனின் அம்புகள் கர்ணனின் ளியது. கள்ணன் அர்ஜினன் தேரை, பத்து கிருஷ்ணர் அவனைப் பராட்டினார் காரணம்
தாங்கி இருப்பதாலாகும்.
கிடந்த போது குந்திதேவியால் கர்ணன் இந்த நேரத்தில் கிருஷ்ணர், ’எத்தனையோ பிரிந்து விட்டது” என்று அர்ஜூனனிடம் ருக்மணியுடன் காட்சியளித்தார். கர்ணன் என் அகலவேயில்லை.
- சி. சஜிஷ்ணவன் 8D
d

Page 215
(
குற்றம் நீக்கி நு நன்னுால் கூறும் நூா நூல் ஒன்று அமையும் போது சில கு கூறுகின்றது. இன்றைய சம காலத்தில் நூ நூல்கள் சிறப்புற்று இருக்கு அக்குற்றங்க 1. முதலாவது குன்றக்கூறல் - பொருள்
ஆனால் குறைவு படக் கூறுதல். 2. மிகைபடக் கூறல் - சொற்களை மி இந்த இரண்டையும் தான் பொதுவாக
கூறியது கூறல் - முன்பு சொன்னை மாறுகொளக் கூறுதல் - முன் கூறிய வழுஉச் சொற்கள் கூறுதல் - குற்ற மயங்க வைத்தல் - இதற்குப் பொருள் வெற்றெனத் தொடுத்தல் - பயனில்6
மற்றொன்று விரித்தல் - சொல்ல வந்
விரித்தல்
9. சென்று தேய்ந்து இறுதல் - செல்ல
தேய்ந்து முடிதல்
10. நின்று பயனின்மை - பயனற்ற சொற்.
இவைகளைக் கவனித்து நூல் அமை
சிறப்பித்துக் கூறுகின்றது.
இதன்படியே அமைந்து தமிழ் உலக
N\
> < > < > < > < > < 2011 p !BuIDتIfڈق

றோயல் கல்லூரி C sesல் தமிழ் இலக்கிய மன்றம்
ால் எழுதுவோம் லமைவில் குற்றங்கள்
ற்றங்கள் காணப்படக்கூடாது என நன்னுால் ல்களின் பிரவசங்கள் அதிகமாதலின் வரும் i எவை எனக் காணப்பது சிறந்ததாகும்.
விளங்காத அளவிற்கு அமையாது விளங்க
நதிபடக் கூறுதல் ஒரு தவறு சுருங்கக்கூறி விளங்க வைத்தல் என்கிறோம்
தயே திருப்பியும் திருப்பியும் கூறுதல் பதற்கு பின் மாறுபடக் கூறுதல் முடைய சொற்களை கூறுதல்
இதுவோ அதுவோ என மயங்க வைத்தல் 0ாத சொற்களைக் கூறுதல்
த பொருளை விடுத்து மற்றொரு பொருளை
செல்ல சொற்செறிவும், பொருட் பொலிவும்
களை பயன்படுத்துதல்
வதே சிறப்பென்று நன்னூற் காண்டிகையுரை
ம் சிறப்புறட்டும்.
- என்.கே. அபிஷேக்பரன்
ރިހި%
틀
(b.
美
C.
Nస్త్ర
SYS 13
ミ、リ室*
كه حة كك حة كك حC X> حC X> حة ككه حة كك حة

Page 216
(
விடியலை
எத்தனை ஆட்சி மாற்றம் இங்கு எத்தனை (அ இருந்தும் ஒருபிடி சோற்றி அலைகின்ற கூட்டம் எம் வறுமையின் முன்னே எத்துணை சந்தித்தோம்
இதுவொன்றும் புதித பிணங்களிடையே உண்ை இரத்த வாடையே 6 நுகர்வுச் சுவாசமானது
போரின் கோரப்பிடியி தளராமல் வாழ்கின்றோம்
உயிர் இருக்கும் வ6 வீடில்லை எமக்கு - தார்
வீதியில் படுத்துறக்க நத்தைக்கே முதுகில் வீடு இந்த நாதியற்ற உ6 சூதாட்டம் கொண்டாடும்
வசதிவாய்ந்த கூட்டப் வறுமையின் வழியினிலே
அலைநீரோட்டம் ஆகி வாழ்க்கை ஒரு போராட்ட ஊரவர்க்கு சொல்லிவிட ( எத்தனையோ பாடங் பதுக்கி வைப்போம் எம்மி சோதனை தான் வாழ் தெரிந்து கொண்ட போது
அரிசிமாக் கோலம் - உப்புவரிக் கோலம் ஆகி அழுதுகொண்டே வா விடியலைக் காணமுடியாத கண்கள் எமக்கு இருளிலே தேடுவதனால்
இன்னமும் கிடைக்க இன்பம் எனும் அனுபவம் அன்பு காட்ட யாருமில்லை பரவாயில்லை உபத்
< > < > < > < > < > <ر 2011 p !BuIDتIfڈقت

றோயல் கல்லூரி ஸ்oல் தமிழ் இலக்கிய மன்றம்
D (3.5misas
1)நாகரிகத் தோற்றம் ற்காய்
- இது ற்றம்!
ல்ல எமக்கு னப்பழகிக்கொண்டோம் fLD5(5
லும்
ரை!
5ம்
உண்டு லகினிலே
b - ஆனால்
6TDDT6)
கிவரும் இந்த
D
வார்த்தையில்லை
களைப் பொக்கிஷமாக
ல்
ழ்க்கை என
அங்கு
(85.
ழ்வதனால்
) இருண்ட
வில்லை
D திரமாவது
$& > < > حX > ح< > حX > < > < > ۔

Page 217
ര(
தமிழ்நயம் 2011
செய்யாமல் இருங்கள்
பூப்பறிக்கப் போய், ( காம்பை மட்டும் பறிப்பது
எம்நிலை என்றாகிவி வறுமையை நாங்கள் வை அதுவே எம்மை வை கசக்கும் உப்பு வரிகளால் வழியோரம் விழும் இலை சருகுகளாய் காற்றில் சுதந்திரமாய் வாழக் கற்று கொண்டிருக்கிறது எ நீண்ட பெருமூச்சுக்கள் ம எம்கையில் அதைத் ஒன்றும் இல்லை
அதைத் தாண்டி ஒன் இல்லை நம்மவர்க்கு நெருப்போடு வெந்தாலும்
நீரில் முழ்கிப் பலம் அதுபோல
சோதனைத் தீயில் ெ கண்ணிரில் நாம் பெற்ற
வைரமானது எமது 2 காலில் போடும் செருப்பு
தேய்வது போல் அன்றாடம் நாமும் தேய்கி வாழத்தெரியாது என்று இ வாழ விடவில்லை எ வாழத் தெரியாத வாழ்க்ை
இல்லை - வாழ்ந்து மடிந்தவர் சொன்னவைகள் வறுமை கொடிது அ கொடிது இளமையில்
வறுமை என்றாள் ஒ6
لا)> حلا)>  حلا)> حلا)> حلا

றோயல் கல்லூரி ஒesல் தமிழ் இலக்கிய மன்றம்
பெறும் தங்கம்,
வெந்து
உள்ளம்!
ன்ெறோம் ல்லை - ஆனால்
D60) D
T. Thiviyan 12MT
KWA *撃教
کگssرس
كته حة ك> حلا كك حلا كه حX كتبه حة كك حC Xكه حة

