கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2012.10

Page 1

ÞÉluð GGólooð
இ
மிதந்தி

Page 2
s
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
ፓe
Design Monufactu Sovereign c ЈеuЈ.
101, Colombo
Te: O81
(SÈ CENTR - SU
SUPPLIERS TO CONF
Deolers in all inc Food Colours, food Chem
76 B, Kings Tel: 081-2224187, 08
 

AMS
uvellers
ers and "ers of 929246.T.
sold Quality ellery
Street, Kandy - 2232545
RAL ESSENCE PPLIERS
ECTIONERSG BAKERS
ls of Food Essences, icols, Coke Ingredients etc.
Street, Kandy 1-2204480, 081-447.1563

Page 3
பகிர்தலின் மூலம் ܕ݁ܶܐܝܬ݂ ܗ݇ܵ ஞாணு விரிவும் ஆழமும் பெறுவது ஞ
ஒளி - 13
சுடர் - 4
óf fluff திஞானசேகரன்
@OD GDI ởffluuif
ஞானம் ஞானசேகரன்
6)hur
சிவா கெளதமன்
தொடர்புகளுக்கு ஞானம்' அலுவலகம் 3-8. 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - O6, இலங்கை,
தொலைபேசி (1094 - || 2586013, 0,094 - 777 306506 (006 1 - 2 800 653 14 (Aus)
தொலைநகல் O094 || 2362862
மின்னஞ்சல் editor(agnanam.info
இணையத்தளம் http://www.gnanam.info http://www.t.gnanasekaran.lk
உள்நாட்டு சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா : ebus 1,0001: ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/- ஆயுள் சந்தா ரூபா 20,000/- வெளிநாட்டு சந்தா ஓராண்டு Australia(AUS) 50 Europe() 40 India(Indian Rs.) 1250 Malaysia (RM) OO Canada(S) 50 UK(E) 35 Singapore(S$) SO Other(US$) 50
வெளிநாட்டு உள்நாட்டு வங்கித் தொடர்புகள் SwiftCode :- HBLKLX
T. Gnanasekaran Hatton National Bank, Wellawatha Branch A/C NOOO9010344631
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்புதல் வேண்டும் - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2012
 
 

birgrúb
4.
(ஒ" இதழினுள்ளே .
0 கவிதைகள்
சி. அம்பலவாணர் 04 ச. முருகானந்தன் 09 அ. கெளரிதாசன் 17 ஆனந்த பிரசாத் 26 கவிஞர் சி. குணரத்தினம் 29 நல்லையா சந்திரசேகரன் 34 தனங்கிழப்பு வ. சின்னப்பா 38 ១. FTr 48 சமரபாகு சீனா. உதயகுமார் 54
O 35056,356
ஜின்னாஹ ஷரிபுத்தின் O3 தி. ஞானசேகரன் 10 கே. எஸ். சுதாகர் 18 யுகாயினி 2 எம்.எம். மன்சூர் 22 கலாநிதி அகளங்கன் 27 கலாநிதி நா. சுப்பிரமணியன் 42
0 சிறுகதைகள்
ப.க. மகாதேவா O5 சிவா சண்முகம் 13 திக்குவல்லை கமால் 23 திருமலை வீ.என். சந்திரகாந்தி 3O கண. மகேஸ்வரன் 35 வெற்றி துஷ்யந்தன் 37
0 பத்தி எழுத்து
கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி 11 மு.பொ. 39 கே. ஜி. மகாதேவா 50
9 நூல் விமர்சனம்
யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 20 திருமதி ராஜேஸ்வரி ஜெகானந்தகுரு 47
0 சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை 52
9 கொற்றாவத்தை கூறும்
குட்டிக்கதைகள் கொற்றை பி. கிருஷ்ணானந்தன் 40
O 6vWää;s &1Jöräélpf 55
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப்பெயர், முகவரி ஆகியவற்றைவேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
ஞானம்
öGI0,66oitilu சஞ்சிகை
சர்வதேசப் யுத்தகக் கண்க கடந்த பதினரின்கு வருடங்கிளாகத் தலைநகர் :ெ பெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி கடந்த 18ஆம் பண்டாரநாயக்கா சர்வதேச அரங்கில் நடந்தேறியிருக்கிற இப்புத்தகக் கண்காட்சி நடைபெற்றநாட்களில் தினமு வருகைதந்து நூல்களைக் கொள்வனவு செய்துள்ளார்க இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்களில் ஒரு சதவீத சகோதர இனத்தவரான சிங்கள மக்கள் தமது சிறுவர்களு நூல்களைக்கொள்வனவுசெய்தார்கள். இந்தப்புத்தகக்கை விற்பனை நிலையங்களை அமைத்திருந்தார்கள். இதில் தமது விற்பனை நிலையங்களை அமைத்திருந்தார் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற அ உணரக்கூடிதாக இருந்தது.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் இந்த வருடம் "குருெ "குருகெதர"கூடம் ஒலையால்வேயப்பட்டகொட்டிலாக இரு சில பழைய கதிரைகளும் அங்கு போடப்பட்டிருந்தன. 8 பிரபல எழுத்தாளர்கள் தோன்றி அங்கே கூடியிருந்த இல தமது படைப்புகளையும் அறிமுகப்படுத்தியதோடு இ6 மேற்கொண்டார்கள். இந்நாட்டின் இலக்கிய வளர்ச்சிபற்ற தமிழ் எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, தெ சி. ரவீந்திரன், மேமன்கவி, திக்வல்லை கமால், இரா. தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இந்த எழுத்தாளர்களைத் எழுத்தாளர்களா? வேறு எழுத்தாளர்கள் இல்லையா? எ இணையத்தளங்களிலும் இது பற்றிக் காரசாரமாக எழு தயாரிக்கப்பட்டது. இதில் ஒரு குழுவைச்சார்ந்தவர்களே முன்வைக்கப்பட்டது.
சிங்கள எழத்தாளர்களில் பல பேராசிரியர்கள், கலாநி தோன்றித் தமது படைப்புகள் பற்றி அவை தோன்றிய 6 பேசியிருக்கிறார்கள். தமது படைப்புகளைக் காட்சிப்படுத்த நமது தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி, அதன் செல்நெ அதன் உன்னதங்கள், இன்றைய நிலை இவைபற்றி இர சிங்கள வாசகர்களுக்கு இவைபற்றிய விளக்கமும் தெளிவு தமிழ் இலக்கியம் பற்றித் தாழ்வாக எடைபோடக்கூடிய விமர்சனம் சிலரால் முன்வைக்கப்பட்டது.
இது பற்றிக் கருத்துக் கூறிய இலங்கை நூல் பதிப்பா குமரன் புத்தக இல்லத்தின் நிர்வாகி திரு. க.குமரன் அவ நீண்ட காலமாக இந்தக் "குருகொதர நிகழ்ச்சிக்கான எனவும் கடைசி நேரத்தில் நான்கைந்து நாட்களுக் கொள்ளவேண்டும் என அவர்கள் முடிவு செய்தார்கள் இந்தக் “குருகெதர நிகழ்ச்சித் திட்டத்தில் இம்முறை தமி எனவும் கூறினார்.
ஒரு தினசரிப் பத்திரிகையின் நிருபர் கருத்துக் கூறு சந்தர்ப்பம். ஓர் ஆரம்பம். இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடா அடுத்துவரும் வருடங்களில் சரியாகத் திட்டமிட்டு செயற் எது எவ்வாறாக இருப்பினும் ஈழத்துத் தமிழ் இலக் மதிப்பீட்டினை பெறக்கூடிய விதத்தில் இந்த நிகழ்ச்சித்திட் நிகழ்ச்சிக்காக எழுத்தாளர்களைத் தெரிவு செய்யும்போது கலந்து ஆலோசித்து தீர்மானங்களை எடுத்திருக்க வே தவிர்த்துக்கொள்ள இதன் ஏற்பாட்டாளர்கள் உரிய நடவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GNONTTD
5nt FusS "குருகெதரவுே
ாழும்பில் ஒவ்வொரு செப்டெம்பர்ட்மாதத்திலும் நடை நிகதிமுதல் 26ஆம் திகதிவரை வெகு கோலாகலமாக ğöl. ம் ஒரு லட்சத்திற்குக் குறையாத புத்தகப்பிரியர்கள் இங்கு ள். கவலை தரும் விடயம் என்னவெனில் இவ்வாறு த்தினரேனும் தமிழர்கள் இருக்கவில்லை என்பதுதான். க்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில்
ன்காட்சியில்41Oசர்வதேசநூல்விற்பனையாளர்கள் தமது பத்துக்கும் குறைவான தமிழ் நூல்விற்பனையாளர்களே கள். தமிழ்ப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வசரத் தேவையையும் அத்தியாவசியத்தையும் அங்கு
கதர" என்ற ஒரு நிகழ்வினை ஏற்படுத்தியிருந்தார்கள். ந்தது. பழைய கயிற்றுக்கட்டிலும்சாய்மனைக்கதிரையும், இந்தக் “குருகெதரவில் தினமும் ஐந்துக்குக் குறையாத }க்கிய ஆர்வலர்களுக்கும் வாசகர்களுக்கும் தம்மையும் 0க்கியம் பற்றிய பன்முகப்பட்ட கருத்தாடல்களையும்
பல்வேறு கோணங்களில் எடுத்துரைத்தார்கள். ளிவத்தை ஜோசப், ப.ஆப்டீன், அந்தனிஜீவா, வதிரி சடகோபன் ஆகியோர் இந்தக் "குருகெதர நிகழ்வுக்குத் தெரிவு செய்தவர்கள் யார்? இவர்கள் மட்டும்தான் சிறந்த ன்ற கேள்வி பரவலாகப் பலராலும் முன்வைக்கப்பட்டது. தப்பட்டிருந்தது. ஒரு தனிப்பட்ட நபரால் இந்தப்பட்டியல் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும்
திகள், இலக்கிய ஜாம்பவான்கள் இந்தக் "குருகெதரவில் வரலாறுபற்றி சிங்கள இலக்கிய வளர்ச்சி பற்றி எல்லாம் தியிருக்கிறார்கள்.
றி, கருத்தாக்கங்கள், மாற்றங்கள், வளர்ச்சிப்போக்குகள், ந்தக் “குருகெதர நிகழ்வில் ஆழமாகப் பேசப்படவில்லை. பும் கொடுக்கப்படவில்லை. சிங்கள இலக்கிய ஆர்வலர்கள் களமாக இந்தக் "குருகெதர அமைந்துவிட்டது என்ற
1ளர்கள் வெளியீட்டாளர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ர்கள் கருத்துத் தெரிவிக்கையில், சிங்கள எழுத்தாளர்கள் ஆயத்தங்களைத் தயார் செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள் கு முன்னரே தமிழ் எழுத்தாளர்களையும் சேர்த்துக் எனவும் அதனால் சில குறைபாடுகள் ஏற்பட்டதாகவும், ழ் எழுத்தாளர்கள் சேராமல் தவிர்த்திருத்தல் வேண்டும்
கையில், இது தமிழ் எழுத்தாளர்களுக்குக் கிடைத்த ஒரு து தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டது ஏற்புடையது. படுவதற்கு இது ஏதுவாக அமையும் என்றார்.
கியம் பற்றி சிங்கள இலக்கிய ஆர்வலர்கள் சரியான ஒரு டம் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இந்த "குருகெதர" தனிப்பட்ட ஒருவர் அதனை மேற்கொள்ளாது பலரையும் ண்டும். எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் ஏற்படாமல் ஐக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 5
முத்தமிழ் வித்தகன்
ஜின்னாஹற் வடி
2010ஆம் ஆண்டில் தமிழகத்தில் றஹற்மத் அறக்க என்னும் ஒரு பிரபல நிறுவனத்தினர் ஒரு நூலாக்கப் நடத்தினார்கள். இஸ்லாத்தின் இறுதி நபி முஹம்மத் அவர்களைப் பற்றிய முழுமையான ஒரு வரலாற்று எழுதப்பட வேண்டும். பிரதிகள் 500 பக்கங்கள் கொன இருத்தல் வேண்டும். பரிசுத்தொகை இந்திய நாணயத்தி ஒரு இலட்சம். இவைதான் நிபந்தனைகள்.
உலகளவில் பிரதிகள் கோரப்பட்டு, நூற்று ஐம்பது வரை வந்து சேர்ந்துள்ளன. அவற்றுள் முதற் பரிசுக்குரி தேர்வு பெற்றது எம்மவர் ஒருவரின் பிரதியாகும். அது மண்ணுக்குக் கிடைத்த கெளரவமுமாகும். இந்த கெளரவ பெற்றுத் தந்தவர் இம்மாத அட்டைப்பட அதிதியாக ஞா அலங்கரிக்கும் தமிழ்மாமணி அல்அஸரிமத் அவர்கள்தா6 இவரது இலக்கியப் பிரவேசம் 1958ல் வீரகேசரி ய சிறிய விடுகதையுடன் ஆரம்பமானது. 1964ல் இருந்து த ஒரு சிறுகதைப் படைப்பாளியாக வீரகேசரியில் வெளிவந்த காதல்" என்னும் சிறுகதை மூலம் படைப்புலகில் தனது ெ பதிவாக்கிக் கொண்டார்.
தொடர்ந்து தனது முதற் கவிதைப் பங்களிப்பை வீரகேசரியின்மூலமேதந்தஅல்அஸிமத்அவர்கள், தொடர் கவிதை, சிறுகதைப் பங்களிப்புக்களோடு நாவல் இலக்கிய தமக்கான நிலையான இடத்தைத் தக்கவைத்துக் ெ இன்று முற்றும் அறியப்பெற்ற ஒரு உன்னத இலக்கியவ நம்மிடையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
இலக்கியத்தில் பல்துறையிலும் பதம்பதித்து நிை போதிலும் இன்றும் தன்னை உருவாக்கிய, வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்த தனது ஆசான் கவிஞர் ர ஆர்.ஆர்.அப்பாத்துரை அவர்களை நெஞ்சிருத்தி நன் நினைவுகொள்கின்றார்.
இதுவரை பெரும்புனைவுகளாக நான் ( குறிப்பிட்ட நபிகள் நாயக வரலாற்று நூலோடு, "அறு கனவுகள்" "அமார்க்க வாசம்" "சுடுகந்தை" என்பனவ தந்துள்ள கவிஞர் அல்அஸ°மத் அவர்களின “அறு கனவுகள்” மட்டிலுமே இதுவரை நூலுருவாக்கம் பெற்று இவை மூன்றும் தினகரன் வார ஏடுகளில் தொடராக வந்தவையாகும்.
சிறுபுனைவுகளாக இதுவரை ஐம்பத்தைந்து சிறுகை எழுதியுள்ள தோடு அவற்றுக்காக எட்டுமுறை பரிசி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 
 
 
 

புத்தீன்
ட்டளை
போட்டி (லல்) நூல் ண்டதாக ல் ரூபா
பிரதிகள் யதாகத் இங்கை வத்தைப் னத்தை
பில் ஒரு ன்னை "பூவின் பயரைப்
196565 "ச்சியாக
5T600(B ாதியாக
லபெற்ற
நயினை றியோடு
முன்னர் வடைக் ற்றைத் 56L85 |ள்ளது.
ിഖണി
5560)6IT ம்களும் ட்டியில்
SIG
"நிலத்தாய்" என்னும் சிறுகதையும், 1999இல் "விரக்தி" என்னும் சிறுகதை புதுடெல்லி "கதா" அமைப்பினால் சாக் நாடுகளுக்கிடையிலான சிறுகதைத் தேர்விலும் பரிசு பெற்றன.
2001ம் ஆண்டில் வெளிவந்த "வெள்ளை மரம்" என்னும் சிறு கதைத் தொகுதி இலங்கை அரசாங்கத்தின் சாகித்திய மண்டலப் பரிசிலை வென்றது. அதே ஆண்டில் “சிரித்திரன் சுந்தர்”நினைவுப் பரிலையும் இவர் பெற்றுக்கொண்டார்.
பன்னூற்றுக் கணக்கான கவிதை களை எழுதியுள்ள கவிஞரின் கவிதைத் தொகுதிகளாக "புலராப் பொழுதுகள்" "பDலைக்குயில்" "குரல்வழிக் கவிதைகள்" என்பன வெளிவந்துள்ளன.
முப்பத்து மூன்று பாவலர்கள் பற்றிய "B60)L(UIT" என்னும் தொகுப்போடு, ஒன்பது நெடும்பாக்களும் இவரது கவிதைப் பங்களிப்புக்குள் அடங்கும்.
யாப்பிலக்கண ஆளுமையோடு, கவித்துவ வல்லமையுங் கொண்ட கவிஞர் அஸ்லிமத் அவர்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைக் குறள் வடிவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமாய் செய்தவர்.
வானொலி. தொலைக் காட்சி உட்பட முப்பதுக்கும் அதிகமான கவிதா நிகழ்வு களிலும் பங்குகொண்டுள்ள கவிஞர் 96960లోLDత్త. இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் "கவிதைச்சரம்” என்னுமோர் நிகழ்ச்சியை நடாத்தினார். இதன் பயனாய் பல இளந்தலைமுறைக் கவிஞர் இவரது வழிகாட்டலால் உருவாகினர். இந்நிகழ்வின் அறுவடையாக 468 இளங்கவிஞர்களின் 585 கவிதைகளை அடக்கிய "கவிதைச்சரம்” என்னும் கவிதைத் தொகுதி உருவானது. அதனைத்தனது சொந்தச் செலவில் அச்சேற்றி வெளியிட்டு அவர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகஞ் செய்தார்.
தவிரவும் D60)6OL fielT560DE55 தாய்மொழியாகக் கொண்ட இவர் "ராமபுத்திரன்" என்னும் புனை பெயரில் afso D60)6OuJIT6T. புனைகதைகளை
மொழிமாற்றம் செய்தவர். தவிரவும் "க்ரெய்க்" என்னும் எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய "பிலால்" என்னும் நூலைப் பாவில் மொழிமாற்றம் செய்தார். பலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்நூல் அவரினால் உரைநடையிலும் ஆக்கம்பெற்றது.
YSSLLSSLSLS SLSLS SL0LSSSSL SLSSLS SLL SYS S LLS SLLS SLLLLSS SYS SLLSLS S LLS SLLS SLLLLS0LLSLLS SLLLLLSSLLLLS SLLLLLSLLLL S SSL SLLSL
3

Page 6
முறையே இந்தியாவிலும் இலங்தையிலும் நான்கு பதிப்புக்களை இவ்வுரைநூல் கண்டது. மேலும் பி.ஏ.பாரக்கடவு என்னும் பிரபல D606)6 எழுத்தாளரின் "அவள் பெய்யுன்னு" என்னும் சிறுகதைத் தொகுதியையும் இவர் தமிழுக்குத் தந்தவர்.
இவரது சிற்றேட்டு வினைகளாக "பூபாளம்" என்னும் கவிதைக்கான ஒரு ஏடும், "பெளர்ணமி "முகில்" என்னும் ஏடுகளும் வெளிவந்தன. இருப்பினும் தொடர்ந்து இவை வெளிவரவில்லை.
தனது இலக்கியப் பணிக்காகப் பல்வேறு பரிசில்களையும், கெளரவங்களையும் இக்கவிஞர் பெற்றவர். 1990ம் ஆண்டில் இலங்கை அரசு சார்பாக முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் இவருக்கு "நஜ்முல் ஸ°ஆரா' (கவிஞர் தாரகை) என்னும் பட்டத்தையும், அரசாங்கம் “கலாபூஷணம்" என்னும் கெளரவத்தையும்
- f. გlúuðნouaçûებl
தலிலே வந்தெண்ன ? மூப்பாய் பதிமாய் மொழிந்தெண்ன ? பாட்டாய் மதக்கோயில் கணிடென்ன ? மாவர எதனாலு மோர் நாடு இல்லா இனபே
மூவரசர் வாழ்ந்தெண்ன ? முக்கழக பாவரசர் நூலெழுதிப் பலபரிசு பெற். நாவரசர் பொருளோடு நற்சொல் டெ கேவலம் ஓர் துண்டுநிலம் கிடையா
போர் போராய் வெண்றென்ன ? புலி ஏர்மூலம் பயிர் செய்து ஈய்ந்தெண்ன பார் வாழ வைத்தெண்ன ? பண்பாடு நீர் அழிவு கணிடென்ன ? நிலம்கான
மாற்றாண் பின் சென்றென்ன? மை வேற்றுநெறி வீழ்ந் தெண்ன ? வேள் கூற்றான சாமிகளைக் கும்பிட்டுக் க
தேற்றிடவும் ஆளின்றித் திரிகின்ற இ
 

வழங்கிப் பெருமைகொண்டது. 2010ம் ஆண்டு வெளிவந்த இவரது "அறுவடைக் கனவுகள்" நாவல், இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் அவ்வாண்டுக்கான சிறந்த நாவலாக்கத் தேர்வையும் பெற்றது.
காயல்பட்டினத்தில் 2010ம் ஆண்டு தமிழ்நாடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இவருக்குத் "தமிழ் மாமணி” பட்டம் வழங்கப் பெற்றது. மன்னார் தமிழ்ச் சங்கம் இவரது இலக்கியப் பணிக்காக விருது வழங்கிக் கெளரவித்தது.
தாய்மொழி தமிழல்லாத போதுமி, கற்ற மொழி மேல் பற்றுக்கொண்டு தமிழுக்குப் பல்துறையிலும் பங்களிப்புச் செய்து வரும் தமிழ்மாமணி அல்அஸரிமத் அவர்களின் தமிழ்த்தொண்டு தொடர, அவர் இன்னும் பல்லாண்டு வாழப் பிரார்த்திப்போம்.
இருந்தெண்ன ? ப் படித்தெண்ன ? 4 செய்தென்ன? ) நாம் !
ம் கணிடென்ன ? Sறன்ன ? ாழிந்தெண்ன ? இனமேநாம் !
பல் கொணர்ந்தெண்ன ? நன்கொடைகள் ? காத்தெண்ன ? னா இனமே நாம்!
நாண் குரைத்தெண்ன ? விமடை போட்டென்ன ? டைசியிலே
னமே நாம் !
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 7
"தம்பி ரகு இஞ்ச ஓடி வா தம்பி" என்று அவசரமாகக் கூப்பிட்டாள் சுடர்மதி “என்னக்கா?" "அங்க பார் தண்ணி, உள்ளுக்க வாற வேகத்தை, வன்னிக் காட்டுக்குள்ள இருந்தபோது வந்து விழுந்த பல்குழல் எறிகனைகள் போல சொல்லாமல் கொள்ளாமல் இந்த மழை கொட்டித்தள்ளுது. கடற்கரையில் தான் சுனாமி வரும் எண்டால் இந்த நடுக்காட்டுக்குள்ளேயுமெல்லோ வரும் போல இருக்குது". "அதுக்கு என்னக்கா செய்யிறது. அது தன்ர பருவத்துக்குப்பெய்யத்தான் செய்யும்." "அதுக்கு இப்படியா? எங்கட பரிதாபத்தைப் பார்த்திட்டு வானமும் தனது கண்ணிரை அடக்க முடியாம மழையாக் கொட்டித் தள்ளுதாக்கும். அந்த பிளாஸ்ரிக் வாளியை எடுத்துத் தந்திட்டு நல்ல பிள்ளையாட்டம் அடுத்த முகாமில இருக்கிற அந்த குட்டித் தாத்தாவிட்டக் கேட்டு அவயின்ர மண்வெட்டியை வாங்கிக் கொண்டு ஓடி வாறியே தம்பி" என்றாள் சுடர். "சுடர்", அவளுக்கு வைக்கப்பட்ட செல்லப் பெயர்.
தாண்டித் தாண்டிப் போய் தாத்தாவைக் கூப்பிட்டான் ரகு. "ஆரப்பா அது?" என்றார் தாத்தா. “அது பக்கத்து முகாம் அந்த நொண்டித் தம்பியப்பா", "என்னவாம்”, “மண்வெட்டியை ஒருக்கா தரட்டாமப்பா. "சரி குடன் அப்பா. பாவம் மழைக்க நனைஞ்சபடி நிக்குது அந்தப்பிள்ளை." ரகு போனபின்னர், மனைவி மரகதத்தைக் கூப்பிட்டு, இஞ்ச பார் மரகதம், அந்தப் பெடியன் பிறவியில நொண்டியில்லயப்பா. தாய், சகோ தரியோட கிளாலியால வரும்போது "ஷெல்" பட்டுத்தான் இப்படி வந்தது. பாவம் அந்தப்பிள்ளை என்ன நினைச்சுதோ தெரியேல்ல "காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி" என்று முணுமுணுத்தபடி வேலையைத் தொடர்ந்தார் தாத்தா.
நொண்டிஎன்றபெயரோடுமண்வெட்டியையும் சுமந்து கொண்டு ஆற்றுநீரை எதிர்த்துச் செல்லும் நீச்சல்காரன் போல் வேகமாகச் சென்றான் ரகு. அவன் அங்கு போய்ச் சேரவும் வாசலில் டேவிட்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 
 
 
 
 
 

வந்து நிற்கவும் நேரம் சரியாக இருந்தது. "நீங்க எழும்புங்கோ சுடர் நான் மண்ணை வெட்டி அணை கட்டுகிறேன்" என்ற டேவிட் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான். சுற்றி வர கம்பி வேலி. இப்ப உள்ளே மண்மேடு வேற. மீண்டும் வன்னி காட்டுக்கு வந்து விட்டோமோ என்ற உணர்வுதான் ஏற்பட்டது. சுடரும் அப்படித்தான் நினைத்தாள். இரவைக்கு ஒரு மாதிரிப் படுத்து எழும்பலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். "இண்டைக்குப் போவம். நாளைக்குப் போவம் என்று காத்திருந்த மக்களுக்கு சோதனைமேல் சோதனை தொடர்ந்தது. தம்பி சொன்னது போல பருவகால மாற்றங்களை யார்தான் தடுக்க முடியும். மழைக்கு முதல், இந்தச் சனங்களுக்கு ஒரு மாற்று வழியைச் செய்திருந்தா ஏன் இந்த &le)6OL b."
"போட்டிருந்த உடுப்பெல்லாம் நனைஞ்சு போச்சுது. மாத்திப் போட வேற உடுப்புமில்ல. ஒரு மாதிரி இராப்பொழுதைச் சமாளிப்பம்" என்ற சுடரின் குரல் டேவிட்டின் காதில் கேட்டது. "என்ர கடதாசிப் பெட்டிக்குள்ள நிவாரணமாகத் தந்த புதுச் சாரம் ஒண்டு இருக்கு எடுத்துக்கட்டுங்க சுடர். ஈரத்துணியோட இருந்து வருத்தம் உழைக்காதையுங்கோ." என்றான் டேவிட் "உங்கட உடுப்பும் நனைஞ்சு தானே போச்சு" என்றாள் சுடர். "நான் சமாளிப்பன் நீங்க அதைக்கட்டிக் கொண்டு ஈரத்துணியைக் காய விடுங்கோ."
டேவிட்டின் அன்புக் கட்டளையை மறுக்க முடியாம சுடர் சாரத்தை எடுத்துக் கட்டிக் கொண்டாள். டேவிட்டே வந்து கட்டி அனைத்தது போன்ற ஒரு உணர்வு. குளிருக்கு அது இதமாகவும் இருந்தது. நாணத்தால் முகம் சிவக்க” சீ. சீ. இந்த மனம் ஏன் இப்படி நினைக்குதோ" என்று எண்ணினாள்.
1995ஆம் ஆண்டு இதே மாதம். இதே மழை. மழையில் நனைந்தவாறு இரவோடிரவாக நடந்து கைதடிப் பாலத்தைத் தாண்டி சாவகச்சேரியிலுள்ள அப்பாவின் தம்பிவீட்டில் தங்கியிருந்தநினைவுகள் அவள் மனத்திரையில் ஓடின.

Page 8
திடீரென ஓர் இரவு நாலா புறங்களிலுமிருந்து குண்டுகள் தெறித்து வந்தன. டுமில். டுமில். “இது தான் பல்குழல் பீரங்கியாம்." பீரங்கிகள் குண்டுகளை மழைபோல் பொழிந்தன. பதுங்கு குழிகள் எல்லோரையும் உள்ளே இழுத்துக் கொண்டன. குண்டுகள் பதுங்கு குழிகளையும் விட்டயாடில்லை. நாங்கள் இருந்த பதுங்கு குழியும் பதம்பார்க்கப்பட்டது. வாசலில் காவல் காத்த அம்மா இரத்த வெள்ளத்தில் துடித்தாள்,
மொட்டு விரியுமுன் மனம் வருவதில்லை. எவரும் வந்து மொட்டை விரித்து விடுவதுமில்லை. தானாக மொட்டு விரிந்து மலராக மனம் பரப்புகிறது. சாவகச்சேரியிலிருந்தபோது மாதங்களில் மார்கழியாக மலர்களில் மல்லிகையாக மணம் பரப்பி பூப்பெய்தினாள் சுடர். பெயருக்கேற்ற அழகு தேவதையாக வளர்ந்தாள். சுடரைப் பார்த்து அம்மா பயந்தது வியந்தது எல்லாம் சுடரின் மனதில் பசுமையாக இருந்தது. சுடரின் உச்சிதனை முகரும்போது அம்மாவிடம் கள்வம் ஒங்கி வளர்ந்தது. ஒரு சிறுகாம்புதானே பூவையும் காயையும் தாங்குகிறது என்று நினைத்து நிம்மதியடைந்தாள் சுடரின் அம்மா சாவித்திரி. யுத்த காலத்தில் கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லை. அப்பாவைக் கூப்பிட்டு சுடரின் பூப்புனித நீராட்டு விழாவை ஒரு சிறிய அளவிலாவது கொண்டாட வேண்டும் என்ற அம்மாவின் எண்ணம் நிறைவேறாமல் போய் விட்டது. அம்மா அடைந்த ஏமாற்றத்துக்கு அளவேயில்லை.
“83ஆம் ஆண்டுப் பிரச்சினையோட வேலை யையும் விட்டிட்டு அப்பா கனடா போன போது எனக்கு ஒரு வயது என்று அம்மா சொல்லுவா, தம்பி அம்மாவின் கருவறையில் தூங்கிக் கொண்டிருந்தானாம். இதுதான் அப்பாவைப் பற்றி எங்களுக்கு தெரிந்தவை" மகளின் கொண்டாட்டத்துக்காக கொழும்பு வரை வந்த அப்பா சண்டை உச்சக் கட்டத்தை அடைந்தபடியால் வரமுடியாமல் கனடாவுக்கே. திரும்பி விட்டார். “போ- குமுன் எங்களுடன் தொலைபேசியில் பேசினார். அவ்வளவுதான்.” ரகுவின் சொக்லேட் கனவுகளும் கரைந்து விட்டன. பள்ளித் தோழர்களுக்கு சொக்லேட் கொண்டு வருவன் என்று சொன்ன ரகுவிடம் பயத்தம் பணியாரம் செய்து கொடுத்து விட்டா அம்மா. சிறிய அளவில் கொண்டாடப்பட்ட நீராட்டு விழா, இறுவெட்டில் பதியப்பட்டு பெட்டிக்குள் தூங்குகிறது. அப்பாவுக்கென எடுத்துவைத்த பலகாரம் டப்பாவுக்குள் பதுங்கியுள்ளது.
யுத்தம் தீவிரமடைய மக்கள் நாளாந்தம் வன்னியை நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். கடலைக் கடப்பதுL
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயிராபத்து நிறைந்ததாகவே இருந்தது. ஒரு நாள் இரவு அம்மாவும் தம்பியும் நானும், நாங்கள் இருந்த வீட்டாரிடம் சொல்லிவிட்டு கிளாலிக் கடலைத் தாண்டும் போது திடீரென ஒரு பாரிய சத்தம். கும்மிருட்டு. எங்கும் கூக்குரல் படகில் இருந்தோரின் அவலக்குரல் கடலையே அதிர வைத்தது. "ஒருவரும் லைற் அடிக்கவேண்டாம். திரும்பவும் "ஷெல்" அடிப்பார்கள்" இது படகோட்டியின் ண்ைடிப்பான அறிவிப்பு. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க டியவில்லை. பயப்பிராந்தியில் காயப்பட்டவர்கள் ட்பட் அனைவரும் பெட்டிப் பாம்புகளாகி விட்டனர். அம்மா காலை நீட்ட முடியவில்லை. அம்மாவின் மடியில் படுத்திருந்த ரகுவின் உடுப்பு தண்ணிரில் நனைந்த படியால் அவளின் கால் விறைத்து விட்டது என எண்ணினாள். படகு ஒருவாறு கரையைச் சென்றடைய, பொழுதும் விடிந்தது. அப்பொழுதுதான் ரகு இரத்தக் காயங்களுடன் முனகிக் கொண்டிருந்ததை
ாவித்திரி கண்டாள்.
"ஐயோ! ரகு என்ர குஞ்சு உன்ர காலிலுமா ஷெல்' பட்டிருக்கு” சாவித்திரி பதறினாள். துடித்தாள். செய்வதறியாது திகைத்தாள். அம்மாவை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நானும் அவளுடன் சேர்ந்து குளறினேன். எங்கள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு ரகுவைத் தோளில் சுமந்து கொண்டு கரைக்குச் சென்று இரத்தத்தை ஒருவாறு கட்டுப்படுத்தினார் டேவிட் எங்களுடன் படகில் பயணம் செய்த ஒருவர்தான் டேவிட் என்ற இளைஞன். "நாங்கள் கடவுளைக் கண்டதில்லை தம்பி. கடவுள் போல வந்து உதவி செய்த உங்களுக்கு எப்படி நன்றி செய்யப்போறமோ தெரியவில்லை" என்று டேவிட்டைப் பார்த்துச் சொன்னாள் சாவித்திரி. “இதுவும் செய்யாம மனிதராக இருந்து என்னம்மா பிரயோசனம் நீங்க ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம். எங்கட அம்மாவையள் வரும் வரை நான் உங்களோட வந்து ரகுவை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறன்" என்றான் டேவிட். "உங்கட அம்மாவும் உறவினர்களும் வரும் வரை எங்களோட இருங்கோ தம்பி எங்களுக்கும் உதவியாயிருக்கும். உமக்கும் ஆறுதலாயிருக்கும்." டேவிட்டால் மறுக்க முடியவில்லை. சாவித்திரியின் கணவர் இராஜ்குமார் செலவுக்காக மாதா மாதம் அனுப்பிய பணம் கையிலிருந்தாலும் இவர்களுக்கு உதவவென்று ஒருவரும் இருக்கவில்லை இதுவரை.
ரகுவின் கால் நரம்பு கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்தபடியால் காலின் கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட வேண்டியதாயிற்று. இதனால் சுடரும்தாயும் அனுபவித்த துன்பத்தை அருகிலிருந்து பார்த்த டேவிட்டால்தான் உணர முடிந்தது.
வன்னிக்குள் இடம்பெயர்ந்து சென்ற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சிறுசிறு காணித்துண்டுகள் ஒதுக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளுமாறு கேட்கப்பட்டனர். டேவிட்டும் இவர்கள் குடும்பத்துடனேயே பதியப்பட்டான். டேவிட், தான் செய்து வந்த சயிக்கிள் திருத்தும் வேலையை இங்கும் தொடர்ந்தான். குடும்பத்தலைவன் போல் சாவித்திரி சுடர், ரகு மூவரையும் காப்பாற்றிவந்தான். விவசாயமும் கடையுமென நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 9
கால்புண் ஒருவாறு குணமாக, ரகு டேவிட்டுக்கு உதவினான். இருவரும் சேர்ந்து கடையை 8፱፻፳ሃr நவீனமயமாக்கினர்.
"இங்க கடைகளிலெல்லாம் உணவகம், வெதுப்பகம், ஈருருளிதிருத்தகம் என்று நல்ல தமிழில் பெயர்ப்பலகை களை எழுதி உள்ளனர்." என்று வியந்தான் ரகு, நாங்க தமிழை வளர்க்காம வேற யாரு வளர்க்கப் போகினும்? ஒரு மொழி அழிஞ்சா ஒரு இனம் அழியிறதக்குச் சரி அதுதான் தமிழ் மொழி அழியாம இயலுமானவரை எழுதி வருகினும்" என்று ஒரு பிரசங்கமே செய்தான் டேவிட்
"சுட்டும் விழிச்சுடர்" என்று தான் அக்காவை ரகு அழைப்பது வழக்கம். அக்காவும் தம்பியும் ஒருவர் மேல் ஒருவர் உயிராக இருப்பதைப் பார்த்து அம்மா பெருமைப்படாத நாளே இல்லை. சுடரும் டேவிட்டுக்கு உதவியாக தோட்ட வேலையில் பங்கு கொள்வதுண்டு. "சுடர், இங்கே மாங்கன்று ஒன்று நட்டுள்ளேன். இது நல்ல செழிப்பான மண். உங்கட கையால தண்ணி கொண்டு வந்து ஊத்துங்க. நாங்க போவதற்கிடையில் பழமும் சாப்பிடலாம்." என்றான். "நீங்க எண்டு சொல்ல வேண்டாம். நீ எண்டு சொன்னாத் தான் தண்ணி கொண்டு வருவன்" என்று சொல்லி வாளியை எடுத்துக் கொண்டு ஓடினாள் சுடர்.
இவர்கள் வன்னிக்கு வந்த பின்னர் கிளாலி படகுச் சேவையும் இடை நிறுத்தப்பட்டது. இதனால் டேவிட் குடும்பம் வன்னிக்கு வரமுடியவில்லை. சாவித்திரி அம்மாவின் குடும்பத்தினருடைய அன்பும் உபசரிப்பும் டேவிட்டின் கவலையை மறக்கச் செய்தன். துன்பமும் இன்பமும் சேர்ந்து ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டன.
"இரவு 9 மணியுமாச்சு இந்த டேவிட் தம்பியை இன்னும் காணேல்ல. நாட்டு நிலமையும் அவ்வளவு நல்லதாத் தெரியேல்ல. உன்னட்ட ஏதும் சொல்லிவிட்டுப் போனவராபிள்ள." இருந்தாப் போல அம்மா போட்ட குண்டை சுடரால் தாங்க முடியவில்லை. இவர்கள் இருவரும் அன்னியோன்னியபDாகச் சிரித்துக் கதைப்பதை அம்மா கண்டிருப்பாள் என்பதை சுடர் புரிந்து கொண்டாள். தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு, "இல்ல அம்மா" என்று சொன்னபடி படலை யை நோக்கி நடந்தாள். அம்மாவும் அவளைப் பின் தொடர்ந்தாள். "அங்காலஏதோசத்தமும்கேக்குது”என்று சாவித்திரி பதற்றப்பட்டாள். "ஒண்னும் நடக்காதம்மா. அவர் இப்ப வந்திடுவார் என்று சொல்லி முடிப்பதற்குள் டேவிட் சைக்கிளில் வந்து இறங்கினான்.
"ஏன் தம்பி இவ்வளவு நேரம்." இது சாவித்திரியின் பவ்வியமான கேள்வி "இல்லையம்மா, வழியில வரும்போது வீட்டில் ஆம்பிள உதவி இல்லாத ஒரு அம்மா என்னை மறிச்சு, 'தம்பிகாசுதாறன் இந்த பதுங்கு குழியை வெட்டி விடுங்க என்றா. பாவமாயிருந்தது. வெட்டத் தொடங்கி, முடிய நேரம் போயிற்றுதம்மா. சாப்பிட்டிட்டுப் போகச் சொன்னவ. சாப்பாடும் வேணாம் காசும் வேணாம். வீட்டில பார்த்துக் கொண்டிருப்பினும் எண்டு ஒரே ஓட்டமாக வந்து சேர்ந்திட்டன். எனக்குச் சாப்பாடு போடுங்கோ. கை, கால் அலம்பிற்று வாறன்"
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

எண்டு சொன்னபடியே கிணற்றடிக்குப் போனான் டேவிட்.
"உன்னைக் கானேல்லையெனிடு சுடரும், ரகுவும் கூட இன்னும் சாப்பிடேல்ல தம்பி மூணு பேரும் வாருங்கோ" என்றவாறு சாப்பாட்டைப் பரிமாறினாள். அவளும் தான் இன்னும் சாப்பிடவில்லை. சாப்பாடு முடிந்து எல்லோரும் கண்ணயரும் போது, "அம்மா, நம்ம சுடருக்குடேவிட்டைக்கலியானம் செய்துவைச்சா என்னம்மா. இரண்டு பேரும் நல்ல சோடி. சுடருக்கும் வயது போய்க் கொண்டிருக்கு" என்று மெதுவாக அம்மாவிடம் கேட்டான், ரகு, “டேவிட் தம்பி வேதம். நாம சைவம். அதோட டேவிட்டின்ர சொந்தக்காரர் இருப்பினும் அவை என்ன சொல்லுவினுமோ தெரியேல்ல." "வேதமும் சைவமும், எல்லாக் கடவுளும் ஒண்ணுதானம்மா" என்றான் ரகு. "சரி, சரி இப்ப பேசாம படு காலம் வரும்போது யோசிப்பம்." "காலம் வராது. நாம தான் அத தேடிப் பிடிக்க வேணும்" என்று சொன்னபடியே மெளனமாகிவிட்டான். சாவித்திரிக்கு தூக்கம் வரச் சிறிது நேரம் எடுத்தது.
அந்த அமைதியான இரவில் இவர்கள் இருவரது சம்பாஷணையும் ծrւfl, டேவிட் இருவரது காதுகளுக்குள்ளும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தது. அந்த இனிமையான நினைவுகளோடு அவர்களும் உறங்கிவிட்டனர்.
பஞ்சபூதங்களும் ජීව{6)[p] தொடக்கம் இன்று ഖങ്ങ] தத்தமது 5L60)LD86606T ஆற்றிக்கொண்டேயிருக்கின்றன.ஒரறிவு முதல்
ஐந்தறிவு கொண்ட விலங்குகளும் படைக்கப்பட்ட
7

Page 10
விதிமுறைகளுக்கமைய நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் அறிவு முதிர்ச்சியாலும் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளினாலும் இயற்கைச் சமநிலையைக் குழப்பி எல்லா விதிமு-ை றகளையும் மீறி விட்டான். மனிதனாக வாழ மட்டும் மறந்து விடுகின்றான்.
கடற்கரையில் காணப்படும் நண்டு அளைகள் போல் பார்க்குமிடமெங்கும் பதுங்கு குழிகள். அளைகளை அமைத்துவிட்டுநண்டுகள்கரையில் படங்கீறிக்கொண்டு திரியும். காலடி அரவம் கேட்டதும் கண் இமைக்கு முன் அளைகளுக்குள் ஒடி மறைந்து விடுகின்றன. வன்னி மக்கள் வாழ்க்கையும் அப்படித்தானிருந்தது.
கால் பாதிக்கப்பட்ட ரகுவைக் கொண்டு அடிக்கடி பதுங்கு குழிக்குள் இறங்குவதும் ஏறுவதும் அவ்வளவு இலேசான வேலையில்லை. சுடரையும் ரகுவையும் பதுங்கு குழிக்குள் இறக்கிவிட்டு, பாம்பு புற்றுக்குள் வாலை விட்டிட்டு, தலையை மேலே உயர்த்திப் பார்த்துக் கொண்டிருப்பது போல பல இரவும் பகலும் வானத்தைப் பார்த்தபடி இருந்தாள் சாவித்திரி. "இது தான் வானம் பார்த்தபூமியோ” என்று தனக்குள் சொல்லிக் கொள்வாள். இரவுக் காவலாளிபோல் டேவிட் பயம் இல்லாமல் அங்கும் இங்கும் நடந்தபடி இருப்பான். இப்படி எத்தனை நாட்கள் கடந்தன என்பதே தெரியவில்லை.
திடீரென ஓர் இரவு நாலா புறங்களிலுமிருந்து குண்டுகள் தெறித்து வந்தன. டுமீல். டுமில். "இது தான் பல்குழல் பீரங்கியாம்." பீரங்கிகள் குண்டுகளை LD60)p(BUIT6) பொழிந்தன. பதுங்கு குழிகள் எல்லோரையும் உள்ளே இழுத்துக் கொண்டன. குண்டுகள் பதுங்கு குழிகளையும் விட்டபாடில்லை. நாங்கள் இருந்த பதுங்கு குழியும் பதம்பார்க்கப்பட்டது. வாசலில் காவல் காத்த அம்மா இரத்த வெள்ளத்தில் துடித்தாள். மீண்டும் டேவிட் தான் மேய்ப்பனாக வந்து அம்மாவை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்றார். கடுமையான இரத்தப் போக்கால் அம்மா நினைவை இழந்துவிட்டாள். இவர்களது அதிஷ்டமோதுரதிஷ்டமோ அன்றைய தினம் செஞ்சிலுவைச் சங்கக் கப்பலும் வந்து சேர்ந்தது.
é9 DLDT கப்பலில் ஏற்றப்பட்டாள். "நானும் அம்மாவுடன் போகப் போறேன்” என்று சுடரும் கடலுக்குள் இறங்கிவிட்டாள். “அம்மா, இல்லாம நான் இருக்கமாட்டன்” என்று கத்தினாள். "நோயாளிகள் மாத்திரம் போகலாம். விருப்பம் இல்லையெனன்ட்ா நோயாளியையும் இறக்கி விடுகிறோம்" என்று கப்பல் அதிகாரி கடுமையாக எச்சரித்தார். சுடரை கடலுக்குள்ளிருந்து கரைக்குக் கொண்டு வருவதற்குள் போதும் என்றாகிவிட்டது டேவிட்டுக்கும் ரகுவுக்கும் 'செஞ்சிலுவைச் சங்கத்தினர் நல்லாக் கவனிப்பார்கள். அப்பாவின்ர விலாசம் குடுத்திருக்கு ஏலும் எண்டா அப்பாவுக்கு அறிவிப்பினும், பயப்படாத அக்கா" என்று ரகு ஆறுதல் கூறினான்.
“உங்கட அம்மா எனக்கும் அம்மாதான். உங்களை நினைத்தால் என் இதயமே நின்றுவிடும்போல இருக்கு." என்றான் டேவிட் "எனக்குள் துடிக்கும் இதயத்தை விட
8

