கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து விஞ்ஞானி 1997

Page 1


Page 2

1AID、MWD1、 M*()、
ADS
A); AIDS AIDS AIDS
AIDS
AIDS
AIDS
ம்ெ
A 鷲
ADS
AI)
AD
AIDS AIDS ADS
ADS
| ADS
A);
AI)
AIDS II,
M")1A岛)、
LO TGOJADJI
M鹃D1A) y; D . A M'1){A{} |y|.) A ), y") Ali) |y|.) Ali) Iy DA,
\\^{؟نجھراً \
円鹊1){A S yy
LA」 M崑1){A * y A •
| AD 0. (Uத்ெ
الساخنة الإع الاختلاط لا
|y|| ||' |) 0 A FOSS
| |y| | |D | A | IOS VIII) AD,
■)1A、 M制D1AH)、
): M'D A ↔l聖舅 (A y 1A11)、 ബf (! AD M『T「エリ T。IA」)。 M臀 A M舰D1A y(1A|)岛 * 1A1! 為 {A 1A11)3 M') A1 y A y 1A|)3 * 1\{ M訂)1A y A|}8 MWD1A1}、 M、| A D、 || A | V|14, 1 ) { /\ | |)QS 浔 A1巽、
A
a A t. r تعمال \)}.
ty
المى : 颚6QQ。
AIDS
A),
S Ai) , ,
M*) A* 嘯更) \1)、 ty An
RYHEID || A ||YS リi) [A言)。 sy', ') An
靶1
AIDS y AIDS
MD1
醯 A
AIDS
, , ,
),(A)
VIII) AII), W
AII). ( A )
y ADS
冉y A[彗、
yi, AJS
IV AIDS
M* 1、
M憎1)1A1D、
y D. A M A.s)、
■ A1)、 (yi () (A)) M(1)1A|》、
■1)[Aí)、
эн АмАсү +
y) A) y' \}} M A } y }{A1苷、
3ėnarys Produtts, 9 AD5
& Farley Goods.
A晝
AIDS
drORDad, MAIDS affray| | D | ADS VED AIDS
All
AD
| A || ||DS
A DS All
A)
| ADS
A.
AIDS AIDS
| À1)3 AIDS ADS
AIDS À ||}}
AIDS
AIDS
ADS
All
AIDS
A DS
A).
AIDS
AIDS AI)
AI)
円)1A、 y1靶 A薰)、 YI C, D | AIDS IYA AND I AIDS (y) ADS ty, DA). IV, D AIDS Iy D AIDS VIII) AD, y) At | || || 1) |y ) || \, ): M")1A|}、 M))1A1捞、
■ A[}、 y AH)、 M AH)、 M))1A1、 (1){A|}S y{翼D A1、
OSUPERORPHOT
〔Aí》、 646 A Point pe
M*1)1A1、 Y)}1A11蕙 M A{}、 y A1、
|y| | D | A); M | D | AIDS jafna.8
y D AS ty, AIDS M )|A|}$ M机1》1A|}、 M A y)1A1]、 M')1A|》、 y)1)1A11)、 [Yy]||' |) | \ | |)S (y| | ', ) ( A ) S A), ): M A、 ys As、 MWD1ADS MWD1A11)、 VED AIDS VED AIDS VIII, 1) A FIOS ĮVAIČIO I A II):
*毽 A
靛 )1,
y) ),
芮 ,
*、
M博D1A、 MEDIA
閭 y)). A *州郡 A
酗點 {A|}罵
專輯 A *、 MED1A.s
is All
y MEDIA * 1A1
NYE, 19 || A. OS y Ali)
M3. A
VED A DO 鼩1A、 M* A
芮 A )
|y| }I", ] ) || / \ 41), M刪1) A *靴 ,
■)1A 》,
VIII, 1) I AD 鳕A 》、 YBUD f A ); y H. A.), VIII) A D,
dro
AJS
AIDS
(。A|)、
A
)
Y A|)、 is, 2 A) * A|)。 I, A
yi) A).
A ),
M A ]、
A. A
A1 * A ]、 |y| l", |) ,\|| |)} , AIDS (), it A)
y AIDS IV AIDS
y: A
RO ad
IV AI),
A
円)A|)、 W A|[)、 ''') A)
|y|.) A || |
, , , ),
| \ | |)`S ||y
円
y All
|y|", i) { /A | |)S |
卤 A1)、
y A.
M M
M VIII, M舰
Iye , y H.
y |Y D
| /\ ||)S [yi
AIDS
YEHUD I M *事。 |y| M)
y H.)
AD. Iy.
y
M、
M
Ty|}} ( A
y: A yi HI", | ) || /
VED A
y R DIA 芮)1A
y
A Iyl BI",
y t

Page 3
இந்து விஞ் THE HEND
- இதழாசிரியர் செல்வன். ம. தய
விஞ்ஞான
யாழ். இந்துக் கல்லு
யாழ்ப்பாணம்,
 
 

நஞானி
|CIENTIST

Page 4


Page 5
மலருக்கு மணம் சேர்ப்பன
செவ்வாய்க் கிரகத்தை நோக்கி . விரும்பாத விபரீதம் செய்ம்முறை விஞ்ஞானம் சங்கீத விஞ்ஞானம் உயிரை உலுக்கும். ASTROLOGY Lira ay gib. இறந்தபின் என்ன நடக்கிறது விஞ்ஞானம் ஆக்கத்திற்கா? அழிவிற்கா? பிணி தீர்க்கும் பணியில். வருங்காலம் வையத்தில் உங்களுக்குத் தெரியுமா? இரத்தினக் கற்கள் திறமையான மாணவன் . விளையாட்டுக்களில்
புது யுகம் அது சுகம் பிரபஞ்சத்தில் ஒரு பிரபஞ்சம் A. R. Taip LDT asfaðir . திரவ இயக்கவியலில் காலம். காதல் . கல்யாணம் Everlasting memory Electricity - An economic energy
Disorders of mood
Science and Religion

சி. ஜெகந்தன் ம. தயாபரன் கி. குருபரன் இ. இரமணன் சொ. தேவ லிங்கம்
கை. அனுஷன்
ச. அகிலன்
க. சுஜீவன் வி, கெல்வின்
Gu STT
ਤ. GT வே . ஜெயகாந்தன் ச.நிசாந் கு. விசாகன் ப. தெய்வீகன் ஜெ. பிரதீபன் பொ. தியாகரூபன் சி. பார்த்தீபன் கி. வாயுபுத்திரன் K. Skandaraj K. Guruparan
K. Anushan
J. Jeyamathan

Page 6
கல்லூரி
வாழிய யாழ்நகர் இந்து வையகம் புகழ்ந்திட என்
இலங்கை மணித்திரு நா இந்து மதத்தவர் உள்ள இலங்கிடும் ஒருபெருங் 5 இளைஞர்கள் உள்ளம் ப
கலை பயில் கழகமும் இ; கலைமலி கழகமும் இது தலைநிமிர் கழகமும் இ.
எவ்விட மேகினும் எத்து எம்மண்ணை நின்னலம்
என்றுமே என்றுமே என் இன்புற வாழிய நன்றே இறைவன தருள் கொடு
ஆங்கிலம் அருந்தமிழ் ஆ அவைபயில் கழகமும் இ. ஓங்குநல் லறிஞர்கள் உ6 ஒருபெருங் கழகமும் இது ஒளிர்மிகு கழகமும் இது உயர்வுறு கழகமும் இது உயிரண கழகமும் இதுே
தமிழரெம் வாழ்வினிற் தனிப்பெருங் கலையகம் வாழ்க! வாழ்க! வாழ்க
தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு

க் கீதம்
க் கல்லூரி ாறும் (வாழிய)
"ட்டினில் எங்கும் ம் கலையகம் இதுவே மகிழ்ந் தென்றும்
துவே - பல வே - தமிழர் துவே!
|யர் நேரினும்
மறவோம் TOL)
நன்றே!
பூரியம் சிங்களம் துவே! வப்பொடு காத்திடும் துவே !
வே!
வே !
! Jה
தாயென மிளிரும்
வாழ்க!

Page 7
1991, sus apog)ơı olurilo) · @ Įrı(5 são (5. úUT
Ús
1ço úılan ooste o leo · @ 4ırıgho*
1ųoologs 11@ 1çossos (Úış901
 
 

1990 reapog).gi :o) · @@quor? Qs Qš uog) ‘Log) :o) );
1ļos pirmųjų5 uriņstī urīC)

Page 8


Page 9
நல்லாசிகள் பல அ. சிறிக்குமாரன்
அதிபர்
弯 蚤 前 j ー
கைகளில் ம
பலவி கல்வியைத் புத்துணர்ச் கல்விப்புலம்
அறிவி பட்டு வருகி வந்துவிட்ட தில் இருந்: கெல்லாம் ெ நாங்கள் இ மாறவேண்டு
基 = 21 ܝܰܦ̄ ஆண்டுகளே សាយសាឆ្នាំ La இளைய தை எதிர்கொள் ஞானி முக
 
 

ாழ்த்துச் செய்தி
3து விஞ்ஞானி ஐந்தாவது இதழ் மாணவர் லர்வதையிட்டு பெருமகிழ்வெய்துகிறேன்.
தமான துன்பங்களை அனுபவித்து மீண்டும் தொடர்கின்ற எம் சிறார்களின் வாழ்வில்
சியும் புது உத்வேகமும் தோன்றச் செய்வது
சார்ந்த அனைவரினதும் கடமையாகும்.
பியலில் இன்று அபரிமிதமான வளர்ச்சி ஏற் ன்ெறது. கணனி இன்று எமது கல்லூரிக்கும் து. உலகம் சுருங்கிவிட்டது. இருந்த இடத் துகொண்டே உலகின் மூலை முடுக்குகளுக் தாடர்புகொள்ள வழி சமைக்கப்பட்டுவிட்டது. தற்கெல்லாம் ஈடுகொடுக்கக்கூடியவர்களாக ம்ெ. எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்.
ம் நூற்றாண்டை அண்மிக்க மேலும் ஒரு சில *ளன. அக்கால இடைவெளிக்குள் அறி துமைகள் நிகழவுள. இவற்றை இன்றைய லமுறை துணிவோடும் மதிநுட்பத்தோடும் ள ஆயத்தமாக வேண்டும். "இந்துவின் விஞ் மலர்ச்சியோடு முன்னிற்பான் என்பது துணிவு,
르L

Page 10
பிரதி அதிபரின் வாழ்த்து
"விஞ்ஞான பதற்கிணங்க இத் வகையிலே 5 ஆ நான் பெரிதும் ம
மனிதனின் அளவிற்கு றோே வளர்ச்சியின் உய விஞ்ஞான யுகத்தி மத்தியில் எமது வேண்டி உள்ளது போன்ற கல்வியை ஆதாரமர்ண விஞ் பாடசாலை உயர் பெரிதும் பாராட் இந்து மாணவர்க
இது ତuffiglf) 2=
இந்து மான வகையிலே இம் எல்லாம்வல்ல மேலும் இம்மலை களுக்கு எமது ம

ச் செய்தி.
ம் இன்றேல் எஞ்ஞானம் பெறலாம்" என் ந்துவின் விஞ்ஞானி அறிவை மெருகூட்டும் வது வெளியீடாக வெளிவருவதை இட்டு கிழ்ச்சி அடைகின்றேன்.
அன்றாடத் தேவையையே பூர்த்தி செய்யும் பாக்களின் வளர்ச்சி மனிதனின் விஞ்ஞான ர்ச்சியை வெளிக்காட்டுகிறது. இத்தகைய லே பிரவேசித்த நாம் பல இன்னல்களின்
வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர . அதாவது எமது மாணவர்கள் தமது கண்கள் பத் தொடரவேண்டி உள்ளது. இக்கல்விக்கு நஞானத்தை வளர்க்கும் முகமாக எமது தர மாணவர்கள் மேற்கொண்ட இம்முயற்சி டத்தக்கது. இலைமறை காயாக இருக்கும் ளின் விஞ்ஞான அறிவை வெளிக்கொணர தவுகிறது என்பதில் ஐயமே இல்லை.
வர்களின் அறிவுப் பசிக்கு விருந்தாக அமையும் லர் தொடர்ந்து வெளிவர வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். ர வெளியிட்ட எமது உயர்தர மாணவர்
னமார்ந்த நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
பொ. மகேஸ்வரன்
பிரதி அதிபர்

Page 11
மன்றப் பொறுப்பாசிரியர்
விஞ்ஞான மன்றத்திலிருந்து இந்து கண்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். விஞ் ஏட்டுக்கல்வியுடன் நின்றுவிடுவார்கள் என கின்றது. ஆனால் எமது மாணவர்கள் கை களை உங்கள் முன் படைப்பதன் மூல 山丁圭拿aGLLa丁行。
இந்த மலரின் சிறப்பு என்னவென்ற வர்களின் படைப்புத்தான். பல்வேறு ரகL காக இங்கே படைக்கப்பட்டுள்ளன. வே இந்த மாணவர்கள், தங்களின் வளமான விட்டார்கள்.
பாடத்திட்டங்கள் மாறுகின்ற, பளு புகள் மாணவர் முதுகில் ஏற்றப்பட்ட இற மாணவர்கள் எடுத்த முயற்சி தட்டிக்கெ சாலைகள் தனியே கல்வித்துறையில் மட ஒரு விரும்பத்தகாத தன்மை குடா நாட் இந்துக்கல்லூரி கல்வித் துறையிலும் சரி, திரமாகப் பிரகாசிக்கின்றது. அது யாழ்.
இந்த இதழ் 98 ஆம் ஆண்டு உயர் களால் வெளியிடப்படுகின்றது. மாணவ மூலம் நன்கு வெளியிடப்படுகின்றது. 3 நெறிப்படுத்த உதவிய சக ஆசிரியர்கள் றாகும். முன்னின்று உழைத்த படா ன6 மாணவர்களின் ஆற்றல்கள் மேன்மேலும் இம்மலர் சிறக்கவும் எமது மனமார்ந்த அடைகிறோம்.
சொ. சோதி லிங்கம்
பொறுப விஞ்ஞா யாழ். யாழ்ப்ட
 

மனதிலிருந்து.
விஞ்ஞானி ' ஐந்தாவது இதழ் வெளிவருவது ஞானத்துறை மாணவர்கள் என்றால் தனியே ண்ற ஒரு தவறான கருத்து பரவலாக நிலவு லயுணர்வுடன் கூடிய தரமான தங்கள் ஆக்கங் ம் அந்தத் தப்பவிப்பிராயங்களை தவிடுபொடி
ால், அட்டைப்படம் உட்பட யாவுமே மாண மான பல்வேறு ரசமான அம்சங்கள் உங்களுக் 1றுபட்ட கைவண்ணங்களைத் திரட்டித்தந்த எதிர்கால வாழ்விற்கு இங்கேயே விதையூன்றி
நவான சுமையாகப் பரந்த புதிய பாடப்பரப் 5 நிலையில்கூட, மலர் வெளியீட்டிற்காக இந்த ாடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பல பாட ட்டும் பிரகாசிக்க முனைப்புடன் செயற்படும் டில் காணப்படுகிறது. ஆனால் யாழ்ப்பாணம் ஏனைய துறைகளிலும் சரி, ஒரு துருவ நட்சத் இந்துவின் தனித்துவமாகும்.
தரப் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மர்ணவர் ர்களின் திறமைகளும் ஆளுமையும் இந்நூல் ச்சந்தர்ப்பத்தில் மலர் வெளியிட்டுக்குழுவை ரின் சேவையும் பாராட்டப்படவேண்டிய ஒன் ர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களாவர்
விருத்தியடையவும், அவர்கள் வெளியிடும் நல் ஆசிகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி
ந. மகேஸ்வரன் L厅Gfuf与盆r ன மன்றம் இந்துக் கல்லூரி
Tணம் , s

Page 12
மன்றச் செ
இவ்வருட நிறைவுடன் தனது 6 ஆவது விஞ்ஞான மன்றம் தொடர்ந்தும் பலதரப் வழங்கி முன்புபோலவே மாணவர்களின் அற அடித்தளத்தை அமைத்து வருகின்றது.
இம்மன்றமானது தவணைக்குத் த தன் கருமங்களை மேற்கொள்வதன் கார களைப் பகிர்ந்து எல்லோரினதும் பங்களிப்ை யில் 1997 ம் ஆண்டின் முதல் இரு தவணை களை நிறைவேற்றின.
ஒவ்வொரு வாரமும் வரும் வியாழக் மன்றம் 40 நிமிடங்களுக்குக் கூடுகின்றது. இ நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்( திறமைகளை வெளிக்காட்டச் சந்தர்ப்பம் .ெ கள் மற்றைய மாணவர்களுக்கும் கிடைக்கக் தனிப்பட்ட உழைப்பால் உருவான விஞ்ஞா மேடையேற்றப்பட்டன. இவற்றை விட, மா திறன் மற்றும் உலக அறிவியல் வளர்ச்சி ப தும் பல படைப்பில் உருவான பேச்சுகளும் மாணவரின் அறிவு வளர்ச்சிக்குப் படிகளாயி
வகுப்பு மாணவரிடையேயான கணித கூட்டங்களில் நடாத்தப்பட்டமை குறிப்பிட களையே அடிப்படையாகக் கொண்டு வடிவ வர்களுக்கு பாடfதியில் நன்மை பயத்தது. நிலை காரணமாக இந்து விஞ்ஞானி ' முறை வழமைபோல தனது அயராத உழை துள்ளது. இம்மலரிற்கான உருவாக்கத்தில் கருத்துக்களை வழங்கியும் சுயசிந்தனைகளிலு சிறப்புற அமைக்க உதவினர். தவிர்க்கமுடி ரிடையே விஞ்ஞான அறிவுப் போட்டிகள் ந இந்து விஞ்ஞான மன்றம் அவற்றை மேற்ெ
இம்மலரை வெளியிடுவதோடு இந்து ஆண்டினைப் பூர்த்தி செய்கின்றது.
விஞ்ஞான் மன்றம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,
யாழ்ப்பானம்.

யற்பாடுகள்
து அகவையைப் பூர்த்திசெய்யவுள்ள இந்து பட்ட வழிகாட்டல்களை மாணவர்களுக்கு றிவிற்கும் சிந்தனைச் சக்திக்கும் நல்ல ஒர்
வணை தன் செ யற் குழு  ைவ மாற்றி ணமாக பலரது கையிலும் பொறுப்பு பயும் பெற்றுக்கொள்கின்றது. இ வ் வ கை களிலும் 2 செயற்குழுக்கள் தமது கருமங்
கிழமையில் கல்லூரி மண்டபத்தில் எமது இதில் வகுப்புவாரியாக சுழற்சி முறையில் டுள்ளன. இதனால் சகல மாணவர்களினதும் காடுத்ததுடன், ஒருவருள் கிடந்த சிந்தனை கூடியதாகவும் இருந்தது. மேலும் சிலரது ானம்சார் குறுநாடகங்களும் நிகழ்ச்சிகளில் ண வரிடையே பொது விஞ்ஞான செயல் ற்றிய தெளிவான கருத்துக்களை ஏற்படுத்
மற்றும் மொழிபெயர்ப்புக் கடடுரைகளும் GಾT.
, விஞ்ஞான அறிவுப் போட்டிகளும் இக் த்தக்கது. பெரும்பாலும் பாட நுணுக்கிங் மைக்கப்பெற்ற வினாக்கொத்துகள் மாண சென்ற வருடத்தில் நாட்டின் பாதக சூழ் வெளியீடு தடைப்பட்டது. எனினும் இம் மப்பால் இம்மலரைக் கைகளில் தவழ வைத் அனைத்து மாணவர்களும் விஞ்ஞானபூர்வ லும் பிரதிபலிப்புக்களை வழங்கியும் மலரை பாத காரணங்களால் இம்முறை மாணவ டைபெறாவிடினும், இனிவரும் காலங்களில் காள்ளும் .
விஞ்ஞான மன்றம் தனது ஆறா வ து
கு, ஸ்கந்தராஜ் செயலர்

Page 13
யாழ். இந்துவின் !
பல்லாண்டு இனிதுற
புதிய விஞ்ஞான
இன்னா
ury
KANNAT
JA
 

இந்து விஞ்ஞானி மலர்
நாமும் வாழ்த்துகிறோம்.
கழகம்
திட்டி வீதி
}ப்பாணம்
GE HALL
HIDY ROAD
AFFNA

Page 14
இந்து விஞ்ஞா பல்லாண்டு arral, ԼD6ծՄ 2) GIT
y
氢
登
- Μ
1915′15′DIII o
இணுவி
இந்துவின் புகழ் Gup
வாழ்த்துகின்
Gljiti 5
இணுவி
 

ரிை மலர்
மார வாழ்த்துகின்றோம்.
தாழிலகம்
| 3 Հ)
ன்மேலும் வளர
றோம்
பி நிலையம்

Page 15
ஐந்தாம் அகவையில்
இந்து விஞ்ஞ
விஞ்ஞானம் இன்று மனித வா படுகின்றது. இவ் விஞ்ஞான வளர்ச்சி எத்தனையோ வழிகளில் முன்னேறி உ மனிதனை தவறான, அழிவான பா.ை விஞ்ஞானத்தின் தேவைகளை இழக்க தில் விஞ்ஞானம் இல்லாமல் வாழ்வன () {}_{LT$1
எமது மக்களும் விஞ்ஞான வள ஒரளவேனும் அறியவேண்டும் என்ற ஆ இதன் மூலம் நம்மவரும் பல புதிய புதி சென்ற ஆண்டு தவிர்க்கமுடியாத கார வர முடியாமற் போய்விட்டது. இதற்கு இதன்பின் மலரும் மலர்கள் தடைட் கொண்டுள்ளோம்.
இந்நூலில் ஒரு புதிய முயற்சியா கொண்டு வடிவமைத்து இருக்கின்றோ ஒவியம் வரைந்த செல்வன் பிரதீப் (13 அடுத்தடுத்து வரும் இதழ்கள் முழுவது உள்ளோம். இப்புதிய முயற்சிக்கு உங்க வேண்டும் மேலும் இந்நூலின் அட்ை உதவிய ஷண் றெக்கோடிங் ஸ்பொட
இந்நூலை வெளியிடுவதில் எ ட விஞ்ஞான மன்ற நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் மன்றம் சார்பான நன்
இறுதியாக
* ஈன்ற பொழுதிற் ெ
சான்றோனெனக் ( என வள்ளுவன் கூறியவாக்கு இணங்க இ கள் . பெரியவர்கள் - ஆராய்ந்து கூறுவத மலரை மேலும் மெருகூட்ட முடியும் எ ஐந்தாம் அகவை பூர்த்தி செய்யும் வருகின்றான்.
விஞ்ஞான மன்றம், யாழ் . இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்,
 

T5f ԼDՈ)IԼ1ւգսկ էք....
ழ்வுடன் பின்னிப் பிணைந்து காணப் பால் மனிதன் எத்தனையோ படிகளில் ள்ளான். விஞ்ஞான முயற்சிகள் சில தயில் இட்டுச் சென்றாலும் எம்மால் முடியாமல் உள்ளது. இக்காலகட்டத் தை கற்பனை செய்துகூடப் பார்க்க
"ர்ச்சி, இதன் நன்மை தீமை பற்றி ஆவலில் எழுந்ததுதான் இந்த நூல். ய விடயங்களை அறிந்துகொள்ளலாம். ணமாக இந்து விஞ்ஞானி வெளி முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு படாது வெளிவரும் என நம்பிக்கை
ாக நூலின் அ ட்  ைட  ைய கணனி
ம். இதற்காக அழகாக அட்டைப்பட B) யாழ். இந்துவின் ஒர் முத்தாவார். மே கணனிப் பதிப்பில் வடிவமைக்க ள் பெரும் ஆதரவும் ஊக்கமும் எமக்கு டயை அமைப்பதில் எமக்கு பெரிதும் ட் நிறுவனத்திற்கு எமது நன்றிகள்: 0 து அதிபர், பொறுப்பாசிரியர்கள்,
பலரின் ஒத்துழைப்பு அளப்பரியது. றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பரிதுவக்கும் தன்மகனைக்
3 y
கேட்ட தாய் }ம்மலரின் குறை நிறைகளை அறிஞர் தன் மூலம் வரும் காலங்களில் இம் ன நம்புகின்றோம்.
இந்து விஞ்ஞானி மீண்டும் உங்களிடம்
ம. தயாபரன் இதழாசிரியர்

Page 16
யாழ்ப்பாணம் விஞ்ஞான ம
காப்பாளர் : திரு. ھیگی۔Hه சிறிக்குட
பொறுப்பாசிரியர்கள் : திரு. சொ. சோதி
திரு.ந. மகேஸ்வ
தலைவர் : செல்வன் இ. குரு
உபதலைவர்: செல்வன் கை, அணு
G. g. Lisa) : செல்வன் வீ. கெல்
உபசெயலர் : செல்வன் நா. குண
பொருளர்; செல்வன் ச. அகிலன்
○。T写fufr: செல்வன் இ. பிறே
வகுப்பு பிரதிநிதிகள் : செல்வன் வே. ஜெய
செல்வன் த. தார்மீ
செல்வன் க. முருகா
விழ
செல்வன் இ. குருட செல்வன் வி. ஞாே செல்வன் பா. பாபு
செல்வன் பொ. சை
செல்வன் த. தவரூ

இந்துக் கல்லூரி
ன்றம் - 1997
ртт6йт
லிங்கம்
ரன்
பரன் செல்வன் வே. ஜெயகாந்தன்
சன் செல்வன் சீ. ஜெகந்தன்
செல்வன் கு. ஸ்கந்தராஜ்
தர்சன் செல்வன் ஜெ. ஆதித்தன்
ir செல்வன் ர. பிரசாந்த ம்குமார் செல்வன் td. 35uJTI I J 65T
க்காந்தன் செல்வன் பொ. தயாபரன்
8. ଶର୍ଦt செல்வன் ச. றொஜன்
ானந்தராசா செல்வன் சொ. தேவ லிங்கம்
ாக்குழு
}
னஸ்வரன்
ண்முகராசா
பன்

Page 17
seate
இருப்பவர்கள் (இடமிருந்து வ
நிற்போர்
வருகைதர இயலாதவர் :
செல்வன் ர , ட 55. GLIT. LDC செல்வன் கு. 6 திரு. அ. சிறிக் செல்வன் வே. திரு. சொ. கே செல்வன் ம.
(இடமிருந்து செல்வன் த. த செல்வன் சீ. ெ செல்வன் கி. கு செல்வன் வி. ஞ செல்வன் ஜெ. செல்வன் பொ. செல்வன் ஜெ.
திரு. ந. மகேல்
 

ாலம்)
பிரசாந்த (பொருளர்) கேஸ்வரன் (பிரதி அதிபர்) ஸ்கந்தராஜ் (செயலர்) குமாரன் (அதிபர்)
ஜெயகாந்தன் (தலைவர்) Fாதிலிங்கம் (பொறுப்பாசிரியர்) தயாபரன் (இதழாசிரியர்)
வலம்)
வரூபன்
ஜகந்தன் (உபதலைவர்)
iருபரன
நானேஸ்வரன்
பிரதீபன், செல்வன் பா. பாபு
தயாபரன் (வகுப்புப் பிரதிநிதி) ஆதித்தன் (உபசெயலர்)
ஸ்வரன் ( பொறுப்பாசிரியர்)