Page 218
(
கற்றனைத்து
அறிவு எமது வாழ்க்கைக்கு இன்றி உணர்வையும் அடிப்படையாகக் கொண்டன உணர்ச்சியும், புலன்களால் அறிவும் அடைய அறிவையும் வளர்க்கும் கருவியாக கல்வி சிந்தனை, சீர்தூக்கல், துணிவு போலப் ப
நல்ல அறிவானது கல்வியால் வள
爆 நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து அறிவை தரும். 'உண்மை அறிவே மிகு புலப்படுத்தி நிற்கின்றன. அறிவை வளர்ப்பத கற்றல் என்பது பயிற்சியை அடிப்படைய பயிற்சியானது பல நூல்களை கற்று தேறு
எனவே தான்
"நுண்மான் நுழைபுலம் இல்லான 6 மண்மாண புனை பாவையற்று”
என வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஆராய்நது நல்ல பல நூல்களை கற்பதே ? இதன் அடிப்படை.
தூயின் மனதையும் திரிய வைக்கும் விட முடியாது. கல்வியை எவ்வாறு கற்க வே கோடிட்டு காட்டுகின்றன.
"உற்றழி உதவியும் உறுப்பொருள் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்
என்பது புறநானூற்று அடிகளாகும். என்பதற்கு இப்பாடலடிகள் நல்லதோர் நேரத்தில் உரிய உதவிகளைச் செய்வது கொடத்தும், இழப்போ வருத்தமோ ஏற்படி முயற்சியுடன் கற்பதே சிறப்பானது என இவ்
“கல்வி கரையில் கட்பவா நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல தென்
< >>  < X> < > < > < Xزق

றோயல் கல்லூ eesல் தமிழ் இலக்கிய மன்றம்
ாறும் அறிவு
யமையாதது. மனித வாழ்வு அறிவையும், )மந்தது எனலாம். அதன் வழி பொறிகளால் ப்படும். அந்த அடிப்படையில் உணர்வையும், திகழ்கிறது. அறிவு என்பது பகுத்தறிவு லவகைப்படும்.
ார்ச்சியடையும். இந் நல்லறிவை அடைய து கற்க வேண்டும். அதுவே உண்மையான நம்’ எனும் அடிகள் இதனையே எமக்கு ற்கு கல்வியும் கேள்வியும் வேண்டப்படுவன. ாகக் கொண்டதாகவே அமையும். இங்கு நுவதைக் குறிக்கின்றது.
எழில் நலம்
எல்லா வகையான அழகுகளிலும் பார்க்க உண்மையான அழகாக அமையும் என்பதே
கல்வியை நாம் சாதாரணமாக அடைந்து வண்டும் என்பதை புறநானூற்றுப் பாடலடிகள்
கொடுத்தும் (33"
கல்வி பற்றி பழந்தமிழர் என்ன கருதினார்
எடுத்துக்காட்டு. ஆசிரியரக்கு வேண்டிய ம், தேவை ஏற்படின் மிக்க பொருளைக் பன் அந்நிலைகளைக் கண்டு வேறுபடாது விரு பாடலடிகளும் தெளிவுபடுத்துகின்றன.
D ன்னிதின்
-<><><> <> <><>< క్రిత్ర

Page 219
fèYO OK6hờYOax6fèye aćFfờeAx6fòse ex6fèYO AK6fèXOA6ờSeaK6ờafać6
ஆராய்ந்தமையுடைய கற்பவே நீரெ குருகின் தெரிந்து”
என்பது நாலடியார் பாடல் கல்விக்கு வாழ் நாட்கள் மிகச் சொற்பமானவையாக சிந்தித்தால் அச் சில வாழ்நாட்களிலும் இருக்குமிடத்து நீரை விட்டு பாலை மட் பொருத்த முடைய நூல்களை தெரிந்தெ கற்பதே நமக்கும் பொருத்தமாகவிருக்கும் வழியுமாகும்.
!!! அற நெறி நிற்போம் அறிவை பெருக்கி கொள்வோம் !!!
NA
< > < > < > حlf? !BuID 2011 > < X> < Xڈق

றோயல் கல்லூரி ஷல் தமிழ் இலக்கிய மன்றம் R
லியப் பாலுன்
அளவில்லையாதலாலும் அதனை கற்பவரின் வே காணப்படுவதாலும் சற்று நிதானமாக பிணிகள் பல விருப்பதாலும் நீரும் பாலும் டும் குடிக்கும் அன்னப் பறவைப் போல டுத்து அவற்றைத் தெளிவாக ஆராய்ந்து அதுவே எமது அறிவை பெருக்குவதற்கான
- கு. ஜெருட்ஷன் 12 MT

Page 220
(
சூழலின் துய்யை
இயற்கையை போற்றிப் பயன்படுத்தி நாகரிகம் தொடங்கி விட்டது. நாகரிகம் நா பண்பாடுகள் பழக்கவழக்கங்களும் மாற்றL மாற்றம் பெற்று வருகிறது. எமக்கு அருங்கெ அதை உயிர் வாழ்வுக்கு ஏற்பப் பயன்படுத் விரிவடைகின்றன. அறிவியலும் நாகரிகமும் நிலைத்திருக்க பாடுபடுவதே, இயற்கையோ மாசடைந்தால் வளமான வாழ்வு கேள்விக்
சூரியக் குடும்பத்தில் உயிர்க் கோள் பூ வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது. உ உணவு. எனினும் சுவாசித்தல் இல்லாமல் தூய காற்று தேவை. ஆனால் இன்று காற்று
தொழிற்சாலையிலிருந்து வெளிவி போக்குவரத்தால் வெளியாகும் கழிவுப் பு போதாதென்று வாயினாலும் சிலர் புகை தீமைகளை ஏற்படுத்தும். அதைப் பயன் கொள்வதுடன் பிறர் நலத்தையும் கெடுக்கிற தாவர வகை எடுத்துக் கொண்டு, பகலில் ஒலி உயிர் வளியை வெளிவிடுகிறது. ஆகவே வேண்டும் என்றும் காடுகளை அழிக்கக்கூடா காற்றைப் தூய்மைப்படுத்துகின்றன. மழை காற்றே உயிர்களின் நல்வாழ்வுக்குச் சிறந்
நீர் இன்றி அமையாது உலகு எ மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் மிக வளரவும் நீர் தேவை. உலகத்தில் முக்க உயிர் வாழ்க்கைக்குத் தேவையான நன்னி இதை ஈடு செய்ய நிலத்தடி நீரை வளம் இடத்தில் புகுந்து நிலத்தடி நீரை ஆழ்து6ை இதனால் நிலத்தடி நீர் வளம் மாசுபடுத்து இயற்கை சமநிலை சிதைந்து ஒரு நாளில்
< > < > < > < > حBuID 2011 > < X! جناlfڈق