எனக்காகத் துடிக்கும் இதயம் எவ்வளவு மேலானது. தமிழ் என்றால் அன்பு என்று ஒரு அர்த்தம் டேவிட் போன்றவர்களைப் பார்த்த பின்தான் ஏற்பட்டதோ?" என்று எண்ணத் தோன்றியது சுடருக்கு. அம்மாவுக்கு நடந்ததை அப்பாவுக்குச் சொல்லி அழக்கூட முடியாத பாவிகளாகி விட்டோம்."
மே மாத நடுப்பகுதி என்று நினைக்கிறேன். "எல்லோரும் வவுனியாவுக்குப் போக வேண்டி வரும் போலிருக்கு." “அவ்வளவு பேரும் போனால் அந்த ஊர்தான் தாங்குமா?" "அங்க போய்த்தான் என்ன செய்வது? யுத்த நிறுத்தம் வரும் போலயம் இருக்கு." “வெளி நாடுகள் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்து வைப்பர்கள் என்றும் கேள்வி." இப்படியாக நம்பிக்கையுடனும், நம்பிக்கை இல்லாமலும் மக்கள் தமக்கிடையே பேசிக் கொண்டார்கள். மற்ற நாடுகளை யும் அரசுகளையும் நம்பியிருக்காமல் நாங்களாகவே ஒரு முடிவு எடுத்திருந்தால் எமக்கு இந்த நிலை வந்திருக்காது என்று மெளன மொழியில் பேசிக் 6.85s 1600TL6OTft falof.
மழை காலத்தில் எறும்புகள் முட்டையை வாயில் கெளவிக் கொண்டு செல்வது போல கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு செட்டிக்குளம் நோக்கி மக்கள் புறப்படலாயினர். இன்னும் கொஞ்ச நாள் உயிர் வாழ யாருக்குத்தான் ஆசையில்லை. ரகுவும் டேவிட்டும் பின் தொடர எங்கள் பயணமும் தொடங்கியது. இரண்டு இரவுகள் நடைப்பயணம் அடுத்த நாள் விடிய சுற்றி வரக் கம்பி அடிக்கப்பட்ட திறந்த வெளியில் விடப்பட்டோம். மறைப்புபறில்லை கதவுத் திறப்புமில்லை. குடும்பம் குடும்பமாகப் பிரித்து விட்டனர். சில குடும்பங்களும் பிரிக்கப்பட்டன. செட்டிக்குளம் வந்ததும் முகாம்களுக்குள் சென்று அம்மாவைத் தேடியது தான் முதல் வேலை. எங்கும் அம்மாவைக் காணவில்லை. சோர்ந்து போய்த் திரும்பியதுதான் மிச்சம். முகாம்களுக்குள் அத்தியாவசிய தேவைகள் சேவைகள் எல்லாம் S6ss(36)IIIG தானிருந்தன. எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடும் கட்டுப்பாடும்தான். “இப்படியெண்டா வன்னிக் காட்டுக்குள்ளேயே இருந்து செத்திருக்கலாம்." என்று அலுத்துக் கொண்டான் ரகு. "டே மெதுவாகப் பேசு, பேணுநர் இல்லாதவர்தான் அகதிகள் என்பார்கள். இது நமக்குத்தான் பொருத்தம் போல இருக்கு" என்றாள் சுடர். இதற்கிடையில் விசாரணைக்கு என்று ஒவ்வொரு நாட்களும் ஆட்களை அழைத்துச் சென்றனர். “அடைக்கலமாக வந்தவன் கொலையாளியாக இருந்தாலும் பாதுகாக்க வேண்டும்" என்று பெரிய பெரிய மகான்கள் கூறியது எல்லாம் உபதேசம் தானா? முகாமுக்கு வந்து கிட்டத்தட்ட 5 மாதங்களாகி விட்டன. நேற்றையில இருந்து ஆட்களை வெளியில் விடத் தொடங்கி உள்ளார்களாம். எங்களையும் விட்டா ஒரு மாதிரி ஊருக்குப் போய் அங்கேயெண்டாலும் அம்மாவைத் தேடிப் பார்க்கலாம். இதற்கிடையில் அப்பா எங்களப் பார்க்கவென்று கொழும்பு வந்து இங்கு வர அனுமதி யில்லாததால் திரும்பவும் கனடா
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 11
போய் விட்டாராம். நாங்க யாழ்ப்பாணம் போனா &LUT பிளேனிலயெண்டாலும் வருவார்தானே. என்ர சாமத்தியச் சடங்குக்கு எடுத்த படத்தில் அம்மா நிக்கிறா. இப்ப அம்மா எங்க எண்டு அப்பா கேட்டா என்ன சொல்லிறது என்று எண்ணும்போது சுடரின் கண்கள் குளமாகின. "அம்மா அங்க இருப்பா அழாத அக்கா" என்று சுடரைத் தேற்றினான் ரகு. அதுக்குள்ள «9460)LLD60DpLL|Lib 6)g5fTLfÉI&f5e65h"L-ğ5). L D60Dupğ5ğ56OÖT6Oof மேலும் உள்ளே வராமல் டேவிட் அணைகட்டி விட்டான்.
கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் வரை வெளியில விட்டிட்டினும் "எங்களையும் கெதியாக விடுவினும். யாழ்ப்பாணம் போனா அம்மாவைப் பார்க்கலாம். அங்க போய்ச் சேர்ந்ததும் அக்காவுக்கும் டேவிட்டுக்கும் கலியாணம் செய்து வைக்க வேண்டியதுதான் என்ர முதல் வேலை. எனக்குக்காலும் ஏலாது. சுடர் அக்காவை யார் இனிப்பார்ப்பது. அப்பா வந்தா அக்காவை அவரிட்ட பாரம் கொடுத்திடலாம்." என்ற கற்பனையில் மிதந்தான் J@。
நவம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என்று எண்ணுகின்றேன். நாங்க இருந்த முகாமுக்கு இரண்டு பேர் வந்து, “டேவிட் யார்?" என்றனர். டேவிட் முன்னுக்கு வந்தான். “வன்னியில் பயிற்சிஎடுத்தனியா?" "எல்லாருக்கும்தான் அவர்கள் பாதுகாப்புக்காக என்று பயிற்சி கொடுத்தார்கள்." "பங்கள் வெட்டியது தானே." "எல்லா வீடுகளிலும்தான் வெட்டினார்கள். உதவி இல்லாத ஆக்களுக்கும் உதவி செய்தனான்" என்றான் டேவிட் "கொஞ்சம் விசாரிக்க வேணும். எங்க கூட வாறது" என்றனர். மெளனமாக அவர்களைப் பின் தொடர்ந்தான் டேவிட்
போகும்போதுதிரும்பிஒருமுறைசுடரைப்பார்த்தான். இதயம் வலித்ததால் சுடரின் கண்கள் பனித்தன.
றெம் துளிர்க்கும் விழி உயிmuற்ற வம் உர்ைவுகள் காதலில் இணைத்தது எம்மை.
னெக்குக் கிடைத்த உதுை மலர்ந்த முகத்தின் சிலப்பு வnழ்வின் செmர்க்கமnயிருந்தது. சாதிச் சாத்தmnைல் சமnதில்ாக்கப்Uட்ட எம் சிஸ்ப்uெnலகள் அதன்யின் ஒருUேnதும் கேட்கவேயில்லை.
உண்னை இழந்திட்ட வண்ைை எந்த ஆண்டவnைலும் தேற்ற முடியவில்லை ஒரு 8Unதும் சேமித்து வைத்திருக்கும் நினைவுகள் இடையிடையே இண்wமnம் தேmன்றி துன்புறுத்தும் இடர் முள்ளnய்
br60Tifi - absoba &sošálu vsŠafisos - 5šolRui 2012

"அப்பாவைக கண்டதில்ல அம்மாவைத் தொலைத்து விட்டோம். எமக்கென்று இருந்த ஒரே துணையையும் எம்மை விட்டுப் பிரித்து விடுவார்களோ?" டேவிட்டின் கண்களும் கலங்கின. எனக்காக ஓர் உயிர் அழுகிறதே என்று இதயம் மகிழ்ந்தது. எங்கும் மெளன ராகம். வீணையின் தந்தி அறுந்து அபசுரம் கேட்பது போல இருந்தது. பகல் ஒரு மணி கடந்து விட்டது. மீண்டும் மணிக் கூட்டைப் பார்த்தபோது இரவு 9 மணி. அன்று முழு நாளும் சுடரும் ரகுவும் சாப்பிடவில்லை. பசியும் இல்லை.
"சுட்டும் விழிச்சுடரே." என ரகு பாடும் பாடல் வரியோடு, “என் உலகம் உன்னைச் சுற்றுதே" என்ற வரிகளும் சேர்ந்து சுடரின் காதுகளில் ரீங்காரம் செய்தன. முகாம் விளக்குகள் அணைக்கப்பட்டு எல்லோரும் உறங்கிவிட்டனர். புரண்டு புரண்டு படுத்தும் சுடருக்கு தூக்கம் வரவில்லை. "சுடர். சுடர்" டேவிட் கூப்பிடுவது போலிருந்தது. ஒடிப்போய் வாசலைப் பார்த்தாள். ஒருவரும் இல்லை. நாள் முழுவதும் பசியுடனும் களைப்புடனும் இருந்த ரகு அயர்ந்து தூங்கி விட்டான். கண்களில் கண்ணிரைக் கட்டுப்படுத்த கண்களை ELplgt பார்த்தாள். முடியவில்லை. "தம்பி அம்மாவிட்ட சொன்னது போல் டேவிட்டை கலியாணம் செய்திருந்தாலும் நளாயினி போல தாலிப்பிச்சையாவது கேட்டிருக்கலாம்” என தனக்குள்ளே தவித்தாள் சுடர். காலைப் பூசைக்கென எல்லாக் கோயில் மணிகளும் ஒன்றாக ஒலித்தன. இறைவனை அர்ச்சிக்கக் கூடநிர் இல்லாமல் கண்களும் காய்ந்து விட்டன. எல்லோரும் கண்விழிக்கும் வேளை சுடரும் ரகுவும் மட்டும் கண்மூடித் தூங்கினர்.
இந்தக் கதைம%) வரும் பெயர்கள் யாவும் துற்பனையே)
எண் கண்ணிறைத் துடைக்கும் கைக்குட்டையாய் இருப்Vதும் உன் நினைவுகள்தான்.
னெக்கிருக்கும் ஆறுதல் ன்ெ இதயத்துள் uதைந்திருக்கும் நி’ மட்டும் தான்!
உன் ஆழ் மனத்திலும் இந்த அUnக்கில்சாலின் நினைவுகள் நிறு பூத்துப் பேnயிருக்கிறதm கண்ணே ?

Page 12
சாஹித்திய இரத்தி பேராசிரியர் க. இருை
சாஹித்திய இரத்தினம் என்ற இலக்கியத்திற்க பேராசிரியர் க. அருணாசலம் அவர்களுக்கு வழங்கப்பட் யாழ். தீபகற்பத்தின் தென்மராட்சிப்பகுதியில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமத்தில் 14-01-1946ல் கனகசன் மகனாகப்பிறந்த இவர், தனது கடின உழைப்பால் படிப்ப பேராசிரியர் அருணாசலம் அவர்கள் தனது ஆர இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியி பிரவேசித்த இவர், 1968வரை அங்கு கல்வி பயின் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று 1972ல் அங்கு உதவி விரிவுரையாளராக நியமனம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முதுகலைமாணிப் உதவி விரிவுரையாளராக நிரந்தர நியமனம் கிடைத்த வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து கலாநிதி விரிவுரையாளராகி, 1986ல் முதல்தர விரிவுரையா6 பேராசிரியர் அருணாசலம் அவர்கள் சிறந்த ஆசான் ஈடுபட்டு உழைத்தவர். மஹரகம தேசியக் கல்வி நி பதிப்பாசிரியர் குழுவின் அங்கத்தவர். தமிழ் மொழித்துை மொழிப்பாடத்திட்டமீழாய்வுக்குழுவின் அங்கத்தவர். பேர போன்ற புறநிலைநிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபட்டவர். அ பரீட்சகராக விளங்கியவர். 1995-1998 காலப்பகுதி தலைவராக விளங்கியவர். பல்கலைக்கழக தமிழ்ச் சங் விளங்கியவர். இலங்கை சாஹித்திய மண்டல தமிழ் ஏறத்தாழ நான்கு தசாப்தங்களாகத் தான் வாழ்ந்த மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தான் எழுதிய "மலைய வறுமைமிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நிற் தீரத்துடன் போராடித் தமது இன்னுயிர்களைத் தியாக சிவனுலெட்சுமணன் முதல் ஏபிரகாம் சிங்கோ வரையி: மலையகத்தின்மீதும் மலையக மக்களின் மீதும் அவர் ெ நூலாசிரியர்என்றவகையில்பேராசிரியரின்நூல்களா சமயச் சிந்தனைகள்(1992), காலக்கண்ணாடி- இளங் ழில் வரலாற்றுநாவலின் தோற்றமும் வளர்ச்சியும்', 'ம6 முயற்சிகள்(1997), ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. கல்வியும்', 'சாதனையாளர் சாரல்நாடன், தமிழகத்தில் இவற்றுள் சுவாமி விபுலானந்தரின் சமயச் சிந்தனைக ஆய்வு முயற்சிகள் ஆகிய நூல்கள் தேசிய சாஹித்திய தோற்றமும் வளர்ச்சியும், இலங்கையில் தமிழியல் அ சாஹித்திய விருதினைப் பெற்றன. மலையகத் தமிழ் இ மாகாண சாஹித்திய விருதினைப் பெற்றன. "தமிழில் முதன்முதலாக 'பொன்னம்பல முதலியார் ஞாபகார்த்தப் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர பேராசிரியரின் இன்னுமொரு சிறப்பான அம்சம், 3 தலைவிரித்தாடும் சாதி, சீதனம் ஆகிய இரு பிற்போக் தமது வசதிவாய்ப்புகளை உதறித்தள்ளிதாம்விரும்பிய சரஸ்வதிப்பிள்ளை. இவர்ஒர் ஆசிரியை, பேராசிரியர்தப் சாஹித்திய இரத்தினம் விருதினைப்பெற்ற பே பெருமையும் மகிழ்வும் கொள்கிறோம்.
10

GOI
-தி. ஞானசேகரன்
ன அரச உயர்விருது இவ்வருடம் டுள்ளது. ாவகச்சேரியில் அல்லாரை என்னும் ப - காசிப்பிள்ளை தம்பதியினருக்கு யாக உயர்ந்து பேராசிரியர் நிலையை எய்தியவர். buக் கல்வியை அல்லாரை அரசினர் பாடசாலையிலும் லும் பெற்றவர். 1967ல் கொழும்புப் பல்கலைக்கழத்தில று பின்னர்1968-1971 காலப்பகுதியில் பேராதனைப் தனது பல்கலைக் கழகக் கல்வியை நிறைவு செய்தவர். பெற்ற இவர். 1974ல் "ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள்" Iட்டத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து இவருக்கு து. பின்னர் "தமிழில் வரலாற்று நாவலின் தோற்றமும் பட்டத்தைப் பெற்றார். 1981ல் இரண்டாந்தர முதுநிலை ாரானார். 1996ல் பேராசிரியராக உயர்வு பெற்றார். என்றநிலைக்கு அப்பால் தேசியக் கல்வித்திட்டங்களிலும் றுவகத்தின் தொலைக்கல்விப் பிரிவின் தமிழ்ப்பாடப் ]றயின் ஆலோசகர், க.பொ.த. சாதாரண, உயர்தர தமிழ் ாதனைப்பல்கலைக்கழக நூலகக் குழுவின் அங்கத்தவர் த்தோடுபட்டமேற்படிப்பு மாணவர்களை ஆற்றுப்படுத்தும் தியில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் கத்தினதும் நாட்டியச் சங்கத்தினதும பெருந்தலைவராக இலக்கியக் குழுவின் தலைவராகப் பணியாற்றியவர். மலைய மண்ணின் மீதும் தோட்டத் தொழிலாளர் மீதும் கத் தமிழ் இலக்கியம்" என்ற நூலினை, "தாழ்வுற்று கின்ற தோட்டத் தொழிலாளர்களின் விமோசனத்துக்காக ஜ் செய்த கோவிந்தன், வெள்ளையண், செல்வநாயகம், pான தொழிலாளச் செம்மல்களுக்கு" சமர்ப்பித்ததிலிருந்து காண்டிருக்கும் பற்றினைநன்கு விளங்கிக் கொள்ளலாம். கபாராதியார்சிந்தனைகள்(1984),சுவாமிவிபுலானந்தரின் 3திர் (1994), மலையகத் தமிழ் இலக்கியம்(1994), தமலையகத் தமிழ் நாவல்கள், இலங்கைத் தமிழியல் ஆய்வு இவற்றைவிட சிறுநூல்களாக 'இளந்தலைமுறையினரும் ) சமணம் ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். ள், மலையத் தமிழ் நால்கள், இலங்கையில் தமிழியல் விருதினைப் பெற்றன. தமிழில் வரலாற்று நாவல்களின் பூய்வு முயற்சிகள், ஆகியன வடக்கு - கிழக்கு மாகாண iலக்கியம்', "மலையகத் தமிழ் நாவல்கள் என்பன மத்திய வரலாற்று நாவல்கள்" என்ற ஆய்வு ஏட்டிற்காக இவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசு இதுவரைவேறுஎவருக்கும் றை விட ரத்தின தீபம் விருதினையும் பெற்றுள்ளார். வர் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர். யாழ்ப்பானத்தில் ச் சக்திகளுக்கெதிராக முகம்கொடுத்து வெற்றிகண்டவர். வரைத் துணிகரமாக மணந்தவர். இவரது மனைவி பெயர் பதியினருக்குபாலமயுரன், கீதாஎன இரண்டுபிள்ளைகள். ாசிரியர் க. அருணாசலம் அவர்களை வாழ்த்துவதில்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 13
தேசிய சாகித்திய
இவ்விருது வழங்கும் விழா 2012 செப்டம்பர் 06ஆந்திகதி ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபம் கொழும்பில் நடைபெற்றது.
கொடகே புத்தகசாலை நிறுவனர் தேசபந்து முநி சுமண கொடகே அவர்கள் இலங்கை இலக்கியத்தைப் போஷித்து வளர்க்கும் பொருட்டு மும்மொழிகளிலும் இருந்து எழுத்தூழியம் புரியும் படைப்பாளிகளின் நூல்களைத் தெரிவு செய்து, அவர்களுக்குப் பணமும் விருதும் வழங்கிக் கெளரவப்படுத்தி வருகின்றார். இவ்வண்ணம் இலக்கிய வாதிகளையும் ஏனைய துறைசார்ந்த கலைஞர்களையும் புரந்துவக்கின்ற இப்பணி பதின்மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. கடந்த மூன்று வருடங் களாகத்தான் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முகமாக இப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாந் திகதி நிகழ்ந்தது பதினான்காவது வருட விருது விழாவாகும்.
ஒரு சிங்களப் பெருமகன் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தனது நிதியுதவியை வழங்கிப் போஷி க்கும், இப்பொன்மணப் பாங்கைப் போற்றாமல் இருக்க முடியாது. பத்தாண்டு காலமாக சிங்களஆங்கில மூலப் படைப்பாளிகளுக்கு மட்டும் வழங்கப் பட்டுவந்த கொடகே தேசிய சாகித்திய விருது, இன்று தமிழ்-முஸ்லிம் படைப்பாளிகளுக்கும் வழங்கப்பட்டு வருவதென்பது கொடகே அவர்களின் வள்ளண்மையும் நல்லுறவைப் பெருதுவக்கும் மனப்பாங்குமே காரணமாகும். ஏனைய மொழி யில் எழுத்துப் பணி புரிவோருக்குப் போல் தமி ழில் எழுத்துழியம் புரிவோர்க்கம் இவ்விருதுகள் வழங்கப்படத்தான் வேண்டும் என்ற கட்டாயம் அவர்மீது சுமத்தப்படவில்லை. ஆனால், தமிழ்ப் படைப்பாளிகள்பற்றிப்பிரஸ்தாபித்தமுன்னோடிகளின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கொடகே அவர்கள் ஏற்றுக் கொண்டு. ஒவ்வோராண்டும் பெருந்தொகை நிதியைச் செலவிட்டு, அவரது நிறுவனத்தின் ஊடாகனழுத்தாளர்கள், கவிஞர்களைக் கெளரவித்து வருவது பெரிதும் போற்றி மதிக்கத் தகுந்த செயலாகும். அவ்வகையில் தேசபந்து முறி சமன கொடகே அவர்கள், இலக்கியக் காரர்களை நேசிக்கும் மனிதராகச் செயற்படும் பாங்கானது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 
 

i - 2O2
கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி -
சிறப்புக் குரியது. செப்பத் தகைமையுடையது. அவரது நன்னோக்கம் மும்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கும், எழுத்தூழியம் செய்பவர் தம் மகிழ்ச்சிக்கும் என்றைக்கும் வழி சமைக்கும். ஆனால் இவ்விருது விழாவுக்கு வருகைதந்த பேராசிரியர் ஒருவர் தலைமை தாங்கிப் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார். "திரு.கொடகே அவர்களை நோக்கிச் சொல்லம்புகள் இனித்தான் வந்து விழும்" என்று. ஏனெனில், கொடகே புத்தகசாலை நிறுவனந்தான் இவ்விருது விழாவை நடத்துகின்ற உரிமையாளர். இந் நூற் தேர்வுகளில் சிலவேளை மறைமுகமாக வந்து சேரக் கூடிய “பட்சந்தான்” கொடகே அவர்களின் மீது இவ்வாறு சொல்லம்புகள் வந்து விழக் காரணமாகி விடுகின்றதோ?
ஒவ்வோராண்டும் С8шпөo 2O1285 Φ ஆண்டும் விருது வழங்கும் போட்டிக்கான நூற்கள் ஆக்கவிலக்கியம் என அனைத்துப் பிரிவுகளுக்கும் கோரப்பட்டிருந்தன. நானும், "ஒரு தென்னை மரம்" என்னும் எனது சிறுகதைத் தொகுப்பு நூலை, சிறுகதைத் துறைக்கு வழங்கப்படும் விருதுத் தேர்வுக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் எனக்கு நிகழ்ந்ததை, நான் உண்மைக் குண்மையாக இவ்விடத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன். ஒருபோதும் திருவாளர் கொடகே அவர்கள் மீது நான் குற்றஞ்சுமத்த மாட்டேன். ஆனால் அன்னாருக்கு எனக்கு நிகழ்ந்தது தெரியாமலே இருக்கலாம்.
எனக்கு நிகழ்ந்து இதுதான் :- கொடகே தேசிய சாகித்திய விருது தேர்வின் முடிவுகள் யாவும் 2012-08-19ஆந் திகதி ஞாயிறு தினகரனில் வெளியாகி இருந்தன. சிறுக-ை தத் துறைக்கு வழங்கப்படும் கொடகே சாகித்திய விருதுக்கான இறுதிச் சுற்றுத் தெரிவுக்கு எனது சிறுகதையும் தேர்வு செய்யப்பட்டுள்ள விடயத்தை அறிந்தேன். சந்தோசமடைந்தேன்.
இப்பெறுபேறுகள் தினகரனிற் பிரசுரமாகிச் சில தினங்களுக்குப் பின்னர் கொடகே நிறுவனத்தில் இருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் தன்னை யாரென்று சொல்லவில்லை. அவர் கொடகே நிறுவனத்தில் இருந்து பேசியதால் நானும் அவரிடம் விபரங் கோரவில்லை.
11

Page 14
அவர் என்னுடைய தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தைக் கூறும்படி கேட்டார். நான் எனது NIC இலக்கத்தை வழங்கினேன். எனக்கு நம்பிக்கை பிறந்தது. அந்த இருகையோடு இந்த ஒருகையும் சேர்ந்து சந்தோசத்தில் அடிக்கடி Clapping செய்தன!
விருதுக்கு நூல் தெரிவு செய்யப்படவில்லை என்றால் என்னை “இன்னார்" என்று உத்தரவாதப படுத்தும் இலக்கத்தை அல்லவா கேட்டுள்ளார். பிறகென்ன எனக்குப் பிறக்காதா களிப்பு
ஆமாம்! அடையாள அட்டை தந்த நம்பிக்கை உடையாதிருந்தது. எப்படி உடையும்?
விருதுக்கு நூல் தெரிவு செய்யடவில்லை என்றால் ஒரிலங்கையன் தான் சாகும் வரை தன்னுடன் வைத்துள்ள அவ் வடையாள அட்டையின் எண்களை எப்படிக் கோருவது? எதற்காகக் கோருவது? அஃதென்ன இலகுபட்ட இலக்கங்களா? ஆளையே இன்னாரென அடையாளங் காட்டும் பேரிலக்கம்.
அப்படித்தான் "ஒன்றுமில்லை" என்றால் ஏன் எனது NIC இலக்கங்கள் கோரப்பட்ட்ன?
தமிழில் "சாங்கம் விளையாடாதே" என்றொரு பேச்சு வழக்குண்டு. அதாவது தனக்கு வேண்டியவர் தட்டுப்பட்டுப் போகக் கூடாது என்பதற்காக அவருக்கு வேண்டிய மறைமுக ஒத்துழைப்பு நல்கி அவரை ஜெயம் பெறச் செய்தல். இதனைத்தான் ஆங்கிலத்தில் - "Favouritism" 6T60Ts60 DriftsC&6HIT?
எனது ஒரு தென்னை மரத்திற்கான மதிப் பெண்கள் அடையாள அட்டை வரை இடப்பட்டதாற்தான் இதனை நான் எழுத வேண்டியவனானேன்!
அடையாள அட்டை வரை கொண்டு வரப்பட்ட தென்னை மரம் அதற்கப்பாற் சாய்ந்ததேன்? ஏதோ குழறுபடி இருப்பதாய் எனக்குத் தோன்றுகின்றது!
நிச்சயமாக தேசபந்து கொடகே அவர்களுக்கு இந்தத் தமிழ் நூற் தேர்வுகளில் எந்தச் சம்பந்தமும் இருக்காது என்றே கருதுகின்றேன். ஆகவே கொடகே அவர்கள் மீது குற்றங் கூறவும் முடியாது. குறை காணவும் முடியாது.
அவ்வப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவினருக்கே எல்லாம் வெளிச்சம்! அவர்கள் தாம் வெற்றிப் பழந் தரும் விருட்சம்!
இறுதியாக ஓரண்பான வேண்டுகோள்:- வெற்றி பெற்றவர்களை மட்டும் விழாவுக்கு அழையுங்கள். விருது வழங்குங்கள். மற்றவரை அழைப்பதாயின் அவர்களுக்கு ஆறுதற் பரிசாவது அளியுங்கள். அன்றேல் அழையாதிருங்கள். எதிர் காலத்தில் விருதும் பரிசும் வழங்கும் விழாக்களை இவ்வண்னஞ் செய்யவே விழையுங்கள்.
நூல் அறிமுகத்திற்கு நூல்களை அ; ஒரு பிரதியை மட்டும் அனுப்பினால் வருடத்திற்குள் வெளிவந்தநூல்களே
 

அப்போதுதான் விழாக்கள் அர்த்தமுள்ளதாய் இருக்கும். "சாங்கம்" விளையாடுதல்" மூலமோ, Favouritism காட்டுதல் மூலமோ இவ்விருது விழாவைக் கொச்சைப் படுத்த வேண்டாம். அவ்வாறு மறைமுகமாகக் "கனிவு" காட்டக் கூடியவர்கள் தெரிவுக் குழுக்களில் இடம் பெறக் கூடாது. அவ்வாறானவர்களால் நிச்சயம் இவ்விருது விழா பழுது விழாவாகிவிடும். தேசபந்து கொடகே அவர்களின் குறிக்கோளும் கொள்கையும் அவ்வாறான பிரகிருதிகளால் நீர்த்துப் போய்விடும்.
இது எனது அபிப்பிராயம் மட்டுமல்ல எழுத்துலக அன்பர்கள் எல்லோருடையதுமாகும்.
நேர்மைத் திறனும் நியாயத் தரமும் உள்ளவர்கள் தாம் பாரபட்சம், கனிவு, சலுகை என்ற பதங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டுப் போட்டியை நடத்தப் போதுமானவர்கள். இத்தகைய குணநலம் படைத்தோராற்தான் பேச்சுக்கும் ஏச்சுக்கும் இடமின்றி எந்தப் போட்டியையும் நடத்த முடியும். உண்மைத் 56ÖT60DLD60Du u Élet5ílabab (UppUqub.
இந்தச் சிறுகதைத் தெரிவில் குழறுபடிகள் உள்ளதாகத்தான் நான் கருதுகின்றேன். ஏனென்றால் என்னுடைய தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை அவர்கள் பெற்றுக் கொள்கின்ற எல்லை வரை நான் வந்துள்ளேன். அதன்பின் சாங்கமோ Favourtismமோ? என் வெற்றிக்குச் சாவுமனி அடித்து விட்டது என்றுதான் சொல்வேன்.
எனக்குஅநியாயம் இழைப்பதற்காக இன்னொருவர் மீது கனிவு காட்டப் பட்டுள்ளதே எதார்த்தம். அது நட்புறவின் மூலமுண்டான கனிவாக இருக்கலாம். வேண்டியவர் என்ற விருப்பின் மூலமாக வளர்ந்த பட்சமாகவிருக்கலாம்.
எப்படியோ எனது வெற்றிக்கு வேட்டு வைக்கப்பட்டதாகவே நான் வாழும் ഖങ്ങ] எண்ணுவேன். ஏனெனில் அவ்வாறு எண்ணத் தூண்டிக் கொண்டே இருக்கும் எனது தேசிய அடை யாள அட்டை நான் எப்படிச் செய்வேன் இதனை அசட்டை!
செலவு, சிரமம், தூரம், நேரம் இவற்றை யெல்லாம் பொருட்படுத்தாது. அகவை அறுபத்து நான்கை எட்டிப் பிடிக்கும் என்போன்றோர்களுக்கு கிண்ணியாவி லிருந்து கொழும்புக்குப் போய்வரும் பயணம் பளுமிக்கதே. அது பயன்மிக்கதாக இருப்பின், பயணப் பளுவையும் சிரமத்தையும் சுவையாக்கிக் கொள்ளலாம்! இனிவருங்காலங்களிலாவது விருது விழா விழாதிருக்க வேண்டுகிறேன்.
ணுப்புபவர்கள் இரண்டு பிரதிககளை அனுப்ப வேண்டும். அதற்கான நூல் அறிமுகம் இடம்பெற மாட்டாது. ஒரு
நூல் அறிமுகத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிஞ்சிநாடன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 15
is 羲 羲 蠶「藝賽蠶下 పక్ష
இளமை கிழறிவிடும் சுகங்களும், கீறிவிடும் ரணங்களும. கடைசி வரைக்கும் மறக்க முடியாதவை.
தனது குழந்தைக்கு, மனைவிக்குத் தெரியாமல் மனதார நேசித்தவரின் பெயரை வைத்து, அடிக்கடி கூப்பிட்டு, மனசுக்குள் சந்தோஷப்படும் அளவுக்கு, சம்பவங்கள் எதுவும் எனது வாழ்க்கையில் நிகழவில்லை.
தனிமை, அதுதான் நிரந்தரமானது ஒரு துறவியைப் போல.
"fn hab6TTLb LDLGBL b' 6T60TD öfLLLb அமுல் படுத்தப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டாலும் அதன் தாக்கம், தமிழ்ப் பேசும் மக்களின் மனங்களில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது. என னையும் அது விட்டு வைக்க வில்லை, எதிர்காலம் கேள்விக் குறியானது. விடை தெரியாமல் தவித்தேன்.
தமிழ் தேசியம்' என்ற கனவு விரக்தி யடைந்த இளம் நெஞ்சங்களில் விதைக்கப் பட்டு, துளிர் விட்டுக் கொண்டிருந்த சமயமது. தேசிய நுண்கலைக் கல்லூரிக்கு ஒவியம் பயில்வதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிந்த போது தோடி ராக ஆலாபனை கேட்ட ஆனந்தம் மனதுக்குள் ஆர்ப்பரித்து இதயத்தை வருடியது. என்னோடு கூடப்பிறந்த அசட்டுத் துணிச்சல் உந்தித் தள்ள கனவு களுடனும், நம்பிக்கைகளுடனும் தெற்கு நோக்கி ரயிலேறினேன்.
குடா நாட்டைக் கடந்த ரயில் வண்டி துரித கதியில் பயணிக்கத் தொடங்கியது. 585 Ju800fab6f 60s &J6)IITUL b &LIris குறட்டை ஒலி ஓங்கி ஒலித்தது. இரவு நெடு நேரம் தூக்கம் வராமல் தவித்தேன். மனச் சோர்வில் கண்கள் மூட சிறு வயதில் தொடங்கி பரந்து விரிந்தன நினைவுகள். பரம்பரை, பரம்பரையாக சங்கீதக் கலைஞர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த எனக்கு, எனோ இசை பயில்வதில் ஆர்வம் ஏற்படவில்லை. கவின் கலைகளில் ஒன்றான ஒவிய மொழி மீது தான் நாட்டம் சென்றது. பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் மத்தியில் அதுதான் என்னை தனித்து அடையாளம் காட்டியது.
கடந்த காலச் சம்பவங்கள் வந்து மனசை அலைக்களித்தன். தந்தையின்
ஆசைகளுக்கு அணை போட்டு, அவரால்
உதாசீனப் படுத்தப்பட்ட எனது ஓவியக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 
 
 

கனவுகளுக்கு மதிப்பளித்து உரம் சேர்த்த பெரிய தந்தையும், தண்ணீர் விட்டு வளர்த்த நண்பர்களும் சேர்ந்து வந்து மனதுக்குள் மாறி, மாறி தாளவாத்தியக் கச்சேரி நடத்தினார்கள்.
அம்மா தான் ஆசையோடு வளர்த்த ஆடு களில் ஒன்றைவிற்றுஎனதுகைச்செலவுகளுக்கு தனது பங்காக பணம் தந்த தருணங்களும், சகோதரிகள் கோழி வளர்த்துச் சேர்த்த பண உண்டியலை உடைத்து தானமாகத் தந்ததும். நினைவில் வந்தபோது, விழியோரங்களில் கண்ணிர் முத்துக்கள் பனித்தன.
வானத்தில் ஜொலிக்கும் நட்ஷத்திரங்களை வியந்து பார்த்துக் கொண்டு, யதார்த்தம் புரியாமல் பள்ளத்தில் விழுகிற கவிஞனைப் போல நானும் அவசரப்பட்டு விட்டேனோ என்று நெஞ்சு பட படத்து மிருதங்கம் வாசித்தது.
என்னையறியாமல் கண்கள் தூக்கத்தைத் தழுவிக் கொண்டன.
மறுநாள் இருள் பிரியாத அதிகாலை வேளை. கண் விழித்தபோது, வழக்கம் போல என்னைத் தாலாட்டி துயிலெழுப்பும் பக்கத்து வீட்டு நாதஸ்வர வித்துவானின் பூபாள ராக ஆலாபனையோ, முத்துமாரியம்மன் கோவில் மணியோசையோ, தோட்டத்து குருவிகளின் குரலோசையோ கேட்கவில்லை. மாறாக, அந்த விரிந்த மெளனத்துக்கிடையே புகையிரதம் தண்டவாழத்தை உரசும் கர்ண கடூரமான ஒசை செவியறைகளை அறைந்து ජීව{#]] வைத்தது.
ரயில் வண்டி தலை நகரத்தை அண்மித்து விட்டதற்கான அறிகுறி சக பயணிகளின் முகங்களில் பிரதிபலித்தன. அடிச்சுப், பிடிச்சுக் கொண்டு வாசற் கதவை நோக்கி படையெடுத்தனர்.
ජීව{60][p] விடுமுறை தினமாதலால், தலைநகரத்து வீதிகள் யாவும் வெறிச்சோடிக்
13

Page 16
கிடந்தன. சில கணங்கள் திசை மாறிய பறவை போல ஒரு திகைப்பு நெஞ்சுக்குள் சிறகு விரித்து பட, படத்தது ஒய்ந்தது. முன்பொரு முறை வந்து போன அக்கா சிவகாமியின் ஞாபகம் வர, அந்த இல்லம் நோக்கி விரைந்தேன்.
மாநகரின் கறுவாக்காட்டு பிரதேசம். நாட்டின் தலை விதியை நிர்ணயிக்கும்
அரசியல் பிரமுகர்களும், த ன வ ந த ர க ளு பD , வெளிநாட்டுத் தூதுவர்களும் செறிந்து வாழும் பகுதி அது.
&passia செப்பனிடப் sib5 வீதியின் -االا இரு மருங் களிலும் பாரிய LDJs hä56T, வானுயர வளர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருந்தன. 560L பாதையில் சொரிந்து கிடந்த LD6556ir நிறப் பூக்கள் கம்பளம் விரித்தது போன்ற ஒரு பிரமையை எனக்குள் ஏற்படுத்தின,
கிராமத்து பள்ளிக் கூடத்தை அண்மித்த வயல் வெளிகளும், அதன் ஊடாகச் செல்லும் செம்மண் பாதையும், இரு மருங்கிலும் அணி வகுத்து நின்ற பனை மரங்களும் நினைவில் வந்து மனசை வருடி ஞாபகப்படுத்தின.
பிரிட்டிஷ் காலத்து கட்டிடக் கலையின் பாரம் பரியத்தைப் பிரதிபலிக்கும் அந்த வெள்ளை நிற மாடிக் கட்டிடம். இப்போது கல்லூரிவளாகமாக காட்சியளித்தது. தயக்கத்துடன் உள்ளே நுழைந்தேன், முன்னால் பரந்து விரிந்து கிடந்த புல் தரையில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அலை மோதியது. எனது நெற்றியில் இன்னும் கலையாமல் துலங்கிய திருநீற்றுப் பூச்சு என்னை யாரென்று இலகுவில் அடையாளம் காட்டியது. புரியாத மொழி, முன் எப்போதும் பார்த்திராத வித்தியாசமான முகங்கள். அந்தச் சூழல் என்னை மிரட்டி எடுத்தது. எதேச்சையாக, முன்ஹாலில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிச் சட்டத்தினுள் நோட்டம் விட்டேன். விபரப் பட்டியல்கள தனிச் சிங்களத்தில் என்னைப் பார்த்துச் சிரித்தன. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு பிரமை, ஏமாற்றமும், பீதியும் தோன்றி மனசை அலைக்களித்தன.
இனம்யுரியாத ஒரு பயம், சிறு குமிழ்களாக நெற்றிப் பொட்டில வியர்த்து சுரந்தது. சலிப்புடன் மறுபக்கம் திரும்பியபோது, மதில் சுவரின் மீதிருந்த அணில் குஞ்சுகள் பக்கத்திலிருந்த மரத்தின் மீது தாவி ஏறுவதும். செழித்து வளர்ந்திருந்த இலைகளுக்கு அப்பால் சென்று மறைவதும். மீண்டும் வருவதும, போவதுமாக விளை யாடிக் கொண்டிருந்தன. அவை
14
 

களையே வைத்த கண் 6) Thijabs TD6b வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ජීව[[55 அணில் குஞ்சு களைப்போல எனது வாழ்க்கையும் சுதந்திரமாக அமைந்து விடாதாவென ஏக்கமாக இருந்தது.
அதே நேரம், "ஹாய்! ஜீவா. வெல் கம். ஐயாம் யசோதரா L600TLTJ... 'எக்ஸ்ரேனலி ஸ்டுடன்ற சிற்பம் வடிப்பது எனது ஹாபி என்று கூவிக் கொண்டு ஒரு பெண் என் முன்னால் வந்து கையை நீட்டினார். அவரது зрепLDпеOT ćebГ5. கில மெழிப் புலமை வீணை யின் நாதமாக எனக்குள் இசைத்தது.
முன எப்போதும் பார்த்திராத ஒரு இளம் 6L60060D600T இத்தனை நெருக்கத்தில் பார்த்த போது கூச்சமும, வெட்கமும் பிடுங்கித்தின்றன.
கனிவான முகம், நேசம் இணைந்த குரல், செக்கச் செவேலென்றநிறம், கண்டிய சிங்கள பாரம்பரியத்தை நினைவு படுத்தும் பாணி யில் காட்சியளித்தார் அந்தப் பெண்.
எந்தவித டாம்பீகமும் இல்லாத எளிமையான அந்தத் தோற்றம் அவரிடம் இயல்பாகவே எனக்குள் ஒரு மதிப்பைத் தோற்றுவித்தது. நான் திகைப்பிலிருந்து விடுபட சில கணங்கள் சென்றன.சுதாரித்துக் கொண்டு கூச்சத்துடனும், தயக்கத்துடனும் கைகொடுத்தேன்.
"எப்படி ஒங்கட பெயர் தெரிஞ்ச தென்னு வியப்பா இருக்கா?"கனிவோடுகாதின்அருகில்
கேட்டது அந்தக் குரல், அதுவும் தமிழில். ஒரு கணம் கனவா, அல்லது நனவா என்ற பிரமிப்பு என்னால் நம்ப முடிய வில்லை. ஆழ்கடலில் நீச்சல் தெரியாமல் தவித்தவனுக்கு, பற்றிக் கொள்ள மரக்குச்சி கிடைத்த சந்தோஷம் எனக்குள்.
எங்கேயிருந்து அந்தத் தைரியம் வந்ததோ தெரி யாது “சொல்லுங்கோ மடம்” என்னையறியாமல் வார்த்தைகள் விழுத்து தெறித்தன.
"இதென்ன ஜீவா. மடம் அது, இது எல்லாம்."நீண்ட காலம் பழகியவர் போல உரிமையுடன் கோபித்துக் கொண்டார்.
சட்டென்று, பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது எங்களுக்கு சிங்கள மொழியைப் போதிக்க வந்த விக்கிரம சிங்க மாஸ்ரரும், எனக்கு சித்திரம் கற்பித்த டிறோயிங் மாஸ்ரர் நிமாலும் மனதில் வந்து போனார்கள். வன்முறையின் கோரத் தாக்குதலுக்கு இரையாகி விரட்டி யடிக்கப்பட்ட சம்பவம். இத்தனை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 17
வருடங்கள் கழித்தும் மறக்காமல் என் கண்முன் நிழலாடியது.
அதன் பலனை இப்போது நான் மொழி புரியாமல் அனுபவிக்கிறேன் என்று உள்மனம் உறுத்தியது.
“ஏதோ சீரியஸ்சாக யோசிக்கிற மாதிரி தெரி யுது..?" மிஸ்.யசோதராவின் குரல் என்னை சுயத்திற்கு கொண்டுவர, பரிவுடன் அவரைப் பார்த்தேன். கள்ளங் கபடமில்லாத அந்த முகத்தில் எத்தனை கருணை, சினேகமாக உறவாட நினைக்கும் UIT Filg5. என்னையறியாமலே, எனக்குள் ஒரு நம்பிக்கை துளிர்விட்டது.
சின்ன வயசில் அரசியல் வாதிகளின் தயவில் பெரும்பான்மை இன மக்களைப் பற்றி எனக்குள் வியாபித்திருந்த பயமும. வெறுப்பும. கரியனைக் கண்ட பணிபோல் விலகுவதாக உணர்ந்தேன்.
“eġeoJIT!.. நீங்க மற்றவர்களிடமிருந்து வெலகி தன்னந்தனியா நிக்கிறத பார்தப்ப. மனசுக்கு கவலையா இருந்திச்சு வித்தியாசமான பெயருடன், பரீட்சையில் நெறய புள்ளிகளும் கெடச்ச மாணவர் நீங்களாகத்தான் இருக்கணும் எனறு தோணிச்சு."
"மிஸ்! மெய்யாகவே. சொல்லுறியள்? "ஐயோ. இதென்ன ஜீவா. சத்தியமெல்லாம் பண்ணச் சொல்லுறியளா?."
அசட்டுத் தனமான கேள்வி கேட்டு அவரு
60L D6060D6F நோகடித்து 6 (SLC360TT என்று LD60TLD ஒருகணம் துணுக்குற்றது. அதே சமயம். "குட் மோர்ணிங் மிஸ.
பண்டார" என்று அழைத்தபடி வெளிநாட்டவர் போல் தோற்றமளித்த பெரியவர் ஒருவர் அருகில் வந்தார். முதுமையின் தளர்ச்சி உடலில் தெரிந்தாலும், முகத்தில் வற்றாத புன்னகை, வார்த்தைகளில் நகைச் சுவையின் ஜாலம்.
"ஜீவா. இவர்தான் மூத்த விரிவுரையாளர். டேவிட் சர்வதேச அளவில் பேசப்படும் ஓவியர். இவரோடஉதவி ஒங்கட எதிர்காலத்தை வளம்படுத்தும்" என்று அறிமுகம் செய்து வைத்தார். ஆண்டவன் சிலசமயம் தன்னை நம்பியவர்களுக்கு எதிர்பாராத ஆச்சர்யங்களை ஏற்படுத்துகிறார். அதெல்லாம் இவை தானோ?. என்று மெய்மறந்து நின்றபோது.
அந்த கோடைகால வெப்பத்திலும் பூந் தென்றலாய் காற்று மனதினுள் தண்மையுடன் நிறைந்து வருடியது போல உணர்ந்தேன்.
மற்ற உறவுகளிலிருந்து மாறுபட்ட பந்தம் நட்பு. அவரவர் தேவைகளை உத்தேசித்துத்தான் உறவுகள் பூக்கின்றன. பலர் தங்கள் உணர்வுகளையும், அந்தரங்கங்களையும், மன உளைச்சல்களையும் பகிர்ந்து கொள்வதற்கு நம்பிக்கையானவர்களைத் தேடுகிறார்கள். அந்த நட்பு, பாரத்தை இறக்கி வைத்த சுகத்தை மனசுக்குத் தருகிறது. எங்களுக்குள் ஆரம்பித்த உறவும் இத்தகையதுதான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
புரியாத என் முகம் பார்த்து, அவரே சொன்னார். வார்த்தைகள் கண்ணிரில் கரைந்து வந்தன. "அப்பச்சியின் (தந்தை) அரவணைப்பில வாழ வேண்டிய நான் அவரோட மொகத்தை கூட
5Tr sañ - assow Siswašaśuu arsafAscoas - SašC3LTuñ 2012