Page 18


Page 19
இந்து விஞ்ஞானி
செவ்வாய்க் கிரகத்தை நோ
சாதனைகள் படைப்பதற்கென்றே தோன்றியவன் மனிதன். பூமியில் சாதனை கள் படைத்து பூமியைத் தன் கட்டுப்பாட் டிற்குள் கொண்டுவந்தவன் இன்று, விண் வெளியை ஆளும் தன் முயற்சியிலும் வெற்றி பெற்றுக்கொண்டு வருகின்றான் மனித னின் இந்த முயற்சியின் முதலாவது மைல் கல்லாக விளங்குவதே சந்திரனில் மனிதன் காலடி பதித்த நிகழ்வு, இவ்வகையில் மனிதன் விண்வெளியை வெற்றிகொள்ளும் முயற்சியின் அடுத்த மைல்கல்லாக, அடுத்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாக அமையப்ப்ோவது மனிதனை வெற்றிகர மாக செவ்வாய்க் கிரகத்தில் இறக்கி மீண் டும் அவனைப் பூமிக்கு அழைத்துவரும் செயற்பாடாகும்.
செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டம் அமெரிக்காவின் விண் வெளி நிறுவனமான நாஸாவிடம் உள்ளது. சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் வெற்றிகண்ட அமெரிக்கா, ரஷ்யா" ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து பலகோடி டாலர்கள் செலவில் இத்திட்டத்தினை நிறைவேற்ற இருக்கின்
logií.
பூமிக்கு அடுத்ததாக சூரியனைச் சுற்றி வரும் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று திரும்பிவருவதற்கு மூன்று ஆண்டு காலம் எடுக்கும். இம் மூன்று வருடகாலத்தையும் அண்ட வெளியில் ஆழத்தில் ஈர்ப்பு சக்தி முற்றிலும் இல்லாத நிலையற்ற நிலையில் விண்வெளி வீரர்கள் செலவிடவேண்டி யிருப்பது மிகவும் சிரமமான காரியமே
 
 

ாக்கி.
சி. ஜெகந்தன் க. பொ. த உ | த 98 கணிதப் பிரிவு.
இதுவரை காலமும் மேற்கொள்ளப் பட்டுவந்த ஆய்வுகள், 'மனிதனால் நிறை யற்ற நிலையில் நீண்டகாலம் சுகதேகியாக வாழமுடியாது’ என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஈர்ப்பு விசையற்ற, நிறை யற்ற நிலையில் உடலெங்கும் இரத்தம் சீரற்ற நிலையிலேயே பாயும் நிறையைச் சுமக்கவேண்டிய அவசியம் கால்களுக்கு இல்லாமல் போய்விடுவதால் கால்கள் பல னற்றுவிடும். அத்துடன் சிறிய ஒர் இடத் தில் உலக தொடர்பு இன்றி பல வருடங் கள், அதுவும் விண்வெளியில் கழிக்க நேரி டும்போது ஏற்படக்கூடிய உளவியல் சிக்கல் களும் ஆய்விற்குரியவை உடல் உளவியல் மாற்றங்களை எவ்வாறு வெற்றிகொள்வது என்பதை ஆராயும்பொருட்டு நாஸா பல முன்னேர் டித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளி யின் சூழலுக்குத் தன்னை இசைவாக்கிக் கொள்வதும், அதேமாதிரி அங்கிருந்து பூமி மண்டலத்திற்குள் பிரவேசிக்கும்போது தன்னை பழைய நிலைக்குக் கொண்டுவரு வதுங்கூட மிகவுஞ் சிரமமான காரியங் களே விண்வெளிக்குச் செல்லும்போது உணவு ஜீரணமாவது தடைப்பட்டுவிடும், கால்களுக்கு இரத்தம் தேவைப்படாத தால் இரத்தம் தலைக்குள் செல்வதை உணரக்கூடியதாக இருக்கும். இதனால் தலைப்பாரம் அதிகமாகும். இவ்வர்றே மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போதும் உடலில் பலமாற்றங்கள் தோன்றும் கர்ல்களில் திடீரென இரத் தம் பாயும், தலைக்கணம் குறையும். egy 6l! ரது நிறை சுமார்ர் 250 கிலோகிராமாக
1

Page 20
o
இருப்பதுபோல் தோன்றும், தசை நார் களுக்கு 3 வருடங்களாக தமது தொழில் மறந்துபோயிருப்பதால் எழுந்து நிற்பது சிரமமாக இருக்கும்.
இவ்வாறாக மூ ன் று ஆண்டுகளைக் கழிக்கும்போது சமாளிக்கவேண்டியிருக்கும் பிரச்சினைகள் சாதாரணமானவையல்ல! இதன் பொருட்டு நாஸா ஒரு மாபெரும் விண் நிலையத்தை விண்ணில் ஏவிவிடப் போகிறது இதன் பெயர் சர்வதேச விண் 530) auth' ( International Space Station ) என்பதாகும்
பாரிய பணச் செலவில் அமெரிக்கர், ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் 13 ஐரோபபிய சமூக நாடுகள் இணைந்து உருவாக்கும் இவ்விண் நிலையம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்.
ஐ எஸ். எஸ் இன் மொத்த நிறை 400 தொன்கள் ஆகும் பூமியில் இருந்து 450 km உயரத்தில் மணிக்கு 31500 km வேகத்தில் பூமியை வலம்வரும், பூமியை ஒரு தடவை சுற்றிவர இவ் விண் நிலையம் 90 நிமிடங்களை எடுத்துக்கொள்ளும்
நிறைகாரணமாக டகங்களாகவே எடுத்துச்செல்லப்படும் இவ் விண் நிலையம் விண்வெளியில் வைத்தே இணைக்கப்படும். இந்த வகையில் விண்ணில் மனிதனால் முதலில் அமைக்கப்பட்ட விண் நிலையம் என்ற பெருமையையும் பெறும் .
விண்வெளியில் மனித உடலில் ஏற் படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வுகள் மேற் கொள்ளப்படும் வகையில் இந் நிலையத் தில் நவீன பரிசோதனை கூடம் ஒன்று
「一 செல்வாய்க்கும் வியாழனுக்குமிடையில்
கொண்டிருக்கிறது. இதில் தனித்தன (விண் கற்கள்) உள்ளன. இவை தம &ளில் சென்று விழுகின்றன இவற்றை
12

இருக்கும். ஈர்ப்பு சக்தியற்ற நிலையில் வீரர்களின் நிறை, இரத்தம், தசைநார் களின் வன்மை பற்றிய பரிசோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படும்.
மற்றைய விண் நிலையங்களைப் போலல்லாது இவ்விண் நிலையத்தில் விண் வெளி வீரர்களின் வசதியான வாழ்க்கைக்கு போதுமான இடம் ஒதுக்கப்படுவதுடன் பூமி பற்றிய ஏக்கத்தை வெற்றிகொள்ள இன்ரர் நெட்டின் எலக்ரோனிக் மெயில் f Electron c Mail ) g5/60)6307 uq L6ör g5 LDéñ(35 வேண்டியவர்களுடன் தகவல் பரிமாற்றங் களையும் சஞ்சிகைகள் பேப்பர்களையும் வாசிக்கமுடியும்.
இவ் விண்வெளி நிலையத்திற்கான ஒட்சிசன், நீர், உணவு மற்றும் வீரர் களுக்குத் தேவையான ஏனைய பொருள் களை அமெரிக்க விண்வெளி ஓடங்கள் அவ்வப்போது இந்நிலையத்திற்கு விநியோ
கிக்கும் .
சுமார் 30 ஆண்டுகளின் பின்பு நிகழப் போவதாகக் கருதப்படும் மனிதர்கள் செல்லும் முதல் செவ்வாய்ப்பயணத் திட் டத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்கள் மேலும் பல பிரத்தியேக வசதிகளைப் பெற்றிருப்பர்.
நாஸாவின் செவ்வாய்ப் பயணத் திட் டத்திற்கான முதற் கட்டப் பணியாக இருக்கும் இவ் விண்வெளி நிலையம் உரிய இலக்கை எய்தப் பெற்றதும் செவ்வாய்க் கிரகத்தை நோக்கிய மனிதனின் பயணம் அடுத்த நூற்றாண்டின் மிகப் சாதனையாக அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. O
ஒர் குப்பைகளாலான வளையம் சுற்றிக் ரியாக சுமார் 2500 அஸ்டிரொயிட்டுகள் து பாதை தவறுகையில் ஏனைய கிரகங் யே எரிகற்கள் என்பர்.
ஏன்? எதற்கு السد

Page 21
அட்டைப்படம் அறிவிப்ப;
அட்டையில் பிரத தனது தலையைப் பிள 'டிஸ்க்கை' (சிப்ஸ்) கை தனது சொந்த மூளையில் அறிவுறுத்தப்படும் செயற் தில் செய்யக்கூடிய நிலை
உதார்ரணமாக -
ஒரு கட்டட உயர பிடல், நாட்டின் வரவு - உடனுக்குடன் அறிதல், அறிதல் போன்றவற்தை
அடுத்து கணனியி வெளிவருவதுபோல் சித்த கணனியில் தற்போது ே காட்டுகிறது. மைக்கே கணனியிலுள்ள ஒரு ஒளிந்துகொண்டு கணனி, பயனற்றதாக செய்துவருகி
என அழைக்கின்றார்கள்
செயற்கைக்கோள்
பட்டுள்ளது.
மேற்புறத்தில் இட
இவை, நாம் விஞ் பையும் எமது இரு கண்க
என்பதை அறிவுறுத்துகின் அது நமக்குத்தான் நஷ்டட

து என்ன?
ானமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ம னி த ன் ந்து (திறந்து) கையில் க ம் பி யூ ட் டர் ' வத் திருக்கும் ஒவியம் எதிர்காலத்தில் மனிதன் ன் செயற்பாடுகளை மட்டுமின்றி, கணனி மூலம் பாடுகளை, மனிதனால் நம்பமுடியாத வேகத்
உருவாகலாமென்பதைக் காட்டுகிறது.
த்தைக் கண்ணால் பார்த்தே சரியாக கணிப் செலவு, அந்நிய செலாவணி வீத ங் க  ைள வயிற்றிலுள்ள சிசு ஆணா, பெண்ணா என க் குறிப்பிடலாம்.
லிருந்து ஒருவகை பங்கசுக்கள், வைரசுக்கள் 5ரிக்கப்பட்டிருப்பதைப் பார் ப் போ ம். இது
வகமாகப் பரவிவரும் "வைரஸ் பற்றி எடுத்துக்
ல் ஏஞ்சலோ ' எனும் வகை வைரஸ் ஒன்று டிஸ்க்கை மட்டும் பாதித்து, பின் கணனியில் பில் இடப்படும் ஏனைய 'டிஸ்க்' களையும்
கிறது. எனவே இதனை கம்பியூட்டர் எயிட்ஸ்’ விஞ்ஞானிகள்.
தொடர்பும் மேலுள்ள அமைப்பில் காட்டப்
ம், வலமாக இரு கண்கள் வரையப்பட்டுள்ளன.
ஞான முன்னேற்றத்தையும் சூழல் பாதுகாப் 1ள் போன்று எண்ணிச் செயல்ப்படவேண்டும் ாறன. இவ ற் றில் ஒன்று பாதிப்புற்றாலும்
மாகும். -
செல்வன் S. பிரதீபன் (தீபன்)
98 கணிதப் பிரிவு

Page 22


Page 23
இந்து விஞ்
உன்னை ஆசியுடன் வ
వ్ర వ్ర
వ్ర
1. எஸ். ஆறுமுச
81, ஸ்ரான்
uist jbüurt
* இந்து விஞ்ஞானி மலர்
வாழ்த்துப
முருக 6
388, ஆஸ்பத்
யாழ்ப்பாண
 

ஞானியே,
ாழ்த்து கின்றோம்.
3.
ம் அன் சன்ஸ்
6. Tr.
மென் மேலும் சிறப்புற
வர்கள்
ன் ஸ்ரோ ஸ்
D.

Page 24
沈
S
RUJ TUTA
KON
—
வாழ்த்துவோர்
6FY6′a 2. ܓܠ ܐܝ
ජීව ტke
S(ව
மின்சார நிலைய விதி,
யாழ்ப்பாணம்.
RA,

—
களை வாழ்த்துவே ார்
梵
S ހަހި/\
S
ONN
DAVIL
விழா மலரை
Lエ二○○air庁
சண் ரெயிலறிங்
கே. கே. எஸ் வீதி,
யாழ்ப்பாணம்.

Page 25
இந்து விஞ்ஞானி
விரும்பாத விபரீதம்
மனிதன் இயற்கையுடன் விபரீத மாக விளையாடத் தொடங்கியிருக்கின் றான்.
அணுக்கருக் கழிவுகள், அமிலமழை, வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் பெருகி வருகின்றன. இரசாயன தொழிற் சாலைகளிலிருந்து வெளியேறும் அசுத்த நீர், நன்னிலங்கள் பாலைவனமாதல், ஓசோன்படை ஒட்டை என பல்கிப் பெருகி வரும் சூழலியல் நெருக்கடிகளுக்கு மனிதனே முதற் காரணம் - முழுவதும் காரணம்.
விஞ்ஞான வளர்ச்சி காரணமாக மனிதன் புதிய வேகத்துடன் அணு உலைகளை ஆரம்பித்தான். ஆனால் தனது சிறிய தவறும் மிகப் பயங்கர விளைவு களை ஏற்படுத்தும் என அவன் ஒருபோதும் நினைக்கவில்லை. 1984 இல் இந்தியாவில் உள்ள போபாலில் நச்சுவாயுக் கசிவினால் ஏற்பட்ட விபரீதம்,
1986 இல் ரஷ்யாவில் உள்ள செர்னோ பில் அணுக்கரு உலையிலேற்பட்ட கதிர் வீச்சு காற்றில் கலந்ததால் ஏற்பட்ட உயி ரிழப்புக்கள் என்பனவெல்லாம் அவனிற்கு மிகப் பெரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவை எல்லாம் உயிரினங்களின் மர ண விளையாட்டிற்கு முன்னெச்சரிக்கை தரும் அபாயச் சங்கொலிகளாகும்.
முற்கால மனிதனுக்கு பசுமையான நிலம் இருந்தது. நி  ைற வா ன மழை பெய்தது. ஆறுகள், குளங்கள் நிரம்பின. அளவர்கப் பயிரிட்டான், அதிகமான விளைச்சலைப் பெற்றான் பின் ஆனந்தத் திற்குக் குறைவேது?
C

ம. தயாபரன் க. பொ. த . உ/த 98 உயிரியல் பிரிவு
இன்று நன்னிலங்கள் மிக வேகமாக மணல் திட்டுகளாகி பாலைவனமாக மாறிக் கொண்டு வருகின்றது. மழை பெர்ய்த்து விட்டது. ஆறு குளங்கள் வரண்டு விட்டன. நிலத்தடி நீர் மட்டம் தாழ்ந்துகொண்டே செல்கின்றது முன்னொரு காலத்தில் சுமேரிய பேரரசின் தானியக் களஞ்சிய மாக இருந்த ஈராக்கில் இன்று ஐந்தில் ஒரு பகுதியில்கூட விவசாயம் செய்ய முடியாதுள்ளது.
இதைத்தவிர நன்னிலங்களை தரிசு நிலங்களாக்கிவரும் மற்றைய எதிரிகளில் முக்கியமானவை மண்ணரிப்பும், உப்புத் தன்மையடைதலும் ஆகும்.
நிலத்தடி நீர் மட்டமானது விரை வாக தாழ்ந்து கொண்டு வரும்போது நிலம் உப்புத்தன்மையடைதலும் கூடவே அதிகரித்துக்கொண்டு வருகின்றது.
இதனால் குடிநீர் தேவைகள் விவசாய தேவைகளுக்கான நன்னீர்த் தேவையானது பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. எனினும் மனிதன் தன் தாகத்திற்காக தரையின்ை தோண்டுவதில் சற்றும் தளரவில்லை ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரித்துச் செல்கின்றது. மெக்சிக் கோ அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகள், இந்தியா, சீனா போன்ற பல நாடுகளில் ஏராள மான இடங்களை இந்த உப்புத்தன்மை பீடித்திருக்கின்றது. பீடித்துக் கொண்டு வருகின்றது.
நம் நாட்டின் வடபகுதியை எடுப்பின் இங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வாகக் காணப்படுகிறது இதற்குக் காரணம் நிலத்
3

Page 26
3 s
தின் கீழ்க் காணப்படும் சுண் ணக்கற் பாறைகளாகும். ஆனால் அமில மழை போன்ற காரணிகளினால் சுண் ணக்கற் படையின் தடிப்பு விரைவாகக் குறை வடைந்து செல்கின்றது. இதனால் வரும் தலைமுறைகளில் யாழ். தீபகற்ப பிரதேசங் களில் குடிநீர் அரிதானதாக வரலாம்.
நாம் பல நூற்றாண்டுகளாக ❖፮ጔ &ኽ፣ மான பூமியைச் சிறுகச் சிறுக பாலை வனமாக்கிக்கொண்டு வந்து ஸ்ளோ ம் எனினும் ஓர் சிறிய பாலைநிலத்தைக்கூட எம்மால் செழிப்படையச் செய்ய முடியா துள்ளது. இவ்வாறே இயற்கை வளங்கள் அனைத்தையும் தீர்த்து வருகின்றோம் க E ம ங் க ளி ன் கையிருப்பு கர்லியாகி வருவதை எம்மால் இன்னும் உணர முடியவில்லை. உணர்ந்தும் எதுவும் செப்பூ: முடியவில்லை.
அனைத்திலும் மிகக் கொடியது நவீன தொழில்நுட்பத்துறை உமிழும் நஞ்சுப் பொருள்களாகும். இவற்றினால் பயிரினங் கள் சேதமடைகிறது என ஆய்வுகளிலி ருந்து தெரியவருகின்றது. இது நேரடி யாக உணவுப் பயிர்களையும் ஊட்டச் சத்துக்களையும் தாக்குகின்றது. இதன் நேரடி விளைவுகள் ஒருபுறமிருக்க காலம் செல்லச் செல்ல மெதுவாக மூக்கை துளைக்கும். பின் விளைவுகளும் மிகப் பயங்கரமானவையே. வர்ணங்கள் தீந்துை கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் பெருமளவு இரசச் சேர்வைகள் காணப்படுகின்றன.
பெற்றோலியச் சுத்திகரிப்பு ஆலைக் கழிவுகளில் ஈயச் சேர்வைகள் கூடுதலாக உள்ளன. இவை தவிர சூழலிற்கு விடப் :படும் விவசாய இரசாயனப் பொருள் களான யூரியா, மலத்தியோன், பொலி டோல் பயிர்களை அடைந்து உணவுக் கூம் பகம் வழியாக மனிதனை அடைகின்றது, இவை குருதியிலுள்ள ஈமோகுளோபினு 1_63 (Haemoglobin} {3ởfĩể3 LổaồTQ &
4

இந்து விஞ்ஞானி
பிரிகையடையாத சேர்வைகளாக மாறு கின்றன. இதனால் மனிதனின் க்ழிவகற் றும் உறுப்புக்களினால் இவற்றை வெளி யேற்ற முடிவதில்லை, இவை தொடர்ந் தும் சேர்கையில் உடல்நலக்குறைவு ஏற் பட்டு மனிதன் இறக்கவேண்டி நேரிடுகின்
Dது
பிளாஸ்ரிக், றபர், பொலித்தீன் என் பன இப்போது அதிகமாக உற்பத்தி செய் யப்படுகின்றன. இவை பிரிகையாக்கிகளின் தொழிற்பாட்டால் இ லகு வி ல் பிரிகை யடைவதில்லை. எனவே இவை நீண்ட காலம் சூழலில் நிலைத்து நிற்கின்றது. இவற்றின் கூறுகள் மீண்டும் சூழலைச் சென்றடையாமையால் இயற்கை சமநிலை யானது குழம்புகின்றது.
நாம் எரிபொருள்களைப் பயன்படுத் துவதிலும் இரண்டுவிதத் தீங்குகள் உள் ளன. ஒன்று எரிப்பதன்மூலம் சுவாசிப்ப தற்கு மிக அத்தியாவசியமான ஒட்சிசனை விரயமாக்கல் மற்றையது எரிதலின் விளை வாக வரும் காபனீரொட்சைட் வாயுவெளி மண்டலத்தில் சேர்தல்.
பொதுவாக தாவர ஒளிச் சேர்க்கை யின் மூலமே காபனீரொட்சைட் வாயு ஒட் சிசனாக மாற்றப்படுகின்றது. ஆனால் ஒளித்தொகுப்பின் வேகத்தைவிட இதன் விளைபொருளான ஒட்சிசனைப் பயன் படுத்தி எரித்தலானது அதி வேகத்தில் நடைபெறுவதனால் காற்றில் வெகு வேக மார்க் ஒட்சிசனின் அளவு குறைகின்றது. இரவு வேளைகளில் சூரிய ஒளி இன்மை யால் ஒளித்தொகுப்பு நடைபெறாததால் ஒ ட் சி ச ன் வெளிவிடப்படுவதில்லை. இவ்வாறே குளிர்காலங்களிலும் வளிமண் டலத்தின் ஒட்சிசன் அளவுகுறைந்து காபனீ ரொட்சைட் வாயு அதிகரிப்பதும் கவலை யளிப்பதாக உள்ளது. வளியில் காபனீ ரொட்சைட் வாயு கூடினால் சூரியனிலி ருந்து வரும் வெப்பக்கதிர்களை வெளிச் செல்லவிடாது தடுக்கின்றது. இந்த பச்சை

Page 27
$';};}, விஞ்ஞானி
வீட்டு விளைவினால் புவியின் வெப்பம் உயர்ந்து துருவப் பணிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் பொங்கும் அபாயம் காணப் படுகின்றது. இதனால் யப்பான் போன்ற தாழ் நாடுகள் கடலில் அமிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தங்க்ள் நாடுகளிடையே நடைபெறும் யுத்தங்களும் உலக சுற்றுப் புற சூழலைப் பெரிதும் பாதிக்கின்றன. சில ஆண்டுகளின்முன் நடைபெற்ற வளை குடா யுத்தத்தில் க்ணக்கிடமுடியாத இயற்கை வளங்கள் நாசமாக்கப்பட்டது டன் பெருமளவு உயிர்ச் சேதமும் ஏற்பட் டது. ஈராக்கிய படைவீரர்கள் குவைத்தை
ஒட்டுடன்
Phylum Mollusco Síî gy) jsir, Gastr இயற்கையின் விநோத உயிரிகளில் ஓர் கால்கள் இல்லை. உடலின் அடிப்பாகம் த இதில் உள்ள தசைநார்களின் சுருக்கத் விரிந்து நகர்கிறது. இதற்கு உதவியாக போன்ற திரவம் அதன் இடப்பெயர்வு "பாதம் காணப்படுவதால் சவர அலகி கிருந்து தனது பயணத்தை ஆரம்பித் இடத்திற்கு வந்தேவிடும். இதனுள் உள் காட்டிக் கொடுக்கின்றது. தனது எடை இலகுவாக இழுத்துச் செல்லவல்லது, இ இல்லை. இதன் நாக்கில் காணப்படும் மூலம் உணவை வெட்டி அறுத்து உ சேதம் விளைவிக்கும், முக்கிய பீடையா
- நலி

விட்டு வெளியேறும்போது எண்ணெய் வயல்களில் வைத்துவிட்ட நெருப்பால் வெளியேறிய கறுப்பு புகையானது இனி வரும் காலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு சுற்றுப்புறச் சூழலைப் பாதிக் கும் காரணிகள் யாவும் மனித இனத்தா லேயே ஏற்படுத்தப்பட்டவையாகும். மணி தன் தான் விதைத்த விதையைத் தானே அறுவடை செய்யவேண்டும். இவன் மீண் டும் உலகை வளமானதாக மாற்றுவானா ? இதுவே இப்போது எழுந்துள்ள பிரதான கேள்விக்குறி. இதற்குக் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
ஒருவன்
}poda வகுப்பைச் சேர்ந்த நத்தையினம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதற்கு ட்டையாக தசை செறிந்ததாக உள்ளது. தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சுருங்கி தசைநார்களின் சுரப்பிகள் சுரக்கும் நெய் க்கு உதவுகிறது. மிகவும் வலிமையான ன் நுனியிலும் ஊர்ந்து செல்லும், எங் தாலும் வழி தவறாது மீண்டும் அதே ள உள்ளுணர்ச்சியே அதற்கு பாதையை லும் பலமடங்கு எடையினையும் வெகு தில் சில இனங்களில் ஓடு காணப்படுவது பல நூற்றுக்கணக்கான சிறிய பற்கள் ண்ணும். இது பயிர்களுக்கு பெருமளவு வும் கருதப்படுகிறது.
றி -
ஏன்? எதற்கு? எப்படி?
ل
15

Page 28
Ο
செய்ம்முறை விஞ்ஞானம்
விஞ்ஞானம் விரைவாக வளர்கிறது தால் விளைவிக்கமுடியாத, விடையளிக்கமு சோதனையை மட்டும் மலையென நம்பித் ெ மாணவனின் மனக்கருத்து இது. மறுக் சிந்திப்போமே! - ஆசிரியர் )
நோக்கம் (Aim)
அறியாத ஆழத்தை அவசரமாய் முறியாத வேகத்தில் முனைந்திட் கறிசோறு போடாது கனவினிலே நெறியாகி விட்ட நிலை;
9 (1663 T is sit Apparatus)
நிலையான இருகண்ணும் நெகிழ்வு குலையாத பந்தாகக் குண்டோடு அலைதாவு கடலாழம் அதையறிய இவையாவும் கொண்டிங்கு இடரின்
கொள்கை (Theory)
கோலால் குறுநீளம் குண்டுநூலால் மாளாமற் சரியாக மதிப்பிடவே - கழியொலியால் இயங்குகிற கருவி பழியின்றிப் பார்த்துப் படி:
G3 vir SF35 (Procedurej
தொடராகக் கோல்விட்டு, துவளர் திடமாக அளவிட்டு தெரியாத அ படமாக வரைபிட்டு பதிலாக விை அட,ஆழம் கண்டுவிட அதுதானே
6

இந்து விஞ்ஞானி
கவிதை -
கிருஸ்ணபிள்ளை குருபரன் க. பொ. த. உ/த 98 உயிரியல் பிரிவு.
என வியக்கின்றோம், ஆனால் விஞ்ஞானத் டியாத நிகழ்வுகள் பல , விஞ்ஞானப் பரி தாடங்கிய வேலையைத் தோல்வியில் முடித்த காமல் அவர் கருத்தினைப்பற்றி நாமும்
அளந்திடவே டேன் - தெரியாமல்
விருந்துண்ணும்
பில்லா ஒருகோலும்
வரும் நூலும்
ஒரு ‘சோனர்"
றித் தொடர்கின்றேன்
பெருமாழம் க்ேளாத urtab * *Gaffrast flasar” ”
Tது நூல்விட்டு
தைப்பெற்று டபெற்று
வழியென்றேன்!

Page 29
a 6 stroTip Observation)
வழியொன்றும் காணோம் - திருட
வகையொன்றும் காணோம் அழிவின்றிப் போகும் - நூலும்
அடியொன்று சேரும் என நானும் நம்பி
இரு கண்ணும் வெம்பி மனஞ் சோர வந்து
மதி லோரம் குந்த தடையின்றி நூலும்
தரை நோக்கிப் போகும் ழுடையின்றிச் சோனர்"
முயல் கிறதே பாவம்!
கணிப்பு (Calculation)
விடையோ முடிவிலியாம் வியப்பி இடையில் பெருங்குழப்பம் எனக்ே
pigs I Conclusion)
ஒளிர்கின்ற மதியவனில் ஊன்றிவி வளர்கின்ற விஞ்ஞானம் வரையை மாதர் மன ஆழம் மதிப்பிடவே ஏதேனு முண்டோ வுரை !
Discussiona
தனியே அறிவியலால் தரமுயர்த் பணிகள் பலவுண்டு பாரினிலே - கள்ளவழி விடுத்து கடவுளையே
உள்ளமதில் உண்மை உரை!