محل
《འ་ Nچلائی6دسمبر կա, A e R s አ Maj S Šá2
KAN
స్ట్రే
d
滨系必
KSAT 3P
றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
]யை பேணுவோம்
5 கொள்ள மனிதன் கற்றுக்கொண்ட போதே ள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. b பெறுகின்றன. இதனால் இயற்கை சூழல் ாடையாய் கிடைத்த இயற்கையை மாற்றாமல் திக் கொள்ளும் திறமைகளே அறிவியலாக ) வளர்ந்தாலும், பண்பாடும் பயனும் என்றும் டு இயைந்த வாழ்வாகும். இயற்கைச் சூழல் குறியாகிவிடும்.
பூமியாகும். பூமியில் பல் வகை உயிரினங்கள் யிர்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது உயிர்கள் வாழ முடியாது. சுவாசித்தலுக்கு து அளவுக்கதிகமாக மாசடைந்து வருகிறது.
டப்படும் கழிவுப் புகையாலும் வாகனப் கையாலும் காற்று மாசுபடுகிறது. இப்புகை விடுகின்றனர். புகையிலை பலவகைத் எபடுத்துவோர் தம் நலத்தை கெடுத்துக் ார்கள். காற்று மாசில் கலந்துள்ள கரியைத் ரித்தொகுப்பின் மூலம் எமக்குத் தேவையான தான் அதிகமான மரங்களை வளர்க்க தென்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். காடுகள்
பெய்யவும் உதவுகின்றன. தூய்மையான த துணையாகும்.
ன்றார் வள்ளுவர். தண்ணிர் மக்களுக்கு மிக முக்கியமானதொன்றாகும். தாவரங்கள் 5ால் பாகத்திற்கு மேல் நீர் இருந்தாலும் ர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. வற்றி வருகிறது. கடல் நீர் அந்த அந்த ாக் கிணறுகள் அமைத்து உறிஞ்சுகிறோம் கிறது. இவ்வாறு செய்வதால் மண்ணின்
நில நடுக்கம் கூட ஏற்படலாம்.
8NS > حX > < > حX > حX > < > حX > ء

Page 221
ര(
நிலம்தான் நமக்குத் தேவையான உதவுகின்றது. மனிதன் தன் பேராசைய உற்பத்திகளை பெருக்கினான். இதனால் விவசாயத்திற்கு உதவிய நுண்ணுயிர்கள் உதவும் வண்டு வகைகளும் பறவை தொழிற்சாலைகளும் பெரிய பெரிய மாட நிலங்களை இழந்து நிற்கிறோம். அத்துடன் ( நிலத்தையும் ஆறுகளையும் மாசுபடுத்தி உ
இதெல்லாம் போதாதென்று இக்கால வருகிறது. எம்மை சூரியனிலிருந்து வரும் இந்த ஓசோன் படலம் தான். ஓசோன் படலத் பல நோய்கள் உண்டாகும். சுருக்கமாக ெ கெட்டு விட்டது.
மனித இனமும் மற்ற உயிரினங்களு நம் செயல்முறைகளை மாற்றிக் கொள முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நமக்காக விட்டுச் சென்றது என்பதையும் நம் உரியது என்பதையும் கருத்தில் கொள்ள நாசம் செய்வதை நிறுத்த வேண்டும். இ பாதுகாப்பதன் மூலம் எதிர்கால சந்ததியின
N\
義
> < > < > < > حX > حlf? !BuID 2011 Xزق

றோயல் கல்லூரி hosல் தமிழ் இலக்கிய மன்றம்
உணவுப்பொருள் உற்பத்தியைப் பெருக்க ல் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி
விளை நிலம் தன் இயல்பு கெட்டது. அழிந்து போயின. மகரந்தச் சேர்க்கைக்கு இனங்களும் அழிந்தன. போதாதற்குத் மாளிகைகளையும் கட்டியதால் நல் விளை நப்பை, கூழக்கழிவும் நீர்க்கழிவும் எஞ்சியுள்ள யிர் வாழ்வை கேள்விக் குறியாக்கி விட்டன.
த்தில் புதிதாக ஓசோன் படலமும் சிதைந்து
கழியூதாக் கதிர்களிலிருந்து பாதுகாப்பது தில் ஒட்டை ஏற்படுவதன் மூலம் மனிதனுக்கு சால்வதானால் இயற்கை சமநிலை என்பது
ரும் இனி உலகில் வாழ வேண்டுமானால் ாள வேண்டும். இயற்கை வாழ்வு நெறி நாம் வாழும் உலகம் நம்முன்னோர்கள் சமுதாயத்தின் வருங்காலச் சந்ததியினருக்கு வேண்டும். இயற்கை வளங்களைச் சுரண்டி ப்போது இருக்கும் இயற்கை வளங்களை ரும் எம்மைப்போல நல் வாழ்வை வாழலாம்.
- M. Mayooran 8C
公
틀
t
&&؟ > ح< > ح< > < > حX > < > حX > ح

Page 222
feačife aéfe agea3, feaeg feaside as feaaé, feači
66rg Ullmot
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம் தாழ்வு' என்றார் மகாகவி பாரதியார். மன எழுச்சிக்கும் உரிய மார்க்கம் ஒன்றுபடுத செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முயற்சியோடு ஒற்றுமையும் உள்ளடங்கிய வேண்டும்.
இந்த உலகில் இன்றைய சூழ்நிை சமூகத்தோடு ஒன்றுபட்டே வாழ முடியுட பொருள்படும். சமூக வாழ்வே மனிதனுக்கு என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு கை தட்டி ஓசை எழும். அதுபோல மனிதர்கள் இ6 வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒற்றுமை அ என்பது இயலாத காரியம். தனித்திருக்கு தகர்த்து விடும். இதற்கு மாடுகள், நரி ம சம்பவம் சிறந்த உதாரணமாகும். ‘அடம்ப பழமொழி. ஒன்றுபட்டு உழைப்பதன் மூல என்பதை மனதிற்கொண்டு நாம் செயற்பட என்பர். கூடி வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும் ஒன்று சேர்ந்து தமது உணவுப் பொருள்க6ை தேனீக்கள் பல சேர்ந்து தமக்கான கூட் சிறுகத் தேனைச் சோக்கின்றன. இை நன்மையினையே நமக்கு உண்ர்த்துகின்ற கூட்டுக்குடும்பம் என்பன எல்லாம் கூட்டுறவி கூடித்தொழில் செய்யும் போது காலம் மிச்8 விரல்கள் இணையும் பேதுதான் கை செயல இணைந்தால் செயல் உருவாகிறது.
இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்ச கொணர்ந்துள்ளது. கட்டடங்கள், அணைகள் (பல முறைகளில்) உருவாகியுள்ளன. இ உருவானவையல்ல. மனிதர்களின் ஒன்றுப
உலகில் ஏற்பட்ட பெரும் புரட்சிகளை தனி மனிதனால் ஏற்பட்டவையல்ல. மக்
p !BuID 2011 > < > < > < > < > < XتانIfڑق

தமிழ் இலக்கிய மன்றம் 6ܐܗܡܐ.
உண்டு வாழ்வு
மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் ரித குலத்தின் மாண்புக்கும், வெற்றிக்கும், லே. ஒன்றுபட்ட உழைப்பின் மூலமே எச்
முடியும். வெற்றியின் பின்னணியில் விடா புள்ளது. இந்த உண்மையை நன்குணர்தல்
)லயில் யாரும் தனித்து வாழ முடியாது. ம். சமூகம் என்றால் கூட்டமைப்பு என்று உயர்ச்சி தரும். 'தனி மரம் தோப்பாகாது ஒசை எழாது; இரு கையும் சேர்த்தாற்தான் ணைந்தாற்றான் செயல் சிறக்கும். குடும்ப வசியம். 'யான் மட்டும் தனியாக வாழ்வேன்” ம் போது வரும் தாக்குதல்கள் வாழ்வைத் ற்றும் சிங்கம் என்பவற்றிற்கிடையே நடந்த |ன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பது )மே எதனையும் சாதித்துக் கொள்ளலாம் வேண்டும். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை . ஒற்றுமை வளரும். சிற்றெறும்புகள் பல ள நகர்த்திச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். டை அமைத்துக் கொள்கின்றன. சிறுகச் வ எல்லாம் கூடி வாழ்ந்தால் ஏற்படும் 3ன. கூட்டுப் பண்ணை, கூட்டுத் தொழில், ன் அவசியத்தையே எடுத்துக் காட்டுகின்றன. Fமாகிறது. காரியம் உளிதில் கைகூடுகிறது. ாற்றும் கருவியாகிறது. அதுபோல மனிதர்கள்
சி பல துறைகளிலும் மாற்றங்களைத் , அலைகள் என பல வியத்தகு விடயங்கள் வை எதுவும் தனி மனித முயற்சியினால் ட்ட உழைப்பின் மூலமே உருவானவை.
எண்ணிப்பாருங்கள் இப்புரட்சிகள் எல்லாம் களின் ஒன்றுபட்ட எழுச்சியின் மூலம் -
&8 > حX> < X > حX > حX> < X > حX > ح