பார்க்கல்ல. அம்மாவோட வயித்தில நான் கருவா இருந்தப்ப அவர் இறந்து போனார். விவரம் தெரிஞ்சப்ப வன்முறைதான் அவரது உயிரைப் பறிச்சதென்னு தெரிஞ்சு நெலை குலைஞ்சு போனேன். ஏனோ அம்மா என்னோட அருகாமய வெறுத்தார். தாத்தா. பாட்டியின் ஆதரவில 'கொன்வென்டில் தங்கி படிச்சேன். அப்புறமா, ஆங்கில இலக்கியத்தில் டிகரி வாங்கினேன். சின்ன வயசிலிருந்தே ஆயா லகூழ்மி அம்மாவின் அரவணைப்பில வளர்ந்தேன். தமிழ் மொழியை நான் ஒங்களோட பேச முடியிறதுக்கு காரணமே அவங்கதான்."
லேசான விம்மல்கள். அவரது வார்த்தைகளுக்கு அப்பப்போது முற்றுப் புள்ளியிட்டன.
"அம்மா தன்னோட டாம்பீக வாழ்க்கைக்கும், ஆசைகளுக்குமாக ஒரு புருஷனைத்தேடிக் கொண்டார். என்னோட பொடி அப்பச்சி ஒரு அரசியல்வாதி. இனவாதம் தான் அவரோட ஆயுதம். எப்படி வாழக் கூடாது என்கிறதுக்கு ஒதாரணமா வாழ்கிறவர். அம்மா அதுக்கு ஆதரவா சுருதி சேர்த்துக் கொண்டிருந்தார். "
அவருக்கான ஆறுதல் வார்த்தைநள் சொல்லும் முதிர்ச்சி என்னிடம் இல்லை. ஆனால, அதை பொறுமையுடன் கேட்கும் சுபாவம் இருந்தது. தேறுதல, காலம் வழங்கும் என்று நம்பினேன்.
அரசியல், பனம், புகழ் அத்தனையும் கைகோர்த்துப் பயணிக்கும் குடும்பத்துப் பின்னணி, மிஸ். யசோதரா வினுடையது என்று தெரிந்தபோது. அச்சம். அடி மனசில் வியாபித்து கெஞ்சிரா வாத்தியம் வாசித்து பட, படத்தது.
அவரது காரில பயணிக்கும் அளவுக்கு எங்கள் நட்பு நெருக்கமானது. ஆனால், அத்தனையும் சிறுவர் காப்பகங்களுடனும், முதியோர் இல்லங்களுடனும், ஆன்மீகத் தலங்களுடனும் தான் சங்கமமாகின.
மிஸ், யசோதரா ஒருநாளின் பல மணிநேரங்களை சமூகப் பணிகள், மனதநேய நடவடிக்கைள் என்று செலவிடுவதன் நோக்கம் என்ன? கால் நூற்றாண்டைக் கூட கடக்காத வயசில் ஒரு பெண்ணுக்கு இத்தனை மனப் பக்குவம் எப்படி வந்தது? விடை தெரியாமல் தவித்தேன். கேட்கும் துணிவு வரவில்லை, தயக்கம் என்னைத் தடுத்தது.
இலவசமாகக் படிக்கக் கிடைத்த ருஷ்ய இலக்கியங்களும், கம்யூனிச சித்தாந்தங்களும் சித்தரிப்பதுபோல. அதிகாரவர்க்கமும், பணம் படைத்த வர்களும் வசதியாகவும், நிம்மதியாகவும், சந்தோஷ மாக வும் வாழ்கிறார்கள் என்ற எனது கணிப்பு, கற்பனை கலந்தது என்று உணர்ந்தேன்.
மிஸ். யசோதராவின் சுறுசுறுப்பான சமூகப் பணி கள் என்னை அசரவைத்தன.
"ஜீவா. மின்சாரம் தடைப்படுகிற இரவுல, அந்த இருட்ட்ை சமாளிக்க முடியாம நாங்க எவ்வளவு தடுமாறுகிறோம். ஆனா. வாகன நெரிசல்ல வீதிய கடக்க முடியாம அவதிப் படுகிற, கண்பார்வை இழந்தவங்களோட நிரந்தர இருள் எவ்வளவு கொடுமையானது!"
அவர்களின் கை பிடித்து பாதையைக் கடந்த பின்பு சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட காருக்குள்
15

Page 18
திரும்ப வந்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரும் சுபாவம் வேறு யாருக்கு வரும் இப்படி எத்தனையோ சம்பவங்கள்.
பரீட்சை முடிந்து, அந்த ஆண்டின் நிறைவு நாள். நீண்ட விடுமுறையின் மகிழ்ச்சி ஆரவாரம் எல்லோர் முகங்களிலும் பிரதி பலித்தன. அதையும் மீறி, பிரிவு நெருங்கிய நண்பர்களின் மனங்களில் லேசான வருத்தத்தை வரவழைத்தது.
"ஜீவார்.ஒங்களை நான் மொதல், மொதலா சந்திச்சப்ப இத்தனைக்கு, ஒரு இளைஞன் இவ்வளவு வெகுளியா இருக்கானேன்னு கவலையா இருந்திச்சு. இப்ப ஒங்களை பார்க்கிறப்ப பிரமிப்பா இருக்கு கழல்தான் மனுஷனை எந்தளவுக்கு மாத்தறதுன்னு நெனைக்கிறப்ப மனசுக்கு ரெம்ப சந்தோஷமா இருக்கு."
"சிறகு மொழைச்சு தாய்ப் பறவையின் அரவணைப்பிலிருந்து வெலகி, சுதந்திரமாக பறக்கத் தயாராகும் குருவிக்குஞ்சின் கெம்பீரம். இப்ப ஒங்களைப் பார்க்கிறப்ப. ஒரு அழகான ஒவியம் போல எனக்குத் தெரியுது ஜீவா. "
இது வெறும் புகழ்ச்சியல்ல, &6).jpg5 &lp மனசிலிருந்து பீறிடும் வார்த்தைகளாக உணர்ந்தேன். என்று மில்லாதவாறு அந்தக் குரல் தளு, தளுத்து பதட்டத்துடன் வெளிப்பட்டது போல் தோன்றியது.
"மிஸ்! உங்களைச் சந்திச்ச நாளிலிருந்து பெரும்பாலும் உங்கட சிரிச்ச அமைதியான முகத்தைத் தான் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்ப எதையோ நினைச்சு கவலைப் படுகிற மாதிரி தெரியது. என்ன நடந்தது?. நான் தெரிஞ்சுக்கலாமா.
ஒரு வருத்தமான புன்னகை அவரது உதடுகளில் தோன்றி சடுதியாக மறைந்து போனது. "ஜீவா ஒங்கட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற நெலையில நான் இப்ப இல்லை. அந்த நாள் சீக்கிரமா வரும்."
கல்லூரி மீண்டும ஆரம்பமானது. ஆனால் மிஸ்.யசோதரா சமூகமளிக்கவில்ல்ை. நாட்கள் வாரங்களாகின. மாதம் ஒன்றைக் கடந்தும் அவரைப் பற்றிய தகவல் எதுவுமில்லை.
மாணவ, மாணவிகளின் கேலியும், கிண்டலும் எல்லை மீறி, என்னிடம் துக்கம் விசாரிக்கு மளவுக்குச் சென்றது. மனசுக்குள் பீறிட்ட 'முகாரி ராக ஆலாபனை இதயத்தை கசக்கிப் பிழிந்து இம்சை செய்தது. கணங்கள் யுகங்களாக நகர்ந்தன.
அன்று வந்த கடிதம் மிஸ். யசோதரா வினுடையதென்று தெரிந்தபோது. நான் எல்லா வெம்மைகளிலிருந்தும் விடுபட்டது போன்ற ஒரு உணர்வு எனக்குள் வியாபித்து நீர்த் திரை கண்களை LD6DD555).
"ஜீவா எதிர்பாராத சில காரணங்களுக்காக தாத்தா, பாட்டியுடன் வெளிநாடு வரவேண்டிய தாகாகி விட்டது. திருமப அங்கே வருவதற்கான சாத்திடம் இப்போது இல்லை."
"ஓங்கட LD60Tafoo தோன்றிய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாக உணர்கிறேன்."
16

"கற்பனைகளை ஏத்துக்கற மனசுக்கு, நெஜத்தையும் தாங்கிக்கிற தருணம் வந்திட்டுது. சரி பதட்டப் படாம தொடர்ந்து படியுங்கோ."
"ஜீவா! நான் கலியாணமானவ. எனக்கு அது நடந்ததே ஒரு துரதிஸ்டமான சம்பவம். மனசு நெ-ை றய கனவுகளோட, நம்பிக்கைகளோடதான் அந்த பந்தத்துக்குள்ள நொழைஞ்சேன். ஆனா, விதி சதி செய்துவிட்டது. ஏமாற்றத்தை ஏத்துக்கதுக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சு போச்சு..!"
"என்னோட கணவர் ஒரு கட்டிடக் கலைஞர் பல வருஷம் வெளிநாட்ல தங்கிப் படிச்சு, பணி புரிஞ்சவர். எனது ஒறவினரும்கூட. அங்கே தப்புப் பண்ண றதுக்கு நெறைய சான்ஸ் இருக்கு. நெதானம் தவறி நடந்துகிட்டா வாழ்க்கையே சூன்யமாகிடும். அது அவருக்கும் நடந்திருக்கலாம்னு தோணுது."
"கலியானம் முடிஞ்சு கொஞ்சநாள்ல எனக்கு வந்த ஜூரம் எந்த மருந்துக்கும் கட்டுப்படல்ல. பல மருத்துவ பரிசோதனைகள் செஞ்சு பார்த்தும் கண்டு பிடிக்க முடியேல்ல. அப்புறமா, ஹெச்.ஐ.வி பரிசோதனை மூலம் தான் அதனோட பாதிப்பு இருக்கிறதா சொன்னாங்க. நெலை குலைஞ்சு போனேன். கலியாணமாகி முழுசா ஒருவருஷம் முடியிறதுக்கு முன்னாடியே கணவரும் ஹெச்.ஐ.வி பாதிப்பால் இறந்து போனார். இதை அவர் என்கிட்ட ஏன் மறைச்சார் என்கிறது தான் இன்னும் புரியாத புதிரா இருக்கு."
"இந்த சோகத் திலிருந்து மனசை திசை திருப்பற துக்குத்தான் சின்ன வயசிலிருந்தே எனக்குப் பரிச்சயமான கலை, இலக்கியம், ஆன்மீகம், சமூகசேவை என்று முழு நேரத்தையும் செலவிடுகிறேன்."
இப்போதைக்கு மருத்துவ ரீதியா எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனா, இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழ முடியுமென்னு சொல்ல ஏலாது. காலதேவன் என்னை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருக்கிறார். மருத்துவ உலகில் 'எய்ட்ஸ் நோய் சம்பந்தமா அதிசயம் ஏதாவது நிகழ்ந்தாலொழிய, அதை யாராலும் தடுக்க முடியாது. இதுதான் நிதர்சனமான 2 600T60)LD."
"ஆண்டவன் சிலபேரை தன்னோட பிரதிநிதியா அனுப்புவார். அப்படி அனுப்பியவர்கள்ல நீங்களும் ஒருவர் ஜீவா..!"
"நீங்கள் சிப்பிக்குள் இருக்கிற முத்து மாதிரி அதை மூழ்கி எடுக்கத் தகுதி உள்ளவங்கதான் ஆசைப் படனும். கடவுள் என்னை கரையில நின்னு சங்கு பொறுக்கிற துறவி மாதிரி ஆக்கிட்டார்."
அமெரிக்க குடியரசின் முத்திரை பதித்த அந்தக் கடிதத்தில் அவருடன் தொடர்புக்கான, வேறு எந்த விபரங்களும் இருக்கவில்லை.
கடல் அலைகள் கரையில் வந்து திரும்பத், திரும்ப மோதி ஆர்ப்பரிப்பது போல. அவருடனான நினைவுகள் என் நெஞ்சில் மோதி மீண்டும்.மீண்டும் ஆர்ப்பரிக்கின்றன.
ersti - assiso Suasasu assasoa5 - Saslauf 2012

Page 19
?エ●
கிக்கிலே வெப்பேunன் வத்சு
கிணங்கள் படிப்பு முன்னம் வழுக்கமnல் உறக்கம் நிங்கி
வையகம் விழிக்கும் வேலை முழுக்கங்கள் இட்ட வண்ணம்
φό933ου 6υηώυή ωόθύ“இழுவினைத் தோற்றிவிட்ட
இடஞ்று நிலை சொல்வேனேn"
unலத்ள்ை, பருவப் பெண்கள்
unഗ്രâ ag 6ിaീ anலையம், முதியேn றெல்லnம் agoasá66J a)2 ana aരaഞ്ഞു. ഉഴുർ6ä gaീ
கைகளை இழந்தோம், “ஆவி ாலிடைக் குஸ்லே தப்பி
ருெந்த6வnத் நிலை சொல்வேனேn”
ஓட்டமும் நடைய மnகி
13ό ιώ όσοδευωδού αυΛαρού வnட்டிடும் வெயிலின் 8nைறம்
வடுத்திட, பனியும் வnட்ட மnட்டிலும் கிழAப் இங்கு
“மறநிழல் தனிலே வnழு(டு)ம்- வாழ்க்கையை ஏற்ற மnந்தத்
ი)იყბჭგ6იJიჩ ქრიCნარu 6lar\«სéoJ6«CIAT.”
SömsTi - ssoso Susasu arg5Asus - SaštäLTL 2O12
 

LLLLLLLL LLLLL LL LLL LLLL LL LLLLLS
C
命
C
محبر
_-_m_v-–-... -- –“ if sam - - - - - ~- - as up ܝܢ _ܫ
SSS S S S SLSLSSSSS SYSS SYSSS S L S SLL S L s w ------------------ee
− - a s stepet en 2 en om als am en m - " a-morrorTo
இ. கெளரிதாசன்
குளிப்பிடம் இல்லை ஒன்று
2>டியோர் அனைவருக்கும் ழிைப்பிடம் இல்லை! uற்றைக் nைடுகள் இடமnல் ஆகும் ளிைப்பினை இழந்த மnந்த்
“கவில்கின்ற நிலைகள் கண்டுவிழிஸ்ைதhன் கசிந்த அந்த
6ബൈ ( ിzേ6ഞ്ഞുa''
"z"Q) () {
சிதறிடும், ஆனைவடுத்தரின் ിzബa 16â Jങ്ങി
633ájuA Gogoläg 9há. *9ծáծ66) ՍաJSOՃծ 6ՍԴԱծ
9|6ü6U66u ojnůž60)a vnáš - தெhல்லைகள் கண்டோம் ஜல்லில்
aäL തഞ്ചു ി?\6ബ6ങ്ങI'"
uagங்கிடும் குழிகளுக்குள்
Uயத்தினnல் ஒளித் தெரிவித்dogrâ6u ontaă 6an0
வசந்தமேn தெரிலைவக் ைேக, சஞ்சலம் கண்டு கண்டு
såậøvn oymộảGoda oynĝởg “ருெஞ்சகம் விட்டு திங்nை
ർതഞ്ഞുaീ മൃഞ്ഞങ്ങ? ിzá6ഖങ്ങ|''

Page 20
மின்னஞ்சலில் படைப்புகளை அனுப்பும் காலம் இது. நேரம், தபால் செலவு மிச்சம். ஒரு முறை முரசு அஞ்சலில் படைப்பை அனுப்பியிருந்தேன். சற்று நேரத்தில், Please send Bamini or Tharini" 660 plugsö 6,55g). பாமினியும் தாரிணியும் எனது கசின்மார்கள். அவர்களை எப்படி நாம் அனுப்ப முடியும்? என்கின்றார் மனைவி ஒரு சிலர் எந்த எழுத்துரு என்றாலும், அதை மாற்றி எடுக்கும் வல்லமை பெற்றவர்களாக இருக்கின்றாகள். அப்படி இயலாதவர்களுக்காக நாம்தானே மாற வேண்டும். இப்பொழுதெல்லாம் நான் அவரவர்களுக்குத் தகுந்தமாதிரி பாமினி முரசு அஞ்சல், யுனிகோட் என்ற எழுத்துருக்களில் அனுப்பி வருகின்றேன்.
இந்தக் கணினியின் வருகையானது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் பயப்பீதியைத்தான் ஏற்படுத்தியது. 1983 ජිවෘLib ஆண்டளவில்தான் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்குலேட்டரையே Culculater அனுமதித்திருந்தார்கள். அதற்கடுத்த வருட kstpல் பேராசிரியர் குணசேகரா (குண்டா என்பது நாம் அவருக்கு அழைக்கும் செல்லப் பெயர்) அவர்களால்தான் எமக்கு இந்த கணினி யுகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றியதொரு சிறு அறிமுகம், மெலிந்த தோற்றம். ஆஸ்மா நோயாளி. அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிற்கு ஆலோசனை வழங்கும் ஏழு விஞ்ஞானிகளுள் ஒருவர்.
நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அவர் எங்களுக்கு விரிவுரைகள் ஆரம்பித்து இரண்டாவதோ மூன்றாவதோ நாள். ஒட்டி உலர்ந்த நாயொன்று வகுப்பறைக்குள் நுழைந்தது. நாங்கள் ஆரவாரத்துடன் அதைத் துரத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். அந்த நாய் வகுப்பறையை விட்டுப் போவதாக இல்லை. அது வாசலுக்கு வரும் வரைக்கும் காத்திருந்த பேராசிரியர் குணசேகரா. பந்தொன்றை உதைக்கும் வீரனைப் போல அந்தநாயைப் பந்தாடினார். அது காற்றிலே பறந்து போய் வெளியிலே விழுந்தது. சம்பவம் ஒரு அதிர்ச்சியாக இருந்தாலும், காட்சி சிரிப்பாக இருந்தது. அடக்க முடியாமல் வாய் பொத்தி-விட்டு விட்டுச் சிரித்தோம். ஆத்திரம் தாளாமல் டஸ்ரரைத் தூக்கி எங்களுக்குள் எறிந்துவிட்டுப் போய் விட்டார் பேராசிரியர்.
அதன்பிறகு FORTRAN என்றொரு "கொம்பியுட்டர் LெDாழி படிப்பு சிறிய துளைகள் கொண்ட கட்டுக்கட்டான மட்டைகள். ஒரு பெரிய இராட்சத இயந்திரம், "கொம்பியுட்டர் லாப்பின் முன்னால் இருந்தது. அதற்குள் அந்த மட்டைகளைப் போட்டு எடுக்க வேண்டும். மூன்று
18
 
 

filiilIII
= 3ே0 வஸ் தீர்
மாதம் அந்தப் படிப்பு உண்மையில் இற்றை வரைக்கும் அதிலே என்னத்தைத்தான் அடித்தோம் படித்தோம் என்று விளங்கவில்லை. மூன்றுமாத காலத்தில் ஒருமுறை தான் அந்த இயந்திரத்தின் பக்கம் சென்றதாக நினைவு. எனது நண்பன் சிவகுமார் அதில் கரை கண்டவன். மூன்றுமாத காலமாக ஒவ்வொரு நாளும், சளைக்காமல் காலை ஏழுமனிக்கே எழுந்து அந்தக்கட்டுகளைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுவான். அதில் அவன் எனக்கு குட்டி ଗର06FD]]',
அந்தப் படிப்பிற்குப் பின்னர்தான் பேராசி ரியர் எங்களையெல்லாம் கொம்பியுட்டர் லாப்பிற்குள் செல்வதற்கு அனுமதி தந்தார். அதற்குள் போவது கிட்டத்தட்ட கொலைக்களத்திற்குப் போவது போல. அது ஒரு ஏ.சி றும். அந்தக்காலத்தில் கொம்பியுட்டர்கள் எல்லாம் ஏ.சி நூமிற்குள்தான் வீற்றிருந்தன. வெளியே சப்பாத்துகளைக் கழற்றி விட்டுத்தான் உள்ளே நுழையலாம். எலிகளுக்குப் பக்கத்தில் வெண்ணெய்க்கட்டிகளை வைத்து விட்டு, எப்பவாகிலும் அதன் மூக்கைப் பார்த்த அனுபவம் உங்களுக்கு இருக்கின்றதா? அப்படித்தான் - கொம்பியுட்டர் லாப்பைத் திறந்து, வாசலில் நின்றபடியே மூக்கை விரித்துச் சுருக்கி தனது நுகர்புலனை லாப்பிற்குள் விடுவார் பேராசிரியர். அச்சொட்டாக வந்து ஒரு சிலரை கொம்பியுட்டரில் இருந்து எழுப்பி அறை யை விட்டு வெளியே போகும்படி கலைப்பார். இது எனக்கு ஏன் என்று ஆரம்பத்தில் பிடிபடவில்லை. சொக்ஸ் (SOCKS) Biisipup60DLu 656061Ti5T60T elug &6). கலைக்கின்றார்என்பது பிறகுதெரியவந்தது. அவரின் இந்த சேஷ்டையால் - அதன் பிறகு 20 - 25 கொம்பியுட்டர்கள் இருக்குமிடத்தில் 5 - 6 மாணவர்களே இருந்தார்கள்.
அதன்பின்பு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (The Open University ), 1988 - 89 &6 G366026D 65ujub வாய்ப்புக் கிடைத்தது. கள்ளனுக்குப் பொலிஸ் வேலை கொடுத்தது போல. பத்துக் கொம்பியுட்டர்கள். அறைக்கு ஏ.சி இல்லாததால் மூன்று மின்விசிறிகள்.
ஒருமுறை கொம்பியுட்டர் சம்பந்தமான புத்தகங்களைக் பார்த்துக் கொண்டிருந்த போது, அதனுள் ஒரு பேப்பரில் இருந்த தகவல் என்னைக் 556) 160ğ66ö FrjÜğiğğil. Gecəgösb 3O floopydisks bel6o" என்னும் இடத்தில் இருந்த தலமைப்பீடத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல். இயக்குனரிடம் சென்று அந்த floopy (குறுந்தகடு) பற்றி விசாரித்தேன். அவர் சற்று யோசித்துவிட்டு, "ஆ. கொஞ்சப் பொருட்கள் வந்தன. Cool ஆன இடத்திலை வைக்கச் சொல்லி எழுதியிருந்தார்கள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 21
அதுதான் பத்திரமா ஒரு இடத்திலை வைச்சிருக்கிறோம் என்றார் அவர். அவற்றைத்தரமுடியுமா என்று கேட்டேன். அவரும் கிளாக்குமாக என்னை ஒரு அறைக்குள் கூட்டிச் சென்று அங்குள்ள fridgelத் திறந்தார்கள். உள்ளே பால், பழம் - அவற்றின் மத்தியில் மதியச் சாப்பாட்டுடன் அந்தப் பொதி இருந்தது. "தம்பி, மூனடு மாதமா இதுக்குள்ளை கிடக்கு. என்னெண்டு ஒருக்காப் பாரும்." உள்ளே 30 foopydiskஉம்நீரிலே ஊறிஉப்பிப்போய்இருந்தன. நான் சிரிக்க அவர்களும் சேர்ந்து சிரித்துக் கொண்டார்கள்.
இன்னொருதடவை அவர் தனது பத்தாம் வகுப்புப் படிக்கும் மகனுக்கு கொம்பியுட்டர் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டார். அவனும் படிப்பதற்கு வந்தான். அவனுக்கு ஒன்றும் ஏறுவதாகத் தெரியவில்லை. கொஞ்ச நேரம் கொம்பியுட்டரை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். "சேர், என்ரை மணிக்கூட்டை ஒருக்காப் பாருங்கோ. இது இவ்வளவு காலமும் வெள்ளைக்கலராக இருந்தது. இப்ப செவ்விளநீர்க் கலராக மாறிப் போச்சுது" மணிக்கூட்டின் உள் முகப்பைக் காட்டினான். "கொம்பியூட்டரிலை இருந்து ஏதாவது கதிர்வீச்சு வருகிறதா? எனக்குப் பயமாக இருக்குது" என்று சொல்லிக் கொண்டே வகுப்பை விட்டு வெளியேறிவிட்டான். அதன் பிறகு அவன் அந்தப் பக்கம் வரவும் இல்லை. அவனின் தந்தையும் அதைப்பற்றி ஒன்றும் என்னிடம் கேட்கவுமில்லை.
இலங்கையில் இருக்கும் காலங்களில் ஒரு முறைதானும் கொம்பியுட்டரில் தமிழ் எழுதும் வாய்ப்புக் கிட்டவில்லை. நியூசிலாந்தில் எனக்கு முரசு அஞ்சல் அறிமுகமானது. தமிழை அப்படியே ஆங்கிலத்தில் நேரடி மாற்றம் செய்யும்போது (ammaa - அம்மா) தமிழ் எழுத்துக்கள் உருவாகின. 1995 ஆம் ஆண்டிலிருந்து முரசைப் பாவித்து வருகின்றேன்.
நியூசிலாந்தில் எனது நண்பன் ஒருவனுக்கு ஏற்பட்ட அனுபவம் மிகவும் சுவையானது. அவன் கொம்பியுட்டர் நன்றாகத் திருத்துவான். ஒருமுறை பாக்டர் ஒருவரின் வீட்டிற்கு கொம்பியூட்டர் திருத்துவதற்காகச் சென்றான். கொம்பியுட்டருக்கு வைரஸ் பிடித்துவிட்டது. "பாக்டர் g) fiab6ft கொம்பியுட்டருக்கு வைரஸ் பிடித்துவிட்டது" என்றான் அவன். அவர் உடனே தனது மகனைக் கூப்பிட்டார். அவனுக்கு பத்து வயதிருக்கும். "காய்ச்சலோடை கொம்பியூட்டரிலை இருக்க வேண்டாம் எண்டு எத்தனை தரம் சொன்னனான். கேட்டால்தானே! இப்ப தன்ரை 66J65 கொம்பியுட்டருக்குக் குடுத்திட்டான்" என்று அவனை டாக்டர் ஏசினார். மகன் சிரித்துக் கொண்டே உள்ளுக்குப் போனான். இதை நான் எப்படி அடுத்தவருக்குச் சொல்வது என்று எனது நண்பன் எனக்குச் சொன்னான்.
இது அவுஸ்திரேலியாவில் நடந்தது. மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். எனது குடும்ப 60-6155ufL b (Family doctor) 63605(BB35TLb. முதுகுப்புறம் நோவினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். டாக்டரின் முகம் என்றுமில்லாதவாறு வாடியிருந்தது. அவர் இலங்கையில் இருக்கும்போது பிரபல சத்திரசிகிச்சை நிபுணராக (Surgeon) இருந்தவர். இங்கே குடும்பவைத்தியராகப் பணி புரிகின்றார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

அறையைவிட்டு வெளியே வந்தார். தனது முதுகை தூ ன்ை ஒன்றிற்கு எதிராக முண்டு கொடுத்துக் கொண்டார். பாம்பு நெளிவது போல தனது உடலை மேலும் கீழும் தூண் மீது அசைத்தார். "எனக்கும் அடிக்கடி வாறதுதான். எழுபத்தெட்டு வயதான நானே இதுக்கு மருந்து எடுக்கிறதில்லை. உடற்பயிற்சிதான் இதுக்கு மருந்து. சிலவேளை என்ரை மணிசி மசாஜ் செய்து விடுவார் கையைக் கூப்பி புட்டுக் கொத்துவது போல என் முதுகினில் குத்தினார்.
டாக்டர் எனக்கு மருந்து தந்துவிட்டார். இனி மகனுக்கு "மகனின்ரை வளர்ச்சி குறைவாக இருக்கு. ஏதாவது விட்டமின்கள் தரமுடியுமா? கேட்டு முடிவதற்கு முன்பே பதில் வந்தது. "இதிலை நான் பொக்டரா அல்லது நீர் டொக்டரா? இஞ்சை விட்டமின்கள் எழுதித் தந்தா நான் ஜெயிலுக்கைதான் பிறகு இருக்க வேண்டி வரும். அவுஸ்திரேலியாவிலைநல்லசத்துள்ள உணவுவகைகள் எல்லாம் இருக்கு. அதைச் சாப்பிட்டாலே போதும்."
அதிகம்கதைத்துவிட்டேனோஎன்னும்தோரனையில் அறையின் மூலையை வெறித்துப் பார்த்தார் டாக்டர். "இப்பெல்லாம் முன்னையப்போல ஒன்றும் செய்துவிட முடியாது. எப்பொழுதும் எங்களைக் கவனித்தபடியே இருக்கின்றார்கள். இஞ்சை பாருங்கள் இதை..! இது ஒண்டு இப்பவந்துஎன்னைப்பயப்பிடுத்துது,"அவர்காட்டிய திக்கில் ஒரு கொம்பியுட்டரும் ஒரு பிறின்ரரும் பெட்டி பிரிக்கப்படாமல் இருந்தன. அவரது சலிப்புத் தன்மைக்கு அதுவே காரணம் என்பதைப் புரிந்து கொண்போம். தனது நாற்பது வருட சேவையில் இப்பொழுதுதான் ஒரு பேரிடி வந்திருக்கின்றது என்றார். அதைப் படித்து வேலை செய்வதற்கு தனக்கு வயது போய்விட்டது என்றார்.
இது நடந்து சிலகாலங்களின் பின்னர் மீண்டும் சென்றபோது கொம்பியுட்டரும் பிறின்ரரும் அவரது மேசையில் இருந்தன. ஆனால் இணைப்புகள் தொடுக்கப்படாமல் தன்னந்தனியனாக அவரை வெறித்துப் பார்த்தபடி இருந்தன.
அவரை வேவு பார்ப்பதற்கென்றே இப்பொழுது வருத்தம் அடிக்கடி வருகின்றது. அவர் மேசைமீது தனது பேனாவினால் தாளம் போட்டுத் தட்டியபடி ஏதோ ஒரு சினிமாப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். கொம்பியுட்டர், பிறின்ரருடன் கை கோர்த்த கழிப்பில் விழாக்கோலம்பூண்டிருந்தது. “உமக்கொருfulbloodtest செய்ய வேணும்" என்று சொல்லியபடி விசைப்பலகையை (keyboard) தனது ஒரு விரலினால் குத்தத் தொடங்கினார். "கொலஸ்ரோல், சுகர், லிவர் எல்லாம் செக் பண்ணச் சொல்லி இதிலை எழுதி இருக்கிறன்." பிறின்ரரில் இருந்து சத்தம் போட்டபடி அரையும் குறையுமாக வெளியே வந்த பேப்பரை இழுத்தெடுத்தார். என்னிடம் நீட்டியபடி புன்முறுவல் செய்தார். உலகத்திலை நடக்காதது என்று ஏதாவது உண்டா என்பது போன்ற பார்வை. எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் பெயர்தான் செல்லத்துரை சுதாகரன் என்பதற்குப் பதிலாக செல்லத்துரை சிவராஜா என்று இருந்தது.
19

Page 22
စိန္တိဖိစီရှိ ငွှီး၏ စီနိုမ်ိဳး ၏စို့ဒီ့် “
தமிழ் இலக்கியஉலகிற்குஅறிமுகமாகியுள்ள இளம் எழுத்தாளரான சிற்பனை கீதா கணேஷ், தான் அவ்வப்போது எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து எத்தனங்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பாக எமக்கு அளித்துள்ளார்.
மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் கல்வியைக் கற்க எத்தனஞ் செய்யும் இரு சிறுமிகளை அட்டையாக் கொண்டு அழகிய நூலாக அது வெளிவந்துள்ளது. நூலின் பின்னட்டையில் தான் பிறந்த மண்ணைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் கீதா. ஒரு கதையின் தலைப்பே நூலுக்கும் தலைப்பாக இடப்பட்டிருந்தாலும் ஆசிரியர் செய்யும் எத்தனம், சமூகம் செய்ய வேண்டிய எத்தனம் எனப் பல்வேறு அர்த்தங்களையும் காட்டுவதாக அது அமைந்துள்ளது.
இத்தொகுதியில் இடம்பெறும் கதைகள் எனது பல்கலைக்கழகக் காலத்தில் எமது சமூக மட்டத்துள் நிகழ்ந்தவை. இப்போதும் நிகழ்ந்து கொண்டி
ருப்பவை என நூலாசிரியர் தனது கதைகள் பற்றிக்
குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பதினொரு கதைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.
கீதா கணேஷ் எமது சமகால சமுதாயத்தில் தென்படும் பிறழ்வுகள், தவறுகள், சீர்கேடுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி இவற்றைத் திருத்த எடுக்கும் எத்தனமாக இந்நூலைக் கருதலாம். அவற்றைக் காணும்போது அவருக்கு ஏற்படும் வேதனையும் கோபமும் கலந்த உணர்வு கதைகளில் மட்டுமல்ல அட்டைப்பட வண்ணத்தி லும் சுடர்கிறது.
தொகுப்பிலுள்ள கதைகளை மூன்று பிரிவு களாக வகுக்கலாம். கற்பூரவாசனை, எத்தனங்கள், மடிப்பிச்சை, அவள் அழவே யில்லை ஆகிய கதை கள் சமூகத்தின் தவறு களையும் குற்றங்களையும் வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றன. நாம் சிந்தித்துப் பார்த்து சீர்திருத்த வேண்டுமென்பதை எல்லாக் கதைகளுமே வலியுறுத்தினாலும் இவை சற்று வேறுபட்ட சமகாலப் பிரச்சினைகளைக் கருவாக் கொண்டுள்ளன. தடுப்பிலிருந்து வந்த
(9ருத்த வரும் “ஞ “ஈழத்துப் போர்க்கால இலக் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்ப
20
 

- யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
ச ர ம ள |ா  ைவக கண்டு உற்றார் உறவினர் ஒதுங்கு கிறார்கள். அவளைத் திருமணம் செய்யத் தயங்குகிறார்கள் . அவளுக்கு வேலை கொடுக்கக் 8L பின்னிற்கிறார்கள். எமது சமுதாயத்தில் இன்றிருக்கும ஒரு பிரச்சினையை இக்கதை விளக்குகிறது.
கோவிலுக்காகச் செலவு செய்வோர் அதனருகே காணப்படும் ஏழைகளைக் கவனிக்காகதை எடுத்துக் காட்டுகிறது கற்பூர 6JTF60D60T. இருப்பைத் தேடி என்ற கதையிலும் இதே கருத்து பிரதிபலித்தாலும் இக்கதையும் கனவுகள் ஈடேறும், தொலைபேசி, யார்க்கெடுத்துரைப்பேன், பாகற்காய் ஆகிய கதைகளும் குடும்பத்தில் காணப்படும் குறைபாடுகளைப் பேசுகின்றன.
இளம் விதவையின் மறுமணம் பற்றி இந்தச் சமுதாயம் கொண்டிருக்கும் மனப்பாங்கை கனவுகள் ஈடேறும் எனும் கதை எள்ளி நகை யாடுகிறது. இதனை நெஞ்சு பொறுக்கு தில்லை, நிறத்தின் விலை ஆகிய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப்பேசுபொருளாகக் கொண்ட கதை களின் வரிசையிலும் இணைத்துக் கொள்ளலாம். இம்மூன்று வகைப்படுத்தலுள் அடங்கும் இந்தக் கதைகள் அனைத்துமே சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டுமென்றும் உத்வேகங்கொண்ட ஓர் இளம் எழுத்தாளர் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்திருப்பதைப் பறை சாற்றி நிற்கின்றன.
அவரது எழுத்தின் வளர்ச்சிப் போக்கை தொகுப்பில் அவதானிக்க முடிகிறது. வீரியமான வித்தொன்று முளைவிட்டு துளிர் காட்டிநிற்பதுபோல் எத்தனங்கள் இரசிகர்களது மனங்களுக்கு, உவகையுட்டுகிறது.
ானம்’ (50%வது இதழ் கியச் சிறப்பிதழா”க மலர்கிறது. (bíĎ d56OLdflg5 g5ldbgĎl 15.10.2O12
- ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 23
ܓ
பெண்ணியம் என்றாலே முகத்தைச் சுழிக்கும் ஆதிக்க வாசிகள் நிறைந்த இந்தச் சமூகத்திலே, பெண்ணிய முன்னெடுப்புக்கள் U6) முனை அழுத்தங்களையும், தடைகளையும் சந்தித்து வரு கிறது. பெண்ணியம் தொடர்பான பழமையான பார்வையை மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெண்விடுதலையை எட்டிட முடியாது என்பதை இற்றை வரையிலான முன்னெடுப்புக்கள் தோற்று போனதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த நிலை யில் மேற்கத்திய பெண்ணியத்தை அடியொற்றிய செயற்பாடுகளிலிருந்து விடுபட்டு பெண்ணியம் குறித்த நவீனப்பார்வையை முன்வைப்பதில் புத்தாயிரமாண்டில் ஒரு கூட்டு அசைவியக்கம் மேலெழுந்து வருகின்ற போது பெண்ணிய வெறுப்பாளர்கள் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றனர். தமக்குச் சற்று சாதகமாக இருந்த பழமையான பெண்ணியப் பார்வையை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்ட சிலரும் கூட நவீன பெண்ணிய முன்னெடுப்புகளை நிராகரிக்கின்றனர். பெண்ணுடல், பெண்மொழி முதலான புதிய பார்வைகள் ஆபாசம் எனவும் சமூக சீர்கேட்டுக்கு வித்திடுமென்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பெண்ணியம் பேசுபவர்கள், இவர்களது எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் பெண்ணியம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதா விடுவதா என்று புரியாமல் குழம்பிப் போயுள்ளனர். பெண் சார்ந்த பெண் குறியீடு சார்ந்த உணர்வுகளை புதிய மொழியில் வெளியிட ஏனைய பெண்ணிய வாதிகள் தடங்கிப் போயுள்ள நிலையிலும் புதிய மிலே னிய நவீன பெண்ணியவாதிகள் எண்ணிக்கையில் குறைந்தளவில் இருப்பினும் கூட முன்வைத்த காலை தடை தாண்டி முன்வைத்து பயணிக்கிறார்கள். பெண் தன் உடலைக் கொண்டாடுவதும், தன் உணர்வு களை மதிப்பதும், தனக்கான மொழியில் எழுதுவம் கூட இரண்டாம் தளத்திலிருந்து பெண்ணை உயர்த்த உதவும் என இவர்கள் கருதுகிறார்கள். இக்கருத்தில் உள்ள யதார்த்தத்தைக் கண்டே ஆணாதிக்க வாதிகள் நவீன பெண்ணியவாதிகளைக் கண்டு அஞ்சுவதும், அவர்களை ஒரம் கட்டுவதுமாக செயற்படுகிறார்கள். எனினும் தமது உணர்வுகளை தாம் வெளியிடும் போது அது பல்லாயிரம் பெண்களின் உணர்வுகளாகத் Sதான் இருக்கும் என நவீன பெண்ணிய வாதிகள் @ நம்புகின்றனர்.
s பெண் என்ற ஒற்றை அடையாளம், நடுநிலை இயான பெண்ணிய தீர்வுகளுக்கு போதுமானதல்ல
C என்ற எண்ணம் இவர்களால் முன்வைக்கப்படுகிறது. பெனன்னுடல், பெண்ணின் உணர்வுகள், G{ી பெண்மொழி என பல தளங்களில் பெண்ணிய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 

முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர்கள் கருதுகிறார்கள். இக்கருத்துக்களோடு உடன் படாத பெண்கள், மறைபொருளாக ஆணாதிக்கத்தை ஏனைய பெண்கள் மீது செலுத்தி வருகின்றனர். ஆண் மனோபாவத்தை அகப்படுத்திய பார்வை என நவீன பெண்ணியவாதிகளைபழமைசார்பெண்ணியவாதிகள் நிராகரிப்பது எவ்வளவு அபத்தமானது. வெவ்வேறு காலங்களில் வேறு வேறு விதமாக பெண்களின் பிரச்சினைகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, அவை பரந்த உரையாடல்களாகி தெளிவு பெறப்பட்டமை போன்றே இன்றை நவீன பெண்ணிய வாதிகளின் கருத்துகளும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமேயன்றி, அவற்றைப் புறம் தள்ளுதல் நியாயமாகாது.
சமூகத்தில் மூடி மறைக்கப்பட்டிருந்த பல்வேறு விடயங்களை துணிச்சலுடனும், நிதானத்துடனும் நவீன பெண்ணியவாதிகள் தட்டியெழுப்புகின்றனர். சாதி, இனம், பண்பாடு, அரசியல் எல்லாவற்றிலும் பிரிக்கப்பட்டு பிளவுபட்டிருந்தாலும் பெண் என்ற நிலையில் அவளுக்குள்ள அடிப்படை பிரச்சினை பற்றி நுணுகி ஆய்ந்து அவற்றிற்கான தீர்வினை காணவேண்டும் என நவீன பெண்ணிய வாதிகள் கருதுகின்றார்கள். ஆணாதிக்க பார்வையுடாகவும், ஆண் மொழியின் அழுத்தங்களூடாகவும் இது அசாத்தியம் என்றே கருதப் படுவதனாலேயே பெண்மொழி பற்றிய உரத்த சிந்தனை மேலெழுந்து வருகிறது எனலாம். இன்று நாம் பயன்படுத்துகின்ற சொற்கள் ஆண் வர்க்கத்தினருடையது. ஆணாதிக் கத்தை தொடர்ந்து பேண உதவுபவை. எனவே தான் பெண் மொழி விடுதலைக்கான பாதை யைச் செதுக்கும் என பெண்கள் நம்புகிறார்கள்.
மேலைப் பெண்கள்ன் பெண்ணியச் சிந்தனைகளை இன்றும் தொத்திக் கொண்டிருக்கும் நிலை மாறிட வேண்டும். புரையோடிப் போன விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாத பெண்ணியச் சிந்தனைகளால் பெண்ணிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திடமுடியாது. காலத்தால்இறுகிப்போனபழமை வாத சிந்தனைகளை விடுத்து, நவீன பார்வையுடன் எமது சிந்தனையில் இயங்கும் ஒடுக்குமுறை வடிவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விடிவு பெற வேண்டும். மதம், தத்துவம் என்பவற்றிற்கு அப்பால் மொழியிலும் பெண்கள் கட்டுப்படுத்தபட்டுள்ளார்கள். மேலும் அவர்களது இருப்பு சார்ந்த வெளிகளுடன் கட்டிப் போடப்பட்டுள்ளார்கள். எனவே பெண்ணை அவள் இருப்புச் சார்ந்த வெளிகளிலிருந்தும் உடலை ஆக்கிரமிக்கும் சிந்தனைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும். இதுவே பெண் விடுதலைக்கான வழியா(85D.
21