ம்பும்
ல் மனஞ்சரியாம்
கோ தலை சுழலும்!
ட்ட காலோடு றையில் - தளர்மேனி வழியிங்கு
5 (Լքւգ-Ամn 5
இனியேனும்
தான்நினைத்து
7

Page 30
சங்கீத விஞ்ஞானம்
சங்கீதம் என்பது செவிக்கு இனிமை தரும் தொனிகளைப் பற்றிய கலையாகும். லலித கலைகளில் சிறந்த இசையானது கீதம், வாத்தியம், நிருத்தியம் (நடனம்) என மூவகைப்படும். ஒருவகையில் ஆரய்ந் தால் சங்கீதம் என்பது விஞ்ஞான நுட்பங் கள் செறிந்த துறை என்பது எளிதிற் புலனாகும் ,
இசையின் தாய் சுருதி (Pitch), தந்தை லயம் (Rhythm), இவை இரண்டும் விஞ் ஞானத்தில் ஒலி காலம் எனும் நிலை களில் விரிவாக ஆராயப்படுகின்றன; சுருதி யானது மீடிறன் சம்பந்தப்பட்டதாகவும், லயமானது காலப்பிரமாணம் சம்பந்தப் பட்டதாகவும் இருக்கும். சாதாரணமாக ஆதார சுருதி மத்திய ஸ்தாயி ஸட்ஜ மானது. 256 Hz ஆக அமையும். ஏனைய ரி, க, ம, ப, த, நி ஸ்வரங்கள் முறையே அடிப்படைச்சுர மீடிறனின் 9/8, 5/4, 4/3, 3/2, 5/3, 5/8 படங்குகளாக அமையும். இதனடிப்படையில் சுர அட்டகம் (Octave) கட்டியெழுப்பப்படும்.
தமிழிசையில் லயம் என்பது நுண்ணிய தாக அமையும். கால இடைவெளியைக் கொண்டிருக்கும், தாள தசப்பிராணன் களில் ஒன்று காலம். இது கணம் எனும் மிகச்சிறிய அலகிலிருந்து ஆரம்பிக்கிறது. நூறு தாமரைப் பூவிதழ்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி ஒரு ஊசியினைக் குற்றும் போது ஊசியின் முனை ஒரு இதழிலிருந்து அடுத்த இதழுக்குச் செல்லும் காலவிடை வெளியே கணமாகும். இவ்வாறான நுட்ப LD (୮ ଜୟt சந்தர்ப்பங்களை திறமையாக
18

இந்து விஞ்ஞானி
இ. இரமணன் க.பொ.த உ/த 98 உயிரியல் பிரிவு
வெற்றிகொள்ளத் தாளமானி பயன்படும். (இக்கருவியை "புன்னகை மன்னன் திரைப் படத்தில் இடம்பெறும் நாட்டியப் பயிற்சி யில் கண்டுகளிக்கலாம். இதே போன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டி சுருதி சுத்தத்தை பயில உதவும். மேற்சொன்ன விஞ்ஞான கருவிகள் எண்பது தசாப்தத்தில் சங்கீதத்திற்கு உயிரூட்டியவை
தற்காலம் கணணியுகம், கிராபோன் கிளிலும், ஒலிநாடாக்களிலும் இசை கேட்கும் நிலைமாறி CD களில் பாடல் கேட்கும் யுகம் தொடங்கிவிட்டது. கால மாகிவிட்ட சீர்க்ாழியின் குரலில் சிக்குப் புக்கு சிக்குப்புக்கு ரெயிலே * கேட்கக் கூடிய அளவில் விஞ்ஞானத்துறை விரிவான
வளர்ச்சியை இசையில் காட்டிவிட்டது.
பல க ரு வி க ளின் இசையை ஒன்றி ணைத்து கணணிகளால் இசையமைக்கப் படும் துரிதவேகத் துள்ளிசைப் பாடல்கள் இளைஞர் மனதைக் கொள்ளையிடும் நிலைக்கு இசைத்துறையின் முன்னேற்றமே காரணமாகும். முன்பு ஒரு பல்லியத்தை ( Orchestra ) அமைத்து அவற்றிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி இசை வழங் குவதென்றால் மிகவும் கடினமான காரியம். ஆனால், இப்போது தனித்தனியே ஒலி களைக் கணனிகளில் பதிவுசெய்து ஒருங் கமைத்து இ னி  ைம ய ர ன கோஷ்டி கானத்தை வழங்கக்கூடியதாகவுள்ளது. ஆண்குரலைப் பெண்குரலாகவும், பெண் குரலை ஆண்குரலாகவும் மாற்றக்கூடிய தாகவும் உள்ளது. (மாற்றும் தேவையே இல்லாமல் பலருக்கு மாறித்தானே குரல்
X

Page 31
இந்து விஞ்ஞானி
இருக்கிறது என்கிறீர்களா?!) பாடலின் இடையே குயில் கூவுவது போலவும், கோழி கொக்கரிப்பது போலவும், மாடு கத்துவது போலவும், தேனீக்கள், இளம் சிட்டுச்கள் ரீங்காரிப்பது போலவும் பாடல்கள் அமைய விஞ்ஞானச் செல்வாக்கே காரணமாகும்.
நாட்டியத்தை பொறுத்தவரை இன்று பல மாணவ மாணவிகள் V DC மூலம் கற்கவேண்டிய பகுதிகளைப் பதித்து வைத்து மென்வேக (Siow Motion) நிலை யில் அசைவுகளை அவதானித்துக் கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். (இங்கு அல்ல மேலைநாடுகளில்) நடனமாடும் மங்கை யரின் உடைகளை நிறமாற்றுவதும், ஒரே மேடையில் ஒரு நடனமாது ஆடுவதை இருவர் ஆடுவதாகக் காண்பிப்பதும் விஞ் ஞான விந்தைகள் தானே!
சிந்திக்க சில
கு ஒளிப்படத் தட்டுகள் ஏன் சூரிய ஒள அதில் பூசப்பட்டுள்ள வெள்ளி புே ஒட்சியேற்றப்படுவதனால் அவை
கு நீரைக் கேத்தலில் கொதிக்கச்செய்ை நீரின் மேற்பரப்பிலிருந்து வெளி உட்பரப்புடன் மோதுகையுறுவதன 'நீர் பாடுகிறது" என்பர்.
கு காரின் முன் சில்லுகள் சற்று சாய்
கார் வேகமாக ஒடுகையில் சடுதிய நீக்க விசையால் கார் புரழ்வதைத் இருக்கும்,

}
தற்போதெல்லாம் சங்கீதம் விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சிகளிலும் பயன்படுத்தப் படுகின்றன. பயிர்ச்செய்கையில் பாடல் களைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறமுடியும் எனக் கண்டறிந்துள்ளனர். ஹிஸ்ரீரியா, மனநோய் மனஅழுத்தம் இவற்றைத் தீர்ப்பதற்கும் சங்கீதம் சிறந்த சாதனமாகிவிட்டது. வயதானவர்களுக்கு அவர்களின் இதயத்தைத் தொடும் இனிய இசையை வழங்கும் போது அவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கின்றது. சங்கீத வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவ, விஞ்ஞான வளர்ச்சிக்கு சங்கீதம் உதவ ஆகமொத்தம் இரண்டும் ஒன்றெனக் கலந்து சங்கீத விஞ்ஞானமாகி உச்சநிலையை எட்டிப் பிடிக்கிறது,
நொடிகள்.
ரி பட்டதும் பழுதடைகின்றன? ராரைட்டு கரைசல் சூரிய ஒளியினால் பழுதடைகின்றன.
கயில் ஒலி எழுப்பப்படுவது ஏன்? யேறும் வளிக்குமிழ்கள் பாத்திரத்தின் ால் ஒலி எழுப்பப்படுகின்றது. இதையே
பாக இருப்பது ஏன்? ாகத் திரும்பும்போது ஏற்படும் மைய தவிர்ப்பதற்காக சில்லுகள் சாய்வாக
9

Page 32
C
உயிரை உலுக்கும் உயிர்ெ
அறிமுகம்
நாம் இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின் றோம். உலகமே வியக்கும் பல விஞ்ஞானச் சாதனைகள் நிகழ்த்தப்பட்ட விஞ்ஞானத் தின் பொற்காலமே இவ்விருபதாம் நூற் றாண்டு என்றால் அது பிழையாகாது. அப் படிப்பட்ட இவ்விருபதாம் நூற்றாண்டிற் கடந்துபோன தசாப்தத்தில் தோன்றி மருத்துவ உலகத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு இரு ப த 7 ம் நூற்றாண்டின் கொடிய சாபமாக விளங்குகின்றது இந்த எயிட்ஸ் நோய் .
எயிட்ஸ் தோன்றிய வரலாறு
எயிட்ஸ் என்ற எரிமலை கல்ைகக்க ஆரம்பித்துவிட்டது எ ன் ற பயங்கர உண்மையை உலகம் புரிந்துகொண்டது. 1985 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் திகதி .
ஆம், பிரபல அமெரிக்கத் திரைப்பட நடிகரும் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி யான றொனால்ட் ரீகனின் நண்பருமான ‘ராக்றட்லன் எயிட்ஸ் துே ப்க்குப் பலியா
f .
எயிட்ஸ்" சின் கெTடுரத்தை உலகத் திற்குப் புரியவைத்தது ஆன்ாலும் அந்த பிரபல நபரின் மரணமே அதற்கு முன்பாக ஐந்து வருடங்களாக ஆயிரக் கண்க்கான
2O

ses
இந்து விஞ்ஞானி
கால்லி நோய் எயிட்ஸ்
s
சொ. தேவ லிங்கம் க. பொ. த. உ. த. 98
அமெரிக்கர்கள் இந்நோயினால் இறந்து போனார்கள். இதன் பின்னரே எயிட்ஸ் என்னும் நோயைப்பற்றி ஆராய விஞ்ஞான உலகம் முற்பட்டது.
1982-ஆம் ஆண்டிற்குள் உலகம் அடி
யெடுத்து வைத்தபோது எயிட்ஸ்" என்ற
இார்த்தை கூட இயற்றப்படவில்லை. ஆனாலும் 1979-ஆம் ஆண்டு அமெரிக்கா வின் அட்லாண்டாவிலுள்ள ஒரு மருத்துவ ஆராய்ச்சி கூடத்திலே ஒரு மர்ம நோயினால் மரணங்கள் ஏற்படுகின்றன என்று குறிப் பிட்டார். 1980 இல் சாதாரணமாக உடல் நலம் உள்ளவர்களைத் தாக்காக ஒரு குறிப் பிட்ட அமீபா சில நபர்களில் நிமோனி யாவை உண்டாக்கி அவர்களை மூச்சுத் திணறச் செய்து சாகடித்ததாகச் செய்தி கள் வெளிவந்தன. இந்த நிமோனியா தற்காப்புப்படை மிகவும் பலவீனமடைந் தால் தான் ஏற்படும் தற்காப்புப்படை எதனால் இவ்வாறு பல வீனமடைகின்றது என்று மருத்துவர்கள் குழப்பினார்கள்.
1982 ஆம் ஆண்டுகளில் பல அபூர்வ நோய்களினால் பல பேர் இறந்துபோனார் கள் இவர்களுக்கிடையே ஒர் ஒற்றுமை காணப்பட்டது. அது இவர்கள் அனைவ ரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் என்பதுதான் இதனால் இந்நோய்களுக்கு is it GR i) - Gay Related immune De F ciency) 67.637 t GLui வைக்கப்பட்டது. இதே ஆண்டுகளில் இந்நோய் டென்மார்க், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பரவியது. ஆனால் இங்கு பச்சைக் குழந்தைகள், முதி யோர் என்போர் கூடத் தாக்கப்பட்டனர்.
Ο

Page 33
இந்து விஞ்ஞானி
இதனால் க்ரிட்' எனும் பெயரை மாற்றி 6Tull 6) AIDS - Acquinp immune De Ficiency Syndrome ) GT Gör spøTITri . g5 Lf4f2á) இந்நோயை வெளியிலிருந்து பெறக்கூடிய நோய் எதிர்ப்புச்சக்தி குறைக்கப்பட்டு பல நோய்கள் சேர்ந்து தோற்றமளிக்கும்நிலை GT GAST GNI) TTLD .
ஆம் எயிட்ஸ் என்பது தனி நோய் அல்ல. பலநோய்களின் கூட்டமாகவே
விளங்குகின்றது.
எயிட்ஸ் சின் மூலப்பிறப்பிடங்களாக ஆபிரிக்காவிலுள்ள பச்சைக் குரங்குகள் விளங்குகின்றன என நம்பப்படுகின்றது. எயிட்ஸ்" ஐப் பரப்பும் H V எனும் கிரு LÉ 56ir (HIV - Human Immuno Deficincy Virus) இக் குரங்குகளிடம் இயல்பாக உள்ளன என்ற உண்மை 1985 - 1986 இல் இரு அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டறி யப்பட்டன. இவ்வாறு H V கிருமிகள் இன்று பலவழிகளால் உலகம் முழுவதும் பரவி எயிட்ஸ்" எனும் நோயை உண்டு பண்ணியது.
HIV கிருமிகள் எவ்விதம் எம்முடலின் தற்காப்புப் படையை அழிக்கின்றன - எம் முடம்பில் பிரமிப்பூட்டும் யுத்தம் ஒன்று நடைபெறுகின்றது என்றால் யாரும் நம்பு வீர்களா ? எதிரியார்? எதிர்த்துப் போரிடு வோர் யார்? எனக் கேட்பீர்கள். ஆனால் இந்தப் போரே நாம் உயிர்வாழ நடத்தும் Guitri War of Survival.
உடம்பினுள் உள்நுழைந்து அதனை ஆட்டிப்படைக்க பல்லாயிரக் கணக்கான கிரு மிக ள் காத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதனுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாக விளங்குபவை தற்காப்புப் படையாகும் இந்தத் தற்காப்புப்படைகள் இல்லையெனில் எம்முடம்பு இந்தக் கிருமி களின் வேட்டையில் சுலபமT கச் சிக்கி சில
நொடிகளில் அழிந்துவிடும் .
நம் உடம்பை ஒரு கோட்டையின் அதி நவீன பாதுகாப்பு சிஸ்டமாக எடுத்துக்

C.
கொள்வோம். இத்தற்காப்புப் படைகளே அதன் வாசலில் காத்துநிற்கும். இக் கோட்டைக்குள் இருப்பவர்கள், நுழைய வர்கள் எல்லாம் அடையாள அட்டைகளை வைத்துள்ளனரோ எ ன் று அடிக்கடி சோதனை செய்யும். யாராவது அன்னியர் கள் இக் கோட்டையினுள் நுழைந்தால் அவர்களைக் கண்காணித்து ஒற்றர்களாகச் செயற்பட்டுத் தம் தலைமைத் தளபதி களான T - 4 cell களுக்கு அறிவிக்கும், தலைமை தளபதிகள் தலை அசைத்ததும் இவ்வந்நியர்கள் மீது பாய்ந்து அவர்களை அழிப்பார்கள். இதனால் நோய்க்கிருமிகள் ஒன்றும் எம்முடலில் புகுவது சற்றுக்கடினம். அப்படி உள் புகுந்தாலும் T - 4 cell கள் திணறல் அடைந்தாலும் தற்காப்புப் படை யின் ராணுவமான பி அணுக்கள் அந்நியக் சிருமிகளை அழிக்கும். அவ்வாறும் முடிய வில்லை என்றால் T.4 cell கள் நம் உடம் புக்குவெளியே அலாரம் அடித்துக் காய்ச்சல் தலைவலி, வயிற்றுவலி போன்ற நோய் களை ஏற்படுத்துவார்கள். இதனால் நாம் மருந்துகளை உண்ணுவோம். இதனால் உதவிபெற்ற தற்காப்புப் படையினர் வீரிய மாகப் போரிட்டு இவ்வன்னியக் கிருமிகளை அழிப்பார்கள் . இந் அந்நியக் கிருமிகள் வேறொன்றுமில்லை. எமக்கு நோய்களை தருபவையே ஆகும்.
ஆனால் இந்த HIV கிருமிகள் நம்முடலி லுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை பலவீனப் படுத்தும் அஃதாவது தற்காப்புப்படைகளை தோற்கடிக்குமாற்றல் வாய்ந்தவை. ஆம் ,
இவை நேரடியாகவே தற்காப்புப்படை களின் தளபதிகளான T.4 cell களை அழிக் கும் ஆற்றல் வாய்ந்தவை இவை எவ்வாறு தளபதிகளை வீழ் த் து கி ன் ற  ைஎனப் பார்ப்போமானால் உடம்பில் நுழையும் HIV கிருமி ஒற்றர்களான தற்காப்புப்படை யினரை ஏமாற்றி நேராக T.4 cell களினுள் நுழைகின்றன. பின் இந்த T-4 cell களின் D N A யைப் பயன்படுத்தி தனக்குரிய RNA யை உருவாக்கித்தன் சந்ததியை இவ் T-4 cell களினுள் உருவாக்கும். இவ்வாறு
21

Page 34
Сх
உருவாக்கப்பட்ட சந்ததியும் மற்றைய T - 4 cell களை அடைந்து அவற்றினை அழித்து மீண்டும் பல்கிப்பெருகும். இவ்வாறு தலைமைத் தளபதிகள் அழிக்கப்பட்டதும் தலைமைத் தளபதிகளின் உத்தரவுபெற்றே இயங்கும் தற்காப்புப்படையும் சிதறடிக்கப் படும் .
இதனால் எம்முடலின் நோய் எதிர் புச் சக்திகுறைய காசநோய், வயிற்றுப்போக்கு, நிமோனியா எனப்பல நோய்கள் கூட்டாக
ஏற்படுகின்றன.
எயிட்ஸ் நோய் பரவும் முறை
ஆண்களின் விந்துகளிலும் பெண் களின் பிறப்புறுப்புத் திரவங்கள் இரத்தம்போன்ற வற்றில் H V கிருமிகள் பெரும்பாலும் காணப்படுகின்றன . ஏறத்தாழ 90% வீதம் எயிட்ஸ் நோய் உடலுறவு, ஒத்த மாற்று சிகிச்சைகள் மூலம் பரவுகின்றன, 10 % தாய்ப்பால் மூலம் பரவுகின்றது. உமிழ்நீர் களில் HIV காணப்படுவது இல்லை.
குடும்பத்திலே 'எனக்கு நீ - உனக்கு நான்’ என்ற கோட்பாடு ஒழுங்காக இருந்து விட்டால் எயிட்ஸ் நோய் வருமா என்கிற கேள்வி இல்லை. ஒழுக்கமான வாழ்க்கையே மிகச்சிறந்த உறுதியான பாதுகாப்பு, இதை மீறி முன்பின் தெரியாதவர்களுடனோ மற் றும் தெரிந்த பலபேருடனோ உடலுறவு கொள்ளும்போது இந்த நோய் வரும் அபாயம் உண்டு, அதைவிட்டு ‘நமது நண் பர்கள், நல்ல வசதி உள்ளவர்கள், நல்ல மனம் படைத்தவர்கள், சுத்தமானவர்கள் நோய் இல்லாதவர்கள்’ என்ற நம்பிக்கை
r
செய்திகளை இலகுவாகவும் இரகசி சாமுவெல் மோர்ஸ் தந்திரமுறையைக் க கட்டுக்கதை கட்டு' என தட்டுவதன் செய்தி பரிமாறப்படும். இப்போது Be1e முறையும் , Computer களுக்கு "ஆஸ்கி" கின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மு செய்தி பரிமாறிக்கொண்டனர். கண்களி பட்டன. என்ன முழிக்கிறீர்கள்? அது க
22

இந்து விஞ்ஞானி
யில் கன்னாபின்னாவென்று உடலுறவுத் தொடர்புவைத்திருந்தால் எயிட்ஸ் நோய் வரும்,
மேலும் இரத்தம் ஒருவருக்குத் தேவைப் பட்டால் எயிட்ஸ் பரிசோதனைக்குட்பட்ட இரத்தமே தெரிவுசெய்யப்பட்டு வழங்கப் படவேண்டும். இன்று அதிகப்பேருக்கு எயிட்ஸ்வர இந்த எயிட்ஸ் பரிசோதனைக்கு உட்படாத இரத்தம் ஏற்றப்படுவதும் முக் கிய காரணமாகும். மேலும் தன்னினச் சேர்க்கை, ஊசிக்குழல் மூலம் போதை மருந்து பாவனை மேற்கொள்ளல் போன்ற வற்றின் மூலம் எயிட்ஸ் பரவுகின்றது.
ԱՐւգ 6)յ55}}
எயிட்ஸ்' க்கு மகுந்து கண்டுபிடிக்க முடியாமைக்குக் காரணம் அது தன் உயிரி பல் இயல்புகளை அடிக்கடி மாற்றுவதே யாகும். இதனால் மருத்துவர்களினால் எயிட்ஸ் தடுக்கும் மருந்து கண்டுபிடிப் பது சுலபமல்ல ,
ஆனால் இற்றைக்கு பல் நூறு வருடங் களின் முன்னே பொய்யாப்புலவன், வள்ளு வன் மருந்து ஒன்று கூறுகின்றார். அதுவே ஒன்றுதான் , அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர்களின் அரிய பொக்கிசம் ஒழுக்கம் தான். அதுவே எயிட்ஸ் நோய்க்கு அரிய மருந்தாகும் ,
எனவே ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வோமானால் எயிட்ஸ் எனும் அரக் கனை ஒரளவு கட்டுப்படுத்தலாம் ,
யமாகவும் பரப்ப உதவும் பாஷை ண்டறிந்ததும் இது பிரபல்யமானது. முலம் எழுத்துக்கள் ஆ க் க ப் ப ட் டு printer களுக்கு சபா டாட் கோட்டு எனும் முறையும் பயன்படுத்தப்படு
ன்பே தமிழர் சங்கேத பாஷையில் ன் வெட்டலில் தந்திகள் அடிக்கப் ாதல் பாஷை,

Page 35
இந்து விஞ்ஞானியின்
எமது ந4
606) L65 니
疆重Y鼩重N 重重》
32, கஸ்து
LITT ja தொலை
விழா சிறப்புற எ
fl. }}. I
மூக்குக் கண்
6t) 35'
542, ஆஸ்பத்திரி வீதி
 

பல்லாண்டு வெற்றிகளிற்கு
ஸ் வாழ்த்துக்கள்
வை நிலையம்
KIHIILILIE CENTRE
தாரியார் விதி,
ப்பாணம்,
Sus: 22089
மது நல்வாழ்த்துக்கள்
|is}II;Íill |
ாணாடியகம்
டும் இடம்
O - யாழ்ப்பாணம்
출

Page 36
இந்து விஞ்ஞானியை
3. குளிர்பான வகைகள்
3 சிற்றுண்டி வ
3 கேக் வ
என்பவற்றை __
குறைந்த விலையி
རྒྱ་
ဆွီဒံ
g 52
烹
அருண் கி
யாழ்ப்ட

வாழ்த்துகின்றோம்
கைகள்
Iர்ந்த தரத்துடன்
ல் வழங்குவோர்
ဆွီဒြီ၊
}lf M6)|all
ார் வீதி

Page 37
K
ASTROLOGY uit 6 aug
துள்ளித் திரியும் மாணவப் பருவத் தில் மாணவர் முகம்கொடுக்கும் பிரச் சினைகள் பலவாகும். அதில் ஒன்றாக கருதப்படுவது Zoology எனும் பாடம் Arthropoda என்றாலே ஆத்திரப்படும் எத்தனை மாணவர்கள் இன்று எம்மத்தி யில் படிக்கின்றார்கள். Classification படிக்காததை Fashion என கூறும் உள்ளங் கள் எத்தனை? இத்தனைக்கும் என்ன காரணம் ? Zoology எனும் விரிகடலில் மாணவப் பருந்துகள் மூழ்கவே முடியாதா? ஏனைய மாவட்டங்களோடு எடுத்து நோக்குகையில் Zoology இன் தரம் மிக வீழ்ந்த நிலையிலேயே யாழ் மாவட்டத்தில் காணப்படும் தொடர்ந்து குறையும் "A" களால் நாம் அறிவற்ற பேய்களாக மாறி வரக்கூடாது. இவற்றுக்குக் காரணம் தேட முயலவேண்டும்.
Zoology மாணவர்கள் பலர் வெறுக்கக் கூறும் காரணங்கள் சற்று நியாயமானவை தான் க. பொ.த. சாதாரண பரீட்சை யில் ஆங்கிலத்தில் மட்டுமட்டாக சாதா ரண சித்தியை எடுத்துவிட்டோ அன்றேல் வாத்தியாரின் வரை மொழிக்காக படித்து விசேட சித்திகளை பெற்றுவிட்டு ஆங்கி லத்தை தலைமுழுகும் எண்ணம்கொண்டு க பொ. த. உயர்தர வகுப்புக்கு வருப வர்கள் 'Zoo வில் வரும் ஆங்கிலப் பதங் களால் ஆடடங்கண்டு விடுகிறார்கள். வாய்க்குள் உள்ளடவே முடியாத பெயரை எவ்வாறு வாழ்க்கை முழுவதும் பேணப் போகிறேர்ம் என ஏங்கி ஞாபகத்திற்காய் ' Memory of Capsul” (3,5 cq egy 5) Gl)3).pnti 56it. -95.6 lb Import of Spelling LGU 60T
Ο

இந்து விஞ்ஞானி
to ZOOLOGY
கை. அனுஷன் க.பொ.த உ/த 98 உயிரியல் பிரிவு
வாட்டிவதக்குகிறது. இதனால் அவர் களால் Zoology தள்ளப்பட்ட நிலைக்கு வர இறுதியில் 3A F உம் 3 A S உம் வருகிறது. கண்டுபிடிக்கவே முடியாத பல கணக்குகளை உளறித்தள்ளி பெரு வெற்றிகண்ட மாணவாகள்கூட Zoology இல் கையில் கம்மாஸ் அடித்து வெற்றிக் கொடி நிலைநாட்ட முடிகிறது.
மாணவர்களின் பின்தள்ளல் கொள்கை யும் இதற்குக் காரணமாயிருக்கிறது. இந்த Theory ஐ நாளை படிக்கலாம் என்ற நிலை இங்கில்லை. இங்கு எல்லாமே Theory தான். இன்று படிக்க மறந்தால் நாளை வகுப்பில் இருக்க முடியாது. இருந்தாலும் விளங்காது. சிதம்பர சக்க ரத்தை பேய் பார்த்த கதைதான் என்ற நிலையில் மாணவரின் பாடம் Cut பண்ணும் கொள்கை ஆரம்பிக்கிறது. சிறிது சிறிதாக ஆரம்பித்து இதுவே Style ஆகி விட பரீட்சை நெருங்கும்போது யாது செய்வது? இப்போது " " காலையும் பாமா மாலையும் ராதா படித்துவிட்டு பொதுப் பரீட்சை நெருங்கும்போது Zoology யே நீ காலையும் மாலையும் கை தா என்றால் அது முடியுமா ? Zoology Test க்கு முதல் நாள் ஒன்றுமே தெரியாத நி  ைல யி ல் நித்திரை புரிவதை நிரந்தர சாதனை புரிந்த "குற்றாலீஸ்வரன்’ போல் கூறுவதை நாம் கேட்கமுடிகிறது. அதுவும் Zoology கொப்பிகளே துயில் புரிய எமக்குத் தலை யணைகள் தேவையில்லை , எமக்கு வேறு மயிலணைகள் எனக்கூறும் மாணவர்கள் தான் பரீட்சையில் பூச்சிவிடுவதையும் வினாவையே திரும்ப விடையாக எழுதி மேற்பார்வையாளரை திருப்திப்படுத்த
23

Page 38
இந்து விஞ்ஞானி
எண்ணி இறுதியில் தாம் 'F' களை நிரப்பிக்கொள்கின்றனர். M. C.Q வில் பூச்சிபிடித்துவிடும் சாத்திரவியலுக்காக Asti o i gy J, 395) u 60) 53uJTG 56j 35T மாக அழைத்துவரும் மாணவர்களும் மயிர் போட்டுப் பார்ப்பதில் தமது கண் ணிமைகள் சகலவற்றையும் இழந்த கன்னி மாணவர் களின் தியாகமும் அளப்பரியது. வேறு மாவட்டங்களில் நூற்றுக்கு இங்கு 1 % A கூட வருவதில்லை . இந்நிலை மாணவர் களால் மாற்றியமைக்கப்படவேண்டும்.
மேற்கூறிய நோக்கங்களும் எண்ணங் களுமே ஏனைய மாணவர்களையும் Zoo) வில் ஆர்வம் காட்டமுடியாத நிலைக்கு தள்ளுகின்றது. ஏ  ைன ய பாடங்களுக்கு மாணவர் கொடுக்கும் அழுத்தம் Zoology க்
இது எப்படி (
ஒட்டகச்சிவிங்கியை கண்டிருக்கிறீ திலாவது? என்ன உயரமான மனிதை செய்வது நமது வழமை தர்னே! போக
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் ஏ நம்பக் கஷ்டமாக இருக்கும். உண்மையி என்புகள் இருப்பது முலையூட்டிகளுக்கு
ஒட்டகச்சிவிங்கி சில வேளைகளில்
கழியொலிகள் . மற்றும்படி பொதுவாக
சிவிங்கியின் நாக்கு எப்படித் தெ ஒரு தடவு தடவினால் போதும். காயம்
சிவிங்கியின் உயரம் காரணமாக போது இறக்கும் சந்தர்ப்பம் அதிகமாம் தின் பின்னால் ஒடத்தொடங்கிவிடும். .
24

Ο
கும் அவர்களால் வளங்கப்பட வேண்டும். Zoology Scheme 35L65th எனக்கூறிப் படிக்கும் Aim அறவே இல்லாமல் திரிவதை விட தேறியவரை படிப்பது நல்லது. * இனப்பெருக்கம்’ எனும் பாடத்தை வாத்தியார் இல்லாமலே ஒன்றோடொன் றாக திருட்டுத்தனமகேவேனும் படிக்க முயலும் மாணவர்கள் ஏன் மற்றைய பகுதிகளிலும் ஆர்வம் செலுத்தக்கூடாது? Reproduction LOLGLb 9,6), fia, Gifaör Zoo படிப்பதில்லை எனும்  ெகா ள்  ைக க் கு * Refraction ஆக அமையாது இதே போன்று வேறு பகுதிகளையும் ஆர்வத்து டன் கற்று விலங்கியல் பெறுபேறுகளை உயர்த்தவேண்டும் . " AStrology யாகிவரும் 'Zoology என்ற எண்ணம் அப்போது தான் எம் மத்தியை விட்டு விலகும்.
இருக்கு ? !
ர்களா ? கடைசி, வெறும் புகைப்படத் ரை எல்லாம் சிவிங்கி என்று கேலி ட்டும்.
ழு என்புகள் மட்டும்தான் என்றால் பில் கழுத்தில் ஏழு முள்ளந்தண்டு ரிய இயல்பு.
விசில் அடிக்கும். நமக்கு கேட்காத அமைதியான பிராணி :
ரியுமா? அரம் போன்றது. சு ம் மா
மாற ஒரு கிழமை எடுக்கும்.
பிறக்கும் குட்டிகள் தரையில் வீழும்
1. தவிர பிறந்த ஒரு மணி நேரத் அம்மா பின்னால் மட்டும்தான்!