Page 223
fyegye Ogye agea3fy) ex3 feaa3 feeegfyeagea3
ஒற்றுமையின் மூலமே ஏற்பட்டவை எனலா வாழ்வில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத் இருவருக்குமே துன்பம் பிறக்கும். பிரிவத தடைப்படும். ஒன்றுபட்டு வாழ்வதன் மூல சமூக வாழ்விலும் ஒற்றுமை உறுதியாக மாறுபட்டு பிரிந்து நிற்குமாயின் அந்த இ உலக வரலாற்றில் இதற்கான சான்றுகள்
உலகம் போற்றும் உத்தமர்கள், வலியுறுத்தியுள்ளனர். “கார்ல்மார்க்ஸ்’ ‘உ அழைப்பு விடுத்தார். ‘சமாதானமே எங்களு எழுப்புகிறார்கள். இந்து முஸ்லிம் ஒற்றுை அதற்காக தம்முயிரையே அர்ப்பணித்தா உயர்ந்ததென்றும் ஒன்றுபட்டே வாழவேண்டு வாழ்வும் வாக்கும் ஒன்றுபட்டால் உண்டு வா
நாடும் வீடும் சிறக்க ஒற்றுமை வே6 கற்றறிய வேண்டிய முதல் மொழி அது. சரி நிலைத்திட ஒன்றுபட்டு உழைப்போம். ஒன்று
ئى
> < > < > < >  < XاB! بنانfڑق

றோயல் கல்லு ces தமிழ் இலக்கிய மன்றம்
). பிரிவு என்பது துன்பம் தரும். தனி மனித தும். கூடி வாழ வேண்டிய இருவர் பிரிந்தால் ல் இருவர் பலமும் குன்றும். முன்னேற்றம் மே வாழ்வு சிறக்கும். குடும்ப வாழ்விலும் நிலைபெற முடியும். ஒரு இனம் தமக்குள் னம் ஒருபோதுமே உயர்வடைய முடியாது. பலவற்றைக் காணலாம்.
பெரியோர்கள் யாவரும் ஒற்றுமையை லகத் தொழிலார்களே! ஒன்றுபடுங்கள்’ என }க்கு வேண்டும் என மக்கள் இன்று குரல் மயைக் காக்க போராடினார் காந்தியடிகள். ர், எல்லாத் தலைவர்களும் ஒற்றுமையே ம்மென்றும் வலியுறுத்தியுள்ளனர். அவர்களது ழ்வு என்பதையே நமக்குணர்த்தி நிற்கின்றன.
ண்டும். ஒற்றுமையே வெற்றிக்கு வழி. நாம் தி, சமய பேதங்கள் மறப்போம். சமத்துவம் பட்ட உழைப்பின் மூலம் உயர்வு காண்போம்.
- M. H.M. Musthaque 12MT
1ዘ4
ク
参毛
%
美
$&8 > < > < > < > < > < > < > ح

Page 224
(
தெய்வம் ெ
இன்று நாம் இருபத்தோராம் நூற்றான வருகின்றோம். இந்நூற்றாண்டானது அறிவி இருக்கின்றது. இத்தகைய சிறப்பு மிக்க ! மனிதத்தன்மையை இழந்து உயிரற்ற வெறு இதனால் மனிதர்கள் நிம்மதி இழந்து உல இதற்குக் அடிப்படைக் காரணம் என்ன எ6 தன் உயிர் போல் மண் உயிர் ஒம்பும் பன ஒரே தீர்வாக அமைவது மனிதன் தெய்வ
இறைவன் அல்லது தெய்வம் என் மனிதன் மனிதனிற்கு மேலானவன் என்று தெய்வம். ஒவ்வொரு மனிதனினதும் உயி( திருமூலரும்
“உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்”
660 விளக்குகின்றார். நமது சகோதர இனமா கர்த்தாவாக விளங்கும் புத்தர் "உனக்கு பதங்கள் உருவாக்கப்பட்டதன் பிராதன நே ஆகும். அதாவது தான் செய்யும் வினை பயத்தினை ஏற்படுத்தினால் குற்றங்கள் குே மனிதர்கள் தெய்வத்தை மறந்தும் சிலர் மறு மாற்றுவது நம்பிக்கை அதை தெய்வத்தி சிறப்புடன் வாழலாம். அதற்காக 108 ே பண்ணல் 1000 பிறை காணுதல் போன்ற6 இருக்கக் கூடாது. இரண்டாவது தெய்வ தெய்வமாக விளங்குவது நம் பெற்றோர்க
பெற்றோர்களிற்கு நாம் செய்ய ே அவர்களே நம்மைத் தாலாட்டியும் சீராட்டி தேவை உணர்ந்து காலம் அறிந்து ே தனையனினதும் தலையாய கடமையாகும்
< > < > < > ح< >  < X! جناIfڈق

(2/ 岔 Ses
றோயல் கல்லூரி ஷூல் தமிழ் இலக்கிய மன்றம் இ
தாழுவோம்
ன்டில் முதற் தசாப்தத்தைக் கடந்து வாழ்ந்து |யல் சிகரத்தின் பல படிகளைக் கண்டதாக உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ம் எந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கம் முழுதும் உழன்று கொண்டு உள்ளனர். ன்று எடுத்து நோக்கினோம் ஆயின் மனிதன் ன்பை விடுத்து வாழ்வதே ஆகும். இதற்கான த்தை தொழுது வாழ்வதே ஆகும்.
றால் என்ன? மனிதன் மனிதனை மதிக்க | காட்ட உருவாக்கப்பட்ட படைப்பு தான் ரே இறைவனாக இருப்பவர் இதனைத் தான்
த் தொடங்கும் பாடலின் மூலம் நமக்கு ன சிங்களவரின் மதமான பெளத்தத்தின்
நீயே சரணாக இரு” எனக் கூறுகின்றார். ாக்கம் உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே களுக்கு தண்டனைகள் கிடைக்கும் என்று றையும் அன்பு பெருகும் எனினும் இன்றைய பத்தும் வாழ்கின்றனர். மனிதனை மனிதனாக Iன் மீது வைத்தால் உலகத்தில் மக்கள் தங்காய் உடைத்தல், அங்கப்பிரதட்சணம் வை மூட நம்பிக்கைகளை வளர்ப்பனவாக மாக நாம் கண்ணால் காணச் செய்யும் ளே ஆவர்.
வண்டிய கடமைகளோ ஏராளம் ஏராளம் (யும் வளர்த்தவர்கள். எனவே அவர்களது சவை செய்ய வேண்டியது ஒவ்வொரு
).
" كك حد كك حركته حركته حة كك حة كك حة كك حد

