கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து விஞ்ஞானி 2003

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
LUFTLOU
இஇ விஞ்ஞா
LUTOUUT6DDTLD
 
 

சிரியர்கள் ಕ್ಲಿಕ್ತಿ ప్రాం 56),856) Gorgor,
இந்திரகுமார்
ஒளியீடு:  ைமன்றம்,
இந்துக் கல்லூரி, UITGDDTúħ.

Page 6


Page 7
அணர்பான அர6 ஆண்டுக்கண அரை நொடியி பேச்சு முழுவது பேசிப்பேசி ே அதர்மம் கண்டு தர்மத்தைக் காக்க த இப்புவி தன்னி உன்னைப்போல் ஒரு எால்களினர் விய இந்துவின் முத்து காற்றோடு கல
இதய
 

வணைப்பில் மேத்தா க்கில் சேர்ந்திருந்து ல் பிரிந்து போனவனி தும் நகைச்சுவையாக பரின்பம் கணிடவன்
வெகுண்டெழுவான் தலையையும் கொடுப்பானி ல் ஆயிரம் நண்பர்கள் வரை இதுவரை கணிடிலேன் ர்வை சிந்த பிரசவித்த
“இந்து விஞ்ஞானி’யை ந்த இள விஞ்ஞானிக்கு பசுத்தியுடன் பிக்கின்றோம்.
I

Page 8
வாழிய யாழ்நகர் இ வையகம் புகழ்ந்திட
இலங்கை மணித்தி இந்து மதத்தவர் 2 இலங்கிடும் ஒரு டெ இளைஞர்கள் உள
கலைபயில் கழகமும் கலைமலி கழகமும் தலைநிமிர் கழகமும்
எவ்விட மேகினும் எ எம்மன்னை நின்னல என்றுமே என்றுமே இன்புற வாழிய நன் இறைவன தருள் ெ
ஆங்கிலம் அருந்தமி அவை பயில் கழகழு ஓங்குநல் லறிஞர்க ஒரு பெருங் கழகமு ஒளிர்மிகு கழகமும்
உயர்வுறு கழகமும்
உயரின கழகமும் இ
தமிழரெம் வாழ்வினி தனிப் பெருங் கலை
வாழ்க! வாழ்க வா
தன்னிகர் இன்றியே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NJبھی) پر جہجا 2. NA MAI ፲፰
ாரிக்கிதம்
ந்துக்கல்லூரி
என்றும்
(வாழிய) ரு நாட்டினில் எங்கும் உள்ளம் பருங் கலையகம் இதுவே
மகிழ்ந் தென்றும்
ம் இதுவே - பல
) இதுவே - தமிழர் ) இதுவே!
த்துயர் நேரினும் லம் மறவோம் என்றும்
றே! காடு நன்றே!
ழ் ஆரியம் சிங்களம் pம் இதுவே! ள் உவப்பொடு காத்திடும் Dம் இதுவே!
இதுவே!
இதுவே!
இதுவே!
ற் தாயென மிளிரும் Dயகம் வாழ்க! ழ்க!

Page 9
விஞ்ஞான இந்துவிஞ்ஞான ஆண்டு க.டெ மாணவர்களா6 மகிழ்ச்சி அ6 நடைபெற்று 6 ” களில் இது
வருகின்றது.
மாணவர் உள்ளார்ந்த திற சக்தியாக வி வளர்ச்சிபெற்று பாகின்றது.
ஊக்குவி கள் பல உரித்த
யாழ். இந்துக்க யாழ்ப்பான
 

பூசிச் செய்தி
T மன்றத்தினரின் வெளியீடான ரி பத்தாவது மலர் 2003 ஆம் ா.த (உத) பரீட்சை எழுதிய ல் வெளியிடப்படுவதையிட்டு மிக்க டைகின்றேன். வருடா வருடம் வருகின்ற பாடசாலை செயற்பாடு பும் ஒன்றாக இடம் பெற்று
களது ஆக்கங்கள் அவர்களது ]ன்களை வெளிக் கொணர உந்து ளங்குகின்றன. எழுத்தாற்றல்
சிறப்பு நிலை எய்த வாய்ப்
த்த அனைவருக்கும் வாழ்த்துக்
ாகுக.
ல்லூரி, அ.சிறிக்குமாரன்,
fD. அதிபர்.

Page 10
பிரதி அதிபரின் வா
என்று பூட அன்றிலிருந்தே ஆதிகாலத்திே வாழ்க்கையை ந எண்ணற்ற விஞ்ஞ உலகத்தையே அவதானிக்கத் கண்டுள்ளான்.
"இந்து வி இருக்கின்ற எம வெளிக் கொணர் அமைகிறது. இ சகலதுறை வல்ல6
இந்துவிஞ் வதில் மகிழ்ச்சியு இந்நூல் தொடர் எனது அவா. இந் துணைபுரிந்த ஆசி பாராட்டுகின்றேன்.
யாழ். இந்துக்கல்லு யாழ்ப்பாணம்.
IV
 

ழ்த்துச் செய்தி
மியில் மனிதன் தோன்றினானோ விஞ்ஞானமும் தோன்றிவிட்டது. 5) மிகவும் எளிமையான டத்திய மனிதன் இன்று தனது நான அறிவியல் வளர்ச்சியினால் ஒரு அறைக்குள் இருந்தவாறு
தக்க அளவிற்கு வளர்ச்சி
ஏஞ்ஞானி’ நூல் இலைமறைகாயாக து மாணவர்களின் திறமையை வதற்கு சிறந்த GE5 6 TLD IT GE5 ந்நூல் எமது மாணவர்களின் மையை எடுத்துக்காட்டுகின்றது.
ஞானி நூலிற்கு ஆசி வழங்கு ம் பெருமையும் அடைகின்றேன். ந்து வெளிவரவேண்டும் என்பதே நூல் வெளிவர சகல வழிகளிலும் ரியர்களையும், மாணவர்களையும்
லூரி, பொ.மகேஸ்வரன்,
பிரதி அதிபர்.

Page 11
பிரதி அதிபரின் வ
ULIITU மன்றத்தின விஞ்ஞானி வழங்குவதி
எண்ணக்க அமைவதி வெளியீடுக
26IIL35LDT35
யாழ். இந்துக்க யாழ்ப்பான
 

ாழ்த்துச் செய்தி
pப்பாணம் இந்துக்கல்லூரி விஞ்ஞான ால் வெளியிடப்பட்டு வரும் "இந்து ரி” இதழுக்கு வாழ்த் தினை ல் மகிழ்ச்சியடைகின்றேன்.
ர் றைய கல்வி முறைகளில் ரும் மாற்றங்கள் புதியதோர் நுழைவதற்கான அத்திவாரமாக ர்ளது. அந்த வகையில் கணனி வ முக்கியமான கற்றல் ஊடகமாக |ள்ளபோதும் இன்றும் பாரம்பரிய முறைகள் எம்மிடம் இருந்து வில்லை.
ற் றலில் தேடல் ” எண் கின்ற ரு இன்றும் என்றும் முக்கியமானதாக னால் "இந்து விஞ்ஞானி’ போன்ற 5ள் தேடலுக்கு மிகப்பொருத்தமான
அமையும் என்பதில் ஐயமில்லை.
ல்லூரி, இ.ஓங்காரமூர்த்தி, îD. பிரதி அதிபர்.

Page 12
வபாறுப்பாசிரியரின் 6
"பூமியில் இருந்து செவ்வாயில் மளவிற்கு விஞ்ஞானம் வியாபித்திருக் ஆய்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கி மெஞ்ஞானத்துடன் விஞ்ஞானம் இரண்டறக்
எதிர்காலத்தில் அறிவியல் தூண மாணவர்களின் "இந்து விஞ்ஞானி’ மகிழ்ச்சியடைகின்றோம். வேறுபட்ட கைவ மாணவர்கள் தமது வளமான எதிர்கால விட்டார்கள். கல்வித்துறையிலும் சரி, ஏை நட்சத்திரமாகப் பிரகாசிக்கின்றது யாழ் இளைஞர்களின் தனித்துவமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் மலர் வெ ஆசிரியர்களின் சேவை பாராட்டப்பட ( உழைத்த மாணவர்களும் பாராட்டப்பட * ஆற்றல் மேன்மேலும் விருத்தியடையவும் {ೇ எமது மனமார்ந்த நல்லாசிக
அடைகின்றோம்.
D
சொ.சோதிலிங்கம்
பொறுப்பாசிரி விஞ்ஞான ம யாழ். இந்துக்
VI
 
 

சென்று குடியேறுவோம்” எனக்கூறு கின்றது. செவ்வாய்க் கிரகத்தில் ன்ெறன. மனித வாழ்க்கையில் 5 கலந்து நிற்கின்றது.
ன்களாக விளங்கப்போகின்ற எமது நூல் வெளியிடப்படுவதில் பெரு பண்ணங்களைத் திரட்டித்தந்த இந்த வாழ்விற்கு இங்கேயே விதையூன்றி னய துறைகளிலும் சரி ஒரு துருவ 1.இந்துக் கல்லூரி. இது இந்து
ளியீட்டை நெறிப்படுத்திய சக வேண்டிய ஒன்றாகும். முன்னின்று
வேண்டியவர்கள். மாணவர்களின் ), அவர்கள் வெளியிடும் இம்மலர் ளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி
ந.மகேஸ்வரன்
பர்கள், ன்றம், கல்லூரி.

Page 13
தலைவரின் பேன
மலரின் இதழ்களை உா செய்வதற்க்கு முன்பதாக, இதழ் வி நாசிக்காற்றில் கரைந்து கொள்வதற் மன்றத்தலைவனின் வழமையான வா
"இந்துவிஞ்ஞானி’ இது பிரசவிப்பு. ஓர் தசாப்த முடிவின் அலர்கின்றது. பரீட்சையை எதிர்நே முடியாது, மணித்துளிகளின் கனதி இ படுத்தியது. என்றாலும் இரண்டு ம எங்கள் மலர்க்குழந்தையை ஜனனி களின் சாதனை என்பேன்.
விஞ்ஞான வரலாற்றில் காலப்பகுதியை தொலைத்து நிற்பல பிரசவிப்பும் எங்களுக்கு அறிமு கால்நூற்றாண்டு வயதாகின்றது. அருஞ்சொல்கொடுத்து அர்த்தப்படு: எங்கள் ஆய்வு அறுந்து போய் ஆதங்கம்.
விரைவாய் நகரும் விஞ்ஞ எங்கள் முடமான கால்களுக்கு இய கோரப்பசிக்கு தீனிபோட்டே நல தேடல்களுக்கு அதிகம் அவசியம் , காரணங்களை மட்டும் கற்பித்தால்.
அது அர்த்தப்படாது. "இந்து தீர்வு எங்கள் தேடல்களுக்கு ஓர் முதற்கட்ட சிகிச்சை. எங்கள் சாத6ை
இனி மலரின் இதழ்களைப் வெளிப்பாட்டை மதிப்பிடுங்கள், அணைபோடும் செயற்பாட்டில், என்றாலும் உங்கள் அன்பான ஆதர
விஞ்ஞான மன்றம், யாழ். இந்துக்கல்லூரி, N யாழ்ப்பாணம்.
ܔܓ
Y. ܬܗ22ܟܚܝܝܚܨܝ̈.<ܝܵ2ܐܡܝܵܝ̈r%ܫܚܚܬܐ
 

కీట్టe2>త్రి2ష్ణో ாவில் இருந்து.
வ்கள் விரல் நுனிகள் ஸ்பரிசம் ரிகையில் மலரின் சுகந்தம் ਸੰ கு முன்பாக நூலின் நுழைவாயிலில்
சகர் மறிப்பு.
எங்கள் மன்றத்தாயின் வருடாந்த 剔 இறுதி ஜனனம் பத்தாவது மலராய் ië ாக்கிய எங்கள் நகர்வில் தவிர்க்க இதன் கருக்கட்டலையே காலதாமதப் ாத கால இறுக்கமான உழைப்பில் க்க வைத்ததுகூட இந்துவிஞ்ஞானி
நாங்கள் ஒரு நூற்றாண்டு வர்கள். விஞ்ஞானத்தின் எந்தவொரு கமாகையில் அதன் ஆரம்பத்திற்கு அடுத்து எங்கள் அகராதி அதற்கு த்திக் கொள்வதோடு அது பற்றிய விடுகின்றது, என்பது பொதுவான
ான உலகோடு ஒத்து ஓடுவதற்கு 1லாது என்பது இயல்பே. யுத்தத்தின் ந்ெதுபோன நம் பொருளாதாரம், அளிக்காத நம் கல்வி முறை என்று
விஞ்ஞானி’ இதன் ஓர் பகுதிக்கான களம். முடமான நம் கால்களுக்கு எகளுக்கான ஒர் ஆரம்பப்பயிற்சி.
புரட்டுங்கள். எங்கள் தேடல்களின்
ஆக்கபூர்வமாய் விமர்சியுங்கள்.
இது அணிற்பிள்ளை முயற்சியே வை அகத்தாலே வேண்டுகின்றோம்.
மு.வாகீஸ்வரன், தலைவர்.
7II

Page 14
விசயலரின் இதய
"இந்து விஞ்ஞானி’ இம்முறைய களால், இளைஞர்களுக்காக வெளியிட தமிழர் தலைநிமிர் கழகமாம் யா விழுதுகளில் ஒன்றான விஞ்ஞான ம6 விஞ்ஞானியை இழைக்கும் போது செ கிடைத்ததை எண்ணி அக மகிழ்கின்றே எதிர்பார்ப்புக்களை வரிவடிவமாக்கி, எங் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். இந் வழிப்படுத்தி, நெறிப்படுத்திய எமது ெ நெஞ்சை விட்டகலாதவர்கள். என்றும் கல்லூரி அதிபர் அவர்களின் வழிகாட்ட திகழ்ந்தது. நாம் கடந்து வந்தது கம்ட முட்கள் விதைக்கப்பட்டது. தடைகள் எப தடுக்க முடியவில்லை. தன்னம்பி படிக்கற்களாக்கி இந்த இந்து விஞ்ஞ தோளோடு தோள் நின்று உழைத்த ( இதயம் கனிந்த நன்றிகள். காலம் எமக்கு உணர்வு அதை செய்து முடித்தது. பாதையின் படிக்கட்டுகளில் ஒன்றாய் இந் என நம்புகிறேன்.
>
f
விஞ்ஞான மன்றம,
料
i யாழ் இந்துக்கல்லூரி,
யாழ்ப்பாணம்.
N ***-ܝܝܝܝܝܝܝܝܝܝܝܝܝܝܝܗܝܣܝܒܫ ܀ 7 ܐܡ܌ we mw
ez్వఆడ-నీ
VII
 
 

ம் வெளிவருகிறான். இளைஞர் .ப்படும் இளைஞர்களின் இதழ். ழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் ன்றம் தனது பத்தாவது இந்து யலராக செயலாற்ற திருவருள் ன். எங்கள் நீண்ட கனவுகளை, கள் உழைப்பால் உறுதிப்படுத்தி தப் பெரு முயற்சியில் எம்மை பாறுப்பாசிரியர்கள் என்றும் எம் எம் வழிகாட்டியாய் நிற்கும் எம் ல் எமக்கு பெரும் பக்கபலமாய்
Iளம் விரிக்கப்பட்ட பாதையல்ல, ம்மைத் தாமதப்படுத்தின ஆனால் க்கையோடு தடைக்கற்களை நானியை இழைக்க, எம்மோடு தோழர்கள் அனைவருக்கும் என் த கட்டளை இட்டது; எம் கடமை இளம் விஞ்ஞானிகளின் தேடல் த இந்து விஞ்ஞானியும் இருக்கும்
இ.கேதாரசர்மா, செயலாளர்.

Page 15
விஞ்ஞான மன்றம்
நிர்வாகக்குழு - 2002
காப்பாளர் திருஅசிறிக்குமாரன் (அதிபர்)
திரு.சொ.சோதிலிங்கம் திரு.நமகேஸ்வரன்
தலைவர் செல்வன்மு.வாகீஸ்வரன்
உபதலைவர் செல்வன் நசுகிந்தன்
செயலாளர் செல்வன் இகேதாரசர்மா
உப செயலாளர் செல்வன் அசிறீகரன்
பொருளாளர் செல்வன் பாகுகப்பிரியன்
鸚 இதழாசிரியர்
செல்வன் வே.சுதாகரன் d துணையாசிரியர்கள்
曾 -
செல்வன் வே.சரவணன செல்வன் அ.இந்திரகுமார்
பரீட்சை இணைப்பாளர் செல்வன் செஐங்கரன்
རི་
N. ബ്-కి- སྐྱེ་ཚུལ། རྒྱ་དམ། ཁོས་ངག་ཏུ་
நனவாக்கு வெளிவரு
தலைமை
விந்தைக அளவிற்கு விஞ்ஞானி காலத்தின் சுருக்கமா நூலை வ
6 ஈடுகொடு
தமது சமூ பொறுப்பு அத்திவார களைந்து திடமாக
(č சிறப்பாக ஒத்தா8ை
கூறக்கட சிறப்பாக ՑԵ6)]6)|L-6 இதயசுத் ஊக்குவி
விஞ்ஞா6 யாழ் இந்து யாழ்ப்
 
 

ஒரு தசாப்த முடிவில் இந்து விஞ்ஞானி
தமிழிலே அறிவியல் நூல்கள் ஆயிரம்
வேண்டும்" என பாரதி கண்ட கனவை நம் முகமாக இன்று தமிழிலே கின்ற பலதரப்பட்ட நூல்களுக்கு தாங்கி மகுடம் சூடி இந்து விஞ்ஞானி ருகின் றாண் , விஞ்ஞானத் திணி ள் தொடுவானத்தை தொடும் வியாபித்து இருக்கையில், இந்து உங்கள் கரங்களில் தவழ்கின்றான். தேவையறிந்து தேவையானவற்றை க, பாமரரும் படிக்கும் வகையில் டிவமைத்துள்ளோம்.
திர்கால உலகின் சவால்களுக்கு க்கக்கூடிய வகையில் தம்மையும், முகத்தையும் தயார்படுத்த வேண்டிய எமது மாணவர்களுக்குள்ளது. அதன் ரமாக மக்களின் மூடநம்பிக்கையை "இந்துவிஞ்ஞானி" ஒளியூட்டுவான் என நம்புகின்றேன்.
நறுகிய காலத்தில் "இந்துவிஞ்ஞானி" வெளிவர அனைத்து வழிகளிலும் அளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி மைப்பட்டிருக்கிறேன். நூல் தொடர்ந்து வெளிவர உங்கள் விமர்சனங்களை ன் எதிர்பார்க்கின்றோம். இந்நூலையும் நியுடன் ஏற்று எம்முயற்சியையும் ப்பீர்கள் என நம்புகின்றேன்.
TLD6õDib, வே. சுதாகரன், க்கல்லூரி, இதழாசிரியர். ாணம்.
ΙΧ

Page 16
மலரின் உள்ளே
1) இணையமும் அதன் சேவைகளும் 2) உயிருக்கு உலைவைக்கும் சார்ல் 3) தொடரும் செவ்வாய் நோக்கிய அ 4) விஞ்ஞானம்! விந்தை! வியப்பு 5) பிரயோக இலத்திரனியல் 6) உடலின் புறத்தே உருவாகும் மன 7) வானியலும் ஜன்ஸ்டீனும் 8) இதுவும் அதுவும் 9) மீண்டு வருகிறது ரஷ்மேனியன் ன 10) குளிரேற்றியினுள் ஒரு சுற்றுப்பயன் 11) தற்கொலை எனும் தவறான முடில் 12) பதார்த்தங்களுக்கு அடிமையாகுப் 13) சிந்திக்க சில நிமிடங்கள்
14) The attracted disc electrometer
15) கணனி (Computer) அறிமுகம் 16) Wind Energy (An Introduction) 17) The penicillins
18) Hardness of water 19) காலக்கண்ணாடி 20) மனித வாழ்க்கையில் Rh காரணி 21) சிந்திக்க சில நிமிடங்கள் - விடை 22) துயரத்தில் முடிந்த ஈரான் சகோத சிகிச்சை மருத்துவத்துறைக்கு மா 23) இரத்த தானம் செய்வோமா? 24) ஒ விஞ்ஞானிகளே! 25) கணிதவிஞ்ஞான பொது அறிவுத்ே 26) கணிதவிஞ்ஞான பொது அறிவுத்ே 27) நினைவில் நிற்பவர்கள்

ஆய்வுகள்
ரித உயிர்
டகர்
50Tub பு - தவிர்க்கப்படமுடியாதா? ம் தன்மை
பின் முக்கியத்துவம் கள் ரிகளின் வரலாற்றுச் பெரும் தோல்வியா?
தர்வு - 2003 வினாவிடைகள் தர்வு -2003 முடிவுகள்
O1
04
O7
10
11
15
18
23
24
26
28
31
34
36
37
39
42
46
48
52
55
58
63
71
72

Page 17

SLCLSLLLLSY LLLLL 0 SLLL SLLLLL 00SLLLS000LLS LLLLLc SLL LMT L0 SLLLLLLLLLSY0000YSLLLL 000 SLLLJ LMLS 00LLL00YYSJLM 00SLLLL0SLLL LL00LSYYLLL 000SL000C C00 S 4,900s pos@ ₪ortoqo 909 *(\/191/ns) sorogoo oɖɔɔyn) spísoņ183* 019, 191909 919*(ụmų,9%@soroccos@) sørovostos o orlog) ortoqo oto (qigortos@@@JIT@) 1999||Rongig SLLLLLLLLL0SS LLLLLLL TL SLL SLLLSJ000LS0L00L00LLL0SZSLS0 SL0JSLL0LLLL0LLSLL SLLLLLLS LLLLLLCSESLLLL L0 SL00J00LS LLLLLLLMESC0SLL SLLLSLLLLLLLL0S LLLLS000000S0 L00S00 -(q).(ortos@@@JIT@) 199ųRoniso){G}

Page 18


Page 19
ജ്ഞuസ്ത്ര രൂ
இன்றைய மனிதனின் அடிப்படைத் தேவைகளில் கணனியும் ஒன்றாக உருவாகியுள்ளது. மாறிவரும் நவீன அறிவியல் உலகிலே கணனியும் அதன் மூலம் பெறப்படும் சேவைகளும் அளப்பரியன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு பயன் இணையம் (இன்ரநெற்) ஆகும். சாதாரணமாக இரு கணனிகளை ஒரு இணைப்புக்கம்பி மூலம் இணைப் பதாலேயே 6) நன்மைகளைப் பெறமுடியுமெனின், ஏறத்தாழ அறுபது கோடிக்கு மேற்பட்ட கணனிகள் உலக மெங்குமிருந்து ஒன்றிணைந்திருக்கும் இணையத்தின் மூலம் நாம் பெறக்கூடிய நன்மைகள் எண்ணற்கரியன.
பொதுவாக நாம் இன்ரநெற் (Internet) என்றழைக்கும் இணையத்தின் தோற்றத்திற்கு கணனித் தொழில் நுட்பத்தின் எழுச்சியும் தொலைபேசித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுமே முக்கியகாரணிகளாகும். இணையத்தின் ஆரம்பம் எனப்படுவது 1960களில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நடந்த காலப்பகுதி களில் இராணுவத் தேவைகளிற்காக அமெரிக்க பாதுகாப்புத்துறையினர்; ARPA (Advanced Research Project Agency) எனும் நிறுவனத்தின் உதவியுடன் கணனிகள் மூலம் தொடர்பாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடப்படுகின்றது.
= இந்து விஞ்ஞானி - 2003

தன் சேவைகளும்
ஜோ.சிவரமசமய கணிதப்பிரிவு, AML 2003,


Page 20
1. www (worldwide web)
WWW எனும் தொடர்பு 1992 ஆம் ஆண்டில் தான் உருவாக்கப்பட்டது. வணிகத்துறையினர் தமது உற்பத்திப் பொருள்களை மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கவும், தமது விளம் பரங்களை வெளியிடுவதற்கும் WWW தளம் பேருதவி புரிகிறது. WWW எனும் உலகின் பரந்த வெப் தளத்தில் 55616)856 unts b HTML (Hyper Text Markup Language) 6TDjib S600T6 மொழியினால் எழுதப்பட்டு உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள இணையத்தின் கணனிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சேக ரித்து வைக்கப்படும் தகவல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முகவரி கொடுக்கப்படும். இம்முகவரியைத் தெரிந்த எந்தவொரு நபரும் இன்ரநெற் ஊடாக அம்முகவரிக்கு தொடர்பு கொண்டு தனது கணனியில் குறிப்பிட்ட தகவல்களை பதிவிறக்கம் (download) செய்யமுடியும்.
எடுத்துக்காட்டாக சில இணையத் தள முகவரிகள் வருமாறு: www.yahoo.com www.hotmail.com www.jhc.lk
எமது இன்ரநெற் இணைப்புப் பெற்ற கணனியிலுள்ள Internet Explorer அல்லது Netscape Navigotor (pg56DT601 browser ஊடாகச் சென்று மேற்படி முகவரியைத்
திறந்து அதிலுள்ள தகவல்களைப் பெறலாம்.
2. இலத்திரனியல் அஞ்சல் (Electronic
Mailel6d6og5! E-mail)
உலகம் முழுவதும் வாழும் மக்களுடன் தொடர்புகொள்வதற்கு
= இந்து விஞ்ஞானி - 2003

திறன்வாய்ந்த விரைவான சேவையாக e-mail காணப்படுகின்றது. காலம் மற்றும் தூரம் முதலிய பிரச்சினைகளின்றி தகவல்களை மிகவிரைவாகப் பரிமாறிக் கொள்ளவும், ஆராயப் க்சிவேலை களிற்கும், வர்த்தகத் தொடர்புகளிற்கும் இச்சேவை ஒரு வரப்பிரசாதகமாக உள்ளது. e-mail இல் தகவல் பெறும் வழிகள் மூன்று உள்ளன. i. மின்னியல் தகவல் சஞ்சிகை
(Electronic BulletinBoard) ii. L666usò G66sfuG (Electronic
Publishing) iii. 660d6oüî676076ð G66ffuG6 (Network
publishing)
இவற்றில் அதிக எண்ணிக்கை யான தகவல்களைப் பரிமாறுவோர் மின்னியல் தகவல் சஞ்சிகைகளைப் பாவிப்பவர் ஆவார். கட்டுரைகள் அல்லது தற்போதைய வெளியீடுகள் பற்றி அறிய மின்னியல் வெளியீடு உதவும். மின்னஞ்சல் (e-mail) சேவை யைப் பயன்படுத்துவோர் அது பற்றிய மேலதிக தகவல்களை மீண்டும் பெற முற்படும்போது பயன்படுவதே வலைப் பின்னல் வெளியீடாகும்.
எவ்வாறெனினும், இணையம் வழங்கும் சேவைகளில் மக்களுக்குப் பெரும் பயனளிக்கும் ஒரு சேவையாக மின்னஞ்சல் சேவை திகழ்கிறது.
3. Chat
இணையத்தின் முக்கிய பயன் களுள் மற்றொன்று Chat ஆகும். இன்ரநெற் இணைப்பின் ஊடாக நாம் பலருடன் Chatting செய்யமுடியும். பலரது கருத்துக்களையும் Chat மூலம் நாம் அறிய முடியும். எமது கணனியில் நாம் Type செய்யும் வினாக்கள் நாம்
02

Page 21
Chatting இல் ஈடுபட்டிருக்கும் நபரின் கணனித் திரையிலும் தோன்றும். அவர் அதற்கு அளிக்கும் பதில் எமது கணனித் திரையில் தோன்றும். மேலும், எமது கணனியின் Micro phone இல் நாம் கதைப்பது அவரது Speakers அல்லது Headphone ஊடாக அவருக்கும், அவர் கதைப்பது எமக்கும் கேட்கும். இவ்வகையான கலந்துரையாடல்கள் Chat இல்முக்கிய இடம்பெறும்.
4. Gopher
Gopher என்பது தற்காலத்தில் மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படும் இணையச் சேவையாகும். ஆரம்பகாலங் களில் பல்கலைக்கழகங்களுக்கிடையே பயன்படுத்தப்பட்ட இச்சேவை, தற்போது wwwஇன் ஆக்கிரமிப்பினால் மிக அருகியுள்ளது. இச்சேவையில் நாம் பெரும்பாலான தகவல்களை இலகு வான சிறிய குறியீடுகள் (icons) மூலமாக மட்டுமே பெறமுடியும். இதுவே Gopher சேவையின் பிரதான பிரதி கூலமாகவுள்ளது.
5. Telnet (QJ6ë Gjbj)
ரெல்நெற் என்பதும் இன்ரநெற் தகவல் பரிமாற்றத்துடன் இணைந்த தாகும். ஆய்வு நிறுவனங்களின் பரிசோதனைகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும், நூல் நிலைய அட்டை வரிசையை (Catalogue) பெறுவதற்கும், வானிலை அறிக்கைகளைப் பெறுவ தற்கும் விசேட தகவல்களைப் பெறுவ தற்கும் இச்சேவை பேருதவி புரிகின்றது.
= இந்து விஞ்ஞானி - 2003

6. (3sFriuli Ufuomib Dib (File Transfer
gosið6 og FTP)
கணனிகளுக்கிடையிலே இன்ரநெற் ஊடாக எந்தப் பைல்களை எந்தவடிவி லும் பரிம்ாற்றம் செய்துகொள்ளும் சேவை FTP எனப்படும்
நாம் மேலே பயன்படுத்தும் முக்கியமான சேவைகளைத் தவிர இணையம் வழங்கும் சேவைகள் பற்பல. எதிர்காலத்தில் எமது வாழ்விலும் இணையம் ஏற்படுத்தப்போகும் புரட்சிகள் வளர்ச்சிகள் ஏராளம். அதற்கேற்றவாறு நாம் இப்பொழுது முதல் தயாராக வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் அறிவியல் நவீன எழுத்தாளர் வில்லியம் ஹிப்சன் இன்ரநெற் பற்றித் தெரிவித்த கருத்தைக் குறிப்பிடவேண்டியது அவசியமென நினைக்கிறேன்.
“இன்ரநெற் என்பது சாதாரண விடய மல்ல. தொலைக்காட்சி நிகழ்ச்சி போல் அதனை மதிப்பிடக் கூடாது. நாடு களையும், இயற்கை விதித்த எல்லைக் கோடுகளையும் தாண்டி மனித குலத்தை இணைத்திடும் ஓர் அரியமேடை. எனவே ஒரு மேம்பட்ட உலகை நோக்கி நடை போட இன்ரநெற் வழியமைக்கும்” என்று அவர் குறிப்பிட்டார். இருபதாம் நூற்றா ண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான இணையத்தையும் அதன் சேவைகளை யும் நாம் மனித குலத்தின் ஒற்று மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் நல்ல முறையிலே பயன்படுத்தி நற்பலன் களைப் பெறவேண்டும்.