Page 39
இந்து விஞ்ஞானியை
வாழ்த்துபவர்கள்
V
தட்டுப்பாடான சகல ஆங்கில மருந்து வகைகளையும்
நியாய விலையில் பெற்றுக்கொள்ள
வசந்தா மருந்தகம்
450 மருத்துவமனை விதி
UT1j iLiff Gori.
இந்து விஞ்ஞ
உள்ளம் கனிந்த
சில்வர் & பித்தளை
5 அலுமினியப் பாத்
'3 (ពិភាrល ពិថ្ងៃ C
மொத்தமாகவும் சில்லன்
உங்கள் திருப்தியே
 

இந்து விஞ்ஞானி
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
C. 1, C, Paint வகைகள் மற்றும்
இரும்புப் பொருள்களை
நியாய விலையில் பெற்றுக்கொள்ள
நாடவேண்டியது
等
சங்கு சக்கரம் இரும்பகம்
113, ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம்,
ானி சிறக்க
வாழ்த்துக்கள்
திரங்கள்
|பாருள்கள்
றயாகவும் பெறலாம்
... ROAD
VA
எங்கள் மகிழ்ச்சி

Page 40
ད།
யாழ் நகரில் உத்தரவுெ
NEW ST
, ΑΕΕ
இந்து விஞ்ஞானிக்கு
வாழ்த்
N } LD ||
(புடவை
சுபமுகூர்த்த பட்டுப்புடவைகள்
கைராசியான
122, மின்சார நிலைய வீதி,
சீமாட்டி -
 

புடன் மிளிர வாழ்த்துக்கள்
W
| Lujib m) C. H. C. Paint
ANLEYS
REY ROAD,
NA.
எமது மனமார்ந்த
து க்கள்
க்கடல் )
மற்றும் துணி வகைகளிற்கும்
ஒரே இடம்
@ யாழ்ப்பாணம் .

Page 41
இந்து விஞ்ஞானி
இறந்தபின் என்ன நடக்
இறந்த பின் என்ன நடக்கிறது என்பது மனிதனுக்கும் புலனாகாத இரகசியம். முற்று முழுதாக தெளிவல்லாத இவ்விட பத்தை மனோ தத்துவ நிபுணர்களும் மெய்யியல் ஆராய்ச்சியாளர்களும் ஒரளவு வரையறுத்துக் கூறுகின்றார்கள். இந்த பேருண்மைகளை நமது முன்னோர்கள் சாத்திர நூல்களின் வழியாக ஏற்கனவே எடுத்துக்கூறி இருக்கிறார்கள். அதற்குரிய சூழ்நிலை யை உருவாக்க சடங்குகளும் விதிக் கப்பட்டிருக்கின்றன
இறந்தபின் என்ன நடக்கிறது. இன்று எல்லோரையும் சிந்திக்க வைக்கும் முக்கிய மான கேள்வி இது. நமது சாத்திரங்களில் கூறப்பட்டிருப்பவற்றை விஞ்ஞான ரீதியாக இங்கே பார்க்கலாம் மனிதனுக்கு மரணம் 3 வகைகளில் நிகழ்வதற்குச் சாத்தியம் உண்டு.
1. சாதாரணி முதிய பருவத்தில் நோயின்
காரணமாக ஏற்படும் மரணம்.
2. விபத்து, கொலை மூலம் முன்னதாக
நேர்ந்துவிடல்.
3 , ஆத்மா பக்குவம் அடைந்து தன்னு ணர்வு மூலம் வெளியேறும்போது சம்ப விப்பது
ஆத்மா உடம்பு தேவைப்படாத நிலை யில் அது தொடர்ந்து இந்த உலகில் இயங்க விரும்புவதில்லை. தொடர்ந்து வியாதி ஏற்பட்டு பலவீனம் அடையும் போது உடலில் உள்ள காந்த சக்தி குறை கிறது. (Bin Magnetis ) வயது முதிர்ந்த போது உடலில் உயிர்ப்புச் சக்தி கொண்ட
Ο

சங்கரலிங்கம் - அகிலன் க. பெஈ. த. உ/த 98 கணிதப் பிரிவு
fel: 6), eggs) 3.365 b (Sexual - Vital Fluid) வற்றி விடுகின்றன. இந்த நிலையில் உடம்பு வாடும்போது மரணம் நேரிடுகிறது. இப்படி உடலில் இருந்து விடுதலை அடை யும் ஆன்மா அந்தக் குடும்பத்திலே நெருங் கியவர்களுடன் தொடர்பு கொண்டு ஒன்று வதுதான் இயல்பு ஆகும்.
மரணம் நேர்ந்தபின் புதைப்பதோ எரிப்பதோ நிகழ்வதற்கு முன் உடம்பைச் சுற்றி ஆத்மா வளைய வருகிறது. உடம் பின் மீது உள்ள உயிர்ச்சக்தி ஒட்டு (Ecto Plasmic - Coating) FF UT 35 g5 L - Göt உள்ள அந்த நிலையில் இவ்விதமான பற்று ஏற்படுவது எளிதாக அமைகிறது. ஆத்மா அந்த சூழலில் உள்ள மிக நெருங்கிய உறவினருடன் அல்லது குடும்பத்தினருடன் தொடர்புகொள்வது சாத்தியமாகிறது. இந்தத் தொடர்பை நல்வழிப்படுத்த மந்திரங்கள் (Invocation) உதவுகின்றன. குழந்தைகளின் குணங்கள் பெற்றோர் 01 நெருங்கிய உறவினரின் குணங்களுடன் பண்புகளை ஒத் தி ரு க் க இதுதர்ன் காரணமாய் அமைகிறது. இப்படிப்பட்ட வர்கள் வேண்டிச் சொல்லும் மந்திரங் கள் இந்தத் தொடர்பை சீராக அமைக் கிறது .
கொலை 0 விபத்தினால் மரணம் ஏற்படும்போது உடலில் உள்ள சக்தியும் அதன் வீரியமும் குறைவதில்லை. ஆதலால் இப்படி விடுதலைபெறும் ஆன்மா நெருங் கிய தெர டர்பு உள்ளவர்கள் or உறவினர் கள் உடலில் சேர்ந்து கொள்வதால் இத னால் விபரீத பலன்களும் ஏற்படுகின்றன. மயக்கம், கூச்சல்போடுவது, சித்தசுவா
25

Page 42
a.
தீனம் அற்றுப்போ வது போன்ற பல தீய விளைவுகளும் ஏற்படுகின்றன இன்று மனோதத்துவ நிபுணர்கள் கூறும் இரட் டைப் பண்புகள் ஒரே உருவத்தில் உள்ள நிலை இவ்வாறு ஏற்படுவதுதான்.
சில சமயம் இறந்துபோனவர்கள் மீண்டும் அந்தப் பகுதியில் வேறு குடும்பத் திலே பிறக்கும்போது அவர்கள் பிறந்த இடம் , தெரு, இறந்த சூழ்நிலை ஆகிய வற்றை முன்பின் பாராமலே சொல்கிறார் கள் . இவ்வாறு பொதுவாக நிகழ்வதில்லை. ஏனெனில் இவ்வாறான தாக்கம் ஏற்படு மாயின் கருவிலே குழந்தை அழிந்துவிட லாம். உடலில் இருந்து உயிர் நீங்கியபின் சிறிதுநேரம் சடலமாக இருந்த உடலில்
செங்கதிரோனே, ே
மனம் மயக்கும் மாலை வேளை ஆசை கொள்பவர் பலர் ஆனால் சூரி பளிங்கு போலத் தோற்றம் தந்திடினு கனல்வது ஏன் எனச் சிந்திப்பவர் சில
தொடுவானந்திற்கு (Horza1 = நீண்ட தூரத்தினூடு பயணிக்கவேண்டி நிறங்களில் சிவப்பு நிறமே மிக நீண்ட நிறங்கள் குறைந்த அலை நிளம் உை கதிர்கள் இவ்வாறு பயணம் செய்கைய களினால் வழியிலேயே சிதறடிக்கப்பட் அளை நீளம் கூடியதாகை பால் கண் செந்நிறமாகக காட்சிதரும்.
செங்கதிரோனின் செந்நிறத்தின்
之6

இந்து விஞ்ஞானி
மீண்டும் உயிர்ப்பு ஏற்பட்டு நினைவு திரும் புவதும் உண்டு. இப்படி மரணத்தின் வாயிலை எட்டிவிட்டு மீண்டும் திரும்ப வந்தவர்களின் அனுபவங்களை டாக்டர் மூடி புத்தகமாக எழுதி இருக்கிறார் இவ்வாறு மீண்டவர்கள் பலர் ஒரே வித மான நிகழ்வுகள் தமக்கு ஏற்பட்டதாக கூறி இருக்கிறார்கள்.
சாதாரண வயதிலோ, பக்குவம் அடை யாத வயதிலோ இவற்றை தேடுவதோ, உணர்வதோ இல்லை. வயது முதிர்ந்து பக்குவமும், அனுபவமும் நிகழ்ந்த பின் நாம் இவற்றைத் தெளிவாக அறிந்து
கொள்கிறோம்.
O
செந்நிறம் ஏனோ?
பில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து
ரியன் பகலில் வெறும் @១ ឆ្នាំ តាវ៉ៅ ம் மாலையில் இரத்தச் சிவப்பாகக் (3յ !
அருகில் சூரியன் உள்ளபோது கதிர்கள் டயுள்ளது சூரிய ஒளியில் காணும் 7
அலை நீளம் உடையது. மற்றைய டயவை. குறைந்த அலைநீளமுடைய பில் வளியில் உள்ள துரசு துணிக்கை டுவிடுகின்றன ஆனால் சிவப்புக் கதிர் ணுற்குப் புலப்படும். எனவே சூரியன்
காரணம் சிந்தையில் பதிந்ததா என்ன?

Page 43
fň GLIII
(நகரப் பை
181 சிவன்பண்ணை விதி
இந்து விஞ்ஞானி
Tឆ្នាំ – Gលនៅ பைப் வை
* மின் பொருன்கள்
0% நீர் இறைக்கும்
நாடவே
 

கரீக ஆடைகள்
வழங்குவோர்
if (o JuíîGÒisi)
பன் தையலகம் )
米 T__
莓。拿量 ாழ்த்துகின்றோம்
இயந்திரங்களிற்கு
ண்டிய இடம்
siji களஞ்சியம் နှိုး
ப்பானம்

Page 44
இந்து விஞ்
வாழ்த்துப
"தோதிகள்
漩 அச்சு நைதிகள்
0 பாடசாலை உபகர
என்பன மொத்தமாகவும் சில்லன்
நாடவேண்டிய ஒ
புஸ் பா அ
198 (404 - A),
யாழ்ப்பு
 
 

ாணியூை
| T356ig
றையாகவும் பெற்றுக்கொள்ள :
ரே ஸ்தாபனம்
ஸ்பத்திரி வீதி
FðË D

Page 45
இந்து விஞ்ஞானி
விஞ்ஞானம் ஆக்கத்திற்கா
விஞ்ஞானமும் எஞ்ஞான்றும் ஆக்கத் திற்கேயானதொன்றன்றி அழிவிற்கான தொன்றன்று அல்லவாம். விஞ்ஞான மாகிய அறிவியல் அழிவிற்கேயானது என அறிவிலிகள் அரற்றக்கூடும். ஆனால் அனைத்து அகிலமும் அறிவியல் ஆக்கத் திற்கேயானது ତTତ୪T அடித்துரைத்து அறைகூவுமென்பதை அறிஞர்கள் அனை வரும் அங்கீகரிப்பர்? மெ ய் வ ரு த் தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது கருமமே கண்ணாயிருந்து எண்ணிலடங்கா இடுகண்களை ஏற்று, சொல்லிலடங்காத் தியாகங்களைப் புரிந்து, உலகை உய்விக்க உழைக்கும் உத்தமர்களான விஞ்ஞானிகள் அவனியை அழிவிற்கு அழைத்துச் செல்வ ராமோ ! இல்லவே இல்லை; மாறாக விஞ்ஞானம் இஞ்ஞாலத்தின் ஆக்கத்தை ஊக்குவித்தவண்ணமுள தென்பதே அறிவின் பாற்பட்ட கூற்றாகும்.
பேரறிஞர் அல்பேர்ட் ஐ ன் ட் டீ ன் அணுவின் அளப்பரிய ஆற்றலை இம் மாநிலத்தின் மேம்பாட்டிற்காக தனது நுண்மான் நுழைபுலனினாலும் உலகறியச் செய்தார். ஆயினும் அவர் வழி வந்தவர் கள் அழிவைத்தரும் அணு கு ன்  ைட த் தயாரித்து, யப்பானின் ஹீரோஷிமா, நாகசாகி நகர்கள் மீது வீசி உயிர்களை யும் பயிரினங்களையும் பரிநாசஞ்செய்தன ரென்பதற்காக அண்ணல் ஐன்ஸிடீன் அச்செய்திகளும் அணுவின் ஆற்றலைக் கண்டுபிடித்த சாதனையை அழிவிற்காக நிகழ்த்தினாரென எவரேனும் செப்பின் அம்மாமேதை நாணிக்கோணிக் கூனிக்
Ο

? அழிவிற்கா?
கணேசன் சுஜீவன் க. பொ. த. உ/த 98 உயிரியல் பிரிவு
குறி கித் த  ைல குனிந்திருப்பாரல்லவா? விஞ்ஞனர்ம் ஆக்கத்திற்கா அன்றேல் அழி விற்கா பயன்படுமென்பதை அதனை அணுகும் முறையினாலேயே நிர்ணயிக்கப் படும்.
மின்சாரம் மிகச்சிறந்த சாதனமாகும். உரிய முறையில் பயன்படுத்துங்கால் அது கீழ்ப்படிவு ள்ள பணியாளனாகச் சேவகஞ் செய்யுமியல்புடைத்தது. முறைதவறின் அது படுபயங்கர எஜமானாகி, G TLD GõTs T கவே மாறும் வல்லமையும் வாய்ந்தது. விஞ்ஞானம் ஆ க் க த்  ைத யே அள்ளிச் சொரியும் தன்மையது. நெறிபிறழின் மட்டுமே அழிவை ஏற்படுத்தும் பெற்றி யது .
நித்திரை மருந்து, மயக்க மருந்து போன்ற விஞ்ஞான விளைவுகள் அள வாகப் பயன்படுத்தப்படின் நோக்கங்க ளான நித்திரையையும், மயக்கத்தையும் வழங்கி ஆக்கத்துக்குதவுகின்றன. அளவ றிந்து உட்கொணரப்படின் அவை மீளா நித்திரையையும், தெளியா மயக்கத்தையும் தந்து அழிவை ஏற்படுத்தும். இதனின் றும் பயன்பாட்டுக்கமைய விஞ்ஞானமும் ஆக்கத்தினையும் அழிவையும் கொணர வல்லது என்பது பெறப்படுகின்றதல்லவர் .
விஞ்ஞானத்தைக் குருவின் கைப் பூமாலைக்கும், குரங்கின் கைட் பூமாலைக் கும் ஒப்பிடவியலும். குருவின் கைப்பூ மாலை இறைவனை அர்ச்சித்து அலங்க ரிக்கும் குரங்கின் கைப்பூமாலையியேர் கசங்கிச் சிதைந்து சின்னாபின்னமுறும் .
27

Page 46
登
முன்னையது ஆக்கத்திற்குதவ , பின்னை யது அழிந்து ஒழிகின்றது. அவ்வாறே கூரிய கத்தியால் அறுவைச் சிகிச்சை நிபுனரொருவர் நோயாளியின் வேதனை யைப் போக்குவர்ர். கொலைஞனோ எனின் அப்பாவியின் ஆருயிரையே போக்கி விடுவான். இவ்வகையில் விஞ்ஞர்னம் எவ் வகையில் கையாளப்படுகின்றதோ அவ் வகையிலேயே ஆக்கமும் அழிவும் உண்டா
குமென்பது தெளிவு.
வெயில் காலங்களில் ஊசல் மை
சமயம் சலித்துக்கொள்வது உண்டு.
** என்ன இது, பழங்கால மணிச்
விடுகிறதே! வெயில் காலத்தில் இதற்கு
முகம் சுளிப்பார்கள்.
மிக நுட்பமாக ஆராய்ந்தால் அ ஊசல் கடிகாரங்களில் ஊசலின் அலை கின்றது. இவ் ஊசலின் அலைவிற்காக
வியலில் T-2T இன.
g
மேலை நாடுகளில் எல்லாம் வெம்மை
(Summer Season) G51 Li Lili 5 (TT 65or LDs
கம்பியின் நீளம், வெப்ப விரிவு காரண அலைவு காலம் கூடுகிறது. எனவே க பிக்கின்றது. இதனால் மணிக்கூடு இய நேரத்தைக் காட்டுகின்றது. (மேலை
யாசம் ஏற்படினும் பெரிய பிரச்சினை
கில் வித்தியாசம் ஏற்படினும்: None (
28

இந்து விஞ்ஞானி
விரைந்து, விரிந்து, விரவும் விஞ்ஞானம் இஞ்ஞாலத்தை இருபத்தேர்ராம் நூற் றர்ண்டிற்கு இட்டுச்செல்லவுள்ளது. அளப் பரிய பெறற்கரும் பெரும்பேறுகளை வர்ரி வழங்கும் விஞ்ஞானத்தை ஆற றி வு படைத்த மனித சமுதாயம் ஆக்கத்திற்கே பயன்படுத்தப்பாடுபடவேண்டுமே தவிர எவரும் எள்ளிநகையாடும் அழிவிற்டுப் பயன்படுத்தலாகாது என்பதை வலியுறுத்
திக் கூறுகின்றேன்.
1 GG) (31 IT! GJIT
ரிக்கூட்டினை வைத்திருப்பவர்கள் பல
கூடு என்பதை சொல்லாமல் சொல்லி
த வியாதி வந்துவிடுகிறதே! ' என்று
வர்கள் சொல்வதிலும் பிழை இல்லை. பிற்கேற்பவே கடிகாரம் வேலை செய் அலைவு காலம் T யானது பெளதிக
7 ல் தரப்படும் , இங்கு 1 - ஊசல் கம்பியின் நீளம்
g - புவியீர்ப்பு ஆர்முடுகல் அதிகமாக உள்ள கோடை காலங்களில் ாக , ஊசற்குண்டு பிணைக்கப்பட்டுள்ள மாக கூடுவதால், 1 கூடுகிறது. இதனால் ாலம் தாழ்த்தி வேலை செய்ய ஆரம் ல்பான நேரத்திலும் சற்றுப் பிந்திய ாடுகளில் நிமிடங்களால் நேர வித்தி பாகிறது. ஆனால் எமக்கு மணிக்கணக் f us war ries about that !

Page 47
இந்து விஞ்ஞானியை
வாழ்த்துகின்றோம்
* அழகு சாதனப் பொருள்கள்
0 சிறுவர் சைக்கிள்கள்
0 எவர்சில்வர் பாத்திரங்கள்
0 அன்பளிப்புப் பொருள்கள்
வாங்கச் சிறந்த இடம் இதோ
FASIGHEIDN HEDUSE
65, K. K. S. Road - JAFFNA.
விழா மலரைப் பாராட்டுகின்றோம்
இங்கு சகல வைத்திய நிபுணர்களின்
ஆலோசனைகளும் நடைபெறுகின்றன
சம்பந்தன் வைத்திய நிபுணர் ஆலோசனை நிலையம்
574/1, ஆஸ்பத்திரி வீதி
யாழ்ப்பாணம்

இந்து விஞ்ஞானி மேன் மேலும்
வளர வாழ்த்துக்கள்
சகல மருந்துப் பொருள்கள்,
பால்மா வகைகள்,
தரமான , மலிவான விலையில்
பெற்றுக்கொள்ள
சிந்து மருந்தகம்
448, ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம்
F5F6fT சிந்து மருந்தகம் விதி зтабтелла о
இந்து விஞ்ஞானிக்கு
எமது நல் வாழ்த்துக்கள்.
0 பாட நூல்கள்
0 சஞ்சிகைகள்
0 நாவல்கள்
0 பாடசாலை உபகரணங்கள்
அனைத்தையும் உடனுக்குடன் பெற
பூபாலசிங்கம் புத்தகசாலை
04, ஆஸ்பத்திரி வீதி
யாழ்ப்பாணம்

Page 48
இந்து விஞ்ஞானி மேன்
எமது இதயம் கனி
6Triggs Lib
இ மிதி வண்டிகள் இ டெ
* கட்டடப் பொருள்கள்
* அழகு சாதனப் பொருள்க
* தண்ணிர் இறைக்கும்
> மிதிவண்டி உதிரி
>: வானொலிப்
GT 65T LJ 6 ST LA 5 GT FT 6 OT 6
9. J. [i]]]|[[16Ủi
50, 52, 54, கஸ்
11 (TubüL41
 

மேலும் வளர்ந்து வர
நித வாழ்த்துக்கள்
யின்ற் வகைகள் இ இரும்பு
3r
இயந்திரங்கள்
ப்பாகங்கள்
பெட்டிகள்
கிடைக்கும்
சக நிறுவனம்
துாரியார் வீதி
னை பம்

Page 49
இந்து விஞ்ஞானி
பிணிதீர்க்கும் பணியில் ஒ
كا
மனிதனின் காது சிறப்பான வகையைச் சேர்ந்த ஒர் ஒலி உணரியாகும். 20 Hz தொடக்கம் 20000 Hz வரையிலான மீடி றன் வீச்சை சாதாரண மனிதன் காதி னால் செவிமடுக்கமுடியும், மனித காதி னால் கேட்கமுடியாத மேற்படி அதிர் வெண்ணுக்குக்கூடிய அல்லது குறைந்த மீடிறன் வீச்சைக்கொண்ட அலைகளையே 5 f)GuT65) gy33)G)35 sit I. Ultra Sound Waves! என்கின்றோம்.
முதன்முதலில் கழியொலி அலையா னது கடலின் ஆழத்தைக் கண்டறிய 2-ம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்கர்களினால் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இதை வைத்துக்கொண்டு மனித உடலில் ஏற்படும் எதிரொலிகளைப் பட மா க ம 7 ற் று ம் யோசனை யுத்தம்முடிந்தவுடன் அமுலுக்கு வந்தது. இருந்தபோதிலும் கிடைத்த படங்கள் தெளிவாக இருக்கவில்லை. எனி னும் 1970 களில் இலத்திரனியலில் ஏற் பட்ட துரித முன்னேற்றம் கர்ரணமாக இக்கருவிகள் பெருமாற்றங்களுக்குட்பட்டு நோய்களினைக் கண்டறிவதற்குப் பயன் படுகின்றது.
இந்தப் புரட்சிகரமான கருவிமூலம் மனித உடலில் எவ்வித அறுவை செய்யா மல் உடலினுள் உள்ள உறுப்புகளின் நிலைமைகளைக் கண்டறியலாம். மனித உயிர்களை எழிதில் விழுங்கும் இதய நோய் களை இதன்மூலம் எழிதில் கண்டறிய லாம் எந்த இரத்தக் குழாய்க சுருங்கி யுள்ளன, எந்த தசைப்பகுதிகளுக்கு இரத் தம் சரிவரச் செல்லவில்லை, எந்தெந்த
Οι