Page 225
(
“தாயிற் சிறந்த கோயிலும் இல்லை மந்திரம் இல்லை ஆயிரம் உறவுகள் அன்னை தந்தையே அன்பின் எல்ை
தந்தையரது சிறப்பையே அகம் எனினும் முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்ல நாம் கண்ணுாடாகக் காணக் கூடியதாகத்
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் கண வேண்டும் தெய்வத்தை தொழாவிடினும் 8 மாறும் இதனைத் தான் திருவள்ளுவர் தன
"தெய்வம் தொழால் காழுநன் தொ( பெய் என பெய்யும் மழை”
அது மட்டுமல்லாது கொங்கண ( திருஸ்டியைப் பெற்ற பதிவிரதை செய்த பெற்றோரிற்கும் மனைவியாகும் போது க ஆகும். இதே போல் ஆணும் தன் மை பிள்ளைகளை வயிற்றில் சுமந்து உருவாக் குணங்களை அழித்து நம் அனைவரையும் பெண் ஆனவள் நிச்சயமாக தெய்வத்தை
எவன் ஒருவன் குருவை அவமதிக்கின்ற பெரிய பாவத்தை பெற்றுக் கொள்கிறான் அறிவு எனும் ஒளியை ஏற்றும் விளக்கான தடவி இனிமையாய் எமக்கு ஊட்டும் அ வாழ்வின் இலட்சியங்களை நிறைவேற்ற மாதா, பிதா, குரு போன்றவர்களே நா விளங்குகின்றனர் என்று இந்த வரி நப மனிதனானவன் நிச்சயமாக குருவை மதித்
செய்யும் தொழிலே தெய்வம். ஒரு ப செய்யும் தொழிலாலேயே ஆகும். எவன் ஒரு அவனது வாழ்க்கை முன்னேற்றம் அடையும் மூலம் இன்பத்தைத் தேடுபவரிலும் பார்க்க நிறைவேற்றுபவரானவர் மேலானவராக க
தமிழ்நயம் 2011 ><><><><><

றோயல் கல்லூரி sesல் தமிழ் இலக்கிய மன்றம் இ
தந்தை சொல் மிக்க இருக்கு என்றாலும் N)””
என்று ஒளவையார் பாடித் தந்து தாய் இன்றைய மக்கள் தங்கள் பெற்றோரை ங்களிலும் சேர்க்கும் துர்பாக்கிய நிலையை தான் உள்ளது.
ாவனை கண் கண்ட தெய்வமாக வழிபட கணவனை தொழுதால் அது சரித்திரமாக
ஈர் அடிகள் மூலம்
ழுதழுவான்
என்கிறார்
முனிவரின் தவத்தையும் அறியும் ஞான தவமானது கன்னியாக இருக்கும் பொழுது ணவனிற்கும் செய்த பணிவிடையாலேயே னவியை இறைவியாக நடத்த வேண்டும். 5கி வறுமை இன்னல்களை மறைத்து தீய
கண்போல் காத்து வாழ்க்கை அளிக்கும்
அஞ்சியே நிற்கின்றாள்.
ானோ அவன் தெய்வத்தை அவமதித்தலிலும் அறியாமை என்னும் இருளில் இருந்து ா கசப்பான கல்வியின் மேல் இனிப்பைத் ஆசிரியர்களை மதிக்காவிட்டால் அவனால் முடியாது. “மாதா, பிதா, குரு, தெய்வம்” ம் கண்ணால் காணக்கூடிய தெய்வமாக க்கு அழகாக விளக்குகின்றது. எனவே து வாழ்பவனாக இருக்க வேண்டும்.
னிதனானவன் மனிதனாக வாழ்வது அவன் வன் தன் கடமையை சரிவர செய்கிறானோ தன் ஐம்புலங்களை அடக்க துறவறத்தின்
தன் கடமையை உரிய நேரத்தில் சரிவர ருத்தப்படுவார். உதாரணமாக கொங்கண
ཐ ཕ༨ > ཞཛ༨ > ཕ༨ > ཕ༨ > ཕ༨ > ཞཛ༨ > ཞཛ༨་་

Page 226
feegfeegfeegfe03 sea OgdeO3faegfyeage (3.
முனிவரின் கதையை எடுத்துக்கொண்டே தன் தொழிலை ஈனத் தொழிலாக நினைக் தான் அவன் ஞானத்தை அடைந்து கொ எனும் நாளில் தான் தொழில் செய்யப் ட பூசை செய்வர். இதிலிருந்து அந்தக் கால பூசை செய்தது எடுத்துக் காட்டப்படுகின்ற
ஆகவே இறைவன் என்பவர் நம் உ தங்கியிருக்கிறார். அத்தகைய இறைவனை இறைவனை நாம் வணங்க வேண்டும் எனினு என்று மதத்தால் மதம் பிடித்து மதத்திற்க செயல். “எம்மதமும் சம்மதம் என்பது நம் வாக்கிற்கிணங்க எம்மதமும் சம்மதமாக தெ. வாழ்ந்து வாழ்க்கையை வென்று முடிப்போ
NA
/ VS-2
حز > <> <> <> <> حز 2011 If Burrbق
ܓ
ラ
محبر

G3pmoITuLIGüo d5@üoseypr ஃesல் தமிழ் இலக்கிய மன்றம்
ாம் ஆயின் இறைச்சி வெட்டுபவனானவன் காமல் அதை தெய்வமாக வணங்கியதால் "ண்டான். இந்து மதத்திலே ஆயுத பூசை பயன்படுத்திய உபகரணங்களை வைத்துப் த்தில் இருந்தே மனிதன் தன் தொழிலிற்கு
jol.
உள்ளத்திலும், சுற்றத்திலும், கடமையிலும் நாம் வணங்க வேண்டும் எனினும் இந்த னும் இறைவனை அந்த இறைவனா பெரிது ாக அடிப்பட்டுக் கொள்வது மூடத்தனமான
முன்னோர் வாக்கு எனவே நம் முன்னோர் ய்வத்தை தொழுது ஆலயத்துள் வாழ்வாங்கு
DTE.
- LIT. B26' 10C
ዘl/
རྗོ
2//)
美
* C > حCX> <(X> خCX>  < حCX>

Page 227
രക്റ്റേ
எல்லாம் கட
ஒரு சிற்றுாரில் ஒரு முதியவர் தனது அவர் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். அ நடத்தி வந்தனர். அந்த முதியவர் மிகுந் வொன்று இறைவனின் ஆணையின் பேரில் எல்லாம் நல்ல விதமாக முடியும் என்ற தி
ஒரு நாள் இவரது ஒரே குதிரையும் ே காணாமல் போய்விட்டது. உடனே ஊரார் ( உறுதுணையாய் இருந்த ஒரே குதிரையும் கஷடப்படுவீர்களே என வினவினர்.
முதியவரோ எல்லாம் இறைவன் செ ஊராரை அனுப்பி வைத்தார்.
சில நாட்கள் கழித்து அந்தக் குதி வந்து சேர்ந்தது உடனே ஊரார் முதியல் தெரிவித்தனர். முதியவர் மிகவும் சந்தோவ
< > < > < > < > < > < 2011 lf? !BuIDڈق
 