Page 24
தீன் ஆர்.எம்.நெளஸாத் அவர்கள் ஞானம் 147வது இதழில் "ஒய்த்தா மாமா" என்ற பெயரில் அருமையான சிறுகதை ஒன்றினைத் தந்திருந்தார். மத சம்பிரதாயங்களை வைத்துப் பின்னப்பட்டிருந்த அக்கதையில் வரும் சம்பிரதாயங்களோடு கூடிய மார்க்க கடமைகளைப் பற்றி முஸ்லிம்களைத் தவிர பிறமதச் சகோதரர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதனால் அவற்றை அவர்களும், அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக இப்பத்தியை எழுதுகிறேன்.
ஒய்த்தா மாமா என்பது அத்தொழிலைச் செய்பவரைக் குறிக்கும் ஒரு தொழிற் பெயராகும். இப்பெயர் ஒஸ்தா மாமா என்றும், வொஸ்தாமாமா என்றும் வெறும் மாமா என்றும் பிரதேச வழக்குப்படி வித்தியாசமான பெயர்களில் அழைக்கப்படுகிறது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சுன்னத் (கத்னா) செய்வது கட்டாயக் கடமையாகக்கப்பட்ட ஒன்று. ஒய்த்தா மாமா கதையில் அதைப்பற்றி பகிரங்கமாகவே சொல்லப்பட்டு இருப்பதனால் நானும் அதனை வெளிப்படையாகவே இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது சுன்னத் செய்வது என்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆணினதும் ஆண்குறியின் தோல் மூடியிருக்கும் நுனியை கத்னா (சுன்னத்) செய்வது. ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவது. இதன் நன்மைகளைப் பற்றிப் பார்க்கு முன் அது எப்படி செய்யப்படுகிறது எப்பொழுது செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றிச் சற்றுப் பார்ப்போம்.
அநேகமாக நாற்பது ஐம்பது வருடங் களுக்கு முன்னரெல்லாம் இக்காரியம் பத்து வயதை எட்டியிருக்கும் ஆண்களுக்கு நிறைவேற்றப்பட்டு வந்தது. இதனை ஒரு திருமணச் சடங்கு போலச் செய்வார்கள். பெரி யளவில் அலங்கார ஊர்வலங்கள் எடுத்து மாப்பிள்ளை ஊர்வலம் போல சுன்னத் செய்யப்பட இருக்கும் பையனைப் புத்தாடை புனைவித்து தொப்பி மாலை அணிவித்து ஊர்வலத்தில் அழைத்துச் சென்று மகிழ்விப்பார்கள். அதற்கென ஊரில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்து சாப்பாடு வைத்து உபசரிப்பார்கள். சில இடங்களில் இசைக் கச்சேரிகளும் வைப்பதுண்டு. வசதி படைத்தவர்கள் உள்ளூர்க் கலைஞர்களையும், இந்தியக் கலைஞர்களையும் அழைத்து வந்து இசைக்கச்சேரி வைத்து பிரமாதப்படுத்துவார்கள்.
பொதுவாக இரவு வேளைகளில்தான் இந்த சுன்னத் வைபவம் இடம் பெறுவது வழக்கம், பகற் காலங்களிலும் நடத்தாமல் இல்லை. அவரவர் வசதி யைப் பொறுத்து கால வித்தியாசம் ஏற்படுவதுண்டு.
சுன்னத் செய்யப்படாத எந்த ஓர் ஆணினதும் வணக்க வழிபாடுகள் இறைவனினால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஐவேளைத் தொழுகைகளில் ஈடுபட முடியாது. அதேபோல ஏனைய காரியங்களிலும் ஈடுபட முடியாது. ஈடுபட்டாலும் பலன் கிடைக்கப் போவதில்லை. சுன்னத் செய்யப்படாத விடத்து
22
 

சிறுநீர் கழித்த பின்னர் அது தங்கி குறி நுனியிலிருந்து சிறுகச் சிறுக வெளியேறுவதால் அது அசுத்தமாகக் கொள்ளப்படு கிறது. இதனால் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இங்கு சுத்தம் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது. சுன்னத் செய்யப்பட்டால் சிறு நீர் தங்குவதில்லை சுத்தம் செய்வதும் இலேசாகிறது. சிறு நீர் கழித்து விட்டு நீரினால் சுத்தம் செய்து கொள்ளப்பட வேண்டியது முக்கியமாகும். இது ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவான விதியாகும்.
இப்பொழுதெல்லாம் கத்னா சடங்குகள் யாவும் ரகசியமான முறையிலே டாக்டர்களிடம் கொண்டு சென்று செய்யப்பட்டு வருவதினால் இதற்கென மேற் கொள்ளப்பட்டு வந்த விழாக்களும், ஊர்வலங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. அதுவும் குழந்தை பிறந்த ஏழு நாட்களிலோ, ஒரு மாதத்துக்குள்ளோ, 40 தினங்களுக்கு முன்னரோ கத்னா செய்யப்பட்டு வருவதால் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் அது வசதியாக அமைந்து விட்டது எனலாம். அதே நேரம் ஒரு தலை முறை யில் மேற்கொள்ளப்பட்டு வந்த கொள்கைகளும், செயற்பாடுகளும் புதிய தலைமுறையினரின் மத்தியில் இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பதனால் இதனை ஒரு பெரிய விடயமாகவே எவரும் எடுத்துக்கொள்வதில்லை. ஆனாலும் பின்தங்கிப் பகுதிகளில் இந்நடைமுறை பின்பற்றப்படுகின்றதா இல்லையா என்பது பற்றித் தகவல்கள் எதனையும் அறிய முடியவில்லை.
O6TLib.6T b. D60 renoit LDIT66OT6b60)6O
அடுத்ததாக கத்னா செய்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பார்க்குமிடத்து மார்க்கத்தில் முக்கியமான ஒரு கடமையாக இருப்பதோடு. ஆண்குறி நோய்த் தோற்றுக்கள் ஏற்படுவதில் இருந்து தடுக்கப்படுகிறதுஎன்பதுஒருமுக்கியமானவிடயமாகும். மற்றது சுத்தம் பேணப்படுகிறது. சிறு நீர் கழித்ததன் பின்னர் கழுவிச் சுத்தம் செய்து கொள்வதனால் சுகா தாரம் பேணப்படுகிறது. சிறு நீர் வாசத்தில் இருந்து உடம்பு பாதுகாக்கப் படுகிறது போன்ற பல நன்மைகள் காணப்படுகின்றன.
இப்பொழுதெல்லாம் கத்னாச் செய்து கொள்வது சிறந்தது என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் டாக்டர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியும் பொழுது அதில் அநேக நன்மைகள் குவிந்து கிடக்கின்றன என்பதுதானே பொருள். உலகில் உள்ள கோடானு கோடி முஸ்லிம் ஆண்கள் அத்தனை பேரும் சுன்னத் செய்யப்பட்டுத் தான் இருக்கிறார்கள் என்றால் வியப்பாக இல்லையா?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 25
"வெளங்கினா ஒங்களுக்கு. ಟ್ವಿಟ್ಜೆಕ್ಟಿ சனிக்கெழம? பொடியன் வெளாடிக்கொண்டு தித் 岛° பன்னெண்டு மணியாச் செல்லே பசிக்குதும்மாண்டு செல்லிக்கொண்டு வருவான். கறிசாமன். மீனியள் வாங்கித் தந்திட்டு போரவெடத்துக்கு போனா நல்லம்"
முற்றத்தில் காலடிவைத்த இனாயத்தை பெளஸியாவின் குரல் தடுத்து நிறுத்தியது. அன்று சனிக்கிழமையென்பதும் அவனுக்கு அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது.
அவனுக்குத்தான் லீவுநாள் என்று ஒன்று கிடையாதே. ஒருநாள் ஓய்ந்தால் வாழ்க்கை ஒடம் ஓடா மல் நின்று திரும்பிப் பார்த்து அவனை எச்சரிக்கும்.
அவன் சாதாரண உடல் உழைப்பாளி, இந்த வேலையென்று எந்தக் கட்டுப்பாடுமில்லை. எந்த வேலையும் அவனுக்குச் சம்மதம்.
கணவனின் சுமையைப் பகிர்ந்து கொள்வது போல் அவளுக்கும் பகுதி நேர வேலையொன்று கிட்டியிருந்தது. 85T60)6O பத்துமணியிலிருந்து பன்னிரண்டு வரையிலதான். அதற்குள் சமையல் வேலையை முடித்துவிட்டு வந்து விடுவாள். சமைய லறையில் நவீன வசதிகள் சகலதும் காணப்பட்டன. நஸ்ரி நோனா அப்படியொரு வேலையை அவளுக்குப் போட்டுக் கொடுத்திருப்பது பெரிய காரியம்தான்.
நாலு பேருக்கு சமையல் செய்வது பெளஸி யாவுக்கு பெரிய விஷயமா என்ன? பத்துப் பதினைந்து ஸஹனுக்குட்பட்ட foOT6OTéf சாப்பாடுகளென்றால் அவளது உம்மா தான் அப்பகுதியில் பெரபிய சமையல்காரி சின்ன வயதிலிருந்தே உம்மாவோடு எடுபிடி வேலைக்குச்சென்று அவளுக்கும் நல்ல அனுபவம்.
சரி சரி நான்கொணுவந்து தந்திட்டுப் போறன்."
நேற்றைய செலவுகள்போக இருநூற் றைம்பது ரூபா அளவில் அவனது பையில் இருந்தது. சில போது மனைவி சமாளித்து விடுவாள். நஸ்ரி நோனா வீட்டு எச்சசொச்சங்களும் கைகொடுக்கா மலில்லை.
வல்லாரை, பச்சை மிளகாய், தக்காளி என்று பக்கா கடையில் வாங்கி ஐம்பது ரூபாவை நீட்டிய போது ஆக இரண்டு ரூபாவே எஞ்சிக் கிடைத்தது.
இனி மீன் கொஞ்சம் வாங்க வேண்டும். சைக்கிள் & மீன்காரர்கள் வர எப்படியும் ஒன்பது மணி பிந்தும். & தட்டு மீன்காரர்கள் காலையிலேயே முச்சந்தியில் கடை
விரித்திருப்பார்கள்.
ජීවජ්හී மூன்றேமூன்று GBUÏT. வேளைக்கு ஆளுக்கொரு துண்டென்று பார்த்தாலும் குறைந்தது நூற்றைம்பது * இருநூறு ரூபாவுக்கென்றாலும் வாங்க வேண்டும். இப்பொழுதெல்லாம் மீனுக்கு நாளுக்கொரு விலை. சின்னவன்"முள்ளுமுள்ளு"என்றுகுட்டி
O C O O Ο Ο Ο Ο Ο Ο Ο Ο
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*上蠶°,露銀 ரீத்திடமாட்டான். அவன் சாப்பிடாவிட்டால்
ශ්‍රී ෆිෂ්
T. கிலோ ெ பெய்ச் 585 -ബ്
Crysda City, *ನ್ನು
L కటిక 47
மீன் வாங்குவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இனாயத் நடையை வேகப்படுத்தினான். 0 0 1 0 0 1 0 1 0 ஏனோ தெரியவில்லை அன்று சந்தியில் ஒரேயொரு மீன்தட்டுத்தான் போலும். இனிப்பைச் சுற்றிய ஈக்களாக எல்லோருமே சுற்றி வளைத்துக் கொண்டிருந்தனர்.
போனபோக்கில் எவருமே இவ்வளவு மீன் என்ற
கேட்டு வாங்கி விடுவதில்லை.
660.85660)85UT60T மீன்கள் அங்கே காட்சியளிக்கும். அழகழகான உருவங்கள்.
வரிவடிவங்கள். நிறநிறமான கல்லுமீன். நெத்தோலி, காரப்பொடியென்றுகப்பமின்கள். பாரை,போலனென்று நடுத்தர மீன்கள். கெலவல்லன். பலயனென்று ராஜமீன்கள். ஒவ்வொன்றும் அதற்கேற்ற விலையில் கிடைக்கும். விலை கூடிக் குறையுமே தவிர தராதர இடைவெளி மாறுவதில்லை.
மாறிமாறி விலைகள் சொல்லப்படும்போது தங்களது பையின் கனதிக்கேற்ப, எவ்வளவுக்கு வாங்குதென்று ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்வார்கள்.
இனாயத்தும் அங்குவந்து பார்வையாளர் தரப்பிலே இணைந்து கொண்டான்.
"டேய் நல்ல கெலவல்லன் மீன் வந்தீக்கி புதிய
Z y
R N *్కట్ను
R SO
அவிச்சித்தின்னு. சம்பரிச்சி சம்பரிச்சி அடுக்கி வெச்சி வேலில்ல'
இனாயத்திற்குயாரோகிண்டியைப்போட்டார்கள். அதை ஏற்றுக்கொண்டு அவன் மெல்லச் சிரித்தபடி நின்றான்.
இப்படித்தான் சிலபேர் பைக்கிலோ, காரிலோ வந்து டப்பென்று அங்கு குதித்து. ஒரு பெரு மிதப் பார்வை வீசி ஒரு கிலோவோ அதற்குமேலோ சிலபோது விலை விசாரிக்காமல் அள்ளிக் கொண்டு செல்வார்கள். தங்களது இயலுமையை நிலைநாட்டி, சாதாரணர்களின் மனதில் தாக்கத்தை விதைத்துவிட்டுப் பறப்பார்கள்.
மீன்காரன் தனது கூர்வளைவான
பார்க்க மிகுந்த ரசனை தான்.
சில நேரம் ஒவ்வொருவகை மீனி னதும் மருத்துவக் குணம்குறிகளைச்
.9 திக்குவல்லை கமால்
கத்தியை இயக்கி மீண்வெட்டும் விதம்
Ω
23

Page 26
சொல்வார்கள். அந்த நிலை வரங்களை விபரிப்பான்.
நேரம் போய்க்கொண்டிருந்தது. இனாயத்திற்கு பெரிய சங்கடம், அவசரமாகப் போகவும் வேண்டும். இதுவரை இருநூற்றைம்பதுக்குக் குறைவாக எவரும் வேண்டியதுமில்லை. ஆக இருநூறு ரூபாவை மட்டுமே வைத்துக் கொண்டு.
கொஞ்சம் கொஞ்சமாக f60TLD குறையட்டுமென்று பார்த்தால். ஒருவர் போக இன்னொருவராக வந்தவண்ணமிருந்தனர்.
அப்போதுதான் சராஸென்று வந்து நின்றது அந்த வேன்.
"ஆ வாங்க ஹாஜீ. ஒங்களுக்கினி கெலவல்லனல்லாம சரிவரல்லேன் ஹாஜீ. இன்னேம் கைவெக்கல்ல மஸ்கத் மாதிரி நடுவுத் துண்டொன்ட வெட்டவா ஹாஜி மீன் காரன் அவரை உச்சத்தில நிறுத்தி கத்தியைத் தூக்கியபடி கேட்டான்.
இனாயத்தின் மனைவி இந்த ஹாஜீ வீட்டுக்குத்தான் சமையல் வேலைக்குப் போகிறாள். அவளுக்கு அவரைக் காண சற்றே வெட்கமாகவுமிருந்தது.
"ம். ஒரு கிலோ மட்டு வெட்டுங்கோ." என்றவாறு ஆயிரம் ரூபாத் தாளிலொன்றை விசுக்கென்றெடுத்து, விரலிடையில் வைத்து நீட்டினார்.
மீனுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ஆயபிரம் ரூபா அவன் அந்தி வரை உழைத்தாலும் அந்தத் தொகை கிட்டாது. இந்த நிலையில் அவன் மீனுக்காக இருநூறு செலவிடுவதே
பெரி
நகள்
(UDL2U
தான்
6856
6)&IT{
வே6
 

ப விஷயம்தான். அமீர்ஹாஜி மெல்லிய சிரிப்போடு வாகனத்தை ததினார்.
அதற்குமேல் இனயாத்தால் பொறுமைகாக்க வில்லை.
"எனக்கும் இருநூறு ரூவக்கு." பெரிய மீன் ஒரு இருநூறு வெட்டுவதற்கு கத்தி கோகாது
அதற்காக மறுக்க முடியுமா?) இனாயத் சாப்பாட்டுச் சாமான்களோடு வீட்டுக்கு நடந்தான். 0 0 0 0 0 1 0 0 (0 நாளாந்த வீட்டு வேலைகளின் தொடர்ச்சியாய் துணி கழுவுவதற்கு அமர்ந்தாள் பெளஸியா. மாப்பிள்ளை வதற்கிடையில் முடித்துக்கொண்டால் தான் சமையல பில் குந்தலாம். போன கையோடு இனாயத் திரும்பாதது ளூக்கு ஏமாற்றமாக விருந்தது. ஒரு வேளை அப்படியே ப் விட்டாரோ என்று நினைத்தபோது மகனின் அப்பாவி மே அவள் மனதில் தோன்றியது. அவள் உடுப்புக்களை கொடியில் போட்டுக் கொண்டிருந்த து முன்பக்கமாக காலடிச் சத்தம் கேட்டு மனம் குளிர்ந்தாள். "இந்தாங்கொ மீன். சொணங்கீட்டு நான் போறன்" ாயத்திற்கு அவசரம். “தேத்தண்ணி குடிச்சிட்டுப் போங்களே”
"6JT600T 6JT600T" மீனைக் கண்டதும் அவளுக்கு ஒரு சந்தோஷம். அது வல்லன் எனத் தெரிந்ததும் மறு சந்தோஷம். 'மீன் ஆணம் காச்சி. பருப்புக் கொஞ்சமாக்கி. கொடுல சம்புலும் சரி பண்ணினா பகலேட வேல சரி என்று ாணியவாறு எழுந்து மணிக்கட்டைப் பார்த்தாள். பத்துமணிக்கு நஸ்ரி நோனா வீட்டுக்குப் போக OdrGLD6b6D6hT2
0 1 0 1 0 0 1 0 (0 வழிபார்த்தபடி காத்திருந்த நஸ்ரி நோனாவைக் கண்டதும் று யாரும் விருந்தாளிகளோ என்று எடுத்த எடுப்பிலேயே னத்தாள் பெளஸியா. அப்படி விஷேடங்களென்று எதுவுமில்லாவிட்டால் அங்கு Dயலென்று உருட்டிப் புரட்ட பெரிதாக ஒன்றுமில்லை. ஆக rகே உடுப்புகள்தான். நஸ்ரிநோனாவுக்க பெண்பிள்ளை இல்லாததும் ஒரு குறை T.
"ஆ வா வா நான் பாத்துப் பாத்து நின்ட" ஆவல் மிகுந்த வற்பு.
"இன்டக்கி எனத்தியாலும் சாப்பாடியளா? ©ഖണ് pச்சியோடு வினாவினாள். "இல்லடீ இந்த மனிசன் வெளணேம மீனொரு கொடய ணந்து போட்டீக்கி அதுதான் வரங் காட்டீம் பாத்துப் பாத்து L" அவள் குசுனிக்குள் சென்று சட்டி பானைகளைக் கழுவித் ரவு செய்து முடிக்கையில் மீன் பார்ஸவோடு வந்தாள் நஸ்ரி னா. அதிலிருந்து மெல்லியகுளிர்ச்சிபரவிக் கொண்டிருந்தது. தலில் மெத்தமாகக் கழுவித் துப்புரவி செய்து கொண்டாள். பிட்டு இறுதிச் சலவை செய்தாள். "அத ஆறுக்கு பங்கிட்டு ஒண்ட வெச்சிக்கொண்டு, மத்தத்த த சொபிங் பேக்கியளில போடு.ஒசக்கத்தட்ட வெளிசாக்கி ஐஸ் ட்டீல வெய்"
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 27
சொன்னபடி அவள் செய்கிறாளா என்று கண் கொட்டால் பார்த்துக் கொண்டிருந்தாள் நஸ்ரி நோனா,
"அவரு கொணந்து போட்டத்துக்கு பலிக்கி ஆக்கிப் போடேல மீன்ஜாதி கணக்காத்தான் தின்னோணு ம். பொகுத்துக்கு சரில்லாப் போற"
"ஓ மெய்தான் நோனா' நோனா எதைச் சொன்னாலுந்த அதற்கு மேலொப்பமிட்டுக் கொள்வது அவளது பழ
அன்று அங்கு சமையல்வேலை ஆரவாரிக்கவில்லையா? அல்லது மகனுக்கு டும் ஆவலில் அவரசமாக இயங்கினாளா? அவளுக் தெரியவில்லை. ༄། &
வழமைபோல் ஞஹருக்கு பாங்கு சொல் அங்கிருந்து வெளிப்பட்டாள்.
0 0 1 0 0 0 0 0 0
சேரும்போது இரவு ஏழுமனிக்கு மேலாகிவிட் -: அதற்கிடையில் நாள் முழுவதும் விள்ை நன்றாகச் சாப்பிட்ட மயக்கத்தில் மகன் அ நித்திரையிலிருந்தான்.
இனாயத் குளித்துவிட்டு வரும்போது கோப்பிக் கோப்பையுடன் நின்றாள் பெளஸியா.
"புள்ள படுத்திட்ட போல” "அவனுக்கின்டக்கி நல்ல கொண்டாட்டம்"
“6LDuuuut?” "கட்டிமீன். நல்ல சுவாதெண்டு செல்லிக் செல்லி பகலே மூனுதுண்டத் திண்டிட்டான்.
"மஃரிபியாகச்செல்லே பசியாமெண்டு வார மின்ட நெனவில சோறு கொஞ்சத்தப் போட்டு இன்னம் ரெண்டு துண்ட திண்டிட்டான்"
இருவரும் பிள்ளையின் கெட்டித் தனத்தையிட்டு வாய்விட்டுச் சிரித்தனர்.
"நல்ல மீனைறச்சி ஆக்கினாத்தான் அவனும் சந்தோஷமா ரெண்டு வாயத்தின்னிய"
"ம். நல்ல மாதிரி வாங்கியென்டா இனி சம்பரிக்கியத்தில அரவாசக் குடுக்கோணும். சின்ன மீனி யள் நயந்தான். அவன் வாயில வைக்கியல்லேன்."
"அதுதானே அவகை காணாம எங்களுக்கும் ஒரு துண்ட ஒளிச்சி வெச்ச." அவள் கண்களைக் கோணிச் சிரித்துச் சிரித்துச் சொன்னாள்.
"அப்ப என்னோடேம் எரக்கமீக்கி" இனாயத் அர்த்தத்தோடு அப்படியொரு பார்வை பார்த்தான்.
"சரி எட்டு மணியாகப் போற. நீங்களும் ரெண்டு மணிய வாலிய போட்டுக் கொண்டா லேசேன். நேரத்தோட படுத்துக் கொளேலும்"
"நான் வெக்கப்பட்டுப்பட்டு இரு நூறு ரூவாக்கு மீன்வாங்கின. ஒங்க அமிர் ஹாஜி ஏன்ட் முன்னுக்கே
படைப்பாளிகள் கவனத்திற்கு,
நானம் சஞ்சிகைக்குத் தமது ஆக்கங்களை அவு மின்னஞ்சலில் அனுப்புவதுடன் அதன் பிரதியை த பெயர், முகவரி, கைத்தொலைபேசி எண் ஆகிய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 
 
 
 
 
 

ஒரு கிலோ வாங்கினா. ஆயிரம் ரூவ. ஏன்ட பொகுறு ஹரிஸென்டு பத்தின."
அவள் ஒன்றும் பேசாமல் கொஞ்ச நேரம் ஏதே தோ மனக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் உற்சாகமடைந்தவளாக.
"ஆ எல்லாரடேம் முன்னுக்கு ஒரு கிலோ வாங்கினது மெய்யாயிக்கும் அவரட பொஞ்ஞாதி அத கழுவி வெளிசாக்கி ஆறுக்குப் பங்கிட்ட . ம் ஒரு பங்கத்தான் ஆக்கின. இந்தக் கெழமக்கி இனி ஆணத்துக்கு ஒண்டும் எடுக்கத் தேவில்ல யென்டு செல்லீட்டா"
அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் அவளோடு சோந்து அவனும் சிரித்தான். இருநூறு ரூபா பெறுமதியான மீன் குழம்பு அவர்களது எளிமையான வாழ்வில் இவ்வளவு ஆனந்த ஆரவாரத்தை ஏற்படுத்தி விட்டதா?
"ஹாஜியாரல்ல மொதலாளி. நீங்கதான் மொதலாளி. வெளங்கினா?" என்றவாறு மீண்டும் ஏதோ அர்த்தப் பாட்டோடு சிரித்தாள் பெளஸியா.
அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை இம்முறை மனைவியோடு சேர்ந்து சிரிக்கவும் முடியவில்லை. என்னதான் சொன்னாளென்று விளங்கிக்கொள்ள அவனுக்கு மேலதிக வியாக்கியானம் தேவைப்பட்டது.
இனாயத் எட்டாம் வகுப்புக்கு மேல் படித்ததும் கிடையாது. கணித பாடத்தில் ஒருநாளும் பத்துக்குமேல் புள்ளியெடுத்ததும் கிடையாது.
பப்புவர்கள் அவற்றை கணினியில் தட்டச்சு செய்து பாலிவுறும் அனுப்புதல் விரும்பத்தக்கது. பிரதியில் விபரங்களையும் தருதல் வேண்டும். - ஆசிரியர்
25

Page 28
8ଗତde:
கூடிக்கலித்கு சுகத்களுல் சோகமும்,!
615 நாகல்) எழுதித் குங்கு கவிகுைக6ை1 O பிரித்துப்படிக்கிரேன் மீன்டுமோர் பொழுதில்
究牙あg gあ5 O o\τσ7φο φίδιυο.
6ஓடிக்கை நிரைக்கு O ്രജ്വി ശ്രമിഴ്ത്തി.
எல்ல்ைகலை 0ாருல்
ஒகுத்திருக்கவில்லை அப்போது, கலி0ாட்டத்களின் நருஒே காணாமல் மோலிருந்தவர்கள் ராட்டினக்குதிரைகளில்
சீரான குன61ல0ங்க361ாடு சுழன்றுகொன்டிருக்குவர்கள் G கோபுரம் 8மால் அடுக்கிலிருக்கு காலி டாக்கள்மீது
குறிகுப்பாது லாரோ இறுதியில் மந்குை விரிைந்துவி. (0ாவுல் கலைந்துபோலிரேறு 0ாரையும் காணவில்லை. குருவிகள்,கட் இருட்டில் இரைதேடமோல் பரிணாமத்தில் புதி) 9ெ64ஒால்கள் கூரப்படைக்குன அறுபது செக்கன்கள் ஒருogணி 86ரமானது பிரபஞ்சத்தின்
26

O ஆனந்த பிரசாத்
மூக்குக் கண்ணாடிக்குல்லால் ஒஒழமையின் வில்பங்கள் திமைகள் குன் நிலமிழக்க, அகுன் உடலிலும் காலத்தின் சுருக்கங்கள் ஒரு காலத்தில் அகுன் ஸ்குர்த்துச் சுெழித்கு குேகத்தை எப்படிலெல்லாம் அனுபவித்தார்கள்? ஒல்த்துபோன ஒால்ஒகுத்தாமோல் கெகுேம புத்தனை குேடிக்கொன்டிருக்கிரது முனலஞ்று நீரை ஒபாசுங்கில குண்ஒரங்களுக்கால் நம்பிக்கைலோடு ஒாழ்க்கும் எலுல்புக்ககூடுக6ை4
சுட்டுத்குள்/ே
(0৫৪৫্য৫, €j@j%8©68(৩৫ துப்பாக்கி செல்துகொண்டிருக்கிரார்கள் ஏஓடிகுண்டுக்குப்பிரத்கு குழந்குைகள் படுக்கையில் சிறுர்ே கழித்துக்கொள்கின்ரன. மதுபான விருதிகளுக்கு 80லாக குண்டு மோடக்கூடாதென்பது சர்வதேச சட்டமானது எனது நாட்களின் கவிகுைத்தொகுதிலின் சில முக்கத்கலில்
ஒருனற்கல், கலிகுைலெழுதிலிருக்குன. “ஒாழ்க்கை" என்கு குலைப்பில்!!!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 29
Tெமது சங்க இலக்கியங்கள் இற்றைக்கு இரண்ட பழைமை வாய்ந்தவை.
நக்கண்ணையார், நச்செள்ளையார், நப்பசன் பெண்டு, பொத்தியார், பொன் முடியார், முடத்தாமக் க மகள் இள எயினி, குறமகள் இள எயினி, ஒளவையார் மேற்பட்ட பெண் புலவர்களின் பாடல்கள் சங்க இல அலங்கரிக்கின்றன.
சங்க கால இலக்கிய நூல்களில் பெரியதும் சிறட் நூல்கள் புறநாநூனுறு. இந்நூலிலும் பெண் புலி பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருக்கின்றன.
சங்க காலப் பெண்புலவர் ஒருவர் பாடிய ஒரு அரச நாட்டைச் சிறப்பான முறையில் கட்டி எழுப்பி, உலகி நாடாக அந்நாட்டை வைத்திருக்கிறது என்றால் நம் தயாராக இல்ல.
சங்க காலப் புலவரா? தமிழ்ப் புலவரா? அதுவும் சிந்தனைத் தெளிவும் அரசியல் அறிவும் இற்றைக்கு ஆண்டுகட்கு முன் தமிழ்ப் பெண்களிடம் இருந்தி சந்தேகப்படுவர்களும், நம்ப மறுப்பவர்களுமே இருக்கிறோம்.
பொன் முடியார் என்ற பெண் புலவர் பாடிய அ சிங்கப்பூரை உலகின் சொர்க்க புரியாக வைத்தி சொன்னால் யார்தான் நம்புவார்கள்.
சிங்கப்பூர் ஒரு சிறுதீவு. சிங்கபுரிஎன்று ஒரு காலத் அழைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் சீனர்கள், மலாயர்கள், தமிழர்க பறங்கியர், ஆங்கிலேயர் என பல நாட்டு மக்கள் வாழ் பல மொழிகளைப் பேசுகின்ற பல மதங்களைக் E பல நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்கை பல சாதிப்பிரிவுகளைக் கொண்ட இன்னும் குணாம்சங்களைக் கொண்ட மக்கள் அங்கு வாழ்கிறார்கள் என்ற சொல் அவர்களுக்கே பெரிதும் 6DITLD.
உலகின் பெரும் வர்த்தகச் சந்தையாக விளங் அழகான நாடாக மட்டுமல்ல அமைதியான நாட கூடியாக ஆட்சி செய்வது அத்தனை சுலபமான காரிய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 
 

ஆனால், அந்த நாட்டை எந்தக் கலவரமுமில்லாமல், அமைதியாக, சொர்க்கபுரியாக வைத்திருக்க, ஆட்சியாளர்களால் எப்படி முடிந்தது. முடிகிறது என்பது தான் உலகின் ஆச்சரியமான யிரம் ஆண்டுகள் கேள்வியாக இருக்கிறது.
இரண டே இரண டு லையார், காவற் மொழி பேசுகின்ற, நான்கே ன்ைனியார், பேய் நானகு மதங்களைக கொணட
நாடு நமது நாடு. நமது நாட்டில் ۔ ۔ ۔ ۔ என முப்பதிற்கும், நாம் கண்ட இனக்கலவரங்கள், மதக் கலவரங்கள், அரசியற் கலவரங்கள், பெரும் போர்கள், அப்பப்பா. எத்தனை துன்பம் எத்தனை துயரம். சியர் சிங்கப்பூரை கலவரமில்லாத, யற#ருதது ஒரு அமைதி தவழும் அழகுப் ல் போற்றத்தக்க பூஞ்சோலையாக, பூரண சுந்திர மில் பலர் நம்பத் ஜனநாயக நாடாக ஆக்கிய பெருமை, லீகுவான் யூ என்ற பெண புலவரா? அந்நாட்டின் பிரதமரையே சாரும் 5 இரண்டாயிரம் என்பது யாவரும் அறிந்ததே. நக்குமா? எனறு லீகுவான் யூ அவர்களிடம் நம்மில் பலராக ஒரு தடவை ஒரு பத்திரிகையாளர்
ஒரு கேள்வி கேட்டார்.
க்கிய நூல்களை
பாகப் பேசப்படும் )வர்கள் சிலரின்
ரசியற் கருத்தே, "எப்படி இந்த நாட்டை எந்தக் நக்கிறது என்று கலவரமுமில்லாமல் எந்தக் 6656, போராட்டங்களும்
தில் தமிழர்களால் எழாமல் ஆள முடிகிறது" என்று
அதற்கு அவர் சொன்ன பதில்
ள், யப்பானியர், "மக்களின் நல்ஒழுக்கத்திற்கு கின்றனர். அரசே பொறுப்பு LDá5856ir டைப்பிடிக்கின்ற, ஒழுக்கமாகசட்டத்திற்குக்கட்டுப்பட்ட ளக் கொண்ட வர்களாக, நீதியை மதிப்பவர்களாக பல்வேறுப்பட்ட வாழ்வதற்கு, மக்களின் நியவாழ்கிறார்கள். ாயமான தேவைகள் யாவும்
பொருந்தும் என நிறைவேற்றப் படவேணர் டும் . மக்களின் நியாயமான உணர்வு
நம் சிங்கப்பூரை கள் யாவும் மதிக்கப்பட கவும் இருக்கக் வேண்டும். அந்த வகையில் அரசு ல்ெலை. செயற்படுகிறது.
27

Page 30
மக்கள் கிளர்ச்சி, போராட்டம் எதுவும் செய்துதான் தமது உரிமைகளைப் பெறவேண்டும் என்ற நிலையை நான் வைக்கவில்லை." என்பதே.
"நாட்டிலுள்ள பிரஜைகளின் நல்லொழுக்கத்திற்கு அரசே பொறுப்பு” என்று கருத்து லீகுவான் யூவின் கருத்தாக இப்போது பேசப்பட்டாலும், இக்கருத்து தமிழர்களின் கருத்து என்பதை யாரும் சொல்வதில்லை.
பொன்முடியார்என்றபெண்புலவரின்பாடலொன்று புறநானூறு என்ற நூலில் இருக்கிறது. அவர் ஒரு நாட்டிலுள்ளவர்களின் கடமைகளை வலியுறுத்தி ஒரு அரசியற் கருத்தைப் பின்வருமாறுபாடுகிறார்.
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே. சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே. வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே. நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே. ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (DLb - 312) வீரமறக்குலத் தாய் ஒருத்தியின் கூற்றாக இப்பாடலைப் பொன்முடியார் பாடியிருக்கிறார்.
"மகனைப் பெற்று வளர்த்து விடுதல் என்னுடைய 85L60DLDu IsigsLib. (96.6060T நற்பண்புகளால் நிறைந்தவனாக்குவது தந்தைக்குக் கடமையாகும். அவனுக்கு வேண்டும் வேலை வடித்துக் கூரியதாக்கிக் கொடுப்பது கொல்லனது கடமையாகும். நல்லொழுக்கத்தை வழங்குவது நாடாளும் வேந்தனது கடமையாகும். பிரகாசம் விளங்குகின்ற வாளைக் கையிலேந்திச் சென்று அரசனுக்காக அரிய யுத்தத்தைச் செய்து பகைவர்களின் களிற்று யானைகளைக் கொன்று வெற்றியோடு மீளுவது காளையாகிய எனது மகனின் கடமையாகும்," என்பது இப்பாடலின் பொருள்.
காளை என்ற சொல் இளைஞனைக் குறிக்கும். "நன்னடை நல்கல்" என்பது நல்லொழுக்கத்தை வழங்கல் எனப் பொருள்படும். சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடன் எனத் தந்தையின் கடனைக் கூறிய போதும் "நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே" என வலியுறுத்திய நுட்பம் ஆழ்ந்து நோக்கத்தக்கது.
பெற்றோர்கள் பிள்ளைகள் நற்பண்புள்ளவர்களாக வளர்த்தாலும் அரசு சரியாக அமையாது போனால் நாட்டில் அமைதி நிலவாது. கலவரம் கிளர்ச்சி யுத்தம் தவிர்க்க முடியாதவை ஆகிவிடும்.
எங்கள் நாட்டில் தமிழ் இளைஞர்கள் மட்டுமா கலவரஞ் செய்தார்கள். போர் செய்தார்கள். சிங்கள இளைஞர்களும் கலவரஞ் செய்தார்கள். போர் செய்தார்கள்.
இந்த இளைஞர்களைத் தந்தையர்கள் சான்றோராக்கவில்லையா? அத்தனை இளைஞர்களும் நல்லொழுக்கம் இல்லாதவர்களா?
ஒரு கட்சிக் காரரின் ஆட்சியின் மட்டுமா கலவரங்கள் போர்கள் நடந்தன. இல்லையே, இரண்டு கட்சிக்காரர்களின் ஆட்சிகளிலும், கூட்டாட்சிக் காலங்களிலும் கலவரங்கள், போர்கள் நடந்துதானே இருக்கின்றன.
இரண்டே இரண்டு மொழிகள் பேசப்படுகின்ற மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் மொழி சார்ந்த கலவரங்கள் வரமு 2யுமா, என்று சிந்தித்துப் பார்க்க
28

அரசியலார்க்கு நேரமில்லை. சிந்தனையில்லை. அறிவில்லை.
தமிழ் மொழி பேசுவோர், சிங்கள மொழிபேசு வோர் என்ற இரு மொழிவழியான மக்கள் பிரச்சினைய இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று மூன்று சமூகங்களின் பிரச்சினையாக்கி இன்னும் பெளத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என நான்காக்க முயற்சிக்கும் ஆட்சியாளர்கள் அரசியலார் சிங்கப்பூரை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும்.
ஒரு நாட்டிலுள்ள இளைஞனின் கடமை என்ன என்பதை வலியுறுத்தவே இப்பெண் புலவர், தாயின் கடமை, தந்தையின் கடமை, போர் ஆயுதங்களைச் செய்து கொடுப்போரின் கடமை, அரசின் கடமை என ஏனைய கடமைகளைப் பட்டியலிடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இளைஞர்களுக்குரிய தேவைகள் சரியான முறை யில் நீதியான முறையில் நிறைவேற்றப்பட்டால் தான் இளைஞர்கள் நாட்டைக் காப்பார்கள்.
அரசுக்கு எதிராகப் போரைச் செய்வதும் இளைஞர்களே. அரசைக் காக்கப் போரைச் செய்வதும் இளைஞர்களே. இதற்கு எமது நாடே பெரும் சான்று.
அரசன் இளைஞர்களுக்கு நல்லொழுக்கத்தை வழங்குதல் என்பது இளைஞர்களை மதித்து அவர்களது நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தலேயாகும்.
எனவே, இளைஞர்களுக்கு நல்லொழுக்கத்தை வழங்குதல் தாயின் கடமையல்ல. தந்தையின் கடமையல்ல, ஆசிரியர்களின் கடமையுமல்ல, அது முழுக்க முழுக்க அரசின் கடமையே என்பதை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே பாடிய பொன் முடியார் என்ற பெண்புலவரின் கருத்தை அரசுகள் ஏற்க வேண்டும்.
இக்கருத்தைக் கடைப்பிடித்து சிங்கப்பூரைச் சொர்க்க புரியாக ஆக்கிக் காட்டிய லீகுவான் யூவையும் சிங்கப்பூரையும் ஆட்சியாளர்கள் யாவரும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே,பொன் (UppulusTİT இளைஞர்களுக்கு நல்லொழுக்கத்தை வழங்குதல் மன்னனின் 55L60) D என்று பாடினாரல்லவா.
அவரது காலத்திலோ சற்று முன் பின்னாகவோ கோப்பெருந் சோழன் என்ற மன்னனின் ஆட்சியிலே குளப்பம் ஏற்பட்டது.
குளப்பத்தை விளைவித்தவர்கள் நாட்டு மக்களல்லர். அவனது இரு புதல்வர்களான இளைஞர்களே. தந்தைக்குப்பின் இராச்சியத்தைக் கைப்பற்றுகின்ற ஆசையிலே அவர்கள் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட மறுத்து தந்தைக்கு எதிராகப் போர்புரியப் படைதிரட்டிக் கலகம் செய்தனர்.
அரசனாகிய தந்தை தன் பிள்ளைகளோடு போரிட விரும்பவில்லை. போரிட்டு வென்றாலும் அவமானம் தோற்றாலும் அவமானம் என்று கருதினான்.
தான் பெற்று வளர்த்த தன் பிள்ளைகளுக்கே தன்னால் நல்லொழுக்கத்தை வழங்க முடியாமற் போய்விட்டதே என்ற குற்ற உணர்வினால் அவமானத்தால் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 31
இறந்தான் என்ற வரலாற்றைப் புறநா னுாறு சொல்கிறது.
இந்தக் கோப்பெருஞ் சோழன் தான் பிசிராந்தையார் என்ற பாண்டிய நாட்டுப் புலவரோடு நட்புப் பூண்டவர். இவரின் வடக்கிருத்தலைப் பொறுக்க முடியாத பிசிராந்தையார், தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார் என்கிறது புறநானூறு.
ஒரு தடவை கூடக் கண்ணால் காணாமல் கடித மூலம் கவிதைத் தொடர்பு கொண்டு நட்புப் பூண்டிருந்த கோப்பெருஞ்சோழனுக்காக, பாண்டிய நாட்டில் வாழ்ந்த பிசிராந்தையார், சோழ நாட்டுக்கு வந்து வடக்கிருந்து தன் உயிரைபப் போக்கிக் கொண்ட வரலாறு நட்புக்குச் சிகரம் வைத்தது போல் அமைந்தது.
சங்க காலத் தமிழ்ப் பெண் புலவர் பொன் முடியார் அரசியல் அறம் வகுத்ததும், அவ்அறம் தவறிய காரணத்தால் தன் உயிரைப் போக்கிப் கோப்பெருஞ் சோழன் அதற்கு உதாரணமாகியதும் படிக்க வேண்டிய பாடங்களாகும்.
இளைஞர்களது மட்டுமல்ல, அனைத்துப் பிரஜைகளதும் நல்லொ ழுக்கதிற்குப் பொறுப்பு அரசே என்பதை எல்லா ஆட்சியாளர்களும் தெரிந்து கொண்டால், தெளிந்து கொண்டால் எல்லா நாடுகளும் சொர்க்கங்கள் தான்.
6.
முள்ளிவா
(l அள்ளி6ை
d
€bഞ്ഞുണബu
包 605°ශීbබ0 ෆිඛ
s
6.85s,606) &
6
65)T60601
g 36D601.JTu
d babeth85
ଈ
வருக்கெல்லாம்
விருது கொடுக்கிறாங்களே? இப்பவெல்லாம் விருதுகள் கொடுப்பதில்லை!
வாங்கப்படுகின்றன.
இருந்த வி é “ෆිVIffü56
6 ஒருத்தருச்
2 6,455,5611
6.
சந்தேகக்
இந்த நாட் é
எங்கள் வ
έ é9535 69J
c
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 