ஒளிவீசும் (கழி) ஒலி
வி, கெல்வின் க. பொ. த . உ/த 98 கணிதப் பிரிவு
வால்வுகள் சரிவர வேலைசெய்யவில்லை என்றெல்லாம் கண்டறியலாம். இக்கருவி யில் குண்டூசித்தலைப் பருமனில் 64 ஒலி
பெருக்கிகள் (Speakers ) உள்ளன. ஒவ்
வொரு ஒலிபெருக்கியும் 2-5 மில்லியன் சப்த அதிர்வுகள் ஒரு வினாடிக்குள் மனித உடலினுள் செலுத்துகின்றன. வருகின்ற எதிரொலிகளைக் கணக்கிடும் கணணியா னது, அதனை ஓர் வரைபடமாக மாற்று கின்றது. அவ்வரைபடங்களின்மூலம் உட லில் உள்ள கோளாறுகளை நாம் கண்டு G 5TGiT GT6) TLh. -
அத்துடன் கருவுற்றுள்ள தாய்மார்க் கும் இக்கருவி பெரிதும் உதவும் பிறக்கப் போகும் குழந்தை இரட்டையா, குழந்தை, சரியான இடத்தில் அளவான வளர்ச்சி யுடன் உள்ளதா, குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக உள்ளதா போன்றவற்றைச் சீராக எளிதில் அறியலாம். இவ்வாறே ஈரலில் ஏற்படும் நோய்களைக் கண்டறிய இரத்தப் பரிசோதனையோ அ ல் ல் து அறுவைச் சிகிச்சையோ இல்லாமல் கழி யொலி அலைகளின் உதவியுடன் விரை வாக கண்டறியலாம். மூளை, முண்ணா னில் ஏற்படும் நோய்களை, கட்டிகளைக் கண்டறியவும் இவை பயன்படுகின்றன.
மேலும் இவ்வலைகளின்மூலம் சில நோய்களைக்கூட எளிதாகக் குணப்படுத்த லாம். கண்ணில் ஏற்படும் வீக்கத்தினை (குளுக்கோமாவை குணப்படுத்த பெரிதும் துணைபுரிகின்றது. சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டதென்றாலதற்கு அறுவைச் சிகிச்சையும் அதனால் ஏற்படும் அவஸ்தை யும் தேவையில்லை. கழியொலியலைகளி னால் அக்கல்லுகளை முற்றாக நீக்கலாம்.
29

Page 50
வருங்காலத்தில் மருத்துவத்துறைக்கு பெரும் உதவியாக இவ் அலைகள் இருக்கு மென்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்ற ர் கள். இப்போதுள்ள கருவிகள் மூலம் நரம்பை ஒரு மில்லி மீற்றர் அ ள வுக் கு விரிவுபடுத்திப்பார்க்க முடியும், கருவியின் வினைத்திறனைக் கூட்டி நரம்புகளை மேலும் விரிவுபடுத்திப்பார்க்கும் முயற்சி கள் நடைபெறுகின்றன. மேற்படி கருவியை மனிதனின் இதயத்துக்குள்ளேயே கொண்டு சென்று இதய நோய்களைக் குணப்படுத்த அமெரிக்காவில் முயற்சிகள் நடைபெறு கின்றன.
இவை மருத்துவத்துறையில் மட்டு மன்றி மற்றைய துறைகளிலும் பெரும் சேவை செ ய் கி ன் ற ன பிளாட்ரிக், பொலித்தீன் பொருள்களை ஒட்டும் போது உறுதியாக ஒட்டிக்கொள்வதுடன் ஒட்டியதாகவே தெரியா து மிக மிக நுண்ணிய வெடிப்புக்களில் உள்ள தூசி களை அகற்றி வீடுகளைச் சுத்தமாக்கப் பயன்படும். பரிசோதனைக் கூடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் போர்க்கப்பல்
"-9I(էքeւ
இந்தியாவில் தூங்குமூஞ்சி என் தற்கு (வகுப்பறைகளில் நம் மாணவர்க
படுகிறது.
இங்கிலாந்தில் செட்ஸ் வொ ஒன்று இருக்கிறது. இந்த மரத்தின் கி எப்போதும் தண்ணீர் வடிந்துகொண்டே கண்ணீர் சிந்தி அழுவது போலவே ே இனத்தவர்களின் அழிவை எண்ணி இம். வில்லை.
_3O
 

இந்து விஞ்ஞானி
களில் ஆபத்தில்லா இம்முறையே கைக் கொள்ளப்படுகின்றது. மேலும் உலோகங் களில் ஏற்படும் மிக நுண்ணிய வெடிப் புக்களைக் கண்டறியவும், வாகனம் மற் றும் விமான இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளையும் இதன் மூலம் கண்டறி யலாம். கடலின் ஆழத்தைக் கணிக்கவும் , கடலினுள் மூழ்கிய விமானம் மற்றும் கப்பல்களைக் கண்டறியவும் இச்சத்த அலைகள் பயன்படுகின்றன . அத்துடன் மீனவர்களுக்கு உதவியாக மீன் கூட்டத் தைக் கண்டறியவும் இவ் அலைகள் பயன் படுகின்றன.
இவ்வாறு பல நன்மைகளைப் புரியும் இவ் அலைகள், ஏனைய U.V. "X கதிர் களைப் போன்று எந்தவிதமான gift f விளைவுகளையும் ஏற்படுத்தாது உடல் உறுப்புகளைப் படமெடுக்கும் மற்றைய முறைகள் விட இது பொருளாதார ரீதி யில் மலிவானதுள் மிகத் துரிதமானது. கழியொலி அலைகளின் உதவியுடன் நேரத் தையும் பணத்தையும் மிச்சம் பிடிக்க முடியும். O
முஞ்சி மரம்'
றொரு மரம் உள்ளது. இது பார்ப்ப i) தூங்கி வழிவது போலவே காணப்
ர்த் ' என்ற ஊரில் அழுமூஞ்சி மரம் ளை, இலைகள் என்பவற்றிலிருந்து - இருக்கிறது. இது பார்ப்பதற்குக் தாற்றமளிக்கிறது. ஒருவேளை, தன் மரம் கண்ணீர் வடிக்கிறதோ தெரிய
- தீபன் - لیے

Page 51
* சித்த ஆயுல்ே
இ2 தயாரிப்பாளரும்
இ விற்பனைய
க. செ. கைலாசம்பி
பெரிய கடை 。本
A
இந்து விஞ்ஞானிை
விக்னா கல்
t ஸ்ரான்லி வீதி,

மது வரவேற்பும் வாழ்த்துக்களும்
த மருந்துகள் -
ாளர்களும்
|ள்ளை அன் சன்ஸ்
யாழ்ப்பாணம்
le.
ܢܨܲܚܸܖ܂ "
வி நிறுவனம்
EQ. யாழ்ப்பாணம், i

Page 52
- இந்து விஞ்ஞானிக்கு ஈ
A || L. 98, 99 u35
எமது
“தனித்துவம் வாய்ந்த” ஆசிரியர் (
* ஆண்டு 5 முதல் 1 1
it. G. A. Q. , B. A. are
மற்றும்
SIDOKEN ENE
WITH GF
உங்கள் தேவைக்கு
எங்கள்
N : ஈசன் கல்வி
கே. கே.
கோண்
 
 

னின் வாழ்த்துக்கள் -
p நேர வகுப்புகள்
குழுவினரால் நடாத்தப்படுகின்றன
வரையான வகுப்புகள்
தப்புகள்
ISIH DASSIS
RAMMAR
சேவை
f
நிலையம் :
எஸ். வீதி,
டாவில்

Page 53
வருங்காலம் வையத்தில்
கரைந்தோடும் காலத்தில் விரைந்தேறும் விஞ் ஞானத்தால் விளைந்திடும் பல விந்தைகள் விதைத்திடும் பல வித்தைகள்.
போரோயா நாடுகளில்
போரோய்ந்த சோலைகள தோளோடு தோள் கொடு ரோபோவின் போதனைய
கண்ணி யுத்தம் கன்னி யுத்தம் எல்லாம் கடி கணிணி யுத்தம் கல்வி யுத்தம் எல்லாம் ப கடல்கள் இங்கு தரையாகும் தரைகளிங்கு
உடல்கள் இரும்பாய் உரமாகும் உயிர்கள் :
ஐயராயராகாத கோயில்க கம்யூட்டர்கள் பூசை செ ஆழில்லா ஆழ்கடலிலும் தானியங்கிகள் தூண்டில்
தொழிலாளிஇன்றி தொழில்கூடம் இயங்கும் முதலாளி இன்றி முதலீடு நடக்கும் கணணிகள் வேலை நிறுத்தம் செய்யும் கனவிலும் வந்து ஆர்ப்பாட்டம் நடக்கும்,
ஆண் பெண் பேதங்கள்
ஆடைகூட அரைவாசி கு சாதிமத சந்தடியற்றுப் ே ஒன்றுடன் ஒன்றாய் இயற்
பாடகரில்லாமல் பாடல்கள் ஒலிக்கும் நடிகர்கள் இல்லாமல் நாடகம் நடக்கும் கவிஞர்களின்றியும் கவிதைகள் பிறக்கும் கலவிகளின்றியும் மழலைகள் மலரும்,
xc{

ஞ்ஞானி
蛋
站
巫k
வி
கவிதை
யேனா
க. பொ. த . உ/த 98 கணிதப்பிரிவு.
பேயாகப் பணி புரியும் வில் தாயாகிப் பாய் விரிக்கும் த்து ஹ வ கப் பே ஸ்' கொடுக்கும் அந்த ால் சோகங்கள் தீர்ந்துவிடும்.
னவாகும் Dலர்ந்தாடும்
கடலாகும் உதிராதுருவாகும்.
ធនាfi @លឆ្នាំ ២ To անպւք
5 L
GштCѣ,
மறையும்
றையும்
பாகும்
கை செயற்கை ஒன்றுஇேரும்,
3

Page 54
C
நாளெல்லாம் பெளர்ணமி பொன்னாய் ஜொ6 பூமிக்கு இராத் துணை பல வென்றுரைக்கும்
கதிரவன் கதிர்வீசல் கட்டுப்பாட்டில் நடக்கும் வையகப் பெண்ணை வருடவென்றே அது த
மணற்காடும் சவுக்கந்தோப் செவ்வனே செய்வோம் சுற்று தாதுப்புத்தேட தரணி தோ வேறுப்புக் காண ஏகிடுவோ
அணுவைத் துளைத்து அகிலத்தை புகித்திடு6ே அனைத்தும் மறந்து அல்லல்கள் அறுத்திடுவே மண்ணைத் துளைத்து மறுபுறத்தே தோன்றிடுே மனிதம் மறந்து மனங்கள் மரத் திடுவோம்.
நன்றி
நகைச்சுவை
றோஜா :- அவள் ஒரு புதுமைப் பெண்
សារ :- எதைவைத்து அப்படிச் சொல்கிற
றோஜா - வழமையாக எல்லாப் பெண்களும்
ஆனால் இவள் எல்லாமே என்
இளைஞன் ;- என்னவளே அடி என்னவளே 6
புவதி - அட சும்மா போய்யா , அமெரி
தொலைச்சிட்டன் என்று கத்து போட்டுக்கொள் .
இன்னும் சில ஆண்டுகளி
எம்மிடம் 2 புதிய ரக கிட்னிகள் உண்டு.
செய்வோருக்கு 1 புதிய சிறு குட6
32

விக்கும் - அது
டுக்கும்.
பும் போன காலம்போய்
லா செவ்வாய்க்கு "ண்டும் நிலைமறந்து ம் வேறுலகு,
)J fT Lb
TL f வர்ம்-ஆனாலும்
OrTui`j
இந்து விஞ்ஞானி
"எல்லாமே என் புருஷன்தான்’ என்பார்கள்
றோபோ" தான் என்றாள்.
ான் இதயத்தைத் தொலைத்து விட்டேன்
ரிக்காவில் வந்து நின்றுகொண்டு இதயத்தை கிறியே ? பேசாமல் வேறொன்றை வாங்கிப்
ன் பின் ஓர் விளம்பரம்
இவற்றை மொத்தமாகக் கொள்வனவு ல் இலவசமாக வழங்கப்படும்.

Page 55
சகல விதமான
விளையாட்டு பொருள்களும்
வழங்குவோர்.
யாழ் என்ரர் பிறைசஸ்
516 மருத்துவமனை வீதி
யாழ்ப்பாணம்
3, 65. U 6.
ဆွီန္နီမော့ ஐஸ்கிறீம் வகைக
3. குளிர்பான 8
3 கேக் வ
3. சிற்
தரமாக
++ J 221 f
36. கஸ்தூரியார் விதி
 

இந்து விஞ்ஞானியை
வாழ்த்துபவர்கள்
இராசா டீசல் எஞ்ஜினியர்ஸ்
180, பருத்தித்துறை வீதி
குருநாதர் கோவிலடி
யாழ்ப்பாணம் ,
ܒܪܝܼܬܵܐ
1றுண்டிகல்
தயாரித்து வ ழங்குவோர்
ரீம் ஹவுஸ் :
求 யாழ்ப்பாணம்

Page 56
இந்து விஞ்ஞானியை
ஐங்கனா வை
ఆ శాస్త్ర Gj53,
శ శ్రీ, ప్రశోక
* 。 C LI éß (3ani tʼtq;3,si
کی حیر 3.
6-3 6či l I oficiro
பற்
நீங்கள் Bill
 
 

வாழ்த்துகின்றோம்.
வங்களிற்கேந்தி
黄
-
றுக்கொள்ள
வேண்டியது.
نسیبہ اٹھتر
స్రా-డ్ర
இ:
புடவை அகம்
ENoirs :

Page 57
இந்து விஞ்ஞானி
உங்களுக்குத் தெரியு LADIT ?
( 1)
2)
தெருவில் செல்லும்போது கவனித்தி களை லொறிகள் சுமந்து செல்லும்போ தொடும்படி தேய்த்துக்கொண்டே ஒரு ஏன் தொங்கவிடப்பட்டுள்ளது என்று பெற்றோல் இருக்கிறது. இது தாங்கி கொண்டும் பயணம் செய்கிறது. பெற் கருவும் அதைச்சுற்றியுள்ள வெளிப்பா கின்றன. குலுக்கலின்போதும் உராய்வி மென்மேலும் அதிகரித்து அணுக்களை கின்றன. எல்லா இலத்திரன்களுக்கும் இதைக்கொண்டு மின்குமிழை ஒளிர எ முடியாது. எனினும் இந்த ஒர் அலகு யையே வெடிக்கவைக்கக்கூடியது. அப சக்தியை தரைக்குள் கொண்டு இறக்கி னால் தரையைத் தொட்டுச் செல்லும்
கு ஒருவருக்கு பயம் ஏற்படும்போது
இரத்தக் குழாய்களில், இரத்தம் வெளுத்துவிடுகிறது.
கு கிரேக்க நாட்டில் ஏஜியன் என்ற போரின்" என்ற தீவு உள்ளது. ஆ வழிபாட்டுத்தலம்) தான் அதிகம்.
கு சிகரெட்டினால் ஏற்படும் உடற்பா
பழமும் அடிக்கடி உண்ணவேண்டு. குறைக்கலாம்.
இ வேப்பமரத்து நிழலும் காற்றும் ே
கொண்ட வேப்பமரம் கண்வலி வ

சா. றொஜன் க. பொ. த உ/த 98 கணிதப் பிரிவு
நப்பீர்கள் மிகப்பெரிய பெற்றோல் Tank து அந்த லொறிகளின் பின்னால் தெருவைத் இரும்புச் சங்கிலி தொங்கவிடப்பட்டிருக்கும். சிந்தித் தீர்களா? பெற்றோல் Tank நிறைய க்குள்ளேயே குலுங்கிக்கொண்டும் உராய்ந்து றோல் அணுக்களுக்குள் பெற்றோல் அணுக் ாதையில் இலத்திரன்களும் ஒடிக்கொண்டிரு பின் போதும் இலத்திரன்களின் வேகத்தை விட்டு இலத்திரன்களைச் சிதறிவிடவைக் ஒர் அலகு எதிர்மின் தன்மை உண்டு. வைக்கவோ தொலைக்கர்ட்சியை இயக்கவோ எதிர்மின் சக்திப்பொறி பெற்றோல் தாங்கி ாயம் ஏதும் விளைவிக்கர்து இந்த மின் விடும் அற்புதப் பணியை லொறிக்குப்பின்
சங்கிலி செய்கிறது.
அவர் முகத்தில் தோலுக்கு அடியில் செல்லும்
செல்வது தடைப்படுவதால் அவர் முகம்
கடல் உள்ளது. இந்தக் கடலில் 'சான் அங்கு வீடுகளைவிட சேர்ச்சுகள் (கிறிஸ்தவ
திப்பை நீக்க வெள்ளரிப்பிஞ்சும், தர்பூசணிப் ம். இதனால் சிகரெட்டில் உள்ள நஞ்சைக்
நாய்கள் வராது தடுக்கும் . இந்த ஆற்றலைக் ராது பாதுகாக்கும் திறனும் உடையது.
33

Page 58
இ பெற்றோலியத்தைப் பகுத்து வடி வசலின் தயாரிக்கிறார்கள். மேற்ச பெற்ரோலோட்டம் எனப்படும். : றைக் குணமாக்கும் மருந்தாகவும் காலமாக வைத்திருந்தாலும் கெட்
கு அடுக்குக் காற்றுமண்டலம் (Strat
எனப்படும். பூமியை அடுத்துள்ள LISS (Troposphere) GTATL i L1(S).Ld. இடையிலுள்ள பகுதி இடைக்காற். காற்றுமண்டலம் என்பது பூமியை வரையில் காற்றுப் பரவிய இடத்ை துருவங்களில் குறைந்தும், நிலநடுக் இது முட்டை வடிவமாக இருக்கு
O கழுை
பிறந்த குழந்தைக்கு கழுதைப்ப என்பது சில தாய்மாரின் நம்பிக்கை, ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டு சிறந்த உணவு என குறிப்பிடப்பட்டு: தினங்களுக்கு ஒவ்வொரு நாளும் அரைத் பாலைக் கொடுத்து வந்தால் குழந்: நல்ல முறையில் இயங்கும்.
மார்புச் சளிக்கு கழுதைப்பா
இதனை அளவுடன் பயன் படுத்த வ்ே
நம் ஊரில் சும்மாவே " " கழுதை திட்டுவார்கள். இப்போது கழுதைப் தான்!.
34

இந்து விஞ்ஞானி
க்கும் கோபுரத்தில் மீதமுள்ள கழிவிலிருந்து உறிய கழிவு நிறமற்றது. மணமற்றது. இது நீப்புண் காயம் தோல் அரிப்பு முதலியவற் வசலின் பயன்படுகிறது. வசலின் நீண்ட
டுப்போவதில்லை .
Sphere) என்பது காற்றுமண்டல மேற்பகுதி காற்றுமண்டலப்பகுதி காற்றுமண்டலக் கீழ்ப் காற்றுமண்டலத்தின் இவ்விரு பகுதிகளுக்கும் றுமண்டலம் (Tropopaust) என ப் ப டு ம். ச் சுற்றி சுமார் 185 - 200 மைல் உயரம் தக் குறிக்கும். காற்று மண்டலத்தின் உயரம் கோட்டு பகுதிகளிள் மிகுந்தும் இருப்பதால்
b .
O
ால் கொடுத்தால் அது நன்றாகப் பேசும்
ஆனால் இந்திய ஆயுள்வேதக் கல்லூரி ரையில் குழந்தைகளுக்கு கழுதைப்பால் ள்ளது. குழந்தை பிறந்து முதல் மூன்று த் தேக்கரண்டி என்ற அளவில் கழுதைப் தையின் சுவாச உறுப்புகள் பலம்பெற்று'
லே சிறந்த மருந்தாகும். எனினும், 1ண்டும்.
' என்றுதான் பொதுவாக யாரையாவது பாலும் குடிக்க ஆரம்பித்தால் கஷ்டம்
-தீபன்

Page 59
இந்து விஞ்ஞானி
மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்
Jib J j sit) |
147, ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம்.
இந்து விஞ்ஞானி மென்மேலு
பரராஜசேகர பிள்ை
 
 

இந்து விஞ்ஞானி
வாழ்த்துகின்றோம்
王fā干干Gü行亡GL厅
-5幸季幸三ー s"幸。
U Tjur sin.
ம் வளர வாழ்த்துகின்றோம்
G H II î.25ổi
ளையார் கோவிலடி
வில்

Page 60
இந்துவின் விழா மலர் சிற
S\\|4
ട്ട്
华
COLLEGE OF
JAFFNL
இந்து விஞ்ஞானியை
. . . . .
6ոլի 53 357 7 :
யாழ்ப்பான ரேடர்ஸ்
108 ఇPG
uri ni Liaori.

ப்புற வாழ்த்துவோர்
A
இந்து விஞ்ஞானிக்கு
எமது வாழ்த்துக்கள்
澎
氢A颚 الصحة
2 s s -
| si |
tun g iւյր 533: i8.

Page 61
இந்து விஞ்ஞானி
இரத்தினக் கற்கள்
எல்லோராலும் விரும்பப்படுவதும் இ
கற்களை ஒரேமுகமாகப் பார்ப்போம். ܡ
இல. Ꭷ46Ꮱ ᏯᎦ சூத்தி
1. குருந்தம் Al2O3
i Corundm
s 2. கிறிளேபெறில் 1 Beo - A l2.
Chrysobaryl 3, 1 பெறில் 3.BcO-Ala
* Beryl 4. புஸ்பராகம் Al. Fe (O
Topaz
5. துவரமலின் . Completo Tourmal', ne i Sil cates
6 . கேர்கொன் i Zr SiO,
Zircon
இரத்தினக்கற்களின் இயல்புக
1. உயர் வன்மை உடையவை
g
உயர் ஒலி முறிவுக்குணகம் உடையவை
5. அனேகமாக நிறமுள்ளவை
இவை அயன்பிணைப்பு | பங்கீட்டு ட
வலிமைகூடியவை,
கடற்கரை கணியங்கள் சில
Timenite Rutile Baddeleyite 7ir con sܒܝܵܫ̈ܒ Si imanite Garnet
حصــــــــذة
Feo T, o T O2.
Zr Oa
Zr S1 O
Al2O3 S1 O. Fe2. Al2(SO)
sasa

வே. ஜெயகாந்தன் க. பொ. த . உ/த 98
கணிதப் பிரிவு
லங்கையில் காணப்படுவதுமான இவ்விரத்தினக்
ரம் உதாரணம்
நீலமாணிக்கம் সেচ ইিঞ্জ
O அலென்சான்றைற்று
வைடூரியம்
O36 SO2 மரகதம்
சமுத்திர வண்ணக்கல்
H's S. O. White and Yellow Topaz
Blue, Green, Violet, Red, Topaz
Boro" Black, Pink, Blue, Tourmaline
LU 35JUD UTITSFLb Hyacivarth
r
2. உயர் உருகுநிலை உடையவை கி, அடர்த்தி கூடியவை
பிணைப்பால் ஆனவை, இவ்விரு பிணைப்புமே ற்களும் வன்மையானவை.
இல்மனைற்று உருற்றைல் பத்தலெயைற்று கேர் கொன்
இல்மனைற்று கானற்று

Page 62
C
திறமைசாலி மாணவன் பரீட்சையி
எவ்வளவுதான் சொல்லிக் கொடுத்தா லும் இந்த மரமண்டையில் ஏறுதே இல்லையே என குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் தாய்மார் பலர் ஆத்திரப்படுவதுண்டு. ஏன் சிலர் அடித்து விடுவதுமுண்டு. அதுமட்டுமல்ல 'உனக்கு என்னத்திற்குப் படிப்பு பேசாமல் வீட்டில் நின்று சமை. அங்கே அவனைப் பார். என்னமாதிரிப் படிக்கிறான். உனக்குச் சுட்டுப்போட்டாலும் அறிவு வராது' என்று வீட்டில் மட்டுமல்ல பலருக்கு முன் னாலும் இவ்வாறு சில என்ன பல தாய் மார்கள் ஏசிவிடுவதுண்டு. இது ஒரு பிஞ்சு மனதில் எவ்வளவு தாக்கங்களை ஏற் படுத்தும் என்பதை உணர்வதில்லை.
இருந்தும் இதற்கு ஏற்றாற்போல சில பிள்ளைகளுக்கு எவ்வளவுதான் பாடங் களை விளங்கப்படுத்தினாலும் இலகுவில் கிரகித்துக்கொள்ள முடிவதில்லை, சிலருக்கு எவ்வளவுதான் குட்டிக்குட்டிச் சொல்லிக் கொடுத்தாலும் அவை அந்த நேரத்திற்கு மட்டுமே. சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த விடயத்தைப்பற்றிக் கேட்டால் எதை யுமே சொல்லித் தெரிவதில்லை. திரு திரு வென முழிப்பார்கள். ஏன் இந்த நிலை இதனைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை யாகும் .
சில பிள்ளைகளுக்கு நல்ல பகுத்தறிவு (Intelligent) இருக்கும். வ கு ப் பி லும் கெட்டிக்காரர்களாக இரு ப் பார் க ள். ஆனால் பரீட்சையில் நல்ல மார்க் (Mark) வாங்கமாட்டார்கள். இதற்குப் பல கார
36

இந்து விஞ்ஞானி
ல் கோட்டைவிடுவதேன்?
ச, நிஷாந் க. பொ. த. உ/த 98 உயிரியல் பிரிவு.
ணங்கள் இருப்பதாக மனநோய் டாக்டர் கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கவனம் சிதறடிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம் என டாக்டர்கள் கருது கின்றனர். அதாவது பாடத்தின் மீது முழு அக்கறையோ கவனமோ செலுத்தப் படாமை. படிப்பது போல் பா சாங்கு செய்வார்கள். ஆனால் மனம் படிப்பில் ஒருநிலைப்பட்டிருக்காது. விளையாட்டில் அல்லது வேறு ஏதாவது விடயங்களைப் பற்றியே மனம் அலைபாய்ந்துகொண்டி ருக்கும். உடல் வளர்ச்சி குன்றிய குழந்தை களே பெருமளவில் படிப்பில் அக்கறை செலுத்துவதில்லை. இதனாலேயே படிக் கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளைக் கொடுக்க வேண்டியது அவ சியமாகிறது. காது, கண் என்பவற்றில் ஏற்படும் கோளாறுகளும் குழந்தையின் படிப்பு பாழாகக் காரணமாகலாம். அத னால் இத்தகையோரை அடிக்கடி டாக்டர் களிடம் அழைத்துச் சென்று பரீட்சித்துக் கொள்ளவேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் புறம்பாக பெற்றோர் மத்தியில் அடிக்கடி ஏற்படும் சச்சரவுகளும் குழந்தையின் படிப்பைப் பாழாக்கி விடுவதில் முக்கியம் பெறுகிறது. குடும்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படும் , அதேசமயம் படிப்பின் மீதான ஆர்வமும் குறைகின்றது. இதைவிட அளவுக்கதிக மாக கண்டிப்பு, பயமுறுத்தல் அன்புக் காக ஏங்கும் மனநிலை என்பனவும் அவர் களின் படிப்பைப் பாழாக்கிவிடுகின்றன.

Page 63
இந்து விஞ்ஞானி
இத்தகைய ஆர்வமற்ற தன்மைக்கு மாண வர்கள் மட்டுமல்ல, பெற்றோர்கள் ஆசிரி யர்கள் என்பவர்களும் முக்கிய பொறுப் LIIrøflSG6it !
* படி படி ' என்று ந ச் ச ரி ப் ப தாலும் மாணவர்களுக்குப் படிப்பின் மீது அக்கறை இல்லாமல் போய்விடுகிறது ஏதோ வற்புறுத்தலுக்குப் பயந்து கட்டா யத்தின்பேரில் கையில் புத்தகங்களை எடுக்கின்றனரேயொழிய படிப்பில் கவனம் இருக்காது. சலிப்பு மட்டுமே மிஞ்சும் . அதனால் எந்நேரமும் * படி படி' என்று வற்புறுத்துவது தவிர்க்கப்படவேண்டும். குழந்தைகளாயின் அவர்களின் படிப்பிற் கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். அந்த நேரத்தில் அன் பாகவும், பண்பாகவும் பாடங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு தானாகவே படிப்பில் ஆர்வம் ஏற்படும். விளையாடும் நேரத்தில் விளை யாட விடவேண்டும், வீட்டு வேலைகளைப் படிக்கும் பிள்ளைகளிடம் சுமத்துவது படித்துக்கொண்டிருக்கும்போது வேலை வாங்குவது என்பன தவிர்க்கப்படல் வேண்டும் வீட்டுப்பிரச்சினை மனத்தாக் கங்கள் என்பவற்றை அவர்களிடம் சொல்லி அவர்களின் படிப்பை குழப்பிவிடக்கூடாது. சிலருக்கு இளம் வயதிலேயே ஏ ற் ப டு ம் குடும்பச் சுமைகளும் அவர்களின் கல்வி யில் இருந்து வெகுதூரம் விலகிச் செல்ல வும் வழிவகுக்கிறது.
இதைவிட சில ஆசிரியர்களும் கடல் குளம் என்று பாடத்தில் பயத்தை ஏற் படுத்தி அவர்களுக்குப் படிப்பில் சலிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாது சில வேளை களில் க ல் வி யி ல் இருந்து வெகுதூரம் விலகிச் செல்லவும் வழிவகுக்கிறது.