Page 22
உயிருக்கு உை
இறுதிநேரம் வரை தொலைக் காட்சியை விட்டு நகராதவாறு உலகக் கிண்ண கிரிக்கெட்போட்டிகள் மிகவிறு விறுப்பாக ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் அமெரிக்கப் படைகள் பாலைவனத்தில் புயற்காற்றை எதிர்கொண்டு ஈராக்மீது போர்தொடுக்க முன்னேறிச் செல்கையில், அனை த்தையும் விஞ்சி உலகில் உள்ள ஒவ்வொருவரினதும் இதயங்களை ஒரு கணம் ஒய்வெடுத்து மீண்டும் இயங்க வைத்தது உயிர்கொல்லி நோய் சார்ஸ்.
மூன்று தசாப்தங்களுக்கு முன்ன தாக அறியப்பட்ட எயிட்ஸ் எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியதோ அதைவிட மேலான பரபரப்பை ஏற்படுத்திய சார்ஸ் மின்னல் வேகத்தில் உலக நாடுகளில் பரவத் தொடங்கியது. ஈராக்யுத்தம் கார ணமாக இடம்பெயர்ந்தவர்களுக்குரிய அடிப் படை சுகாதார வசதிகளை வழங்குவதா அல்லது சார்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதா என செய்வதறியாது திணறியது உலக சுகாதார ஸ்தாபனம். உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு தொடர்ச்சியாக பல் வேறு நாடுகளிலிருந்து SARS தொடர் பான முறைப்பாடுகள் தொலைபேசி வாயிலாக அலறத்தொடங்கின. இவ்வ ளவு பரபரப்பை ஏற்படுத்திய SARS
== இந்து விஞ்ஞானி - 2003

ைைவக்கும் சார்ல்
今ミン
ளுேகதாகரன் உயிரியல்பிரிவு, AML 2003.
ހާރަބިސހަ
நோய் பற்றி சற்று விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.
Severe Acute Respiratory Synd rome என்பதே சுருக்கமாக SARS என அழைக்கப்படுகின்றது.
இது முதன்முதலாக Vietnam எனும் நாட்டின் Hanoi எனும் இடத்தில் 26ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2003ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இருப்பினும் இந்நோய் சீனாவின் Guangdong எனும் நகரத்தில் கார்த்திகை மாதம் 2002இல் அறியப்பட்ட சளிச்சுரத்துடன் தொடர்பு டையது. உலக சுகாதார ஸ்தாப னத்தின் தரவுகளின்படி பெப்ரவரி 26ஆம் திகதி 2003 இல் இருந்து ஏப்ரல் 9ஆம் திகதி 2003 வரை 2671 பேர் SARS நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 103 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
SARS தொடர்பான பல தகவல்கள் ஊகங்களாகவே முற்றுப்புள்ளி வைக்கப் படாத நிலையில் இருந்தபோதிலும் நோய்த்தொற்றல் தடுப்பு நடவடிக் கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளன. உலகம் எதிர்கொள்ள விருந்த பேரளவு உயிரிழப்புக்களை விஞ்ஞானிகள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என முழு உலகத்தவர்
04

Page 23
களுமே ஒன்று சேர்ந்து கட்டுப்படுத்தி யிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்நோ யானது சீனாவில் இருந்து வெளி யேறுகின்ற உல்லாசப் பயணிகள், நோய் உள்ள சீனர்கள் தங்குகின்ற விருந்தாளிகள் போன்றோர் மூலமாக பெப்பிரவரிக்கடைசிப் பகுதியில் கொங் கொங்கிற்கும், பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர், வியட்நாம், 85.60 L T, அமெரிக்கா, ஜேர்மனி, அயர்லாந்து போன்றவற்றிற்கும் பரவியது. மிகவிரை வாக சுவாசம் மூலமாக பரவுகின்ற இந்நோயானது Corona virus மூலமாக தோற்றுவிக்கப்பட்டபோதும் சில LD6hsfras6ss) Human metapneumo virus கிருமியும் கண்டறியப் பட்டுள்ளதால் சில மனிதர்களில் மேற்கூறிய இரு வைரசு களும் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
1) நோயின் அறிகுறிகள்
38C யிலும் உயர்வான காய்ச்சல் வறட்டு இருமல் மூச்செடுப்பதில் கடினம் கதிரியக்கப்படத்தில் சளிச்சுரத்திற் கான மாறுதல்கள். இவை தவிர தலையிடி, தசைப்பிடிப்பு, பசியின்மை, களைப்பு, தடுமாற்றம், வயிற்றுளைவு, போன்ற அறிகுறிகளும் காணப்படுகின்றன, நோயின் இறப்புவீதம் 5% ஆக காணப்படுகின்றது.
2) நோயாளியை இனங்காணல்
i உள்நாட்டு நோயாளி
மூச்சுவிடுதலிற்காக சிரமப்படும் வியாதியுள்ள ஒருவர் அல்லது கதிரியக்க நெஞ்சுப்படத்தில் மாறுதல் உள்ள நோயாளி ஒருவர் SARS உள்ளவரா என சோதிக்கப்பட வேண்டும். இக்குணங்குறிக்கு வேறு
= இந்து விஞ்ஞானி - 2003 -

ஏதாவது ஒரு காரணம் இருக்குமாயின் அவர் SARS நோயாளியல்லர்.
SARS நோயானது மற்றைய சுவாசநோய்களை அடையாளங் கண்டு பிரித்தெடுப்பதன் மூலமே நோய் நிர்ணயிக்கப்படுகின்றது. நோய் உள்ளவரா என சந்தேகிக்கப்படும், ஆனால் கதிரியக்க நெஞ்சுப்பட மாறுதல்கள் இல்லாத ஒருவரை 7 நாட்கள் வைத்திய அவதானத்தில் வைத்திருக்க வேண்டும். நோய் குணமாவதற்கான அறிகுறிகள் தோன்றாவிடின் மீண்டும் நெஞ்சு கதிரியக்கபடம் எடுத்தல் வேண்டும்.
ii) வெளிநாட்டிலிருந்து வருகை தரும்
நோயாளிகள் நோய் காணப்படும் இடத்திலிருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோத கரால் பரிசோதிக்கப்படுவதுடன் அவர்களுக்கு நோய் பற்றிய விழிப்புணர் வையும் ஏற்படுத்தவேண்டும். நோயாளி என சந்தேகிக்கப்படுபவர் மிகக்கவன மாக தக்க பாதுகாப்புகளுடன் வைத்திய சாலையில் சேர்க்கப்பட வேண்டும்.
3) நோயாளியைபராமரித்தல்
aéJ TLólu மட்டத்தில் SARS நோயாளிகளின் கவனிப்பு அங்குள்ள மூலதனங்களில் தங்கியுள்ளது. அடிப்படை வசதிகள் போதுமான வையன்று. எனவே SARS நோயாளிகள் கூடுதலான வசதியுள்ள இடங்களிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு நோயாளியும் ஒவ்வொரு உத்தியோ கத்தர் ஒருவரால் 24 மணிநேரமும் கவனிக்கப்பட வேண்டும். நோயாளி யை கவனிப்போர் நோய் தொற்றுதலில் இருந்து தம்மை பாதுகாக்கும்
OS

Page 24
நடவடிக் கையை மேற் கொள்ள வேண்டும்.
4) நோய்தொற்றுதலடைதல்
நோய்க்கான அறிகுறிகளை அதிக ளவில் வெளிப்படுத்தும் நோயாளிகளும், கதிரியக்க நெஞ்சுப்படத்தில் நோய்க் கான மாற்றங்களை கொண்ட நோயாளி களும் மற்றவர்களுக்கு நோய்தொற்று தலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நோய் தொற்றும் வீதம் நோய்க்கான அறிகுறிகள் ஆரம்பிப் பதற்கு முதலான காலத்தில் குறைவாகும். நோயரும்பு காலம் 2 தொடக்கம் 10 அல்லது 13 நாட்க ளாகும். நோயானது சுவாச சிறுதுணிக்கைகள் மூலமாக நோயாளி պւ6ծi நெருங்கிப்பழகுவோருக்கு தொற்றுதலடைகின்றது. 25 வயது தொடக்கம் 70 வயதுடையோர் இந்நோய்க்கு கூடுதலாக பாதிப் படைகின்றனர். 16 வயதிற்குட்பட்டோர் குறைந்தளவிலேயே பாதிக்கப்ப டுகின்றனர்.
5) நோய்த்தொற்றுதடுப்புநடவடிக்கைகள்
• நோயாளியை தனிமைப்படுத்தல்
0 முகமூடி அணிதல்
e தனிமனித சுகாதார முறைகள்
• நோயாளியிடமிருந்து கிருமி பரவு தலை தடுத்தல்.
நோயாளியின் அறை தனிமைப் படுத்தப்பட வேண்டும். காற்றோட்ட முள்ள, ஆனால் மற்ற அறைகளுடன் தொடர்பற்றதாக இருத்தல் வேண்டும். நோயாளி பாவித்த உடை, முகமூடி என்பவற்றிற்கு வெவ்வேறு இடங்கள் அறையிலே ஒதுக்கப்படவேண்டும். தனிஅறை வசதி இல்லாவிடின் நோயாளியை திரைச்சீலை மூலம் தனிமைப்படுத்தல் வேண்டும். நோயாளி 60 கையாண்டவுடன் 60) 560) 6T
= இந்து விஞ்ஞானி - 2003

கழுவுதல், முகமூடியை மாற்றுதல், உபகரணத்தை தொற்று நீக்கல், ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு உபகரணம் பாவித்தல் போன்ற தனிமனித சுகாதார முறைகள் பேணப்படவேண்டும். அறைகளில் கதவுகள் மூடப்பட்டு யன்னல் காற் றோட்டம் பொது இடங்களை அடைதல் தடுக்கப்பட வேண்டும். சுவாசச்சிறு துணிக்கைகள் மூலமாக நோய் பரவுவதால் முகமூடி அணிதல் மிகச் சிறந்ததற்காப்பு நடவடிக்கை யாகும். நோயாளியை பராமரிப்பவர், சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், பரிசோதனை உத்தியோகத்தர்கள் முகமூடி கட்டாயம் அணிதல் வேண்டும்.
6) நோயினை கட்டுப்படுத்தல்
1) இனங்காணல் 2) தனிமைப்படுத்தல் 3) மருந்து வழங்கல்
சிகிச்சை அளித்தல் 0 தேவையேற்படும்போது ஒட்சிசன்
வழங்குதல் 0 சுவாசக் குழாய்களை விரியச்
செய்யும் மருந்துகள் வழங்கல் e Virus இற்கு எதிரான மருந்து வழங்கல் (ஆனால் பயன் மிகக் குறைவு) SARS நோய் காரணமாக இறந்த ஒருவரின் உடல் HIV இனால் பாதிக கப்பட்ட ஒருவரின் உடலை அப்புறப் படுத்தல் போன்றே அப்புறப்படுத்தப் படவேண்டும்.
எனவே இத்தகைய பரபரப்புக்களை ஏற்படுத்திய SARS நோய்த் தொற்றலில் இருந்து ஈழத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் g56o 6) usu கடமையாகும.
06

Page 25
( خهكAM
63,65, kannathiddy
辑 Jaffna.
繼 #eeeeeeeeeeeeeeeeeeeeee
வெளிநாட்டு, உள்நாட்டு, ரெடிமேட் ஆடைகளை மலிவு விலையில் பெற்றுக் கொள்ள
ପୋଷ୍
ரெக்ஸ்ரைல்ஸ் அண் ரெயிலறிங்
77. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 

SS SSSMMSSS SS SS SS S SMS SMSMSMSMSMMSSMSMS
ESSE
re
63
e
S
se
GESE
:S
={->}
es
S
res
Be
es
ssSS0LJseJkkJBkJkeJkTJkTBkkJBkLskkeLekkeBkLkLLkLk YJ ekLkJLeLkkTJkeLekkeekkJBkkTkeLee
83
அழகுற படம் பிடித்திட அஜந்தா கலைப்பூங்கா
63, Sankilian Veethy, Nallur, Jaffna.
تحصے எழிலுறு காட்சிகளுடன் ー O
TskkYhekkYhekkYekkYhekukkJhekukkJhekukLkJhekkkYheuJkYhekkkYhekeukLkuYhBuuJuuLkuYBueukLk YueuskLku YhukkLkLJ

Page 26
edit 6ाँ
த்திரங்க
ல்வர் பா ளிப்பு பொருட்கள்
乱
வர்
dårU
瓯 b= ~) G «(...) 研 Q b= 露 홍 刚
6.
அ
53A,நவீன சந்தை, யாழ்ப்பாணம்,
The Leading College of
Computer Technology
 

Cది
SLSSSSMSSSMSSSMSSSMSSSLSSSMSSSLSLeLSLSeeSeeee දීඝඝඝe:ස්‍රසීඝ්‍රය්ඩ්‍රසංඝඝධූe:ඝඝඝඝඝe:ඝe:ඝe:
B
மூவர்த்தப் பட்டுபுடவைகளின் ចrbyêub
57,நவீன சந்தை யாழ்ப்பாணம்,
3G、GC:GGリ。
穹C、C鸾C佥
೧Gಥ್ರ! நகைப் பூங்கா
நவீன அழகிய தங்க ஆபரணங்களுக்கு சிறந்த ஸ்தாபனம்
T.P. 2222824 2225394
185 களில்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
G。
C
G。
G。
苓匡
苓
G。
苓
〔
苓
○
苓
é。
モー
〔
苓
苓
○
も。
é。
é。
苓
é。
*ー
G。

Page 27
626/7zd5úb 676řij62/17
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான "NASA" இல் இப்போது தடல்புடலாக நடைபெறும் விடயங்கள் என்னவெனில் அவை நிச்சயமாக செவ்வாய் தொடர்பான ஆய்வுகளாகவே இருக்கும். சந்திரனிற்கு முதல் முதலில் மனிதனை அனுப்பியது அமெரிக்காவா? இல்லையா? என்ற ஊடகங்களின் ஊகங்கள் ஒருபுறமிருக்க, கொலம்பியா வின் வீழ்ச்சி தொடர்பான மர்மங்கள் மறு புறமிருக்க அடுத்தடுத்து விண்கலங்களை செவ்வாய்க்கு ஏவி, தன் முஷ்டியை உயர்த்தியிருக்கின்றது NASA,
இவ்வளவு முக்கியத்துவத்தை செவ்வாய் பெறுவதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அதற்கு முன் நாம் செவ்வாயின் இயற்கை அமைவிடம், புறத்தோற்றவமைப்பு பற்றி அறிதல் வேண்டும்.
சூரியனிலிருந்து நோக்கும்போது பூமிக்கு அடுத்தபடியாக உள்ள ஓர் ஒழுக்கில் செவ்வாய் சூரியனைச் சுற்றி வருகின்றது. பூமியின் ஏறத்தாழ அரை LDL-15 (5 பருமனுள்ள செவ்வாயப் பார்ப்பதற்கு எப்போதும் செந்நிறமான தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால் விஞ்ஞானிகளின் செவ்வாய் நோக்கிய ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் = இந்து விஞ்ஞானி - 2003

/ நோக்கிய ஆய்வுகள்
حکھسکے
உறிறேற்காற் உயிரியல்பிரிவு M2008,
ހާރަބިسsނަ
பிறவிடயங்களும் இருக்கவே செய்கின் றன. இவை பொதுவான ஊகங்க ளாக நோக்கப்படுகின்ற போதிலும் புவியின் வான் பரப்பில் அடிக்கடி தோன்றும் பறக்கும் தட்டுகள், தோன்றி மறையும் மர்ம ஒளிப்படங்கள், விண்கல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட நுண்ணுயிரி கள் போன்ற தகவல்கள் விண்வெளி விஞ்ஞானிகளின் காதுகளில் பறை அறைந்த வண்ணமே உள்ளன. அதுமட்டும் இன்றி முன்னைய காலங் களில் மேற்கொள்ளப்பட்ட “லைகிங்", “பாத் பைண்டர்" போன்ற விண் கலங்களின் ஆய்வுகள் தந்த பெறுபேறு களும் செவ்வாய் மீதான ஆய்வின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.
செவ்வாய்க்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட விண்கலம் “லைகிங்" எதிர்பார்த்தபடி செவ்வாயின் தரையி லிருந்து ஆய்வுகளை மேற் கொண்ட போதிலும் இதனுடான தொடர்புகள் சில மணி நேரங்களிலே அற்றுப்போயின. இதனால் இதன் முடிவு மர்மமாகவே இருந்ததுடன் மேலதிகமான தகவல் களை அது பெற்றுத் தரவில்லை.
அதையடுத்து இன்றைய காலகட்ட ஆய்வுகளிற்கு சிகரம் வைத்தது போல் அமைந்தது “பாத்பைண்டர்" விண்கல
07

Page 28
ஆய்வு. ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுாற்றாறு டிசம்பர் நாலாந் (1996-12-04)தினம்"NASA" விண்ணாய்வு நிறுவனத்தினால் ஏவப்பட்ட “பாத் பைண்டர்" விண்கலம் சுமார் ஏழு மாதங்கள் முந்நூறு மில்லியனிற்கும் அதிக கிலோ மீற்றர்கள் பயணஞ் செய்து ஆயிரத்து தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றேழில் யூலை நான்காம் திகதி (1997.07.04)செவ்வாயைச் சென்றடைந்து வெற்றிகரமான ஆய்வு களை மேற்கொண்டு விரைவில் தகவல்களை புவிக்கு அனுப்பிய வண்ணமிருந்தது.
இதனுாடான ஆய்வுகள் செவ்வா யின் பின்வரும் விடயங்களினைப் புலப்படுத்திய போதிலும் அவை தொடர்பாக இப்போதும் தொடர் ஆய்வுகளை "NASA தொடர்கின்றது. செவ்வாயிலுள்ள செந்நிறமான “மாகி மைட்” என்ற கனியம் அதன் நிலப்பரப்பில் அதிக வீதத்தில் கலந்துள்ளமையே, சூரிய ஒளிபட்டுத் தெறிக்கையில் செந்நிறமான தோற்றத் தைத் தருவதாகவும், அதன் வான் பரப்பு வெளிறிய வெள்ளை நிறச் சாயலையும் வெண்முகிற் கூட்டங்களைக் கொண்ட தாகவும், அண்மைக் காலத்தில் பாரிய வெள்ளப் பெருக்குகளால் உருட்டப் பட்டது போன்ற தோற்றங்களில் பெரும் கற்பாறைகள் காணப்படுவதாகவும், செவ்வாயின் வடதென் துருவங்கள் துருவப்பனி மூடிகளால் மூடப்பட்ட தாகவும், பனிப்புயல் வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும், பாத் பைண்டரின் ஆய்வுகள் புடம் போட்டுக் காட்டின.
= இந்து விஞ்ஞானி - 2003 =

எனவே பாத்பைண்டர் செவ்வாயில் இறங்கி மேற்கொண்ட ஆய்வுகளின் பின் இப்போது ஏறத்தாழ ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் "NASA” விண்கலங் களைச் செவ்வாய்க்குத் திருப்பியுள்ளது.
விண் ஆய்வுகளில் இன்று முன்னிலையில் நிற்பது நிச்சயமாக “NASA” விண்ணாய்வு நிறுவனமே என்பதில் சந்தேகம் கிடையாது. எனினும் அண்மையில் ஏற்பட்ட ஒர் கோர விபத்து "NASA"ஐஓர் உலுப்பு உலுக்கிவிட்டது. இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு மாசி மாதம் பல வருட பழமைவாய்ந்த ஆனால், நவீனத் தொழில் நுட்பம் மிக்க Columbia விண்கலம் பல வருட அனுபவம் மிக்க ஏழு விண்வெளி வீரர்களுடன் நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சல்வா உட்பட அமெரிக்கா மற்றும் J6)Գա வீரர்கள் கொண்ட இவ் விண்கலத்தின் அழிவானது "NASA" ஐ மட்டுமல்ல அமெரிக்காவை மட்டுமல்ல உலகத்தையே ஓர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவ்விபத்துக்கு காரண மாக பல்வேறு ஊகங்கள் கூறப்பட் டாலும் இதற்கான உண்மையான காரணங்களை "NASA” இன்னும் கூறவே இல்லை. இந்த மர்ம முடிச்சுக்கள் விடுபடமுன் அமெரிக்கா தனது அடுத்த கட்ட ஆய்வுகளை முடுக்கி விட்டுள்ளது. அந்தவகையில் இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு யூன், யூலை மாதங்களில் இரு விண்கலங்கள் விண்வெளியில் தாவி செவ்வாய்க்கு விரைந்துவிட்டன. இறுதியாக அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள
08

Page 29
கேப் கெனலரன் விண் மையத்திலிருந்து “Delta II rover” 6TDub 6J6mqass6Op6OOT (p6oLib “rover - B” எனும் விண்கலம் யூலை மாதம் ஏழாந்திகதி இரண்டாயிரத்து மூன்று அன்று சுமார் இரு வாரகால தாமதத்தின் பின் புறப்பட்டது. இவ்வாறு அனுப்பப்பட்ட இரு விண்கலங்களும் அனுப்பப்படும் முதன்மைக் காரணமாக செவ்வாயில் மனித வாழ்க்கைக்கேற்ற நீர் உள்ளதா? என்பதை ஆராய்வதே நோக்கம் எனக் கூறிக் கொண்டாலும் அதற்குள்ளும் LU 6M) 6) Tg5 மர்மங்கள் உட்பொதிந்துள்ளன.
எனவே ஏழு மாதங்களின் பின் இவ்விரு விண்கலங்களும் எதிர்வரும் ஜனவரியிலும், பெப்ரவரியிலும் அடுத் தடுத்து தரையிறங்கி வெவ்வேறு இடங்களில் ஆய்வுகளை , மேற் கொள்ளும். ஏற்கனவே அனுப்பப்பட்ட கலங்களை விட இவற்றில் கூடிய தொழில்நுட்பங்கள் உள்ளதாகவும் குறிப்பாக செவ்வாயின் மேற்பரப்பின்
NASA - National Aeronautic
國 சந்திரனின் ஒளிக் திசை அறிந்து செலg
சூரியஒளியை விட 10 இலட்சம்
பயன்படுத்தி திசையைக்கண்டு பிடித் யானைச்சாண வணிடு.
“ளப்காரா பயஸ் ஜாம்பீசியஸ்' என மிதக்கும் நுண்துகளைக் கடந்து சூரி கணிகளுக்குப் புலப்படாத தனித்தனிக்கத் கணிகளால் உணர முடியும். சூரியஒளி இருந்தபோதிலும் நிலவினர் ஒளியு இறங்குகின்றன. அப்போதுதாணி அ நேர்கோட்டில் திசையறிந்து செல்கிறது
= இந்து விஞ்ஞானி - 2003

கீழும் ஆராயும் திறனை இவை கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவற்றின் உட்புறத்திலுள்ள “rover" என்ற உபகரணமே தரை ஆய்வுகளை மேற்கொள்ளும்.
எனவே, இந்த இரு விண்கலங் களினதும் செயற்பாடுகள் மூலம் செவ்வாய் மீதான ஆய்வுகள் புதிய உத்வேகத்துடன் தொடரும் 66 எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்போது எதிர் நோக்கும் சகல ஆபத்துக் களையும் தாங்கும் வல்லமை இவ் விண்கலங்களிற்கு உண்டு.
மேற்படி ஆய்வுகளின் மூலம் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற் கேற்ற தரவுகள் உள்ளதா என்ற மனித குலத்தின் ஆவலான கேள்விக்கு எந்தவகையில் முற்றுப்புள்ளி வைக்கப்ப டும் என்பதை பொறுத்திருந்தே நோக்க வேண்டும்.
's and Space Administration கதிரைக் கொண்டு s லும் ஆபிரிக்கவண்டு
மடங்கு மங்கலான சந்திரனின் ஒளியைப் துச் செல்கிறது ஆபிரிக்காவில் வாழும்
ர்பது அதனி விஞ்ஞானப்பெயர் வானத்தில் ய ஒளிவரும்போது அது சிதறி மனிதக் ர்களாக இறங்குகின்றது. அதை வண்டின் 'யை விட பல இலட்சம் மடங்கு மங்கலாக ம் அதே போனிறுதானர் கதிர்களாக ந்த வண்டு எப்படி நிலவெளியிலும் கூட
என்பது புலப்பட்டது.
09

Page 30
விஞ்ஞானம் 6
கணப்பொழுதில் கச்சிதமாய் காரிய பிணக்குமிகு பெருக்கங்களைப் பிய் கணக்கமின்றிச் செகத்தினை சுருக்க
é 6
இணக்கமிலா இயந்திரமாம் அக் “
கணிணிமைக்கும் நேரத்தில் கடல் க எணிணியெட்டாத் தூரத்து எவருட
விண்ணிற்கே உல்லாசப் பயணங்க பணிணிவைத்த விஞ்ஞானப் பெருை
படைப்புக்கள் இங்கே மிகப் பரபரப் கிடைக்காத தென்பதெலாம் கிடை நடைமுறையோ மனித நகல்கூட எ கடக்கின்ற காலமதில் கடவுளே கா
அணிடத்தில் அளப்பரிய அரும்பணி கணிடங்கள் பாயும் கதிரியக்க ஏவுக் பணிடமடா அணுக்குணிடு பதறவை கொண்டு வந்து வீம்பு கொட்டியது
கடமைகள் எளிதாக்கி, கடினங்கள்
உடைமைகளை இழிதாக்கி; உயிரு மதிகொண்டும் சில சமயம் மதிகெட் துதிபாடலாம் விஞ்ஞானமேயுனைத்
= இந்து விஞ்ஞானி - 2003 =

விந்தை! வியப்பு
کسححکک سے சி.சிவராமன் கணிதப்பிரிவு,
ML2008
ހާބިޙނަ
1ங்கள் ஆற்றிவிட த்துத்தானி எறிந்து போட கியே பார்த்துவிட கணனி” வாழியவே
டந்து சென்றிடவும் னும் தொடர்புறவும்" ள் செய்திடவும் )மயினை எண்ணெனர்பேனர்!
பாய் நடக்கின்றதே! க்கின்றதே! - எனினுமிது டுத்திடலாம்
ப்பாற்று!
களாற்றினாலும் கணை, கழிவுப்
க்கும் ஆயுதங்கள் ம் விஞ்ஞானமே!
மிகப்போக்கி; க்கே உலையாகி; டார் மனம் போலும்
தூற்றவும் செய்திடலாம்!
10

Page 31
EE
EE
E
EE
リ
ථූදා:
苓
リ
リ
EE
දූe:
ථුදා:
リ
EG
3
()რტასPAU-ჩ
நவீன டிசைன் நகைகளை உத்தரவாதத்துடன் செய்து பெற்றிட நாடுங்கள்.
T. PO777 737022
78. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
G。
C
ー
3
○
CC
CC
芝
○
EE
ES
C
ー
C
○。
む。
G。
3
〔
C
G。
苍
&
அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள நாட வேண்டிய இடம்.
பல்பொருள்வணியம்
453, K.K.S. Road,
Jaffna.
ー
奪ーé。
CC
ge
e
宅é。
苓
奪ー〔
æ€
苓
@
苓
〔
83
リー
E
套
SK
ice
玄ー
○
 
 
 
 
 
 
 
 
 
 

බ්‍රිපාත්‍යාපෘතඃපාපපෘතඃ3.පාපපෘතඃපාපන්‍යාපෘතඃපස පත්‍යපාපන්‍යාපෘතඃප{} ェシ #沦
#©城
■
};=;#
----
#s=© Ę『B小
#± ø §江
()Q*器©
};• →}町o,
};可汉> •
心圆翻 o
()!
};| s= 5如
};QG37€.
#----B几 ¡ ¿剑历

Page 32
அனைத்துவகையான பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளநாடவேண்டிய ஒரேநிறுவனம்.
ANINA NAGA foop(CITY
T.P.: 021-222 2511
O21 - 2225515 NO: 175 K.K.S. ROCId.
Joffno.
சகல விதமான பாதணிகளையும் பெற்றுக் கொள்ள நாடவேண்டிய ஸ்தாUணம்
75, Kastikivárva var Road. јаffиа.
8.8
As
靴
88 ά ή 嫌 Μύ
靴 泌 88 Αύ
沁 38
88 RB 88
88 83
ー
 

ஐ&இ
இந்து விஞ்ஞானியை ஆசி கூறி வாழ்த்துகின்றோம்
Kugan Stores
யாழ்ப்பாணத்தில் தரமான பல சரக்கு பொருட்களின் இசங்கமம்
geneចំពោះ សានញ្ញាណារាំង
180 (380) Hospital Road, Jaİna.
~حسڑ\ [[تص>se T.P:2222767 $2
TGGJTLLGLGLTLTLLTTYuuJLTJJLLJJLLJLLJTJLLYLLJLTJTLTYTTLLJTLTYBTLGYTAuS
TTuYSuTLLBuTTLTYuYSTLkLuTLSuTLTYBkYBSYBBSTLLJuBuTLkuYukYkLJukLkJJLkLukuYkTJTLTYBkLkLkYkkLkLkTTS
with best Compliments from .
Sri MuDrugan Jewellery
மங்கையரின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் தங்க நகைகளை நம்பிக்கை நாணயத்தோடு வழங்கும் ஒரே ஸ்தாபனம்
115, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
3 s 3
3
3
ਓ

Page 33
பிரயோக இ
இலத்திரனியல் உபகரணங்கள் ப செயற்பாடுகள் பற்றியும் அறிந்திருப்பீர்க அவ்விலத்திரனியல் உபகரணங்களை எ என்பது பற்றியே வினாக்கள் அமைகின்றன. (உ + ம்: 2002 பெளதீகவியல் வினாத்தாள்
எனவே இனிவருங்காலங்களில் இலத் செய்முறை ரீதியாகவும் கற்கவேண்டிய நிர் டுள்ளது.
Säsats:(660DJuquib LDR, gates, L6l6öīGBL தானியங்கி கப்பல் ஒன்றை கொள்கைய பற்றியே அமைகிறது. * ஒரு கப்பலை செய்தல். * ஒளிரும் மின்சூள் ஒன்றைப் பயன்படுத்த வலப்புறம் திரும்பவும், இடப்புறம் திரும்ப கப்பலை எப்படிச் செய்வது என் அப்பாற்பட்டது என்பதால் அது பற்றிய குற
இரண்டாவது குறிப்புக்காக இரு மின் தரப்பட்டுள்ளது. வசதிக்காக மோட்டார்க இருமோட்டார்களும் சர்வசமனானவை எ6 உடையன எனவும் கருதிக் கொள்க.
இரு மோட்டார்களும் கப்பலில் எவ்
தரப்பட்டுள்ளது. C
(தண்ணிரை பின்நோக்கி தள்ளும் வண்ண = இந்து விஞ்ஞானி - 2003

ந்ைதிரனியல்
کسححکھسکے Uilliúil
ராஜராஜன் கணிதப்பிரிவு, AML-2003
ற்றி அறிந்திருப்பீர்கள். அவற்றின் ள். இன்றைய பரீட்சை நோக்கில் ப்படி நடைமுறையில் பயன்படுத்துவது,
)
திரனியலை புத்தகப்படிப்பாக மட்டுமன்றி ப்பந்தம் பெளதிக மாணவர்களுக்கு ஏற்பட்
ாட்டார்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி பளவில் எவ்வாறு செய்யலாம் என்பது
தி கப்பலை நேராக செல்லவும், நிற்கவும் வும் செய்ய வேண்டும். பது இக்கட்டுரையின் நோக்கத்துக்கு நிப்புகள் தரப்படவில்லை.
மோட்டார்களும், LDR கள் நான்கும்
களை P.Q என பெயரிட்டு கொள்வோம். ன்பதையும் ஒரே சுழற்சிவேகம் (R.P.M)
வாறு பொருத்தப்படும் என்பது கீழே
酸
னம் விசிறிகள் அமைக்கப்படவேண்டும்)
11