றோயல் கல்லூரி ஸ்கூல் தமிழ் இலக்கிய மன்றம்
வுள் செயல்
து 25 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். தனை உபயோகித்து தங்கள் வாழ்க்கையை த தெய்வ நம்பிக்கை கொண்டவர் அது ) தான் நடக்கிறது அதன் காரணமாகவே டெ நம்பிக்கை கொண்டவர்.
மய்ச்சலுக்குச் செல்லும் போது வழிதவறிக் முதியவரிடம் வந்து உங்கள் ஜீவனத்துக்கு காணாமல் போய் விட்டதே நீங்கள் மிகவும்
யல் நன்மையிலேயே முடியும் எனறு கூறி
ைெர நண்பர்களுடன் முதியவர் வீட்டுக்கு வரை சந்தித்து தங்களது சந்தோஷத்தை டிம் அடைந்தார்.
- Devin 3 C
美
N* > ح< >><< > < >> حX > < > < > ۔

Page 228
(
856bu
சங்கிலிய மன்னன் என்பவன் 1519 ஆண்ட அரசன் ஆவான். இறுதி வரை போர்த்துக்கேயரை துணிந்து எதிர்த்த ம6 சங்கிலி மன்னனையும் இவன் பின் வந்த கருதிக்கொள்கிறார்கள் ஆனால் போர்த்து நன்கு வேறுபடுத்திக் காட்டியுள்ளது.
குடும்பம்
இவன் 1440 தொடக்கம் 1450 வ வரையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கை இவனுக்கு 2 மூத்த சகோதரர்கள் இருந்த கைப்பற்றிக் கொண்டான்.
சங்கிலியனும் போத்துக்கேயரும்
சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகு தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வர் மாற்றங்களிலும் ஈடுபட்டு இருந்தனர். யாழ்ட் பெருமளவில் மதமாற்றம் நடந்ததை கே6 பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு சென்று வெட்டிக் கொன்றான். போத்துக் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினர் உள்ளது. இதையடுத்து இலங்கை பதிலாளு படையெடுத்து வந்தான்.
நல்லூர் வீழ்ச்சி
சிறப்பான போர் அனுபவம் கொண்ட இதனால் சங்கிலியன் தம் அரண்மனைக் போத்துக்கேயர் அவனை பிடிக்க வந்த L நோயாலும் பசியாலும் வந்த படைகள் பாதுகாப்பான இடமாக கருதப்படவில்லை.
< > < > < > < > حBuItb 2011 > < X! ہنtfڈق

றோயல் கல்லூரி sees& தமிழ் இலக்கிய மன்றம் S
மன்னன்
தொடக்கம் 1560 வரை யாழ்ப்பாண அரசை
யாழ்ப்பாணத்திற்குள் நுழைய முற்பட்ட ன்னன் தான் சங்கிலி ஆவான். பலர் இந்த அடுத்த சங்கிலி மன்னனையும் ஒன்றாக க்கேயரின் குறிப்பு இவர்கள் இருவரையும்
ரையும், பின்னர் 1467 தொடக்கம் 1478 னகசூரிய சிங்கையாரியனின் மகனாவான். போதிலும் அரசை முறையற்ற விதத்தில்
எட காலம் போத்துக்கேயர் இலங்கையில் ம். இலங்கையின் அரவியலிலும் தலையிடத் ந்து குருமார் மதப்பிராசங்களிலும், மத பாண அரசைச் சேர்ந்த மன்னார் பகுதியில் ர்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின்
மாறியவர்களையெல்லாம் தானே நேரில் கேயர் அந்த இடத்தில் வேத சாட்சிகள் . அது இன்னும் தோட்டவெளி பகுதியில் நனரான பிறகன்சா சங்கிலியனை தண்டிக்க
- போத்துக்கேயர் நல்லூரை கைப்பறினர். கு தீயூட்டி விட்டு வன்னிக்குச் சென்றான். படைகள் அங்கேயே முகாமிட்டு தங்கினர். இறந்து போனார்கள். இதனால் நல்லூர்
<><><><><><>< \

Page 229
feegfyoogeyeagfeegfeeegaa3 feegfyeageyeag
சங்கிலியனின் தந்திரம்
இந்நிலையை சாதகமாக பயன்படுத்தி தூது அனுப்பினான். சிக்கலான நிலையி கட்டளைகளுடன் அந்த தூதை ஒப் நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக த பிணையாக அனுப்பினான். சங்கிலி நல் போத்துக்கேயரை இலங்கையில் இருந்து ஒரு நாள் ஒரே சமயத்தில் மக்கள் கிள கொல்லப்பட்டனர். சிலர் பெரும் சிரமத்திற சங்கிலியன் பிணையாக கொடுத்த இருவன
சங்கிலியனின் முடிவு
இவன் எப்படி இறந்தான் என சான்று
அற்றவன் என்பதால் மக்களால் மன்னன்
போத்துக்கேய பாதிரியாரான குவைறோஸ்
NNN
S
:> < > < > < > < > < 2011 If? !BuItbڈقہ

றோயல் கல்லூரி Resல் தமிழ் இலக்கிய மன்றம்
ய சங்கிலியன் போத்துக்கேயரிடம் சமாதான ல் இருந்த போத்துக்கேய ஆளுனர் சில புக் கொண்டான். இந்நிபந்தனைகளை ன் மகனையும் இன்னுமொரு அதிகாரியையும் லூருக்கு திரும்பினான். ஆனால் அவன்
விரட்டுவதிலேயே கண்ணாக இருந்தான். ந்தனர். அங்கிருந்த போத்துக்கேயர் பலர் }கு மத்தியில் தப்பிச் சென்றனர். எனினும் ரயும் காப்பாற்றுவதில் தோல்வி கண்டான்.
துகள் இல்லை எனினும் இவன் நம்பிக்கை பதவியில் இருந்து அகற்றப்பட்டான் என
குறிப்பிட்டுள்ளார்.
- K. Thivvyan 8C
II/
)
4.
美
&8 > < > < > ح< > حX > < > < > ح

Page 230
ܐܘܡܐܶܪ6ܐܘܡܐܶܘܶܐܗܡܐܰܪ6ܐܘܡàܐܶ6hܐܘܡܐܵܪܘܰܐܘܡRܐܰܪ6ܘܡàܐܶܐܗܡܐܰܪܘܰܐܘܡ&
நன்றி மறந்த
மகேஷ் . மகேஷ் . சீக்கிரம் ே அதிகாலையிலேயே மகேஷின் தாய் லட்சுமி லட்சுமி கடுமையானவள் என்றோ அல்லது வேண்டாம். ஏனெனில் பாவம் 1 லட்சுமி ஒ( கணவனை காலனிற்கு பறிகொடுத்த அவள் எ6 பெயரிற்கு ஏற்றாற்போல லட்சணமாகத் த விதவையான பின்பும் பல ஆண்கள் அவை திருமணத்தை மீண்டும் செய்வது தன் மகன் காரணத்தால் அவள் மீண்டும் திருமணம் செ
GG
மீண்டும் திருமணம் செய்து கொள் படிக்கவைத்து சமூகத்தில் உயர்நிலைக்கு ெ இருந்தாள். இதனால், அவள் தன் இளமை விட்டு வீடுவீடாகச் சென்று துணி துவைத்து அவ்வாறு ஈட்டும் சிறு பணம் மகேஷின் படிப்ட அவள் அதிகாலையிலேயே எழுந்து இடியப்ப ஈட்ட ஆரம்பித்தாள். அவள் அதிகாலையில் வழங்கும் பொறுப்பு 15 வயதேயான மகே6 லட்சுமி மகேஷை தினமும் அதிகாலையில்
லட்சுமி கஷ்டப்பட்டு உழைத்த பணத் இன்றி சிறப்பாக படித்து வந்தான். லட்சுமியின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் கஷ்டம் அவளுக்கு பெரும் பாரமாக விளங்க
மகேஷ் சாதாரண தரம், உயர்தரம் உயர்தர பரீட்சையில் அவன் அதிதேர்ச்சி பட்டான். இதன் போது லட்சுமி அடைந்த மகிழ் அவள் தன் கஷ்டங்களிற்கு பலன் கிடைத்த
அன்று பல்கலைக்கழகத்தில் இறுதிப் அத்துடன் பரீட்சைக் கட்டணமாக 20,000/- ரூ மகேஷ் முகத்தை தொங்கப் போட்ட வண்ணம் அவர்களை பொறுத்தவரை அத்தொகையான காணப்பட்டது.
மகேஷ் வீட்டிற்கு தொங்கிய மகத்துட வினவினாள். மகேஷ"ம் காரணத்தை கூறினா எவ்வழியும் காணப்படவில்லை.
لاك حد ك> حد كل حلا كك حد كك حد 2011 BuLID| نطاق