}
எல்லோருக்கும் மூளையின் கொள் ளளவு (Capacity) ஒரே மாதிரியாக அமைந்துவிடுவதில்லை. அதாவது கற்பிப் பதை உணரும் திறன் . இதை ஆங்கிலத் தில் Power of mind என்று சொல் வார் கள். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்ப தில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். ஆகவே அவரவர் முறையில் அவரவர்களுக்கு விளங்கப் படுத்த வேண்டும் .
கற்பிக்கும் விதத்திலேயே மாணவர் களுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. திறமை யற்ற முறையில் கற்பிக்கப்படும்போது பாடத்தில் கசப்பும் பாடசாலை மீது வெறுப்பும் ஏற்படுகிறது. மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அளவுக்கதிகமான வீட்டு வேலைகளும் அவர்களுக்குப் படிப்பின் மீது மட்டுமல்ல. அந்த ஆசிரியர் மீதும் சலிப் பும் வெறுப்பும் ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே முதலில் மாணவர்களுக்கும் ஆசிரி யருக்கும் இடையே புரிந்துணர்வு இருப் பது அவசியம். இல்லாவிட்டர்ல் ஆசிரியர் தன்பாடென்று படிப்பித்துவிட்டுப்போக மாணவர்கள் தம்பாடென்று இருந்து விடு வார்கள் . இதனால் அவர்கள் மத்தியில் ஏற்படும் சந்தேகங்களும் பிரச்சினைகளும் தீர்க்கமுடியாததாகிவிடும்.
இவை பெற்றோர்களினதும் ஆசிரியர் களினதும் கருத்தில் எடுக்கப்படுமாயின் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது சமூகத்தில் ஒர் உன்னத நிலையைப் பெறுவதோடு நவீன உலகின் நட்சத்தி ரங்களை உருவாக்கும் ஒர் விடிவெள்ளி uாகவும் அமையும்.
O
37

Page 64
0
விளையாட்டுக்களில் இலத்தி
இருபத்தோராம் நூற்றாண்டை எதிர்பார்த்து இருபதாம் நூற்றாண்டின் ஊழிக்காலத்தில் இன்றைய கணனி உலகு இருக்கிறது. இன்று உலகின் எந்தவொரு பாகத்தின் இயக்கமும் இலத்திரனியலி லேயே தங்கியுள்ளது. அவனன்றி அணு வும் அசையாது என்பது ஒரு நம்பிக்கை . ஆனால் இன்றோ இலத்திரனியல் இன்றி இவ்வுலகம் இயங்காது என்ற நிலை உரு வாகிவிட்டது. மனிதன் தனது சொந்த மூளையைக் கொண்டுதான் முன்னேறலாம் என்று நினைத்தால் அவனது சிந்தனையை இலத்திரனியல் கணப்பொழுதில் தவிடு பொடியாக்கிவிடுகின்றது. இவ் இலத்திர னியல் ஒவ்வொரு துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் விளை யாட்டுக்களிலும் அது தனது செல்வாக்கை விட்டுவைக்கவில்லை. விளையாட்டிலும் அதன் தாக்கம் வெகுவாக உள்ளது.
விளையாட்டுக்களில் இலத்திரனியலின் பங்கு என்னவென்றால் எந்தவொரு விளை யாட்டையும் எடுத்துக்கொண்டாலும் அந்த விளையாட்டில் ஏற்படும் தவறுகள் இவ் விளையாட்டுக்களில் எடுக்கவேண்டிய தீர்க்கமான மு டி வு க ள் என்பவற்றைக் கண்டறிவதற்கு இதன் பங்கு உறுதுணை யாக உள்ளது . இவ் இலத்திரனியல் * கிரிக்கெட்டில்" ஏற்படுத்தியுள்ள செல் வாக்கு சொல்லில் அடங்காது. ஒரு வீர னின் ஆட்டமிழப்போ அல்லது பந்து வீசும் போது ஏற்படும் தவறுகள், மைதானத் தவறுகள் என்பவற்றைக் கண்டுபிடிக்க இது உதவுகிறது. 1992-ஆம் ஆண்டு இந்தி
38

இந்து விஞ்ஞானி
ரனியலின் செல்வாக்கு
கு. விசாகன்
க. பொ. த . உ | த 98 கணிதப் பிரிவு
யாவிற்கும் தென்னாபிரிக்காவிற்கும் இடை யில் தென்னாபிரிக்காவின் உடற்பன்' நகரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில் இந்தியாவின் இளம் புயல் சச்சின் டென்டுல்கர் முதன் முறையாக மூன்றா வது நடுவர் மூலம் Run Out" ஆனதாக அறிவிக்கப்பட்டார். இதற்குமுன்னர் இவ் வாறான சிக் கலான ஆட்டமிழப்பவர்கள் அணிகளுக்கும் நடுவர்களுக்கும் இடையே பெரும் சர்ச்சைகளை உருவாக்கி தேவை யற்ற மனக்கசப்புகளை உண்டாக்கினர். ஆனால் இவ் இலத்திரனியற் பொறிகள் அறிமுகமானவுடன் அவ்வாறான சர்ச்சை கள் எழ வாய்ப்பில்லாமல் பேர்ய்விட்டது. மேற்கூறிய ஆட்டமிழப்பு மட்டுமல்ல வேறும் பல ஆட்டமிழப்புக்களும், சில மைதானத் தவறுகளும் இதன் மூலமாக மிகத் தெளிவாகத் துல்லியமாக சுட்டிக் காட்டப்படுவதால் வீரர்கள், ஆதரவாளர் களின் மனக்கசப்புகள் குறைக்கப்பட்டன.
உலக பந்தாட்டத்திலும் இதன் தாக் கம் பலவாறாக உள்ளது. 1986ல் நடை பெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் எல்லோரினதும் கண்ணைக் கட்டிப்போட் டாற்போல் தவறு நடந்ததை அங்கு குழுமி யிருந்த பல இலட்சக்கணக்கான மக்களின் கண்களில் தெரியவில்லை. ஆனால் அத் தவறை இலத்திரனியற் கண்" கண்டு பிடித்தது. இலத்திரனியற் சாதனம் ஆட் டத்தைப் பார்த்தோரின் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படவைத்தது. அது ? ஆர்ஜென்டீனாவின் உலகப் புகழ்பெற்ற *வெண்முத்து மரடோனா தனது தலை

Page 65
இந்து விஞ்ஞானி
பால் சுமப்பதுபோல் கையால் பந்தை அடித்து கோல் போட்டதுதான் இது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றி ஆட் டத்தைக் கவனித்த நடுவரினதும், ரசிகர் களினதும் கண்களை கண்ணாமூச்சி விளை யாட்டுக் காட்டியதுபோல் ஏமாற்றிவிட் டது. ஆனாலும் பயன் என்ன? அம்முறை அந்த ஆர்ஜென்டீனாவே உலகக் கோப் பையைத் தட்டிச்சென்றது. இதனை ஒரு படிப்பினை ஆகக்கொண்டு நடுவர்கள் இலத்திரனியற் காட்டியை இரஞ்சுகின்ற னர். இது பல தவறுகளை துல்லியமாக எடுத் துக்காட்டுகிறது,
தடகளப் போட்டிகளில் உதாரண மாக ஒட்டப் பந்தயத்தில் மிக வேகமான மனிதனை தெரிவுசெய்ய வைக்கப்படும் போட்டியில் யார் முதலிடம் என்று கூற முடியாமல் மூச்சுத்திணறும் நடுவர்களுக்கு முழுமூச்சாக இலத்திரனியற் சாதனம் உதவுகிறது. இதனால் பற்பல குறைகள் நீங்குகிறது பல வீரர்களின் நடுவர்கள் மீதான இந்த உணர்வுகணணிக் கணிப்பின் மூலம் முற்றிலுமாக குறைக்கப்பட்டுவிட் டது. ஒட்டக்காலத்தை அவர் கடக்க எடுத்த நேரத்தை நிகழ்தற் கடிகாரத்தின் நவீனப் பொறிமூலம் மிக இலகுவாகக் காணப்படுகிறது.
இவற்றைவிட இலத்திரனியலின் செல் வாக்கு மிகச் செறிவாக காணப்படுவது சதுரங்கத்தில்தான். மனிதன் தனது மூளை விருத்தியின் துணைகொண்டு கண்டுபிடித் தது கணணி ஆனால் இன்று அக் கணணியோ மனிதனின் மூளையைவிட
மற்றுமொரு
வெகு வேகமாகச் செல்லும் " கேள்விப்பட்டிருப்பீர்கள். இவற்றிலிரு படும் ஒருவகை ஒலி மக்களின் மன அ கட்டிடங்களுக்கும் அவற்றில் வெடிபட வருகிறதென்பதையும் அறிந்துகொள்ளு

C
அதிசக்திவாய்ந்த சிந்தனைத்திறன்கூடியது. எனவேதான் சதுரங்க வீரர்கள் கணணிக் கணிப்பொறிகளுடன் விளையாடித் தமது திறமையை மேன்மேலும் வளர்த்து வரு கின்றனர். ஆனால் இங்கு இலத்திரனியல், மனிதனுக்கு ஒரு வித்தியாசமான முறை யில் உதவுகிறது மனிதனின் தவறுகளைக் கண்டுபிடித்த கணிப்பொறிகள், மனிதனின் மூளை விருத்திக்குப் பயன்படுகின்றன. இலத் திரனியலை நன்கு பயன்படுத்திய அமெ ரிக்க விஞ்ஞானிகள் 'அம்பற் டீ பூளுக்’ ’ என்ற ஒரு கம்பியூட்டரைத் தயாரித்தனர். இது ஒரு நொடியில் இருபதினாயிரம் கணக்குகளைப் போடுமாம் இதனைப் பயன்படுத்தி சதுரங்கம் ஆடினார்கள். இக், கம்பியூட்டர் மிகமிக சக்திவாய்ந்தது. இதன் சதுரங்க விளையாட்டே ஒரு தனிரகம், இதனுடன் உலக செஸ் சாம்பியன் கறி கஸ்பரோவ் ஒரு சுற்று சதுரங்கப்போட்டி யில் கலந்துகொண்டார். கம்பியூட்டரின் சிந்தனைக்கு கஸ்பரோவ் ஆட்டங்கண் டார். தோல்வியையும் தழுவிக்க்ொண், டார். இவ்வாறு கம்பியூட்டர் மனிதனால் தயாரிக்கப்பட்டு மனிதனையே உதைக் கி றது. இது மட்டுமா ? எதிர்காலத்தில் இவ் இலத்திரனியற் பொறிகள் மனிதனை எப். படி எல்லாமோ ஆட்டிப்படைக்கப் போகி றன. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்பதை இலத்திரனியல் முன்னேற்றம் எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு இலத்திரனியல், மனித வாழ்க்கை யில் மட்டுமின்றி விளையாட்டிலும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இன்று உலகை அதிரவைக்கிறது. - வைக்கப்போகிறது.
O
சூழல் எதிரி
அல்ட்ராசோனிக் விமானங்கள் பற்றிக்
ந்து வெளிவரும் ‘சோனிக் பூம் எனப்
புமைதியைக் குலைப்பதோடு, ப ா ரி ய
களை ஏற்படுத்தி சேதம் விளைவித்து
1ங்கள்.
- தீபன் -

Page 66
C
-事)
யுகம் அது சுகம்
சிந்தனைப் புரட்சியால் செதுக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டு இருப்பது தெரியாமல் அக வந்தனம் சொல்ல அனைவு வந்திடுகிறது அடுத்தது சரித்திரச் சங்கதிகளை விசித்திர மாக்கியவர்க்கு சவாலிட்டு அவர்க்கு சாவு மணியும் அடித்தபடி பிறந்திடவாம் யுத்தக் கரும் புகையால் - ந சித்தம் மீண்டிட ஒரு சிலிர்க்கும் வரலாறு எழுதி துளிர்க்கிறது புது யுகம் அற்புதங்களை அடித்தளமா அணு குண்டாய் அண்ட வெளியிலாய் அகன்ற ஒரு வரலாறாய் பிரபஞ்சத்தின் குரலாறாய் ஊற் றெடுக்கிறது. மூளையால் முன்னேறிவிட்டு மூளையையே முட்டாளாக்கி முடுக்கி விடப்பட்டது முடுக்க முடியாததாய் கம்யூட்டர் யுகம் ஒன்று
9
5 கம்
அம்புலியில் நம்மவர்கள் காலூன்றி வானவில்லையே

ப. தெய்வீகன் க. பொ. த. உ | த 98 கணிதப் பிரிவு
15th
š岛

Page 67
இந்து விஞ்ஞானி
வாடகைக்கு வேண்டும்
வாகை சூடிய வரலாறு பிறக்கிறது மகனெங்கே நோர்வேயோ, ஜேர்மெனி கேட்ட வர்க்கு மகன் நெப்டியூனில் மகள் செவ்வாயில் என்று கூறும் காலம் ஒன்று விரைந்து விரைவாய் விடியுமுன் வருகுது கவிஞர்களுக் கெல்லாம் கருத்தினில் வளர்க்கும் கம்யூட்டர் யுகம் ஒன்று கடலோடு மழை போல் களிப்புடன் அரங்கேறுகிற
கணணிக்
மணமகளும் மணமகனும் ஒ கணக்கான மைல்களுக்கு அப்பால்
வசதி வந்துவிட்டது.
பெப்ரவரி 14 ம் திகதி கலிே ஹொலிவூட்டில் இருந்து மணமகளு னர். இதற்கு அமெரிக்காவைச் சே கள் உதவின. இருவரையும் மோதிரம் மாற்றச்செய்து திருமண ருக்க நம் நாட்டிலும், இந்தியாவிலு ஒய்ந்த பாடில்லையே!

யோ என்று
355) ut 603T did
ருவரை ஒருவர் சந்திக்காமலே ஆயிரக் இருந்தபடியே திருமணம் செய்துகொள்ளும்
போர்னியாவில் இருந்து ம ண ம க லும், ம் சுற்றம்சூழ திருமணம் செய்துகொண்ட ர்ந்த இரண்டு ' கம்பியூட்டர் ' நிறுவனங் கம்பியூட்டர் ' திரையில் கொணர்ந்து, த்தை முடித்துவிட்டனர். இது இவ்வாறி லும் இன்னும் வரதட்சணைக் கொடுமையே
- தீபன் .
4

Page 68
XCK
பிரபஞ்சத்தில் ஒரு பிரபஞ்சு
கி. பி. 2027ஆம் ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் திகதி இரவு 10 மணி 30 நிமிடம். இடைவிடாது கேட்ட கணணிச் சத்தங்க ளிடையே ஊடுருவி நானும் ரேகாவும் உவகை துள்ளும் உள்ளங்களுடன், உறுதி யான நடையுடன் * ராக்கெட்டை நோக்கிச் சென்றோம். விண்ணில் புதிய சாதனை படைக்கும் நோக்கில் முதல் தமிழ் விண்ணக வீரர்கள் என்ற பூரிப்பு டன், வானியல் அறிஞர்கள், விஞ்ஞானி களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கல்லுண்டாய் ஏவுதளத்திலிருந்து கண் காணா கிரகத்திற்கு ராக்கெட்டில் புறப் பட்டோம். புதியரக சிறிய அந்த ராக் கெட்டில் நானும் என் சகவீரர் ரேகாவும் (என் வருங்கால மனைவி தற்போதைய என் காதலி) அருகருகே அமர்ந்த வண்ணம் பயணித்தோம்.
சூரிய மண்டலத்தின் இறுதிக் கோளிற் கப்பால் இதுவரை கண்டறியாத கிரக மொன்றைக் காணவேண்டுமெனும் நோக் கில் அரை ஒளியாண்டுவேகத்தில் செல்லும் நவீன ராக்கெட்டில் பயணித்த எமக்கு பூமியை விட்டு நீங்கியதும் ஒரு ஆனந்தம். யாருமில்லாத காணாத தனிமையில் எம் காதல் பயணத்தையும் தொடரலாம் என்பதால் புறப்பட்டு இரு நாள் கழித்து கண்ணாடி ஜன்ன்ல் வழியே பிரபஞ்சத்தை நோக்கினோம். கற்பனை செய்யமுடியாத அழகு கொட்டிக் கிடந்த து வானமில் லாத பூமியில்லாத எதுவுமில்லாத அண்ட வெளியில் தெலைவாய்த் தெரியும் விண் மீன்களும் கிரகங்களும் சித்தத்தில் சிலிர்ப்
42

இந்து விஞ்ஞானி
FİLD !
ஜெ. பிரதீபன் க. பொ. த. உ/த 98 கணிதப் பிரிவு
பூட்டின. எவ்வளவு அழகாயிருக்கிறது LUITri GTGOT GT5 Te? Lih சொன்னபோது அவள் முறைத்த பார்வையைக் கண்டு சொல்ல வந்ததை முடிக்காமலேயே நிறுத்தி விட்டேன். அவளுக்குத் த ன்  ைன வி ட , நான் வே றெ  ைத யு ம் அழகென்பது பிடிக்காது. இதை வைத்தே நான் அவளை அடிக்கடி சீண்டுவது வழக்கம. ஆனால் இப்போது விளையாட ஏற்ற நேரமில்லை : சாதனை படைக்க விரையும் வேளையிது எனவே மேற்கொண்டு அவளுடன் ஊடா மல் கணணியை கவனிக்கத் தொடங்கி னேன்.
கன்னியை விட்டு கணணியை நோக் கிற எனக்கு கரண்ட் அடித்தது போல "ஷர்க் அடித்தது. காரணம் எனது ராக் கெட் செல்லவேண்டிய திசைக்கெதிர்திசை யில் சென்றுகொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அவதானித்தேன் சந்தேகமேயில் லாமல் நாம் எங்கே இலக்கின்றி சென்று கொண்டிருப்பது புரிந்தது. எங்கு தவறு ந ட ந் த தெ ன தேடத்தொடங்கினேன். என் முகத்தில் தெரிந்த பதட்டத்திலிருந்து ஏதோ ஆபத்தென புரிந்துகெண்ட ரேகா எனக்கருகில் வந்து தானும் கணணியை நோக்கினாள் ஆபத்து அவளிற்கும் புரிந்து போக என்னுடன் அச்சத்தில் ஒன்றிக் கொண்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம் பூமியுடனான எமது தொடர்புகள் அறுந்து போயின. தலைக்கு மேலே போன வெள்ளம் சாணேறினால் என்ன? முழம் ஏறினால் என்ன? என்ற துணிவுடன் ராக்கெட் செல் லும் திசையை ஆராயத்தொடங்கினேன்.
سمنگھم^ Kè

Page 69
இந்து விஞ்ஞானி
கிட்டத்தட்ட ஒரு மாதப் பயணத்திற்கு வழியில் எதுவும் தென்படாதென புரிந்தது. அதுவரை என்ன செய்வது என்றேன் ரேகா விடம். பேசாமல் நித்திரை செய்வோம் என்று சொல்லிச் சிரித்தாள். சிரிப்பில் என்னையிழந்த நான் பயந்த வளை அணைத்துக் கொண்டேன் முதலில்முரண்டு பிடித்தவள், பின் யாருமில்லை என்று துணிவாய் என்னுடன் இணைந்தாள். ஆனால் இருவிழிகள் எம்மிருவருக்கும் தெரி யாது. எம்மை அவதானித்துக்கொண்டி ருந்தது அப்போதெமக்குத் தெரியவில்லை
ஒரு மாதப் பயணத்தின் பின், நீண்ட தொலைவில் வெண்பஞ்சுக் கூட்டம்போல் உருளைவடிவக்கோளொன்றுதென்பட்டது. தொலைநோக்கியால் அவதானித்தபோது பெரும் வியப்பேற்பட்டது. ஆம். பூமியைப் போல் அங்கும் உயிர் ஐந்துகள் அசைந்து கொண்டிருப்பது புலப்பட்டது. மனதில் புதிய உத்வேகம் பிறக்க ரேகாவிடம் சொன்னேன். அவள் முகத்தில் அச்சம் படர்ந்தது. காரணத்தை நான் புரிந்து கொண்டேன். கிரக உயிர்கள் அக்கிரமம் செய்பவையாக இருப்பின் எமது நிலை என்னாவது? பேசாமல் வேறு திசையில் செல்வோம் என்றாள். ஆனால் எனக்கு இஷ்டமில்லை. ஒருவாறு அவளைச் சமா தானப்படுத்தி, அக்கிரகத்தை நோக்கி ராக்கெட்டைச் செலுத்தினேன். வெண் பஞ்சுக்கூட்டம் போலிருந்த பகுதியில் ராக்கெட்டைத் தரையிறக்கினேன். என்ன பரிதாபம் , ராக்கெட் அமிழத்தொடங்கி யது. நுரைபோலிருந்த அப்பகுதி ராக் கெட்டை அமிழச்செய்துகொண்டிருந்தது. ரேகா என்னை இறுக அணைத்துக்கொண் டிருந்தாள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ராக்கெட் திசைமாறிய தால் உயிரினமுள்ள உலகொன்றை கண் டறிய முடிந்தது என சந்தோஷப்பட்ட எனக்கு எம் வாழ்வின் முடிவையெண் ணி கவலை சூழ்ந்தது. நடப்பது நடக்கட்டு மென நானும் ரேகாவை அணைத்துக்

Ο
கொண்டேன். இரு பது வினாடிகளில் மூழ்கிக்கொண்டிருந்த ராக்கெட், திடீரென எதிலோ முட்டி நின்றுவிட்டது. இருவரும் அணைப்பை விலத்திப் பார்த்தோம்.
கண்ணாடிக்சப்பால் எங்கும் வெண்மை யான நுரைதான் தெரிந்தது. வேறெது வும் புலப்படவில்லை. சிறிதாக கண் ணாடியை விலத்தி, சிறிது நுரையைக கையில் எடுத்து ரேகா ஆராய்ந்தாள். அவள் பட்டுக் கரத்தில் வெண்நுரை இருந்த அழகு எனக்கு அந்த ஆபத்து நேரத்திலும் ஆனந்தமூட்டியது. மனதிலி ருந்த சோர்வு அகன்றுவிட புதுத்தெம்பு டன் அந் நுரையை நானும் ஆராயத் துவங்கினேன். நீரைப்போலவே, குளிராயி ருந்த நுரை பூமியிலில்லாத வித்தியாச மான ஒரு பொருளாகக் காணப்பட்டது. கடற்கரையோரம் வரும் அ  ைல க ளி ல் எழும் நுரைகளும் இவையும் ஒரே மாதிரி யிருந்தாலும், அந் நுரைகள் உடன் கரைந்து விடும். அல்லது கலைந்துவிடும். ஆனால் இவை அப்படியே இருந்தன.
நுரையை ஆராய்ந்ததில் எமக்கு மேலு மொரு முக்கிய பயன் கிட்டியது. அது என்னவெனின், நீரைப்போலவே இந் நுரையிலும் நாம் நீந்தமுடியும் என்பதே . உடனே நான் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டேன். அதன்படி பயண உடுப்புக் களை அணிந்துகொண்டு ராக்கெட் எங் குள்ளது என்பதை நாம் எங்கிருந்தாலும் சிக்னல் மூலம் அறிவிக்கும் கருவியை இயக்கி விட்டு பூரண ஆபத்தங்களுடன், கதவை மெதுவாகத் திறந்து நுரை உட்புகாவண் ணம் இருவரும் வெளியேறி மேல்நோக்கி நீந்தத்துவங்கினோம். நு  ைர யி னூ டு ஒருவரையொருவர் பார்க்கமுடியாதாயி னும், மங்கலாக உருவம் மட்டும் தெரிந்தது. அதை வைத்து இருவரும் பிரியாமல் நீந்தி னோம். இரண்டு நாள்கள் தொடர்ந்து நீந்திக்கொண்டிருந்தோம். ரேகா சோர்ந்து போயிருந்தாள். மெதுவாக அவளை
43

Page 70
X
அனைத்தபடி " அல்ற்றா சவுண்டர் ' கருவியை இயக்கி மேல்நோக்கிப் பிடித் தேன். உடனேயே பதில் ஒலி கிடைத்தது. மகிழ்ச்சியுடன் ரேகாவிடம் சொன்னேன். இன்னும் கொஞ்சத் தூரத்தில் மட்டம் வந்துவிடும் என்று. என் எண்ணப்படி நுரைமட்டத்திலிருந்த ஏதோ தோணி போன்ற பொருள்களில் பட்டுத்தான் உடன் பதில் ஒலி கிடைத்ததெனக் கணித் தேன். ஆனால் நீந்திக்கொண்டிருந்த எனக்குப் பெருத்த ஏமாற்றம். மீன் போன்ற இராட்சத விலங்கொன்றில் பட்டுத்தான் ஒலி தெறித்திருந்தது என்பது புரிந்தது. ஏமாற்றம் மட்டுமல்லாது ஆபத் தும் சேர்ந்துகொண்டது. அந்த விலங்கைப் பார்க்கவே உடல் முழுவதும் நடுங்கியது ஒரு திமிங்கிலத்தைப்போல இர ண் டு மடங்கிருக்கும். மங்கலாகத் தெரிந்ததால் அதன் நிறம், புற அமைப்புகள் தெளிவாக தெரியவில்லை. அது எம்மை நோக்கி வாயைப் பிளந்தபடி வந்தது. ரேகா வீரென அலறினாள்: மயங்காத குறை. அவளை இழுத்துக்கொண்டு எதிர்த்திசை யில் நீந்தத்துவங்கினேன். ஆனால் அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதன் பிளந்த வாய்க்குள் இருவரும் அகப் பட்டுக்கொண்டோம் , அதன் நாக்கு எம்மை உள்நோக்கி இழுத்தது. அதற்குள் அகப்படாமல் அங்குமிங்குமாய் அதன் வாய்க்குள் கிளித்தட்டு மறித்தோம். சின்ன வயதில் பள்ளி கட்' பண்ணி கிளித்தட்டு மறித்தது இப்போது விண்வெளிச் சாகசத் துக்கு உதவுவதை எண்ணிச் சிரிப்பு வந்தது, நாக்கிற்கு தொடர்ந்து டிமிக்கி கொடுக்க முடியாதென உணர்ந்தேன். இடையி லிருந்த லேசர் துப்பாக்கியை எடுத்து நாக்கின் அடியைக் குறிவைத்துச் சுட்டேன். நாக்கு துண்டாடப்பட்டு துடிதுடித்தது. அவ்விலங்கும் துடிப்பது புரிந்தது. அது மேல்நோக்கிச் செல்வதுபோலிருந்தது. சில வினாடிகளில் அதன் வாய் பி ள ந் த து. அப்படிப் பிளந்திராவிடில் அதன் வாய்க்குள் நிறைந்த பச்சைநிற ரத்தத்தில் மூழ்கி
44

இந்து விஞ்ஞானி
நாம் பெரும் அவஸ்தைப்பட்டிருப்போம். அதன் பற்களைப் படிகளாகக் கொண்டு வெளியே வந்த எமக்கு பெருத்த ஆச்சரியம்.
ஆம் நாம் நுரை மட்டத்திற்கு வந்தி ருந்தோம் . சற்றுத் தொலைவில் தரை தெரிந்தது. அப்போதுதான் எமக்குப் புரிந் தது இக்கிரகத்தின் சமுத்திரம் இந்த நுரைத் தொகுதிதான் என்பது, அப்படியானால் இங்கு நீர் நுரை வடிவத்தில்தான் இருக்கும் என நான் ஊகித்துக்கொண்டேன்.
இருவரும் மீண்டும் கரையை நேர்க்கி நீந்தினோம். நீரை விட நுரையில் நீந்துவது கடின மா யிருந்தது. ஒருவாறு கரையை நோக்கி நீந்தினோம். உடலில் ஒட்டப் பட்ட நுரைகளைத் துடைத்துவிட்டு கரை வழியே நடந்தோம். கரையில் பூமியைப் போல் மரங்களெதுவும் இருக்கவில்லை. ஆனால் வியப்பூட்டும் பலவித மரங்களைப் போன்ற அங்கிகள் தென்பட்டன. தரை மட்டத்தில் கிளைகள் விட்டு கனிகள் சொரிந்து தரையில் இருந்து உயரமாகத் தண்டு வளர்ந்து நுனியில் வேர்கள்விட்டு பலவித விந்தை அங்கிகள் தென்பட்டன. அவை வளியிலிருந்துதான் த ம க் குத் தேவையான ஊட்டங்களைப் பெறுகின்றன
போலும் ,
ரேகாவின் இடுப்பை அணைத்தபடி நடந்த எனக்கு மனதில் புதிய எண்ணம் பளிச்சிட்டது. உடனே என்னிடமிருந்த லைட்டரை எடுத்து கொழுத்தினேன் எரிந்தது. ஆக இங்கும் O2 இருக்கிறது. சிலிண்டரை நிற்பாட்டிவிட்டு முகக்கவசங் களை களைந்தேன். பூமியில் இருப்பது போல் இருந்தது. ரேகாவிற்கும் கழற்றி விட்டு இருவரும் கரையில் அமாந்து அடுத்த சட்டம் பற்றி திட்டம்போட தொடங் கினோம். அந்நேரம் சடசட' என்ற சத் தத்துடன் விதம்விதமான 3 வகை உயிரி னங்கள் துவக்குப் போன்ற பொருளோடு எம்மைச் சுற்றி வளைத்துக் கொண்டன.
* எழும்பு, எங்கிருந்து வருகின்றிகர்ள் ?