Page 34
கப்பல் நேராக செல்லும்போது:
PQ இரண்டும் இயங்கும். அவை எதிர்
/ھی\ w- Y-7
விசிறிகள் நீரினுள் முற்றாக அமிழ்ந் விசைகள் வருமாறு ...۰۰۰۰۰۰۰۰۰ به
விசிறி மீது தாக்கும் ஏனைய விசைகள் அமையும் என்பதால் அவை ஒன்றையொன * கப்பல் திரும்பும் போது:
இப்போது மோட்டர் Q மட்டும் நிறுத்த என்பது பின்பு தரப்படும்)
/N
Q X
இப்போது கப்பல் இடப்பக்கம் திருட நிறுத்தப்படும்போது கப்பல் வலப்புறம் திரு
இலத்திரனியல் அமைப்பைக் கண்டுபிடி ஒவ்வொரு மோட்டருக்கும் இரு L1 எடுத்துக்கொள்க. அதற்கான இரு LDR
ஒளிபடும்போது A இனுடான சிறிய மின் ஒளிபடும்போது B இனுாடான சிறிய மின் மோட்டரை On செய்யும் L.D. RஐA எனவும் 1) இரு LDR இன்மீது ஒளிபடாதபோ 2) LDR A இன் மீது மட்டும் ஒளிபடும் 3) LDR B இன் மீது மட்டும் ஒளிபடும் 4) இரு LDR இன் மீது ஒளிபடும்போது
= இந்து விஞ்ஞானி - 2003

எதிர்த்திசையில் சுழலும்
ஒன்றுக்கொன்று சமனாகவும் எதிராகவும் ாறு ஈடுசெய்யும்.
イ 价
blub. Q இயங்கும்போது P மட்டும் ம்பும்.
த்தல்:
)R கள் தேவை. மோட்டார் P ஐ களும் A,B எனக் கொள்க.
னோட்டம் a என்க.
னோட்டம் b என்க. , Off Gisulub L.D.Rg B 616016b GasT6irds. து மோட்டர் இயங்கக்கூடாது. போது மோட்டர் இயங்கவேண்டும் போது மோட்டர் இயங்கக்கூடாது
ம் மோட்டர் இயங்கக்கூடாது.
12

Page 35
மேற்படி செயற்பாடுகளுக்கான பின்வரும் ,
ஒளிபட LDR இனூடான மின்னோட்டம்
b
(இங்கு 1 என குறிக்கப்பட்டது மின்ே ஒளிபடுவதையும்) O என குறிக்கப்பட்டது எனின் ஒளிபடாமையையும் குறிக்கும்)
அட்டவணையை பார்த்ததுமே Gat
மேற்படி அட்டவணையை பொதுவடிவம புரிந்திருக்கும்
அமைப்பு:-1 B A }
அமைப்பு:2 A B
இப்போது A இன் மீது மின்சூளின் ஒ சூளை நிறுத்தியதும் மோட்டர் நின்றுள் இயங்கச் செய்வதற்கு மின்சூளை ெ இவ்விடர்ப்பாட்டை தடுக்க சுற்றில் பின் மின்குமிழை மின்மோட்டர் P இற்கு சமா ஒளி LDR Aஇன் மீது மாத்திரம் படக்கூடி
= இந்து விஞ்ஞானி - 2003 =

அட்டவணையை அவதானிக்க.
மோட்டரினுடான மின்னோட்டம்
னோட்டம் செல்வதையும் (LDR எனின் மின்னோட்டம் செல்லாமையையும் (LDR
2S பற்றிய அறிவுடைய மாணவர்களுக்கு
ITEB AB GTGOT எழுத முடியும் என்பது
AB
B
A+B = A.B
}ளிபட மோட்டர் இயங்கும். ஆனால் மின் பிடும். எனவே மோட்டரை தொடர்ந்து தாடர்ந்து ஒளிரவைக்கவேண்டி ஏற்படும். வரும் மாற்றம் செய்யப்படும். பிறிதொரு ந்தரமாக இணைத்து எரியும்போது அதன் யவாறு செப்பம் செய்தல் வேண்டும்.
13

Page 36
இப்போது A இன் மீது ஒளிபடும்போ மின்குமிழும்எரியும். இப்போது மின்சூள் நி படுவதால் மோட்டர் தொடர்ந்து இயங்குட படக்கூடாது)
இலத்திரனியல் கடைகளில் மேற்படி பயன்படுத்தி செய்வதாக இருந்தால் அமைப்
மேற்படி சுற்றுகளை இருமோட்டர்களு முதல் பக்கத்தில் குறிப்பிட்ட செயற்பாடுகை ஆனால் கப்பல் ஒன்றை மின்சூளால் விரும்பத்தக்கது அன்று. அதுமட்டுமன்றி கப்பலை இயங்கவிட முடியும். ஆனால் uuj6öU655, G5úg5T6ò 9605 Remote con நடைமுறையில் அதை செய்வது சற்று க முறையை பயன்படுத்துவது மாணவர்களுக்
= இந்து விஞ்ஞானி - 2003 =
 

P - (2)
து மோட்டர் இயங்கும். இதேவேளை றுத்தப்படினும் மின்குமிழின் ஒளி A மீது ). (ஆனால் மின்குமிழின் ஒளி B மீது
Gates g Qup6)Tub Transister gll பு (2) ஐப் பயன்படுத்துவதே சிறந்தது.
十
Out
Out
(-) க்கும் தனித்தனியே செய்வதன் மூலம் )ள செய்யலாம். இது எளிய அமைப்பு. கட்டுப்படுத்துவது என்பது அதிகம் மங்கலான ஒளி உள்ள இடத்திலேயே இதையே சற்று விரிவுபடுத்தி RF ஐ trol மூலம் கட்டுப்படுத்தலாம். ஆனால் டினம். எனவே கட்டுரையில் தரப்பட்ட த போதுமானது.
14

Page 37
உடலின் புறத்தே உ
இயற்கையின் வரைமுறைகள் சிலவற்றை அறுத்தெறிந்து விஞ்ஞானம் தன் வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகிறது. சந்திரனுக்கு ரொக்கட், அணுகுண்டு, X-ray, அந்தவரிசையில் சோதனைக்குழாய் குழந்தை, குழந்தைப் பேறு அற்ற தம்பதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
இயற்கையாக மாதவிடாய்ச் சக்கரத்தில் 14ஆம், 15ஆம் நாட்களில் பெண்ணின் பலோப்பியன் குழாயில் காணப்படுகின்ற முட்டையும், ஆணினால் விடுவிக்கப்படுகின்ற விந்தும் பலோப்பி யன் குழாயில் கருக்கட்டி உருவாகின்ற நுகம் ஆனது முளையமாக திரிபடைந்த பின்னர், பெண்ணின் கருப்பைச்சுவரில் பதிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்து ஏறத்தாழ 280 நாட்களில் குழந்தையாக பிரசவிக்கப்படும்.
ஆனால் சில தம்பதியருக்கு திருமணமாகி இரண்டு, மூன்று வருடங் களாகியும் குழந்தைப் பேறில்லாமல் போவதும் உண்டு. மேற்படி நிலைக்கான காரணம் ஆனது தம்பதிகள் இருவரிலும் தங்கியிருக்கலாம். ஆணில் ஏற்ப டுகின்ற குறைபாடுகளை வரிசைப்ப டுத்தினால் 1) ஆணினால் வெளியேற்றப்படும்
= இந்து விஞ்ஞானி - 2003

ருவாகும் மனித உயிர்
2)
ශීකhම්ujගnඝාකීය
உயிரியல்பிரிவு,
M008
விந்தின் வீரியம் குறைவாக இருத்தல். ஆணினால் வெளியேற்றப்படும் விந்தின் அளவு குறைவாக இருத்தல். என்பனவாகும்.
பெண்ணில் ஏற்படும் குறைபாடுகளை கருதினால்
1)
2)
3)
4)
சூலகத்தினால் உடற்குழியில் வெளியேற்றப்படுகின்ற முட்டை யானது பலோப்பியன் குழாயை அடையமுடியாமல் இருக்கலாம். பலோப்பியன் குழாயில் சிதைவுகள் அல்லது அடைப்புகள் காணப் படலாம் பெண்ணில் வெளியேற்றப்படுகின்ற Q GuD T 6oi æ6n st 60 FS H, LH என்பவற்றின் அளவு போதாமல் இருக்கலாம். கருப்பைச்சுவரினால் முதிர்மூலவு ருவை தாங்கமுடியாமல் இருக்க 6)Tib.
இவ்வாறான பிரச்சினைகளால் பிள்ளைப்பேறின்மை ஏற்படலாம். இவ்வாறாகப் பிள்ளைப்பேறில்
லாதவர்களில் காணப்படுகின்ற விந்தும் முட்டையும், கருக்கட்டலுக்கு போது மான திறன் உடையதாக இருக்கின்ற பட்சத்தில் செயற்கையான நிலைமை
15

Page 38
யில் உடலுக்கு வெளியேயான கருக SL6) (In - vitro fertilization) (SLDs) கொள்ளப்படும்.
In-vitro fertilization g601g, 1970
sib sasoitG Edwards steptoe & Purdy அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், 1978ஆம் ஆண்டே முதலா வது சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. 1978இல் முதலாவது சோத னைக்குழாய்க் குழந்தையாக Lousie Brown பிறந்தார். இது விஞ்ஞானத்தின் மற்றுமொரு மகத்தான சாதனையாகும். In-vitro fertilization g6 (Surg, முதலில் இனப்பெருக்க கலங்களான விந்து, முட்டை என்பன தம்பதியரின் உடலில் இருந்து வெவ்வேறு வழிமுறைகள் மூலம் பெற்றுக் கொள்ளப் பட்டு உடலுக்கு வெளியே வைத்து, உட லுக்கு உள்ளே உள்ள நிபந்தனைகளின் கீழ் கருக்கட்டவிடப்படும்.
இதில் முதலில் ஆணில் இருந்து விந்து பெறப்பட்டு விந்துமாதிரி சேகரிக்கப்படுகின்றது. பின் பெண்ணி லிருந்து முட்டை பெறப்படவேண்டும். பலபுடைப்புகளை உருவாக்குவதற்காக L460 Lll தூண்டும் ஒமோன்கள் வழங்கப்படும். முட்டை உருவாகியுள்ள காலத்தில் பெண்ணிற்கு செயற்கையாக D (b6). It is85ul'L Human Chorionic Gonadotropin (HCG) hormone வழங்கப்படும். இது LH போன்று சூலிடலைத் தூண்டும். பெண்ணில் உரு வாகின்ற முட்டையானது உடற்குழியி னுள் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் புடைப்பின் மேற்பட்டையில் இருந்து
= இந்து விஞ்ஞானி - 2003

விடுவிக்கப்பட்டு ஏறத்தாழ 34 -36 மணித்தியாலங்களின் பின் Ultra Sound உதவியுடன் சத்திரசிகிச்சை மூலம் முட்டைகள் சேகரிக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட முட்டைகள், முன்னரே சேகரிக்கப்பட்ட "விந்து மாதிரியில்" சேர்க்கப்படும். இவ்வாறு சேகரிக் கப்பட்ட விந்துமாதிரியில் ஆகக் குறைந்தது 100, 000 விந்துகள் ஆவது இருத்தல் வேண்டும். பின் கருக்கட்டல் ஆனது முட்டையில் காணப்படும் இரண்டு கருக்களின் மூலம் உறுதி செய்யப்படும். ஏறத்தாழ 48 மணித்தி யாலங்களின் பின்னர் இம்முட்டையானது நான்கு கலநிலையுடைய முளையமாக உருவாகும். இவ் நான்கு கலமுளை யத்தில் மூன்று பெறப்பட்டு தாயின் கருப்பையில் பதிக்கப்படும். இதில் மூன்று முளையம் பதிக்கப்படுவதற்கான காரணம் என்னவெனில் தனியே ஒன்று பதிக்கப்படும்போது அதற்கான வெற்றி வாய்ப்பு குறை வடையும் அதேநேரத்தில் பல முளையம் பதிக்கப்பட்டால் பல முதிர்வுமூலவுருக்கள் விருத்தி ஆகும் சந்தர்ப்பம் அதிகம். இவ்வேளையில் ஒவ்வொரு முதிர் மூலவுருவின் வளர்ச்சி யும் பாதிக்கப்படும். இவ்வாறான இடை யூறுகளை தடுப்பதற்கு தெரிந்தெடுத்த மூன்று முளையங்கள் LDL (6 Lô பதிக்கப்படும்.
இவ்வாறு வெற்றிகரமாக முளைய மானது பதிக்கப்பட்டாலும் இவ் முதிர்மூலவுருவின் வளர்ச்சியும் அதனது பிறப்பும் 15% அளவு வெற்றியையே தருகின்றது. இதனது வெற்றி வீதம் 15% ஆக இருப்பது கவலைக்குரியதே.
16

Page 39
இவ்வாறான வெற்றி வீதம் ஆனது பின்வரும் காரணங்களில் தங்கியுள்ளது. * பெண்ணின் வயது
பிள்ளை பேறின்மைக்கான காரணம் தந்தையின் விந்தின் தரம் பதிக்கப்படும் முளையத்தின் அளவு உடலுக்கு வெளியேயான கருக் கட்டலை மேற் கொள்கின்ற நிறுவனத்தின் திறமையும் அனுப வமும்.
இவ்வாறு மூன்று முளையம் பதிக்கப்படுகின்ற இடத்தில் பெறப்படு கின்ற வெற்றி வீதத்தின் 25% ஆனது இரட்டைக் குழந்தைகளாகவும் 5% ஆனது மூன்று குழந்தைகளாகவும் பிறக்கின்றது. பெறப்படுகின்ற முளையத்தை தாயால் 280 நாட்களுக்கு
JV கருப்பைக்கு வெளிே
தாய் வயிற்றில் கருப்பைக்கு ெ பிழைத்திருக்கிறது, லணிடனில் இந்த தெரிவித்தது.
கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மரு சிகிச்சை மூலம் மூன்று குழந்தைகள் குழந்தை. மூன்றாவது ஆணி குழந்தை.
ஆனால் ரோனானி என்று பெய கருப்பைக்கு வெளியே தனக்கென்று தனியாக வளர்ந்ததாக அறுவை சிகி கூறினார்.
மருத்துவ உலகில் இப்படி ஒரு
தாயும் சேயும் உயிர்பிழைத்தது ஆச் ஜூர்கோவிக்.
= இந்து விஞ்ஞானி - 2003

தாங்க முடியாததெனக்கருதினால் வாடகைத் தாயின் கருப்பையில் அம்முளையம் பதிக்கப்பட்டு வளர்க்கப் பட்டுப் பிரசவிக்கும் வாய்ப்புக்கள் உண்டு.
விஞ்ஞானத்தின் விநோதமான இப்படைப்பால் பிள்ளைப்பேறற்றவர்கள் நன்மை அடைவார்கள் என்பது திணிணம். ஆனாலும் இதற்கு விருப்பமும் பொருளாதார வளமும் இருப்பது அவசியம். ஏனெனில் இதற்கான செலவு மிகவும் அதிகம் என்பதாகும். இந்த வாய்ப்பானது இன்று
கொழும்பு வரை வந்து விட்டது. இவ்வாய்ப்பானது எம்மண்ணிலும் வரவேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.
பவளர்ந்த குழந்தை!
வளியே வளர்ந்தகுழந்தை ஒன்று உயிர் விநோதம் நிகழ்ந்திருப்பதாக சணி நாளேடு
ந்துவமனையில் ஜேனுக்கு (32) அறுவை பிறந்தன. மூன்றில் இரணிடு பெணி
ரிடப்பட்ட அந்த ஆணி குழந்தை தாயின் ஒரு கருப்பையை உருவாக்கிக்கொணிடு ச்சை மருத்துவர் டேவோர் ஜூர்கோவிக்
அதிசயம் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. சரியமே எணர்கிறார் டாக்டர் டேவோர்
17

Page 40
6/7னியலும் (
நாம் வாழும் இந்தப் பூமியைப் பற்றியும், நமக்கு மேலே விரிந்து கிடக்கின்ற வான வெளியைப் பற்றியும் சிந்திப்பவர் நம்மில் பலர். இதில் ஆழ்ந்து சிந்தித்து இயற்கையின் உள்ளர்த் தங்களைத் தேடியவர்கள் சிலர். அதிலும் அந்த அர்த்தங்கள் சிலவற்றைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. நவீன விஞ்ஞானத்தின் பெருவளர்ச்சி இன்றைய உலகை ஒரு விஞ்ஞான தொழில்நுட்ப வாழ்க்கை முறைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது என்பது யதார்த்தம். இந்த வளர்ச்சியின் பயனாகக் கிடைத்த உபகரணங்களும், ஊடகங்களுமே மக்கள் மத்தியில் பெரிதும் அடையாளம் காணப்பட்டவையாக இருந்து வருகின்ற போதும், மறுபுறத்திலே விஞ்ஞானிகளின் கொள்கைளும், சித்தார்ந்தங்களும், தீர்க்கதரிசனங்களும் ஆழ்ந்த சிந்தனை களின் வெளிப்பாடுகளாயும், காலக் கண்ணாடிகளாயும் இருக்கின்றன. இந்தக் கொள்கைகளிலே வானியல் தொடர்பான கொள்கைகளில் மிகவும் பிந்தியதும், உறுதியானதும், நுட்ப மானதுமான சார்பியல் கோட்பாடுபற்றி ஓரளவு எடுத்து நோக்கி அது வானியலின் வினாக்கள் சிலவற்றுக்கு விடையளித்ததைப் பற்றியும், மற்றைய சித்தார்ந்தங்களில் சார்பியல் கோட்பாடு எவ்வாறு மேம்பட்டு நிற்கின்றது என்பது
- இந்து விஞ்ஞானி - 2003

ஐன்ஸ்டீனும்
今ミン ඕ ශිෂ්TOffünş கணிதப்பிரிவு,
M2008
تشمحسیح سہر
பற்றியும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
வானியலில் சார்பியல் ஏற்படுத் திய மாற்றங்கள் பற்றிப் பார்க்குமுன் சார்பியல் பற்றி சிறிது சிந்திப்போம். 1905ம் ஆண்டளவில் சுவிற்சலாந்தில் பேர்ண் நகரிலிருந்து ஒலித்த அல்பேட் g66bLogir (Albert Einstein) 6Tg)b இளைஞனின் குரல் அன்றைய பெளதீக உலகை ஸ்தம்பிக்க வைத்தது. காரணம், அதுவரையாரும் சிந்தித்துப் பார்த்திராத வகையில், பெளதிக அம்சங்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருக் கின்றன என்ற தொனிப்பொருளில் சார்பியல் (Relativity) எனும் புதிய சிந்தனையைப் புகுத்தினார். ஆனால், எந்த விஞ்ஞானிக்கும் வழக்கமாகக் கிடைக்கும் வரவேற்புத்தான் ஐன்ஸ் டீனுக்கும் வழங்கப்பட்டது. ஐன்ஸ்டீனின் சிந்தனைகள் பைத்தியக்காரத்தன மானவை என்றும் விஞ்ஞான சிந்தனை களுக்கு ஒவ்வாத கற்பனைகள் என்றும் ஒதுக்கித் தள்ளப்பட்டன. ஆனால், ஐன்ஸ்டீன் என்ற மாமேதையின் கூற்றுக்களில் உறைந்திருந்த உண்மை யை உலகம் உணர்ந்து கொள்ள அதிக காலம் பிடிக்கவில்லை. அதன்பிறகு விஞ்ஞானத்தின் சிம்மாசனத்தில் ஐன்ஸ்டீன் ஏகமனதாக ஏற்றி வைக்கப் ULLITsi. ஆனால் அவருக்குப் பிறகு
8

Page 41
அது யாராலும் அலங்கரிக்கப் படவில்லை.
ஐன்ஸ்டின் தன் சார்பியல் கோட்பாடுகளை இரண்டு பிரிவுகளாக வெளியிட்டார். ஒன்று சிறப்புச்சார்பியல் (Special Relativity) LDbpuJgj Gurgjë stirílusó (General Relativity) Qglsó சிறப்புச் சார்பியலே முதலில் வெளி விடப்பட்டது. இது சாதாரணமாக எமது வாழ்க்கையில் நாம் தெளிவாக அவதானிக்கும், அனுபவிக்கும் சார்பியக் கங்கள், சார்பு வேகம் பற்றிக் கூறுகிறது. அதாவது சார்பியல் என்று கூறும்போதே ஒன்றையொன்று சார்ந் திருக்கும் தன்மையை வெளிப்படுத்து கின்ற ஒரு கொள்கை என்பது புரிகின்றது. இன்று உயர்தர மாணவர்கள் சார்பியக்கங்கள் பற்றி அறிந்து கொண்டிருப்பர். ஆனால் சார்பியலைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளு முகமாகச் சொன் னால்,
நீங்கள் வீதியிலே நிற்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களைக் கடந்து ஒரு வாகனம் செல்கிறது. பின்னர் நீங்கள் அந்த வாகனத்தையொத்த வேகத்தில் இன்னும் ஓர் வாகனத்தில் அதைத் தொடர்ந்து செல்கின்றீர்கள். அப்போது அந்த வாகனம் மெதுவாக இயங்குவது போல் தோன்றுமல்லவா? இதைத்தான் ஜன்ஸ்டீனும் அறிமுகப் படுத்திய சிறப்பு சார்பியல் எடுத்துக் கூறுகிறது. ஐன்ஸ்டீன் கூறிய மிகப்பெரிய உண்மைகள் இவை தான். * சார்பியக்கமே அவதானிக்கத் தக்கது. உண்மை இயக்கம் அவதானிக்க
(plgungsgs.
க இந்து விஞ்ஞானி - 2003

* ஒளியின்வேகம் மாறிலி அது எவ்வித இயக்கத்தாலும் மாறாது. ஒளியிலும் வேகமாக எந்தப் பொருளும் இயங்க முடியாது.
* நேரம் கூட சார்ந்ததே, நிலையான
ஒன்றல்ல.
* பிரபஞ்சமும், காலமும் ஒன்றை ஒன்று
சார்ந்தவை.
இன்னும் திணிவு, ஒளியின் வேகம், சக்தி என்பன ஒன்றையொன்று சார்ந்தவை என்ற அடிப்படையில் ஒரு கொள்கையை வெளியிட்டார். இது இன்று பலரும் அறிந்த E=mc என்ற சக்திச் சமன்பாடு அணுகுண்டின் தோற் றத்திற்கு வித்திட்டதோடு, இறுதி நாட்களில் ஐன்ஸ்டீனைக் கண்ணிர்விட வைத்ததும் இதுதான்.
இனி நாம் மிகவும் சுவாரசிய மானதும், புரிந்துகொள்ள கடினமானது மான பொதுச்சார்பியல் கோட்பாடு பற்றிப் பார்ப்போம். இது சிறப்புச் சார்பியலிற்குப் பிந்தியது. இயக்கம், காந்தப்புலம், ஒளி, காலம், சக்தி, வான் வெளி அனைத்தையும் ஒன்றிணைத்து பிரபஞ்சத்தின் வடிவம் பற்றி ஐன்ஸ்டீன் வகுத்த புதிய கொள்கை. இதில் முன்னெடுக்கப்பட்ட விவாதங்களில் ஆறு விவாதங்கள் முக்கியமானவை. அவற்றி லுங்கூட ஈர்ப்புப்புலம், நேரம், எல்லை யுள்ள வானவெளி பற்றிய விவாதங்கள் சுவாரசியமானவை.
நியூற்றனால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட ஈர்ப்புக் கோட்பாடு களை ஐன்ஸ்டீன் இன்னமும் விரிவு படுத்தினார். காந்தம் ஒன்றைச் சுற்றி
19

Page 42
எவ்வாறு விசைப்புலம் ஒன்று தொழிற்படு கிறதோ, அதேபோல் ஒவ்வொரு சடப்பொருளையும் சுற்றி ஒரு விசைப் புலம் தொழிற்படும் என்பதை வலியுறுத்தினார். இந்தக் கோட்பாடு களினூடு பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பாரிய கோள்கள், நட்சத்திரங்கள் பற்றிச் சிந்திக்கும் போது அவற்றின் ஈர்ப்புப்புலங்கள் மிகுந்த வலிமையுடையனவாகவும் அவற்றை அண்மித்த பெளதிக வான்வெளியைக் கூடக் கவர்ந்திழுப்பனவாகவும் அமைந்தி ருக்கின்றன. இதனால் ஒரு உடு காலும் ஒளிக் கதிர்கள் விண்வெளியின் இன்னோர் பகுதிக்குச் செல்லும்போது வளைந்த பாதையிலேயே செல்கின்றன. காரணம் பல்வேறு வான்பொருட்களின் ஈர்ப்புப் புலங்களைக் கடந்து வரவேண்டி யிருப்பதால் அது வளைந்த பாதையில் வரவேண்டியதாகிறது. இதனையே ஐன்ஸ்டீன் வளைந்த வானவெளி (Wraped Space / Curved Space) 6T60Ti கூறினார். இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள, நீங்கள் யாழ்ப்பாணத்தி லிருந்து வடமராட்சிக்கு வல்லை வெளியினூடு தனியே செல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். வீதியின் இருமருங் கிலும் மதிவெடிகளும் புதைக்கப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். மேலே, உலங்குவானூர்தி (Helicopter) ஒன்றிலிருந்து பார்க்கும் சிப்பாய் ஒருவருக்கு இருபக்கமும் வெளியாயும், நடுவிலே நீண்டவீதியில் நீங்கள் மட்டும் செல்வதாகத் தோன்றும். இப் போது வீதியும் சாதாரண நிலத்தைப்போல் ஆகிவிட்டதென்றால் மேலேயிருந்து பார்ப்பவருக்கு எவ்வாறு தோன்றும்? (தண்ணிர் முழுவதும் வற்றி வறண்டு போய்விட்டது என்பது மேலதிக
= இந்து விஞ்ஞானி - 2003

எடுகோள்) விரிந்து கிடக்கும் வெளியில் நீங்கள் எந்தவிதப் பாதையுமின்றிப் போவது போல் தோன்றும். ஆனால் உங்களால் அதே பருத்தித்துறை வீதியால்தான் போகமுடியும். அப்பால் நடந்தால் மிதிவெடி அபாயம். இதேபோலத்தான் வளைந்த வான வெளியும் எங்கள் பார்வைக்கு அங்கே எந்தப் பாதையும் தெரியப்போவ தில்லை. ஆனால், அங்கே பாதைகள் உண்டு. காரணம் வலிமையான ஈர்ப்புப்புலங்கள். இதேபோல், வாணவெளியில் இருப்பதாக நம்பப்படும் as plbugiaristiasessib (Black holes) 96floodu யும் வெளிவரவிடா வலிந்த ஈர்ப்புப் புலங்களைக் கொணி டிருப்பதாக நம்பப்படுகிறது.
இதேபோல் ஐன்ஸ்டீனின் நேரம் பற்றிய சிந்தனைகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இயக்கம், ஈர்ப்புப்புலம் என்பன நேரத்தைப் பாதிக்கும் என ஐன்ஸ்டீன் நிரூபித்தார். பொதுவாக நாம் காலம் (Time) என்று எதைக் கருதுகின்றோம்? பூமி ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் போதுதான் எமக்கு ஒருநாள் முடிகிறது. அதுவே, பூமி சற்றுமெதுவாகவோ அல்லது விரைவாகவோ சுழன்றால் எமது நாள் நீண்டதாகவோ அல்லது குறுகியதாகவோ தோன்றுமா? (எம்மை விட்டுக் கடிகாரங்கள் விலக்கப்ட்டால்) என்றால் நிச்சயமாக இல்லை. ஆக பூமியின் இயக்கத்தில் தான் நேரம் தங்கியுள்ளதா? பூமியின் இயக்கம் பிரபஞ்சத்தின் பல நிபந்தனைகளால் (Universal Conditions) 85 (6LIG55LIG கிறது. எனவே எல்லாம் ஒன்றையொன்று சார்ந்தவையே. இன்று செக்கனுக்கு
20

Page 43
வரையறை கொடுக்கப்படும்போது பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுக்கும் காலம் எனும் அடிப் டையினி பிரிவுகளாகவே கணிக்கப்படுகிறது. ஆக,
பூமியின் சுழற்சி / சுற்றுகையில் ஏற்படும் மாற்றம் காரணமாக எமது கடிகாரங் களை நாம் திருத்தியமைத்துக் கொள்ளவேண்டும். அப்படியொரு மாற்றம் ஏற்படும் பட்சத்தில் கூட எமது நாட்டில் பழைய, புதிய நேரம் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம். அப்போது இந்தப் பழைய புதிய நேரங்களுக்கிடையான ஒப்பீடுகள் இப்போதையதைவிட சிக்கல் மிகுந்த னவாக இருக்கும்.
இன்னும், இயங்குகின்ற ஒரு வாகனத்தில் இருக்கும் கடிகாரம் ஓய்விலுள்ளதை விட மெதுவாக ஒடும். காரணம் ஈர்ப்புப்புலம். இதேபோல் இயங்கும் மனிதன் ஓய்வில் உள்ள வனை விட மெதுவாக முதுமையடைந்து நீண்ட ஆயுளுடையவனாக மாறுகிறான். (இயக் கம் ஏறத்தாழ ஒளியின் வேகமாக இருந்தால்) இதேவேகத்தில் ஒருவன் 30ஆண்டுகள் விண்வெளியில் அலைந்து விட்டு பூமிக்கு மீண்டால் இங்கு 69 ஆண்டுகள் கடந்திருக்கும். காரணம், அவனது இயக்கங்காரணமாக முதுமை மெதுவாகிறது. ஆனால் இவற்றுக் கெல்லாம் தேவையான வேகம் சற்று அதிகம். ஏறத்தாழ மேலே சொன்னவாறு ஒளியின் வேகத்தில் இயங்கவேண்டும். ஒளி 3 x 108ms-1 வேகத்தில் செல்லும். இன்னும் இதே வேகத்தில் இயங்கும் ஒருவரின் ஆயுள் இரட்டித்து, கனவளவு அரைவாசியாசி, திணிவு இரண்டு மடங்காகும் என்று ஐன்ஸ்டீன் கூறினர்.
= இந்து விஞ்ஞானி - 2003 ==

ஆனால் இது பரிசோதனை ரீதியாக நிரூபிக்கப்பட்டபோது தான் ஐன்ஸ்டீன் என்ற மாமேதையின் அறிவுக் கடலின் ஆழம் அநேகருக்குப் புரிந்தது. அணுவைப் பிளந்து அதனுள் உள்ள பைமசோம் எனும் சிறிய துணிக்கையை ஒளியின் வேகத்தைப் போல 0.9 மடங்கு வேகத்தில் அனுப்பிப் பார்த்தார்கள். அப்போது அதன் ஆயுள் இரட்டிப்பாகி யது. கனவளவு அரைவாசியாகியது. திணிவு அதிகரித்தது. விஞ்ஞானிகள் உலகம் ஐன்ஸ்டீனை வியப்புடன் அண்ணாந்து நோக்கியது.
ஐன்ஸ்டீன் பிரபஞ்சத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்."இந்தப் பிரபஞ் சத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங் களும், வான்பொருட்களும் ஒன்றை யொன்று விட்டுவிலகிச் செல்கின்றன. அவை தம்மால் தாங்கக் கூடிய உயர்சக்தி நிலைவரை சென்று மீண்டும் உள்ளே வரலாம். எனவே நாம் காணும் பிரபஞ்சம் புறளல்லைகளைக் கொண்டி ருக்கிறது" இக்கூற்றின்படி சற்று ஆழமாக சிந்தித்தால் பிரபஞ்சம் என்பது நிலையான ஒன்றல்ல. அது மாறக்கூடிய ஒன்றே. அது இறந்து பிறந்து Gastó0örL9(bsidippg). (Death and Birth of universe) 6T60T 6T60T600T6)Tib. 6T607(36), பிரபஞ்சத்தை அளப்பதற்கு நீளம், அகலம், உயரம் எனும் மூன்று பரிமாணங்களுடன் நேரம் என்கின்ற நான்காவது பரிமாணம் அவசியமாகிறது. இது கடந்த நூற்றாண்டில் ஐன்ஸ்டீன் புகுத்திய மிகப்பெரிய சிந்தனைகளில் ஒன்றாகும். ஐன்ஸ்டீனின் விரிகின்ற 6tóOTQ66f (Expanding Universe) என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டாலும்,
21