றோயல் கல்லூ resல் தமிழ் இலக்கிய மன்றம்
செல்வன் 0 0 0 0 0 00
ን፵
ாய் பல் துலக்கிக் கொண்டு வா! . என்று
மகேஷைஎழுப்பி பல்துலக்கக் கூறுவதனால்
அவள் இரக்கமற்றவள் என்றோ நினைக்க ந விதவை. முப்பத்தைந்து வயதிலேயே தன் ன்னதான் செய்வாள். லட்சுமி விதவை என்றாலும் நான் இருக்கிறாள். அதனால் தான் அவள் ள பெண் கேட்டு வந்தார்கள். ஆனால் தான் மகேஷிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ஒரே Fய்வதை தவிர்த்தாள்.
ளாத லட்சுமி தன் மகனை எப்படியாவது காண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மினுமினுப்பு, வெட்கம் அனைத்தையும் விட்டு சிறுதொகையை சம்பாதித்து வந்தாள். ஆனால் |ச் செலவிற்கு ஈடு கொடுக்கவில்லை. இதனால் பம் சுட்டு அதை கடைகளிற்கு விற்று பணம்
சுடும் இடியப்பத்தை கடைகளிற்கு சென்று ஷிற்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் தான் எழுப்பி விடுவாள்.
5தின் பலனாக மகேஷ"ம் எவ்வித குறையும்
கனவை நிறைவேற்றும் வகையிலும் அவளது மகேஷ் படித்து வந்தமையினால் அவள் படும் கவில்லை.
பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்றான். பெற்று மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப் Fசியை எழுத்துக்களினால் வர்ணிக்க முடியாது. தையிட்டு மீளா இன்பத்தில் இருந்தாள்.
பரீட்சை நடைபெறும் தினம் அறிவிக்கப்ட்டது. பாவும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டது. வீட்டிற்கு சென்றான். காரணம் 20,000/- என்பது எது மிகப் பெரிய தொகை யொன்றாகவே
ன் வந்ததைக் கண்ட லட்சுமி காரணத்தை ன். லட்சுமியிற்கு அத்தொகை கொடுப்பதற்கு
&& > < > < > < > حX > < > حX > ء

Page 231
(G
லட்சுமி கடுமையாக யோசித்த பின் ஒ தங்க மாலையை அடகு வைத்து பணத்ை தங்கமாலை? என்று நீங்கள் யோசிப்பீர்கள் திருமணத்தின் போது வழங்கிய மாலையா அவளிடம் இருந்த அம்மாலையும் தன் மகனி மாலையை விற்று பெற்ற பணத்தைக் கொண்
காலம் வேகமாக நகர்ந்தது. நாட்கள் மகேஷ் வைத்தியராகி திருமண வயதை அை லட்சுமியின் விருப்பத்துடன் கரம் பிடித்தான்.
லட்சுமியிற்கும் மகேஷின் மனைவி தில் சண்டை தொடங்க ஆரம்பித்தது. லட்சுமியை வீட்டைவிட்டு விரட்ட வேண்டும் என கங்கை கோபத்துடன் இருந்த சமயம் பார்த்து திவ்யா ல பொய்களை கூறி தான் இவ்வீட்டில் இருக்க ே வேண்டும் என்று ஒரே காலில் நின்றாள். புது தாயை வீட்டை விட்டு விரட்டினான் மகேஷ் .
தான் கஷடப்பட்டு வளர்த்த மகேஷாஇ போல் ஏமாற்றம், சோகம், வெறுப்புடன் லட்சு
வீட்டைவிட்டு வெளியேற்றப்ட்ட லட சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்து வ
இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் ம கொண்டிருந்த போது கண்ட சம்பவம் அவ:ை காயப்பட்டிருந்த தன் தாய் நாயை பிற மனிதர் குரைத்து தன் தாய் நாயை காப்பாற்றிக் ெ குற்ற உள்ளம் தடுமாறியது. ஒரு நாய்க்குட்டி தாயை விரட்டிய நான் நாயை விட கீழானவன் பின் எப்படியாவது தன் தாயை வீட்டிற்கு அ6 தாய் வழமையாக இருக்கும் இடத்திற்கு செ
ஆனால் அவ்விடத்தில் சனக்கூட்டம் கூட்டத்தினை விலக்கி முன்னால் சென்றான். லட்சுமியின் அனாதைப் பிணம் காணப்பட்டது. விழுந்தான், தாயை விட கேவலமானவனாக
(pi
f? !BuID 2011 > < X> < > < > < > < xڈق

றோயல் கல்லூரி sesல் தமிழ் இலக்கிய மன்றம் R
ரு முடிவுக்கு வந்தாள். அது தான் அவளது 5 ஏற்பாடு செய்வதாகும். அவளிற்கு எப்படி
அதுதான் அவளது கணவன் அவளிற்கு கும். அவளது கணவனின் ஞாபகார்த்தமாக ன் படிப்புக்காக இழக்கத் தயாரானாள். அம் டு மகேஷ் பரீட்சை எழுதி சித்தியடைந்தான்.
வாரங்களாயின, வாரங்கள் வருடங்களாயின. .ந்தான். அவன் அவனுடன் படித்த பெண்ணை
வியாவிற்கும் இடையே மாமியார் - மருமகள் பிடிக்காத திவ்யா அவளை எப்படியாவது எம் கட்டிக் கொண்டாள். ஒரு நாள் மகேஷ் ட்சுமியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக வண்டும் எனின் லட்சுமி வீட்டை விட்டு செல்ல
உறவின் மீதான அன்பின் காரணமாக தன்
து என்று வானமே தன் தலையில் விழுந்தது மி வீட்டை விட்டுச் சென்றாள்.
சுமி தெருவோரங்களில் பிச்சையெடுத்து ந்தாள்.
கேஷ் தன் காரில் வைத்தியசாலை சென்று ண நிலைகுலைய வைத்தது. ஒரு சிறிய நாய் கள் சீண்டாமல் இருக்க வள் . வள் . என காண்டிருந்தது. இதனைக் கண்ட மகேஷின் யே தன் தாய் நாயை காப்பாற்றுகிறது எனின் ான்று அவனது உள்ளம் அவனை உறுத்தியது. ழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக தன் ன்றான்.
இருந்தது. ஏதோ நினைத்தவனாக மகேஷ் அங்கு . நாயால் கடித்து குதறப்பட்ட இதைக் கண்ட மகேஷ் மூர்ச்சிறைத்து கீழே
- Shifkhan Hafeel 12MT
#& > < > < > < > < > < > < > ء