Page 71
இந்து விஞ்ஞானி
யார் நீங்கள் ?? என்று தமிழில் வினாவின. எமக்கோ ஒரே வியப்பு எப்படி இவர் களுக்குத் தமிழ் தெரியும்? உடனே நாமும் தமிழலேயே பதிலழிக்க அவை அப்படியே உறைந்து போய் நின்றன. பின்னர் பெருத்த மரியாதை யுடன் நகரம் போன்ற ஒர் இடத்துக்கு அழைத்துச் சென்றன. வீதியில் மூன்றுமூன்று வித்தியாசமான தோற்றமுடைய உயிரினங்கள் ஒன்றாய் சேர்ந்து விலகின. ஒருவகை பூமியிலிருக் கும் ஆண்களைப்போலிருந்தன. இரண் டாவது வகை பெண்களைப்போலிருந்தன. ஆனால் மற்றவகை புதிதாகத் தோன்றி யது. ஆணைப்போன்ற உடலமைப்பையும் பெண்ணைப்போல் மார்புகளும் இடுப்பில் ஏதோ ஒரு புதிய அங்கமும் காணப்பட் டது. என்னுடன் வந்த அக்கிரக உயிரி னத்தைப் பார்த்து ஏன் மூன்று பேராக பெரும்பாலும் திரிகிறார்கள் என்றேன். உடனே அது அப்படித்தானே திரிவார்கள். அவர்கள் தம்பதியர்கள் என்றது. அப்படி யானால் ? என்ற என் கேள்விக்கு சிரித் துக்கொண்டே அது பதில் சொன்னது: அப்படியானால் அவை மூன்றும் கலந்து பேசி செய்தால்தான் புதிய வாரிசு தோன்ற முடியும் . நான் திகைத்து நின்றேன். பூமி யில் ஆணும் பெண்ணும் சேர்வதுபோல் இங்கு மேலதிகமாக இ ன் னொ ன் று. 2 இருக்கும் பூ மி யி லே யே இதனால் எத்தனை பிரச்சினைகள், அப்படியானால் 3 இருக்கும் இங்கு எவ்வளவு பிரச்சினை களோ ,
ரேகாவைப் பார்த்து கண்ணடித்தபடி சொன்னேன். இங்கிருந்தபடி இன்னொரு துணையும் கூடுமென்ற S பூமிக்குப் போன பின் கவனிக்கிறேன் என்ற வளது முறைப் பிற்குப் பயந்து அவளைச் சமாதானப் படுத்த அவ்வுயிரினங்கள் இருப்பதையும் மறந்து அவளை அனைத்து முத்தமிட் டேன். ஆனால் ரேகாதான் கூச்சப்பட் டாளேயொழிய அவை எதுவித கவனமும் இல்லாமலிருந்தன. அவற்றிற்கு இதுவெல்

லாம் சாதாரணம் போலும். இங்கு சண்டையேதும் நிகழ்வதில்லையா என்ற எனக்கு, "சண்டையென்றால்’ என்ற கேள்வியே பதிலாய் வந்தது. ତନ୍ତ୍} |T 6.0}' till
மூடிக்கொண்டு புதிய உலகைப் பருகத் தொடங்கினேன். ரேகாவோ எதுவித உணர்ச்சியும் இன்றி தலையைத் தாழ்த்திய படி வந்தாள். அவளிற்கு வீட்டு ஞாபகங் கள் வந்துவிட்டன என்பது எனக்குப் புரிந்தது.
நகரையடைந்ததும் புதிய வாகன மொன்றில் எ ம்  ைம ஏற்றிக்கொண்டு எங்கோ சென்றன. வாகனம் செல்லும் வேகத்தில் நாம் துரக்கியெறியப்பட்டு விடுவோமா என எண்ணவேண்டியிருந்தது. ரேகாவும் நானும் அனைத்தபடிதான் பயணித்தோம் . பூமியைவிட விஞ்ஞானத் தில் முன்னேறியவர்கள்போல் காணப்பட் டனர் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்க ளும் போக்குவரத்து அபிவிருத்தியும், சண்டையே என்னவென்று தெரியாத உயிரினங்களும் எம்மை அப்படி எண்ண வைத்தன. அவற்றிற்கு காதலென்றால் என்னவென்று தெரிய ஈ து. ஆனால் கல்யாணம் செய்து பிரியாமல் வாழ்கின் றன. பூமியிலோ காதலித்தவர் கல்யாணம் கட்டப் பஞ்சிப்படுகிறார். ஒப்பீட்டுச் சி ந் த  ைன யி ல் சென்றுகொண்டிருந்த எனக்கு வாகனத்திலேற்றப்பட்ட குலுக்கம் சுயத்துக்குக் கொண்டுவந்தது.
பெரியதொரு மண்டபத்தில் ஆளைப் போன்று தென்படும் வகையான உயிரி ஒன்று வேலைப்பாடு மிகுந்த ஆசனத்தில மர்ந்தது. நாம் சென்றவுடன் எழுந்து வரவேற்று எம்மை வேறு ஆசனங்களில் அமர்த்தியது. பூமியைப் பற்றி பல கேள்வி கள் கேட்டது தான்தான் இக்கிரகத்திற்கு தலைவன் எனக்கூறியது. ஆனால் கர்வப் படாமல் சாதாரண உயிரிகளைப்போல் செயற்பட்டது. தனக்குத் தேவையான வற்றை தானே செய்துகொண்டது.நானும்
45

Page 72
C
அதனிடம் அக்கிரகத்தைப்பற்றிக் கேட்டு எழுதிக்கொண்டேன். புகைப்படங்களை ரேகா எடுத்தாள். இக்கோளும் பூமியும் நட்புடனிருக்கவேண்டுமென அதன் தலை
வன் கேட்டுக்கொண்டான். நாம் மகிழ்ச்சி
யுடன் அதை வரவேற்றோம். நாம் வந்த ராக்கெட்டை நுரையிலிருந்து மீட்டுத்தர வேண்டுமென வேண்டிக் கொண்டோம்
உடனேயே விஞ்ஞானிகளை அனு ப் பி அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தர விட்டது. எம்மை விருந்துக்கு அழைத்தது.
அவற்றின் உணவுகளும் கிட்டத்தட்ட பூமியில் இருப்பது போன்று இருந்ததால் நாம் சுலபமாக விருந்துண்ண முடிந்தது. விருந்து முடிந்ததும் பெண் போன்ற ஓர் உயிரியையும் வித்தியாசமான 3 ம் வகை உயிரி ஒன்றையும் அழைத்து என்னிடமும் ஆண்போன்ற ஒன்றையும் 3 ம் வகையில் ஒன்றையும் அழைத்து ரேகாவிடமும் ஒப்படைத்து தனித்தனி அறைகளைக் காட்டி அங்கு செல்லுங்களென்றது. விஷயம் புரிந்தவுடன் ரேகா என்னருகில் வந்து நின்று கொண்டாள் தலைவனான உயிரி ஆச்சரியமாகப் பார்க்க , நான் ரேகாவைப் பார்த்து ஏன், அது சொன்ன படி செய் நானும் அப்படியே செய்கி றேன்" என்றபோது அவளது கண்கள் சீற்றத்தால் சிவந்தன. நான் சிரித்துக் கொண்டே ‘அப்படியானால் நான் மட்டும் அப்படிச் செய்கிறேன், நீ பேசாமல் இரு என்றேன்' . அவளது கண்கள் கலங்கின. உடனே நான் தலைவனைப் பார்த்து இவை வேண்டாம். எமக்கு ஒரு அறையே போதுமெனக்கூறி ரேகாவைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் நுழைந்தேன் அந்த உயிரிகளோ எம்மை வித்தியாசமாகப் பார்த்தபடி நின்றன.
மறுநாள் , அறையைவிட்டு மகிழ்ச்சி யுடன் வந்த எமக்கு வேறு ஒரு சந்தோஷச் செய்தி காத்திருந்தது. ஆம், எம் ராக் கெட்டை மீட்டுத் தமது ஏவுதளத்தில்
46

இந்து விஞ்ஞானி
கொண்டுபோய் வைத்துவிட்டார்களாம். அதில் ஏற்கனவே இருந்த பிழைகளையும் திருத்திவிட்டார்களாம் அவர்களது இந்த அசுரவேகம் எமக்கு திகைப்பூட்டியது. இவ் வளவு விரைவாக செயற்படுமிவர்கள் நிச்ச யம் பூமிக்கு எதிரிகளாக மாறவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் அவர்களது மனம் கவரும் வகையில் நட்புடன் பழகினோம். கிரகம் முழுவதையும் சுற்றிப் படம் பிடித்த பின்பு, ஏவுதளத்திற்குச் சென்றோம். எல்லா உயிரிகளும் மகிழ்வுடன் பிரியா விடை தர, பூமிக்கு வரவேண்டுமென்ற அழைப்பை அவர்களுக்கு விடுத்து பூமியை நோக்கி நானும் ரேகாவும் ராக்கெட்டில் புறப்பட்டேர்ம் :
ரேகாவின் மனதில் இப்போதுதான் பூரண மகிழ்வைக்காணிமுடிந்தது. பூமியை நோக்கிச் செல்வதில்தான் எ த் த  ைன ஆனந்தம். அதிலும் புதிய உலகு ஒன்றை கண்டறிந்த சாதனையுடன் செல்வதென் றால் அதன் சுகமே தனிதான்.
இங்கிருந்து பூமியா சந்திரனா தொலை விலுள்ளது என்று திடீரென வினாவினேன். * ஏன், எனக்குத் தெரியவில்லை. கணணி யில் பார்த்துச் சொல்கிறேன்' என கணணி யின் பக்கம் நகர்ந்தாள் ரேகா, அவளை தடுத்து என் பக்கமிழுத்து 'சந்திரன் தான் அருகிலுள்ளது' என்றேன். எப்படிச் சொல்கிறீர்கள்' என்றவளின் உதட்டில் முத்தமிட்டு 'நீ என் அருகில் தானே இருக்கிறாய்' என்றேன். அவள் முகம் நரணத்தில் சிவந்தது. சிவந்த அவள் முகத்தில் மீண்டும் முத்தமிட அவளும் ஒத்திசைந்தாள். யாரும் இல்லை என்ற நினைவால், ஆனால் அப்போதும் இரு விழிகள் எம்மை அவதானித்ததை இரு வரும் அறியோம்.
எமது விண்கலம் பூ மி யை நோக்கி அ தி வே க ம |ா க நெருங்கிக்கொண்
டிருந்தது. இன்னும் சில வினாடிகளில், பூமியை அடைந்துவிடுவோம் எண்ற எண்

Page 73
இந்து விஞ்ஞானி
ணத்தில் எமது உள்ளங்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தன.
பூமியை அடைந்ததும் எமக்குப் பலத்த வரவேற்பு, கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக விண்வெளியில் அலைந்த எம்மை நாம் இறந்துவிட்டோம் என்றே பூமியிலிருந்த விஞ்ஞானிகள் எண்ணி யிருந்த வேளையில் எமது திடீர் வரவு அவர்களைக் களிப்பிலாழ்த்தியது. எமது பயண விபரங்களைக் கேட்டதும், மேலும் மகிழ்ச்சியில் மூழ்கினர் மறுநாள் பத்தி ரிகைகளில் புதிய உலகு கண்டுபிடிப்பு என்று எமது பெயருடன் படங்களும் பிர சுரமாயின, பெருத்த வரவேற்புக்கிடையில்
T
உலகிலேயே மிகப்பெரிய மல அதிகமழை பெய்யும் காடுகளில் இ
என்று பெயர். இதற்கு இலைகளோ பூ. இதுவே தாவரம். மூன்றடி 'ராஃப்ளீஷயா" மலரின் எடை 15
鬱
ஒருவன்: அந்த டொக்டர் போலி டொக் டர் என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள் ?
மற்றவர் ஒரு நோயாளிக்கு *ஒப்பரேசன்' பண்றதுக்குப்பதிலாக போஸ்ட் மோட்டம்” பண்ணிட்டார் !
- தீபன்

b
C
பத்திரிகையில் வந்த எமது படங்கள் எம்மை மேலும் வியப்புக்கும் கூச்சத்திற் கும் உள்ளாகின. ஆம் நாம் ராக்கெட்டில் நெருங்கிய நிலையில் இருந்தபோது எடுத்த படங்களும் பிரசுரமாயின. அப்போது தான் புரிந்த தெமக்கு, ரா க் கெட் டி ல் எம்மையறியாது எம்மைக் கண்காணிக்க வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று. எம்மையறியாது எம்மைப்பார்த்த அந்த இரு விழிகளுக்குச் சொந்தக்காரரான அந்த ரோபோவை சபித்தபடி பத்திரி கையை எறிந்துவிட்டு எண்னை அனைத் துக்கொண்டாள் ரேகா. நாமிப்போது விண்வெளியையும் தாண்டி விந்தை உலகில் பறந்துகொண்டிருந்தோம். O
D6)
ரை சுமாத்திராவில் காணலாம். மிக ந்த மலர் உள்ளது. ராஃப்ளிஷியா " தண்டோ கிடையாது. ஒரே ஒரு பெரிய
குறுக்களவுடையது. நன்கு வளர்ந்த பவுண்ட்ஸ் !
ஒருவர்: நமது நாடு எதிலாவது முன்னேறி
இருக்கிறதா?
மற்றவர்; நிச்சயமாக !
மற்ற நாடுகளின் முன்னேறி றத்தைப் பேப்பரில் படிப்பதில் முன்னேறி இருக்கிறது.
- தீபன்
ل=
47

Page 74
A. R. ரஹ்மானின் இசையி
A. R. ரஹ்மானின் இசையமைப்பில் கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளைப் பாடியவர் தியாகராஜ பாகவதர் என்றும்,
கசாப்புக் கடைக்குச் செல்லும் ஆடு பாடிய பாடல்' என்று *போனால் போகட்டும் போடா' என்னும் பல பாடல் களை அண்மை நர்ள்களில் நாமெல் லோரும் சர்வதேச வானொலியில் கேட்க விருக்கின்றோம் ஏன் முழிக்கிறீர்களா ? விஞ்ஞானம், எயிட்ஸ் பெருகுவதுபோல வளர்ந்துகொண்டே செல்கிறது. நாங்கள் யாழ்ப்பாணத்தில் இன்னும் அந்தச் சோகம் இப்போது எதற்கு ?
சென் லொமோவ என்னும் பெயர் கொண்ட இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சி யாளர் பலப்பல ஆண்டுகளாக, ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து , ஒரு புதிய கணிப்பொறியை கண்டறிந்துள்ளார். உங்களுக்கு விருப்ப மான பாடகரின் குரலை - பக்க வாத்தியங் கள் இல்லாமல் தனியாகப் பாடிய பாடல் என்றால் நல்லது - அதை அந்த ஒலிப்பதிவு நாடாவை சென் லொமோவிடம் கொடுத் தால் அவர் அந்த ஒலிப்பதிவு நாடாவை வைத்து, பாடகரின் குரலை அப்படியே ஆராய்ச்சி செய்வார்.
எப்படியென்றா கேட்கிறீர்கள்? மு பூக் கரும்பை எப்படி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தோல் சீவி உண்பது போன்று சென் லொமோவ் அவர்களும் பாடகரின் குரலை சின்ன சின்ன ஒலித்துண்டுகளாகப் பிரிப்பார். அதில் ஒவ்வொன்றும் தனி
48

இந்து விஞ்ஞானி
ல் தியாகராஜ பாகவதர்
பொ. தியாகரூபன் க பொ. த. உ/த 98
பொலியாக , அதாவது ஒரொலி, ஒரொலி யாக வெட்டி எடுக்கப்படும் ஒலியையும் யாராவது வெட்டுவார்களா? என்று நீங் கள் வினாவலாம் . தற்போது பெளதீக விஞ்ஞானத்தில் இவையெல்லாம் சர்வ சாதாரணமானவை .
பாடகர் ஒவ்வோர் ஒலியையும் எப்படி எப்படிப் பாடுகின்றார்? அதன் அழுத்தம் ஒலியளவு, ஏற்ற இறக்கம், உச்சரிப்பு என அத்தனையும் ஆராயப்படும் அவ்வாறு ஆராய்ந்தபின், அத்தகவல்கள் கணிப் பொறியின் நினைவிலே பதிக்கப்படும்
கவிஞர் வைரமுத்து எழுதி ரஹ்மான் இசையமைத்து, தியாகராஜ பாகவதர் பாடினார் , எவ்வளவு புதுமையாகவும் , இனிமையாகவும் வித்தியாசமானதாகவு மிருக்கும்? இது எவ்வாறென்றால் கவிஞர் இபற்றிய பாடல் வரிகளுக்கு இசையமைப் பாளர் போட்டிருக்கும் மெட்டை, ஒலித் து 5ள்களாக மாற்றி கணிப்பொறிக்கு வழங்கப்படும். மீதியை கணிப்பொறியே கவனித்துக்கொள்ளும்.
கணிப்பொறிக்கு முதலிலேயே வழங் கப்பட்ட பாகவதரின் குரலில், இப்போது அதற்குக் கொடுத்த புதிய பாடல் வரிகளை தானாகவே கணிப்பொறி பொறித்து விடும். பின்னர் பொத்தானை அழுத்தி னாலே போதும். தியாகராஜ பாகவதரின் குரலில் அவரே நேரே இருந்து, ரஹ்மா னின் இசையில் இசைமழையைப் பொழி வது போன்று கச்சேரி துவங்கிவிடும்.

Page 75
இந்து விஞ்ஞானி
மாதிரிக்காக, இக் கணிப்பொறியை வடிவமைக்க சென் லொமோவ் அவர்கள் ஒர் மேற்கத்தேய பெண் இசைக் கலைஞ ரின் குரலை கணிப் பொறியில் பதித்து, அவர் பாடிய பாடல் ஒன்றை கணிப்பொறி மூலம் பாடச் செய்தார். என்ன அதிசயம்! ஒருவித ஒலிவேறுபாடும் உணரப்பட்டதாக கேட்பாளர்கள் தெரிவிக்கவில்லை.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர் சென் லொமோவ் அவர்கள் சொல் கிறார், "எதிர்காலத்தில் மனிதர்களின் குர லில் மட்டுமன்றி மிருகங்களின் குரலில் கூட புதிதாகப் பாடல்களை உருவாக்கலாம்? என்கிறார். என்ன நம்பமுடியவில்லையா ? மனிதர்களைப்போல் மிருகங்கள் பாடாது
கி. ரி , !
அந்தமான் தீவுக்காடுகளில் வா முள்ளம் பன்றிகளுக்கு இருப்பது போல் அமைந்துள்ளது. இங்குள்ள காட்டு களையே அம்புகளாகப் பயன்படுத்தி
"எரி அம்பு மாதிரி இது கீரி அ
தர்ம் பானத்தை அருந்திய பின் ை வழக்கம் யுகோஸ்லாவியாவில் உள்ளது
கோப்பைகள் இங்கு விற்கப்படுகின்றன.

தான், ஆனால் குயிலின் குரலையும் கணிப் பெர்றி ஆராய்ந்து நினைவில் வைத்திருக் கும். ஏன் குயிலென்ன? திமிங்கலம், யானை, காண்டாமிருகம் என்று எந்தக் குரலை வேண்டுமானாலும் பயன்படுத்த லாம். பின்னர் வானொலியில் "குயில் குரல் சித்திரா பாடிய பாடல்’ என்பதற் காக குயிலே பாடிய பாடல் என வர்ணிக் கப்படும்.
ஒலிப்பதிவுத் துறையில் மு த லி ல் இசைத்தட்டு, பின்னர் ஒலிநாடா அடுத்தது டிஸ்க் (Dise) ஒலிப்பதிவு, ஸ்ரூடியோ போனிக் ஒலிப்பதிவு என அண்மை நாள் களில் சர்வசாதாரணமாக வரப்போவது தான் இந்தக் குரல் நகல் கணிப்பொறி.
ழும் கீரிப்பிள்ளைகளின் உடம்புமுழுக்க உரோமம் அடர்த்தியாக ஈட்டி வடிவில் வாசிகள் இக்கீரிப்பிள்ளைகளின் மயிர் வேட்டை ஆடுகிறார்கள்
ம்பு!
s $t 1337
ர் குவளையை உடைத்து எறியும் வினோத இதற்காக மிகவும் மெல்லிய மலிவான

Page 76
திரவ இயக்கவியலில் விஞ் (பேணுலியின்
மனிதன் பறவையைப் பார்த்தான், விமானத்தைப் படைத்தான். அதற்கான அடிப்படைத் தத்துவத்தை அறிந்துகொண் டான். இதுவே பேணுலியின் தேற்றமாக உருவாகியது. பேணுலியின் தேற்றக் கண்டு பிடிப்பு பாயிகளினது பாச்சல்களில் ஒரு முக்கிய படி ஆகும். ஆகவே இத் தேற் றத்தை யார் கண்டுபிடித்தது? இதன் பிரயோகங்கள் என்ன என்பதைப்பற்றி கீழே ஆராயப்படுகிறது.
சுவிற்சலாந்து தேசத்தில் கணித வல்லுனராக இருந்த Daniel Bernoulli இனால் 1738-ம் ஆண்டு விவரிக்கப்பட்டது.
இதனாலேயே இது பேணுலியினது தேற் றம் என அழைக்கப்படுகிறது
பேணுலியினது தேற்றத்துக்கு இணங்க ஒரு கிடையாக இருக்கும் ஒரு குழாயினுாடு பிசுக்குமையற்ற, நெருக்கற் தகவற்ற, அரு விக்கோட்டு பாய்ச்சலில் ஒரு பாயி உள்ள போது அதில் நிலவுகின்ற அமுக்க படித் திறனினதும், அழுத்தப்படித் திறனினும் வேகப் படித்திறனினது கூட்டுத்தொகை ஒரு மாறிலி ஆகும். சீரான குழாயினுாடு பாயி ஆனது குறிப்பிட்ட வேகத்துடன் பாய்ந்து செல்லும்போது அமுக்கமானது குறைந்து செல்லும்,
இவ் விளைவின் பிரயோகங்கள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படு கிறன. இ வ ற் றி ல் பிரதானமானது வானூர்திகளின் விண்வெளி இயக்கங் களாகும். ஒரு வானூாதியில் இவ் விதியின் பிரயோகம் அதன் ஒரு சோடி செட்டை களிலேயே உள்ளது. அதாவது செட்டை
5 Ο

இந்து விஞ்ஞானி
ஞானத்தின் செல்வ ாக்கு
தேற்றம்)
சி பார்த்தீபன் க. பொ. த. உ/த 98 உயிரியல் பிரிவு
யினது மேற்புறம் குவிவானதாக அமைந் திருந்து வானுராதியில் மேல்நோக்கி ஒரு அமுக் கவித்தியாசத்தை ஏற்படுத்தி அதை வானில் பறக்கச் செய்கிறது. ஒரு குறிப் பிட்ட உயரத்தில் கிடையாக பறக்கும் விமானம் அல்லது - கிடையாக காணப் படும் குழாயில் அழுத்தப் படித்திறன் மாறாது காணப்படும்.
ஒரு குழாயினுாடு திரவம் பாய்கையில் அக்குழாய் நன்கு ஒடுக்கமானதாகக் காணப்படின் அத்திரவம் மிக வேகமாகப் L JIT LAUħ.
இக் கண்டுபிடிப்பின் முன்னேற்றமாக உருவாகியதே வெந்தூரிமானி ஆகும். இது இத்தாலியரான J. B. Venturi என்பவ ரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது ஒரு சீரான குழாயினுாடு பாயி பாய்கை யில் அதன் வேகத்தை - அளவிடும் கருவி யாகும் இக்கருவி. விமானங்களில், கடல் கப்பல்களில் முறையே வளியருவி, நீரருவி என்பவற்றைப் பயன்படுத்தி அவற்றின் வேகங்களை அளக்க உதவுகிறது. வர்ணப் பூச்சு விசுறும் கருவி (Sprayer) , வாகனங் களில் எரிபொருளுடன் வளியைக் கலந்து எரியச் செய்யும் Carburettar, கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டை வீசுபவனை நிலை குலையச் செய்துவிடுகின்ற சுழல் பந்து வீச்சு (Spinball) என்பனவும் பேணுவியின் தத்துவத்திற்கேற்பவே செயற்படுகின்றன. இவ்வாறு மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து நிற்கிறது பேணுலியினது பிரயோகங்கள்.
α:

Page 77
இந்து விஞ்ஞானி ெ
இதயம் கனிந்
 
 
 
 

மன்மேலும் வளர்ந்துவர
த வாழ்த்துக்கள்
If a 8 | 豪
அக்கட
爆。
9.
ĎU T603T a D.

Page 78
fest U.
266 A, STANLEY
JAFFNA
இந்து விஞ்ஞானியின்
புகழ் ஒங்குகி.
- G g சிவகனேசன் ஸ்ரோஸ்
41, பெரிய கடை
யாழ்ப்பாணம் .
 