- கவிஞர் செ. குறைத்தின்ை
ய்க்கால் சமரோடு இறுதியுத்தம் முடிந்து விட்ட ஈழப்போர், மக்களுக்கு ரத்த துயர் துன்ப ஆக்கினைகள் அழியாமல் இன்னுமிங்கே தொடர்வதென்ன? Jaflab al-alpš585TJ 35ůJ660) ன் வெளியே கடல்தாண்டி உயிரைக்காக்க ண்டும்? இதை எவரும் புரிந்தாரில்லை. ]ந்தித்துப் பார்ப்பதற்கும் முயலவில்லை!
1ளவு கற்பழிப்பு, ஆள்கடத்தல் காள்கை நீதி இல்லாமல் சிறையடைப்பு ாமல் இன்னுமிங்கே தொடர்வதென்ன? ரயரவாழ்வு சுனாமியாகச் சூழுமானால் பும் கடல்கடந்து தமிழர் கூட்டம் ஆப்பிழுத்த குரங்காட்டம் வாழ்ந்திடாமல் ாடுத்து வெளிநாடு சென்று வாழ விரும்பாமல் வேறென்ன செய்வார் சொல்வீர்?
டு வாசலெல்லாம் அழிந்து போச்சு இருப்பதற்குத் தகரத்தால் கொட்டில்போட்டு ரிதில்” என்றார்கள் இருந்து கொண்டோம், "ங்கள் வாழ்வு செழிப்பதற்கு வழியைக்கானோம் கும் தொழிலில்லை, உழைப்பில்லாமல் உண்பதற்கு, உடுப்பதற்கு, குழந்தைகட்கும் தும் வந்தாலும் என்ன செய்வோம்? ாழ்க்கையெல்லாம் அடிபட்டு நொந்து போனோம்,
கண்கொண்டு எம்மைப் பார்த்தால் ரித்திரத்தில் ஒருநாளும் சமாதானத்தை டில் நாம்காண இயலாதம்மா! இதுவரையில் நடந்த போரை மனதில்வைத்து, Tpapaši fģš5ib šlibéJTiLTö நீங்கெவரும் வாழ்வதற்கு விரும்பமாட்டார்.
காரணம்தான் அலைகடலை அவர் தாண்டிப் போகின்றார் அறிந்து கொள்வீர்!
29

Page 32
பெருஷம் தப்பாமல் தன்ரை மனைவி பில் எண்டு எண்ணி ஏங்கி, வெளிநாட்டிலை தான் கe செய்யிற பக்டரி வேலைக்கும் லீவு போட்டுவிட்டு மனுஷன்.
"விசா ஓகே பண்ணி, விமானத்துக்கான மும் பதிவு செய்து விட்டு மொபைல் போனில் இலங்கைக்கு வரும் திகதியை எனக்கு சொன் எனது உடம்பு என்னை மறந்து சிலிர்த்து அடங்கி இண்டைக்கு மதியத்திற்கு முன்னர் வந்து விடுவார்.
என்ரை பதினாறாவது வயதிலை, ஐய வாதத்திலை முடங்கிப்போனதாலை, கையாலக அம்மா என்னை சாம்பிராணிக்குச்சி தயாரிக் நிறுவனத்திலை சேர்த்துவிட்டாள்.
காலையிலை ஒரு கிலோமீற்றர் தூரம்நடந்து பத்து மணித்தியால வேலை நேரத்தை முடித்துக் மாலையில் வீடு திரும்புவேன்.
என்ரை வயது சிறுமிகள் எல்லாம் பா படிப்பில் தீவிரம் காட்ட , நான் மட்டும் குடும்ப ச சுமக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. எனக்கு கவலையை அளித்தது.
பாடசாலை "யூனிபோர்ம்" அணியாத சிறுமி வேறு பாதுகாப்புக்களும் அற்ற நிலையில், தெருவில் நடந்து செல்வது, பல அண்ணன்மா கிளு கிளுப்பை ஏற்படுத்தியது. தங்கள் அலகால் கொத்திக்கொண்டு போய்விட அவர்கள் பல முய மேற்கொண்டார்கள்.
அந்த நேரத்தில் எனக்கு அறிமுகமான சிந்துஜன். நான் வேலைக்கு செல்லும் வரும் போதும் தான் "ஹயர்” ஒடும் ஒட் சிந்துஜன் "லிப்ட்" தந்ததால் மற்ற மற்ற இை விலகிக்கொண்டார்கள்.
நான் சிந்துஜனுக்கு உறவுக்கார பெண் யாரோ கதைகட்டியும் விட்டதால் போலும் எவரும் ஜாடைLDாடையாக பார்க்கவும் துணியவில்லை.
நாள் செல்லசெல்ல சிந்துஜன் என்னில் அதிகளவு அக்கறை எடுக்க தொடங்கியதாக நான் உணர்ந்தேன்.
நான் யாரோடு பேசலாம் , யாரோடு பேசக்கூடாது எண்டும் எவரிடம் உதவி பெறலாம் எவரிடம் உதவி பெறக்கூடாது
 
 
 
 
 
 

ர்ளைகள் ஷ்டப்பட்டு ஓடி வாற
&ggOT" தான் ானபோது யது.
சேர்ந்து
Iा LJIाlिgF
ாத எனது தம் ஒரு
சென்று. கொண்டு
டசாலைப்
reOLD60)
த மிகுந்த
ஒருத்தி, தினமும்
ாகளுககு என்னை ற்சிகளை
Tவர்தான்
போதும் டோவில் ளஞர்கள்
என்று என்னை
எண்டும் நிபந்தனைகள் போட்டார். ஒரு பெண் பிள்ளையை ஆபத்துக்கள் எப்படி சூழும் என்பதை விஸ்தாரமாக விளக்கினார்.
எனது வீட்டுக்கும் தொழில் பார்க்கும் இடத்துக்கும் இடையேயான தூரத்தை நடந்து கடப்பதில் எனக்குள்ள கஷ்டத்தை நீக்குவதற்காக தனது ஒட்டோவில் தினமும் "லிப்ற் தந்தார். 2 600T60)LD60du சொல்வதென்றால் என்னை சந்திப்பதற்கும் என்னுடன் சுதந்திரமாக பேசுவதற்கும் அவர் அச் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டார். மற்றும்படி பணம் செலுத்தி ஒரு "ஒட்டோவை" அமர்த்த முற்பட்டால் 6T60Tg5d LDU6ITLD பாதி நாட்களுக்கு போதாது.
எனது வீட்டு கஷ்டமான நிலை மைகளை என்னை வற்புறுத்திக் கேட்டு தெரிந்து கொண்டார்.
நான் மறுத்தும் ஒரு தடவை எனக்கு பெரிய தொகைப் பணத்தினை அன்பளிப்பாக கொடுத்தார். ஆண் களிடம் பண உதவியோ வேறு எந்த
உதவியோ பெறகூடாது எண்டு எனக்கு
அறிவுறித்திய அவரே எனக்கு பணம் கொடுத்து என்னை தலை குனியச் செய்ததானது எனது மனதில் பெரும்
0திருமலை வீஎன்.சந்திரகாந்தி
ஞாணய - கலை இலககய சஞசகை - மூகம்டாயா 2012

Page 33
உறுத்தலை உண்டுபண்ணியது.
ஆனால் எனது கஷ்டமானதும் பரிதாபகரமான துமான குடும்பநிலைLைDஎண்னைஎனதுகொள்கையில உறுதியாக இருக்க அனுமதிக்கவில்லை
&ILD DIT6Lib «9HI பனத்தை கையேந்தி ஏற்றுக்கொண்டு தான் முகம் கொடுக்க நேர்ந்த பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டாள்.
எங்கள் வீட்டுக்கு சிந்துஜன் தைரியமாக வருவதற்கும் ஐயா அடம்பDா இருவர் அன்பையும் பெறுவதற்கும் அந்த சம்பவமே இடம் அளித்தது.
"நான் உன்னைக் காதலிக்கின்றேன். நான் உன்னை கைபிடிப்பேன் ' என்றவாறான எந்த உறுதி யையும் எனக்கு தராத நிலையிலேயே சிந்துஜன் என்னை கட்டிலில் பகிர்ந்து கொண்டார். அதனால் நான் பெற்ற சுகங்களும் அனுபவங்களும் எனக்கு சிந்துஜன் மீது மேலும் காதலை அதிகரித்தது.
சகல ஆயத்தங்களையும் முடித்து. எங்கள் நல்வாழ்வுக்காக. சுபீட்சமான எதிர்காலத்திற்காக அவர் வெளிநாடு செல்ல புறப்பட்ட போது. எனது மூத்த மகள் எனது பிஞ்சு வயிற்றில் கருக்கட்டியிருந்தாள்!
பதின் மூன்றாவது தடவையாக அவர் தனது இளம் பாசமிகு மனைவியையும் மகளையும் பத்து வயது நிரம்பிய மகனையும் பார்ப்பதற்காக. இதோ ஓடோடி வந்துவிட்டார்!
பாடசாலை நேரமானதால் நான் மட்டும் அவரை எதிர்கொண்டு தழுவி அவர் பாதங்களை கண்ணிரால்
பூஜை செய்தேன்.
எனது தோளைப் பற்றி அலாக்காக தூக்கிய அவர், “என்ன மேனகா." என்று அழைத்து
அனைத்துக்கொண்டார். எனது உடம்பு நடுங்கியது.
அவரை உபசரித்துகளையாற்றினேன். நான் மதிய போசனத்திற்காக தயார் செய்து வைத்திருந்த ஆகார வகைகளை பார்த்துவிட்டு. பிள்ளைகளுக்கு இப்படியா சாப்பாடு போடுகிறாய். கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று கூறி வெளியே சென்றார். சென்றவர் நான்கு "புரியாணி " பொதிகளுடன் திரும்பி வந்தார்.
பிள்ளைகள் இருவரும் பாடசாலையால் வந்ததும் வீடு பெரிய அட்டகாசமாக இருந்தது. அப்பா. அப்பா. என்று அழைத்து இருவரும் தங்கள் தங்கள் புதினங்களை கூறி ஆர்ப்பரித்தார்கள். அவர் "கண்டொஸ் பார்சல்களை பிரித்து வழங்கினார்.
புரியாணி சாப்பிட்ட பின்னரே கண்டொஸ் சாப்பிடலாம் என்ற அவரது நிபந்தனையை பிள்ளைகள் ஏற்றுக்கொண்டார்கள்.
சிந்துஜன் நிதானம் தப்பாதவர். மாதம் தவறாமல் குடும்ப செலவுக்கு பணம் அனுப்புவார்.
குடிப்பழக்கம், புகைப்பழக்கம் அற்றவர், ஆனால் "ஸ்போட்ஸ்" அவரது உயிர். வெளிநாட்டுக்கு புறப்பட முன்னர், இங்கிருக்கும்போது அவருக்கு ஒரு விளையாட்டுக்கழகம் இருந்தது. அவரது தலைமையில் கரப்பந்தாட்ட சுற்று போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரவு பகலாக மின்னொளியில் விளையாட்டு இடம்பெறும். அறுபதுக்குமேற்பட்டகழக அங்கத்தவர்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

அவருக்கு பேராதரவு வழங்கினார்கள். இதனால் போட்டி கபூகிங்கள் அவரை நெருங்க முடியவில்லை.
இவையெல்லாம் நினைவுகளாக எனது மனதில் நன்கு பதிந்திருந்தது.
ஆனாலும் இவை பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு எனது வீட்டு நிலைமை இல்லை. நீண்டகாலமாக பாரிச வாதத்தில் முடங்கிப்போயிருக்கும் அப்பா. உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆட்பட்டிருக்கும் அம்மா.
நானும் பிள்ளைகளும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை சிந்துஜனுக்கு கூறுவதற்குரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தேன்.
அப்படி ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு அளியாமலே சிந்துஜன் பெரிய தொரு குண்டை தூக்கி போட்டார்.
மேனகா. நான் ஒரு மாத காலமளவில் உன்னுடன் இருப்பேன் . நீ சாவகாசமாக என்னுடன் உனது பிரச்சனைகளை மனம் விட்டு கதைக்கலாம். ஆனால் இரண்டு கிழமைகளில் ஒரு பாரிய மின்னொளி சுற்றுப்போட்டியை நடாத்துவதற்குரிய சகல ஆயத்தங்களையும் பூர்த்தி செய்துவிட்டுத்தான் நான் இங்கு வந்தேன். மாற்று கழகங்கள் எங்கள் கழகத்துக்கு எதிராக கங்கனம் கட்டி நிற்கின்றன. அவர்களை எதிர்த்து சுற்றுப்போட்டியை வெற்றிகரமாக முடிப்பது எனது பொறுப்பு."
எனக்கு திகைப்பாக இருந்தது. குடிகாரன் கூட இரவு பட்டால் மனைவியை தேடி வீட்டுக்கு வருவான். ஆனால் விளையாட்டு என்பது அதனையும் மீறிய வெறி. மனைவி என்ன. பிள்ளைகளையே மறக்கடிக்கும் திறன் அதற்கு உண்டு.ஒரு வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் விடுமுறையை குடுப்பத்துடன் கழிக்காமல் விளையாட்டு மைதானம். அடிபாடுகள். "பொலீஸ் நிலையம் என்று செலவிடுவதை எந்த குடும்ப பெண்ணாவது விரும்புவாளா..?
மதியம் சிந்துஜன் களையாற தூங்கி விட்டு மாலை யில் கழக அங்கத்தவர்களை சந்திக்கவும் விளையாடவும் சென்று விட்டார்.
பிரத்தியேக வகுப்புக்கள் முடிவடைந்து மகளும் மகனும் அப்பாவை மீண்டும் சந்திக்கவும் விளையாடவும் ஓடோடி வந்துவிட்டார்கள்.
அப்பா வீட்டில் இல்லை ! மகள் நிவேதாவுக்கு இப்போ குடும்ப நிலைமை நன்கு விளங்கும் . அப்பா இல்லாத நேரங்களில் UÜL- கஷ்டங்கள் அனைத்தையும் நினைவு கூராவிட்டாலும் முக்கியமான பிரச்சனைகளை எனக்கு நினைவுட்டினாள்.
அம்மா . சொந்த வீடு இல்லாததாலை நாங்கள் எத்தனை துயரங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இந்த வீட்டு சொந்தகாரன் கூட உங்களை வீட்டை விடும்படி கூறி எத்தனை தரம் சண்டை பிடித்துப்போட்டான். அப்பா வெளிநாட்டிலை. எங்களை யார் தட்டிக்கேட்க இருக்கிறார்கள் எண்ட துணிவிலை எத்தனை இளைஞர்கள் என்னிலை சேட்டை விடு கினம். செலவுக்கு காசு தட்டுப்பட்டால் கெளரவமான
31

Page 34
முறையிலை கடன் எடுக்கிறதுக்கு ஒரு கிறழற் காட் இல்லாததாலை பல சரக்கு கடைக்காரணிலை இருந்து எத்தனை பேரிட்டை ஏச்சு வாங்க வேண்டி இருக்குது.
இதெல்லாவற்றையும் அவரிடம் கூறி, தீர்வு பெற வேண்டும் என்பது தான் எனது கவலையும், புருச னை வெளிநாட்டுக்கு அனுப்பிப்போட்டு இருக்கிற பொம்பிளைகளை நல்ல மனதோடை அணுகி உதவிசெய்கிற மனுசர் எங்கடை சமூகத்திலை எத்தனை பேர் இருக்கினம்.
எனது கண்கள் நீரை சொரிந்தன. இரவு பிள்ளைகள் தகப்பனுக்காக காவல் இருந்து களைத்து தூங்கிவிட்ட பின்னரே சிந்துஜன் வீடு திரும்பினார்.
அவருக்கு விருப்பமான இரவு ஆகாரத்தை தயார் செய்து பரிமாறினேன்.
அவர் ஆறுதலாக இருந்தார். பிரச்சனைகளை அவருக்கு முன் வைக்கும் நேரம்தான் அது. ஆனால் அவர் முந்திக்கொண்டு.
மேனகா. நல்ல கரப்பந்தாட்ட கழகங்கள் எல்லாம் உடைந்து போய் விட்டன. மத்தியஸ்தர்கள் விளையாட்டை மறந்த நிலையில் இருக்கின்றார்கள். நான்கு பேர் கொண்ட நல்ல விளையாட்டுக் குழுக்களை தேடிப்பிடிக்க வேண்டும். நல்ல மைதான வசதியை அமைத்துக்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் தற்காலிக மின்சார சேவையை பெற ஏற்பாடுசெய்ய வேண்டும். உசார் அடைந்திருக்கும் எதிர் தரப்புக்களைப் பற்றி எச்சரிக்கையுடன் இருக்க (36.600TCBLb.
தனது கவலைகளை கூறினார். அவருக்கு அவரது கவலை பெரிது!
சிந்துஜனும் நானும் தனி அறையில் இருந்து எவ்வளவுகாலம் இன்றுதனிஅறையில்அவர்அருகாகநான் இருப்பது எனது மனதில் சொல்லொணா கிளர்ச்சிகளை ஏற்படுத்தியிருந்தது. நான் பாலை சுடச்சுட காய்ச்சி எடுத்து வந்து குடிக்க பதமாக ஆற்றிக் கொடுத்தேன். அவரது முகத்தை பார்க்க எனக்கு நாணமாக இருந்தது. அறை நடுவில் காலை நீட்டி அமர்ந்திருந்த அவருக்கு பின்புறமாக சென்று அவரது முதுகுடன் முதுகை சாத்தி அமர்ந்தேன்.
எந்த வித உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாமல் சிந்துஜன் LJ655 யோசனையுடன் எழுந்து சென்று கட்டிலில் சாய்ந்து சுகமான தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
இரவு , நீண்ட நேரம் விழித்திருத்து சிந்துஜனின் முகத்தையே பார்த்தபடி இருந்தேன்.
எப்படியாவதுசிந்துஜனுக்குகுடும்பபிரச்சனைகளை உணர்த்தவேண்டும்.
அம்மா அப்பாவுக்காக நான் வெளிநாடு செல்லாமல் எவ்வளவு காலம் காவல் இருப்பது.
மறுநாள் காலை எமது வாடகை வீட்டு சொந்தக்காரன் தனது மனக்குரோதங்களை கடும் சொற்களால் உணர்த்தினான்.
" பிள்ளை . நீங்கள் முற்பணமோ வாடகையோ
32

கூட்டித்தர வேணும் எண்டு நான் நினைக்கேல்லை. உங்கடை ஐயாவும் அம்மாவும் சாவிறுதி காலத்திலை இருக்கினம். எங்கடை புது வீட்டிலை இன்னும் நல்ல காரியம் எதுவும் நடக்கேல்லை. இந்த நிலை மையிலை உங்கடை அம்மாவோ ஐயாவோ இறக்க நேரிட்டால் அது எங்கடை வீட்டுக்கு கூடாத பெயரை கொண்டுவாறதோடை மற்ற மற்றவை வாடகைக்கு குடியிருக்க வரவும் பயப்படுவினம். உங்கடை மனுஷன் வந்திருக்கிற இந்த நேரத்திலையாவது எங்கடை வீட்டை காலி செய்யுங்கோ, இல்லாட்டி தேவையில்லாத பிரச்சனைகளுக்கு நீங்கள் முகம் கொடுக்க வேண்டி வரும்.
வீட்டுக்காரனட்டை இருந்து அடிக்கடி கேட்கிற புறுபுறுப்புத்தான் !
சிந்துஜன் நல்ல தூக்கத்தில் இருந்தார். வெளிநாட்டு நேரத்திற்கு பழக்கப்பட்ட உடம்பு. காலை யில் நேரத்திற்கு எழும்ப இடம் கொடுக்கவில்லை. ஓரிரு தினங்கள் அப்படித்தான் இருக்கும். பின்னர் பழக்கத்துக்கு வந்து விடும்.
வீட்டுப்பிரச்சனைகளை பற்றி &6)ld big விலாவாரியாக கூறினேன். சரி. சரி. என்று கூறி கேட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தின் பின்னர்.
மேனகா. நீ கவலைப்படாதை. உனக்கு சொந்த வீடு வாங்கித் தருவேன். நீயும் பிள்ளைகளும் மற்றவர்களுடைய தொந்தரவு இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேணும் எண்டு எனக்கு ஆசை இல்லையா. அவர் அப்படிக் கூறவும் எனக்கு பெரிய ஆறுதலாக போய்விட்டது.
இப்போதெல்லாம் நேர காலத்துடன் துயில் எழும்ப தொடங்கிவிட்டார். விளையாட்டும் பயிற்சியும் எண்டு திடகாத்திரமாக வளர்ந்த உடம்பு.
காலையில் பிள்ளைகள் இருவரும் சீருடை அணிந்து ஆயத்தமானதும் தானே இருவரையும் துவிச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று பாடசாலை யில் விடுவார். பின்னர் மதியம், திரும்ப கூட்டி வருவார். மாலையில்பிரத்தியேகவகுப்புக்களுக்கும்கூட்டிச்சென்று விட்டால், பின்னர் மைதானமும் அவரும்தான்!
விளையாட்டு போட்டிக்கு நாட்கள் நெருங்க நெருங்க அவரை தேடிவரும் கழக அங்கத்தவர்கள் தொகை அதிகரித்தது.
பாடசாலைக்கு செல்லும் வழியில் ஒரு நாள் மகள் சில வாலிபர்களை அவருக்கு காட்டி அவர்கள் தனக்கு தரும் தொல்லைகள் பற்றி கூறிவிட்டாள்.
மறுநாள் மகளை, அவளது 'சைக்கிளில் தனியே அனுப்பி விட்டு தான் பின்னால் சென்று நோட்டம் விட்டார்.
மகள் இரவு அவருடன் செல்லம் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கும் போது அவர் அவளுக்கு கூறினார்.
மகள். நீஒண்டுக்கும் கவலைப் படாதையம்மா. நீ சொந்தக் காரிலை பாடசாலைக்கு போய் வாற ஒழுங்கை நான் செய்வேன்.
மகளுக்குநல்ல சந்தோஷம். குதிக்கால்நிலத்திலை படாதவாறு துள்ளிக் குதித்து குதூகலித்தாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 35
சிந்துஜன் வீட்டிலை இருக்கிற நேரம் இப்போ வர வர குறைந்து சென்றது. சுற்றுப்போட்டிக்கான வே-ை லகள் துரிதமடைந்து வந்தன. வீட்டில் அலுமாரியில் வைத்திருந்த "டொலர்கள் குறைவடைந்து வந்தன.
அன்று இரவு காலை நீட்டி கைகளை மார்புக்கு மேலாக கோர்த்த படி கட்டிலில் படுத்திருந்தார். பாதங்கள் வேகமாக ஆடிக்கொண்டிருந்தன. முகட்டைப் பார்த்தபடி தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தார்.
”இண்ைடைக்கு "ட்றோ" (Draw) போட்டாச்சு. நால்வர் கொண்ட நூறு " ரீம்" பங்கு பற்றுது மத்தியஸ்தர்கள் ஒருவர் தவறாமால் அனைவரும் வர சம்மதிச்சு விட்டாங்கள். வெளியூர் கழக வீரர்கள் தங்க பாடசாலை ஒன்றில் இட வசதி செய்தாச்சுது. இரண்டு வொலிபோல் கோட் (Voley Bal Code) ஆயத்தம். தற்காலிக மின்சார இணைப்புக்கு காசு கட்டியாச்சு. ஒரு இலட்சம் ரூபாய்க்கு (385Lusticiselblib (Shield) பரிசுப் பொருட்களும் வாங்கியாச்சு. பொலிஸ் அனுமதி எடுத்தாச்சு. ஒலி Gudb.d55, LS60, 656II dig (FOCuS Lights) LILIrijg (Tent ) சோடனை. ஆசனங்கள், மேசைகள், பாத்திரங்கள், எல்லாம் ஒடர் செய்தாச்சு. மூன்று நேர சாப்பாட்டுக்கும் குளிர்பானத்துக்கும் ஒழுங்குகள் செய்தாச்சு. சுற்றுப்போட்டி நடைபெற மூன்று நாள் தான் இருக்கு. முதல் நாள் காலை விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும் போட்டிகள் இரவிரவாக மின்னொளியில் நடைபெற்று மறுநாள் மதி யம் பரிசளிப்புடன் முடிவடையும். என்னுடைய குரல் ஒலிபெருக்கியில் சுற்றுப்போட்டியை நிர்வகிக்கும்.
சிறிது நேரத்தில் அவரது குரல் தளர்ந்து அவரை தூ க்கம் ஆட்கொண்டது.
நடக்கப்போகும் எந்த விடயங்களையும் மன. தில் திட்டமிடுவதும் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் அவருக்கே உரிய கலை!
இருந்தும் விளையாட்டு எண்டு சும்மா செலவழியும் காசை நானும் குடும்ப தேவைகளுக்காக ஏன் பயன்படுத்தக்கூடாது என்ற நினைப்பில் வீட்டுக்குதேவையானதும் மேலதிகமானதுமான பொருட்களை கேட்டு பட்டியல் ஒன்றை கொடுத்தேன்.
செலவை பாராமல் அனைத்தையும் வாங்கி வந்து போட்டார்.
அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் கூறினேன். "என்னப்பா. நீங்கள் எங்களோடை நிக்கிறபடியால் எங்களுக்கு காசு தேவையில்லை. நாங்கள் தனியே இருக்கேக்கை காசு தட்டுப் பாடெனடால் எவரட்டையும் உதவி கேட்க ஏலாமல் கிடக்கு. எவரட்டை உதவி பெற்றாலும் பிறகு பல்லிழிக்கவேண்டியிருக்கு.
நான் கண்ணி வடிக்காத குறை. எந்த பிரச்சனையையும் எளிதாக எடுத்துக் கொள்வது அவரது வழக்கம்.
சரி. சரி. என்னட்டை சொல்லிப் போட்டாயெல்லோ, இனி விடு கிரடிட் காட் ஒனடு சொன்னது கேட்கும்.
அவள் உறுதியளித்தார். அன்று சுற்றுப்போட்டி தினம். அதிகாலையிலேயே எழுந்தவர் சுடுதண்ணியும் குடியாமல் மாயமாக
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

LD602Dfbg|6) LITFT
பத்து மணி போல வீட்டுச்சொந்தக்காரன் வந்தான். நசிந்து நசிந்து பேசினான்.
பிள்ளை. நீர் நல்லாய் பயந்து போய் விட்டீர் போலை.விட்டைப்பற்றி கவலைப்படாதையும். அம்மா அப்பாவுக்கு ஒண்டெண்டால் எங்கடை வீட்டிலை செய்யாமல் வேறை எங்கை செய்யிறது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிந்துஜன் பிரச்சனைகளை அணுகும் விதம் ஒண்டு இருக்குது. &g சம்பந்தப்பட்டவர்களின் முடிவுகளையும் பிடிவாதங்களையும் தலைகீழாக மாற்றிவிடும். பணம் பாதளம் மட்டுமல்ல. அதற்கப்பாலும் செல்லும் என்பதை நன்கு உணர்ந்தவர் தான் சிந்துஜன்!
பாடசாலைக்கும் விஷேட வகுப்புக்களுக்கும் சென்ற மகளும் மகனும் சுழித்துக்கொண்டு சென்று அப்பாவின் சுற்றுப்போட்டியை பார்த்து விட்டு வந்து எனக்கு தகவல் தந்தார்கள்.
"&LibLDT. 60LD51T60TLD சோடனையாலும் மக்கள் கூட்டத்தாலும் நிரம்பி வழியுது. போட்டிகள் நடக்கேக்கை சத்தம் காதை பிளக்குது. விசில் சத்தங்கள் கேட்குது. அப்பாவின் குரல் தொடர்ந்து ஒலிபெருக்கியில் கட்டளைகளை இடுகிது. அப்பாவின்
சிந்துஜனும் நானும் தனி அறையில் இருந்து எவ்வளவு காலம் இன்று தனி அறையில் அவர் அருகா க நான் இருப்பது எனது மனதில் சொல்லொணா கிளர்ச்சிகளை ஏற்படுத்தியிருந்தது. நான் பாலை சுடச்சுட காய்ச்சி எடுத்து வந்து குழக்க பதமாக ஆற்றிக் கொடுத்தேனர். அவரது முகத்தை பார்க்க எனக்கு நானமாக இருந்தது. அறை நடுவில் காலை நீட்டி அமர்ந்திருந்த அவருக்கு பின்புறமாக சென்று அவரது முதுகுடர்ை முதுகை சாத்தி அமர்ந்தேனர்.
எந்த வித உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாமல் சிந்துஜன் பலத்த யோசனையுடன் எழுந்து சென்று கட்டிலில் சாய்ந்து சுகமான தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
கழக வீரர்கள் ஓடி ஒடி கருமமாற்றுகின்றார்கள். கேடயங்களும் பரிசுப்பொருட்களும் (BLD60)L60Dul நிறைத்து அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. உபசாரங்கள் தொடர்கின்றன. குழுக்களிடையே சண்டைக்கும் குறைவில்லை. அப்பா அனைவரையும் சமாதானம் பண்ணுகின்றார். '
இரவு போட்டிகளை நானும் பார்ப்பதற்கு ஓட்டோ ஒன்று ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார்.
புகழுக்காக சொல்லேல்லை, இப்படி ஒரு திருவி ழாவை இதுவரை நான் பார்க்கேல்லை. இனியும் பார்க்க முடியுமோ என்பது சந்தேகம் தான்! மறுநாளும் விளையாட்டுப்போட்டி தொடர்ந்த வண்ணம் இருந்தது.
பிள்ளைகள் பாடசாலை போய்விட்டார்கள். சில இளைஞர்கள் வீடு தேடி வந்திருந்தார்கள். மூவருக்கு கையிலும் தலையிலும் முகத்திலும் காயங்கள்.
33

Page 36
அழுதபடி இருந்த அவர்களைப் பார்க்க பரிதாபகரமாக இருந்தது.
'é9ł DLDT. எங்களை D60T60f5glds கொள்ளுங்கோ. இனிமேல் நாங்கள் உங்கடை மகளுக்கு எந்த தொல்லையும் கொடுக்கமாட்டோம். தொல்லை கொடுக்கிற எவரையும் விடமாட்டோம்.
எண்டு கூறி சென்றுவிட்டார்கள். சிந்துஜனுக்கு கோபம் வரமாட்டுது. கோபம் வந்தால் எத்தனை எதிரிகள் நிற்கிறாங்கள் எண்டும் யோசியாமல் பாய்ந்து பாய்ந்து அடிப்பார். அவருடைய கழகத்துக்கு வெற்றிகளை அள்ளிக்கொடுத்ததும் அவருடைய துணிச்சல்தான்.
பத்து மணி இருக்கும் .தபால் காரர் வங்கி கடிதம் ஒன்றை கொணர்ந்து தந்தார். உடைத்துப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு " கிரடிட் காட்." கடன் தொகை இருபதாயிரத்துக்கு வரையறுக்கப்பட்டிருந்தது. கடன் பெற்றால் மாதாந்தம் அவர் அனுப்பும் செலவுப்பணத்தில் இருந்து தானே அந்த தொகையை செலுத்தவேண்டும்.
அன்று மாலை வரை சுற்றுப்போட்டி நிகழ்ச்சிகள் நீடித்தன. பரிசுகள் நிறையவே வழங்கப்பட்டதால் அனைத்து கழகங்களும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பின.
சிந்துஜன் மிகுந்த களையுடனும் அலுப்புடனும் வீடு திரும்பினார். படுக்கையில் விழுந்தார். குளிப்பு சாப்பாடு, பானம் அனைத்தையும் துறந்து மறுநாள் நீண்ட நேரம் வரை தூங்கினார்.
பிள்ளைகள் பாடசாலை சென்று விட்டதால் வீடு அமைதியாக இருந்தது. பத்து மணி போல அவரை துயில் எழுப்பி குளிக்க வைத்து சுடுபானம் வழங்கினேன்.
திடீரென ' ஒட்டோ" ஒன்று வாசலில் வந்துநின்றது. ஒரு பள்ளி ஆசிரியையும் எனது மகளும் மற்றுமொரு மாணவியும் அதில் இருந்தார்கள். ஆசிரியை இறங்கி வந்து காதோடு காதாக அந்த இரகசியத்தை கூறினார். எனது கண்களால் ஆனந்தக் கண்ணி பெருகியது.
நான் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் "எங்கள் மகள் பெரிதாகும் வயதை நெருங்கிவிட்டாள் என்று சிந்துஜனுக்கு கூறிய போது அவர். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் இருபத்தைந்து லட்சம் ரூபா செலவு செய்வேன் ." என கூறியமை எனக்கு இப்போ நினைவு வந்தது.
சிந்துஜன் இளகிய மனம் உடையவர். அன்று முழுநாளும் வீட்டிலேயே தங்கியிருந்து விழாவுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று என்னுடன் ஆலோசித்தார். செலவினங்களை கணக்கு போட்டார். " ஹோல்" எடுத்து சாமத்திய வீட்டை செய்வதென்றால் மூன்று இலட்சம் அளவில் செலவாகும். இனி பிள்ளைக்கு நகைகள் செய்ய வேண்டுமென்றால் அதற்கு பிறிதொரு தொகை வேண்டும்.
அன்றைய தினம் அவருக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு ஒன்று வெளிநாட்டில் இருந்து வந்து கொண்டிருந்தது. அவரது முகம் கறுத்தது. கவலையில் மூழ்கினார்.
" மேனகா. நான் உடனே வெளிநாடு போக வேண்டி இருக்குது. இண்ைடைக்கே வெளிக்கிட்டால் தான் கொழும்பிலை நிண்டு விமான பதிவு செய்து பயணம்செய்ய முடியும்.
34

எனக்கும் என்னுயிர் பிள்ளைகளுக்கும் பல வாக்குறுதிகளை அளித்த நிலையில் அவர் அன்று மாலையே தனி " வான் " ஒன்று ஒழுங்கு செய்து கண்ணிருடன் பயணம் புறப்பட்டார்.
என்னுடன் மகளும் ஓவென்று கதறி அழ, சிந்துஜன் பயணம் செய்த வான் எம்மேல் தூசியை வாரி இறைத்தபடி வேகமாக பாய்ந்து சென்றது.
சிந்துஜன் புது வீடு வாங்கி கொடுப்பது. தனி கார் வாங்குவது. ‘கிரடிட் காட். பெற்றுக்கொடுப்பது. பெரும் செலவில் சாமத்திய வீடு செய்வது என்பதெல்லாம் எங்களுக்கு தந்த வெறும் வாக்குறுதிகளே!
வெளிநாட்டில் அவருடன்வாழ்ந்துகொண்டிருக்கும் சட்ட பூர்வமான மனைவி பிள்ளைகளுக்கு அவர் அந்த வசதிகள் அனைத்தையும் எப்போதோ பூர்த்தி செய்திருந்தார்.
ஆனாலும் அவர்களது புதிய சிணுங்கல்களுக்கான காரணங்களை இனம் கண்டு. அவற்றுக்கு விரைந்து தீர்வு காண, அவர் எம்மை மறந்து அங்குதான் ஓடிக்கொண்டிருக்கிறார்!
-ரல்லையா சந்திரசேகரன்
4/துமைப்பித்தன் புதுமையின் படைத்தான7 இல்லை. தன் புலமையின் படைத்தானா? இல்லை. இல்லை. புதுமைப் பித்தன் புதுமை படைத்தானா எம்மிதுள்ள பித்தான் புதுமை படைத்தானா? தன் ஞானக்கணினான் தூரத்தே இருந்து துரதிஷ்டமானோரை துன்பக் கேனியாம். துயரத்தோடு படைத்தானா? இல்லை.
ረ/ጠöቻረ/Óöööwሪgö பரிதாபப்பட்டுப் படைத்தானா? இனியொரு பித்தனர் இனி எப்போது? எமக்கொரு இனியக் கேணி
save/ro? இனியாவது இனியக் கேணி
a desirai?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 37
மூன்றாம் தவணைப் பரீட்சைக்காக நான் கண் விழித்து ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன்.
அடிக்காதை. அடிக்காதை. அவளை அடிக்காதை."
திடீரென்று கேட்ட சத்தத்தில் நான் நிலை குலைந்து பயந்து போனேன். அது அன்ரியின் குரல்தான் என அறிந்த போதும் மனம்
பதறியது.
நேரத்தைப் பார்த்தேன். பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. திரும்பி
அன்ரியைப் பார்த்தேன். அவ அமைதியாகப் படுத்திருந்தா. மேலும் பயம் பற்றிக் கொண்டது. பூட்டிய அறைக்குள் யார் வரப்போகிறார்கள்? என்றாலும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அன்ரியை எழுப்பினேன். அவ துடித்துக் கொண்டு எழும்பினா.
ஏன் பிள்ளை ? லைட்டை ஒவ் பண்ணியிட்டுப் படுக்கிறது தானே. நாளைக்குச் சோதனை என்றால் இரவு ஒய்வெடுக்க வேணும்' - ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்ற அன்ரி இப்படித்தான் அடிக்கடி சொல்லுவா,
"UUILDITuibdg. 860Trf 'பரீட்சைக்கு ஒரு நாளும் பயப்படக்கூடாது. வந்து படு'
'.அதில்லை அன்ரி. இப்ப நீங்கள் போட்ட சத்தத்திலை பயந்து போனன். திரும்பிப் பாத்தால் நீங்கள் நித்திரை. கனவு கண்டீங்களா அன்ரி?"
நான் கேள்விக் குறியோடு அன்ரியின் முகத்தைப் பார்த்தேன்.
நான் சத்தம் போட்டனானோ? ஒ. காலமை ஐயாஎனக்கு அடிக்கும்போது நீங்கள் தடுத்துச் சத்தம் போட்ட அதே மாதிரி.
அப்ப கனவாக்கும். நீ பயப்படாமல் படு பிள்ளை - அன்ரி அப்படிச் சொன்னாலும் எனக்குப் பயமாய்த் தானிருந்தது.
அக்காவும் தம்பியும் ஐயா அம்மாவோடை படுத்தாலும், நான் அன்ரியோடுதான் எல்லாமே. அவ்வளவுக்கு அன்ரியும் என்மீது
95ТБотић - assobu SБоšaću agjarskoав – ЕšBLлшff 2012
 
 
 

O 85600T.LD(8856sb6).J60T
அன்பு வைத்திருந்தா. பெற்றோர் இருந்தாலும் அன்ரியோடுதான் நான்வளர்ந்தேன். அவதிருமணம் முடிக்காமலே இருந்த தும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அன்ரி என்மீது எவ்வளவு பிரி யமாக இருந்தாவோ அதற்கு முற்றிலும் முரணாக ஐயா தன் ஆதிக்கத்துக்குள் அனைவரையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.
சோத்து மாடு. ஏன் தான் எனக்குச் சுமை யாய் இருக்குதோ..? பார்க்கிறவனெல்லாம் என்னிலையெல்லோ குறை சொல்லிறான். போதாக்குறைக்கு இவளையும் தன் கையிலை போட்டுக் கொண்டு கூத்துக் காட்டிறாள். தான் படிப்பிக்கிறனென்றால் உத்தியோகம் பார்க்கிற மாப்பிளையைத்தான் செய்வன் என்டு அடம்பிடிச்சதால ஒரு கலியாணம் கார்த்திகையுமில்லை. நான் என்ன செய்யிறது? சொந்த பந்தத்துக்கை எல்லாமே 85LDLD செய்யிறதுகள்தான். பிறத்தியை விட சொந்தம் எவ்வளவு மேலென்றாலும் கேட்கிறதாயில்லை. எல்லாம் தன்ர தங்கச்சி என்டு என்ர மனிசி குடுக்கிற இடம். என்றெல்லாம் ஐயா அன்ரியைக் காலையிலையே கரித்துக் கொட்டத் தொடங்கியது எனக்குப் பிடிக்காமல்தான் ஐயாவை நான் ஏசினேன்.
முட்டு வருத்தத்தால் அவதிப்பட்டு அவசர மாகப் பென்சன் எடுத்திருக்கிற அன்ரியை, இனியாவது கலியானம் கட்டிப் பிரிஞ்சு போ என்டு சொல்லுறியோ? கொஞ்சமாவது மனச்சாட்சி வேண்டாம். இவ்வளவு காலமும் சனம் பேசினதொண்டும் காதிலை விழயில்லையாக்கும். அதுக்காக அவ என்ன காசுதராமலே நீ சோறு போடுகிறாய்..? என்று கேட்டதுதான் தாமதம், பச்சைப் பூவரசங் கம்பொன்று என் உடம்பெல்லாம் வாட்டி எடுத்தது.
அதைப் பார்த்துத்தான் காலமை அன்ரிஎனக்கு அடிக்க வேண்டாமென்று கத்தினா. அன்ரி கத்தக் கத்த. நான் கதறிக் கதறி அழ. ஐயாவின் கோபம்
ழச சங்ககி

Page 38
கூடியதேயன்றிக் குறைந்த பாடில்லை. தடுக்க வந்த அம்மாவின் முதுகிலும் அடி விழுந்தது. படிக்காத குணம் Seu JT6úLL Ď அந்தளவுக்கு மூர்க்கத் தனத்தை வளர்த் திருக்க வேண்டும்.
ஒரு குமர்ப்பிள்ளையைக் கரைசேர்க்காமல் இருக்கிற மாதிரியெல்லே கதைக்கிறார்? நானும் ஒரு குமர்ப்பிள்ளை எண்டது ஏன் ஐயாவுக்குத் தெரியேல்ல? ஐயாவின் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. அடித்து வெருட்டி அடக்கி ஒடுக்கி வளர்ப்பவரை விட, அன்பு காட்டும் அன்ரி எனக்கு உயர்வாகத் தெரிந்தா. அம்மா வாயில்லாப் பூச்சியாக, என்னைக் காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு தானும் அடி வாங்குவதைப் பார்த்தால், ஐயா மீது எரிச்சல் வராமல் என்ன செய்யும்? ஏன்தான் அப்பாமார் இப்படி நடக்கிறார்களோ..?
அடுத்த வருஷம் O/L எடுப்பதற்குள் இன்னும் என்னென்ன சோதனையோ என்று நினைக்கவே நித்திரை வர மறுத்தது. நினைவுகளை அறுத்துக் கொண்டு, படித்தவற்றை நினைவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் என்னை மறந்து தூங்கிவிட்டேன்.
அதிகாலையில் கூடப்படுத்திருந்த அன்ரி மறு படியும் போட்ட கூச்சலில் கண் விழித்துக் கலங்கி நின்றேன். நல்ல வேளையாக என்னை எழுப்பவென வந்த அம்மா அருகில் இருந்ததால், அவவின் மடியில் கண் புதைத்து அழுதேன்.
'அழாதை பிள்ளை. வா! வந்து முகத்தைக் கழு விப் போட்டு வா. முட்டை அடிச்சுத்தாறன். குடிச்சிட்டுக்
Up தேசிய சாவரத்தி
இவ்வருடத்துக்கான அரச தேசிய சாஹித்திய விருது கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இம்முறை விருது பெற்ற தமிழ் நூல்கள் மற்றும் நூ 01. சிறந்த நாவல் - "சொடுதா” - எஸ்.ஏ.உதயன்
02. சிறந்த சிறுகதைத் தொகுதிகள்"வெள்ளிவிரல்"
“நெல்லி மரத்துப் பள்ளிக்கூடம்" - நந்தினிசேவி
03. காவியம் - "தோட்டுப்பாய்மூத்தம்மா” - பாலமு 04. கவிதை - "நிலம பிரிந்தவனின் கவிதை" - சுஜ O5. சிறந்த ஆய்வு - "இந்துக் கணித வானியல் மர 06. சிறந்த நாடக நூல் - "கருவறையில் இருந்து" - O7. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - "அம்மாவின்ர 08. சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை - "ஒருசுறங்ை 09. சிறந்த மொழிபெயர்ப்பு (இளையோர்இலக்கியப 10. சிறந்த மொழிபெயர்ப்பு (நானாவிதம்) - "பர்மிய
36
 
 
 
 
 
 
 
 
 
 
 