Page 232
With Best
方
TAAN LANKA STEEL
MANUFACTURE OF ERW
No. 33-1/16, Old Moor Str Tel: 0094 1l 2333096, 1l 4
Fac HORANA EXPORTPROCES PORUW)
Email: infoG)tail
With Best Con
ARUNA ENTERPR
IMPORTERS & GENERAL
337, Old Moor Street, ( Tel: 94 11 2440961, 242
Email: aruna
With Best Con
Trea
Garments, Pink tea
No. 67/, Pradeepa Mawatha, Mal Tel: 011 5833320 M Email : ayinca

Of
COMPANY (PVT)., LTD
PRECISION STEEL TUBE
2et, Colombo 12, Sri Lanka. 34 1960 Fax : 0094. 2333097
tory SING ZONE, BORALUGODA, ADANDA.
anlankasteel.com
psiments from
SES (PVT), LIMITED HARDWARE MERCHANTIS
Colombo 12, Sri Lanka. 950, Fax : 9411 2438902 ps(asltnet.lk
pliments from
SIG
Jewellery, Travels
jawatta, Colombo 10, Sri Lanka. bile : 077 3158307 Ggmail.com

Page 233
ര്യരക്റ്റേ
ஒழுக்கம் உயிரி
ஒழுக்கம் என்பது நற்குணம் நற்செய்கை இவ்வொழுக்கம் எல்லோருக்கும் மேன்மை ஒழுக்கம் உடையவரே உயர்ந்த குடி பிற ஒழுக்கம் பிறப்புக்கு சிறப்பைத் தரும். நல் ஒழுக்கம் வாழ்க்கைக்கு மேன்மையை ஒழுக்கம் உடையவரே சமூகத்தால் உயர் அதனால்தான் உலகப் பொதுமறையான ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழக்கம் உ மேலாக
ஒழுக்கத்தை போற்றுவோம். எனவே சின்னஞ்சிறார்களாகிய நாம் சிறுவ நல்ல குடிமகனாக வாழ்வோமாக.
36. T9;r . )
கடைக்கு நாமும் போகலாம் கானும் பொருட்களை வாங்களாம் ! ஊரு ஊராய் சுற்றலாம் உணவு விதமாய் உண்ணலாம் !
உடைகள் பல தைய்களாம் உல்லாச மாய் இருக்கலாம்! உலோகத்தில் ஆனது ஊரு முழுவதும் புழந்தது!
அப்பா தந்த காசிலே அளவாய் செலவு செய்யலாம்! கொஞ்சம் செஞ்ச அகவே சேர்த்து சேர்த்து வைக்கலாம்!
>> حز > حز> <> حز > حز 2011-fiti BulIIb از:

றோயல் கல்லூரி yesல் தமிழ் இலக்கிய மன்றம்
றும் ஓம்பய்பரும்
நன்னடத்தை ஆகும். யை தரவல்லது.
ப்பாகும்.
த் தரும். ந்தோர் எனப் போற்றப் படுவர்.
நிருக்குறள் இவ்வாறு கூறுகிறது. பிரினும் ஓம்பப்படும். எனவே உயிருக்கு
யதிலேயே நலலொழுக்கத்தைக் கற்று
பணம்
لأتي > حركه حركه حركت حلا > حركه حز> <

Page 234
(6
女
女
அன்பு கலந்த நன்றிகள்
பிரதம விருந்தினராகக் கலைவிழா ராகுலன் அவர்கட்கும் (ஜனாதிபதி
அதிபர் திரு. எச்.ஏ. உபாலி குண கீர்த்திசேன அவர்களுக்கும்,
பிரதி அதிபர் திரு. மா. கணபதிப்பி
\
மன்றப் பொறுப்பாசிரியர் திரு. பொறுப்பாசிரியர்களுக்கும்,
பாடசாலைகளுக்கிடையிலான, பா போட்டிகளுக்கு நடுவுநிலைமை வகித் மாணவர்களுக்கும்,
என்றுமே எமக்கு உறுதுணையாய் இ
இவ்விழாவில் கலந்து சிறப்பித் மாணவர்களுக்கும், ஏனையவர்களுக்
விழாவை சிறப்புற நடாத்த உதவிய
"தமிழ் நயம் 2011’ மலரை அச்சிட
ஒலி, ஒளி வசதி செய்து தந்த “Mus
என்றும் உடன் நின்ற வேத்திய வேங்
பெயர் குறிப்பிட மறந்த அனைத்து (
நவில்கின்றோ u6)(3
لاك حركك حد ك> حركت حلا كك حد 2011 مقتناظر فيظلتقي

றோயல் கல்லூரி eesல் தமிழ் இலக்கிய மன்றம்
011 ற்கு கலந்து சிறப்பித்த திரு. எம். கே. தொடர்பாடல் பணிப்பாளர்)
சேகர அவர்களுக்கும் உப அதிபர் திரு.
iாளை அவர்களுக்கும்,
3.R. ஜெயகுமார் அவர்கட்கும், ஏனைய
டசாலைக்குள்ளான தமிழ் திறன்கான் ந்த நடுவர்களுக்கும், அதில் பங்கு பற்றிய
இருக்கும் பழைய மாணவர்களுக்கும்,
த பெற்றோர்களுக்கும், பாடசாலை கும்
விளம்பரதாரர்களுக்கும்.
உதவிய A. அச்சகத்தார்களுக்கும்,
CJ Entertainers' 5.g36.1601355T(b85(5tb
கைகளுக்கும் .
நஞ்சங்களுக்கும்
b நன்றிகள் 5ftig.
<> <> < x <> <> <> < క్షిప్త

Page 235
(
()
Our Sincere
To our chief guest Mr.M.3K.
Communication for gracing schedule.
Our principal Mr. H. A.U.g sprincipa(Mr. Sarath Keerth the year.
TDeputy Príncíp at Mr. M. Chārge Mr.S.R.,Jeyakumar charde of our society for th encouragement for making
Judaes who have taken their and inter grade competition
Teacher-In-Charge of other enthusiastic participation a
Sponsors, advertisers andw advertisements and 6anner
Teachers, students, old contributed for 'Thamizh N
A.J. Printers for the marn schedule of printing the invitations.
3Music J entertainers for pri The entire young royalist w
#ffff;" who, individualty and the p innumerable ways.
كت حركت حركت حركت حركك حد 2011 طقسIBu بإنقاذافي

றோயல் கல்லூரி ஒல் தமிழ் இலக்கிய மன்றம் R
Thanes to....
Rahutan, TDirector Presidentiat this occasion despite his busy
unasekara and Senior TDeputy isena for their guidance during
Ganapathipittai, Teacher -Inand all the other teachers-iner whose hearted support ands this event a success.
time to evaluate the interschoos
lS.
schools and students for their t the interschool competition.
2thwishers who provided us with s for the "kalai vizha 2011 .
boys and others who have аудат 2о117.
'etous job done under a tight souvenir, certificates and
viding tight and soundsystem. ho took part in all events.
n nve are una 6se to thank trents who have helped us
CX>   < <(X>  > ح

Page 236


Page 237

liments from.
harajah,
TE TIL
LSLS S SSLSLLLLSLLLL LLL LLLL L SL LLLLL LL LLL LLL LLLLLL

Page 238