Page 44
புறத்தெல்லைகள் இருப்பதை ஏற்கத் தயங்குகிறார்கள். அணிடம் புறத் தெல்லைகளை உடையதெனின், அதற் கப்பால் என்ன? என்று (385LLT6) அதற்கு இன்னமும் விஞ்ஞானிகளிடம் பதிலில்லை என்பதுதான் இத்தயக்கத் திற்குக் காரணம்.
மாமேதையான ஐன்ஸ்டீன் தன் பேரனுபவத்தால் பேசிய உருக்கமான வார்த்தைகளில், “மனிதனால் இந்தப் பிரபஞ்சத்தில் உணரக்கூடிய மிகப்பெரிய வார்த்தை வியப்பு மட்டுந்தான். இயற்கையின் இரகசிய ஆதாரங்களை அறிய முயற்சித்து வியப் படைவதே உயிர்ப்பின் அடையாளம். எமது பரிசுத்தமான மன ஒருமைப்பாட்டால் உணரக் Ցռlգս | @(Մ5 உண்மை இருக்கிறது. அதை அறிவதே பேரானந்தம். எனக்குக் கிடைத்த காட்சி கடைக்கண் பார்வையே. ஆனால்,
p புதுக்குறள் அதிக
1) உராய்வு எனப்படுவது ய
இயக்கத்தைப்பாதிக்கும்
2) உராய்வுக்கும் உண்டோ “கிறீஸ்” இற்கும் முடிவு :
3) உராய்வு வெப்பம் தரலா
தீயினும் ஒம்பப்படும்.
4) ஒடுக தடையற ஒடுதல்
நிற்க உராய்விற் (கு) தக
5) உராய்வினால் ஆய பய உம் தாள் வழுவாதெனில்
a
= இந்து விஞ்ஞானி - 2003

அதுவே எனக்குப் பேரின்பமளித்தது. கடவுள் என்னும் ஒருவரை நான் உறுதியாக நம்புகின்றேன். ஆனால், அவரைத் தண்டிப்பவராகவோ அல்லது தயைகாட்டுபவராகவோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அனைத்துமான ஒரு பொருளையே என்னால் எண்ணி வியக்கமுடிகிறது" என்று கூறினார்.
இதேபோல ஏராளமான சிந்த னைகளை உண்மைகளை எங்கள் மூதா தையர்கள் 3000 ஆண்டுகளிற்கு முன்பே உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. இன்னும் விண்வெளியில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் ஏராளம் உண்டு. அவற்றை அவிழ்க்கப்போகும் ஆன்மீக அறிவிய Gortemirs6ir (Spiritual Scientist) 6Tib மிடையே கூட இருக்கலாம். அந்த விஞ்ஞானியை இந்த இந்து விஞ்ஞானி விழிக்கவைத்தால் அதுவே எமது உழைப் பிற்குக் கிடைக்கும் ஊதியமாகும்.
ாரம் - உராய்வு
ாதெனில் யாதென்றும் விசை
அடைக்கும் தாள் அது தரும்.
ல உராய்வு
மடிந்தபின்
னர் எண்சொனினால் அறிமினி
T
-ராபி ராஜராஜன் 41
22

Page 45
பொனி ஒளி நிலவினி பொதி ஒளி எடுத்து மின்னொளி நிகராயப் வீதிகள் விளங்கும்!
இனினோருலகினி இன்புறு தினத்தில் இயல்பாய் இணைய அழைப்பிதழ் சேரும்!
மணிணோர் காதலில் மதிநுதல் மடந்தை மனதினை அறி சிறு கருவிகளுலவும்!
இதுபோலுளபல சூரியத் தொகுதிகள், சுழலும் கோள்கள் யாவும் காண யாம் இனி உலகில் ஒளிநிகர் வேகத்து ஊர்திகள் செய்வோம்!
கழிப்புற்றலைந்து கலைப்புற்றோய்ந்த உடலின் புறமொரு துடிப்புணர்டாக்கி உயிர் நிலைபொருத்தி மீளுயிர் செய்வோம்!
கடவுளைக் கணிடேனி கணிகளினாலே, எங்கள் மதமுறை வடிவினை எண்றான், வேற்றுக்கிரகம் சென்ற வனொருவனர்! எங்கள் மதமே உன்னதமென்றான்! மறுத்தவனோடு பற்றிய போரில்
4.
இதுவும்
= இந்து விஞ்ஞானி - 2003 =

| ծննճյմ»
ഴ്ചപ്പ
(Banbgribaik, உயிரியல் பிரிவு AML, e. ހޫރިބިحSs-ހ
பற்றி எரிந்தது விண்வெளி ஒடம்!!
சந்திரத் தரையில் ஆம்ஸ்றோங் பதித்தது காலடி அல்ல காலணிச்சுவடுகள் நானே பதித்தேனி வெற்றுக் காலடி நீண்ட காலத்தின் பினிவந்துரைத்தான் பூமி ஒரு முறை ஆடி மீண்டது
கருவின் முளையம் வெளியே எடுத்து பனியில் வைத்து பக்குவம் செய்வராம்! பொருந்தும் காலம் உயிர்கள் கொடுக்க ஊழியென்பது இல்லாது ஒழியுமோ?
கடவுள் எனின 6096tus 65ft Usfi? அயினிஸ்டீனி கூறிய மேற்பொருளென்பது தவறியதுணிடோ முகாமைத்துவத்தில்?
மனிதத்துவத்தினை மறையில் முடுக்க மறைந்தே போகலாம் மனித வடிவம்! நீண்ட யுகங்கள் கடந்தே போக மீண்டும் புதிய பூமி பிறக்கும்! நாய்கள் எழுந்து நடக்கத் தொடங்கும்.
23

Page 46
மீண்டு வருகிறது//
உங்களுக்கு ரஷ்மேனியன் டைக ரை தெரியுமா? என்று கேட்டால் நீங்கள் பேந்தப்பேந்த முழிப்பீர்கள். ஆனால் அவுஸ்திரேலியாவின் வயதால் "செஞ்சுரி” போட்டுவிட துடிக்கும் முதியவர்கள் பலரிடம் இதே கேள்வியை கேட்டால் அதிர்ச்சியால் உறைந்து போவார்கள். மெலிந்த கங்காருவைப் போன்ற உடலமைப்பையும் ஓநாயின் முகத்தோற்றத்தையும் புலியின் வரி களையும் உடைய ஒர் பயங்கர யந்துவை கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா? அதுதான் ரஷ்மேனியன் டைகர். பெல் ரஸ்பன் என்பவர் அவுஸ்ரேலியாவின் தென்கிழக்குப் புறமாக உள்ள ரஸ்மேனியா என்ற தீவை 1642இல் கண்டறிந்தபோது ஏனைய உயிரினங்களின் இதயத்தை பிளந்து குருதியை உறிஞ்சும் இப்பிசாசு மிருகம் அங்கு பல்கிப் பெருகி இருப்பதை அறிந்து கொண்டார். அக்கால அவுஸ்ரேலிய பழங்குடி மக்கள் இதனை ஓர் மிருகமாக அல்லாது, அதீத சக்தி படைத்த ஓர் சாத்தானின் அவதாரமாகவே கருதினர். ரஸ்மேனியன் டைகர்கள் தாம் வேட்டை யாடும் விலங்கின் தசைகளை உண்பதைவிட குருதியை குடிப்பதி லேயே பெரு விருப்புடையன என்பது ஒர் கொடுரமான உண்மையாகும்.
18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் விவசாயப் பண்ணைகளை உருவாக்க
= இந்து விஞ்ஞானி - 2003

2ØBupaøs?uuaðir apulassif
ഗ്ലപ്പ,
ത്രംAയുൽ கணிதப்பிரிவு, AML 2008.
ހާރަބިح

Page 47
அடியோடு ஒழிக்க முடிவெடுத்தது. ரஷ்மேனியன் டைகரினை கொன்று சடலத்தை கொண்டு வருபவர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்படுமென அறிவித்தது. அத்தோடு மட்டுமல்லா மல் பெருமளவு துப்பாக்கி குண்டுகளை யும் மக்களுக்கு விநியோகித்தது. ஒட்டு மொத்த அவுஸ்ரேலியரும் தொடுத்த கொடிய தாக்குதலில் ரஸ்மேனியன் ரைகர்கள் பின்வாங்கின. தாம் கொன்ற ரஸ்மேனியன் டைகரின் சடலத்தோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு மக்கள் இவ்விலங்கினம் மீது கோபம் கொண்டிருந்தனர். பெரும் கூட்டங்களாக வாழ்வதே ரஸ்மேனியன்
டைகர்களின் பலமாகும். ஆனால் அத்தருணத்தில் இவ்வியல்பே அவற்றின் அழிவுக்கு காரணமாகியது. கூட்டம்
கூட்டமாக அவை சுட்டுக்கொல்லப் பட்டன. சிதறி ஓடிய டைகர்களால் தம் இனத்தை மீள கட்டியெழுப்ப முடிய வில்லை. இவ்விலங்கினத்தின் இறுதி உறுப்பினரும் 1942இல் கொல்லப் பட்டதோடு ரஸ்மேனியன் டைகர்கள் முற்றாக அழிக்கப்பட்டதாக அப்போ தைய ஆஸிஅரசு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக ளுக்கு பின் ரஷ்மேனிய டைகரை பலரும் மறந்துபோயுள்ள இத்தருணத் தில் இவ்விடயம் மீண்டும் கிளறப்பட்டி ருக்கின்றது. அவுஸ்ரேலியாவுக்கே உரித்தான ஓர் விசித்திர விலங்கினத்தை அடியோடு ஒழித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆஸி அரசு தற்போது உணர்ந்து கொண்டுள்ளது. குளிரூட்டப் பட்டு பாதுகாக்கப்பட்ட ரஷ்மேனியன் டைகர் குட்டியின் சடலத்தை கொண்டு "குளோனிங் முறை” மூலம் மீள இவ்விலங்கினத்தை உருவாக்குவதற் கான முயற்சிகள் அரசினால் ஆரம்பிக் கப்பட்டுள்ளன. ஆனால் வாடகைத்
= இந்து விஞ்ஞானி - 2003 =

தாயாக எவ்விலங்கினத்தை பயன்படுத்து வது என்ற விடயத்தில் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளன. கங்காருவை இதற்கு பயன்படுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. எப்படியாயினும் ஸ்டீபன் ப்ளெமிங்கின் "ஜீராசிக் பார்க்" இனை பார்த்தபிறகு ஆஸி மக்களில் பலருக்கு இவ்வாறான முயற்சிகளை இட்டு இலேசான எச்சரிக்கையுணர்வு இருக்க வே செய்கின்றது.
இது ஒருபுறமிருக்க ரஷ்மேனியன் டைகர்கள் சிறிய எண்ணிக்கையில் தப்பிப்பிழைத்து இன்றும் இருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிடு கின்றார் ஆராச்சியாளர் ஜேம்ஸ் ஸ்மித். மரம் அறுக்கும் தொழிலாளர்கள் இவற்றை கண்டதாக தெரிவித்ததை அடுத்து இவர் இவ்விலங்கினத்தை தேடி அடர்கானக நடுப்பகுதிகளில் ஆராய்ச்சி களை மேற்கொண்ட போது அவற்றில் சிலவற்றை கண்டார். எனினும் கணப்பொழுதில் தோன்றி மறையும் ரஷ்மேனியன் டைகரை புகைப்படம் எடுத்து எதையும் இலேசில் நம்பாத உலகத்திற்கு ஆதாரமாக காட்டுவது மிகமிக கடினமான காரியம் . குளோனிங் மூலம் இவ்விலங்கினம் மீள உருவாக்கப்படுகையில் வேறுபட்ட குணஇயல்புகளையுடைய விலங்கினம் ஒன்று உருவாகக் கூடிய ஆபத்தை சுட்டிக்காட்டும் இவர் அதற்கு முன்னதாக ரஸ்மேனியன் டைகரை புகைப்படக் கருவிக்குள் சிக்கவைத்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கின்றார்.
எவ்வாறாயினும் இயற்கையை மீறி அழிக்கப்பட்ட ரஸ்மேனியன் ரைகர்களை மீள இயற்கையின் போக்கில் விட வேண்டியது ஆஸ்திரேலியர்களின் கடப்பாடாகும்.
935|Tyb: Discovery chanel

Page 48
குளிறுேற்றியினுள்
இருபது நூற்றாண்டுகள் கடந்து இருபத்தோராம் நூற்றாண்டில் விஞ் ஞானம் விழுது விட்டு வளர்ச்சியடைந்த
காலப்பகுதியில் பெளதிகத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வீட்டு உபகரணப் பொருட்கள் தாற்பரியத்தை அறிந்தவர்கள் நம்மில் சிலரே. நம்மில் பாவனையில் இருக்கும் குளிரேற்றியின் தொழிற்பாடுபற்றி இங்கு ஆராய்வோம்.
வெப்ப இயக்கவியலின் 1ம் விதி
AQ=AU + AW Sg5b. AQ- தொகுதி பெற்ற or இழந்த வெப்ப சக்தி AU-தொகுதியில் ஏற்பட்டஅகச்சக்தி மாற்றம் AW-தொகுதியில் செய்யப்பட்ட வேலை => AU = AQ - AW
சடுதியாக அமுக்கி வாயு ஒன்று திரவமாக் கப்படும் போது
A Q= 0
AW< 0 Au>0 - ட் வாயுவின் வெப்பநிலை சடுதியாக உயரும்.
AU =AQ-Aw
திரவம் ஒன்று (ஒடுக்கப்பட்ட வாயு) உயரமுக்கமுடைய பிரதேசத்தில்
= இந்து விஞ்ஞானி - 2003

ஒரு சுற்றுப் பயணம்
کسححکھسکے இகஜங்கரன் கணிதப்பிரிவு, AWL =2008
ހާބިح<-ހ
இருந்து அமுக்கம் தாழ்வானதும், உயர் கனவளவுடையதுமான இடத்திற்கு விசிறி ஆவியாக செய்யப்படும் அதனால் உயர் கனவளவாவதற்கு வேலை செய்ய வும், ஆவியாவதற்கும் வெப்பத்தை சூழலி ருந்து உறிஞ்சும். இதனால் சூழல் குளிவடையும். இத்தத்துவமே குளிராக்கி யில் பயன் படுத்தப்படும்.
m
ar
R
N
குளிரேற்றியின் பாய்ச்சற் சுற்று
குளிராக்கியின் பாய்ச்சல் சுற்றில் ஒரு திரவம் பயன்படுத்தப்படும். இது பொதுவாக பிரியோன் (Freon) NH(I), CO-(1) SO(1) ஆக அமையும். இதன் அவதிவெப்பநிலை அறை வெப்பநிலை யிலும் குறைவாகும். (அவதி வெப்பநிலை - வெப்பநிலை யைக் குறைக்காமல் அமுக்கத்தை மட்டும் கூட்டி 6)III Ավ ஒன்றை 26

Page 49
திரவமாக்கக் கூடிய அதியுயர் வெப்ப நிலை)
குளிராக்கித் திரவமானது மின்மோட்டரால் இயக்கப்படும் பம்பி ஒன்றால் (P) ஒரு மூடிய பாய்ச்சல் சுற்றில் சுற்றுமாறு செய்யப்படும். பம்பியின் முடிவில் வால்வுகள் V,V, காணப்படும். (அமுக்கலின்) போது V திறக்கப்படும்.V, மூடப்படும். எனவே குளிராக்கித் திரவத்தின் ஆவி நெருக் கப்படும்.
விரைவான நெருக்கலின்போது ஆவி சூடேற்றப்படும். இவ் வெப்பம் சுருள் C உடன் இணைக்கபபட்டுள்ள கதிர்த்தியால் உறிஞ்சப்பட்டு வளி மண்டலத்திற்கு இழக்கப்படும்.
போதிய அமுக்கம் உறிஞ்சப்படு வதாலும் அவதி வெப்பநிலை அறை வெப்பநிலையிலும் உயர்வாக இருப்பதா லும் ஆவி C இல் ஒடுங்கி K இனுள் தேக்கப்படும். N ஒடுங்கிய மூக்கமா
Tubelight 3
ஆம் பயன்படுத்தும் போதல்ல டியூப் லைட்டின் வெளிச்சம் சீராய் உட்புறத்தில் உறிஞ்சி ஒளிவீசும் ( பூசப்படும். இவை Phosphor என Beryllium உப்புக்களாலானவை. இவை வெளியேறி எம் முட இரத்தச்சுற்றோட்டத்துடன் இ6ை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே 2 கவனமாய் அப்புறப்படுத்துங்கள்.
= இந்து விஞ்ஞானி - 2003 =

கும் முசலம் உறுஞ்சும் அமுக்கத்தால் ஒடுங்கிய திரவம் மூக்கினூடு உயர் வேகத்தில் விசிறப்படும். P இன் பின்முக அடிப்பின் போது F இல் தாழமுக்கம் நிலவும். விரைவாக ஆவியாகும். இதற்கான வெப்பசக்தியை சுருள் F இலிருந்தும் அதன் சூழலிருந்தும் எடுக்கும். எனவே சுருள் F கொண்ட சூழல் குளிரும். இச்சுருள் குளிரூட்டியின் சுவர்களினுள் சுற்றி காணப்படும். எனவே குளிரூட்டியின் அறை குளிர்ச்சி அடையும். பின் முசலம் அமுக்கப்படுகை யில் ஆவி C இனுள் செலுத்தப்படும். இவ்வாறு முசலத்தின் அடிப்புகள் மாறி மாறி நிகழும்.
அனேகமான குளிரேற்றிகளில் மோட்டாரை இயக்கி வைக்கும் மின் சுற்றில் தன்னியக்க ஆளி (Automatic Switch) காணப்படும். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வெப்பநிலைக்கு குளிரேற்றியின் உட்புறம் இறங்கியதும் அது மோட்டரை நிறுத்தும். வெப்பநிலை ஏறத்தொடங்கியதும் மீள மோட்டரை இயக்கி வைக்கும்.
னாலும் ஆபத்தா?
பயன்பட்டபின் எறியும் போதுதான். கிடைக்குமாறு கண்ணாடிக் குழாயின் luorescence) s8of6ououy6ouluu 6)us(56ri எப்படும். இவை நச்சுத்தனிமையான உடைந்த டியுப்லைட்டுகளிலிருந்து லினி காயங்களில் படும்போது 1ணந்து நச்சுத்தன்மையால் இறப்பை உடைந்த டியூப் பல்புக்களை கைபடாது
ஆதாரம்- ஒளற்று நவம்பர் 1972
27

Page 50
தற்கொலை எனும் தவறான மு
"ராஜனின் பரீட்சைப் பெறுபேறுகள், அவன் எதிர்பார்ப்புக்களை தகர்த்தெறிந் திருந்தது. அவனின் சுற்றாடலில் பார்வைகள், பேச்சுக்கள் 916160601ܦܢ ஏளனம் செய்வதாய் அவனுக்குப்படு கின்றது. பெற்றோர், நண்பர், உறவினர் களுடனான சந்திப்பு கூட அவனுக்கு சங்கடமாய் தோன்றுகின்றது. இந்த ஒட்டுமொத்த மனநிலைகளின் பாதிப்பே அவனை அந்த முடிவுக்கு இட்டுச் செல்கின்றது”
"இலங்கை, இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட உலகக் கிண்ண கால் இறுதி ஆட்டம்; வெற்றி இதுவரை பக்கம் சாராத விறுவிறுப்பு: இந்தியாவின் வெற்றிக்காய் பிரார்த் தித்து, ஊசிமுனையில் உட்கார்ந திருந்த ஆனந்திக்கு கடைக்குச் செல்வதற்கான அம்மாவின் ஏவல் மூளையில் ஏறவில்லை. இரண்டாம் முறை அழைப்புக்கும் பதில் வராமல் போகவே அம்மாவின் ஆத்திரம் உச்சநிலையை அடைந்து தொலைக் காட்சியை அணைத்துவிட்டார். அதற் காக அவள் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வேண்டுமா?
“மூன்று பெண்களின் தந்தை சிவராஜா தன் மூன்று மகள்களையும்
= இந்து விஞ்ஞானி - 2003

pay-ajafficiaslul dpupuloist?
今ミン
സ്ത്രംബ്ബ്രീ உயிரியல்பிரிவு AVL-2003
2త్రా?
கடினமான சூழ்நிலைகளில் கரை சேர்த்துவிட்டார். ஆனால் நாளும் கடன் கொடுத்தேன் முன் ஊமையாய் நின்று வார்த் தைகளால வ ைதபட்டுக் கொண்டிருப்பதைவிட அந்த முடிவு அவருக்கு சிறந்ததாய் தோன்றியதா?”
“வரிலா பிரபல பெண்கள் பாடசாலையில் கற்று வந்தவள். பரீட்சை களங்களிலும், தடகளங்களிலும் பல சாதனைகள் புரிந்தவள். ஆயினும் தன் காதல் தோல்வியை எதிர்கொள்ளும் திறன் இல்லாமல் போய்விட்டதா?”
இவர்கள் எல்லோரும் தங்கள் பிரச்சினைகளின் தீர்வு "சாவு" என்கின்ற முடிவில் தற் கொலை செய்து கொண்டவர்கள். தற்கொலை முயற்சி யில் வெற்றிபெற்றோர் தொகையிலும் எத்தனையோ மடங்கு எண்ணிக்கையில் தற் கொலைக் கான எணர்ணமும் , அதற்கான முயற்சியும் நம்மத்தியில் இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
இவர்கள் பிரச்சினைகள் யாவும் தற்கொலை என்ற முடிவு மூலமே சமாளிக்கப்படக்கூடியதா? வாழ்க்கை என்பது பொதுவாகப் போராட்டங் களோடுதானே நகர்கின்றது. அப்படி யிருக்க சிலர் மட்டும் ஏன் இத்தகைய
28

Page 51
பரிதாப முடிவைத் தேடிக்கொள்கின் றார்கள்? தோல்விகள் மீது நடந்தே வெற்றியின் சிகரத்தில் ஏறி அமர்ந்த எத்தனையோ சாதனையாளர்களை வரலாறு சொல்கின்றதே?
நாம் பயம், கோபம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சிகளால் அதிகளவில் ஆளப்படுகின்றபோதிலும், அவமானங் களினால் அல்லற்படுகின்ற போதிலும் விரக்தியின் விளிம்புகளில் நடக்க ஆரம்பிக்கின்றோம். அப்பொழுது தான் பலர் தற்கொலைக்குள் தவறி விழுந்து விடுகின்றார்கள். இப்படியான அசாதா ரண சூழ்நிலைகளில் எம்மைச்சூழ உறவுகளின் வலைப் பின்னல் ஒன்று அவசியமாகின்றது. இதனால் தற்கொ லை போன்ற தவறான முடிவுகளைத் தவிர்க்க முடியும். இவ்வகை வலைப் பின்னல்களில் பெற்றோர்கள், நண்பர் கள், உறவினர்கள், கல்லூரி ஆசிரியர் கள் போன்றோரை உள்ளடக்க முடியும். இங்ங்ணம் வலைப் பின்னலில் உள்ளடக் கப்படுபவர்கள் நம் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்பவர்களாகவும், பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியவர் களாகவும், அசாதா ரண நிலைமைகளில் நம்மைச் சரியான முறையில் நெறிப்படுத்துகின்றவர் களாகவும் இருத்தல் அவசியம். இதைத் தவிர பயிற்சிபெற்ற தொழில்சார் 9,036).Tgsfras6ir (Counsellors) eup6)b ஆலோசனை பெறவும் முடியும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் நம் உள ஆரோக்கியத்தை மேம்ப டுத்தல் வேண்டும். உள ஆரோக்கியம் மேம்பட்ட ஓர் சமுதாயத்தில் தற்கொலை
= இந்து விஞ்ஞானி - 2003

போன்ற எண்ணங்கள் மிக இழிவாகவே உருவாகின்றன.
உள ஆரோக்கியம் எனப்படுவது * தனது இயல்பு நிலைமையை
செளகரியமாய்க் கருதுதல். * பிறருடனான உறவு நிலை திருப்தி
கரமாய் இருத்தல். * வாழ்வில் தமது தேவைகளை அல்லது பிரச்சினைகளை எதிர்கொள் ளவோ நிறைவு செய்யவோ இயலுமானதாய் இருத்தல்.
இதைத் தவிர யாரையும் பாதிக் காத வகையில் தனது உணர்வு களை வெளிப்படுத்தக் கூடியதாய் இருத்தல், நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் எப்படி யானதொரு சந்தர்ப்பத்தையும் வெற்றி கரமாக எதிர்கொள்ளக் கூடிய திறமை பெற்றிருத்தல் போன்றனவும் இதனுள் உள்ளடக்கப்படுகின்றன.
உள ஆரோக்கியம் உடையவர் கொண்டிருக்கும் குண இயல்புகளாக பின்வருவனவற்றை குறிப்பிடமுடியும். 1. தனது இயல்பு நிலமையை செளகரி
ujLDITEs (E(5glg56). 2. தனது உணர்வுகளால் ஆளப்படா திருத்தல். (பயம், கோபம், அன்பு, பெறாமை, குற்ற உணர்வு, துக்கம்) 3. தன்னுடைய திறமைகளை குறை த்தோ, மிகைப்படுத்தியோ கரு
g5T60)LD. 4. இலகுவான சுமுகமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும் இருத்தல். 5. வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்களைத்
தாங்கும் தன்மையை பெற்றிருத்தல்.
29

Page 52
6. தன்னுடைய பலவீனங்களை ஒத்துக்
கொள்ளும் மனப்பாங்கு, 7. தன்னைத்தானே மதித்தல், நேசித்
தல். 8. வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலை மையையும் எதிர்கொள்ளும் மனப் பாங்கு பெற்றிருத்தல். 9. நாளாந்தம் ஏற்படும் சின்னச்சின்ன
மகிழ்வுகளில் மனத்திருப்திபெறுதல். 10.பிறருடனான தனது உறவுநிலையை
நன்றென உணர்தல். 11.பிறர்மீது அன்பு செலுத்தவும், அவர்களது விருப்பு வெறுப்புக்களைக் கருதி செயற்படவும் முடிதல். 12.தான் பிறரை நம்பி நேசிப்பது மட்டுமன்றி பிறரிடமும் அதனை எதிர்பார்த்தல். 13.பிறரிடம் காணப்படும் வேறுபட்ட தன்மைகளை மதித்து ஏற்றுக் கொள்ளல். 14. ஓர் குழுவோடு இயங்கும் இயல்பைப்
பெறுதல். 15.அயலவர், உறவினர், பிறர் தொடர் பான விடயங்களில் பொறுப்புணர் வுடன் செயற்படல். 16.தேவைப்படும் போது சூழலை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் அல்லது தான் சூழலுக்கு இசைந்து கொடுக்கும் தன்மை பெற்றிருத்தல். 17.முற்கூட்டியே தீர்மானித்து செயலாற்
மிருகங்கள் பல்து
நாம ஒருநாளைகசூ ஒருமுறையாவது | பல் துலக்குவதில்லை. அவற்றினர் வாய் ந
பெரும்பாலும் வருவதுமில்லை.
ஏனெனில் அவை எம்மைப்போல் விழுங்குவதற்கு தமது பற்களை 2 பற்றிப்பிடிப்பதற்கு பற்களை உபயோகி பட்சிணிகள் மாமிசத்தை கடிக்கவும், கிழிக்
= இந்து விஞ்ஞானி - 2003

றல். ஆனால், எதிர்காலம் பற்றிய பயம் அற்றிருத்தல். 18.தனது இயல்பான திறன்களை
உணர்ந்து நன்கு செயலாற்றல். 19.தனக்காக சிந்தித்து சுயமாக முடிவு எடுக்கக்கூடிய திறமை பெற்றிருத்தல். 20.தன் ஒவ்வொரு செயலிலும் முழு ஈடுபாட்டுடன் முயன்று அதை செய்வதில் திருப்தி பெறுதல்.
உள ஆரோக்கியம் உள்ளவர்கள் பிரச்சினைகளில் இருந்து பூரணமாக விடுதலை பெற்றவர்கள் 66 கருதமுடியாது. வாழ்க்கையில் நிழலா கவே பிரச்சினைகள் தொடர்கின்றன. சில இலகுவில் தீர்க்கப்படக் கூடியன சில கடினமானவை. ஆனால் உள ஆரோக்கியம் மிக்கவர்கள் இவற்றை இலகுவாக எதிர்கொண்டு சமாளித்து வாழ்க்கைப் பாதையில் தொடர்ந்து நடக்கின்றார்கள்.
உங்கள் குண இயல்புகள் மேற் குறிப்பிட்டவற்றுடன் ஒத்துப்போகின் றனவா? அல்லது முரண்படுகின்றனவா? இதுவரை காலமும் முரண்பட்டுக் கொண்டவை இனி ஒத்துப்போகட்டும். உங்கள் உள ஆரோக்கியத்தை சுயமாகவே மேம்படுத்திப் பேணிக் கெள்ளுங்கள்.
VN லக்குவதில்லை பல்துலக்கவேண்டும். ஆனால் மிருகங்கள் ாறுவதுமில்லை. அவற்றிற்கு பல் வியாதிகள்
உணவை அரைத்து, மென்று குதப்பி பயோகிப்பதில்லை. பாம்பு இரையை க்கின்றது. நாய், பூனை போன்ற மாமிச வுமே தமது பற்களை உபயோகிக்கின்றன.
30

Page 53
議
165, K.K.S. Road,
ÖÍm spQVM|[ k^BEl Áo/4uzD
ரூபிநனது Uostrfo
ཡིག་ཐོག་།
நவ நாகரில் டிசைன்களுக்கு உத்தரவாதத்திற்கு உறுதியான வேலைக்கு நாட8வண்டிய ஸ்தாபனம்
RUBE JEWELLERY
I, Iகஸ்தூரியார் வீதி, VIII gjin ITGLIEDJIŽ JeJeJJBeeJekukekJekekJkekekkJ eBeke ekek uekeukLkse eke Beskek Bekukeku kekLuk eukkL k kLkkkkk BkkS
 
 
 
 
 
 
 
 
 

SS S SSMSSSMSSSMSSSMSSSMSqSqqS
வதை கொடிய பாவம் பசுவை கணவாகக் கொள்வதை தவிர்ப்போம்
TP-0212222046.
22.22661 排
affiក្ខ ចាវិក្រិចារ្យណាបាហាំuថៃបិ យថាយោបព៌ា បារ្យយោ បាហ្វ្រិ
நவநாகரிக புடவைகளின்
சங்கமம்
மின்சார நிலைய வீதி, USIgbÖUStaotö.
88
88
SS
88
85
88
锚
ή ύ
88
8.8
&B
88 魔。 /
6 ųLGDG) é96JÖ 影
靴
岚路
88
影
&B
38
&B
88
3.
88
ኣß
88
缸
锚
38
RSSSR
صيحة.
>R
ܒ
c
ہی۔
*555
Soek
5
be.
*959
*555
RSSISK
--e
5
రా
رہی۔
○。
C
食