குளிக்கலாம்' என்றா அம்மா.
திரும்பி அன்ரியைப் பார்த்தேன். நேரத்தோடு தானும் கண்விழித்து, என்னையும் எழுப்பிவிடும் அன்ரி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தா. (96.606) எழுப்பவும் மனம் இல்லாமல், பிரியவும் மனமில்லாமல், பயத்துடனேயே அம்மாவைப் பின் தொடர்ந்தேன்.
பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பி வந்து, 'அன்ரி எப்படி இருக்கிறா?' என அம்மாவைக் கேட்டேன். அம்மா கண் கலங்கினா.
ஏனம்மா அழுகிறாய்? அன்ரி எங்கே? ஐயா 6T6016OT6)ITL b?"
அம்மா கண்களைத் துடைத்துக் கொண்டே, 'வா பிள்ளை. வந்து சாப்பிடு. எல்லாம் ஆறுதலாய்ச் 'சொல்லுறன் என என்னைத் தேற்ற முயன்றா.
நான் அழுது அடம்பிடிச்சாலும், தான் நினைச்சதை அம்மா லேசில விட்டுக் கொடுக்கமாட்டா. உடுப்பை மாற்றிவிட்டு முகம் கழுவப் போனேன். அக்கா பின்புறமிருந்து வந்தா. 'அன்ரி எங்கையக்கா? எனக்குக் கண்கள் கலங்கின.
"SLibLDT சொல்லயில்லயே? ஐயாவோட ஆஸ்பத்திரிக்குப் போன இடத்தில அவவக்கு மென்டல்' என்று சொல்லி மறிச்சுப் போட்டினையாம்.
என் சப்த நாடிகளும் அடங்கிப் போக தலை கிறுகிறுத்தது.
ப விருது விஜா 2012
வழங்கல் வைபவம் 30.09.2012 வெயங்கொட, தேசிய
லாசியர்கள் விபரம் வருமாறு:
- ஆர். எம்.நெளவுாத் வியர்
னை பாரூக்
ஐந்தன்
பு" - ச.முகுந்தன்
கந்தையாஸ்ரீகந்தவேள் கசியம்" - எம்.ரிஷான்ஷரீப் கைப் பேரீச்சம்பழங்கள்” - அஷ்ரஃப் சிஹாப்தீன் b) - “காட்டுப்புறவீரர்கள்" - திக்குவல்லைக் கமால்
பிக்கு சொன்ன கதைகள்” - சோ.பத்மநாதன்
Ga. ി/രി?Ab :ܪܟܠܘܬ22
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 39
ன்ெறுமில்லாதவாறு இந்த இரவு மிக நீண்ட நேரமாக என்னை விழித்திருக்க வைத்திருக்கின்றது. அமைதியின் பிரவாகம் எங்குமே சூழ்ந்திருக்கிகும் இந்தப் பொழுதில் 'ஏதோ ஒன்றல்ல அந்த 'ஒன்று மட்டும்' என் மனதை ரணப்படுத்திக்கொண்டிருக்கின்றது. புரண்டுபுரண்டு படுத்து தூக்கத்தை வரவழைத்தாலும் தூக்கம் என் விழிகளுக்குள் புகுந்தபாடில்லை. உண்மையில் இரவு என்பது ஒவ்வொரு மனிதர்களும் தம்மைத்தாம் ஒரு சுய மதிப்பீட்டை செய்துகொள்ள ஏற்றபொழுதுதான். அப்படித்தான் என்னவோ ஒரு சம்பவம் என்னை பலகோணங்களில் புரட்டிப் போட்டிருக்கின்றது இன்றென்னை. மீண்டும் நான் இன்றைய நாளின் காலைப்பொழுதை ஒரு3 தரம் என் விழிகளுக்குள் கொண்டு வருகின்றேன் * விம்பங்களாக, அம்மா நான் வெளிக்கிட்டன் கெதியா“ ب' * வாங்கோ"வாரன்டா பொறுகேற்றைபூட்டிப் போட்டு 8 போவம் பொறு என்று எனக்கு மறுவார்த்தை கூறிய * அம்மாவையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் & கொண்டு புறப்படுகிறோம். ஆம் இன்று ஆவணி Ο x மாதத்தின் ஒரு கலியாண நாள். எல்லா இடமும் * கல்யாண கொண்டாட்டங்கள்தான். இண்டைக்கு x எங்கட சொந்தக்காரர் ஒருவருடைய கலியாணம். : அது தூரத்தில திருமண மண்டபத்தில் தான். ஆம் * எழில்கொஞ்சும் அந்த மண்டபத்தின் முகப்புப்பகுதி ? சமூக ரீதியில் உயர்வாக இருக்கின்றவர்களால் x அல்லது தம்மைத்தாமே அப்படி நினைத்துக் * கொள்பவர்களின் நிர்வகிப்பிற்கு 2 Cull-gil. * ஆனாலும் திருமண மண்டபத்தில் யாரும் 8 திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்ற மரபு * சில ஆண்டுகளாகத் தொடர்கின்றது. : Ο Ο Ο Ο KO Ο Ο Ο Ο
KX Ο ΚΟ Ο Ο Ο Ο Ο
அம்மாவை இறக்கிவிட்டு நேரே எனது நண்பர்களிடம் செல்கிறேன். இருக்கையில் இருந்து கொண்டு சுகதுக்க விசாரணைகளுக்கப்பால் ஏதோ ஏதோ எல்லாம் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். முகூர்த்த நேரம் திருமணம் நடந்தேறியது. முடிந்தகையோடு நானும் நண்பர்களும் நிழல்தரு பெருமரமாக நிற்கும் அந்த மரத்தடியில் சென்று கதிரைகளில் இருக்கின்றோம்.
என் நண்பர்கள் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் என்னவோ
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 

என் கவனம் முழுவதும் அந்த மரத்திற்கு அப்புறமாக நின்று கொண்டிருந்த அந்த மனிதன் மீது படிந்திருக்கின்றது. 5d 560LD நிறம், மேலங்கி இல்லை. கிழிந்துபோன சாரம், உடம்பில் சிறுசிறு காயங்கள் பார்ப்பதற்கு புத்திசுவாதீனம் அற்ற ஒருவராகக் காணப்பட்டார். அதுதான் உண்மையும்கூட. முகத்தைக் கூர்ந்து அவதானிக்கின்றேன். அட இது ராசண்ணையெல்லோ,
ஏற்கனவே பல தடவைகள் வீதியில் ராசண்ணையை நான் கண்டிருக்கின்றேன். நேரம் பதினொரு மணியைக் காட்டியது. திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அருகிலிருந்த மண்டபத்திற்குள் சென்று கொண்டி ருந்தனர். மதிய போசனத்திற்காக,
வரிசைக்கிரமமாக ஒவ்வொருவரும் சென்று கொண்டிருக்கின்றார்கள். நான் ராசண்ணையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ராசண்ணையும் கூட்டத்தோடு கூட்டமாக உணவருந்தச் சென்று கொண்டிருக்கின்றார். அந்தமடத்தின்வாசலில்நின்று x கொண்டிருந்த வழமையாக மடத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கும் அந்த பெரிய மனிதன் ராசண்ணை உட்செல்வதைக்கண்டு “டேய் நில்லடா நாயே, உன்னை உள்ளுக்க வரக்கூடாதென்டல்லோடா சொன்னனான். போடா வெளியால போய் அங்காலை இரு பாப்பம்" என்று ராசண்ணையின் கழுத்தில பிடித்து வெளியே தள்ளி விடுகிறார். அந்தச் சம்பவம் உள் நுழைந்து கொண்டிருந்த ஒவ்வொருவோர் மனதிலும் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தியது. என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனம் ஏதோ ஒன்றை இழந்தது போலான உணர்வை உண்டு பண்ணியிருந்தது.
"பாவம் அந்த மனுசன் முகத்தில பசியின்ரை 3 புறத்தோற்றம் எப்படி தெரியுது. அந்த முகத்தில இருக்கிற சாப்பாடு மேல இருக்கிற எதிர்பார்ப்பை தெரிஞ்சும் அந்த ஐயா ஏன் இப்படி நடந்து கொள்ளுறார் என்று பல கேள்விகள் எனக்குள் புகைய ஆரம்பித்தன. மீண்டும் ராசண்ணை உள்ள போகிறார். பிறகும் அந்த பெரிய மனதர் கதவை அடித்துச் சாத்தி வந்தியண்டா மிதிப்பண்டா" என்று உரத்துப் பேசினார். மீண்டும் மரத்தடியில் குந்தியிருந்து கொண்டிருந்த ராசனன்னை சாப்பிட்டுவிட்டு ஒவ்வொருவரும்

Page 40
எறிந்து கொண்டிந்த எச்சில் இலையை பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும்பொறுமையோடு பார்த்துக் கொள்ளும் சக்தி இழந்தவனாக எழுந்து மனதை திடப்படுத்திக் கொண்டு ராசண்ணையை நோக்கி விரைகிறேன்.
ராசனன்னையோடு யாருமே நெருங்கிச் சென்று கதைக்க முடியாது. நல்ல மாதிரிக் கதைத்துக் கொண்டிருப்பார். சில சமயங்களில் அடித்து விட்டு ஓடிவிடுவார். அதனால் யாரும் போவதில்லை. இருப்பினும் ராசண்ணைக்கு அருகில் சென்று அவரையே சில கணங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
பயத்தின் பந்துகள் அடிவயிற்றில் உருண்டோடிக் கொண்டிருந்தன. எல்லாவற்றையும் ஒருபுறமாய் தூக்கிவைத்துவிட்டு மிகவும் தளர்வான குரலில் கேட்கிறேன். "ராசண்ணை எப்படி சுகம். ஏன் உதில் இருக்கிறியள்?" என் கேள்விக்கு ஆச்சரியம் தரும் விதமாக அந்த பதில் ராசனன்னையிடம் இருந்து வந்தது. "ஒண்டுமில்லையடா சாப்பிட வந்தனான். அந்தாள் எல்லாரையும் உள்ளுக்குள்ள விடுகிறார். என்னை மட்டும் விடுகிறார் இல்லை ஏன் தம்பி? என்று பதில் கலந்த கேள்வியால் என்னை வினவத் தொடங்கினார்.
அந்தப் பதில் கலந்த கேள்வி என்னை ஒருதரம் புரட்டிப் போட்டிருந்தது. அந்தப் பேச்சொலியில் ஒரு தெளிவுடன் கலந்த ஏக்கத்தை என்னால்
 

உணரமுடிந்தது. என்ன பதிலை நான் ராசண்ணைக்குச் சொல்லுகிறது. எதுவுமே பேச முடியாது என் நா தடம் புரண்டு கொண்டிருந்தது. என் மனம் அங்குமிங்குமாய் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஐயோ 1 கடவுளே என்னத்துக்கு இந்தப் பாவப்பட்ட பிறப்புகளை இப்பிடி 960)6OU விடுகிறாய் என்று என்னால் கடவுளை மாத்திரமே கடிந்து கொள்ள முடிந்தது.
"பாவம்ராசண்ணை அந்தாளை ஒரு மூலையில் விட்டால் தன்பாட்டில் சாப்பிட்டுப்போகும். ஏன் இப்படி அந்த பெரிய மனிதர் நடந்து கொள்ளுறார்? புத்தி சுவாதீனம் அற்றவையோட எப்படி நடந்து கொள்ளவேணும் எண்ட இங்கிதம் தெரியாத மணிசராக இருக்கிறாரே என்று எனக்குள்ளேயே கதைத்துக் கொண்டிக்கின்றேன் நான்.
இப்ப, இந்த நடந்த சம்பத்தில உண்மையில யார் புத்திசுவாதீனம் அற்றவர்கள். ராசண்ணையா அல்லது அந்தப் பெரிய மனிதரா? என்று புதிய கேள்விக்கணை என்னுள் புதிதாய் பிறப்பெடுத்தது.
காலையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் மறுதரம் ஒருமுறை மனம் நோக இவ்வளவு நேரமும் கண்முன்னே கொண்டு வந்த நான் தூக்கம் இல்லாதவனாய் படுக்கையில் மீண்டும் புரளத் தொடங்குகிறேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 41
IMPORTERS, EXPORTERS, STATIONER
பூபாசிைங்கம் புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்கு
Π .
6)6O6
இல, 202 செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை.தொ.பே. 2
கிளைகள்: 340, செட்டியார் தெரு, இல. 309A-2/3, காலி கொழும்பு 11, இலங்கை, தொ.பே. 2395665 கொழும்பு 06, இலங்ை
புத்தகத்தின் பெயர் எழுத்தாளர்
குடிமைச் சமூகத்தை வலுவூட்டல் ஏ. பீ. எம். இத்ரீஸ்
0 சோனக அரங்கு ஏ. பீ. எம். இத்ரீஸ்
o boo60 (6th 6 nGIT60th ஏ. பீ. எம். இத்ரீஸ்
பகிர்வு சமரபாகு உதய குப
வெளிநாட்டு வழிபாடுகளில்
நம் கலாச்சார ஒற்றுமை கே. வீ. எஸ். வாள் லோறி முத்து கிருஸ்ணனின் ஜன மித்திரன் கட்டுரைகள் சாரல் நாடன்
20ம் நூற்றாண்டு சிந்தனைகள்,
ஆளுமைகள் நிகழ்வுகள் ஏ. பி. எம் .இத்ரீஸ்
சொடுதா எஸ். ஏ. உதயன்
நாத்திகனாகு ஜோ. சாம்சன்
நாளைய தீர்ப்புகள் L6öT. LIT6OII இருக்கும் வரை காற்று ஏயெம்தாஜ்
0 2 uuii a5thLI6öT கலாநிதி முரீ. பிரச
திருக்குறள் மனக்குடவர் உரை கலாநிதி. முரீ. பிரச
ஆத்ம சங்கமம் சாமிசசி
குனம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 
 

XXXXXXXXXX XXXXXXXXX
&
KXXXXX: ᏦᏕX &XSRSXXSSKXR
SELLERS & PUBLISHERS OF BOOKS, S ANP NEWSAGENTS.
ക്രമfffബ மதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
T - 22321. தொ. நகல் 2337313, மின்னஞ்சல் :pbdhoடுstnet.lk
வீதி, இல, 4A, ஆஸ்பத்திரி வீதி, 5.தொ.பே, 4-515775,2504268 பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
வெளியீடு/விற்பனையாளர் விலை
D 85Irish 3OOOO
U) காகம் 300.00
L) காகம் 3OOOO
0ார் மீரா பதிப்பகம் 25O.OO
ஸ்கிரிப் பிரிண்டர்ஸ் சென்னை 350.00
ஹட்டன் தமிழ் சங்க வெளியீடு 200.00
o சோனகம் 3OOOO
கலையருவி, மன்னார் 250.00
அன்பியம் குடும்பம் 100.00
புரவலர் புத்தகப் பூங்கா 180.00
ஏயெம் பிரிண்டர்ஸ், கொழும்பு |300.00 ாந்தன்|அகில இலங்கை கம்பன் கழக
வெளியீடு. 350.OO
ாந்தன் அகில இலங்கை கம்பன் கழக
வெளியீடு. 950.00
பூபாலசிங்கம் பதிப்பகம்.

Page 42
கொற்றாவத்தை க
estatDEE
ஏலெதிவிவரிருறி
பொன்னம்பலத்தார் தோட்ட வேலைகள் முடிக்க எப்படியும் நண்பகலாகும். நாளாந்தம் தோட்ட வேலைகள் முடிந்ததும் நேரே வீட்டிற்குப் போவதில்லை. ஊரில் உள்ள கள்ளுத்தவறணைக்கு ஓடுவார். அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கள்ளுப் பிளாக்களில் ஒன்றை எடுப்பார். அவசரம் அவசரமாக பக்கத்தில் “பெரலில்" இருக்கும் தண்ணிரில் கொஞ்சம் விட்டு சிலாவி ஊற்றுவார். இனி
ஒரு போத்தல் கள்ளை அவர்கள் பிளாவில் ஊற்றுவார்கள். இவர் அந்த இடத்திலேயே நின்றபடி ஒருமுறை வாயால் ஊதுவார். கள்ளில் மிதந்து நிற்கும் குளவிகள், வண்டுகள், பனம் பாளைப்பூக்கள் முதலான இத்தியாதிகள் யாவும் பிளாவின் ஒரு ஒரமாக ஒதுங்க, பேராவலுடன் வாயை வைத்து ஒரு உறிஞ்சல் உறிஞ்சுவார். அதன் பின் அவ்விடத்தை விட்டகன்று தான் வழமையாக உட்காருமிடத்திற்கோ அல்லது வேறு இடத்திற்கோ மரநிழல் பார்த்துச் சென்று குதிக்காலால் மண்ணில் மிதித்து ஒரு சிறு குழி வைத்து கள்ளுப்பிளாவை நிறுத்திவைத்துவிட்டு உட்காருவார். அதன் பின்னர்தான் தவறணையில் இருக்கும் ஏனைய "குடிமக்களை” ப் பார்த்து "ஹாய்” சொல்வதைப் போல் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்.
பின்னர் பலதும் பத்துமாய் கதைகள் பேசி இரண்டு மூன்று போத்தல்கள்ளைப்பருகி,சலித்து அப்புறம்தான் வீடு போய்ச் சேர்வார்.
அப்போது பனங்கள்ளுச் "சீசன்" முடிவுற்று. தென்னங்கள்ளுச் "சீசன்" ஆரம்பமாகியிருந்தது. பனங்கள்ளுக் காலங்களில் "கள்" மிதமிஞ்சிய உற்பத்தியிலிருக்கும். எப்போதும் எவ்வளவும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால்தென்னங்கள்ளுச் "சீசன் என்றால் கள்ளுக்குப் பெரிய தட்டுப்பாடு நிலவும். வேண்டிய அளவு கிடைக்காது. "ரோக்கின்" முறையும் அமுல்படுத்தப்படும்.
தோட்டக்காரர் என்றால் வெங்காயம், மிளகாய், கடற்தொழில்காரர் என்றால் கருவாடு
வாசகர் பேசுகிறார் பகுதிக்கு கடிதங்களை அடங்கக் கூடியதாக அனுப்ப வேண்டும்.
நிராகரிக்கப்ப
40
 
 
 

போன்றவற்றை மனைவிக்குத் தெரியாமல் கொண்டு வந்து தவறணையில் வேலை செய்பவர்களிடம் "கைலஞ்சமாகக்" கொடுத்தும் கள்ளை வாங்க வேண்டியளவுக்கு நிலைமை இருக்கும்.
தென்னங்கள்ளுச் சீசன் தொடங்கி விட்டபடியால் அன்று பொன்னம்பலத்தார் தோட்ட வேலைகளைச் சீக்கிரமாக முடித்துக் கொண்டு தவறனைக்கு ஓடினார். கள் முடிந்து விட்டது. பலத்தஏமாற்றம். கப்பல்கவிழ்ந்ததைப் போல் பலத்த சோகத்துடன் வீட்டிற்கு போனார். அன்று சரியாகச் சாப்பிடவுமில்லை.
அடுத்தநாள் இன்னும் கொஞ்சம் முந்தி தோட்டத்திலிருந்து வெளியேறினார். அன்றும் கள் கிடைக்கவில்லை.
மூன்றாம் நாள் தோட்டத்தில் சில வேலை களை அடுத்த நாளைக்கு ஒத்திவைத்துவிட்டு தவறனைக்கு ஓடினார். அன்றும் கள் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களாகத் தான் ஏமாந்த கதையைக் கூறி ஒரு அரைப்போத்தல் கள்ளாவது தந்துதவுமாறு மிக விநயமாகக் கேட்டுப்பார்த்தார். அவர்கள் அனுதாபத்துடன் காலி செய்யப்பட்ட பெரல்களைத் தூக்கிக் காட்டினார்கள்.
ஆழ்ந்த சோகத்துடன் வெளியே வந்தார். சோகம் கோபமாக மாறியது. உரத்த குரலில் சத்தமிட்டார்.
“எங்கடஎம்பிடமார்சரியில்லை.உவங்கள் சரியெண்டால் எங்கட ஊர்த்தவறனையில மூண்டு நாளாகத் தொடர்ச்சியாகக் கள்ளில்லாமல் போகுமே..அ. வோட்டுக் கேட்கிறதுக்கு மட்டும் ஒழுங்கா வருவாங்கள்
பொறுக்கியள். வாற எலக்சனுக்கு வரட்டுமவங்கள. அப்ப பார்த்து நாலு கேள்வி கேட்கிறன் நான்.
கொஞ்சம் கோபம் குறைய, எங்காவது சாராயம் கிடைக்குமா என்று விசாரிக்கச் சென்று கொண்டிருந்தார்.
i
ா அனுப்புபவர்கள் 300 சொற்களுக்குள் 300 சொற்களுக்கு மேற்பட்ட கடிதங்கள்
ட இடமுண்டு.
- ஆசிரியர்
ஞானம் - கல்ல இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 43
क्षंत्र
நடராசா முதலாளி ஒருகாலத்தில் பதுளை யில் சுருட்டுக்கடை வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்தவர். நிறைய சொத்துக்களை ஊரில் தேடிவைத்துவிட்டார். 83 ஆடிக்கலவரத்துடன் அவரது கடையில் மனேஜராக விசுவாசத்துடன் வேலை செய்த ஒரு பெரும்பான்மைச் சகோதரருக்கு விலைக்கு கடையைக் கொடுத்து விட்டு ஊரோடு ஒதுங்கி விட்டார்.
என்றாலும் அவரது வருமானம் குறை யாத அளவுக்கு மூன்று பையன்களும் வெளி நாடு சென்று உழைத்து அனுப்பத் தொடங்கி விட்டார்கள். நடராசாமுதலாளி இப்போது வீட்டில் ஒரு செல்லப்பிள்ளை. எந்த வேலைப்பளுவோ நெருக்குவாரமோ அவருக்குக்கிடையாது. முன்பு தினமும் சாப்பாட்டிற்கு முன்பாகக் கொஞ்சம் சாராயம் குடித்து பழக்கப்பட்டவர். இப்போது பிள்ளைகளின் அன்புக்கட்டளைக்கினங்க ஈரலை இல்லாமல் செய்யும் சாராயத்தை விடுத்து கள்ளுக் குடிக்கத் தொடங்கினார்.
முற்பகல் பத்துமணியளவில் கள்ளுத் தவறனைக்குப் போனால் மதியம் ஒரு மணியளவில்தான் வீடு திரும்புவார். இரண்டு போத்தல் மூன்று போத்தல்கள் என்று தொடங்கியவருடைய வயிற்றின் கொள்ளளவுத்திறன் இப்போது ஆறு போத்தல் கள்ளைக் கொள்ளுமளவுக்கு வளர்ச்சி கண்டிருந்தது. ஏற்கனவே முதலாளிக்குரிய தகுதியாகத் தொந்தி பெருத்திருந்தது. இப்போது தினமும் ஆறு போத்தல் கள்ளை உள்ளடக்கும் தன்மையினால் பானை வயிறாகி அவர் நின்றபடி தனது காலின் பெருவி ரலைப் பார்க்கமுடியாதளவுக்கு தொப்பை வீங்கியிருந்தது.
பெDல்லிய கோடு போட்ட வெள்ளைச்சாரம், மேலே அணியாமல் ஒரு தோளில் கொளுவித் தொங்கியபடி சேர்ட், நல்ல நிலையில் உள்ள "றலிச் சைக்கிள். இவை வீட்டில் கார் முதலான வசதிகள் இருந்தாலும் தவறனைக்கு போக, வர அவருக்கு போதும். そ
&6)ldb80Luj Capacityёѣф ஏற்ப தவறனையிலேயே இருந்து முழுக்கள்ளையும் குடித்துவிட்டுச் சுருட்டும் அடித்துக்கொண்டு போதையுடன் வீதியால் தட்டுத் தடுமாறி சைக்கிளில் வருவதை வீட்டுக்காரர் விரும்பவில்லை. எனவே தவறனையில் முழுவதையும் குடித்துவிட்டு நிறை வெறியுடன் வராமல் ஒரு அளவுடன்
ஞானர் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

०@ीr० क्रिया
நிறுத்தி, வீட்டிற்கு கொண்டு வந்து குடிக்கும் படி அன்பாகக் கேட்டுக் கொண்டார்கள்.
என்னதான் சொத்துக்களைத் தேடிக்கு வித்திருந்தாலும் ஒரு வயதுக்குப் பின் பிள்ளைகள் சொல்வதையும் கேட்கத்தானே வேண்டும். அதன்படி தவறனையில் வைத்து மூன்று போத்தல் கள்ளைப் "பம்பலாகக்" குடித்துவிட்டு மிகுதி மூன்று போத்தல் கள்ளையும் ஒரு தோற் பையில் (Leather Bag) வைத்து சைக்கிள் Handleல் தூக்கி வீட்டிற்கு கொண்டு வந்து அருந்துவார்.
ஒருநாள் @ւILIIջ வரும்போது சந்தியில் நிற்கும் பொலிஸ்காரன் மறித்து விட்டான். முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக Bag பரிசோதிக்கப்பட்டது. அனுமதிப்பத்திரமின்றி இரண்டு போத்தல் களுக்கு மேல் கள்ளுக் கொண்டு போகப்படாது என்ற சட்டத்தைக் கூறி மூன்று போத்தல் கள்ளையும் பறிமுதல் செய்து, வழக்கும் பதிவு செய்தான்.
நடராசாமுதலாளி சிங்களத்தில் எவ்வளவோ கதைத்துப் பார்த்தார். பொலிஸ் காரனிடம் ஒன்றும் எடுபடவில்லை.
அடுத்தநாள் முதலாளி முன்பு போலவே ஆறு போத்தல் கள்ளையும் தவறணையில் இருந்தே அருந்திவிட்டு பிற்பகல் இரண்டு மணிபோல் வீட்டிற்குப் புறப்பட்டார்.
வீதியில் ஏறிச்சந்திக்கு வந்த போது அதே பொலிஸ்காரன் கண்ணில் தென்பட்டான். முதலாளி ஒரு காலை நிலத்தில் ஊன்றி சைக்கிளை நிறுத்தினார்.
"ஒய் றாலாமி.” முதலாளி கூப்பிட்டபோது பொலிஸ்காரன் திரும்பிப் பார்த்தான்.
இவள் தன்னுடைய தலையை ஆட்டி ஆட்டி தொப்பை வயிற்றில் இரு கைகளாலும் மாறி மாறி மத்தளம் அடிப்பது போல் அடித்தார்.
இப்போது சிங்களத்தில் சொன்னார் . "நேற்று மூண்டு போத்தல் கள்ளுக் கொண்டு போகேக்கை பிடிச்சு பறிச்சுப்போட்டு வழக்கெழுதிப் போட்டீர். இண்ைடைக்கு ஆறு போத்தல் கள்ளு இந்த வயித்துக்கை கொண்டு போறன் பிடிக்கில் பிடிச்சுப்பாரும் ஒய்.”
கூறிவிட்டு சைக்கிளை மிகுந்த பிரயத்தனத்துடன் உழக்கத் தொடங்கினார்.
i

Page 44
இலக்கியத்
926Lõ–66
ဂ်ဇာ၇ဇာဂ) για ε.
இத்தொடரிலே கடந்த ઈી6b கட்டுரைகளிலே தமிழ் இலக்கியத் திறனாய்வியலின் சமகால இயங்குநிலை தொடர்பான முக்கிய அம்சங்கள் நோக்கப்பட்டன. குறிப்பாக கடந்த இருகட்டுரைகள் தமிழ்ச் கழலின் 6L600T600ful மற்றும் தலித்திய நோக்குகளின் முக்கிய அம்சங்கள் பற்றிய பார்வைகளாக அமைந்தன. இவற்றை அடுத்து, தமிழ்த் திறனாய்வுக்கு ஈழத்தின் முக்கிய பங்களிப்பு என்றவகையில் அமைந்த மெய்யுள் என்ற கருத்தாக்கம் இங்கு கவனத்துக்கு வருகிறது. அதனை அடுத்து நிறைவுரை இடம் பெறவுள்ளது.
அ.மெய்யுள் என்ற மனப்பக்குவநிலைப் பார்வை.
- தமிழ்த் திறனாய்வியலுக்கு ஈழம் அளித்த புதி யதொரு பரிமாணம்'
தமிழிலக்கியத் திறனாய்வியலுக்கு ஈழத்தின் பங்களிப்பு என்ற விடயம் ஒரு தனிநிலை ஆய்வுக்குரிய பொருட்பரப்பாகும்.
ஈழத்தின்தமிழிலக்கியவரலாறுசங்கப்புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதந் தேவனாரிலிருந்து தொடங்குவதென்பதும் பலநூறு ஆண்டுகள் இடைவெளியின் பின்னர் 14ஆம் நூற்றாண்டிலிருந்தே அவ்வரலாறு தொடர்கின்ற தென்பதும் மரபாகிவிட்ட செய்திகள். இவ்வரலாற்றில் 19ஆம்நூற்றாண்டு 6)60)JuJIT60T காலப்பகுதியிலே உரைஎழுதுதல், செய்யுள் ஆக்கங்களை வசன வடிவில் தருதல் மற்றும் பதிப்பித்தல் முதலிய திறனாய்வுசார் செயற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன. சைவக் கோயில்களில் LUT600TLIL60TLD என்றபெயரிலமைந்த "பொருள் விளக்க செயற்பாடுகளும் நிகழ்ந்துவந்துள்ளன. திருநெல்வேலி ஞானப்பிரகாசமுனிவர் (17ஆம் நூ.ஆ.) கூழங்கைத்தம்பிரான் (1795), ழுநீலழுநீ. ஆறுமுக நாவலர் (1822-1879), ராவ் பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை(1832-1901) மற்றும் நாவலரின் மருகரான 'வித்துவசிரோமணி ந.ச.பொன்னம்பலப்பிள்ளை(1836-1902) முதலான வர்கள் மேற்சுட்டியவற்றில் காத்திரமான பங்களிப்புச் செய்துள்ளனர். பொன்னம்பலப் பிள்ளையவர்கள் கம்பராமாயணம்முதலியபண்டையஇலக்கியங்களைச் சுவைபட விரித்துரைப்பவராகவும் திகழ்ந்துள்ளார். இவை 19 ஆம்நூற்றாண்டுவரையான ஈழத்து இலக்கிய வரலாறு தொடர்பான பதிவுகளிலே நாம்
42
 
 

plgiu GTGSGonnaiss
கலாநிதிநா.சுப்பிரமணியன்
பலமுறை தரிசித்த செய்திகளாகும்.
தமிழ்ச் சூழலில் 20ஆம் நூற்றா ண்டின் தொடக்கப்பகுதியிலிருந்து இலக்கிய திறனாய்வியலானது ஒரு திட்டப்பாங்கான செயன்முறையாக உருவாகி வளர்ச்சி எய்தியபோது அதிலே ஈழத்தவர்களான பேராசிரியர்கள் விபுலாநந்த &lp85ளார், வி.செல்வநாயகம், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி மற்றும் எம்.ஏ.நுஃமான் முதலியோர் காத்திரமான பங்களிப்புச் செய்துவந்துள்ளனர் என்பது இக்கட்டுரைத்தொடரில் (17 வதிலிருந்து) பதிவுசெய்யப்பட்டுள்ள செய்தி களாகும். மேற்சுட்டிய ஈழத்தவர்களின் பங்களிப்பு வரலாற்றிலே, இங்கு நோக்கப்படவுள்ள திரு.மு.தளையசிங்கம் (1935-1973) அவர்கள் பங்களிப்பானது பண்புநிலையில் வேறுபட்டதும் தனித்தன்மை வாய்ந்ததுமான ஒன்றாகும். முற்சுட்டியவர்களின் செயற்பாடுகள் தமிழிலக்கியத் திறனாய்வியலின் பொது வரலாற்றியக்கத்துடன் - அதாவது அழகி யல் மற்றும் மார்க்ஸியம்சார் அணுகுமுறைகள் சார் சிந்தனை வரலாறுகளுடன் - இணைந்தநிலைகளில் நிகழ்ந்தவையாகும். ஆனால் திரு.தளையசிங்கமவர்களின் பங்களிப் பானது மேற்படி அழகியல், மார்க்ஸியம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட - மூன்றாவதான - ஒரு தளம் சார்ந்ததாகும். அது ஆன்மிகம் என்ற தளம் ஆகும். அவர் முன்வைத்த மெய்யுள் என்ற கருத்தாக்கமானது இத்தளம்சார் வெளிப்பாடேயாகும். இவ்வகையில் இது தமிழிலக்கியத் திறனாய்வியலுக்கு ஈழம் அளித்த புதியதாரு பரிமானம்' என்ற தனிக் கணிப்புக்குரியதொன்றாகிறது.
இலக்கியம் மற்றும் 85.606) தொடர்பான திறனாய்வுச் சிந்தனைகள் பொதுவாக உருவம் மற்றும் உள்ளடக்கம் ஆகிய இரு தளங்களை மையப்படுத்தியே நிகழ்ந்துவந்தன என்பதே வரலாறு தரும் செய்தியாகும். உருவம் பற்றிய சிந்தனைகள் "சுவை என்ற அநுபவ அம்சத்தை முன்னிறுத்துவன. இவையே அழகியல் மற்றும் மார்க்ஸியம் சார் பல்வகைப் பார்வைகளாக வெளிப்பட்டுவந்துள்ளன. உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பார்வைகள் சமூகப்பயன்பாடு என்ற குறிக்கோளுடன் &60)LDLJ606).JuJITg5Lib. பண்டுதொட்டு நிலவிவரும் அறம்தொடர்பான கருத்துகள் மற்றும் மார்க்ஸியப் பார்வைகள் - குறிப்பாக சோஷலிஸ் யதார்த்தம் -
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 45
ஆகியன இந்த உள்ளடக்க அம்சத்தை வலியுறுத்தும் பார்வைகளாக வெளிப்பட்டனவாகும். இவ்விரு தளநிலைகள் பற்றியும் இவை ஒன்றோடொன்று எதிர்நிலையெடுத்து விவாதங்கள் நிகழ்த்தியுள்ளமை டற்றியும் ஏலவே நாம் முன்னைய கட்டுரைகள் உலவற்றில் நோக்கியுள்ளோம்).
மேற்சுட்டியவாறான இருதள இயங்கு நிலைகளை . உள்ளடக்கி அவற்றுக்கு அப்பாலானதும் உலக னைத்தையும் தழுவிச் செல்வதுமான மனப்பக்குவம்' என்ற உயர்வானதொரு புதிய தளபரிமாணத்தை நோக்கி இலக்கிய உலகை வழிப்படுத்தும் நோக்கில் தடழிலக்கியத் திறனாய்வரங்கிலே அடிபதித்த is UTC3L 6. Duuj6f &g5Lib. 2 60060) D60)u IGuu தரிசித்தல், உண்மையையே பேசுதல் என்பதே மேற்படி மனப்பக்குவநிலையின் >U60DL &lub&LDITg5Lib. இலக்கியவாதிகள் எனப்படுவோர் தமது சொந்த வாழ்வு மற்றும் கலை, இலக்கியம், சமூகம், அரசியல் ஆகிய அனைத்து இயங்குதளங்களிலும் உண்மையின்வழி முன்னிறுத்திச் செயற்பட வேண்டும் என்பதே மேற்படி மெய்யுள் உணர்த்திநிற்கும் மனப்பக்குவநிலையின் தெளிபொருளாகும்.
இவ்வாறான மனப்பக்குவநிலைப்பட்ட செயற் டாட்டிலே மேற்சுட்டிய அனைத்து இயங்கு தளங்களிலும் காணப்பெறும் முரண்பாடுகள் அனைத்தும் தகர்க்கப்பட்டுவிடும் என்பது இதன் எதிர்பார்ப்பாகும். மேலும், அந்நிலைசார்செயற்பாட்டிலே கலை,இலக்கியத் துறைகளிலே வழக்கிலிருக்கும் வகைமைகள், வடிவங்கள் மற்றும் கற்பனைகள் முதலியவற்றைக் கடந்த நிலையிலான ஆக்கங்கள் உருவாகும் என்பதும் அவை பூரணமானவையாக அமையும் என்பதும் மெய்யுளில் சுட்டியுணர்த்தப்படுகிறது.
இவ்வகையில் சமகாலம் வரையான கலை மற்றும் இலக்கியம் என்பவற்றின் உள்ளடக்கம் மற்றும் உருவநிலை என்பனசார் பல்வேறு கருத்தாக்கங்களையும் கேள்விக்குட்படுத்தவும் அவற்றைக்கடந்துசெல்லவும்இதுமுனைவதுதெரிகிறது. புதுக்கலைவடிவங்களை நோக்கிய தேடலூக்கமுடைய கருத்தாக்கமாக இது திகழ்வதும் புலனாகின்றது. அவ்வாறான தேடலிலே தத்துவநிலை என்றவகையில் பொதுவுடைமை பேசுவதான மார்க்ளியத்தை விமர்சித்துக் கடந்து செல்லவேண்டும் என்ற எண்ணத்தையும் அது முன்வைக்கிறது. இத்தொடர்பிலே மு.தளைய சிங்கம் அவர்களின் பின்வரும் இரு கூற்றுகள் முக்கியத்துவமுடையவையாகும். அவை வருமாறு.
"மெய்யுள்" ஒரு புதிய இலக்கிய உருவமாகும். அது பூரண உருவமாகவும் இருப்பதால் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளைஉடைத்துக் கடந்துசெல்லும் ஓர் உருவமாகவும் இருக்கும். செய்யுள், உரைநடைஎன்ற வித்தியாசங்களையும் அது மதிப்பதில்லை. இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. "மெய்யுள்" கற்பனைக் கோலங்கள் சகலவற்றையும் குலைத்துக்கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்துக்கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை, இலக்கிய உருவமாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

அதன் உள்ளும் புறமும், உருவமும் உள்ளடக்கமும், மெய்யாகவே இருக்கும். அதனால் அது இதுகால வரையுள்ள கலை, இலக்கியங்களை அழிக்கும் கலை, இலக்கியமாகவும் இருக்கும்.
அதேபோல அது தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களகவும் சமூக பொருளாதார அரசியல் ஆத்மீக மெய்வாழ்க்கை அனுபவங்களாகவும் (S60)LDU Lib. பூரண சர்வோதயத்துக்குரிய பிரபஞ்ச யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும்." (மெய்யுள் 1974.ப.XX)
"வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய பொதுவுடை மைச் சோஸலிஸத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டுவருவதும் முடியாது. பொதுவுடைமைப்போராட்டத்தோடு அகத்தே காணப்படும் குனவேறுபாடுகளையும், அதேசமயம் முழுச் சமூகமும் தாண்டினால்தான் உண்மையான சோஸ்லிசமும் உண்மையான ஞான எழுச்சியும் - சர்வோதயமும் - அடுத்தகட்ட மனிதப் பரிணாமமும் வரமுடியும் என்பதே எனது கருத்தின் முக்கிய அம்சமாகும்." (மெய்யுள்1974. U.8)
இப்பிரபஞ்சம் முழுவதையும் நேசிப்பதான மனித மனப்பக்குவத்தின் வெளிப்பாடுகளாகவே 56OD6D மற்றும் இலக்கியம் ஆகியன அமைதல்வேண்டும்" என்பதே மெய்யுளின் சாராம்சமாகும் என்பதை மேற்படி கூற்றுகள் உறுதிசெய்கின்றன. படைப்பாளியானவர் இத்தகைய மனப்பக்குவத்தை நோக்கித் தன்னை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதும் இலக்கியக் கோட்பாடுகள் பற்றிப் பேசுபவர்களும் திறனாய்வு மேற்கொள்பவர்களும் மேற்படி மனப்பக்குவத்தை நோக்கி இலக்கிய உலகை வழிநடத்த வேண்டும்' என்பதுமே இக் கோட்பாட்டின்வழி நாம் புரிந்து கொள்ளக் கூடிய முக்கிய செய்திகளாகும்.
இவ்விடத்திலே ‘மெய்யுள் என்ற சொல்லின் பொருள் விளக்கத்தையும் குறிப்பிடுவது அவசியமாகிறது. "மெய்ம்மையை அதாவது உண்மையை உள்ளடக்கமாகக் கொண்டது என்பதே இதன் பொருளாகும். மெய்யுள் நூலுக்கு தளையசிங்கமவர்களின் இளவல் மு.பொன்னம்பலமவர்கள் எழுதியுள்ளதான "மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள்" என்ற தலைப்பிலான முன்னுரைக் குறிப்பிலே, ".சகல இயக்கங்களையும் அவற்றின் இயக்கவிதிகளையும் மெய்யின் பின்னணியில் வைத்து அழுத்திக் காட்டும் முயற்சியாக அந்நூலைக் குறிப்பிடுகிறார் (மெய்யுள்: 1974.ப.எ.) நூலுக்கு அமைந்த இவ்விளக்கம் நூல் பேசிநிற்கும் கோட்பாட்டுக்கும் பொருந்துவதாகவே உளது.
திரு.மு.தளையசிங்கம் அவர்களால் முன்மொ ழியப்பட்டதான இச் சிந்தனைத்தளம் இந்திய ஆன்மிக மரபில் - குறிப்பாக வேதாந்த மரபில் வேர்கொண்டதாகும் - இந்திய ஆன்மிக மரபு என்றவுடன் அது கடவுளைப் பற்றிப் பேசும் மரபு என்பதாக நம்மிற்பலர் கருதமுற்படுகின்றனர். உண்மையில் அது மனிதரது ‘அகம்' அதாவது மனம் பற்றியதாகும். மனிதர் தம்மை நேசிப்பது தம்மைச் சூழவுள்ளவர்களை நேசிப்பது மற்றும் உயிர்களையும் அனைத்துலகையும் நேசிப்பது ஆகிய நிலைகளிலான மனப்பக்குவமே இந்திய ஆன்மிகத்தின் அடிப்படை அம்சமாகும். இந்த நேசிப்புணர்வின் ஒரு பரிணாமமே இந்திய ஆன்மிக மரபிலே பிரம்மம்'
43

Page 46
என்ற பூரணத்துவம் (முழுமை) பற்றிய கோட்பாடாக உருவாக்கம் எய்தியது. உபநிடத சிந்தனைகளும் அதன் வழித்தொடரும் வேதாந்த மரபும் நமக்குத் தந்துநிற்கும் வரலாற்றுக்காட்சி இததான்.
தளையசிங்கம் அவர்களால் முன்வைக்கப் பட்டதான மேற்படி மெய்யுள் என்ற கருத்தாக்கம் மேற்படி பூரணத்துவம் நோக்கிய மனப்பக்குவம்' என்ற அம்சத்துக்கு அழுத்தம்கொடுக்கும் கலை, இலக்கியப் பார்வையேயாகும். தளையசிங்கம் அவர்கள் 1966ஆம் ஆண்டிலே மேற்படி வேதாந்த மரபு சார்ந்தவரான முரீ நந்தகோபாலகிரி அவர்களை நேரில் சந்தித்து ஞான அநுபவங்கள் பெற்றவர்டுதகவல் மெய்யுள்: 1974-ப. XV) என்பது இங்கு நமது கவனிப்புக்குரியது. மேற்படி கூற்றுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சர்வோதயம், பிரபஞ்ச யதார்த்தம் முதலான வடசொற்கள் இந்திய ஆன்மிக உரையாடல்களிற் பயிலும் தத்துவக் கலைச் சொற்கள் என்பதும் இங்கு கவனத்துட் கொள்ளவேண்டியனவாகும்.
இந்திய வேதாந்த மரபிலே பிரம்ம தத்துவ சிந்தனை முறைமையில் இருவகைச் செல்நெறிகள் உள. அவற்றுள் ஒன்று. அதனை (பிரம்மத்தை) மனம், வாக்கு முதலியவற்றுக்கு அப்பாலான ஒன்றாக மட்டும் பேசிக்கொண்டு செயலற்றிருக்கும் நடைமுறையாகும். இன்னொன்று, அதனை உலகின்அனைத்துயிர்களிலும் பொருட்களிலும் தரிசித்து அவற்றை நேசிப்பதான மரபாகும். இது சமூகநிலைப்பட்ட இயங்குநிலைக்கு வழிநடத்தும் பயன்பாட்டு நோக்குடையது. இந்த இரண்டாவது வழிமுறையிலே காலூன்றி நிற்கும் பயன்பாட்டுக் கோட்பாடாக வடிவங்கொண்டதே மு.தளையசிங்கமவர்களின் இந்த மெய்யுள் கருத் தாக்கமாகும். தளையசிங்கமவர்கள் வாய்வேதாந்தம்' பேசும் ஒருவராக அன்றி முரண்பாடுகளுக்கெதிராக சமூகநேசிப்புடனும் அரசியல் ஈடுபாட்டுடனும் களங்களில் நின்று போராடிய செயல்வீரருமாவார் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய செய்தியகளாகும். (தகவல்: மேற்படி XVi)
திரு.மு.தளையசிங்கம் அவர்கள் முன்வைத்த மெய்யுள் கோட்பாட்டின் வரலாற்று முக்கியத்துவத்தைத் தெளிந்துகொள்ள வேண்டுமானால் இது உருவாவதற்குக் பின்புலமாக அமைந்திருந்த திறனாய்வியல் வரலாற்றுச் சூழல் - குறிப்பாக ஈழத்தின் திறனாய்வியற் கசூழல் - மற்றும் ஏனைய கோட்பாட்டுப் பார்வைகள், அணுகுமுறைகள் என்பவற்றுக்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டம்சங்கள் என்பவற்றை இங்கு சுருக்கமாகவேனும் கவனத்துக்கு இட்டுவருவது அவசியமாகிறது.
மெய்யுள் முன்வைக்கப்பட்ட காலச் சூழலும் அதன் வரலாற்று முக்கியத்துவமும் மு.தளையசிங்கம் அவர்கள் 1957 - 60 காலப்பகுதியில் இலங்கைப் பல்ககைகழகத்திற் பயின்ற காலகட்டத்திலிருந்தே இலக்கியத்துறையிற் கவனத்தைச் செலுத்தி வந்தவராவார். படைப்பு மற்றும் திறனாய்வு ஆகிய இருதுறைகளிலும் இயங்கிய இவர், திறனாய்விற் சிறப்பு ஈடுபாடுகாட்டிநின்றவராவார். இத்தொடர்பிலான அவருடைய பார்வைகள் மற்றும் சிந்தனை யோட்டங்கள் என்பன 60களிலே பல்வேறு தலைப்புகளிலான
44