 

சின்னக் குழந்தைகளின்
வண்ண உடைகளிற்கு
நிறுவர் ஆடை அகம்
59, சிறப்பு அங்காடி
யாழ்ப்பாணம்

Page 79
இந்து விஞ்ஞானி
36 T6) p... காதல். 355 UT
"மியாவ் செல்லக்குரல் கேட்டுத் திரும்பியது ரோமியோ அது வேறு யாரு மல்ல. அவனின் அன்பு ஜூலிதான்! பதில் குரலிட்டு வா லைக்குழைத்து அவனை வரவேற்றான். ஜாசலியை கண்ட இரண்டு மாதத்தில் அவனிடம் ஏற்பட்ட மாறுதல் கள்தான் எத்தனை! ஊத்தை உடம்பும் நாறல் வாயுமாக திரிந்த அவன் இப்போது சண்டித்தனம் பண்ணாமல் தினமும்குளித்து * பிரஷ் பண்ணி ரிப்ரொப் பாக டீசண் டாக நடக்கிறான் என்றால் அதற்குக் கார ணமே ஜூலிதான்.
ஜாசலி என்றால் சும்மாவா? அவளது நீலநிறக் கண்களும், நீண்ட வாலும், பஞ்கபோன்று அடர்ந்த, பட்டுப்போன்று மினுக்கான உடலும் காந்தம்போல் கவ ரும் குரலும் நளினமான நடையழகும் அந்த வட்டாரத்திலேயே ஜூலியின் பின்னால் சுற்றாத வாலிபப் பூனைகளே இல்லை எனலாம். ஆனால் ரோமியோ வுக்கு ஜூலி கிடைத்தது அவன் அதிர்ஷ் டம் என்றுதான் செர்ல்ல வேண்டும்.ஜ சலி யின் அன்பு மழையில் அவன் பாகாக உரு இப்போனான்.
* எப்படி, காலமை சாப்பிட்டாச்சா என்ன ?” பே ச்  ைச ஆரம்பித்தான் ரோமியோ உனக்கு எப்போதும் சாப் I I TL (5) நினைப்புத்தானே பழிப்புக் காட்டிய ஜூலி பின்பு கவலையுடன் இப் போதெல்லாம் பசியே வருவதில்லை, காலமை தந்த பாலைக்கூட முழுக்கக் குடிக்க முடியவில்லை, என்றது. வயிற்றில் பூச்சியாக இருக்குமோ? சாட்டோடு சாட்
3 και
 

OOT LD!
சிறுகதை
கி. வாயுபுத்திரன் க. பொ. த . உத 98 உயிரியல் பிரிவு
டாக அவள் வயிற்றை முன்னங்காலால் மெதுவாகத் தட்டினான். றோமியோ, 'இதுதானே வேண்டாங்கிறது கோபித் தாள் ஜூலி இல்லையில்லை எதற்கும் நீ Vermax 3)J Gö7G GUITL-G)*uITri, 'g LDIT Gift,3; தான் அவன் .
家
'அம்மா, போட்டுவாறன்’ வாசலில் குகனின் குரல் கேட்டது. குகன் - ரோமியோவின் சின்ன எசமான், 'மறக் காமல் ஐடென்ரிக்காட்டை எடுத்துக் கொண்டு போடா சமையலறையிலிருந்து அவனது தாய் ஞாபகமூட்டினா - நல்ல வேளை தனககுள் சொல்லிய படி அதை எடுத்துப் பொக்கட்டில் திணித்தவாறு சைச் கிளில் பறந்தான் குகன் - வேற்றுக் கிரகங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் பூமிக்கு ஓடிவருவதால், இப்போது ஒரே G子击G卤奚
*காய், எங்க போறார் தெரியுமே? சிரித்தபடி கேட்டான் ரோமியோ,
'ஏன், ராஜியை சந்திக்கத்தானே? சொல்லிவிட்டு ஏதோ நினைத்தவளாக வெட்கப்பட்டது ஜாசலி, அந்த நேரம் பார்த்து சீமா - வேலைக்கார பெண் G TTGUL ʼ - Va cum clea ne r —geggi) 5n. Lʻ L.q- uLIL Juq வந்தது, சீமாவை கண்டதும் ஜூலி பயந்து விட்டது. சீமாவுக்கு தெரிந்தால் அது தாறுமாறான இங்கிலிசில் திட்டுவது மாத் திரமல்ல, வீட்டிலும் போய்ச் சொல்லி விடும்! கண் க ள |ா ல் விடைபெற்றுக் கொண்டு தன் வீட்டுக்கு ஒட்டம் பிடித் தது ஜூலி.
5

Page 80
ఛ
*சே, இன்னும் ராஜியைக் காணமே வெறுத்துக்கொண்டான் குகன். நாளைக்கு தேனியில் செய்த பரிசோதனை முடிவு களை கொம்யூட்டரில் Feed பண்ணிDiscஐ சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் Biology practical marks af(5th. 36örgy b. எத்தனையோ தலைக்கு மேலான பொறுப் புக்களைத் தள்ளிவிட்டு நேரம் ஒதுக்கி வந்திருப்பேன் என்ற பொறுப்புணர்ச்சி கூட அவளிடம் இல்லையே, மனதுக்குள் ஆத்திரம் தீரத் திட்டிக்கொண்டான் காதல் என்பது சுரப்பிகளின் அட்டகாசம் என்று எப்போதோ சுஜாத்தாவின் ஏன் எதற்கு எப்படி”யில் வாசித்த ஞாயகம் வந்தது. என்னுடலை FrGar கட்டுப் படுத்தமுடியாமல் போய்விட்டேனா என்று தத்துவ விசாரணையில் அவன் இறங்கிய அந்நேரம், "ஹலோ Kugan" குயில் கூவி யதுபோல ஒசை கேட்டது. சிந்தனை 3, 60 aiigis 'gyai air Why do you come late, Rai’ ஆதங்கத்தை வெளியில் கொட்டி னான் அவன்,
நேற்று கார மேலதிகமாக 20 மைல் ஒடியிருப்பதை ரொபெட் கண்டுபிடித்து விட்டது. அதுதான் சைக்கிளில் இன்று வந்தேன். late ஆகிவிட்டது சமாதானம் சொன்னாள் ராஜி
தனிமையான, சப்தடியற்ற, இது போன்ற இடங்களுக்கென்றால் City யில் இருந்து 10 மைலா வது வெளியில் வர வேண்டும். அதுவும் இதுபோன்ற மரச் சோலைகளை காணக்கிடைப்பதுகூட அரி தாகிவிட்டது. ஆனால் ரொபெட்களின் கண்காணிப்பற்ற இடம். சுதந்திரமாக எதுவும் கதைக்கலாம். அ ந் த இடம் குகன் - ராஜி போன்ற சோடிகளுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. இது போன்ற சவுக்குக்காட்டு வளர்ப்புத்திட்டங்
35, 6333)T ஆரம்பித்தவர்களை இடைக் கிடையே வாழ்த்திக்கொண்டார்கள்.
十 十 十
52

இந்து விஞ்ஞானி
லைட் பாட்டு, கூத்து, அலங்காரம் என்று வீடு ஒரே அமர்க்களப்பட்டது. விடிந்தால் கல்யாணம். ரோமியோ தனது பழைய நண்பன் முத்துவுக்கு வீட்டைச் சுற்றி காண்பித்தது. முத்து சிறுவயதில் ரோமியோவுடன் கூடி விளையாடியவன். எஜமான் குடும்பம் சந்திரமண்டலத்திற்கு குடிபெயர அவனும் அங்கு போகவேண்டி ஏற்பட்டுவிட்டது. இப்போது கல்யாண வீட்டுக்கு அவர்களுடன் கூடவந்ததால் ரோமியோவை மீண்டும் சந்திக்கும்வாய்ப்பு கிடைத்தது.
* குகனின் அப்பா பெரிய கெட்டிக் காரர் அல்லவா ? என்னென்று இக்கல் யாணத்திற்கு சம்மதித்தார் ?, முத்து கேட்
_T .
"உனக்குத் தெரியாதா. இங்கு ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. திருமணம் செய்ய மருத்துவச் சான்றிதழ் மட்டுமே கட்டாயம் தேவை. வேறு எது வும் கணக்கெடுக்க மா ட் டா ரி க ள், ரோமியோ விளக்கினான்.
இப்போதெல்லாம் சாத்திரப்பொருத் தம், யோனிப்பொருத்தம், அது, இது ஒன்றும் பார்ப்பதில்லை. குருதி இனப் பொருத்தம் A I D S நோய் இல்லாதவர் என்ற சான்றிதழ், உடல் எடை, பருமன் பொருத்தம் எ ன் பன கம்யூட்ட்டரால் அங்கீகரிக்கப்பட்டு குறிப்பிட்ட கல்வித் தகைமையும் இருந்தால் மட்டுமே திரு மணத்திற்கு அநுமதிக்கப்படும். இவர் களுக்கு 85% தகைமை கிடைத்துவிட்டது. குருதிதான் சற்றுப் பிரச்சனை கொடுத் தது. ஆனாலும் மருந்துகள் மூலம் சமா ளிக்கலாம் என்று மருத்துவர் சொல்லி விட்டதால் அநுமதி ஒருவாறு கிடைத் து விட்டது,
மனிதனின் தலைவிதி இப்படி இயந் திர்த்தின் கையில் போய்விட்டதே சலித் துக்கொண்டான் முத்து.

Page 81
இந்து விஞ்ஞானி
எல்லாம் நன்மைக்குத்தானே. தவிர கம்யூட்டரை கண்டுபிடித்ததும், தகவல் கொடுத்து இ ய க்கு வதும் மனிதமூளை, காதலிப்பது - திருமணம் செய்வது அவ ரவர் சொந்த விருப்பம் - இதில் தவறுகள் ஏதும் ஏற்படாமலிருக்கத்தான் கம்பிட்டர் கட்டுப்பாடு குட்டிப் பிரசங்கமே வைத்து விட்டான் ரோமியோ .
+ + 。 -- சர்வதேச நேரம் காலை 9.00 மணிஐயர் செவ்வாய்க்கிரகத்திவிருந்து அவசர மாக Sonic Rocket இல் வந்து இறங்கி னார் அவசர அவசரமாக கிரியைகள் செய்யத்தொடங்கினார் ,
இதுகள் செ ய் வ த ற் கு தடை யில்லையோ கேட்டான் முத்து. மத நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் விரும் பினால் செய்ய லாம் ரோமியோ
தாலியை கையில் எடுத்த ஐயர் கெட்டிமேளம், கெட்டிமேளம்' என்று
ஆசிரியர்: "பச்சை வீட்டு விளைவு" என்
றால் என்ன?
மாணவன் நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு பச்சைப் பெயின்ற் அடித்ததற் காகக் கோபித்துக் கொண்டு உங்கள் மனைவி உங்களை அடித்தாரே! அதுதான் சேர்.
- தீபன்

※。
3.55, Sudit all Gat Recorder gai Play பட்டனை on பண்ண கெட்டிமேளம் அதிர்ந்தது. குகன் முடிச்சுப்போட, ராஜி யின் முகம் குங்குமமாகச் சிவந்தது.
இவ்வளவு காலமாக நெருங்கிப் பழகி ாைர்கள் என்று சொன்னியே , பெண்ணின் வெக்கத்தைப் பார் ' என்றான் முத்து.
காலங்கள் மாறினாலும், மாறாமல் இருந்து பெண்மைக்கு கவர்ச்சி கொடுப் பதே இந்த வெட்கந்தானே. ஏன் என் ஜூலியைத்தான் பாரேன். இப்போதுகூட ஆட்களுக்கு முன்னால் பக்கத்தில் நிற்க வெட்கப்படுகிறாள் கன்னத்தை சீண்டி னான் ரேர் மியோ .
* அச்சோ , ஆ ட் க ள் பாக்கினம்’ வாலைக்குழைத்தபடி உள்ளே ஓடினாள்
ஆசிரியர் : நேற்று நீ ஏன் பிரயோக கணித
வகுப்பிற்கு வரவில்லை?
மாணவன் : எனது மூளையை துஷ்பிரயோ கம் செய்ய வேண்டrமே என்று
.
- so
53

Page 82
EVER LASTING MEM (
People all over the world are praising the shining cleverness of the Computers. So that we call the present as the computer era. But its quite a S in that they don't seem to realise that our precious brain can Store up to 100 trillion bits of informations, While a mightiest computer can Store after all a few million. How are these informations stored in our brain, and how we recall them whenever We wish Many researches have been done, but only a few mysteries came to clear and all these happened just in the recent years - the researches about the functions of our most cherished passe Sion the memory.
In the middle part of the 19 th Century lived Mr. Cardinal Givseppe keeper of the Vatican library who had a splendid memory. He was fluent in 50 languages and could understand at least 10 more. The Soviet phsycologist Dr. Luria had explained about the case of Soloman - a young journalist - he too got a Super memory and be could Temember even the rail time table completely which he had seen, many years before. On his Gervice he was critisised by his editor for not having written notes while interviewing one. The cditor was much surprised and even shocked when he came to know that Soloman can recall the Whole text of
54

இந்து விஞ்ஞானி
DRY
K. Skandaraj G. C. E. A/L 98 BIO. SCIENCE
the interviews. Dr. Luria said that this memory power is extraordinary. Anyway Soloman was an av erageW ith an ordinary II. Q. who always found it too difficult to memorise the poetries
Having a sparkling memory is not the same thing as being intelligent. But its quite true that remembering the informations is an important part of intelligince.
After reading this please don't be so keen of having all the informations to be remembered quickly. Its an impossibie thing too. According to the researches the human brain can remember only one out of 100 bits of informations it receives. Scientist, admit that if we recall them ALL We would be paralysed by over load of informations.
Researches concerned with memory sly that having short intervals bet - ween the periods of study, Would bring best results to remember them easily. Practically, We are able to recall the events when we rember the State of ment aroused in which that occured. Some scientists found that people are able to remember a list of words even better when they are drunk!
Scientists are now using modern techingues to improve the brain cells. One of these method is called ON TO
Ο

Page 83
இந்து விஞ்ஞானி
PHORESS. Which allows them to Spray drops of memory enchancing chemicals into the induvidual brain eels to calculate their bio chemical efects, while implanted micro - electrodes record electrical changes.
Another method is using PE T (Position Emission Tonography) Scanner. The se u Sing radicactive isotopes injectied into the blood stream to investiga te the parts of the bruin which are
| D. D{D\/FI
Deep rivers move in sil
no icy.
Too much of anything is
Prevention is better than c
Man proposes, God disposs
To throw pearls before swi

-
ed and manufacture chemica il coiT. - ) unds. with the help of this, a scie)- sts are hoping to make a chemical ap of memory which may give new (pectations to improve our memory D, W Cf .
And so, be ready sy on to the lag ships fir, by now the modern rugs to enchance sur memory may e available there
[QBS
ence; shallovy brooks are
good for nothing
し11「ご
1尋.
V. JEYAKANT HAN
G. C. E., A/L 1998
Maths.
55

Page 84
C
Electricity - An economic
In the 20th century, electri discoved by nichael Faraday - th discovery of electricity, the wo achieves the modern style of life
Electriclights, electricook 1.Tajins are the common uses of el of electronic instruments and co power goes to the high est level.
Electric power stations c Duclear power or water power Countries use the wind power f also give us electric current in O electricity is highly economical a
Electric power has great a It is very versatile. It is clean be sent very quickly over long cOn trO] .
New, the whole world liv in jaffna, many families lives wit is an economic energy. We can’t g eletricity is a good servent for m
56

இந்து விஞ்ஞானி
energy
K. Guruparan G.C.E. A/L 98 Bio Science
icity is used for many purpose. It is e great English scientist. By the rld improves in many ways and
ers, washingmechines, electric ectric power. After the invention mputers, the need for the electric
an be driven by coal, fuel oil,
from dams or streams. Some or generate electricity solarcells ur watches and calculators. Hydro nd clean.
dvantages over every other kind. and gives no smell. And it can distance. Electricity is easy to
es in the age of electricity. But hout electricity However, electricity et any facilit les with out it. Yes,
2.

Page 85
இந்து விஞ்ஞானி
Disorders of mo Od
An individual's mood at any synonymous with his emotional st exercise considerable control over the mood may resuilt from certain o however that the prevailing mood influenced not by physical disease, and by many psychological factors.
The principal mood disturbance are emotional lability euphoria, e. psychogenic origin are similar but in anxiety Emotional lability, character minor emotional stimuli, and by Eyphoria is a feeling of cheerful It occurs in some patients with ge sclerosis. Who remain excessively cl disability transient euphoria may : and alcohol
Excitement or mental over - a rage or excessive vulubility, is relate on the other and is often accomp; It is often a feature of the delirious lamic lesions Depression is probably disease, but can seen in patients will resions, bronchogenic carcinoma an mood disoreder can occur as a psych illness, there is little doubt that sev mined, as in that which typically fo
Anxiety too is a natur al re may occasionally be a direct resu fear and apprehension which may durings recovery from severe head in

K. Anushan G. C. E. A/L 98 Bio Science
moment can broadly be considered to be te. As the hypothalamus and limbis brain emotions it is apparent that disorders of rganic cerebral lesions. It is equally true or mood changes may also be substantially but by the patient's emotional constitution
2s which result from organic cerebral disease kcitement, anxiety and depression, those of |clude mania, hypomania and depression and ised by laughing or crying in response to rapid alternation bilateral cerebral lesions. well - being, verging sometimes on clation. neral paresis and in some with multiple neerful sometimes fatuously so, despite their also result from drugs such as amphetamine
:tivity, which can take the form of clation, d to euphoria on the one hand and mania lined by agitation and physical restlessness. state, and may rarely result from hypothamore often psychogenic than due to organic h head injury, general paresis, temporal lobe i also in multiple sclerosis. Although this ogenic reaction to the presence of incurable are depression may also be physically deter
lows severe influenza.
action to many physical illnesses but it tot of organic pathological change as in the olour delirious states or that which occurs ury. Anxiety is a common emotional distur
57

Page 86
Ο
bance which can be a normal reaction u feeling of anxiety or apprehensions is not or thought that it becomes pathological and an anxiety neurosis. Physical conc mitants o sweating, feeling of Suffocation or choking bouts' and tension headaches. The anxiou to relax. Whereas anxiety is common in I accompany depression or even psychosis, it tionally predisposed to developing severe any Stress Who bec cime neurotic
In a chronic anxiety state, the pa worry and is irritable and unhappy Deperso the self, c un coexist with either depressi intensely unreal or detached from the World : to be “floating in air and may even have to die or that their bodies are shrinking. \ combined with panic attaks and unreasoning drome has been called “Phobic anxiety State'
A feeling of chronic instability, With roften confused with true vertigo unless the due to depersonalisation and is typically me in the home.
Marine Scientists have discovered a independent of sunlight, they live deep the ocean Floor. Heat From Earth's in a he cracks and this helps the monerons
58

இந்து விஞ்ஞானி
nder stressful conditions. It is when clearly related to any specific object may then be thought to constitute f anxiety are frequent and include sighing, restlessness, fatigue dizzys patient is often unable to rest or hany psychiatric syndromes and may is those indiviuals who are constituiety symptoms as a result of minor
tient exists in a state of continual nalisation, or a feeling of unreality of on or anxiety. Patients can feel so about them that they feel themselves
delusional ideas that they are soon When depersonalisation is serve and ! fear of heights of people this syn
:
associated light - headness and faitness, history is carefully taken, is often re troublesome out - of - doors than
new group of moner ans thirt are in the ocean around Cracks in terior heats up the water around
to stay alive.

Page 87
இந்துவின் மைந்தர்களை
பெருமையுடன் வாழ்த்துகின்றோம்
:ாழ்ப்பாணம்.
இந்து விஞ்ஞானியை
エ二@完売r○○T。
மோட்டார் வாகன உதிரிப்பாக
விற்பனையாளர்கள்
மகாலட்சுமி களஞ்சியம்
13 8 ລາງ 7: ລ.
யாழ்ப்பானம் ,
தொலைபேசி இல . 2255
2 264
 
 
 

வண்ண வண்ண வாழ்த்துகளை
ஆள்ளி வழங்குவோர்.
I l
176 காங்கேசன்துறை வீதி
LJUJEjét IT STIFTET? D.
வாழ்த்துபவர்கள்
ཉི་
புதிய கணேசானந்தா
tri i to
蚤
15, 3 púl si és 1 =

Page 88
இந்து விஞ்ஞானியை
லாலி
திருநெல்
லக்கழக 覆巢
ஆய்வுக் கட் பல்கலைக்கழக நடை
Y L4ق G346 அட்டைகள் அழகுற அச்
உரிய நேரத்தில்
T
அநுபவமும் ஆற்றலும்
LI TJJ. Ll,
4 30, காங்கேசன்
u.1 fT jb tʼi LI Ri

வாழ்த்துவோர்
வீதி
டுரைகள்
முறை விதிகளுக்கு
DL
பெறுவதற்கு
茄é
வாய்ந்த ஒரே @Lمحمجھ
కె స్థా திப்பகம்
துறை வீதி,

Page 89
இந்து விஞ்ஞானி
Science & Religion
Science or religion which is true an 'debate and heated discussion today in scho many a mind in a puzzle, this controversi
Religion do good to people. they te they tell as not to do e vil things. They g They bring peace, harmony and love to m people, They bring us happiness.
Lets look at Some marvels of god the following amazing facts Think of the ever expanding universe the unravelled my magnificience of nature, the perfection in
Who created the earth, the solar sys Can we ever 1 each the galaxie G? The astori human body, the stili puzzling. confusing aspects of human body; the various proce function of genes, the endocrine glands ar. of hu an knowledge. How ageing takes pla face death? Can science stop death? Can even have the proper understanding of it 2
Science on the other hand, is based that helps science to develope Man obscrve to fly. Steam kettle led man to inv, nt : hu , an heart physiology led him to moc bird meets every requirement for flying. quite puzzling to all scientists. Nature at we humans are imitators of the infinite n about nature, the le SS we know about it. have to observe and submit to it. But, pe nature ani no one can questio l its authori

J. Jeyamathan Year - 13 A, Maths
1 acceptable? This is a topic bf much Gls and colleges. This question leaves all issue much thought and debate.
II as what is right and what is wrong. ive as know edge and purify our mind. ankind. Religions bring unity among
's creation, Have you ever considered following astonishing factors:- the
steries of nature; the wonders and
the movement of tha planets.
tem and the universe as a whole? nishing wonders of God created the central nervus system. The various SS of human body, for instance, the e still in the dark beyond the reach ce? Can anyone stop it? Why people
man int luence the climate3 Does he
the an Swer S ** NO ’’
om observing nature. It is nature d, 'How birds fly and that led him steam tingine, plants led to Botany: lern car, the wing construction of a The enormons energy is an at dm is fords such a m ar vel 'ous wisdom and atural reso rces, The more we study Science is based on perception. We rfection in all its aspects is seen in ty
59

Page 90
XC
Men er I because they have insu not that nature has let them down.
Look at our evolution theory. D of man? 'No' If we read charles d evolution we would find that he has * The Decent of man more than 500
In spite of the marvellous achi found every where diseases are on thi with sick people. He feels lonely. He
Religion can bring peace and "'Love thy neighbour jesus said. Seit The brain of human beings is a ** There's no God' science had no an no answer for man's spiritual powe The very same brain created by almig acceptable since man is liable to maki
Science without religion is the that unravels the hidden in science. (
A decode ago ammiscentesis But new techniques are baing de may soon be replaced its repl.
chorionie villus biopsy.
so

ficient knowledge of the nature and it is
o we find solidproof there for the birth
Dr wins (Father of evolution) books on
used the two phrases we suppose and
times.
Svements of science and technology, sin is : increase. Hospitals are always crowded
fights one another and kills.
harmony. It makes us love neighbours. 2nce cannot build up the characters of man. creation by God. This very brain tells us swer for many Wonders of nature. It has r. Science is only a human achievement. hty Says: "Science is supveme - This is not : mistakes.
jungle life of primitives. Like the telescope God must be sought after.
one of the Franiers of modern medicioe. reloped so rapidly that amnioc intes' leement could be a techniqus called

Page 91
ÇQ;ca-CQ;ÇQ-23CQayğ23:23, 25 ixçCQ&3
fANUFACTURER
SCHOOL PRACTICAL
LETTER PA DS, AUTOGR.
STATIONERIE
3, MODERN MARKET,
HOSPITAL ROAD,
JAFFNA.
3, நவீன சந்தை,
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
QK FQK FAÇIKÇQX FAÇIKÇIQ4ÇIFÇIQIF
 
 

శరీర శర్వశ్వరరరkరశరీరశూరకరీరక
OF EXERCISE BOOKS,
BOOKS, ACCOUNT BOOKS,
APH AND DISTRIBUTORS OF
S. AND PRINTER.
252, POINT PEDRO ROAD,
NALLUR,
JAFFNA.
sh) (J, T
252 பருத்தித்துறை வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
ܐܸܵ XÑÇÑÇÇ

Page 92
-
ട
 
 
 
 

r - .

Page 93
போஸ்கோ பதிப்பகம், 2
இம்மல6 களுக்கும் ,
37 ԼՐ35յ ԼD6Ն(5 S. L?ァ写cm。 = படம் அச்சி கொழும்பில் ரெக்கோடிங் மோகன் அ தவிய வணி
அச்சு ே போஸ்கோ
கமைத்த ப. கனிந்த நன் வழங்கிய ப மனமார்ந்த
மேலும் தோள்கொடு இளவயது (L சிக்கு உற்ச? நன்றி.
ܚܝ

ரை வெளியிட ஊக்கமளித்த அதிபர் அவர் பொறுப்பாசிரியர்களுக்கும் எமது நன்றி க்காக அட்டைப்படம் வரைந்த செல்வன் ஆக்கங்கள் வழங்கிய மாணவர்கள், அட்டைப் சிடும் முழுப்பொறுப்பையும் தாமே ஏற்று அச்சிட்டுக்கொண்டு வந்து உதவிய ஷண் .
ஸ்பொட் உரிமையாளர் திரு. சந்திர வர்கட்கும் மற்றும் விளம்பரங்களை தந்து கப் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றி.
வேலைகளை துரிதகதியில் செய்து தந்த பதிப்பகத்தினருக்கும், அச்சிடுவதை ஒழுங்
ாரதி பதிப்பகத்தினருக்கும் எமது இதயங்
றி. இம்மலர் வெளியீட்டிற்கு நிதியுதவி
ழைய மாணவர் சங்கத்தினர்க்கு எமது
நன்றிகள்,
, மலர் வெளியீட்டில் எமக்கு தோளோடு நித்த மாணவ நண்பர்களுக்கும், எமது 2யற்சியான இம்மலரை வாங்கி எமது முயற் கம் அளிக்கும் உங்களுக்கும் என்றென்றும்
விஞ்ஞான மன்றம் யாழ் இந்துக் கல்லூரி
பருத்தித்துறை வீதி, நல்லூர்.

Page 94
இந்து விஞ்ஞான எமது இதயபூர்வ
கல்யாணிக
* ஐஸ் கிறிம் வகைகள் 603 - *○キm学ecL
* குளிர்
*
மற்று
கேக் வை குறித்த நேரத் யாழ்நகரில் சிறந்த
A.
Al YANI CI
' STI IOR IAR RO AD

ரி சிறப்புடன் மிளிர நல் வாழ்த்துகள்
கிறீம் ஹவுஸ்
ஐஸ் ஜெலி
கிறிப்ஸ் - ஸ்ரோபரி கிறிப்ஸ் பான வகைகள்
சிற்றுண்டி வகைகள்
பிறந்த தினம் - திருமணம் ம்- ஏனைய வைபவங்களிற்கு )ககள், ஐஸ்கிறீம் வகைகள் தில் பெற்றுக் கொள்ள 5 இடம்
ھ
QAMA H(D USS
JAF FN

Page 95
sos, 11-Paolo· Naevs (VZZvo G. Novae
ND BA
sis és ~777 sino ésse @soumoto so??!!! sooste 47.
尽
 

ミ
gimộuaequae oog o googlosso gioso |×|·s.
sosnog stoloni so 7fnodgo@ a9ccoos/1777, oogste og so go, soog, gosí, loco, so sodos
saís sono sols/o/ossos,
壽
பாழுது:குறடு Y TŶ TYWI, W TYM, \s|\||\(||||