Page 54
242, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
CC
36
ရွှီ:
CC
23
укRAJARATNAM
Radio, Cassette TV Video, Decky Electric Fows, Computery (repairy (VSpecialty)
95, Stanley Road,
 

t: I 9
DC 4 OUS (PYT) LTD Head Office:
1 K, Stanley Road, Jaina, SriLanka ggs, LGP, Unity Plaza, E801, st Mkoblike : O777,703591 ኸed 8-1-505050, :94-77-7s558ss Fa :9-1-505060,
E-mail * Famagpchouse ik E-mail infog.pdhousek Websla :ඝ Websito :ww.pc.housek
المسخ ஆ ஓ 3, 4. ஊன் உய .ே .ெ
1K Stanley Road, Jaffna,Sri Lanka, Mobile : 0777,703591
፥ቀ94-77-7555855 E-Mail: Jafna GPchouse.lk Website:www.pchouse.lk head Office: #105LGF, UnityPlaza, Colombo 04Sri Lanka. Tel:+94-1-505050 Fax:+94-1-505050 E-Mail infoGipchouse.IK Website www.pchouse.JK
リ
Варатат Traders
T.P:O21 - 2222813 69, Kasthuriyar Road, Jaffna.
G
3 €.
2
g
iC
23
ー
CC
E
g
38
*ー。
リ
ce
CG
3
〔
3
G。

Page 55
பதார்த்தங்களுக்கு (
ஒரு பதார்த்தத்தை தவறாக பயன்படுத்துவதனால் அதற்கு அடிமை யாகும் தன்மை ஏற்படும். உதாரணமாக மதுசாரம் ஆனது ஒரு மருந்துப்பொருள். அதனை நாம் தவறாக அதிகளவில் பயன்படுத்தும் போது அது எமது உடம்பிற்கு கேடு விளைவிக்கும் நச்சுப்பொருளாகவும் அதற்கு அடிமை யாகவும் ஆக்குகிறது. உலகில் பலவகையான பதார்த்தங்களிற்கு அடிமையாக மாறுபவர்களின் எண்ணிக் கை நாளிற்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சமூகசீரழிவு களுக்கும் அதிக எண்ணிக்கையிலான இறப்பிற்கும் காரணமாக உள்ளன.
புகையிலைப்பாவனை
2_6) 6) &5 அச்சுறுத்தும் Q(5 காரணியாக புகையிலைப் பாவனை காணப்படுகின்றது. 2020ம் ஆண்டில் உலகில் அநேக மக்களின் இறப்பிற்கு காரணமாக இருக்கப்போவது புகை யிலைதான். ஒரு வருடத்தில் 25 இலட்சம் பேர் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களிற்கு பலியாகின்றார்கள். இதில் 2/3 பேர் வளரும் நாடுகளைச் சார்ந்தவர்கள். புகையிலையினால் ஏற்படும் நோய்களிற்கு இதுவரை பலியான குழந்தைகளின் எண்ணிக்கை பதினைந்து கோடி. இத்தகைய
= இந்து விஞ்ஞானி - 2003 =

அடிமையாகும்தன்மை
今ミン
இbஇந்திரகுருவல் உறிரியல் பிரிவு
ހާރަބިبsޔނަ
அதிர்ச்சித்தகவல்களைக் கொண்டு வெளியாயிருக்கின்றது சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. இலங்கையில் கணிசமான தொகையினர் புகையிலைக்குப் பலியாகின்றனர். இதில் அதிர்ச்சிதரும் தகவல் மற்றவர்கள் விடும் சிகரட் புகையை சுவாசிப்பவர்களும் அடங்குகின்றார்கள்.
உலகம் முழுவதும் ஆண்டொன் றுக்கு 2 கோடி சிறுவர்கள் புகைப்பழக்கத்திற்கு அறிமுகமாகி அடிமையாகின்றார்கள். நாள் ஒன்றுக்கு என்று கணக்குப்பார்த்தால் 55000 பேர் அடிமையாகின்றார்கள். உலகம் முழுவதும் சுமார் 110 கோடி பேர் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர் களாக இருக்கின்றார்கள்.
புகையிலையில் நிகோடின், (Nicotion) காபன்மொனோஒட்சைட்டு (CO) மற்றும் தார் போன்ற நச்சுப்பொருட் களும் உள்ளன. இவை இரத்த நாளங்களில் எளிதில் கலப்பதால் சுவாச உறுப்புக்கள் முதலில் பாதிப்படை கின்றன. சிகரெட் மூலம் உள்ளிழுக் கப்படும் புகை மூளையின் கலங்களை தாக்குகின்றன இதனால் மூளை மற்றும் இதயம் பாதிப்புக்குள்ளாகின்றன. நிகோடின் மிகத்தீவிரமான நச்சுப்பொரு
S1

Page 56
ளாகும். இந்த நிகோடினால் தான் இரத்த அழுத்தம் உண்டாகின்றது. நிகோடினின் தன்மையானது திரும்பத் திரும்ப புகைப்பிடிக்கும் தன்மையை ஏற்படுத்துகின்றது. இரத்தம் கட்டியாக மாறுதலும் சுவாசத்தொல்லை,வயிற்றில் வாயுத் தொல்லை போன்றவையும் நிகோடினால் தான் ஏற்படுகின்றது.
முக்கியமாக புகையிலையினால் தான் புற்று நோய் ஏற்படுகின்றது. அடுத்த 25 ஆண்டுகளில் 30 கோடி மக்கள் புகையிலையின் தாக்கத்தினால் ஏற்படும் புற்றுநோய்க்கு இறக்க நேரிடும். கணவன் மனைவி இருவரும் தீவிரமாக புகைப்பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களிற்குப் பிறக்கும் குழந்தை பிறவியிலேயே குறைபாடுள்ள குழந்தை யாக பிறக்க வாய்ப்புக்கள் அதிகம். தினமும் 2 பக்கெட் பிடிப்பவர்கள் தங்கள் சராசரி வாழ்க்கையிலிருந்து 8 வருடங்கள் கழித்துக்கொள்ளலாம் என அச்சுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம்.
மதுப்பாவனை
இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதாரணமாக பயன்படுத்தப்படும் எதனோல் ஆகும். இதன் பாவனையே சாதாரணமாகக் காணப்படுகின்றது. இவற்றில் Ethano இன் செறிவு 4% 40%. 6.60 (36 pu(65.6 ppg). Ethanol இன் குறைந்தளவு செறிவானது குருதியில் CO, HO வாகப்பிரிந்தழியச் செய்யப்படுகின்றது. ஆனால் அதிகளவு பாவனை இருக்கும்போது அது குருதியினால் பிரிந்தழியச் செய்ய
= இந்து விஞ்ஞானி - 2003

முடியாமல் போகின்றது. எனவே ஈரல் ஆனது Ethanol ஐ பிரிந்தழியச் செய்கின்றது. எனவே ஈரலின் தொழற்பாடு அதிகரித்து அது நாளடைவில் பாதிப்புக்குள்ளாகின்றது. இதனால் நீண்டகால ரீதியில் Ethanol பிரிந்தழியச் செய்யும் தொழிற்பாடு ஈரலில் குறைவடைந்து Ethano அதிகளவில் சேர்ந்து நச்சுத் தன்மையினால் இறப்பு நேரிடுகின்றது.
மற்றையது தூயதாக வடிக்கப் படாத மதுசாரம். இதனை கள்ளச்
FT JMTuuð (illisite liger) 676 gol கூறுவார்கள். இது உள்ளுர்களில் தொழில்நுட்பம் குறைந்த இடங்களில் வடிக்கப்படுகின்றது. இதன் போது
Ethanol இலும் பார்க்கக் கூடியளவில் Methamol ஆனது வடிக்கப்படுகின்றது. இம் Methamol ஆனது அதிகசெறிவில் காணப்படின் உடனடியாக இறப்பு நிகழும். (3LDgjib Methanol 960Tg5 gb(bguilab Formic Acid ga,55 gla (3uppLD60DLalaipg5). gil Formic Acid ஆனது குருதி மூலம் மூளையை அடைந்தால் அங்கே மூளையின் கலங்களைத் தாக்கி மயக்கநிலையை ஏற்படுத்துகின்றது. Ethanol பாவனை யாளர்கள் அதிலிருந்து விடுபடமுடியும். ஆனால் இக்கள்ளச் சாராய பாவனை uT6Tirs66 ep6061T60)u Methanol தாக்குவதால் இதிலிருந்து விடுபட முடியாத நிலை ஏற்படும். மேலும் இப்பாவனையாளர்கள் Methano இன் அதிகரித்த நச்சுத்தன்மை காரணமாக விரைவில் இறப்பு ஏற்பட நேரிடும்.
32

Page 57
பதார்த்தங்களிற்கு அடிமையாகும் தன்மை யைக் கட்டுப்பருத்தல்
புகையிலைச் சமாச்சாரங்களைத் தடுக்கச் சட்டம் கொண்டு வருதலும் பொது இடத்தில் புகைப்பிடிக்க முடியாதபடி சட்டம் போட்டுத்தடுத்தலும் இவற்றைக் கட்டுப்படுத்தக் கூடிய வழிமுறைகளாகும். உலக சுகாதார நிறுவனம் அண்மையில் புகையிலைப் பாவனையைத் தடுப்பதற்கு 6) சட்டதிட்டங்களைக் கொண்டு வந்துள் ளது. a) சட்டவிரோத புகையிலை வர்த்த
கத்தை தடைசெய்தல். b) 18 வயதிற்கு குறைந்தவர்கள் புகைப்பிடித்தலை சட்டரீதியாக தடை செய்தல் c) மருந்து தயாரிப்புக்களில் புகையிலை
யைப் பயன்படுத்தாது விடுதல் d) பொது இடங்களில் புகைப்பிடிப்பதைத்
தடைசெய்தல். e) புகையிலை விளம்பரங்களைத்
தடைசெய்தல். f) புகையிலை உற்பத்தியைக் கட்டுப்ப
டுத்தல் g) புகையிலை உற்பத்திச்சாலைகளைக்
குறைத்தல்
புகை X மது: புகையும் மதுவும் அணிணனி தம்பி சாய்த்துவிடும் திறமைமிக்கவை. மனிதரில் களி Nicotine, அற்ககோல் போன்ற சேர்வைகளை அதுமட்டுமன்றி புகையிலையில் உள்ள Cad
புற்றுநோயை ஏற்படுத்திவிடுகின்றதாம். ஆழ | 30 Microgram cadmium elp6vé5é603 6)U
= இந்து விஞ்ஞானி - 2003 =
மனிதர்களிலும் பார்க்க 10 மடங்கு கட்மியம் ஐ
காதில் சங்கூதும் உணர்வா? தடுக்காவிடில் ம

h) புகையிலைமூலம் உற்பத்தி செய்யப் படும் பொருள்களைக் கட்டுப்ப டுத்தல்.
i) புகையிலைப் பொருட்களின் உற்பத்தியாளர்களின் அனுசரணை யைத் தடைசெய்தல்.
மேற்படி வகைப்படுத்தி சட்டதிட்டங் களை வகுத்துள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்தினால் கணிசமான அளவு புகையிலைப்பாவனையைத் தடைசெய்யலாம் என உலக சுகாதார
நிறுவனம் நம்புகின்றது.
மேலும் மதுப்பாவனையைக் கட்டுப்ப டுத்தல் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆயினும் சட்ட விரோதமாக தயாரிக் கப்படும் மதுபானத்தை தடைசெய்தல் திடீர் உயிரிழப்புக்களைக் கணிசமான அளவிற்கு தடுக்கமுடியும். மேலும் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அவற்றைப்பாவிக்கக்கூடாது என உணரும் வகையில் பதார்த்தங் களின் தவறான பாவனை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத் g56)Tub.
gags/Ty Lib: www.who.int
= புற்றுநோய்
என்பதுபோல இரண்டுமே ஒரு மனிதனை ாப்புற்றுநோய்க்கு களம் அமைத்துக் கொடுக்கும் ா தேவைக்கு மேலாகவே கொண்டிருக்கின்றன. mium என்ற மூலகம் கூட சுவாகச்குழாய்களில் 2மாய்ப் புகைப்பிடிப்போர் 20 சிகரெட்டுக்களில் ற்றுவிடுகின்றார்கள். இவர்கள் சாதாரண உட்கொள்பவர்களாயுள்ளனர். என்ன செவிடனர்
னிதத்திற்கே சங்கூதிவிடும்
ഭ_

Page 58
சிந்திக்க சிை
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவ6 ஒன்றினது அமைப்பை கீழுள்ள படம் காட்டுக்
<-2l -
r
ܘܗܟܘܬ==
தோட்டா ーエー
மூடியின் சரிபாதி கனவளவுக்கு KNO3, மூல்களைக் கொண்ட ஒரு கலவை அடைக் வெற்றிடமாக்கப்பட்டுள்ளது. தோட்டாவை ஆகும். (தோட்டா மூடியுள் செருகியுள்ளதை உள்பரப்புக்குமிடையிலான நிலையியல், ! முறையே u,u) ஆகும். வளிமண்டல அ குறுக்குவெட்டுப் பரப்பளவு A ஆகும். மூடிய விறைப்பாக பிடிக்கப்பட்டுள்ளது.
ஆணி அடிக்கும் புள்ளியில் ஆணி அ அடைகிறது.
2KNO, A 2KNO,+O,
S+O, - A -> SO,
இவ்விருதாக்கமும் உள்ளே நடைபெற
2SO+O, 4= 2SO, எனும் தாக் கருதிக்கொள்க.
= இந்து விஞ்ஞானி - 2003 =

நிமிடங்கள்
کسححکک سے
UNIT) (UI)gUHigෂ්ඩ් கணிதப்பிரிவு,
ހާބިح<-
ர் சசியந்தன தயாரித்த துப்பாக்கி ரவை
ஆணி அடிக்கும் புள்ளி
S என்பனவற்றை முறையே 2n,2n கப்பட்டுள்ளது. மிகுதி பாதி கனவளவு தொட்டுள்ள உள் மூடியின் பரப்பளவு a த கவனிக்குக) தோட்டாவுக்கும் மூடியின் இயக்கவியல் உராய்வுக் குணகங்கள் முக்கம் 1 ஆகும். மூடியின் உள் பின் உட்புறநீளம் 2 ஆகும் முடியானது
டித்ததும் KNO வெப்பத்தால் பிரிகை
சாத்தியமுடையது எனவும் கம் நடைபெற சாத்தியமில்லை எனவும்
S4

Page 59
தோட்டாவுடன் தொடுகையிலுள்ள மூ
மறுதாக்கம் R ஆகும்.
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
= இந்து விஞ்ஞானி - 2003
(எல்லா வாயுவும் இலட்சியமானது என
மேற்படி நிலையில் தோட்டாவின் நி காண்க.
KNO3, S இன் தாக்கங்கள் மிக ளே தொடக்க ஆர்முடுகலைக் காண்க?
வெப்பநிலை T திண்ம இரசாயன தாக்கங்களின் போது மாறவில்லை என
உண்மையில் பகுதி (i) இல் கண்ட உண்மை பெறுமானம் உயர்வு எனக் யதிலிருந்து தோட்டா முற்றாக மூடியில் உராய்வு விசை நேரத்துடன் மாறுபடுவ
தோட்டா ரவை வெளியேறிய உடன் வாயு சட்டென குளிர்வதை உணரலாம்
"Sulphur இடப்பட்டது மேற்படி ரவையி பாதிப்பை ஏற்படுத்தவில்லை என காரணத்துடன் மெய்ப்பிக்க?
2SO, + O. 4 = y 2SO, 6TDub a மேற்படி தோட்டாவின் வேகம் கூடுமா?
தோட்டா முற்றாக மூடியை விட்டு அச பெற்ற இயக்கசக்திக்கு சமனாக இருக்
KNO, இன் தாக்கம் மிகமிக மெது எனும் தாக்கம் நடைபெற சாத்தியம் தோட்டாவின் புதிய தொடக்க ஆர்முடு
மூடியின் வாய் தோட்டாவின் பின்பு மூடியின் வாய் வெப்பமேற்றப்பட்டு வி அதனுள் செலுத்தப்பட்டு குளிர்விக்க எனின் தரப்பட்டுள்ள அலகு பரப்புக்க என விளக்குக?

டியின் அலகு பரப்பால் ஏற்படுத்தப்படும்
ாக்கொள்க)
லவுகைக்கு a இன் இழிவுப்பெறுமானம்
கமானவை எனக்கொண்டு தோட்டாவின்
(தோட்டாவின் திணிவு M நிலையான
பதார்த்தங்களின் மொத்த கனவளவு வும் கொள்க.)
a இன் இழிவுப்பெறுமானத்திலும் அதன் கொள்க. தாக்கம் நடைபெற தொடங்கி லிருந்து வெளியேறும் வரை அதன் மீதான தை பரும்படியாக வரைக?
முடியிலிருந்து வெளியே வேகமாக வரும்
இதற்கு காரணம் யாது?
ன் தொழிற்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவு ஒரு மாணவன் கூறினான். இதை
ாக்கம் நடைபெற சாத்திமுடையது எனில் குறையுமா? ஏன்?
$லும்வரை வாயு செய்த வேலை தோட்டா குமா? இல்லையாயின் ஏன்?
வானது எனக்கொண்டும்,2SO2+O24-72SO
இல்லை எனவும்கொண்டால் இப்போது கல் யாது?
றகுறுக்கு வெட்டிலும் சற்று ஒடுங்கியது பிரிவடைய செய்தபின்பே தோட்டாவானது பட்டது. தோட்டா மிகவும் விறைப்பானது ான மறுதாக்கம் R1 எங்ங்ணம் ஏற்படுகிறது
(விடைகள் 52ஆம் பக்கத்தில்)

Page 60
The attracted di
இந்த இலத்திரனியல் கருவி அத்தியாவசியமாக ஒரு பாதுகாப்பு வளைய கொள்ளளவி, ஒரு தராசு என்பனவற்றை கொண்டுள்ளது. தரா சுக்கு எதிராக ஒரு அசையக்கூடிய கொள்ளளவித் தட்டு உள்ளது. இதனை படம் காட்டுகிறது. தராசு தெரிந்த திணிவை கொண்டிருக்கும். கொள்ள வியின் கீழ்த்தட்டு ஒரு மின்காவலியிலான பதார்த்தத்தைக் கொண்டு விரும்பிய அழுத்தத்துக்கு உயர்த்தக் கூடியதாக அமைக்கப்பட்டு உள்ளது. மேல் கொள்ளளவித்தட்டு மையத்தில் B என்னும் ஒரு பகுதியையும் சூழ ஒரு அகலமான ஒரே மையமுள்ள வளையம் C யையும் கொண்டுள்ளது. ஆகவே இது "guard-ring" என அழைக்கப்படுகின்றது. படத்தில் காட்டியதுபோல பகுதி B ஆனது தராசுடன் இணைக்கப்பட்டுள்ளது. B யுடன் அசையக்கூடியதாக C உள்ளது. பகுதி Cயும் தராசு சட்டத்தின் SWrportம் பூமியு டன் இணைக்கப்பட்டுள்ளது. Bயுடன் புவித் தொடுப்பிடப்பட்டு உள்ளது தராசு தட்டு D யினுள் மணல் இடுவதனால் ஆரம்பத்தில் தராசு சமநிலைப்படுத்தப்படும்.
= இந்து விஞ்ஞானி - 2003 =
 

sc electrometer
ஹேஃசிவனுஜன், கணிதப்பிரிவு,
ހާރަބި-s
பின்னர் கீழ்தட்டுக்கு (condenser) இன் அழுத்தம் V ஆக இருக்கும்போது மேல்தட்டுக்கு இடையிலான தூரம் t, சமநிலைக்கு மேலதிகமாக இட்ட திணிவு -
கொள்ளளவி தட்டின் மையப்பகுதியில்
ஏற்றப்பரப்படர்த்தியின் எண் பெறுமானம்-O
தட்டு Bன் பரப்பளவு S எனின் மொத்த இழுவை F
FOO2
தராசின் சமநிலைக்கு
F-mg
ஆனால்
VOO
„“. Vo VF
‘. Vo V/Mg
т
V _ V т
m, m, V என்பன தெரியுமெனில் V, துணியலாம்.
S6

Page 61
Dealers in Motor Spares motor
Cycle Spares & Scooter Spares
270o ruda, (Z/arnaasa, 27Óeiro sotaalaa. , -42/11/42, (Oes paz, OBajaf.
Rave motors 52, Stanley Road, jafna.
リ
Sri My huma
Annunnan Tradlers
அனைத்து வகையான பொருட்களின் மொத்த சில்லறை விற்பனையாளர்கள்.
No 338. Hospital Road, Jaffna.
E
〔
ථූ
g。
E
é。
ථූ
○。
G
○。
ථූ
○。
ථූ
〔
C
○。
ක්‍රීල
○。
E
g。
ථූ
〔
C
〔
CE
€:
ඝසු.
ජී.ජී
€:
ice
 
 

司)s=============================================os
110, Stanley Road, Jaffna.
Jaffna.
இந்து விருருாரியை ஆசி ஆறிவாழ்த்துகின்றோரு
舞舞 羽so 舞藏 羽冷 舞 Rsae 等 R冷 舞 s??? 舞舞 soQ ## $s; R? } ## 舞 羽sử 藏舞 冷鸡 鸡羽 舞 冯so 冯? 舞 Ĥ
62/31 Stanley Road, (Near main Post Office)
sử
sae 每)*玖 →濱隨轉以劑戲*

Page 62
~由已别。 }ss | 闵s-a
•町8. 刚仙几例 £€.几。嘲郎E Q일-几雌雷霆 伽型$᧠ff. 威胁即融阳画廊娜涯 邓勤器飞해高恩 画廊–吸群。E = } 圆圃心器皿能圆圃 |-s= དྨོའོ b5血难历U 娜娜因?就形|
●●ģ阿&?) @홍涯药即| ! 4|
 

リ
with best Compliments from .
Poopalasingm Book Depok
Publishers, Stationers Importers, & Exporters and agents for International publications
4a Hospital Road
Ja al.
YLYBTLGTLLYuuLLLL0TYuYuuYJBuLLLSJBkSLkLJL0YJJBJJS0LLYJJ BJYBeSLkLkYukSLkLS
கூறி வாழ்த்துகின்றோம்
zwels
: :
ஆபரணங்களுக்கு T Kasthuriyar Road,
38

Page 63
aiazzavafi (Compl
விஞ்ஞானம் எமது வாழ்வில் மிக முக்கியமான பங்கை ஆற்றிவருகின்றது. இது மனிதனால் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் விஞ்ஞானம் மனிதனுக்குப் பல புதிய விடயங்களை அறிமுகப்ப டுத்தி வருகிறது என்பதில் ஐயமில்லை. தேவை என்பதே கண்டுபிடிப்புக்களின் அடிப்படை அந்த வகையில் மனிதனால் விஞ்ஞான துறைக்கும், விஞ்ஞானத் தினால் மனிதனுக்கும் அறிமுகப்படுத்தப் பட்டதே அதிசயிக்கத்தக்க பொறியான “கணனிப்பொறி"
இன்றய விஞ்ஞான உலகில் தவழும் மழலை முதல் தள்ளாடும் முதியோர் வரை அறிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான கல்வி கணனிக் கல்வி. எனினும் எமது கடந்த கால யுத்த சூழ்நிலைகள் காரணமாக கணனிக் கல்வி என்பது எமக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. எனினும் தற் போது சமாதானம் ஏற்படுவதற்குரிய சாத்தியக் கூறுகள் உள்ள இந்த நிலை யிலே கணனி சம்பந்தமான எம் அறிவு களை மேம்படுத்துவது இன்றியமையாத தாகும். அந்த வகையில் கணனி சம்பந்தமான மிகவும் அடிப்படையான எளிய விடயங்களை இங்கு நோக்குவோம்
= இந்து விஞ்ஞானி - 2003

ter) அறிமுகம்
ഴ്ചപ്പ
கோறTஷ் உயிரியல்பிரிவு,
تحسیح سہر
Compute (கணக்கிடு) என்ற ஆங்கில வார்த்தையை அடியாகக் கொண்டே Computer என்ற வார்த்தை பெறப்பட்டது. இதன்படி ஆரம்ப காலங்களில் கணக்கிடும் இயந்திரம் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், தற்போது சிந்தனைக்கெட்டாத பல அரிய சாதனைகளை இது நிகழ்த்துகிது.
FITr6T6Imò LumTuTGBg6Md (Charles
Babbage) என்பவர் நவீன கணனியின் தந்தை என அழைக்கப்படுகின்றார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கணனி மிகப்பெரிய அளவுடையதாகவும் , ஞாபகசக்தி குறைந்ததாகவும் சிறிய கணிப்புக்ளைச் செய்யக் கூடியதாகவும் இருந்தது. ஆனால், பிற்காலத்தில் இது சிறப்பாக வடிவமைக்கபட்டு துல்லி யமான கணிப்புக்களை மேற்கொள்ளக் கூடியதாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
கணனியின் குணாதிசயங்கள்
* வேகம் (Speed) . கணனி மிக வேகமானது. இது ஒரு மனிதனால் ஒரு வருடத்தில் செய்து முடிக்கக் கூடிய வேலைகளைக் கூட ஒரு சில மணித்தியாலங்களில் செய்து முடிக்கக் கூடிய ஆறி ற ல உடையது .
37

Page 64
இதனடிப்படையிலே இன்றைய உலகம் Fast moving world 6T60Tuu(6&pg). * பிழையின்மை (Accuracy) - கணனியின் முக்கிய இயல்பாகும். இது கணனி அமைக்கப்படுவதில் தங்கியிருக்கிறது. இதன் அடிப்படையில் தான் புதிய புதிய கணனிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. * சுறுசுறுப்பும் ஜாக்கிரதையும் (Diligence) - கணனிக்கு மனிதனைப் போன்று கவனக்களைப்பு, கவனமின்மை போன்ற கலைப்புகள் இல்லை. இந்த இயல்பு மிக நுண்ணிய ஆபத்தான (risk) வேலைகளை சரிவர செய்ய உதவும். உ+ம் : அறுவைச் சிகிச்சை, X F856)856)T 66)6)60)LD (Vesatility) இதுவும் கணனியின் வினைத்திறனான இயல்பாகும். எல்லா துறைக்கும் பயன்படுத்தக் கூடியதாக இருத்தல். X (35 flu6T6 ( Storage Capacity) gigs கணனிக்கு கணனி வேறுபடும் ஒரு இயல்பாகும். கணனியின் வினைத் திறனை செய்கையை அதிகரிக்க உதவும். 38; I.Q SÐÖsŋgb (No F.Q) 56ör IQ பூச்சியமாகும். அதாவது கொடுக்கப்படும் தரவுகளுக்கேற்ப வெளியீடுகளை தருமே தவிர, தன் சுயசிந்தனைக்குரிய முறையில் வெளியீடுகளைத் தராது. X -6007f8 fas6ft 9isbpg). (No Feelings) - தனது உணர்ச்சிகளுக்கு உட்பட்டு எந்த செய்கைகளையும் ஆற்றுவதில்லை.
கணனியின் பரிணாம வளர்ச்சி
யானது 5 சந்ததிகளாகப் பிரிக்கப்படு கின்றது.
= இந்து விஞ்ஞானி - 2003 ==

* முதலாம் சந்ததி (1942-1955) இவை மிகப்பெரியவையாகவும், வேகம் குறைந் தவையாகவும் , அதிக சக்தி எடுப்பவையாகவும், அதிக வெப்பத்தை வெளிவிடுபவையாகவும், சேமிப்பளவு குறைந்தவையாகவும் காணப்பட்டது. இதன் தொழில்நுட்பமானது “Vacuum tube தொழில்நுட்பம்" எனப்பட்டது. * இரண்டாம் சந்ததி (1957- 1963) முதலாம் சந்ததியைவிட சிறியனவாக வும், ஏனைய இயல்புகளிலும் சற்று முன்னேற்றமாகவும் காணப்பட்டது. இதன் தொழில்நுட்பத்தில் திரான் சிஸ்ரர்கள் (Transistor) பயன்பட்டது. * மூன்றாம் சந்ததி ( 1964-1979) இரண்டாம் சந்ததியை விட முன்னேற்ற கரமானதாக காணப்பட்டதுடன் இங்கு IC (Integrated Circut) GaT60öIL G5Tolsobl”. Lüb uuj6óTULLgJ. (IC:- 100-100Transistor இன் சேர்மானம்) * நாலாம் சந்ததி (1980 முதல் தற்போது வரை). இங்கு மிகமுன்னேற்றமான பல இயல்புகள் பெறப்பட்டன. இங்கு LSI (Large Scale Intergrated) VLSI (Very Large Scale Integrated) Gig5Toobulb uu66 படுத்தப்பட்டது.
30000 C = || LS
j milion IC = 1 VST * ஐந்தாம் சந்ததி (இனிவர இருப்பவை)- இனி வடிவமைக்கப்பட இருப்பவையா கும். இவை சிந்தித்து செயலாற்றக் கூடியவையாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதன் தொழில்நுட்பம் Artificial Intelligence 6T60T JUGSépg).
38

Page 65
සංඝ්‍රදාළදාළදාළe:ඝe:දාස්‍රදාළඳාසසංඝe:පිළංඝළoපළoඝ|
NOW
BON
ON INTEREST
{ဌိ
83
ዘ2
-
PROGRESSIVE
5AY班熙 、C键封T
Vy
COMMERCIALBANK
Our Inferest is in You.
贵
SSD
ce
GE
d
e
===}
e
GE
G
S
C
G
C
 
 
 
 

蝴)
鱷辯
Jaffna. sSssSs SsLsLsuSTYs skSYYJYLSkLkLJYLkLYYkeTkkTYJBkLkLkLTLLTkLkTekTkkS
ഭൂമൃ/ നല്യു (- െഗ്രി ബസ്ഫുര്ടമൃത്സമ
1155, K.K.S. Road, Nachchimar Kovil
宁
|
}
宁 후 } 卿 @
宁
}
\}
}
U
ජූලි
- - kmQQQQQQQQQBQBBBBBBQQkmQQQQQQ>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>$ 割)隱踐以玖劑劃以此)o?
ae

Page 66
  

Page 67
Wind Energy (l
The energy problems currently faced by many developing countries are a product of rising of petroleum costs, ecological constraints, and a lack of technology suitable for the utilization of existing energy resources. Therefore implementation of technologies for the exploitation of renewable energy sources, with special emphasis on supplying those parts of the population, which have been most severely affected by energy shortage, particularly, in rural areas.
The kinetic energy of wind, a second form of Solar energy, is available all over the world. There are, however, significant temporal and spatial differences. The kinetic energy produced by wind in a unit of time (wind velocity) increases with the cube of wind velocity. Fol physical reasons, a wind whee = இந்து விஞ்ஞானி - 2003 =

in Introduction)
Shayanian, Čaís.
without a complicated guided device can only extract 59% of the wind's kinetic energy; in reality the values are between 10 and 50% depending on the aerodynamic quality of the wind wheel.
Large range of variation of wind power causes great difficulties. Installations which can be operated at high velocities, or which are so solidly built that they can survire heavy storms undamaged, usually require a higher starting wind velocity. On the other hand, installations characterized by a low starting wind velocity must be of light weight design and are thus usually sensitive to higher wind velocities.
The wind Energy converter (WEC) can already be useful at a mean wind velocity of about 2m/s it is difficult to calculate an upper limit