கட்டுரைகளில் வெளிப்பட்டன. அவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக உருவாக்கம் எய்தியவையே மெய்யுள் சிந்தனைகள் ஆகும். இச்சிந்தனைகள், அவர் 1973இல் இயற்கை எய்துவதற்கு ஓராண்டு முன்பாகவே(1972) இல் தொகுநிலை உருவம் எய்தின. இவை அவர்பற்றிய வரலாற்றுக்குறிப்பு தரும் தகவல். (மேற்படி ப. XVi). எனவே மெய்யுள் தொடர்பான சிந்தனைகள் உருவாக்கம் பெறத்தொடங்கிய காலம் 1960-70கள் என்பது தெளிவாகிறது.
மேற்படி காலப்பகுதியானது தமிழ்த் திறனாய்வியலின் வரலாற்றிலே விவாதநிலைக் கால கட்டமாகும். இக்காலப்பகுதியில் அழகியல் அணுகுமுறை களும் மாரக்ஸியத்தின் சோக்ஷலிஸ் யதார்த்தவாதமும் ஒன்றற்கொன்று எதிரெதிர் நிலையெடுத்து விவாதங்கள் நிகழ்த்தத் தொடங்கி யிருந்தன. மார்க்ஸிய தளத்திலேயே சோஷலிஸ் யதார்த்தவாதத்தை விமர்சிக்கும் வகையிலமைந்த விமர்சன யதார்த்தவாதம் சார் சிந்தனைகள் இக்காலப்பகுதியில் தமிழ்ச் சூழலில் அடிபதிக்கத் தொடங்கியிருந்தன. (இவை பற்றியெல்லாம் இத்தொடரின் (19) - (20) ஆம் கட்டுரைகளில் விரிவாக நோக்கியுள்ளோம்).
மேற்சுட்டியவாறு அழகியல்வாதிகள் மற்றும் மார்க்ஸியருக்கிடையிலான விவாதங்கள் தமிழகத்தில் நிகழ்ந்த முறைமைக்கும் ஈழத்தில் நிகழ்ந்த முறைமைக்கும் பண்புநிலையிலே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள. தமிழகத்திலே இருசாராரும் சம நிலையில் ஒருவரை யொ ருவர் எதிர்கொண்டனர். அங்கு அழகியல் சார்பாக க.நா.சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, வெங்கட்சாமிநாதன் மற்றும் அங்கிருந்த ஈழத்தவரான தருமு சிவராமுடுபிரமிள்) முதலியோரும் மார்க்ஸியம் சார்பில் தொ.மு.சி.ரகுந– ாதன், தி.க.சிவசங்கரன், நா.வானமாமலை மற்றும் எஸ் ராமகிருகூழ்னன் முதலியோரும் ஏறத்தாழ சமநிலையில் நின்று கோட்பாடுகளைப் பதிவுசெய்து வந்தனர். ஈழத்திலிருந்து கலாநிதிகள் க.கைலாசபதி, காசிவத்தம்பி ஆகியோர் தமிழக விவாதங்களில் பங்கு கொண்டு மார்க்ஸியருக்குக் கைகொடுத்து வழிப்படுத்தி நின்றனர்.
ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரையில், ஒப்பீட்டுநிலையிலே மேற்சுட்டியதினின்றும் வேறுபட்ட சூழலே அன்றுநிலவியது. மார்க்ஸியவாதிகளின் குரலே ஈழத்தில் ஓங்கியொலித்தது என்பதேஅன்றையவரலாறு தரும் காட்சியாகும். மேற்சுட்டிய கைலாசபதி, சிவத்தம்பி ஆகியவர்களோடு.முருகையன் முதலிய பலர் மார்க்ஸி யம் சார்ந்த கோட்பாட்டு நிலை உரையாடல்களைத் திட்டப்பாங்குடன் அன்று முன்னெடுத்து நின்றனர். பல்கலைக்கழகச் சூழல், பத்திரிகை, வானொலி ஆகியவற்றை உள்ளடக்கிய ஊடகச் சூழல் மற்றும் அரசியல் அதிகாரச் சூழல் என்பவற்றை இவர்கள் 5LDS5 கருத்துவெளிப்பாட்டுக்கான தளங்களாகப் புத்திசாதுர்யத்துடன் பயன்படுத்திவந்தனர்.
இத்தகைய இவர்களின் இயங்குநிலையை எதிர்கொண்டு அழகியல்சார் கருத்தாக்கங்களை முன்னெடுக்கவல்ல வலுவான சிந்தனையாளர் அணியொன்று அன்றைய ஈழத்தில் உருவா
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 47
至
گ
பிருக்கவில்லை. படைப்பிலும் திறனாய்விலும் உங்கொண்டிருந்த சில இலக்கியவாதிகளின் றைக் குரல்களாகவே அழகியல் சார்பான ததுகள் அக்காலப்பகுதியில் வெளிப்பட்டு நின்றன. வவாறு மார்க்ஸியருக்கு எதிராக அன்று ஒலித்த தரகைளில் முக்கிமானது எஸ்.பொன்னுத்துரை(எஸ். டே") அவர்களுடைய தாகும். நற்போக்கு இலக்கியம்' என்ற பெயர்தாங்கி வெளிப்பட்ட இக்குரல் ஒரு இலக்கியக் கோட்பாடு என்றவகையில் உருவாக்கம் எய்தவில்லை என்பதே வரலாறு தரும் செய்தியாகும்.
இவ்வாறான சசூழலில் பDார்க்ஸியரின் சிந்தனைகளை வலுவுடன் எதிர்கொள்வதான ஒரு -ாற்றுச் சிந்தனைகளாக - மூன்றாவது தளநிலைச் சிந்தனைகளாக - வெளிப்பட்டனவே (UD.56061Tu சிங்கமவர்களின் எழுத்துகள். (இவ்வெழுத்துகளில் திறனாய்வு சார்ந்தவற்றுள் ஒரு பகுதியின ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, போர்ப்பறை, மெய்யுள் ஆகிய தலைப்புகளில் தனி நூல்களாக உருவம் எய்தியவை. 2006இல் அவரது படைப்பு மற்றும் திறனாய்வு ஆகிய வகைகளிலான அனைத்து எழுத்துகளும் மு.தளையசிங்கம் படைப்புகள் என்ற தலைப்பில் தனி நூலாகத் தொகுநிலை எய்தியுள்ளன).
மு.த. அவர்களின் திறனாய்வுசார் எழுத்துகள் அழகியல் சார்பான தளத்தில் நின்று மார்க்ஸியத்தை எதிர்கொள்ள முற்பட்டவையன்று. வேறுபட்டதான ஆன்மிக தளநிலைசார் விமர்சனங்களாகவும் தேடல்களாகவும் வெளிப்பட்டவையேயாகும். அதனாலேயே 9606 மேற்படி இரண்டிலும் அடங்காத மூன்றாவது தளநிலையாக இங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மு.த. அவர்கள் சார்ந்து நின்ற இத்தளம் மார்க் எலியப் பார்வைகளையோ அல்லது அழகியலையோ எதிர்த்தல் அல்லது ஆதரித்தல் என்பதை நோக்காகக் கொண்டதன்று. சமகாலம் வரையான இலக்கியப் பார்வைகளின் போதாமையை - நிறைவின்மையை - உணர்த்துவதே அதன் குறிக்கோளாகும். அழகி யல் சார் கருத்தாக்கங்கள் பொதுவாக அநுபவறிலை, உத்திமுறை, சொல்லாட்சித்திறன் மற்றும் அவற்றின் விளைபொருளான சுவையம்சம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பனவாகும். இவற்றுள் கற்பனைசார்ந்த அம்சங்களை மறுத்து மெய்ம்மையை வலியுறுத்துவது. மெய்யுள். தவிர, மேற்சுட்டிய அழகியல் கூறுகள் எனப்படுபவற்றோடு மட்டுமே கலை இலக்கியங்கள் நிறைவுபெற்றுவிட முடியாது' என்ற எண்னத்தையும் மெய்யுள் தேற்றுவிக்கிறது. மேலே நாம் நோக்கிய முதலாவது மேற்கோள் பகுதியில் இவற்றை நாம் தெளிந்துகொள்ளலாம்.
மார்க்ஸியம் சுட்டிநிற்கும் வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய பொதுவுடைமைச் சமூதாயம் என்ற இலட்சியம் மீது மெய்யுள் வலுவான விமர்சனத்தை முன்வைத்துள்ளமையை மேலே நாம் நோக்கிய இரண்டாவது மேற்கோட்பகுதி தெளிவுறுத்தும். பொருளியல் தளத்திலான பொதுமைக்கான போராட்டத்துடன் மனித சமூகத்தின் பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை என்பதும் அகநிலையான குணவேறுபாடுகளும் களையப்பெறும் நிலை
s
・エ
བ་
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

யிலேயே ஒட்டுமொத்த மானுடத்தின் விடிவு சாத்தியப்படும் என்பதுமே அம்மேற்கோட்பகுதியில் சுட்டியுணர்த்தப்பட்டது.
ஈழத்தில் இந்த மெய்யுள் சிந்தனை முன் வைக்கப்பட் காலகட்டத்திலோ அதன் பின்னரோ தமிழகச் சூழலில் இவ்வாறானதொரு ஆன்மிகத் 561TLD #ा[] 56096), இலக்கியக் சிந்தனை முன்வைக்கப்படவில்லை என்பதை இங்கு சுட்டுவது அவசிய்ம். இது, மெய்யுளின் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் தெளிவுறுத்தும்.
தமிழகத்தில் மார்க்ஸியர், நவமார்க்ஸியர் ஆகி யோருட் சிலர் ப.ஜீவானந்தம். தொ.மு.சி.ரகுநாதன், டாக்டர்.எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.என்.நாகராசன் மற்றும் ஞானி(கி.பழனிச்சாமி) ஆகியோர் - இந்திய மரபின் மானுடச்சார்பான அறமரபுகளில் ஈடுபாட்டை கொண்டிருந்தனர் என்பதை நோக்கியுள்ளோம். இவர்களுள் ஒரு சாரார் தமிழிலக்கிய சிகரமான கம்பராமாயண காவியம் முதலியவற்றின் சாராம்சமான இந்திய மானுடத்தை கண்டுணர முற்பட்டவர்கள். (விளக்கத்துக்கு:கட்டுரைகள்-(20) - (2) எஸ்.என். நாகராசன் அவர்கள் வேதாந்த மரபில் - குறிப்பாக இராமானுசரின் விசிஷ்டாத்வைத தத்துவத்தில் - தனி ஈடுபாடு காட்டி நின்றவராவார்.
இவர்கள் மாரக்ஸியத் தளத்தில் காலூன்றி நின்று மானுடம்தொடர்பானகரிசனத்தினூடாக இந்தியமரபைப் புரிந்துகொள்ள முற்பட்டவர்கள். ஆனால் ஈழத்தவரான மு. தளையசிங்கமவர்களின் பார்வையானது இந்திய ஆன்மிக மரபில் காலூன்றி நின்று ஒட்டுமொத்த மானுட விடுதலைக்கான வழிமுறைகளைத்தேடலை -மார்க்ஸியம் உட்பட்ட அனைத்துலக நிலையிலான தத்துவப்பரப்பிலும் தேடுவதாக அமைந்ததாகும், அத்தேடலில் கலை மற்றும் இலக்கியத் துறைகள்சார் இயங்குநிலைகளுக்காக ඵl6)]] சிந்தித்தவையே மெய்யுளாக வடிவங்கொண்டுள்ளன.
19ᏮᏅ-7Ꮕ856flᏍᎼ உருவாக்கம் பெற்ற இச்சிந்தனையானது அண்LைDக்கால Ligot நவீனத்துவக் கலை இலக்கியச் சிந்தனைகளோடு சமாந்தரமாகச் செல்கின்றது என்பதான ஒரு கருத்து இன்று தமிழ்த்திறனாய்வுலகில் நிலவுகின்றது. இதுபற்றி மு. பொன்னம்பலம்(மு.பொ.) அவர்களும் தமது திறனாய்வு சார்ந்த பார்வைகள்(2000) என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்.(ப.70), சமகாலம்வரையான வரலாறு, கலை மற்றும் இலக்கியம் என்பவற்றின் உள்ளடக்கம் மற்றும் உருவநிலை ஆகியவற்றைக் கேள்விக்குட்படுத்தல்" என்பதான அம்சத்தில் இவ்விரண்டுக்கும் பொதுமை உளது என்பதே மேற்குறித்தவாறான ஒப்பீட்டின் அடிப்படை எனத் தெரி கிறது. ஆனால் மேற்படி கேள்விக்குட்படுத்தலுக்கூடாக வந்தடையும் இலக்கு என்றவகையில் அனைத்து மானுடத்தின் விடுதலை என்ற தூய குறிக்கோளை இதுடுமய்யுள்) முன்னிறுத்துவது தெளிவாகவே தெரிகிறது. அதாவது முழுமையின்மையிலிருந்து முழுமை யைக் கண்டடைவதானமுயற்சியே அது. இக்குறிக்கோள் இலட்சியப்பாங்கானது என்று விமர்சிக்கப்படக் கூடியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் இதன் நோக்கம் தூய்மையானது என்பதில் விமர்சனத்துக்கு இடமில்லை.
45

Page 48
ஒப்பு நோக்கிலே, பின்நவீனத்துவ சிந்தனைகள் 'அவ்வாறான ஒரு முழுமைநோக்கிய இலக்கை பொறுப்புணர்வுடன் முன்னிறுத்துகின்றனவா? என்ற வினாவுக்கு இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை. மெய்யுளுடன் பின்நவீனத்துவ சிந்தனைகளை ஒப்புநோக்க முயல்பவர்கள் கருத்து ன்றிச் சிந்திக்கவேண்டிய விடயம் இது.
மு. தளையசிங்கமவர்களால் முன்வைக்கப்பட்ட ஆன்மிகச் சிந்தனைத்தளம் அவர் இயற்கை எய்திய பின்னரும் தொடர்ந்து அவரது உடன்கூட்டத்தினரால் - குறிப்பாக, அவரது இளவலும் முக்கிய விமர்சன ஆளுமைகளிலொருவராகத் திகழ்பவருமான மு.பொன்னம்பலம் (காலஞ்சென்ற) கவிஞர்சு வில்வரத்தினம், என் கே. மகாலிங்கம் இ.ஜீவகாரு ண்யன், நாகேசு தர்மலிங்கம், மு. நேமிநாதன் மற்றும் வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் முதலியவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முன்னெடுக்கப்பட்டுவருகி றது.இவர்களுட்பலரும் தளையசிங்கம் அவர்கள் வாழ்ந்தகாலத்திலேயே அவருடைய சிந்தனைகளைச் சார்ந்து இயங்கி வந்தவர்களாவர். அவருடன் விவாதங்கள் நிகழ்த்தி வந்தவர்களங்கூட. மு.பொ. அவர்களது யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1989) என்ற தலைப்பிலான தொகுப்பிலுள்ள கட்டுரைகள் மெய்யுள் சார் திறனாய்வுப்பார்வை முன்னெடுக்கப்பட்டுவரும் முறைமைக்குச் சிறந்ததொரு சான்றாகச் சுட்டக்கூடிய முக்கியத்துவமுடையதாகும். இ. நிறைவுரை
ஞானம் இதழிலே இரண்டு ஆண்டுகள் (2010 செப்டம்பர் முதல் இட்ையில் 2011ஜனவரி மற்றும் ஜூன் 2012 நீங்கலாக) பதிவாகிவந்த இக்கட்டுரைத்தொடர் இவ்விதழுடன் நிறைவுக்கட்டத்தை அடைகிறது.
இத்தொடரைத் தொடங்கும்போது சமகாலத் தமிழ் திறனாய்வுலகிலே நிலவுவதான தேக்கநிலை பற்றிக்குறிப்பிட்டிருந்தேன். குறிப்பாக, திறனாய்வு சார்ந்த செயற்பாடுகளிற் பல, கருத்தாழமற்ற நிலை யிலான அபிப்பிராயங்களாகவும் புகழ் பாடுதல் அல்லது குற்றங்குறை சுட்டுதல்' என்ற செயன்முறைகளாகவும் மட்டும் அமைந்து விடுகின்றமை அங்கு சுட்டப்பட்டது அத்துடன், திறனாய்வுக் கோட்பாடுகள் தொடர்பாக நடைபெறும் கருத்தாழமிக்க விவாதங்களினின்று பெரும் பாண்மையான இலக்கியவாதிகள் அந்நியப்பட்டு நிற்கின்றமையும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழிலக்கியத் திறனாய்வுலகம் மேற்பட தேக்கநிலையைக்கடந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதான ஆர்வநோக்கிலேயே இ சிந்தனைத் தொடர் தொடங்கப்பட்டது. இவ்வ8ை யில், இதுவரையிலான மேற்படி பதிவுகளில திறனாய்வியலின் உலகப்பொதுவான அடிப்படைகள் மற்றும் தமிழிலக்கியத் திறனாய்வியலின் வரலாற்று செல்நெறி என்பன தொடர்பான பல்வேறு அம்சங்களுப நோக்கப்பட்டுள்ளன. தமிழ்த் திறனாய்வியலின விரிந்த பரப்பை முழுமையாக இக்கட்டுரைத்தொட அடக்கவில்லை என்பதை நான் உணர்வேன் குறிப்பாகச் சமகாலத்தில் புதிது புதிதாகத் தமிழ் திறனாய்வுலகுக்கு வருகைதரும் பல இஸங்கள்பற்ற - g55UUITEB 560T ST6060flub (Post Colonialism)
46

s
LD83a56) flueS60 b (Magical Realism) up565u பல்வேறு பார்வைகள் மற்றும் சிந்தனை முறைமைகள் என்பன பற்றி - இத்தொடர் இதுவரை பேசவில்லை. இவை பற்றியும் தமிழ்ச் சூழலில் இவற்றுக்குரிய முக்கியத்துவம் பற்றியும் பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது.
மேற்படி புது 'இஸங்கள் பற்றிச் சிந்திப்பதோடு திறனாய்வியலில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள் பற்றிச் சிந்திக்கவேண்டிய தேவையும் உளது. பிறமொழிகள்சார்ந்த ஒரு சொல்லுக்குத் தமி ழில் பல்வேறு சொற்கள் பயன்பாட்டில்உள்ளன. பிறமொழிகள்சார் சில கலைச்சொற்கள் மொழியாக்கம் செய்யப்படாமல் ஒலிபெயர்ப்புநிலையிலேயே வழங் கப்பட்டுவருகின்றன. எனவே இத்தொடர்பிலும் விரிவான சிந்தனைக்கு இடம் உளது. இவை பற்றி யெல்லாம் எதிர்காலத்தில் எழுதும் எண்ணம் உளது.
எனவே இத்தொடர் இத்துடன் நிறைவுக்கு வருகி D.
இத்தொடரிலே எனது நோக்கத்துக்கு ஏற்றவகையில் கவனத்துக்குரிய (pdfulLDIT60T கோட்பாடுகள். பார்வைகள் அணுகுமுறைகள் என்பவற்றை அம்சங்களை இயன்றவரை வரலாற்று நோக்கில் தொகுத்துரைக்கவும் விமர்சிக்கவும் முற்பட்டுள்ளேன். நாம் எத்தகு வலுவானதும் வளமிக்கதுமான திறனாய்வு மரபின் வாரிசுகள் என்பதை நமது சமகாலத் தமிழிலக்கிய வாதிகளும் இளந்தலைமுறையினரும் உணர்ந்துகொள்வதற்கு இக் கட்டுரைத்தொடர் பயன்பட்டிருக்குமானால் - எதிர்காலத்தில் பயன்படுமானால் - அதுதான் எனது இம்முயற்சியின் வெற்றியாகும்.
ஞானம் இதழில் எனது கட்டுரைத் தொடரொன்று பதிவாகவேண்டும் என அன்புக்கட்டளை இட்டவர் அதன் ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் அவர்கள். அதனை வழிமொழிந்து நின்றவர் ஞானத்தின் இணையாசிரியர் திருமதி ஞானம் ஞானசேகரன் அவர்கள். எனது இக்கட்டுரைத் தொடருக்கான பொருளைத் தேர்ந்துகொள்வதற்குத் துணைநின்றதோடு, இக்கட்டுரைகளின் முதல்வாசகராகவும் அமைந்து, பெருத்தமான திருத்தங்களைச் செய்துதவியவர் எனது துணைவியார் கலாநிதி கெளசல்யா அவர்கள். பொறுமையுடன் வாசித்து ஊக்கமளித்துவந்தவர்கள் ஞானம் வாசகர்கள்.
அனைவருக்கும் எனது LD6OTLD560DfID55 நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்தொடர் சம்பந்தமாக ஞானம் வாசகர்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்பார்த் திருக்கிறேன். அவ்விமர்சனங்களை உள்வாங்கி, உரிய விளக்கங்கள், திருத்தங்கள் மற்றும் தேவை யான மாற்றங்கள் என்பவற்றை மேற்கொண்டபின் கூடிய விரைவில் இத்தொடரை நூல்வடிவில்
வெளிக்கொனரவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
கலாநிதிரு. சுப்பிரமணிஸ்ர் 21-O9-2O12
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - இக்டோபர் 2012

Page 49
நேரம் 6.OO மணி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், செய்திகள் வாசிப்பவர், முருகேசு ரவீந்திரன். எங்கள் வீட்டு வானொலி என்னோடு பேசியது. செய்திகள் போய்க் கொண்டிருந்தது. ரவீந்திரன் வாசித்துக் கொண்டிருந்தார். கம்பீரமான எடுப்பான தொனி கேட்போரை ஈர்க்கும் குரல். நிதானமான வாசிப்பு. அழுத்தமான உச்சரிப்பு செய்திகளைப் புரியவைக்கும் பாணி. இத்தனையும் இணைந்த ஒரு கூட்டுத்தான் ரவீந்திரனின் செய்தி வாசிப்பு.
இதே பாணி அவரது எழுத்திலும் காணப்படுகிறது. ரவீந்திரனின் சமீபகால வெளியீடான "வாழ்க்கைப் பயணம்" சிறுகதைத்தொகுப்பு.
ஒவ்வொரு கதையும் மிக யதார்த்தமாக மிக எளிய முறையில் அன்றாடம் ஒருவரது வாழ்க்கைப் பயணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை யதார்த்தமாக சித்திரிக்கின்றது. யாழ்ப்பாண மக்களின் பேச்சுத்தமிழ் வாசகர்களின் மனதில் அந்நியோன்யத்தை எழுப்பி கதைகள் ஒவ்வொன்றும் யாழ்ப்பாண மண் வாசனையை வீசச் செய்கின்றது. ஆசனத்தில் அமர்ந்தபடி என் கரங்களில் ரவீந்திரன் எழுதிய புத்தகம். ஆனால் வாசிக்கும் போது அப்படைப்புக்கள் என்னை யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் அல்லவா அழைத்துச் செல்கின்றன.
வண்ணாார்பண்ணை, நல்லூர், நாவலர் வீதி, காங்கேசன்துறை வீதி, சிவதொண்டன் நிலையம், வலந்தலைச் சந்தி, பொன்னாலைக் கடற்கரை வீதி, கச்சேரி நல்லூர் வீதி, இவை சில உதாரணங்கள். சொகுசு பஸ்ஸில் செல்லாமலேயே ஆசிரியர் இருந்த இடத்திலிருந்தபடி வாசகர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து மன ஆறுதலும் ஆனந்தக் களிப்பும் எய்த வைக்கிறார் என்றால் இது மிகையல்ல.
எல்லாவற்றுக்கும் மேலாக "வாழ்க்கைப் பயணம்" வெளியீடு உண்மை நட்பிற்கு இலக்கணமாக அமைந்து ரவீந்திரனுக்கு பெருமையும் மனநிறைவும் அளிக்கின்றது. குறிப்பிட்ட நட்பு நெஞ்சங்களுக்கு ஒரு சபாஷ் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆசிரியரே சொல்லி விட்டார் "வாழ்க்கைப் பயணம்" சிறுகதைத் தொகுப்பு நட்பின் வெற்றி என்று. இத்தகைய உயர் நண்பர்களை எவ்வண்ணம் பெறுவது? ரவியைத் தான் கேட்க வேண்டும். முதலில் பழகத்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 
 

வாழ்க்கைப் பயணம்
தெரியவேணும் இல்லையா? இது ரவியிடம் நிரம்ப உண்டு.
இனிவிஷயத்துக்குவருவோம். இத்தொகுப்பிலுள்ள (UP56DT6Jg5 8560D5 "UITGFL Ď".
பாசமும் நேசமும் எல்லோருக்கும் என்றும் கிடைக்காது. கிடைத்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இங்கு வேதநாயகம் "அங்கிள்"க்கு தீராத ஏக்கம். எட்ட இருப்பது உறவானாலும் அருகே இருக்கும் அந்நியம் தான் நெருக்கமாக பாசம் என்னவென்பதை புரிய வைக்கின்றது. பொதுவாக ஒரு அன்பு வேண்டுகோள். பிள்ளைகளே வெளிநாடு செல்லுங்கள் உழையுங்கள். செல்வம் உங்கள் வாழ்வில் கொழிக்கட்டும். ஆனால் குடும்பத்தில் ஒரு பிள்ளையாவது அம்மா அப்பாவோடு ஊரில் உடன் இருந்து சீவனம் செய்யுங்கள். பெற்றோர் மனம் குளிர்ந்தால் உங்களைப் படைத்தவன் படி அளப்பான்.
"மாற்றம்" கதையில் சபல மனம் ஒன்று சித்திரிக்கப்படுகிறது. திடீர் மாற்றமும் ஏற்படுகிறது. மைதிலி விமலனுக்கு சாப்பாடு கொண்டாறாளாம். நல்ல திருப்பமாக அமையட்டும். இத்தொகுப்பிலுள்ள பிறந்த மண் சிறுகதையை நோக்கினால் கணவனோடு இசைந்து நடக்க முற்படாத விஜயா. பிடிவாதம் 6ՔՎ5 குடும்பத்தலைவிக்கு வேண்டாததொன்று. குமரனின் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் பாராட்டுக்கள். பிறந்த மண் மேல் உள்ள நாட்டம் எல்லோர் அடி மனதிலும் ஊறிக் கிடப்பது நிஜம். அஃ றிணைப் பொருட்களுமல்லவா மண்வாசனையை கிளப்புகின்றன. வீதிகள், மரங்கள், மடங்கள், சந்திகள் இத்தியாதி.
சின்ன அரும்பு கதையிலே இன்றைய பாடசாலை ஆசிரியர்களின் போக்கு மாணவச் செல்வங்களுக்கோ பெற்றோர்களுக்கோ இதமாக இல்லை. வரவேற்கத்தக்கதாகஇல்லை. குருபக்திக்குப் பதிலாக இதன் காரணமாக எரிச்சலே பிஞ்சு உள்ளங்களில் வளர்கின்றன. உதாரணம் பக்கம் 50ஐ படித்துப் பாருங்கள். சின்ன அரும்பின் பிஞ்சுக்கையில் கை சிவக்க ஆசிரியை அடிக்கிறா. தந்தை விளக்கம் கேட்டதற்கு அவவின் பதில் நூறு விகிதம் அநாகரிகம். ஆசிரிய குலத்துக்கே இழுக்கு. மாணவர்கள் குடும்பப் பின்னணியை ஆசிரியர்கள் அதிபர் புரிந்து கொள்ள
47

Page 50
வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெயரளவுக் இருந்து பயனில்லை. யதார்த்தமான கருத்துச் செறி கதையில் காணப்படுகின்றது.
"வாழ்க்கைப் பயணம்" சிறுகதைத் தொகுப்பிே காணப்படும் மற்றுமொரு கதை புள்ளிக்கோ பரிதாபத்திற்குரிய வாயில்லா ஜீவன். ஜீவகாருண்யத்ை முதலில் அறியாத யோகன் பின்னர் நடந்து கொள்ளு முறை வரவேற்கத்தக்கது. நல்லதோர் வெளிப்பாட் (Up60)D எழுதும் நடையில் காணப்படுகிற "அவனுக்கும் அவளுக்கும் இடையிலான துர இப்போது அதிகரித்திருந்தது" என்பதாக கதை முடிகிற சுபாஷ் ரவி!
அந்திமம் கதை அந்திமத்தின் அவலநிலைை மனதில் நெருடவைக்கின்றது. வாசித்தவர்கள் திருந்த கொள்ள வாய்ப்புண்டு. தேவையான சமயத்தில் பிந்தியல்ல.
மீட்சி என்ற கதை மனைவி அமைவதெல்லா இறைவன் கொடுத்தவரம் என்பதை சித்திரிக்கின்ற ஜோடி பிரியும் போது கால ஓடத்தில் எஞ்சியிருப்பை நிலை அதோகதிதான். அழகான சித்திரிப்பு முடிவி புதிய ஜோடி ஒன்று இணைவது மனதுக்கு இதம உள்ளது.
"வேதனை"கதைஇப்படி அமைகிறது. காலங்கட புரிந்துணர்வால் பயன் இல்லை. அன்பைத் தே ஒரு கட்டம். முடிவில் அழகான வெளிப்பாடு கடை வரிகளில் இதோ!
"அவள் மழையின்றி ஏங்கும் நிலம்போல தெரிந்தாள். மேகங்களற்ற வானமாகத்தான் இருப்பன நினைத்து இவர் வேதனைப்பட்டார்".
g) 6TLDITUI பழகியபின் காதலித்தவை கைவிடல் இழுக்கு. பச்சைத் துரோகம். அம்மாவி பதில் ஆங்காங்கு அசத்துகின்றது. நிலைமைன சட்டென்று புரிந்து சமாளிக்கும் நல்லதொரு அம்மா.
மனத்துயரை மறக்க மதுப்பாவனை வேண்டா நல்லதொரு பாடம். "வாழ்க்கைப் பயணம்" கதையி ஆரம்பத்தில் அரவிந்தனின் நிலை அந்தோ பரிதாட - வெகு யதார்த்தம். ஆறுமுகவாத்தியார் நல்லதே படைப்பு. காரைநகள் மடத்துக்கரை அம்மன் கோயி படிக்க இதமாக உள்ள வார்த்தைகள். நல்லதே திருப்பம். முடிவில் பெட்டை என்ற வார்த்ை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
"தயக்கம்" கதையிலே சாந்தியின் உறவு முடிவி மனசுக்கு சாந்தி தர மறுத்து விட்டது. அவள் குடும் பின்னணி அத்தகையது. கதையின் கடைசி வரிக மனதைத் தொட்டன.
வயிற்றில் பசி இல்லை. மனதில் சுமை இருந்த "மறக்க முடியேல்ல" கதையிலே நல் சித்திரிப்புக்கள். தேநீர் கடை, வடையும் மோதகமு தேநீரும் சாப்பிடல். சைக்கிள் கடை வர்ண6ை புதுமையை ஆதரித்தாலும் பழமை பேணும் பண 3LT6)ol
"இதம்" சிறுகதை புத்தகம் படித்தவர்களுக் கதையின் முடிவு மனதுக்கோர் இதம். முகநூல் அறிமு கம். மன்னிப்பைக் கோரவிளையும் டேவிட்டின் உt பண்பு முடிவு
எழுதுவதை தொடருங்கள். உங்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.
48

ந்த 512 一引
pத் )த
5(35 pLuñT
മ്മ ഗ്രീസ്യു 0ിഗ്രബ്രറ്
ീഗ്രീഗുമ്മിശ്രീ Uopo.2c/d ഗ്രീ ഭ്രൂമ്രA്
ിഞ്ഞ് ബിയ 2 O2%:22> 2O226
அதற்குர்ை ഗ്ഗയ്ക്കേUഗ്ഗ_മശ്രമിഠയ 42002 daljavo ഗ്രെഗ്ഗമ/ ിഗ്രസ്തുമൃ/മഴ്ത്തിU
ക്രീശ്രമം
ØCOŽCOVlað DOR222/
/سنسنثر%ر کر A2 صہ 2'Cശ്രീമഠ മിമിഗു ബ്രജ്ഞിയ ദ്രബ്ര ബ്ലേറ്റതുമയ്ക്കേമഠീയ ക്രമ മ്ഗ്രമത്തീയ മൃ ഞ്ചC് ഗിബ്ര് ബ്ലേഗ്ഗ/ീമൃമി
6%/7Coa26%O,
മതുമൃമമീശ്രമഗ്രന് 2%olo2,2,2oo2 2a2 02/ai lagyo മ്യമിയ ഗ്രീമമ്മത്രെ 42.2202/20222e32a02 (22&U202/2077.0 യ്ക്കേമഠ്
97.3%Occ.22025 ഗ്ഗ് ,മന് ഗ്രീശ്ചിമമീ
(CBO)/2262) യ്തെ മിശ്ചിമതീ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 51
சிங்களக் கவிஞர்களில் ஒருவரான ஆரியவன்ச ரன கவிதை நூலை (மொழிபெயர்ப்பு) எனக்கு அன்பளித்த
83ல் நடந்த இனக்கலவரத்தால் பாதிக்கப்ப தமிழரல்லாதபோதும் அரசநாயகம் என்ற தமிழரை ம தஞ்சமடைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார். ‘அ நிற்கும் ஜனத்திரள், அரசியல் கைதி. 'கைதிகளின் ச அவதானிக்கிறேன். நல்லூர் 1982, என்று பல த6ை லே பேரழிவு 83 ஆகும். இதுபற்றிய ஓர் அறிமுக விம நோக்கோடு நான் எழுதியும் அது இன்னமும் முடிச் வருடங்களுக்கு முன்னர் சமூகவிஞ்ஞானிகள் சங்க
ఫి
۲ كامه
> உங்கெடுத்திருந்தபோது அவரைப்பற்றி மேலு
இதிலு. 835ல் நடந்த இனக்கலவரம் பற்றிய கவிதை e'&'5 &tij &et&t tëastet 'Uge).605uqub asgjë --- ர்த்து ஏனையவற்றை நேரி rer r erne &-5- -3.L. Ligten-Leur-Jaberf65 d660165 glijst seesšetš õojase eujuJLbLDT660 Dä560T (36 கெ"லைட்டட்டார். பயந்து கோயிலுக்குள் ஒடிப்புகுந்: கொதிக்கும் தார்ப்பீப்பாவுக்குள் அமுக்கிக்கொன்றனர்.
அவரை ஒரு தனிவீடு நாவலையும் எழுத வை பின்னது என். கே. மகாலிங்கத்தால்(கனடா) ஆங் assic 560)6OULisi) Indian Writing &6OLDLLJIT6) 2009 தென்னிலங்கைக் கவிதைத் தொகுப்பில் உள்ள8 ஆங்கில மூலத்திலிருந்தே மொழிபெயர்க்கப்பட்டன கவிதை எழுதும் கவிஞர்களால் எழுதப்பட்டவையல்ல. ஆரியவன்ச ரணவீரவின் பத்துக் கவிதைகள்வரை கலவரத்தைப்பற்றியோ அல்லது கடைசி இனப்பிரச்சி ஆங்கிலம் படித்த புத்திஜீவிகளிடமிருந்தே இனக்கலவ அதற்கான உளவியல் காரணமும் உள்ளதெனலாம். ஒ ஏனைய இனங்களோடும் தொடர்புகொண்டு அவர்கை எந்த இனத்துக்கு எதிரான வன்முறைக்கும் மெளனம் பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான காலஞ்:ெ மனிதராகவே இருந்தார். அவர் தனது கடடுரையொன ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தினஅலைவரிசைஇரண்டின ரசிப்பவர்கள் இனக்கலவரத்தின்போது மனிதாபிமான அவர்களைவிட உயர் கலைஞானம் கொண்டவர்க குறிப்பிடுகின்றார். இதற்கு உதாரணமாக குணதாஸ் ( இலக்கிய ஆளுமைகளில் சிறப்பான இடத்தை வகிப்பை தவைராகவும் உள்ளார்.
றெஜி சிறிவர்த்தனா போன்ற மேன்மைக்குணம் சங்கத்தின் இயக்குநர்களில் ஒருவராக உள்ள கும
வீச”த ஒருவர் இவர். 183கலவரத்தின்போது பல தமிழ
னின் புத்தரின் கொலை பற்றிய கவிை த்திருக்கிறேன். அப்பொழுது அவர்களி
Emerič - sarc Scšast- aršafsоas – SášGLпшf 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ઈીo காலங்களுக்கு முன்னர் நான் 360T 9JJBITudjg560T Apocalypse'83 என்ற கவிதை நூலைக் (83ல் நடந்த இனக்கலவரத்தால் ஏற்பட்ட பேரழிவு) படித்துக் கொண்டிருந்த போதே, இன்றைய முக்கிய வீர எண்பவர் சோ. பத்மநாதனின் தென்னிலங்கைக் 吁。
டவர்களில் ஜீன் அரசநாயகமும் ஒருவர். இவர் ணந்ததன் காரணமாக வீட்டையிழந்து, அகதிமுகா மில் கதி, அகதிமுகாம்', 'கேற்றடியில் ஒருவன்', 'கேற்றடியில் Tவு, ‘ஓசையெழுப்பாத எதிரி83. நானே எனது சாவை oப்புகளில் அருமையான கவிதைகளைக் கொண்ட நூ ர்சனத்தை தமிழ் வாசகர்களும் அறியவேண்டும் என்ற கப்படாமல் இருப்பது வருத்தமே. இதற்கிடையில் சில த்தின் புத்தகக் கண்காட்சியோடு நடந்த கவியரங்கில் ம் அறிந்தவற்றையும் சேர்த்து எழுதுவதே சிறப்பு என
ன்னிலங்கைக் கவிதைத் தொகுப்பையும் படித்தேன். நகள் உண்டு. நான் சிங்கள நாட்டிலேயே அநேகமாக தவன். 1956'58,7783 களில் இனக்கலவரங்கள் ல்கண்டவன் என்றவகையில் அவை மீள மீள Recurனவிலும் நிழலாடிச் செல்வதைக் கண்டிருக்கிறேன். 58 பருக்கும் பொன்னம்பலம்தான் பெயர்) பாணந்துறையில் தவரை கோயில் பூசகரோடு சேர்த்து இழுத்துவந்து தமிழ் பெண்கள் அனுபவித்த அவலம் தனிக்கதை. த. எழுதிய இரத்தம்' என்ற சிறுகதையாகும். இதுவே பத்தது. முன்னது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. floog,565 6LDITSGuujd,5tyU' (B A separate Home' ல் நூலாக வெளியிடப்பட்டது. 33 இனக்கலவரங்கள் பற்றிய கவிதைகள் அனைத்தும் வயாகும். இவை எவையும் சிங்கள மொழியில் உதாரணமாக தென்னிலங்கை கவிதைத் தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் எவையும் 83 னை பற்றியோ எழுதப்படாதது ஆச்சரியமே. ஆனால் பரத்துக்கு எதிரான கவிதைகள் வந்துள்ளனவென்றால் ப்பீட்டளவில் எப்பொழுதும் ஆங்கிலம் படித்த புத்திஜீவிகள் ளயும் புரிந்து கொள்பவர்களாக இருப்பதனால் அவர்கள் சாதிக்காது நிமிர்ந்துநின்று குரல் கொடுக்கின்றனர். சன்ற றெஜிசிறிவர்த்தனா இத்தகைய மேன்மைக்குரிய ர்றில் 83 கலவரம் பற்றிக் குறிப்பிட்டபோது, இலங்கை )னயும்தொலைக்காட்சியில் ஜனரஞ்சகநிகழ்ச்சிகளையும் ாத்தோடும் வீரத்தோடும் நடந்துகொண்டனர் என்றும் ள் அதற்கு எதிர்மாறாக நடந்துகொண்டனர் எனவும் அமரசேகராவை கூறலாம். இவர் தற்போதுள்ள சிங்கள பர். ஆனால் பெரும் இனவாதி. தேசப்பற்று இயக்கத்தின்
உடையவராக தற்போதுள்ளவர், சமூக விஞ்ஞானிகள் ரி ஜயவர்த்தனாவைக் கூறலாம். இனவாத வாடையே ர்களுக்குத் தன்வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர் இவர் சிறி பண்டாரநாக்கா, ஹந்தேகம ஆகிய கலைஞர்களும் ான புத்திஜீவிகளிடம் காணக்கிடைப்பதில்லை. சிங்கள ணேஸ்வரிகள் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கவிஞர் தயையும்(சோ. பத்மநாதனால் மொழிபெயர்க்கப்பட்டது) டமிருந்து அசட்டுச் சிரிப்பு மட்டுமே வெளிப்பட்டதையும் வர்களாக அவர்கள் இருந்தாலும் பிற இனங்களின் நந்து வரும் 'அறமே அவர்களால் பேணப்படுவதாக

Page 52
மதுரையைஏப்பமிட்டமலைவிழுங்கிமகாதேவன்கள் நடப்பது பூஜ்யங்களின் ராஜ்யமா?
மலைவிழுங்கி" மகாதேவன்களை, கற்பனையில் பார்த்து. கதைகளில் படித்திருப்பீர்கள். சஞ்சீவி மலை யை ஆஞ்சநேயர் அலாக்காக ஒற்றைக் கையில் தூ க்கிச் செல்லும் ராமாயணக் காட்சிகளையும் ரசித்து பிரமித்திருப்பீர்கள். அது மட்டுமல்ல: "ஐயோ எண்ட கிணறு இங்கு தானே இருந்திச்சு. காணலியே. அடடா இங்குதானே குளம் இருந்திச்சு. குடம் குடமா தண்ணி பிடிச்சோம். குளத்தை காணலியே." எனும் ஜோக்கள் வசனங்களை சினிமா திரையிலும் கண்டு களித்திருப்பீர்கள். இவை ஒன்றும் கற்பனை அல்ல. இன்று; ஊரும் போய், ஊருடன் இருந்த குன்றும் மலை களும் காணாமல் போயிருக்கும் நிஜம், தமிழ்நாட்டில் குறிப்பாக தென்மாவட்டங்களில் அரற்கேறியிருக்கிறது! கதைகளில் நீங்கள் ரசித்து மலைத்த மலை விழுங்கி மகாதேவன்களை இப்பொழுது நிஜமாகவே தமிழ்நாட்டில் தரிசிக்கலாம்!
பிரமரின் துறைசார்ந்த நிலக்கரி Đ6p6ð LD5ůų eb. 1,86, Oooooooooo!
வடக்கில் இன்று கொடி கட்டிப் பறப்பது. வானில் உருவம் இல்லாமல் செயல்பட்டு ஊழலில் ஊறிய 2 ஜிஸ்பெக்ட்ரம், மற்றும் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீட்டில் கைமாறி, முறைகேடு விவகாரம். முன்னதில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபா மாயமாகி விட்டது என்றால், முந்தி வந்த (2-ஜி) செவியை பிந்திவந்த (நிலக்கரி) கொம்பு மறைத்த மாதிரி, நிலக்கரி சுரங்க ஊழல் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாவை (பத்து பூஜ்யங்கள்) தொட்டு விட்டது ! புண்ணிய பாரதத்தின் சுரண்டலில் உச்சம் எனும் நிலையில், சுரங்க ஊழல் விவகாரம் கடந்த மாதம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே டுDழைக்கால கூட்டத்தொடர்) முழுவதுமாக முடக்கி விட்டது.
ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இரண்டு ஆண்டுகளுக்குள் வரப்போகும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை மனதில் வைத்து (நாடாளுமன்ற இரு சபைகளிலும் ஆளை ஆள் அடித்துக் கொண்டாலும்,
5O
 