Page 68
for the utilizable wind velocities. Here the design of the equipment (storm safeguard, blade angle adjustment) plays an important role. There are installations, which can be operated safely up to wind velocities of about 25 m/s.
The most important uses of wind
energy are 1) Pumping water, compressed air
generation 2) Generation of electrical current (and thus access to all technol ogies depending on electricity) 3) Driving mechanical machines. 4) The temporal coordination of wind energy (annual or day/night cycle) and power demand is very important. If the demand peaks exceed the wind supply, the possibilities of energy storage must be examined
A future essential point is the problem of transportation (power lines), which must be seen in connecting with existing of planned infrastructure. In each individual case it must be determined whether
= இந்து விஞ்ஞானி - 2003

the best solution for the planned purpose is an installation optimized in physical/technical terms with, o High efficiency o High pant costs and o Heavy dem and s on the
maintenance personnel, or simple equipment with o Low efficiency, o Moderate plant costs and o Moderate de mands on the
maintenance personnel, oran intermediate combination
Simple wind represents a supply of kinetic energy available free of charge, the cost calculation for the energy produced (price per KWh) contains only the site development costs, equipment costs and maintenance costs in combination with the expected service of life of the installation.
This energy price must of course be reasonable in relation to the price of competion energy Supplies. In this connecting it should be mentioned that the use of wind energy does not lead to any appreciable disruption of existing ecological systems.
40

Page 69
Although wind energy is an
immature energy, the pilot plants
developed so far has been successful both economically and technically. Wind energy has been producing hundreds of megawatts of power through out the world, Sri Lanka has only one power plant of 3mw
supplying to the grid in Hambantota.
References:
Information was gathered from the we i) Wintec Energy, Ltd.
125E. Tahquitzcanyon, suite Zol CA922.62 ii) American wind Energy Associati www.corbis.com
JV செவ்வாயிலி
செவ்வாய்க்கிரகம் மீதான ஆய்வுகள் து தற்போது இரண்டு விண்கலங்களை ெ இனிவரும் காலங்களில் செவ்வாயில் காண ஆராய்சிகளை மேற்கொள்ள திட்ட இத்திட்டத்திற்கு அமெரிக்க உயிரியல் ம அனுதாபம் தெரிவிக்கிறார். ஏனெனில் ே ஆராயும்போது அதிபாதுகாப்பு ஏற்பாடுகளு வேற்றுக்கிரக நுண்ணங்கிகள் பூமிக்கு பிரச்சனைகளை உருவாக்கிவிடலாம் என
உள்ளுர் Virus ஆன சார்ஸ் இந்தட் செய்யப்பட்ட Virus எந்தப்போடு பே ஊடறுத்துச் செல்லும் வன்மை உடையன வழியாக நீந்திச் செல்லும் வன்மை கொன
கட்டுப்படுத்தலாம்?
= இந்து விஞ்ஞானி - 2003 ==

If we can introduce wind energy to Sri
Lanka we can be sure that this resolve
the power crisis. The latest
development of wind energy, which
is placing the wind turbines off - shore has many advantage as described above. This is a good
development as Sri Lanka is an
island.
bsites of following organizations.
-palm Springs,
ion.
ருந்து மண்ணா! VU
ரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சவ்வாய்க்கு அனுப்பியுள்ளது. NASA. ப்படும் பொருட்களை பூமிக்கு எடுத்து வந்து ப்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் நத்துவ ஆய்வாளரான ஸ்கொட் ஷெயாரர் வற்றுக்கிரக பொருட்களை பூமியில் வைத்து நடன் தானி ஆராயவேண்டும். தவறுதலாக வந்துவிட்டால் அவை வேறு புதிய yச்சம் தெரிவிக்கிறார் ஸ்கொட்.
போடு போடுகிறது என்றால் இறக்குமதி டும்? அந்நுண்ணங்கிகள் கண்ணாடியை வாகவே அல்லது அமுக்கம் பெற்ற காற்றினர் tடனவாகவேஇருத்தால் அவற்றை எவ்வாறு
41

Page 70
The pe
The penicillins have been in use far about 30 years. A number of new preparations have been introduced recently and these have considerably altered the indications for the use of the penicillins. The penicillins exert a becterial action by interfering with the formation of the (bacterial) cell wall; these cells rupture in a environment with an osmotic pressure lower than that of the (bacterial) cells.
All penicillins have a 6 aminio penicillanie acid nucleus. Differences in the antibacterial spectrum, in absorption (stability in the presence of gastric acid) and in resistance to penicillinase depend on Alterations of the side-chain attached to the nucleus. All the pencillins diffuse well into tissue fluids including abscesses but not into the cerebrospinal fluid except when the meninges are inflamed. The pencillins are excreted mainly Via the kidneys and active forms appear in the urine; a small proportion is excreted via the biliary tract.
- இந்து விஞ்ஞானி - 2003

حکھے
N.Jogende, Botá AML 2005.
تعمحسیح سہر
The penicillin can be divided into
four main groups according to their antibacterial activity; 1) Benzyl penicillin and the natural
penicillins 2) Penicillinase stable penicillins 3) The Broad spectrum penicillins 4) Penicillin with Antipseudomonal
Activity. Now some notes of these 4.
1) B.P.A.T.N.P
These are the older penicillins that are obtained from fungi. They have a rather narrow spectrum of action, being effective against the cocci. gram positive as well as gram negative (pneumococci, Strepta cocci, Meningococci, gongoco ccianei non pencillinase producing staphylococci) and Gram - Positive organisms such as clostridia and corynebacterium.
2) PS.P
This group includes menhicillin cloxacillin and flucloxacillin. They
42

Page 71
are not effected by penicillinase produced by some staphylococci and are therefor eindicated in the treatment of infections caused by penicillinase producing staphylococci (Penicillinase producing stuphy lococci are resistant to the other penicillins)
3) T.B.S.P
This group includes ampicillin and amoxycillin whith are active against some Gram-negative baculli as well
These are generally less active than benzylpenicillin against Gram
சிக்கனத்தா
எம்முள் பலர் பலகாரங்கள் 6T60it6)60T60au (logojapgayap UU புற்றுநோயை பணமின்றி சிக்கன ஆச்சரியமா? நியமாகத்தான். ஒரு Polycyclohydrocarbons Guat6ofsg) a
(carcinogens) சேர்ந்துவிடுகின்றன
மறைந்துவிடமாட்டா. அதில் செ விடுகின்றன. புற்றுநோய்க்கும் யென்றால். ஆமாம் எம்மூர் கடை விடுங்கள்.
= இந்து விஞ்ஞானி - 2003 =

positire organisms except streptococcus te taecaties.
4. P.W.A.A
This group includes carbenicilin and carfecillin. Though they have much in common with amplicillin they are best considered separately as they should be used only in a limited number of situations; the main use of carbenicillin is in the treatment infections due to pseudomonas areuginosa and the rarer species of proteus.
ல் ஒரு சிக்கல்
செய்ய ஒரு தடவை காய்ச்சிய னிபடுத்துகிறார்கள். இதனால் 0ாய் பெற்றுவிடுகிறார்கள். எனின தடவை பயன்படுத்திய எண்ணெயில் |ற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இவை எளிதில் ஆவியாகி ய்யப்படும் பணிடங்களில் சேர்ந்து அத்திவாரமிடுகின்றன. அப்படி களின் வடைகளிற்கு விடைகொடுத்து
தகவல்:- நல்வழி மார்ச் 1992 41
3

Page 72
Tap water is taken from rivers, reservoirs, and wells and treated to kill any bacteria. It still contains substances which dissolved in rainwater while it percolated through soil and rocks, etc. Hardwater contains calcium and magnesium ions, which can cause problems. These ions dissolve when rainwater, which is naturally slightly acidic because of dissolved carbon dioxide (CO2), has soaked through lime stone rocks which contain calcium and/
or magnesium carbonates.
CaCos) + H, O, + CO2(g) -> Ca(HCO3)2(aq) Calcium water carbon calcium carbonate dioxide hydrogen carbonate
This reaction is reversed by heating and leads to deposits of insoluble calcium (and magnesium) carbonate in hot water pipes, kettes, etc. Which may cause blockages and reduce the efficiency of heating elements. The hardness caused by calcium and magnesium hydrogen carbonates is called "temporary hardness" because it is removed by heating. Hardness caused
= இந்து விஞ்ஞானி - 2003 =

ഴ്ചപ്പ
BioScienge
ހޫރަބިސހަ
by calcium and magnesium sulphates or chlorides is unafffected by heat and is called "Permanenthardness".
Both types of hardness cause scum when soap is used. Soap is a mixture of salts such as sodium octdecanoate (sodium stearate), C17 Has COO Nat, sodium stearate is soluble, but calcium and magnesium stearates are not. These insoluble salts from the scum. Scum is upleasant and can damage fabrics. Scum formation means that more soap is needed than in soft water.
A number of methods can used for softening water: o Boiling remov es temporary
hardness, but is expensive o Calcium hydroxide (Ca(OH)2 (slaked lime) is cheap and can be added to precipitate out temporary hardness as calcium carbonate.
Ca(HCO))a + Ca(OH), es --> 2CaCO3 + Hb. On
Calcium Calcium calcium Water hydrogen hydroxide Carbonate carbonate
44

Page 73
Too much slaked lime must not be added
or more hardness will be produced
o Sodium carbonate maybe added to precipitate out any calcium or magnesium ions:
Mgotua) 十 Na,CO3 (aq) .ܚܚܚܚܚܚܚ< MgCOs + 2Na"(aq)
Magnesium Sodium Magnesium Sodium
Carbonate ; 1OS Carbonate 1OS
Sodium compounds do not cause hardness, Bath salts are simply coloured and perfumed sodium carbonate
அட்டைப்
இருபத்தே
தொட்டுநிற் ২৬াির ১৬ই முட்டி, 6 வியூகங்கை
நிற்கின்றது
ஞானி
ഠിgTഞേ
குழந்தை ( இடம்பிடித்து ഉ_ബiബങ്ങ
கடந்து வ களை இ திசைமாற்றிவிட்டான். இதயமா அது பொருத்திவிட்டு நிஜ இதயங்களை கை இயந்திரமாக்கி விட்டான். தான் உ உருவாக்கவும் துணிந்துவிட்டான்.
அவன் இன்றுநேற்றல்ல தொ6 சிந்தனை மொட்டுக்களை வெற்றிப்பூக்க சிந்தனைச் சிகரத்தில் சிக்கிக்கொண்ட வருகின்றது இவ் "இந்துவிஞ்ஞானி'யின் அ
= இந்து விஞ்ஞானி - 2003 =
 

(washing soda) which soften the water,
Some homes have water softners which contain ion exchange resins; plastic bead which contain sodium ions. These are exchanged for calcium or mangnesium ions as the hard water passes over the beads. The resin is automatically regenerated each night pumping sodium choride through the resin to reverse the process.
Iட விளக்கம்
ாராம் நூற்றாண்டின் தொடக்கப்படிகளை கின்ற மனிதம், எட்டவேண்டிய எல்லைகளை வீறுகொண்டு இந்நவீனயுகத்தில் புதிய )ள விழுதுகளாய் தாங்கி பரந்து விரிந்து
நகல் முதல் பரிசோதனைக் குழாய்க் வரை தடம் பதிக்கவேண்டிய விடயங்களில் 5) 6)6O)6) பின்னலால் ജൂഖഖണ്ഡങ്ങ6 ககளினுள் நசுக்கிவிட்டான் மனிதன்.
ரும் சந்ததிகள் காவிவரும் பரம்பரையலகு டம்மாற்றி உரிய இயல்புகளைக் கூட
எதற்கு? என செயற்கை இதயங்களை களில் ஏந்தி களிப்புடன் தன்னை இயங்கும் ருவாக்கிய கணனியால் இன்று தன்னை
ன்றுதொட்டே முளைவிட்டு, கிளைபரப்பிச் ளாக்கி உதிர்ந்து நிற்கின்றான். அவன் மொட்டுகளையும் மலர்களையும் ஏந்தி L60DLÜ ULULLD.
ශ්‍රිI. அன்று நிஷாந்தன், உயிரியல் பிரிவு, AIL - 2003.
墨5

Page 74
காரைக்கன
சக்சஸ் ! சக்சஸ் ! என்று பேராசிரியர் ஜோர்ஜ் உரக்கக்கத்தி யவாறு தன்னருகில் நின்ற சிவாவை அணைத்துக் கொண்டார் சிவாவும் ஜோர்ஜும் சேர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செய்த கடும் முயற்சி யின் பயனாக அவர்கள் கண்டுபிடித்த கால இயந்திரத்தின் திரையில் பச்சை நிற சமிக்சை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது.
உயர்ந்த தோற்றம், ஊடுருவும் கண்கள், சுருண்ட கருமையான தேகம், வசீகரமான சிவந்தநிறம். இது தான் சிவா, யாழ்பாணத்திலே பிறந்து அமெரிக்காவிலே பல்கலைக்கழகப் படிப்பை முடித்து பட்டப்பின் படிப்பை வான் பெளதீகவியல்(Astrophysics) துறையில் மேற்கொள்ளுகிற இருபத்து ஜந்து வயது இளைஞன். ஜோர்ஜ் அமெரிக்கன் பென்சில்வேனியாவில் பிறந்து, வளர்ந்து, டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் விண்கலப்பொறியியல் (Aeronautic Engineering) g60pu56) பட்டம் பெற்று அங்கேயே அதே துறையில் பேராசிரியராக இருப்பவன் பேராசிரியர் என்றாலும் வயது இருபத்து எட்டுத் தான் ஜோர்ஜ் தனது நீண்ட 55 6066 ET6) இயந்திரத்தை உருவாக்குவதற்கு பொருத்தமான ஒரு இளைஞனைத் தேடிக்கொண்டிருந்த
= இந்து விஞ்ஞானி - 2003
(3
(3.
60)

War/ft2
今ミン
இ.கேதரகுர்ற
கணிதப்பிரிவு,
2Re?
பாது, டெக்சாஸ் கோளரங்கத்தில் திகளவு நேரம் வானத்தைப் பார்துக் காண்டிருக்கும் சிவா அவன் கண்ணில் ட்டான் இருவரிடமுமிருந்த சாதிக்க வண்டும் என்ற வெறி இருவரையும் ன்றாக்கியது.
இருவரும் NASA இடம் போய் தம் ட்டத்தைக் கூறினார்கள். வழக்கம் பால இவர்களுக்குப் பைத்தியக்காரப் ட்டம் கிடைத்தது. ஜோர்ஜ் நியூயோர் கில் ஆசை ஆசையாய் வாங்கி வத்திருந்த பிளாட்டை விற்று1500000$ ணம் புரட்டினான். சிவாவிடம் தன் உழைப்பையும், சிந்தனையையும் விரக் கொடுப்பதற்கு வேறொன்று ல்லை.
சிந்தித்தார்கள் இறந்த காலத்தைப் Tர்க்க வேண்டும். அதை எல்லோ க்கும் காட்ட வேண்டும் எப்படி? விடை |டைத்தது; இரவின் நட்சத்தி ரங்கள் காடிக்கணக்கான ஆண்டு களுக்கு >ன்னர் அவற்றிலிருந்து புறப்பட்ட ளிதானே இன்று நம் கண்களில் டு கினி றது. அப் படியெனர் றால காடிக்கணக்கான ஆண்டுகளிற்கு முன் அந்த நட்சத்திரங்களின் தோற்றம்தான் மக்குத் தெரிகின்றது. எனவே இறந்த ாலத்தைப் பார்க்க முடியும்; என்ற ம்பிக்கை பிறந்தது ஐம்பது வருடங்
46

Page 75
களுக்கு முன் 2125ம் ஆண்ட ளவில் மகேசன் அறிமுகப்படுத்திய ஒளி (3ssful (ypsop (LIGHT COLLECTION METHOD) S6 liras (65s (g பெரிதும் கைகொடுத்தது. இரண்டரை வருடங்களாக முயன்று தங்கள் உத்தேசத் திட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள். அதன்படி விண்வெளியில் நிலைப்படுத் தப்பட்ட செய்மதி ஒன்றில் ஒளிசேகரிப்பானைப் பொருத்தி, ஒளிக்கற்றைகளை சேகரித்தனர். பின் அவ்வொளிக்கதிர்கள் டெக்காசில் இருக்கும் ஜோர்ஜ், சிவா வின் ஆய்வுகூட இருபதாம் தலைமுறை கணனிக்கு அனுப்பிவைக்கப்படும். அதனை 2132ம் ஆண்டு, மைக்கேல் அறிமுகப்படுத்திய ஒளியை அதன் செறிவைக்கொண்டு அதன் ஆயுளை அறியும் அல்லது அளவிடும் முறையைப் பயன்படுத்தி அவ்வொளிக் கதிர்களை கணனியிலுள்ள புரோகிராம் காலரீதி யாகத் தரம்பிரிக்கும். பின்னர் நாம் எமக்குத் தேவையான காலக் கதிர் களைத் தெரிவு செய்து, அக்கதிர்களை ஐதாக்கி, புகைப்படமா கவோ அல்லது வீடியோ படமாகவோ கணனித் திரையில் பார்க்கலாம். இதுதான் ஜோர்ஜும், சிவாவும் போட்ட திட்டம்: இன்றைக்கு நிறைவேறியிருந்தது.
மறுநாள் இன்ரநெற்றில் ஜோர்ஜும் சிவாவும் பேட்டியளித்தனர் தங்கள் கால இயந்திரத்திற்கு, காலக்கண்ணாடி எனப் பெயரிட்டுள்ளதாகவும், விரைவில் அனைவருக்கும் அதன் பயன் கிடைக் கும் எனவும் உறுதியளித்தனர். இத்தொழில் நுட்பத்தை இன்ரநெற்றுா டாக எல்லோரும் பயன்படுத்த விரைவில் வழிசமைக்கப்படும் எனவும் தெரிவித்த னர். உடனடியாக ஏராளமான நிறுவனங்
= இந்து விஞ்ஞானி - 2003

கள் அனுசரணை வழங்கப் போட்டி போட்டன. ஜோர்ஜும், சிவாவும் பாராட்டு ஈமெயில்களால் திக்கு முக்காடினர்.
அன்றிரவு நண்பர்கள் கொடுத்த விருந்தை முடித்துக் கொண்டு ஆய்வு கூடத்திற்குத் திரும்பினார்கள். சிவா கணனியை இயக்கத் தொடங்கினான். எத்தனையோ புதிய வக்ைககணணிகள் வந்து விட்டாலும், சிவாவுக்கு மட்டும் அந்தப் பழைய லேசர் கீபோட்டை பயன்படுத்துவதில் ஒரு திருப்தி, அவனது விரைவான கட்டளைகளைத் தெளிவா கப்புரிந்து கொண்ட கணனி அவனுக்கு முன் காலப்பட்டியலைக் காட்டியது. அவன் ஜூராசிக் யுகத்தைத் தெரிவு செய்ய, கணனித் திரையில் காட்சிகள் விரிந்தன. பசுமையான இராட்சத மரங்கள்,அகன்ற இலைகள், நிறைந்த அடர்ந்த காடு அதன் நடுவே ஒரு பரந்த புல்வெளியில் பல இராட்சத மிருகங்கள் உலவிக்கொண்டிருந்தன. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்தான். அதன் பின்னர் ஜோர்ஜும் சிவாவும் சேர்ந்து ஜூராசிக் காலம் முதல் இருபத்தோராம் நூற்றாண்டுவரைப் பல காட்சிகளைப் பதிவாக்கினார். பல வரலாற்று உண்மைகள் புலப்பட்டன. பல மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன.
அன்று அவர்களுக்கு மறக்க முடியாத நாள் அவர்களின் உழைப் பிற்கு கிடைத்த மகுடமான நாள். பெளதீக விஞ்ஞானத்திற்கான நோபல் பரிசை ஜோர்ஜும், சிவாவும் அரங்கம் நிறைந்த கரகோஷத்திற்கிடையில் பெற்றுக் கொண்டனர். இறுகி அணைத் துக் கொண்டு கண் கலங்கிய அவர் களின் கண்களில் சாதித்து விட்டோம் என்ற பெருமிதம் தெரிந்தது.
7

Page 76
மனித வாழ்க்கையில் Rh
உயிரின் பரிணாம வளர்ச்சியின் இன்றைய வளர்ச்சிப் படிகளில் எட்டக் Ցուգա எல்லைகளைத் தொட்டுப் பார்க்கத்துடிக்கின்ற மனித சமூகத்தை யே மண்டியிட வைக்கின்ற, மறைக்க முடியாததும் மறுக்கமுடியாததுமான உண்மைகளில் ஒன்றுதான் இந்த Rh காரணி குருதி மாற்றீட்டிலிருந்து திருமணம் வரைக்கும் Rh காரணி ஓர் அடையாள அட்டையாயும் சான்றித ழாயும் உள்ளது என்றால் மிகையாகாது. இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் குருதி இனங்கள் Landsteiner என்ற விஞ்ஞானியால் கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து Rh காரணி தொடர்பான அடிப்படைக் கருதுகோள் Rhesus குரங்கினத்திலிருந்து கண்டறி யப்பட்டது.
பாலூட்டிகளின் குருதியில் உள்ள செங்குருதிச் சிறுதுணிக்கை (RBC) யின் மென்சவ்வில் உள்ள A,B வகைக்குரிய அக்குளுத்தினோஜன் களை (Agglutinogen) அடிப்படையாய் கொண்டே மனிதக் குருதியினம் வகையிடப் பட்டதுபோல் செங்குருதிச் சிறுதுணிக்ை கயின் மென்சவ்வில் உட்ள்ள D வகைக்குரிய அக்குளுத்தினோஜனை அடிப்படையாய் கொண்டு Rh காரணி
= இந்து விஞ்ஞானி - 2003 =

காரணியின் முக்கியத்துவம்
ހަ

Page 77
அறியப்பட்டுள்ளது. ஆயினும் எமது நாட்டை பொறுத்த மட்டில் 95% ஆனோர் Rh குருதியையும் 5% ஆனோர் Rh+ குருதியையும் உடையவர்கள் என்று புள்ளி விபரக்கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. குருதிமாற்றீட்டிலும், திருமண ஒப்புதல்கள் முதல் மகப்பேறு வரைக்கும் Rh காரணியின் முக்கியத் துவம் அளப்பரியதொன்று. இருந்த போதிலும் Rh காரணி தொடர்பான பூரண அறிவு படிப்பறிவு குன்றிய பாமரமக்களிடம் இருக்கவேண்டும் என்பதனையும் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் ஒவ்வொருவரும் தமது குருதி Rh * வகைக் குரியதா, Rh வகைக்குரியதா என்பதை அறிதல் மிக அவசியமானது.
பாலூட்டி விலங்குகளில் குறிப்பாக மனிதனின் செங்குருதிச் சிறுதுணிக் கையின் மென்சவ்வில் Agglutinogen கள் காணப்படுவதைப் போன்று இவ் விலங்குகளின் குருதித் திரவவிழை யத்திலும் பிற பொருள் எதிரிகள் எனும் பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இப் LipGuit (b6ft 6igrfas6ir Immunoglobulins எனும் புரதவகையைச் சேர்ந்த Lug5fffi gồ g5IE156ITIT (35ưô. Agglutinogen களில் பலவகை இருப்பதைப் போன்ற பிறபொருள் எதிரிகளிலும் பலவகை களுண்டு.
பிற பொருள் எதிரி A
பிற பொருள் எதிரி B
பிற பொருள் எதிரி D
இவற்றில் A வகைப் பிறபொருள் எதிரி B இனக் குருதியையுடையவரின் குருதித்திரவ விழையத்திலும், B வகைப்பிறப்பொருள் எதிரி A இனக் குருதியையுடையவரின் குருதித் திரவ விழையத்திலும் காணப்படுகின்றது. = இந்து விஞ்ஞானி - 2003

ஆயினும் A, B வகைக்குரிய பிறபொருள் எதிரிகள் சாதாரணமாக மனிதரின் குருதித்திரவவிழையத்தில் இருப்பதுபோன்று D வகை பிறபொருள் எதிரி சாதாரணமாய் குருதித் திரவவிழையத்தில் இருப்பதில்லை. அரிதாயுள்ள Rh குருதியை யுடையவர் களே D வகை பிறபொருள் எதிரியை தம் குருதித்திரவவிழையத்தில் தோற்று விக்கும் ஆற்றல் உடையவர்களாவர். Rh" குருதியையுடையவர்கள் தமது குருதித் திரவ விழையத்தில் D வகைப் பிறபொருள் எதிரியை ஒரு போதும் தோற்றுவிப்பதில்லை. இனி Rh காரணி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினை களை ஆராய்வோம்.
A) Rh" குருதியை உடைய ஒருவருக்கு குருதித் தேவையேற்படும் சமயத்தில் முதல் தடவையாக Rh+ குருதி மாற்றீடு செய்யப்பட்டால், Rh வகைக்குருதியை உடையவரின் குருதி யில் Rh" உள்ள செங்குருதிக் கலங்கள் கலக்கின்றன. இவ் Rh"t உள்ள கலங் களை வாங்கியின் உடல் பிற பொருட்களாகக் கருதி (Antigen) அவற்றை அழிக்கும் பிறபொருளெதிரி களை (Antibodies) Rh" வகைக் குருதியை உடையவரின் குருதித் திரவவிழயத்தில் தோற்று விக்கும் அதாவது பிறபொருள் எதிரி D (AntiD) தோற்றுவிக்கப்படும். இதனால் இவ்வாங்கி எந்தவொரு பாதிப்பையும் எதிர் நோக்கமாட்டார். இதே நபருக்கு இன்னுமொரு தடவை குருதி தேவை ஏற்படும் போது இரண்டாம் தடவையும் Rh+ குருதியைப் பாய்ச்சினால் குருதி யை பெறுபவரினுடைய குருதி திரவவிழையைத்தில் ஏற்கனவே தோற்று விக்கப்பட்ட D வகை பிறபொருள்
49

Page 78
எதிரிக்கும் வழங்கியின் குருதியில் காணப்படும் D Agglutinogen க்குமி டையில் (இது வழங்கியின் RBC மென்சவ்வில் காணப்படும்) நடைபெறும் உக்கிரத் தாக்கத்தின் விளைவாக குருதியில் காணப்படும் செங்குருதிக் கலங்கள் ஒன்று சேர்ந்து திரட்சியடைந்து பெரிய குருதிக் கட்டிகளை உண்டாக் குகின்றன. இச் செயன் முறையை 9(bstiQassTL6) (co-agglutination) 6T60T குறிப்பிடுவர். இவ் ஒருங்கொட்டலின் விளைவாக உண்டாகும் குருதித் திணிவுகள் குருதிக்கலன்களில் அடைத் துக் கொள்வதன் மூலம் குருதியோட் டத்தில் தடையை ஏற்படுத்தி இதன் விளைவாக குருதியை பெற்றவருக்கு மரணத்தை ஏற்படுத்துகின்றன. எனவே Rh" குருதியை உடைய ஒருவருக்கு Rh* குருதியை முதலாவது தடவை மட்டுமே எவ்வித ஆபத்துமின்றி மாற்றீடு செய்ய முடியும். இது போன்றவருக்கு Rh" குருதியை இரண்டாம் தடவை மாற்றீடு செய்யக்கூடாது.
B) எனினும் Rh" குருதியுடைய, கர்ப்பமுறும் காலவயதுடைய பெண் d5(gly ig5lb (Age-Attended girls) Siriu முற்றுள்ள தாய்மார்க்கும் (Pregnant mothers) Rh+ குருதியினது முதலாவது மாற்றிடே சில விபரீதமான விளைவு களை ஏற்படுத்துகின்றன. ஏனேனில் Rh குருதியுடைய ஒரு பெண் ஓர் Rh"
குருதியுடைய ஆணைத் திருமணம் செய்தால் அவர்களிற்குப் பிறக்கக் கூடிய குழந்தைகள் எல்லாம் Rh" குருதியு டையனவாயிருக்கும் ஆனால் Rh குருதியுடைய ஒருபுெண் Rh" குருதியு
டைய ஒரு ஆணைத் திருமணம் செய்தால் அவர்களிற்குப் பிறக்கக்கூடிய
= இந்து விஞ்ஞானி - 2003

குழந்தைகள் Rh குருதியையுடை யனவாக அல்லது Rh+ குருதியை யுடையனவாக இருக்கலாம் எனவே ஓர் Rh குருதியையுடைய பெண் Rh" குருதியையுடைய ஓர் ஆணைத் திருமணஞ் செய்தால் அப் பெண்ணின் கருப்பையில் Rh" குருதியையுடைய குழந்தைகள் உருவாகச் சந்தர்ப்பம் உண்டு.
தாயினது கருப்பையிலேயே குழந்தையினது படிப்படியான வளர்ச்சி நடை பெறுகின்றது. தாய்க்கும் கருப்பை யில் வளர்ச்சியடையும் குழந்தைக்கு மிடையே குருதித்தொடர்புண்டு. இத் தொடர்பு சூல்வித்தகம் எனப்படும் ஓர் தற்காலிக அமைப்பினுாடாக ஏற்படுத் தப்படும். தாய்க்கும் குழந்தைக்குமி டையிலான குருதிச்சுற்றோட்டத் தொடர் பில் தாயினதும், குழந்தையினதும் குருதித்திரவ விழையத்திற்குரிய கூறு களே பரிமாற்றப்படுகின்றன. அதாவது இக்குருதிச்சுற்றோட்டத் தொடர்பில் குருதிக் கலங்கள் எவ்வித பங்கும் வகிப்பதில்லை. அதாவது தாயினது குருதிக் கலங்கள் குழந்தையின் சுற்றோட்டத்தையடைவதில்லை. இதே போல் குழந்தையின் குருதிக்க லங்கள் தாயின் சுற்றோட்டத்தை அடைவதில்லை ஆனால் குழந்தை பிரசவிக்கும் போது சிசுவின் குருதி தாயின் உடலை அடைவதற்கு சந்தர்ப்பமுண்டு. அதாவது தாயின் கருப்பை சுருக்கித் தளர் வடைந்து சிசுவினை வெளிக் கொணரும் போதும், மெல்ல மெல்ல கொப்பூழ்க் கொடி பிரியும் போதும் சிசுவின் குருதி தாயின் உடலையடைய வாய்ப்புண்டு.
கர்ப்பமுறும் காலவயதுடைய ஓர்
Rh குருதியுடைய பெண்ணுக்குத் திருமணமாகமுன்னர் ஒரு தடவை Rh"
50

Page 79
குருதி மாற்றீடுசெய்யப்பட்ட தெனக் கொள்க. எனவே இப்பெண்ணின் குருதித் திரவவிழையைத்தில் பிறபொருளெதிரி Dதோற்றுவிக்கப்பட்டிருக்கும். இப்பெண் Rh* குருதியையுடைய ஓர் ஆணைத் திருமணம் செய்யும் பொழுது அவர் களிற்கு பிறக்கும் குழந்தை Rh" 6)J60)a5 குருதியை உடையதாகவுள்ள சமயத் தில் அக்குழந்தை இறக்க வாய்ப்புண்டு. ஏனெனில் தாயின் குருதித்திரவ விழையத்தில் ஏற்கனவே பிறபொருள் எதிரி D உருவாகியிருக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் குருதிப் பரிமாற்றம் இடம்பெறும் பொழுது D பிறபொருள் எதிரியும் சிசுவின் குருதியுடன் சேர்க்கப்படுகின்றது. ஆனால் குழந்தையின் குருதி Rh" வகைக்குரியதாகையால் RBC ன் மென்சவ்வில் D வகைக்குரிய Agglutinogen காணப்படும். இவையி ரண்டுக்குமிடையே நடைபெறும் உக்கிர மான தாக்கத்தின் விளைவாக குழந்தை யின் சுற்றோட்டத்தில் ஒருங்கொட்டல் ஏற்பட்டு குழந்தை முளைய நிலையிலே இறக்கநேரிடுகின்றது. இயற்கையாய் நடைபெறும் கருச்சிதைவிற்கு (Natural abortion) இதுவும் ஓர் காரணமாகும்
(C) Rh+ குருதி ஒரு தடவை கூட மாற்றீடு செய்யப்படாத Rh- குருதியு டைய பெண்கள் Rh+ குருதியுடைய தம் முதலாவது குழந்தையை எவ்வித சிக்கலுமின்றிபப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் இதனை தொடந்து கருப்பை யிலுண்டாகும் Rh+ குழந்தைகள் கருச்சிதைவடைகின்றன. Rh" குழந்தை கள் உருவாகும் போதும் கூட எந்தவித
- இந்து விஞ்ஞானி - 2003

பிரச்சினைகளும் ஏற்படமாட்டா. மேற் குறிப்பிட்ட விடயத்தில் பலரிடையே நிலவிவருகின்ற கருத்து, குறிப்பிட்ட அத் தாய்க்கு பிறக்கப்போகும் 2 வது சிசு அல்லது அடுத்து வரும் பிள்ளைகள் தப்புவதில்லை என்ற தப்பான எண்ண மாகும். முன்னர் குறிப்பிட்டது போன்று Rh காரணியானது பரம்பரையாக சந்ததிவழியே கடத்தப்படும் ஒரு இயல்பாகும். Rh காரணியைத் தீாமானிக்கின்ற பரம்பரையலகை L எனக்கொள்க அதற்கமைய ஆட்சியான இயல்பான Rh வகைக்குருதியடைய ஓர் ஆண் LL, L எனும் இருவேறுபட்ட பிறப்புரிமையமைப்புக்களை குறிப்பிட்ட அவ்வியல்பிற்கமைய கொண்டிருக் கலாம். இக் கூற்றிற்கமைய Rh வகைக்குருதியை உடைய பெண்ணிற்க் கும் Rh" வகை குருதியை உடைய இதரநுக நிலையில் குறிப்பிட்ட அவ்வியல்பிற்கு ஆட்சித்தன்மையை காட்டும் ஆணிற்கும் 'இடையில் திருமணம் நடைபெற்று அவர்களிற்கு பிறக்கும் இரண்டாவதும் அதைத் தொடர்ந்த பிள்ளைகளும் Rh வகை குருதியைக் கொண்டிருப்பின் அவர்கள் உயிருடன் பிரசவிக்க 100% வாய்ப்புண்டல்லவா?
உயிரொன்று இப் புவியில் ஜனன மாகும் போதே அது வாழும் வரைக்கு மான வரையறையும் விதிக்கப் பட்டுவிடு கின்றன. ஆம், விதி. அவ்வுயிர் என்றொரு நாள் இப்புவியை விட்டகல வேண்டுமென்ற நியதி நிச்சயிக்கப்ட்ட போதிலும் அதுவரைக்கும் நாம் ஒவ்வொருவரும் எம்முயிரைக் காப்போம் பிற உயிர்களையும் காப்போம்.
51.