கொழுமட له زخم لري :.** Fad
Y
கட்டிப் புரளாக் குறைதான்) நாடு. மக்களை கைவிட்டு வியாபார, அரசியல் நடத்தி சடுகுடு விளையாடுகின்றன. ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் மாதிரி; மாநில அரசுகளும் கட்சி வேறுபாடின்றி தேசிய கட்சிகளின் அரசியலை நன்றாகவே ரசித்து ஆரவாரம் செய்கின்றன. எல்லோரின் எதிர்பார்ப்பும் அந்த அரியாசனம்தான்.
எந்தப் பூதம் வாய் பிளந்தாலும் கடுகளவும் கலங்காத காங்கிரஸ்:
ஆட்சியின் பிடியில் சி. பி. ஐ. நீடிக்கும் வரை எத்தனை தடவைகள் பகிரங்கமாகக் குட்டினாலும், மானம் கப்பல் ஏறும் வகையில் எச்சரித்தாலும், காங்கிரஸ~க்கு இதெல்லாம் வெறும் தூசு, காங்கிரஸ் கடுகளவும் கலங்காது! நாட்டை அன்று உலுக்கிய போபர்ஸ் பீரங்கி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல். காமன்வெல்த் ஊழல் (எல்லாமே காங்கிரஸ் உபயம்) போன்றவற்றை மக்கள் எப்படி மறந்து போனார்களோ அதேமாதிரிசுரங்க ஊழலையும் மக்கள், சோப்பு போட்டுக்கழுவினால் கறை எப்படி கையை விட்டுப்போகுமோ அப்படி மறந்து விடுவார்கள். மக்கள், மறதியுள்ள படுமுட்டாள்கள் தானே." என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் வீராப்பு காட்டியிருப்பதைப் பார்த்தால், அடுத்த ஊழல் பூதம் வாய் பிளந்தாலும் காங்கிரஸ் கண்டு கொள்ளாது என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அதாவது, ஒரு காட்சியை மறைக்க மற்றுமொரு காட்சிபோல். பயங்கர நிலக்கரி ஊழல் அதிர்ச்சியை மக்கள் மனதில் மறைக்கத் தான் தீடீரென டீசல் விலை உயர்வு, எரிபொருள் சிலிண்டர் மான்யக் குறைப்பு ஐம்பத்து ஒரு சதவீதம் அந்நிய முதலீடு என்ற முத்தான மூன்று அதிர்ச்சி வைத்தியம் ! அடேங்கப்பா, காங்கிரஸ் கூட்டணி நன்றாகத்தான் படம் காட்டுகிறது.
வடக்கில் நிலக்கரி ஒப்பம்;
தமிழ்நாட்டில் மலைவிழுங்கிகள்:
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது எனும்
இன்றைய சூளுரையின் சுருதி இன்று குறைந்தாலும்,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 53
வடக்கு ஊழல் திமிங்கலத்துக்கு நாங்கள் சற்றும் சeை”த்தவர்கள் இல்லை என்று தனித்து நின்று நிரூததுள்ளார் தமிழ்நாட்டின் மலைவிழுங்கி மகா தேவன்" ஒற்றை மனிதன். கிரனைட் மன்னன் பி. ஆ” என்று அழைக்கப்படும் பி. ஆர் பழனிச்சாமி ! அதாவது, தமிழ்நாட்டின் தென்பகுதியில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக, தி பூ க. அ.தி.மு.க., இரண்டு ஆட்சிகளிலும் கிரனைட் ஊழல் சகதியில் எருமைகளாக உருண்டு பிரண்டு, டல ஆயிரம் கோடிக்கணக்கில் சுரண்டி கறை கனடிருக்கிறார் பி.ஆர்பி என்றால், இவருக்கு சாமரம் வீசியவர்கள் யார் யார் தெரியுமா? மதுரை மாவட்டத்தில் டதவியிலிருந்த மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்), உயர் அதிகாரிகள், கீழ்நிலை அரசு ஊழியர்கள், கைகுலுக்கிய அமைச்சர்கள், சலுகை காட்டிய பொலிஸ் அதிகாரிகள்! விசாரணைப்பட்டியல் நீள்வது அதிசயம் அல்ல. தமிழக அரசின் தற்போதைய கிடுகுப்பிடி விசாரணை தொடர வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.
மலைகள் மறையும் ஆனால் அங்கு பசுமை கண்ணை மறைக்கும்!
கிராமங்களில் கிடைக்கும் கிரனைட் கற்களுக்காக அத்தனை ஊர்களையும், கால்வாய் முதல் கண்மாய் வரை. சாதாரண குகைகள் முதல் மலைகள் வரை இந்த முதலைகள் விழுங்கிவிட்டிருப்பது இப்போதுதான் விசாரணை வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கிரனைட் எங்கு வெட்டப்படுகிறதோ அங்கெல்லாம் முக்கனிமரங்கள் நடப்பட்டு, வெளியில் அல்லது தூரத்தி லிருந்துபார்க்கும்போதுபெரியதோப்புமாதிரியேஅப்பகுதி டசமையாக காட்சி கொடுக்கும். உள்ளே நுழைந்தால், முழுநாளும் கிரனைட் வெட்டுவது தெரியும். இந்த காட்சிகளை சாதாரணமாகப் பார்த்துவிட முடியாது. ஊருக்குள் நுழைபவர்கள். நடமாடுபவர்களைக் கண்காணிக்க பத்து அடிக்கு ஒரு காவலர் இருப்பார். இவர்கள் தவிர, காவலரையும் சேர்த்துக் கண்காணிக்க: சுற்றும் கமரா, கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேர கமராக்கள், இவற்றையும் நம்பாமல் அடியாட்கள்! இந்த விபரங்களைத் தெரிந்து கொண்ட விசாரணை அதிகாரிகள் மூக்கில், கரூர் மாவட்ட வாடையும் நுழைய அங்கு ஊடுவினால், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக இடத்தை விவசாயிகளிடமிருந்து மிரட்டி காந்திராஜன் என்பவர் வாங்கி, இங்கு காணப்பட்ட பலமலைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டனர் எனும் பகீர் தகவல் வெளியானது. யார் இந்த காந்திராஜன்? பழனிச்சாமியின் மருகன்தான்! இப்படிப்பல ஊழல்கள் தோண்டத் தோண்ட முளைக்கின்றன! மதுரை, திருவண்ணாமலை, விழுப்புரம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகள் கனிம வளத்தில் செழித்தவை மட்டுமல்ல. உலகப் பிரசித்தி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் என்றால், வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜோன் குறிப்பிட்டது போல், பூஜ்யங்களின் ராஜ்யம் தான்!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012
 

இழயும் நடக்கிறது !
தமிழக அரசின் கனிம வளத்துறையின் மதுரை உதவி இயக்குநர் ஜெயக்குமாரின் திருமணநாளன்று வாழ்த்துக்கூற பி.ஆர்.பழனிச்சாமி சென்றிருந்தார். ஒரு பெரியதாம்பாளத்தில் ஆயிரம் ரூபா கட்டுகள். இவை மீது தங்க நாணயக் குவியல் வைத்து ஆசீர்வதித்தாராம்.
* பி.ஆர்.பி. வாரிவழங்குவதில்கொடைவள்ளல்தான். இவர் இல்லம் தேடிவரும் அரசியல்வாதிகள், கைநிறைந்த தங்க நாணயங்களுடன்தான் திரும்புவார்கள். இதற்காகவே அரசியல்வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவார்களாம். பி.ஆர்.பி. மூலம் சுழிக்கவே மாட்டார்.
*இலங்கை ஜனாதிபதிக்கு கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மத்தியப்பிரதேசம் சென்றபோது, ஜனாதிபதி மஹிந்த கலந்து கொள்ளும் சாஞ்சிக்கு சுமார் நானூறு கிலோமீட்டர் தொலைவில் வைகோவும் தொண்டர்களும் பொலிஸாரால் தடுக்கப்பட்டனர். அந்த இடம், மத்திய பிரதேசத்தின் எல்லை ஆரம்பிக்கும் ஒரு குக்கிராமம். பொலிஸ் உயர் அதிகாரிகள் வைகோவுக்கு மலர்க் கொத்து கொடுத்து வெல்கம் சார் என்று வரவேற்ற பின்னரே, தடை உத்தரவு குறித்து கூறினர். வீதியிலேயே ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் வை.கோவுடன் அமர்ந்து விட்டனர். இரண்டு இரவு மூன்று பகல் அங்குதான். பொலி ஸாரும், மாவட்ட கலெக்டரும் குடிக்க நீர், உணவு சமைக்க பொருள்கள், கூடாரங்கள் வழங்கட்டுமா என்று கேட்க வைகோ மறுத்து விட்டார். அந்த ஊர் மக்களும் எங்கள் கிராமம் சார்பில் இன்று ஒருநாள் மட்டும் உணவு ஏற்பாடு செய்கிறோம் என்று கேட்க அதனையும் வைகோ மறுத்துவிட்டார். அந்த ஊர்ப் பையன்கள் ஒரு பை நிறைய பூக்களைப் பறித்து வைகோவிடமும், தொண்டர்களிடம் நீட்டி, இதைச்சரிவாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். பூக்களைப் பார்த்ததும், வைகோ மற்றும் தொண்டர்கள் முகங்களில் இனம்புரியாத பூரிப்பு. விடுதய்ை புலிகளின் தேசிய மலரான காந்தள் மலர்கள் அந்தப்பூக்கள்
*கடந்த மாத நடுப்பகுதியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தனது தொகுதி முரீரங்கம் வந்து நலத்திட்ட உதவிகளை ஆரம்பித்து வைத்தார். முதல்வரின் ராசி எண் ஏழு ஆகும். அவர் தொடக்கிவைத்த அன்னதானத் திட்டத்தில் பதினாறுவகை (கூட்டு எண் ஏழு) உணவுகள் பரிமாறப்பட்டன. பந்தியில் அமர்ந்தவர்கள் தனது கையால் பரிமாறுவற்கு தெரிவானவர்கள் ஏழு பேர். தொடங்கப்பட்ட பஸ் வழித்தடங்கள் ஏழு. ஆரம்பித்த நலத்திட்டங்கள் ஏழு. இத்திட்டங்களின் மதிப்பின் கூட்டுத்தொகை ஏழுவரும் வகையில் ரூ.16O கோடி ! முதல்வரின் பழைய ராசி எண் ஒன்பதாகும் !
51

Page 54
“யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்” அறிமுகம்
சாந்தசீலன் கதிர்காமர் எழுதிய "யாழ்ப்பாண கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நூலாசிரியர் சாந்தசீலன் கதிர்காமர், கொழும்பு றோயல் உரையாற்றினார்கள். தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி நினைவுப்பேருரை
கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள் பொதுச் ெ நினைவுப்பேருரை கொழும்புத் தமிழ்ச் சங்க ஏற்பா மு.கதிர்காமநாதன் தலைமையில் 07.09.2012 மாலைந அவர்களின் உருவப்படத்திற்கு சடாச்சரம் ஆசிரியர் மான செல்லத்துரை “உயிரும், அறிவு விருத்திக் கொள்கையும்"
நன்றியுரையை சங்க பொதுச் செயலாளர் ஆ. இரகு “மாவை வரோதயன் நினைவுப்பேருரையும் கலந்துை தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பாட்டில் “மாeை கைலாசபதி கேட்போர் கூடத்தில் (O8.09.2012) கலாநிதி சோ. தேவராஜா "இன்றைய இலக்கிய அமைப்புகள் பேருரையாற்றினார்.வரவேற்புரையை செநந்தமோகன் யனைப் பார்க்க, என்றும் வாழும் எங்கள் அண்ணா பார்வையில் மாவை வரோதயன் என்ற தலைப்பில் க மயூரன், நடைச்சித்திரத்தினூடாக த.வி. ரிஷாங்கன், விமர் பார்வையை செலுத்தினார்கள்.நன்றியுரையை தி. அனே தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் "கலாகரி” ஆர். தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் "கலாசசூரி 8 கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பேராசிரியர் சபா. 6 முன்னிலையில் கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ை 05.00 மணிக்கு நடைபெற்றது. அன்னார் மறைந்து ஒ ஒன்பது விளக்குகளை ஏற்றிவைத்து விழாவைத் தொட பணிப்பாளர் சீலரத்ன செனரத், “கலாசசூரி ஆர. சிவகுரு திருமதி சிவகுருநாதன், தினகரன் வார மஞ்சரி பிரதம உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர், மதப்பெரியா திருமதி றஜனி சந்திரலிங்கம் பாட வரவேற்புரையை த நிகழ்த்த தொடக்கவுரையை கொழுந்து ஆசிரியர் எஸ். 3 சபா.ஜெயராசா நிகழ்த்தினார்."கலாசசூரி" ஆர். சிவகுருநாத சந்திரசேகரன் மிகவும் ஆழமாக நிகழ்த்தினார். அதனைத் தலைப்பில் “ஆசிரியம்” ஆசிரியர் தெ. மதுகதனன் நிழத்த அபாரமாக செலுத்தி சபையோர்களின் பாராட்டுகளைப் ெ பரிசளிப்பினை "இலக்கிய புரவலர் ஹாசிம் உமர், லே மற்றும். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கe கதிர்காமநாதன், 'தினக்குரல்" பிரதம ஆசிரியர் வீ. தன "தமிழ்த் தென்றல்" அலி அக்பர் ஆகியோர் வழங்கிச் சிறப் ஏ. எஸ். எம். பெளஸி ஏற்புரை நிகழ்த்த, “கலாசசூரி" ஆர். ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்த்தினார். நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் சபா. ஜெயராசா தை குழு இவ்விழாவினை மிக சிறப்பாக நடத்தினர்.
52
 

-86, 6OC8@dడుకCC
இளைஞர் காங்கிரஸ்' அறிமுக விழா 02.09.2012 நடைபெற்றது.இந்நிகழ்வில் பேராசிரியர் சபா. ஜெயராசா, கல்லூரி பிரதி அதிபர் மா. கணபதிப்பிள்ளை ஆகியோர்
சயலாளர் தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி அவர்களின் Tட்டில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத்தலைவர் டைபெற்றது. இந்நிகழ்வில் தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி லை அணிவிக்க நினைவுப்பேருரையை சைவப்புலவர் சு.
என்ற தலைப்பில் உரையாற்றினார். பதிபாலUரீதரன் நிகழ்த்தினார். ரையாடலும்” வ வரோதயன் நினைவுப் பேருரையும் கலந்துரையாடலும்" சி.சிவசேகரம் தலைமையில் நடைபெற்றது. சட்டத்தரணி ரின் பங்கும் பணியும்" என்ற தலைப்பில் நினைவுப் நிகழ்த்த, லோ. நிலா கவிதைகளினு"டு மாவை வரோத என்ற தலைப்பில் திரைக் காட்சிய~க க~ட்ட பன்முகப் விதைகளினூடாக ச. சுதாகர், சிறுகதைகளினூடாக மு. ரசங்களினூடாக தெ.ஞா. மீநிலங்கோ ஆகியோர் தங்களின் ாஜன் நிகழ்த்தினார்.
சிவகுருநாதன் அவர்களின் நினைவு நிகழ்வு. ஆர். சிவகுருநாதன் அவர்களின் நினைவுப் பேருரையும், hஜயராசா தலைமையில் “இலக்கிய பரவலர் ஹாசிம் உமர் 6l! LD60öTLLSSlob O9.O9.2O12 Eft.f fJ.SSLp60)LD LDIT6060 ன்பதாவது ஆண்டு நினைவை முன்னிட்டு பிரமுகர்கள் க்கி வைத்தனர்.இந்நிகழ்வில் லேக் ஹவுஸ் ஆசிரியபீடப் நாதன் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைக்க, ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோர் அன்னாரின் ார்கள் ஆசியுரை வழங்கினார்கள். தமிழ் வாழ்த்தினை தினகரன் வாரமஞ்சரி செய்தி ஆசிரியர் விசு கருணாநிதி அந்தனி ஜீவா நிகழ்த்த தலைமை உரையை பேராசிரியர் தன் அவர்களின் நினைவுப் பேருரையை பேராசிரியர் சோ. தொடர்ந்து "தேர்வுக்கட்டுரைகளும் சிலகுறிப்புகளும்” என்ற ந. கவிதா அஞ்சலியை "தமிழ்த் தென்றல்" அலி அக்பர் மிக பற்றார. கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான க் ஹவுஸ் ஆசிரியபீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், லந்து கொண்ட கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு. பாலசிங்கம், "நவமணி” பிரதம ஆசிரியர் என்.எம். அமீன், பு செய்தனர். பரிசு பெற்றவர்கள் சார்பில் முதல் பரிசுப்பெற்ற சிவகுருநாதன் ஞாபகார்த்தக் குழு சார்பாக நன்றியுரையை ா "தமிழ்த் தென்றல்" தம்பு சிவசுப்பிரமணியம் சிறப்பாகத் லமையிலான "கலாகரி" ஆர். சிவகுருநாதன் ஞாபகார்த்தக்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 55
நாம் மட்டுமல்ல, நீங்களும்’
கொழும்பு "விழுதுகள்" மேம்பாட்டு மையம் கொழும்பு மட்டுமல்ல, நீங்களும் என்ற தலைப்பில் குடியியல் கல்விச் பல்வேறு பொருட்கள் காட்சி படுத்தப் பட்டிருந்தாலும் 'இல கூடம் அமைந்திருந்தமை பாராட்டுக்குரிய விடயமாகும்.இ யா நம்பிகை நிதிய ஸ்தாபகர் நாராயணன் கிருஷ்ணன நேயம் பற்றி எடுத்துரைத்தார். “தமிழ்ச் சங்க முத்திரை வெளியீடு”
கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது எழுபதாவ முத்திரை வெளியீட்டு விழா சங்கத் தலைவர் மு. நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழ்வாழ்த்தினை ப.க. மக நிதிச் செயலாளர் செ. திருச்செல்வன் நிகழ்த்தினார். தொட ந. கருணை ஆனந்தன் நிகழ்த்தினார். பிரதம விருந்தின மல்லிமாராச்சி கலந்து கொண்டு முத்திரையினை வெ6 வழங்கிய நாட்டார் கலைச் சங்கமம்" சபையோரை ம8 சங்கத்திற்கு முத்திரை வெளியிட்டது இது தான் முதற்தட மு.கதிர்காமநாதன் போற்றுதற்குரியவர். " இலங்கைப் பெண் கவிஞர்களும் கவிதைகளும்”
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமைகளில் நடத் ஈழவாணி " இலங்கைப் பெண்கவிஞர்களும் கவிதைகளு கோழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் சட்டத்தரணி :பண்கவிஞர்கள் பற்றி பலரும் கருத்துரை வழங்கினார்க “சந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் கால் பதித்த ஜூலை, 19 கொழும்புத் தமிழ்ச் சங்கம் புதன்கிழமைகளில் நட முன்னாள் பராளுமன்ற இணைவேக உரை பெயர்ப்பாளர் கால் பதித்த ஜூலை 1969 என்ற தலைப்பில் உரையாற்ற குழு உறுப்பினர் எஸ். எழில்வேந்தன் தலைமை தாங்கி ர "சர்வதேச புத்தக கண்காட்சியும், குருவகதரவும்”
இது தமிழுக்கு புரட்டாதி மாதம் இலங்கையில் சா நடைபெறுவதுண்டு. இந்த வகையில் இலங்கை நூல் மாதங்களில் கடந்த 14 வருடங்களாக சர்வதேச புத்தகக் க அளவில் உள்ளூர் புத்தகங்களுடன் 34 கண்காட்சி அறை ஆரம்பித்தார்கள. இன்று இது சர்வதேச புத்தகக் கண்கா சிங்கள மொழி நாவல்கள் ஐந்திற்கு 'சுவர்ண புஸ்தக விரு நாவல்களில் சிறந்த நாவலுக்கு ரூபா ஐந்து லட்சம் பரிசும் 6 உளர். தமிழ் வெளியீட்டாளர்களும் உளர். தமிழ் மொழி அங்கத்துவம் வகிக்கின்றனர்.இம்முறை இலங்கை நூல் பண்டாரநாயக்க மண்டப வாயிலில் ஒலைகளால் வேயப் படைப்பாளி தயான் திசாநாயக்க தலைமையில் விருது ெ அத்துடன் தமிழ் பேசும் எழுத்தாளர்களையும், பங்குபெ கூடியவாறு நிகழ்வை அமைத்திருந்தனர். பல தமிழ் செய்தனர். “வானொலி நாடகப் பிரதிகளும் எழுத்தாளர்களும்”
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமைகளில் ர நாடக எழுத்தாளர் ஜி.பி. வேதநாயகம் "வானொலி நா உரையாற்றினார்.இந்நிகழ்விற்கு கொழும்புத் தமிழ்ச் தலைமை வகித்தார். இலங்கை நாடகம் நடிப்பு பற்றிய பா கே. ஆர். டேவிட் அவர்கள் மண்ணில் முனகல் சிறுகை
கே.ஆர். டேவிட் அவர்களின் "மண்ணில் முனகல் அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்6ை (ஞானம் ஆசிரியர்) தலைமையில் நடைபெற்றது. நூலி ஆய்வுரையை திரு. லெனின் மதிவாணமும் நிகழ்த்தி பிரதியைப் பெற்றுக்கொண்டார். ஏற்புரையை நூலாசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Iம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் நாம் கான மாபெரும் கண்காட்சி நடத்தினர். இக்கண்காட்சியில் வ்கை எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றி ஒரு காட்சிக் ந்நிகழ்வின் ஆரம்ப விழாவில் தமிழ்நாடு மதுரை அக்ஷ CNN Top Ten Hero of 2010) 56 fig GasTe00TG LD60fg
ஆண்டு நிறைவையொட்டி விஷேட ஞாபகார்த்த கதிர்காமநாதன் தலைமையில் மிகக் கோலாகலமாக தேவா பாட வரவேற்புரையை கொழும்புத் தமிழச் சங்க கவுரையை முத்திரை வெளியீட்டுக் குழு இணைப்பாளர் ாக தபாற் சேவைகள் அமைச்சின் இணைப்பு செயலாளர் ரியிட்டு வைத்தார்.மட்டக்களப்பு சைன் ஆர்ட்ஸ் கழகம் ழ்வித்தது.இலங்கை முத்திரை வரலாற்றில் ஓர் தமிழ்ச் வை. இதற்காகப் பெரு முயற்சி எடுத்த சங்கத்தலைவர்
தும் இலக்கிய களம் (it) நிகழ்வில் புலம் பெயர் கவிதாயினி நம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.இந்நிகழ்விற்கு கே. இராஜகுலேந்திரா தலைமை வகித்தார். இலங்கைப் 5ॉी.
969, த்தும் “அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் (19.092012) செ. குமாரசாமி அவர்கள் "சந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் Sனார். இந்நிகழ்விற்கு கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக் நடத்தினார்.
கித்திய மாதமாக கொண்டு பல இலக்கிய நிகழ்வுகள்
பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் சங்கம் செப்டம்பர் ண்காட்சியை நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் மிகச் சிறிய களுடன் தேசிய கலாபவனத்தில் தங்களது பயணத்தை டசியாக பரிணாமம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் ந்து வழங்குவதுடன் ரூபா ஒரு லடசம் பரிசும் இந்த ஐந்து வழங்கப்படுகிறது. இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களும் பேசும் புத்தக வெளியீட்டாளர்களும் நிர்வாகக் குழுவில் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் சங்கம் சிறமாவோ பட்ட அழகான மண்குடிசையில் "குருகெதரவில் மூத்த பற்ற எழுத்தாளர்களுடன் ஏனைப் படைப்பாளிகளையும் )ச் செய்ததுடன், வாசகர்களும் நேரடியாக உரையாடக்
படைப்பாளிகளும் எழுத்தாளர்களும் கலந்து சிறப்புச்
டத்தும் இளக்கியக் களம் (12) (21.09.2012) நிகழ்வில் கப் பிரதிகளும் எழுத்தாளர்களும்" என்ற தலைப்பில் சங்க துணைச் செயலாளர் தம்பு சிவசுப்பிரமணியம் ர்வையாளர்கள் கருத்துரைகளும் இடம் பெற்றன. தத் தொகுதிவெளியீடு றுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா 29.09.2012 மண்டபத்தில் வைத்தியகலாநிதி, தி. ஞானசேகரன் வெளியீட்டுரையையும், திருமதி வசந்தி தயாபரனும், ாார். டாக்டர் தே.சிவஞானம் ஜே.பி. நூலின் முதல் நிகழ்த்தினார்.
53

Page 56
©ങ്ങി
என்னிடம் எதுவும் இல்லை எதுவும் இல்லாத ஒரு தனியனாக அழுது அலைகிறேன்!
என் வீடும்
என் வீட்டுச் சூழலும் என்னில் இருந்து பிரியும் வேளை கேவிக் கேவி அழுதுவிட்டேன் நானும்.!
பூவரசக் கொம்புகளில் இருந்து கொண்டே படக். படக். என்று
வீரியமாகச் சிறகடித்துக் கூவி அழைத்த சேவல்களும்.!
பனைமரக் கூடலுக்குள் குமுழம் முள் குச்சிகளாலும் சின்னச் சின்னக் கம்பிகளாலும் வளைத்தும் நெளித்தும் உண்டாக்கிய காகக கூடடில பஞ்சு மெத்தை என தென்னந்தும்புகளும் பதமாக நடுவே பரந்திருக்கும்.!
விடிய வெள்ளெனவே கரைந்து. கரைந்து. தன் சுறுசுறுப்பை ஆரம்பிக்கும்
5556T6) பல பாடங்கள் கற்றோம் நாளும் நாமும்.!
கூடவே
குருவிகளின் குதூகலமும் தேனீக்களின் ரீங்காரமும் நெஞ்சை நிரப்பி ஆனந்தம் செய்தன.!
பூவரசுக் கிளுவை மரங்களைக் கட்டித் தழுவி வேலிகள்ாய் நீளும் பனை ஓலைகளும் வானமளவாய் வளர்ந்து சோலைகள் தந்த வாகை, வேம்பு, ஆலமரங்களும் முற்றிக் கனிகள் தந்த LDT, 6UT602up, LIGOT LDUTbl6GlbLD என் கிராமத்தின் பச்சை அடையாளங்கள்.!
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நானொரு செல்லப்பிள்ளை காலையிலும் மாலையிலும் அயல் வீடு சென்று எண் தோழிகளோடு ஓடி ஒளிச்சதும் கிந்தித் தொட்டதும் இனிய ஞாபகங்களே.!
கனத்த கந்தகக் குண்டுகளின் தொடர் விழுகையால் ஒளிச்சு ஒளிச்சு ஓடியதும் ஊரே சோகமாக ஆடியதும் என் நெஞ்சை உலுப்பியதும் என்னுள் இறங்கி என்னை அழவும் செய்தன.!
தலை சிதைந்தும் உடல உருககுலைநதுபD கண், கை, கால்கள் என அவையங்கள் இழந்தும் தனியனானோர் நடுவே நானும் தனியனாக..!
54
 

85IT600TITLD6b (SUIT6OT <uurlo) b Gogo கருகிச் செத்த அம்மாவும் என் கண் முன்னே நிழலாய் ஓடிய நிஜங்களால் புத்தி பேதலித்த ஒரு சிறுமி போல் தூங்கியிருந்தேன் சுற்றிவர கம்பி முட்கள் ஆக்கிரமித்த வேலிகளுக்குள்ளாக..!
ஒரு முரட்டுக் கரம் எனைத் தட்டி எழுப்பித் தூக்கிச் செல்வதை
உணர்ந்த போது வேதனைகளை நீட்டிக் கொண்டேன் GD660TDT-5.
பந்துலுவும் பண்டாரவும் புஞ்சிநிலமையும் என்று சிங்கள நாமங்கள் காமங் கொண்டு எனைத் தீண்டும் காவல் காக்கும் காட்டுமிராண்டியான ஓநாய்களின் முரட்டு முனகல்களால்
சிறுமி
என் மேனி ஆவி சோர என் சிறுயோனி கிழிபடும்.
A g
s
앤: 9
էԵ
யாரிடம் சொல்ல இதை நான் எவரிடம் சொல்ல.
6T60 நாளும் ஏங்கிய போதெல்லாம் வலி தாங்கா என் மனது முறித்தெறிந்து கிடந்த பிளேற் துணடென்றை எடுத்து வாயில் போட்டு காய்ச்சல் குளிகை முழுங்குவது போல்
முழுங்கி விட்டேன்..!
என் சத்தங்களின் அலறல் கேட்டு அதே பந்துலுவும் அதே பண்டாரவும் அதே புஞ்சிநிலமையும் எனைத் தூக்கி அம்புலன்சில் ஏற்றி ஆசுப்பத்திரி அனுப்பி வைத்தனர்.
சில நாட்களின் பின்னொரு நாள் சுகம் பெற்று எழுந்திருந்து (98585D 8585DT5 என் பார்வைகள் துளாவிய போது அதே பந்துலுவும் அதே பண்டாலவும் அதே புஞ்சிநிலமையும் எனைச் சுற்றிக் காத்திருத்தனர் என் உறவுகள் போல்..!
என் அடி வயிறு
மீண்டும்
வலி பெற்றுத் துடிக்கத் தொடங்கியிருந்தது எனக்கொரு அப்பா வேணும் என்றும்.! எனக்கொரு அம்மா வேணும் என்றும்.!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 57
azz
கலையட்டும் நுஃமானின் மெளனம்
ஞானம் 147 ஆவது இதழ் கையில் கிடைத்ததும் 8 ஞானத்தைத் தொடர்ச்சியாக வாசிப்பவன் என்பதா பலமுக்கியஸ்தர்கள் தற்போது எழுதுவது வரவே தொடர் பிரமிக்க வைக்கிறது. இத்தகைய ஒரு புலை படன்படுத்தவில்லை என்பது பல்கலைக்கழகங்களில் டோது புரிகிறது. இத்தொடரை நூலாக்குதல் பயனுை டடண இலக்கியத் தொடர்களையெல்லாம் புறந்தள்ளி என்பதைக் காட்டிநிற்கிறது. மு.பொ. வின் எழுத்துக்க களை மொழி. இலக்கியத்தோடு இணைத்து விளக் டத்தி கொற்றாவத்தை கூறும் கதைகள் சிறப்பாக உள தேவமுகுந்தனின் சிறுகதைத் தொகுதிக்கான முன்னுை கிங்கே குறிப்பிடவேண்டும்.
இத்தகைய முன்னுரைகள் ஞானத்தில் வெளியி தற்போது உயிர்ப்புடன் இல்லாவிட்டாலும் அவர் இ. அன்னுரைகள் வசதியாகவுள்ளன. அந்த முன்னுரை தொடர்பான இக்கருத்தைப் பதிவு செய்கிறேன்.
முதலில் நுஃமானின் முடிவுப்பகுதி வருமாறு: எழுத்தாளர்கள்போல யுத்தச் சூழலில் விடுதலை இயக்க டொருட்களை மையமாகக் கொண்ட கதைகளை எழுதி அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கவில்லை. உள்முறையை அம்பலப்படுத்தி "புதியதோர் உலகம் பின்னர் கொல்லப்பட்டார். செல்வி அவ்வாறு கொல்ல .ே~ன்றவர்களின் மெளனத்தை நாம் புரிந்துகொள்ள மு விடுதலை கிடைக்குமென்று நாம் எதிர்பார்க்கலாம். -Tட்டுகளும் வாழ்த்துக்களும்”
நுஃமானின் கோரிக்கை நியாயமானது. மறை உரவேண்டும். ஈழத்து இலக்கியப்பரப்பில் பலவிடயங்க பேராசிரியர் க. கைலாசபதி பற்றிய சில நினை: உளமும் என்ற நூலில் வெளிவந்தது. -2005)
அண்மையில் எனக்குப் படிக்கக் கிடைத்தது. அதில் "கைலாசபதியின் கவிதைக் கோட்பாடுபற்றி ஆரம்பு "969ல் வெளிவந்த இ. சிவானந்தனின் கண்டறியாதது காரமான ஒரு விமர்சனம் 'கண்டறியாததும் கைலாச எழுதினேன். தினகரனுக்கோ வீரகேசரிக்கோ அனுப்பு கையெழுத்துப் பிரதி இன்றும் என்கைவசம் உண்டு. (
1982ம் ஆண்டு கைலாஸ் இறந்தார். கைலாஸ் மறுபடியும் அனுப்புவதற்கு வேறு பத்திரிகைகள் ஈழத்த இப்போது முற்போக்கு இயக்கம் இல்லை. கைலாஸ் இ மான் ஏன் அதனை வெளியிடவில்லை.
கைலாசபதியைச் சார்ந்து இயங்கியவர்களில் இயங்கியவர்கள் கைலாசபதியின் இலக்கியம் மற்றும் அவ்வாறு எழுதியவர்கள் ஈழத்தில் அரிது என்பதை கைலாசதி வாழ்ந்தபோது அவருடன் கூட இருந்தவர்களு எழுதியோர் பழிவாங்கப்பட்டுள்ளனர். இப்பின்னணியில் கொள்ள முடியும். கைலாசபதி இறந்து இவ்வளவு ஆண் விடுதலை கிடைக்குமென நாம் எதிர்பார்க்கலாம்.
பக்கச்சார்பில்லாமல் உங்கள் பத்திரிகை இருக்கிறது இராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம் எழுதியிருந்தார். 1917
குணம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

}க்குறிப்பை எழுதியாக வேண்டும் என்று தோன்றியது. ) அதன் வளர்ச்சியில் மகிழ்ச்சியே ஏற்படுகின்றது. )கத்தக்கது. சுப்பிரமணிய ஐயாவின் திறனாய்வுத் மயாளனை ஈழத்துப் பல்கலைக்கழகங்கள் சரியாகப் இருந்துவரும் திறனாய்வு எழுத்துக்களைப் படிக்கும் டயது. பாலச்சந்திரனின் பயண இலக்கியம் ஈழத்துப்
ஒரு பயண இலக்கியம் எப்படி அமைய வேண்டும் ர் ஆழமானவையாக உள்ளன. பல சிந்தனை மரபுதகிறார். தரமாக இருக்கிறது. துரை மனோகரனின் 1ளன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக நுஃமானின் ]ர முக்கியமானது. அது தொடர்பாகச் சில விடயங்களை
டப்படவேண்டும். ஏனெனில் எழுத்துலகில் நுஃமான் பங்கிக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை அறிய தொடர்பாக எனக்கும் உடன்பாடு உள்ளதால் நுஃமான்
ஷோபா சக்தி, சக்கரவர்த்தி ஆகிய புலம்பெயர்ந்த ங்களின் வன்முறை, மனிதஉரிமைமீறல் போன்ற கருப் யவர்களை ஈழத்தில் பமிக அரிதாகவே காண முடியும். கோவிந்தன் என்ற புனைபெயரில் இயக்கங்களின் நாவலை எழுதிய நோபேட் விடுதலைப்புலிகளால் பட்ட ஒரு பெண்கவிஞர். இப்பின்னணியில் சுதாராஜ் டியும். யுத்ததிற்குப் பிந்திய கழலில் இந்த மெளனத்திற்கு இந்த எதிர்பார்ப்புடன் தேவமுகுந்தனுக்கு எனது
க்கப்பட்ட மறுக்கப்பட்ட விடயங்கள் வெளிச்சத்துக்கு ள் இவ்வாறு வெளிவராமற் போயுள்ளன. வுக்குறிப்புகள்” என்ற கட்டுரை(கைலாசபதி - தளமும்
ஓரிடத்தில் நுஃமான் பின்வருமாறு குறிப்பிடுகிறார். த்திலிருந்தே எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தன. தொகுப்புக்கு கைலாஸ் எழுதிய முன்னுரை பற்றி சற்றுக் தியின் முன்னுரையும்" என்ற தலைப்பில் அப்போதே ய ஞாபகம். ஆனால் அது பிரசுரமாவில்லை. அந்தக் பக்கம்17-18) என்கிறார் நுஃமான். இருக்கும் போது தினகரன் வீரகேசரி தவிர நுஃமான் iல் வரவில்லை என்பதே உண்மையாக இருக்கட்டும். றந்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நுஃ
நுஃமானும் ஒருவர். கைலாசபதியைச் சார்ந்து விமர்சனம் தொடர்பாக முரண்பாடாக எழுதியதில்லை. விடவும் இல்லை என்றே கூறிவிடலாம். ஏனெனில் நக்கு அதற்கான சுதந்திரம் இருக்கவில்லை. அவ்வாறு நுஃமான் போன்றவர்களின் மெளனத்தை நாம் புரிந்து டுகள் கழிந்த இத்தகைய சூழலில் இந்த மெளனத்திற்கு
-த.சுவாமிநாதன், நற்றுள்
பெண்விடுதலை வரலாறுபற்றி ஒரு பெண்எழுத்தாளர் ரஷ்யப் புரட்சிக்குப்பின் உருவான சோஷலிச நாடுகளில்
55

Page 58
எல்லாம் எல்லா மட்டங்களிலும் சமசந்தர்ப்பம் பெண்களு முதலாளித்துவத்திற்குத் திரும்பிய அந்த நாடுகளில் அ மருத்துவவசதி. சமூகப்பாதுகாப்பு. பென்சன் திட்டம் எல் குனங்களைக்கூறும் கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரி ரெயிலில் பிரயாணம் செய்யும் போது எனக்கு முன் உயர்கல்வி வேலைவாய்ப்பு பற்றிக் கூறிக் கொண்டி வணங்கி விடைபெற்றார்கள். மாணவர்கள் கைகுலுக் கொழும்பிலிருந்து பஸ்ஸில் பிரயாணம் செய்து கெ அனுராதபுரத்துக்குக் கிட்ட தேநீர் குடிப்பதற்கு பஸ் நிற் செல்லும் இன்னுமொரு பஸ் அங்கே நின்றது. நான் யாழ்பான பஸ்ஸில் சீற்கிடைப்பது கஷ்டம். ஏன்னுடன் L நான் இருந்த பஸ்ஸில் ஏறி மாத்தயா நீங்கள் பிழை எவ்வளவு பெரிய மனது. யாழ்பாணத்தில் சில இடங்கள் பாடல்களைப் போடுகிறார்கள்.
ஞா. பாலச்சந்திரன் எழுதிவந்த ‘அங்கோர் உலகட் அற்புதம். அவரை இப்படியான இன்னொரு தொடரை 6 ஞானம் தொடர்ந்து தரமாவே வருகிறது. பெருமை
செப்டெம்பர் மாத ஞானம் தந்த சிறுகதைகள் மீதா முதியேர் அந்திமகாலத்தில் அநாதரவாக விடப்ட வைத்து எழுதப்பட்ட கதையை பழகுதமிழில் சுவாரஸ் யோரின் புலம்பல் என்று தள்ளிவிடமுடியாத அளவுக்கு பக்கச் சார்பின்றி வெள்ளைமனம் படைத்தவர்களாகத் கரும்புள்ளியாக அமையும், சுயநலத்தையும் ஒரு பாத்த மட்டுமே எண்ணும் அவர்கள் ஊனமுற்றிருக்கும் ம மறுப்பது குறித்து அவர்கள்மீது பலமான சாட்டைய அவர் இறுதியில் நடைமுறை யதார்த்தத்தைப்புரிந்து யும் சுயநலவாதிகளான சோம்பேறிகளுக்குப் பாடா அழுத்தமாகவும் சொல்கிறது. இந்த இரு கதைகளிலு என்ற கதையில் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது அ இனங்காட்டப்படாத ஒரு சாராரின் அடாவடித்தன கவும் நேர்த்தியாகக் கதை சொல்வதன்மூலம் தன்ன அரசாங்கம் ஆளுங்கட்சி என்று வரும்போது ஏரிக்கன ரியரது நிலைப்பாடு கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. படைப்பாளியாக வாசகர்களை நம்பவைப்பதென்பது கையாளும் உத்திகளை அவர் கையாண்டிருப்பின் பிர சூசை எட்வேட்டின் கூரிய பார்வை வழமைபோல அவர் முன்வைக்கும் தீர்வு மிக மிக எளிமைப்படுத்த முடியவில்லை.
ஞானம் இதழைப் படித்தேன். ஈசுவரனின் சிறுகை கொடுமைகள் இருபக்கமும் நிகழ்ந்ததைக் காட்டு அவனுடன் மீண்டும் சேர்ந்தால் இன்ப முடிவு. அவனைக் காணாதே வாழ்ந்தால் துன்பமுடிவு அவன்தானா என்ற வினாவுடன் இன்பமும் துன்
வீரகேசரி. ஞானம் போன்ற பல இதழ்களில் சிறு மகிழ்கிறேன்.
நாடகத்தில் நடித்த நாளில் மாணவனை
நயந்தார்கள் சுவைஞர்கள் பேறுன வீடகத்தில் வணிகரென வாழ்பவனை
வியப்பார்கள் பெற்றோர்கள் பெற்றி வாடகைக் கதைகூறும் உரைவீச்சில்
அசந்தார்கள் கேட்டவர்கள் பேச்சே ஊடகத்தில் சிறுகதைகள் படைப்பதனால்
உருகினரே படிப்பவர்கள் ஈசுவரே
56

5க்குக் கிடைத்தது. அதுபற்றிக் கூறப்படவில்லை. இன்று து எல்லாம் இல்லாமற் போய்விட்டது. இலவசக்கல்வி, )ாம் இல்லாமல் போய்விட்டது. சிங்கள மக்களின் நல்ல புங்கள்.
ால் பல்கலைக்கழக மாணவ மாணவியர் இருந்தனர். ந்தேன். இறங்கும்போது இரு மாணவிகள் குனிந்து அன்பைச் செலுத்தினார்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் ாண்டிருந்தேன். அது கொழும்பு - வவுனியா பஸ். பாட்டப்பட்டது. கீழே இறங்கிய பொழுது யாழ்ப்பாணம் அதிலே ஏறியிருந்தேன். ஏனென்றால் வவுனியாவில் ரயாணித்த ஒரு சிங்கள மூதாட்டி எழுபது வயதிருக்கும். }யான பஸ்ஸில் ஏறியிருக்கிறீர்கள் என்று கூறினார். ல் பிரேத ஊர்வலத்தில் வாழ்வு பற்றிய திருநாவுக்கரசர்
சி. குமாரலிங்கம், நல்லூர் பெருங்கோயில் பயன இலக்கியக் கட்டுரை அற்புதம், ழுதச் செய்யுங்கள். ப்படவைக்கிறது. தொடர்க பணி வாழ்த்துக்கள்.
v666,656f 666thur ன மிகச்சுருக்கமான பார்வை இது. டுவது ஒரு தலையாய பிரச்சினை. அதை மையமாக யமாக நகர்த்திச் செல்கிறார் நிசார். வெறுமனே முதி5 கதையின் விறுவிறுப்பு அசர வைக்கிறது. கதாசிரியர் தென்படும் தம்பதிகளிடையே துலக்கமாகத் தெரியும், நிரத்தின் மூலமாக உணரவைக்கிறார். தங்களைப்பற்றி கனுக்கு ஓர் ஊன்றுகோல் அவசியம் எனச்சிந்திக்க படிவிழுகிறது. உம்மாவின் கர்ைகள் கலங்கினாலும் கொள்கிறார். அதேபோன்று தேவமுகுந்தனின் கதை ங்கற்பிக்க வேண்டியதன் அவசிடத்தை அழகாகவும் லுமுள்ள நிதானமான அணுகுமுறை 'அவன் தானா பூராயப்படவேண்டிய விடயம், கதையின் ஆரம்பத்தில் ாம்பற்றி கதாபாத்திங்களூடாகவும் சம்பவங்களூடான ஒரு படைப்பாளியாக நிலை நிறுத்தும் கதாசிரியர் ரப்பத்திரிகையாளராக மாறிவிடுகிறார். இங்கே கதாசிஅது அவரது உரிமை, தான் நம்புவது வேறு ஒரு வேறு. அதற்காகவென்றே படைப்பிலக்கியக்காரர்கள் சார வாடை எமது நாசிகளைத் துன்புறுத்தியிராது. శ வே குடும்பச் சிக்கல்களைக் குறிவைக்கிறது. த ப்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் ஒழிஷ்த் விர்க்க
c வே, துக்கிங், திருகோரைமலை
2த படித்தேன். ..م پہیہ” கிறார். rぎ。c*
ل
கதைகள் எழுதிவரும் தெ. ஈசுவரனைப் பாராட்டுவதில்
முமற்ற புதுமை முடிவு.
தே - உன்
பனே - பிற
னே - பல்
ण - 6uा!?) -மறுவன்புலவு க. சச்சிதானந்தன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஒக்டோபர் 2012

Page 59
/
With Best Compliments from
MakaS A Tammita NegOI Te: O312
ஞானம் எஞ்சிருை
-0.
-0.
பூபாலசிங்கம் புத்தகசாலை 202, 340, செட்டியார் தெரு, கொழு
பூபாலசிங்கம் புத்தகசாலை
309A/2/3, காலி வீதி, வெள்ளவத்
பூபாலசிங்கம் புத்தகசாலை
4, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாண துர்க்கா சுன்னாகம்
ஜீவநதி
அல்வாய். தொலைபேசி: 077599
லங்கா சென்றல் புத்தகசான 84, கொழும்பு வீதி, கண்டி,
 

|PPIERS
Antani ROad mboO 222333
GDLögtö GLéGGi
—N
ایست

Page 60
GNANAM. Registered in the Department o
NATTARANPOTHAK TEL: 0.094-081-2420574, 24 Email: luck
ஆசிகை தி ஆானசேகரன் அவர்களில் esas, 38 B Sessageantu Téb Á, 6
 

Posts of Sri Lanka under No. QD117 News/2012