Page 80
சிந்திக்கச் சிலநிமிடம் - விடைகள்
1) தோட்டாமீது செயற்படும் விசைகள்:
வளிமண்டல அமுக்கத் ட தாலான விசை = TA
TAs u аR" за 8065850
>TVA C., 2 pu, R'
g = TTA எஇன் இழிவு =%
) 2KNO, -) 2KNO, +O,
2n ክገ 1ገ
S+O, -> SO, n' n' n
இங்கு n = n ஆகவும் இருக்கலாம்
РИ = nRT 96 шIg
P = nRT.
Ae
உள் அமுக்கத்தால் ஆனவிசை =
པས་མདམཐ༠༠༠༠༠༠༠༠༠༠༠༠་ Ta
외_JI
mRT' —Tta — pulaR
- 1 RT - f' f=%学ー(
= இந்து விஞ்ஞானி - 2003

1-ܠ
நிலையியல் உராய்வுவிசையaR வேண்டும்
MnRT
s
F=ma........... ஜப்பிரயோகிக்க
" = mf(f தொடக்க ஆர்முடுகல்)
Tta + pulaR')
52

Page 81
3)
4)
5)
6)
= இந்து விஞ்ஞானி - 2003
ጥርa
puaR
வாயு வெளியே வரும்போது திடீெ
பெருமளவு வேலை செய்கிறது. நடப்பதால் இதை ஒரு வெப்பச்சே எனவே அசச்சக்தி குறைய வெப்பநிை
OR
A Q = A U + AW AQ-தொகுதி பெற்ற அல AU = அகச்சக்தியில் ஏற்ப AW= தொகுதி செய்த 6ே தொகுதியின் மீது ( 0 = AU + AW (96ólėšasis
AWD 0
AUC 0 .. வெப்பநிலை குறைகி
O, ஆனது S உடன் தாக்கினாலும் எண்ணிக்கையில் மாற்றம் இல்ை எண்ணிக்கைகள் மாறலாம்) எனவே மொத்த வாயு mol எண்ணிக்கை அவசியமன்று.
(560oDuqub, 2SO2 + O, Tè 2SO3 மேற்படிதாக்கத்தின் விளைவாக மூ
 

--> நேரம்
Tta

Page 82
குறையும். எனவே அமுக்கம்குறை குறைய வேகமாற்றம் குறைகிறது. ஆ
7) இல்லை. தடைவிசைகளுக்கெதிராக
8) மூடியினுள் அமுக்கம் மெதுவாக
தள்ளுவிசையும்மெதுவாக கூடும். எல்
F = u aR இயங்க தொடங்கு
ТА
2'<
くー F = ma gü tî F-TA-LaR aR (u-42)=
ஆரம்ப ஆர்முடுகல் f= aRMHا - Wገገ
9) மூடியின்வாய் இயல்பு நிலையை
விறைப்பானது ஆகையால் அது முடி
மூடியின்வாய் ஆனது தனது இயல்பு இதனால் ஏற்படும் மீள்தன்மைவிசைய
கொள்ளும். இதனாலேயே மறுதாக்கம்
= இந்து விஞ்ஞானி - 2003 =

யும். அதனால் கணத்தாக்குவிசையும் க இறுதி வேகம் குறைகிறது.
வேலை செய்யப்படுகிறது.
அதிகரிக்க அதிகரிக்க தோட்டாமீதான லைச் சமனிலையில்
ரயோகிக்க. =mf (இங்கு fதொடக்க ஆர்முடுகல்)
mf
出z)
அடைய முயற்சித்தாலும் தோட்டா ஓயாது. ஆகவே குளிர்விக்கப்பட்டதும் நிலையிலும் கூடிய பரப்புடன் இருக்கும். பால் அது தோட்டாவை இறுகப் பற்றிக்
R ஏற்படும்.
54

Page 83
ඝණ්ට්‍රිෆ්ට්‍රදා:ළදා:ස්‍රෙඩ්‍රෙඩ්‍රෙඩ්‍රෙලිෆයිඩ්‍රෙඩ්‍රෙඩ්‍රෙඩ්‍රදා:ලෙළෙඳුදා:ලෙස
சகல விதமான கற்களும் ஜாதிக்கற்களும் கம்பி தகடு அரைத்தல் தங்க முலாம் ஏற்றுதல் என்பன மலிவான விலையில் பெற்றுக் கொள்ள
190, கஸ்தூபியார் வீதி, យប្រៀបំUT600.
○。
BUTLDTGOT இலத்திரனியல் மின்சார பொருட்களுக்கு யாழ் நகரில்
IOOB, BMEftbltist, hå III.
 
 
 
 
 

§eඍඍඍඍඍඍජ්‍යාපෘතඃපාත්‍යාපෘතඃපාත්‍යාපෘතඃපාත්‍යාපෘතඃපාත්‍යාත්‍යාපෘත:ථූපාත්‍යාපෘතඃපාත්‍යාපෘතඃක්‍ෂපාත්‍යක්‍ෂා{} sử!: 8}} &#份送o a× # Ē Ě·a 陶侃。 舞蹟圈--疆动跳舞 # § §§3用隱源班
8Ġ = ?: so, 此盘.·娜娜随辩 初岛Qae)啤核心所赞 #翻翻艇<身知é B研# &#-----! g娜娜<嘲娜吵 M있– o鄂西每四 舞蹈©NŲ延娜等新九 隐藏© % 舞蹈eNŲ歸扮例 “丽!鹰研正了}; F@#
|- };};

Page 84
  

Page 85
துயரத்தில் முடிந்த ஈ ஹராைற்றுச் சிகிச்சை upnróმUფნსb (
மருத்துவத் துறை மகத்தான சாதனைகளை நிறைவேற்றியுள்ளது. சில நோய்களுக்கு தீர்வுகள் காணப் படாதபோதிலும் அவற்றினை கட்டுப் படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. அண்மையில் அறிமுகமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சார்ஸ் நோய் கூட கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட் டுள்ளது.
அண்மைக்காலமாக பிறக்கின்ற குழந்தைகளில் சில குழந்தைகள் வித்தி பாசமான குழந்தைகளாக பிறக்கின் றார்கள். உலகமகா யுத்தத்தின்போது யப்பான் மீது ஏவப்பட்ட அணுகுண்டு காரணமாக அக்காலத்தில் பிறந்த குழந்தைகள் அங்கவீனர்களாகப் பிறந்தார்கள். ஆனால் இக்காலத்தில் உலகநாடுகளில் இரட்டைக்குழந்தை கள் விசித்திரமான முறையில் ஒட்டிப் பிறக்கின்றார்கள். இவற்றில் இறுதியாக உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரான் இரட்டை சகோதரிகள் பற்றி ஆராய்வோம்.
செல்வி லேடன் பிஜானி, செல்வி லாலே பிஜானி ஆகியோர் பிறக்கும் போதே தலை ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகள் ஆவர். ஈரான் நாட்டைச்
- இந்து விஞ்ஞானி - 2003 =

navaroanatasoflav
r ഗ്രമgഖഝേ
کسححکھسکے യംജ്ഞുീ உயிரியல் பிரிவு AML
شمحسیح سہر
சேர்ந்த 29 வயதான இச்சகோதரிகள் இருவரும் ஈரானில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களாக விளங்கினர். இச்சகோதரிகளைப் பிரிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூளைச்சத்திர சிகிச்சை பெரும் துயரத்தில் முடிவடைந் துள்ளது. நீண்டநேர சத்திரசிகிச்சையின் பின் இருவரும் பிரிக்கப்பட்டபோது கடந்த 09.07.2003 அன்று இருவரும் உயிரிழந்தனர். இச்சத்திரசிகிச்சை பற்றி இங்கு நோக்குவோம்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சக்கிரசிகிச்சை
லேடன், லாலே ஆகிய ஈரானிய இரட்டைச் சகோதரிகளின் மரணத்திற்கு நீண்ட நேர சத்திரசிகிச்சையின் போது பெருமளவு இரத்தம் வெளியேறிய
மருத்துவமனைப் பேச்சாளர் டாக்டர் பிரேம்குமார் நாயர் தெரிவித்துள்ளார். 1996 இல் இச்சகோதரிகளைப் பிரிக்கும் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள ஜேர்மனிய மருத்துவர்கள் மறுத்திருந் தனர். தாம் பிரிந்து வாழ ஆசைப்படு வதால் மரணத்தையும் எதிர் கொள்ளத் தயார் என இவ்விரட்டைச் சகோதரிகள் சத்திரசிகிச்சையின் முன் கூறினார்கள். இவர்களுக்கான மூளை பிரிக்கும்சத்திர சிகிச்சை சிங்கப்பூரிலே சர்வதேச

Page 86
சத்திரசிகிச்சை நிபுணர்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வரும் "ரெப்லஸ்" வைத்தியசாலையில் நடைபெற்றது.
இவர்களிற்கான சத்திரசிகிச்சை 06-07-2003 அன்று இரவு ஆரம்பமானது. இச்சத்திர சிகிச்சையானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை முறையே மண்டையோட்டைப் பிளந்து இரு மூளைகளுக்குமான குருதி வழங்கல்களை பைபாஸ் (BypaSS) சத்திரசிகிச்சை மூலம் வேறாக்குதல், இரண்டாவது மூளையைச் சுற்றியுள்ள குருதி நாளங்கள், செல்வழிகளை வெவ்வேறாகப் பிரித்தல், மூன்றாவது இரண்டு மணி டையோடுகளையும் தனித்தனியாக்கி மூளைகளின் செயற் பாட்டை உறுதிப்படுத்துதலாகும். இம்மூன்று கட்டங்களில் முதலாவது கட்டத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
07-07-2003 அன்று அதிகாலை இரண்டாம் கட்ட சத்திரசிகிச்சை ஆரம்பமானது இதுவே மிகமுக்கிய மானது. லேடன், லாலே இருவருக்குமே தனித்தனியே மூளைகள் இருக்கின்றன. ஆனால் அவை இரண்டும் ஒரே மண்டையோட்டுக்குள்ளேயே இருந்தன. அவர்களது இரு மூளைகட்கும் இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய் ஒன்று மட்டுமே காணப் பட்டது. அதனைப் பிரித்தாலேயே இரட்டையர்கள் இருவரையும் தனித் தனியே பிரிக்கமுடியும். ஏற்கனவே இருக்கும் இரத்தக்குழாயை யாராவது ஒருவருக்கு விட்டுவிட்டு மற்றைய வருக்கு புதிய இரத்தக்குழாய் ஒன்று பொருத்தப்பட வேண்டும். இந்தப்புதிய இரத்தக்குழாய் லேடனின் வலது
= இந்து விஞ்ஞானி - 2003

தொடையில் இருந்து 07-07-2003 அதிகாலை 3.30 மணியளவில் வெட்டியெடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் மண்டையோடு பிரிக்கப்பட்டு சத்திரசிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், மருத்துவர்கள் எதிர் பார்த்ததைவிட இதற்கு அதிகநேரம் எடுத்தது. இருவரது மண்டையோடும் பொருந்தியிருந்த இடம் மிகவும் கடினமாக இருந்ததால் அவற்றை வெட்டிப் பிரிக்க மருத்துவர்கட்கு நீண்ட நேரம் எடுத்தது. அதன்பின் லேடனின் தொடையிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தக் குழாயை தேவையான இடத்தில் பொருத்தும் பணியை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டனர். ஆனால் வெட்டியெடுக்கப்பட்ட இரத்தக்குழாய் யாருக்கு பொருத்தப்பட்டது என்ற தகவலை மருத்துவர்கள் வெளியிட வில்லை. இரத்தக்குழாய் பொருத்தப் பட்டு இரு மூளைகட்கும் தனித்தனியே இரத்தம் செல்ல ஆரம்பித்தது. இரு சகோதரிகளையும் பிரிக்கும் பணியை மருத்துவர்கள் மேற்கொள்ளவிருந்தனர்.
தொடர்ந்து சகோதரிகளைத் தனிமைப்படுத்தும் 3வது கட்டத்தை
ஆரம்பித்தனர். மிகவும் கவனமாக இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப் 07-07-2003 இந்நிலையில் .اڑL-gالا
அன்று இரவு எதிர்பாராத சிக்கலை மருத்துவர்கள் எதிர்கொண்டனர். சகோதரிகள் இருவரதும் மூளைகள் மிகவும்நெருக்கமாகக் காணப்பட்டன. இருவரும் பெரியவர்கள் ஆதலால் மூளைகள் ஒன்றோடொன்று ஒருங்கி ணைந்தது போல் காட்சியளித்தது. அத்துடன் அந்நேரத்தில் சகோதரிகட்கு இரத்த அழுத்தம் அதிகரித்திருந்தது. இதனால் தொடர்ந்தும் சத்திரசிகிச்சை செய்ய மருத்துவர்களால் (ԼplԳԱ l

Page 87
வில்லை. அவர்களது இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க தனி மருத்துவர் குழு செயற்பட்டது. 08-072003 அன்று காலை இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்கு வந்ததும் மூளை களைப் பிரிக்கும் பணி தொடர்ந்தது.
தொடர்ந்து, அவர்களின் மூளை பிரிக்கப்பட்டது. மெதுமெதுவாக மூளையைப் பிரிப்பதற்கு மட்டும் மருத்துவர்கட்கு 21 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன. இச்சத்திரசிகிச்சை சகோதரிகளைக் கதிரையில் இருத்தி வைத்தே மேற்கொள்ளப்பட்டது. இச்சிகிச்சைக்கு "ஒப்பிரேஷன் ஹோப்" எனப் பெயரிடப்பட்டது. மதியமளவில் இருவரினதும் மூளைகள் தனித்தனி யாகப் பிரிக்கப்பட்டன. 2 நாட்கள் தொடர்ச்சியான சத்திரசிகிச்சையின் பின் இருவரும் பிரிக்கப்பட்டதும் அவர்களது தலைகளை தோல் மற்றும் தசைகள் கொண்டு மூடும் பணியை மருத்துவர்கள் மேற்கொண்டனர். ஆனால் மூளைகள் பிரிக்கப்பட்ட சில நிமிடங்களிலே லேடனின் நிலை கவலைக்கிடமானது. அதிக இரத்தம் வெளியேறியதால் அவர் ஆழ்ந்த மயக்கநிலைக்குச் சென்றார். சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. லேடன் உயிரிழக்கும் போது உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த லாலேயைக் காப்பாற்ற மருத்துவர்கள் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டனர். எனினும் ஒன்றரை மணிநேரத்தின் பின் அவரும் உயிரிழந்தார்.
இப்பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 28 மருத்துவர்களும் 100 தாதியர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இக்கட்டுரைக்கான உசாத்துணைகள்
= இந்து விஞ்ஞானி - 2003 ==

இவ்வபாயகரமான சத்திரசிகிச்சை வெற்றிபெற 50 சதவீதம் மட்டுமே சாத்தியமிருப்பதாக முன்னர் மருத்துவ நிபுணர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத் தக்கது. டாக்டர் பிரேம்குமார் நாயர் இதுபற்றிக் கூறுகையில் "இச்சத்திர சிகிச்சை எமக்கு மிகப்பெரிய சவால். இருவரையும் உயிருடன் மீட்டெடுக்க இறுதிவரை முழுமூச்சுடன் போராடி னோம். மூளை நரம்புகளில் உள்ள இழையங்கள் மிகவும் மெல்லியதாகை யால் அவற்றை வெட்டியெடுப்பதில் நாம் அதிக சிரமத்தை எதிர்நோக்கியி ருந்தோம் மேலும், லேடனுக்கு இருதய சத்திரசிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது" என்றார். இச்சத்திர சிகிச்சைக்கு ஈரானிய அரசு 300,000 டொலர்களைச் செலவிட்டிருந்தது. இச்சத்திரசிகிச் சையை செய்து முடிக்க 48 மணித்தியாலம் தேவைப்படும் என சத்திரசிகிச்சைக்கு முன் கூறப்பட்டது. ஆனால் 53 மணித்தியாலங்கள் இச்சத்திரசிகிச்சை நடைபெற்றது.
மருத்துவத்துறையைப் பொறுத்த வரை மூளையைப் பிரிக்கும் விடயத்தில் இச்சத்திரசிகிச்சை கிட்டத்தட்ட வெற்றி கரமானது எனக் கூறப்படுகிறது. முதலில் 1952இல் மூளையைப் பிரிக்கும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற் கொண்ட பின்னர் தற்போதே சாத்திய மாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே துயரத்தில் முடிந்த இச்சத்திர சிகிச்சையை தோல்வியெனக் கூறமுடி யாது. இனிவரும் காலங்களில் நடைபெறவிருக்கும் பல சத்திரசிகிச்சை கட்கு இது ஒரு படிப்பினை என்றே கூறலாம்.
1)www.Thamilnathan.com 2)உதயன் 09.07.2003
57

Page 88
இரத்ததானம்
"தானங்களில் சிறந்த தானம் கல்வித்தானம்” என்று பெரியோர் கூறுவார். ஆனால் மருத்துவ உலகில் இன்றைய கால கட்டத்தில் சிறந்த தானமாக இரத்ததானம் அமைகின்றது எனில் மிகையாகாது. ஏனெனில் விபத்துக்கள் நிறைந்த காலகட்டத்தில் பலர் இரத்தப்பெருக்கினால் இறந்து விடுகின்றனர். எனவே இரத்த தானம் மூலம் இரத்தம் வழங்கி பல்வேறு மனித உயிர்களைக் காக்க நாம் எல்லோரும் மனமுவந்து செய்யக்கூடிய பணி இரத்த தானம் என்பதில் சந்தேகமில்லை. எனி னும் நம்மில் பலர் இத்தானத்தைச் செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். நானும் கூட என் வாழ்க்கையில் தயங்கி னேன். ஆனால் தற்போது தெளிவு பெற்றுவிட்டேன். என்னைப்போன்ற தயக்கமுடைய வர்களுக்கு இக்கட்டுரை மூலம் இரத்ததானம் பற்றிய தயக்கம் தெளிவு அடையும் என நம்புகின்றேன்.
குருதிபற்றிய ஓர் அறிமுகம்
ஒரு சராசரி மனிதனின் உடற் திணிவில் ஏறத்தாழ 8% குருதியினால் ஆக்கப்பட்டது. மனிதன் உடலின் 5-6 േ pi கனவளவு குருதியால் நிரப்பப்பட்டது. இதன் அளவு ஆண்களில் 1Kg இல் 76m குருதியும், பெண்களில்
= இந்து விஞ்ஞானி - 2003

66ftiv66/7CD/72
今ミン
ශිෂ්ඨාං0)JOINණි. உயிரியல் பிரிவு, AML 2003.
2Re?
1Kg இல் 66m குருதியுமாகவுள்ளது. மனித உடலினுள்ளே குருதியானது இதயம் மூலம் பம்பப்பட்டு உடல் முழுவதும் சுற்றியோடுகின்றது. சாதாரண மனித தொழிற்பாட்டிற்கு 50 ml குருதி / ஒரு கிலோ கிராம் என்ற அளவில் போதுமானதாகவுள்ளது. ஏனைய அளவு மிதமிஞ்சியதாகவுள்ளது.
குருதியானது குருதிக் கலங்களை ulb (45%) (Blood Cells) (850gigs திரவவிழையத்தையும் (55%) (Blood Plasma) கொண்டது. குருதித் திரவவிழையம். நீரினை பெரும்பான்மை uJIT60T dinipT356 b albumin, globulin, Fib rinogen போன்ற குருதிப் புரதங்களையும், பிற கரையங்களையும் கொண்டுள்ளது. குருதிக் கலங்கள் செங்குருதிக் கலங்கள், வெண்குழியக்கலங்கள், குருதிச்சிறுதட்டுக்கள், என மூன்று வகையாகப் பிரிக்கப்படும்.
குருதி அமுக்கம் பின்வருமாறு குறிக்கப் படும்.
Smm Hg
இதன் கருத்து யாதெனில் சுருக்க 9(pä5Lb (Systolic Pressure) 120 mm Hg
58

Page 89
எனவும் விரிவு அமுக்கம் (Diastolic Pressure)80mm Hg 6T60T6.Lb 85(b5üLuGLb.
ஒரு மனிதனில் நிறப்பொருள் 961T6 (Hemoglobin) sa,601356fs) 1216g/ 100 ml ஆகவும் பெண்களில் 1115g/100ml ஆகவும் காணப்படும். குருதி நிறப்பொருள் செங்குழியத்தினுள் காணப்படும். குருதியில் குளுக்கோசின் அளவு 100-120mg/100m என்னும் அளவில் காணப்படும்.
மனிதனின் குருதிக் கூட்டங்களும் பரம்பல்களும்
மனிதனின் குருதிக் கூட்டம் பரம்பரை அலகினால் (gene) தீர்மானிக் கப்படுகின்ற தலைமுறையுரிமையுள்ள இயல்பு.
மனிதனின் குடித்தொகையில் 4 வகையான குருதிக் கூட்டங்கள் காணப்படும். A 660)85 42%
B 660)85 8%
AB வகை 4 %
O வகை 46 %
இவ்வகைக் குருதிக் கூட்டத்தின ரிடையே Rh காரணி உடையவர்கள் Rh" எனவும் Rh காரணி இல்லாதவர் கள் Rh" எனவும் அழைக்கப் படுவர். எனவே மொத்தமாக 8 வகை யான குருதியை மக்கள் கொண்டு ஸ்ளனர்.
குருதி மாற்றீடு செய்யப்படும்போது குருதிவழங்குபவர் வழங்கி (Donor) எனவும், குருதி பெறுபவர் வாங்கி (Acceptor) எனவும் அழைக்கப்படுவர்.
= இந்து விஞ்ஞானி - 2003 =

வாங்கியின் குருதியும் வழங்கியின் குருதியும் பொருந்தினால் மாத்திரமே குருதி மாற்றீடு செய்யப்பட முடியும். குருதி மாற்றீடு செய்யப்படும் கூட்ட ஒழுங்குகள்:
Donor Acceptor
Α" A „AB“
A. At AB,A“ „AB“
B B“ „AB“
B B, AB,AB“ „B“
AB* AB*
AB AB „AB“
O+ A*, B“, AB“ „O“
O At , B * AB*O*
A, B, AB, O
இங்கு OT சர்வ வழங்கி எனவும் AB* சர்வ வாங்கி எனவும் கூறப்படுவர்.
குருதிப் பரிமாற்றம் செய்யும் போது தேவையான குருதி, குருதி வங்கியில் இருந்து அல்லது குருதி வாங்கியின் உறவினரிடமிருந்து பெறப் படும். இவ்வாறு குருதியை வழங்கும் நிகழ்வே "இரத்ததானம்” என்று கூறப்படும்.
இரத்ததானம்
இரத்ததானம் செய்யும்போது குறிப்பிட்ட நபர் சிலதகைமைகள் உடையவராய் இருத்தல் அவசியம்.
A, 18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர் B. 45 kg இற்கு மேற்பட்ட உடல் நிறையுடையவர்.
59

Page 90
C. 11.5g/100 ml இற்கு மேற்பட்ட குருதி நிறப்பொருள் (Hb) உடையவர். D. (95(Ubgô e:(Jpā5ub - 100-160 mm Hg சுருக்க அமுக்கமும் 70-100 mmHg விரிவு அமுக்கமும் உடையவர்.
E. சமீபகாலங்களில் பாரிய நோய்த்தாக்கத்திற்கு உட்படாதிருந்தவர் போன்ற தகைமைகள் உடையவராயின் ஆண்,பெண் இருபாலாரும் இரத்ததானம் மேற்கொள்ள முடியும்.
பரிசோதனைகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்ட ஈரல் அழற்சி B, (செங்கண் மாரி) மூலம் பாதிக்கப்பட்டவர்கள், 6Tull'6)/ HIV Virus D 60Luj6fessir, சிபிலிசு Syphilis (பாலியல்நோய்) நோய்களினால் பீடிக்கப்பட்டவர், ஊசி மூலம் போதை மருந்து ஏற்றுபவர்கள் ஒருபோதும் இரத்ததானம் செய்யக் கூடாது. ஏனெனில் அவர்களின் குருதி ஆபத்தானதாக ஏனையோருக்கு அமைகின்றது. இப்படிப்பட்பவர்கள் எவ்வித காரணம் கொண்டும் இரத்ததானம் செய்ய முன்வருதல் தகாது. தானம் செய்யும் இரத்தம் 6TuЈL60 (AIDS/ HIV), нUso soupp4 B (Hepatitis B) fossi, LD(36)furt (Malaria) ஆகிய நோய்களுக்கு பரிசோதித்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரேயே களஞ்சியப்படுத்தப்படும்.
இரத்ததானம் செய்யும்போது ஒருவர் தனது உடல் நிறையில் 1 Kg இற்கு 8 ml இரத்தம் வழங்கலாம். சாதாரணமாக 55 Kg நிறையுடையவர்
ஒரு பைந்து (450m) குருதியை தானம் செய்யமுடியும். ஆண்கள் மீண்டும் 4
= இந்து விஞ்ஞானி - 2003

மாதத்தின் பின்பும் ( 4 மாதத்திற்கு ஒரு தடவை) பெண்கள் மீண்டும் 6 மாதத்தின் பின்பும் (6 மாதத்திற்கு ஒரு தடவை) விரும்பினால் இரத்ததானம் மேற் கொள்ளலாம். இரத்ததானம் செய்வத னால் உடலுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. தானம் மேற்கொள் ளப்பட்டு உடனேயே உரியவர் தனது வேலைகளை மேற்கொள்ளலாம். இரத்ததானம் மேற்கொள்ளப்பட்டு 3 வாரத்திலேயே புதிதாக முழுக்குருதியும் உருவாக்கப்பட்டு இழப்பு ஈடுசெய்யப் பட்டுவிடும்.
இரத்ததானம் பற்றி சமூகத்தினால் பல தப்பான அபிப்பிராயங்கள் காணப்ப டுகின்றன. இரத்ததானம் மேற்கொள் பவர் மயக்கம் அடைவர் என்று கருதுவது தவறான விடயமாகும். உண்மையில் மனப்பயத்தினாலே தவிர குருதியிழப்பால் மயக்கம் அடைவ தில்லை. பாரஊர்தி ஒட்டுனர்கள், விமான ஒட்டுனர்கள் தவிர மற்றைய எவரும் இரத்ததானம் மேற்கொண்ட உடனேயே வேலைக்குத் திரும்பலாம். இரத்ததானம் மேற்கொள்வதனால் உடல்நிறை கூடும் அல்லது குறையும் என்று கருதுவதும் தப்பானவிடயம். இரத்ததானம் செய்பவர் மேலதிகமாக சத்துணவு எதனையும் உண்ண வேண்டியதில்லை. எமது நாளாந்த உணவின் மூலம் குருதி நிறப்பொருள் உற்பத்திக்குரிய இரும்பு (Fe) மற்றும் போசனைப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றது. பெறப்படும் குருதியானது கூறுகளாகப் பிரிக்கப்பட்டு (Blood Component) (38Lógig. 60615g) பயன்படுத்தப்படும். இதில் செங்குழியம்
60

Page 91
42 நாட்களும் குருதிச் சிறுதட்டுகள் 05 நாட்களும், குருதிநீர்ப்பாயம் 1 வருடத்திற்கும் சேமித்துவைத்துப் பயன்படுத்தப்படும்.
குருதிமாற்றீடு
இரத்ததானம் மூலம் பெறப்படும் குருதியானது நோயாளிகளுக்கு பல் வேறுபட்ட சந்தர்ப்பங்களில் வழங்கப் படும். ஒருவரின் குருதி 40% இலும் குறையும் போது அவருக்கு குருதி மாற்றீடு செய்வதன் மூலம் அவரது உயிர் காப்பாற்றப்படுகின்றது. வீதி விபத்துக்கள், பாரிய சத்திரசிகிச்சைகள், மகப்பேற்றின் பின்னான குருதிப் Gu(bsists, (Post- partum bleeding) (95(Ubgì so-60)ịDuJT (8ị57ưù, (Haemophilia) கடுமை யான குருதிச் சோகை (Savere Anaemia) போன்ற சந்தர்ப்பங்களின் போது குருதி மாற்றீடு செய்யப்பட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. தற்போதைய காலகட்டத்தில் குருதியின் கூறுகளைப் பிரித்து தேவையான அளவுகளில் பயன்படுத்தக் கூடிய அளவில் மருத்துவதொழில் நுட்பம் பரிணா மவளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் பல பின்விளைவுகளைத் தடுக்கக் கூடியதாகவுள்ளது. சில குருதிப் பரிமாற்ற முறைகளைப் UTsrü(3UTub. 1. முழுமையான குருதிப் பரிமாற்றம் (Whole blood transfusion) தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஒருவரில் இருந்து எடுக்கப்பட்ட குருதியை அப்படியே இன்னொருவருக்கு வழங்கப்ப டும். வீதி விபத்துக்களின் போதான சத்திரசிகிச்சை. மகப்பேற்றின் போதான
= இந்து விஞ்ஞானி - 2003

குருதி இழப்பு ஆகிய சந்தர்ப்பங்களில் இப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படும்.
2. செறிவாக்கப்பட்ட குருதிச் சிறுதட்டுப் uffudst polis. (Concentrated plate let transfusion)குருதிச்சிறுதட்டுக்கள் குருதி நீர்ப்பாயத்துடன் சேர்த்து ஏற்றப்படும். குருதிச் சிறுதட்டின் அளவு 20x10 1 I இலும் குறையும் போதும், குருதிச் சிறுதட்டின் தொழிற்பாடு மாற்றப்படும் (86u6oo6Tuîub (Platelet Function Disor der) இப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படும்.
3. செறிவாக்கப்பட்ட செங்குழியப் uffudstbplb (Concentrated red cells tranfusion) கடுமையான குருதிச் சோகையின் போது குருதியில் இருந்து செங்குழியம் பிரித்து எடுத்து ஏற்றப்படும்.
4. குருதி நீர்ப்பாயப் பரிமாற்றம் (Plasma/ Cryosupernatant transfusion) இது அதிக நீரிழப்பு ஏற்பட்டவர் 861ỹẻ(95ư), (Neptrotic Syndrome) டெங்குக் காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் மேற்கொள்ளப்படும்.
5. கிறியோ பிறிசிபிற்றேற் பரிமாற்றம் (Cry precipitate transfusion) குருதியுறையா நோய், Vonwilebrands disease, DIC ep6otò UTgé5ULL6Iff களுக்கும் இப்பரிமாற்றம' மேற்கொள்ளப் படும்
6. புதிய உறைந்த செறிவாக்கப்பட்ட (g5(55 pfutub (Fresh Frozen Plsasma Transfusion)
61

Page 92
ஒருவரில் இருந்து குருதியைப் பெற்று 10 மணித்தியாலத்திற்குள் குருதி நீர்ப்பாயம் பிரித்தெடுக்கப்படும். இது குருதியுறையா (35Tú, Fibrinogen deficiency, Intravasc ular, CO agulation, DIC - Disseminateel Septicemia போன்ற நோய்கள் மூலம் பாதிக்கப்பட்டபட்டவர்களுக்குரியது.
சாதாரண நடைமுறையில் சுகதேகியில் இருந்து பெறப்பட்ட குருதி வேறு நோயாளிகளுக்கு ஏற்றப்படும். இது "Heterologous" எனப்படும். ஒருவரில் இருந்து பெறப்பட்ட குருதி அவருக்கு மீண்டும் தேவையான நேரத்தில் ஏற்றப்படும். இது "Autologous" எனப்படும். இம்முறையான பரிமாற்றம் உடற்றொழிலியல் ரீதியான சுகதேகி 9(56. Ifsir (Physiologically fit) gillful பட்ட சத்திரசிகிச்சை முறைகளுக்கு (Elective Surgical Procedures) LDL (6(3LD பொருத்தம் உடையது. இம்முறை மூலம் குருதிப் பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவரின் குருதி நிறப்பொருள் Log/ d LEDÖ (gö கூடுதலாகவும் உடற்றொழிலியல் ரீதியில் தகுதியுடையவராகவும் நிறை 45Kg இற்கு மேற்பட்டவராகவும் இருத் தல் கட்டாயமானது. இவர்களிடமிருந்து 3 அல்லது 4 பைந்து குருதி ஒவ்வொரு கிழமை இடை வெளியில் பெறப்படும். இதன்போது குறிப்பிட்ட அந்நபருக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். இம்முறை மூலமான பரிமாற்றத்தை எவ்வித கர்ப்பகால பிரச்சினைகளும் இல்லாத போது,
= இந்து விஞ்ஞானி - 2003


Page 93
SS S SSMSSSMSqS S SMMSS SMMS SMS SMMSMMSMS S SMSMSMMS SMS SMMSM SMS
இந்து விஞ்ஞானி உ6
65 LU 1560) 8.
65us 5
影
3.
(தங்க நை 影 அழகிய 影 எழிலுறு ெ 3.
影 உயர்தரமிகு தா s
影 22 கரட் தங்க நகைச வாதத்துடன் 38
88
213 C, கஸ்தூரியார் வீதி,
LuusuþůLATGOOTíb.
your search for quality Textiles ends line Dealers in Textilis Special is in wedding Sarees
NO, 48 GrCanod BOZCr. Joffnd. T.P. 2222333
 
 
 
 
 
 
 
 

SqSqqSSSS SSqSMSMSMMqMSMMMS SMMSMSMSMS SMSMSMSS SMSSSSMSSSMSSTSS
Tபணி தொடர வாழ்த்தும் 羲
摄
O 83
O 655.65s
影
影
கலைநயம் தாழில்வளம் வக நகைகளுக்கு
38
苓_沙 }ள் குறித்த தவணையில் உத்தர
செய்து கொடுக்கப்படும்
ෆි.
YkSLLkuTYkLkkSLTLTTTLkLkLYTkLLYBTLkSYBTkkYTLTTkSkLkLkYBkYkYBkLkYLeTLkLkLYBTLTTBkLkLkLYkLkLYLkLkJSBLSSTSS
H
ELECTRONICS -
Pentium III, Pentium IV Computer's Desket Printer, LaScret Printer, CD-ROM, CD Writer, Capture Card, Scanner, Digital Camera, Emply CDs and all type of Computer
TVVHS டெக் VCD டெக், MP3 டெக் மற்றும் தரமான எலெக்ரோனிக் பொருட்களுக்கு நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்,
64, Stanley, Rodd. -
Residence:-
JoffnC. No 21, Thommitol Road, T.P.: 021- 2223857 Negombo.
T.P. O31-32247
TsLs s eBsLskJJJJJBsJLsLsTJJkLJkBkkBkkJJkkLkLkLkLkLksskBsksLsks
ー

Page 94
e( (1) / 2 / ඝණීභීෂී බ්‍රියා සුෂුගයි.
())))))))))))
 

爵
ධුඹුඹු ဉာာဏ္ဍာရငြားလှဲ ශ්‍රීධූ
yyy
bdvdbax y
■ ー
as is a unique Savings Account specially designed forth Youth between 18-35 years of age with a wide range of special benefits.
d
()
All Rankekulu Savings Accounts of those attaining 1: years of age will automatically be converted to 18+ Accounts at their request.
Youth between 18-25 could open new 18+ Accounts with an initial deposit of Rs.100/= and enjoy the benefits till they reach 35 years of age.
18+ account holders will enjoy an interestrate of 0.5'
higher than the normal savings accounts.
insurance Cover- An 18+ Account holder who has maintained a minimumbalance of Rs. 10,000/= for a period of at least 6 months immediately before a calamity will be entitled to the following Insurance Cover up to Rs.500,000l. - An insurance Cover of 10 times the balance in the 18 account, if the accountholder suffers apermanent tot disability or death, - An Insurance Cover of 5 times the balance in the 18t
ACCount, if the account holder suffers permanent partial disability.
A Wedding Gift of a Gold Sovereign - The Bank will present a wedding gift of a gold Sovereign for those maintaining a minimum balance of Rs. 25,000/= for 12 months immediately before the wedding.
Savings Account for the first born child - The Banl will open a Ran Kekulu Savings Account with Rs.500/= for the first born child of a 18+ account holder who has retaine a minimum balance of Rs.10,000/= during a period of 12 months immediately before the birth of the child. Scholarship for Higher Studies - Those maintaining a minimum balance of Rs. 5,000/= during January to December will be considered for the draw for educational scholarships in the following year,
Credit Card- An 18+ account holder maintaining a
minimumbalance of Rs. 5,000/= in the account will be entitled to apply for a Credit Card. Ladies could apply for an 'Apsara' Credit card. Cey Net (ATM) Cash Card - Those opening 18+Accoun in branches having CeyNet facilities will be given an ATM Cash Card free of charge. Loan Facilities - An 18+ Account holder depositing monit to the account on a regular basis and having repayment capacity will be given preference in granting loans.
Please contact the nearest Branch Manager for further degils.
PAC
以、
ဖါးဖါးပိ်ုမိဳ႕
O

Page 95
ஒ. விஞ்ஞ
ஒ விஞ்ஞானிகளே! உங்களுக்கு ஒரு விணி உலகின் ஒரு மூலையி ஒலிக்கும் உணர்ச்சிக் ( வியப்பால் விழி விரித் எப்படி நீங்கள் சிந்தித் உலகமே உணர்மைக்கு பாடைகட்டிய போது நீங்கள் மட்டும் உணினி உயிர்விட்டீர்கள் கொப்பனிக்களப்.! பூமியே பிரபஞ்ச மைய எனஉலகமே மார் தட் நீ மட்டும் பூமி சூரியனை சுற்றுகி புரட்சி செய்தாய் 66,565Guid எட்டாது என்று எண6 எட்டிப்பார்க்க நீதானே பூமியின் பாதை வட்ட எப்படி கெப்லருக்கு பு/ பழம் விழுவது எல்லோ நியூட்டனுக்கு மட்டும் அதில் புவியீர்ப்பு புலப் நாம் அப்பப்பா என ஆ நீங்கள் அப்போலோ இத்தனையும் சாதனை எழுதிவைத்திருக்கின்ே இருந்தும் உள்ளத்துள் ஒரு நெரு ஆக்கம் வளர்ந்த அறிவு அறிவிழந்து, தனி நை ஏக்கம் தரும் போது எம் எண்ணத்தில் எரி
- இந்து விஞ்ஞானி - 2003 =

7afaj667.../
ഗ്ലപ്പ,
(്യഴിയ assigbaa AM.2008
گیجحی
S00ÜUb Iல் இருந்து
தரல் துக் கேட்கிறேனர் தீர்கள்?
மெக்காய்
1ம் டியபோது
றதென
ணாது விட்ட வானத்தை ா தொலைகாட்டி தந்தாய் மல்ல நீள்வட்டமென்று ரிந்தது? ாருக்கும் பரிச்சயமானது எப்படி
.لقياسات الا ச்சர்யப்பட்டபோது அனுப்பினிர்கள்.
Faustü
}ყ0რrub.
و U 6 باز
பியலே
ட பிறழ்ந்து
மலைகள்

Page 96
அணுவையும் அணிடத்தையும் அளக்கத்துடிக்கும் உங்களால் எப்படி அணுக்குண்டிற்கு அத்திவாரம் போட முடிந்தது? ஆதியில் பூமியை ஆண்டது யார் என ஆராயும் உங்களுக் ஆயுதங்களினி கொடூரம் புரிய சந்திரனில் தண்ணீரைத் தேடு சனிக்கிரகத்திற்கு பத்தொனிப சந்திரன்கள் எனிறீர்கள் செவ்வாயில் மணிணள்ளி சோதனைகள் செய்தீர்கள் பெருமைப்பட்டோம். ஆனால், இங்கே மருதமும், முல்லையும் உங்கள் உழைப்பால் உருவா6 உபகரணங்கள் உலகினர் உஷ்ணத்தையல்லவா உங்கள் சிந்தனைக்கிரணங்க பூமிக்குள் ஒரு முறை குவியுங் கதிரியக்க கழிவுகளால் கலங்கிப்போன கடலைப்பாரு மன்றாடிக் கேட்கிறேன்! எப்போது கட்டப்போகிறீர்கள் கல்லறைகளை இந்த கதிரியக்க கழிவுகளுக்கு எப்போது மூடுவீர்கள் ஊடைந்த ஓசோனி முகட்டை காலக்கைக்கூலிகளாம் கனரக ஆயுதங்களை கணிடுட் எப்போது நிறுத்தப்போகிறீர் இனியும் வேதனைகள் வேண விஞ்ஞானத்தை விரயமாக்க ( பூமியில் இனிமேல் புதுயுகம் வானம் தொட்டு ஞானம் பெ விஞ்ஞானிகளே! எங்கள் சிந்தனைகள் சிறக்க அதில் ஆக்கம் மட்டுமே வின் அப்போது புரியும் உலகம் எவ்வளவு அழகானது
= இந்து விஞ்ஞானி - 2003

@
வில்லையா?
கினிறீர்கள் 多川
பாலையாகின்றன.
r
உசுப்பிவிடுகின்றது.
შ06T }கள்
ங்கள்
?
பிடிப்பதை ჩნიf?
டாம் வேண்டாம் செய்வோம். றுவோம்
ட்டும்!
)ளயட்டும்!
64

Page 97
NI)A bei Paar
644, Point Pedro ROCCd, JOffnO.
அனைத்து வகையான ே அதன் உதிரி
 
 
 
 
 
 

ரிவாழ்த்துகின்றோத
影
O 83 i Aias
S3 PImmanCY
88
娜
320, Point PedrO Irupaly Junction, KOpay.
33333333333333333333333
மாட்டார் சைக்கிள்களுக்கும் , ப்பாகங்களுக்கும்
(2)
/ഗൂഗ്ഗ/

Page 98
இந்து விஞ்ஞானியை ஆசி கூறி
AMAMil Mot
நீர்இறைக்கும் இயந்திரம், அதன் உதீர்ப்பா இறக்குமதியாளர்களும் விற்பனையாளர்களு
177. Stanley Roa Jafna.
with best Complir
lingan Gre கோடைகாலத்தில் குளி கிழ்த்த பிழைக்கின்ற
119, Kasthuriyar Ro, Jaffna.
T0k LL0Lk 0Lu0eLek LLL0 kk 0Lu0L L0Lu0L00LLu0L0000L0L00L0LLS0LYLLS0LYLTLTLLLLL
 
 
 
 
 

nets from
am Fiouse
ĪsáfÁfå ALGñđù
88 uYLkLkLkLkYLLGkBLLkBLk0uYL0LkYL00uBYku0uYL0LuYLL0LkYLzS

Page 99
நேரம் : 1 ம
அறிவுறுத்தல்:-
தரம் 6 தொடக்கம் 8 வரையான ம தரம் 9 தொடக்கம் 11 வரையான ம தரம் 12,18 மாணவர்கள் சகலவினாக
1) 북+품× 5 இன் பெறுமானம் யாது
2) நான்கு மாணவர்களின் நிறையின் சரா
மாணவர் களின் நிறையின் சராசரி மாணவர்களின் நிறையின் சராசரி யாது
3) விழித்திரையில் ஒளி உணர்வு கூடிய ப
4) 6 உச்சியும் 8 முகமும் உடைய மூடிய
விளிம்புகள் எத்தனை?
5) விமானங்களில் பயன்படுத்தும் கறுப்புப்
6) இந்தியாவில் காலை 10.00 மணியா காலை 06.45 ஆகும். 3gfip மணியாகும்போது இலங்கையில் நேரம்
7) மூன்று நேர் இலக்கங்களைக் கூட்டு போதும் ஒரே விடை பெறப்படின் அவ்வி
8) வாகனங்களில் பக்க ஆடியாகப் பயன்ட
9) இறுதி உலகக்கிண்ண காற்பந்தாட்டப்
நாடுகள் எவை?
10)சர்வதேச மகளிர் தினம் எப்போது கொ
* கணிதவிஞ்ஞான ெ = இந்து விஞ்ஞானி - 2003
 

விஞ்ஞான மன்றம் நடாத்தும் A துஅறிவுத்தேர்வு - 2003
ணித்தியாலம்
சுட்டிலக்கம்.
ாணவர்கள் முதல் 90 வினாக்களுக்கும், ாணவர்கள் முதல் 45 வினாக்களுக்கும், க்களுக்கும் விடையளிக்கவும்
........... 19 a a a y
சரி 32kg வேறு இரண்டு 29kg எனின் இவ் 6 ? .........3.1kg...........
குதி யாது? .ழஞ்சள்பொட்டு.
முப்பரிமான உருவின்
12
SLL CSSSLL LLLSS LLLLL 0 SLLC CLLLLL LLLLLL LSSLLSLLS SLLLLL S LS
பெட்டியின் நிறம் யாது? יי'tbébg:8h************יי
கும்போது ஜேர்மனியில் னியில் மாலை 4.00
ம் போதும் பெருக்கும் லக்கங்கள் எவை? . .
டும் ஆடி எது? .குவிவு.ஆடி.
ண்டாடப்படுகின்றது? .lDT)8. பாதுத்தேர்வு - 2003">
65

Page 100
11)
தளவாடியில் தோன்று காட்டும் நேரம் யாது?
12) உலகில் வாழும் மிகப்பெரிய முலையூ
13) ஒரு மாடு ஒரு சாக்குப் புல்லை ஒரு மாடு ஏழு சாக்குப் புல்லை எத்தனை ந
a,b ஐ காண்க?
15) சோடியம் இருகாபனேற்றின் பொதுப்டெ
16) ஒரு நிரையில் றோசா, செவ்வந்தி, மல் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இள 35ஆவது மரக்கன்று எது?
17) 5 வருடங்களுக்கு முன் தந்தையின் வ மடங்கு 10 வருடங்களின் பின்னர், தந் வயதின் 3 மடங்கு எனில் தற்போது மக
18) மலேரியா நோய்க்காரணி யாது
(முறையே)
*" நிழற்றிய சது
ح 4cm
* கணிதவிஞ்ஞான டெ = இந்து விஞ்ஞானி - 2003
 

ம் இக்கடிகார விம்பம்
A 99.19..............
ட்டி எது? LL LLL0LLLL0LLLL LLLLLLY LLLL L0L0L0L0 L 0LL0 L L0 0L0 0
நாளில் சாப்பிடும், ஏழு ாளில் சாப்பிடும்? . o(bhoi.........
回
.a云64.b云&...
பயர் யாது? .அப்புச்சோ.ர.
லிகை, என்ற ஒழுங்கில் ப்வொழுங் கில் உள்ள
- O - O செல்வந்தி.
யது மகனின் வயதின் 9
னின் வயது யாது? . 0ل..............
? நோய்க்காவியாது?
2ст..............
பாதுத்தேர்வு - 2003°

Page 101
20)"கொலம்பியா" விண்வெளி ஓடவிபத்
விண்வெளி வீராங்கனை யார்?
21) 9,8,7 ஆகிய இலக்கங்களில் ஒரு
தடவை மாத்திரம் வரக்கூடியவாறு 6 எண்களை ஆக்கமுடியும்?
22) 27, 33,29, 42 என்பவற்ற
யாது?
23) திரவநிலையில் காணப்படும் அலோக
24) விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசி யாது'
25) 2 ஆல் பிரிக்க மீதி 1, 3 ஆல் பிரித்த
3, 5 ஆல் பிரிக்க மீதி 4, 6 ஆல் மிகச்சிறிய எண் எது?
26) 856006st 6.16ög5Li96ö (Hard Disk)g5êt
அளக்கும் அலகு எது?
27) 4, 6, 9 ஆல் வகுக்கும்போது 1ஐ மீ
எண் யாது?
28) ஓர் மாணவுன் தட்டில் இ சுழற்றும்போது பெ கூட்டினான் எம்மொத்; சாத்தியம்?
29) 1-13kg வரையுள்ள 13 பந்துகளின
வேண்டியுள்ளது. இத்திணிவுகளை வரை நிறைப்படிகள் தரப்பட்டு6 நிறைப்படிகளை மட்டும் பயன்படுத்த செய்யும் 3 நிறைப்படிகளும் எவை?
* கணிதவிஞ்ஞான ெ = இந்து விஞ்ஞானி - 2003 =

ந்தில் மரணித்த இந்திய
எண்ணில் ஒரு இலக்கம் ாத்தனை மூன்று இலக்க
நில் மிகப்பெரிய எண்
முலகம் யாது?
மீதி 2, 4 ஆல் பிரிக்க மீதி பிரிக்க மீதி 5 ஆகும்
வல் சேமிக்கும் அளவை
நியூாகத் தரும் மிகச்சிறிய
உள்ள அம்பை இருமுறை றப்படும் எண்களைக் தழ் பெறப்படல் மிகவும்
திணிவுகளை அளக்க
அளப்பதற்கு 1-10 kg ர்ளன. இவற்றில் 3 லாம் எனில் நீர் தெரிவு
.கல்பனா.சல்லுர.
& & b * es co o ás e o o 3..............
................ီအိ်ဂိ....................
பாதுத்தேர்வு - 2003">
67

Page 102
30) “குளோனிங்" முறையில் உருவாக்கி "Dolly" எந்நோயால் பாதிக்கப்பட்டதா6 செய்யப்பட்டது?
31) மனிதக்குருதிக் கூட்டங்களை வகைப்ப
32) 253, 818, 1288, 3212 இல் பெரியது எது?
& 33) 一令户 இது இலத்திரனியலிலி
குறிக்கின்றது?
மனிதனுக்குத்தெ
உயரம் யாது? (
35) அரசநீரில் (aquaregia) காணப்படும் அ
36) விருந்தொன்றில் கலந்துகொண ஒவ்வொருவரும், மற்றைய 7 பேருட குலுக்கினர் இடம்பெற்ற கைகுலக்கல்க
37) வரிசைக்கு நான்கு வாழைகள், வீத வாழைகளை எவ்வாறு நடமுடியும்?
38) 101 இரண்டு + 10 நான்கு இன் பெறுமதி
39)செவ்வாயில் வெற்றிகரமாக இயங்கிய
(Rover) பெயர் யாது?
40)
A- 3cm
C
cm2
4cm 2cmஆகலம், 3cm உயரமுடைய பெட்
=ெ கணிதவிஞ்ஞான ெ - இந்து விஞ்ஞானி - 2003
 

கப்பட்ட செம்மறியாடு
ஸ் கருணைக் கொலை
டுத்தியவர் யார்?
5 எதை வகைக்
ரியும் கம்பத்தின் விம்ப நீரின் முறிவுச்சுட்டி 43)
மிலங்கள் எவை?
ர்ட 8 பேர்களில் -ன் ஒரு தடவை கை ள் எத்தனை?
ம் 5 வரிசைகளில் 10
யாது?
தானியங்கி றோவரின்
உருவில் காட் டிய ாத்தனை சதுரக்கூம்பங் களை 4cm நீளம்,
டியில் வைக்கலாம்?
LL LLLL LL LSS LSL LSL LSL LSL LLL 0S LSL C LSL LSLLLLL LL LS LS S SLSLLL LLL 0L CSS S CLL 0
- O - 80.............
பாதுத்தேர்வு - 2003°

Page 103
41) CDயில் பதியப்பட்டவற்றை அறிய
யாது?
42) 3 எண்கள் கூட்டல் விருத்தியிலும், ! அமையின் அவற்றின் பொதுவிகித யாது?
43) FARE WELL 6Tsirug FBTHWFNC
SONG 6T6 rug. 6T66rrol si6OLDub?
44) விஞ்ஞான கற்பகைக்கதைகள் :
இலங்கை அறிஞர் யார்?
45) கடந்த சில ஆண்டுகளில் இலங்ை கட்சியிலும் நிறைவேற்று அதிகார இன்னோர் கட்சியிலும் கொண்டிருந்த
46) நுண்மையான சத்திரசிகிச்சைகளில்
கதிர் (அலை) வகை எது?
47) சூரியனிலிருந்து வெப்பத்தை காவி
எது?
48) யப்பானில் காந்த சக்தியில் இயங் தேவையான காந்தம் எவ்வகைக் கடத
49) சடத்துவவாயுக்களில் சேர்வைகளை
50) அலைகளின் ஆய்வில் பயன்படும்
யாது?
51) ஒளிப்படச்சுருள் தயாரிப்பில் பயன்ப
எது?
52) மின்காந்த அலைகளுக்கு துணிக்ை
கூறிய விஞ்ஞானி யார்?
* கணிதவிஞ்ஞான ெ = இந்து விஞ்ஞானி - 2003 =

உதவும் அலை (கதிர்)
பெருக்கல் விருத்தியிலும் b, Gount விக்கியாசம்
த்தி பொதுவிகிதம் = 1
a se a es ps o o 8 o e Is a «o • o
) என எழுதப்படின் STAR
...SUCUSPP.I......
எழுதப் பெயர் பெற்ற
..sig5f.C.66VTé.
க போல பிரதமரை ஒரு முடைய ஜனாதிபதியை
நாடு எது? . பிரான்ஸ்.
கத்திபோல் பயன்படும்
லேசர்.
வரும் மின்காந்த அலை
::InfraRed.....
(கீழ்ச்செந்நிறப்பகுதி) கும் புகைவண்டிகளுக்கு
ந்தி மூலம் பெறப்படும்? . ழிகடத்தி.
ஆக்கும் மூலகம் எது? . గరి.
'CRO” இன் விரிவாக்கம்
Cathode Ray
O Osilësëöpë”
டும் இரசாயனப் பொருள்
Na2S29a/Agx.
(X- Halide) கை இயல்பு உண்டெனக்
பிளாங்
பாதுத்தேர்வு - 2008*

Page 104
53) S குழு மூலகங்களில் மிகவும் வன்மை
54) நீரைக்கொண்ட முகவையில் மாறா
கொண்டிருக்கும் கல்லை நிலைக்குத்த நோக்குகையில் முறையே V, V வே முறிவுச்சுட்டி யாது?
55) ohm x Farad 8 9ņÜLu6oo JD6dé6ð 6T(
56)
57) இயங்கிக்கொண்டிருக்கும் வாகனத்தின் பயன்படும் பெளதிகவியல் தத்துவம் யா
58) ஈட்டி எறியும் வீரன் ஒருவன் அ பெறக்கிடையுடன் எக்கோணத்தை வீசுதல் வேண்டும்?
i) 45" i) 45 இலும் சற்று சற்று குறைவு
59) விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்ை பட்டத்தை 2003இல் பெற்றுக் கொண்டவ
60) கண்ணாடி ஊடகத்தில் எந்நிற ஒளிக்க
* கணிதவிஞ்ஞான டெ - இந்து விஞ்ஞானி - 2003
 

கூடிய மூலகம் எது? . Bಳಿ.
வேகத்தில் இயங்கிக் ாகவும் கிடையா கவும் கத்தில் இயங்கின் நீரின்
P سہV2.................................
V1
நித்துரைக்க? . செக்கன்.
ாக்குருவி or குருவிகள் மின் அதிர்ச்சியை உணரும்? . PQ...........
வேகத்தை துணிவதில் து? PQpplers.effect.
தி கூடிய வீச்சத்தை ஆக்குமாறு ஈட்டியை
l iii) 45° ம்
) இலு 45 இலும் சற்று
றயர் பிரிவில் சம்பியன்
u Tr? எந்நாட்டவர்?கெரீனா.வில்லியம்ஸ்
2)ஐக்கியு.அமெரிக்கா
திர் வேகம் கூடியது? E சிலுப்பு
ாதுத்தேர்வு - 2008*
70

Page 105
எமது மன்றம் மாவட்
கணித விஞ்ஞான பொறு இல் வெற்றி
கனிஷ்ட பிரிவு
முதலாம் இடம் இராசேந்திரம் முரளிதரன் இரண்டாம் இடம் நிஷாந்திகா வாமசிவன் மூன்றாம் இடம் ஜெகநாதன் விநோதன்
இடைநிலைப்பிரிவு
முதலாம் இடம் கணேசலிங்கம் தினேஷ் இரண்டாம் இடம் சர்வாநந்தன் சர்வகுமார் மூன்றாம் இடம் மதுரந்தகா செல்வரட்ண
efGBJabL għfa
முதலாம் இடம் லாவண்யா சண்முகதாஸ் இரண்டாம் இடம் குட்டித்தம்பி குணாளன் மூன்றாம் இடம் தனுஜா தபேந்திரன்
எமது மன்றம்ாக கணித விஞ்ஞான மியா
இல் வெற்று
கனிஷ்ட பிரிவு
முதலாம் இடம் த.எழில்வேல் இரண்டாம் இடம் க.டினேஸ்காந் மூன்றாம் இடம் சதுஷந்தன்
சி.ஆதிரையன்
இடைநிலைப்பிரிவு முதலாம் இடம் க.மகோதரன்
த.செரூஜனன்
மூன்றாம் இடம் S.சபேசன்
- இந்து விஞ்ஞானி - 2003

ட ரீதியின் நடாத்திய / அறிவுத் தேர்வு-2223 lužeg6umř
யா/மகாஜனாக்கல்லூரி யா/வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி
யா/யாழ்ப்பாணக்கல்லூரி யா/மல்லாகம் மகாவித்தியாலயம் ம் யா/வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை
ல் யா/வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை யா/நெல்லியடி மத்தியமகாவித்தியாலயம் யா/நெல்லியடி மத்திமகாவித்தியாலயம்
டாத்திய உண்ணக து அறிவுத் தேர்வு-2003 flufelgeunit
தரம் 8D தரம் 7A தரம் 88 தரம் 88
தரம் 11A தரம் 11C
தரம் 11C
71

Page 106
நினைவில்
* இந்து விஞ்ஞானியை பிரசவிக்க பொறுப்பாசிரியர்கள், கல்லூரி ஆச
* இந்து விஞ்ஞானிக்கு நிதியுதவி
பிரசுரித்த வர்த்தகப் பெரு நெஞ்சங்
* பண உதவி வழங்கிய பாடசாலை ஆ
* எம்மால் நடாத்தப்பட்ட கணித விஞ
ஆதரவு தந்த பிற பாடசா ஆசியர்கள்,பங்கேற்ற மாணவர்கள்
* எமது செய்திகளை பிரசுரித்து உதவி
* கன்னியவளை அலங்கரித்து உத மாணவ நண்பர்களும், கண்க நண்பனும்
* சிறப்பாக பதிப்பிட்டு வழங்கிய ஹரி;
என்றும் நினைவில் நீங்க
= இந்து விஞ்ஞானி - 2003

நிற்பவர்கள்
வழிகாட்டிய கல்லூரி முதல்வர், ான்கள்.
நல்கி தங்களது விளம்பரங்களை њ6ії.
அபிவிருத்திச் சங்கத்தினர்.
ந்ஞான போட்டிக்கு சகல வழிகளிலும் லைகளின் கல்லூரி அதிபர்கள்,
விய பத்திரிகை நிறுவனங்கள்.
விய இந்துவின் எழுத்தாற்றல் மிக்க வர்முறையில் மெருகூட்டிய ஒவிய
ஹணன் பதிப்பகத்தாரும்
ாத இடம்பிடித்துள்ளார்கள்
விஞ்ஞான மன்றம் யாழ். இந்துக்கல்லூரி
72

Page 107


Page 108


Page 109


Page 110
Harikanan Printers, 424, K.K.
 
 

S Road, Jaffna. T. P:021-2222717