கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ். இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம் நூற்றாண்டு மலர் 1905-2005

Page 1
CENTENAAR
Old Boys' Association Jaffna Hindu College
。 Jafna.
* エ
3ܢ
-
三ー二 is
-
ਤੇ ܕ¬
-
 
 
 

souVENIR
பழைய மாணவர் சங்கும்
யாழ். இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் ஆ
s
-- ._L¬r===
-l.

Page 2
業ー
-
| θα μαμιαίαεαrn βαrneo.
No: 20, Pereira Lane, C Modality of gourdain Tel: +94 115524181
Mobile : +94777 2760 Email: infoGr
(
ഗ്ഗ] Matrix Construc M1X
 
 
 
 

Conaalina Puaiects...
regating 4 Matrix Mansion 20, Pereira Lane, Colombo-6
Matrix Residencies 7, Ramakrishna Terrace, Colombo-6
Nimalga Matrix Residencies 12, nimalka Gardens, Colombo
ction (Pvt) Ltd. olombo-06, Sri Lanka.
Fax: --94. 1155241.85
44, +94777,742069 matrixk.Com

Page 3


Page 4


Page 5
யாழ்ப்பாணம் இ பழைய மாண யாழ்ப்ப
 

O O ந்துக் கல்லூரி வர் சங்கம் ாணம்.

Page 6
TLFT6)
வாழிய யாழ் நகர் இந் வையகம் புகழ்ந்திட
இலங்கை மணித்திரு இந்து மதத்தவர் உள்ெ
薰 奚 இலங்கிடும் ஒரு பெரு இளைஞர்கள் உளம் ப
கலைபயில் கழகமும் கலைமலி கழகமும் இ தலை நிமிர் கழகமும்
எவ்விடமேகினும் த்ெ எம்மன்னை நின்னலம் என்றுமே என்றுமே 6ெ இன்புற வழிய நன்றே இறைவன தருள் கொ
ஆங்கிலம் அருந்தமி அவைபயில் கழகமுப ஓங்குநல் லறிஞர்கள் : ஒருபெருங் கழகமும் ஒளிர்மிகு கழகமும் இ உயர்வுறு கழகமும் இ உயிரெ ைகழகமும் இ தமிழரெம் வாழ்வினிற் தனிப் பெருங் கலைய
வாழ்க வாழ்க வாழ்க தன்னிகர் இன்றியே நீ தரணியில் வாழிய நீடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டினில் எங்கும் NLĎ
ங் கலையகம் இதுவே மகிழ்ந்தென்றும்
og|G36 - LG) துவே - தமிழர் இதுவே
துயர் நேரினும்
மறவோம் ன்றும்
D
டு நன்றே
ழ் ஆரியம் சிங்களம் b இதுவே உவப்பொடு காத்திடும் இதுவே
துவே
துவே
துவே
தாயெ ைமிளிரும் கம் வாழ்க
(6.
இயற்றியவர்: வான் க.கார்த்திகேசு B.A (London) ழைய மாணவர், முன்னாள் ஆசிரியர்
աTք. இந்துக்கல்லூரி. A. ..
ഭല്ല

Page 7
எமது கல்லூரியின் நீலமும் வெண்ை புகழ்ந்து எமது பழைய மாணவரும், முன்ன பரிபூரணத்துவ மெய்திய பூரீலபூரீ பரமாச்சார் பாடல்)
(திவ்ய
ஜெயக்கொடிதனின் வர்ணிடே மேகவர்ணனின் மேனிதன் நி காணிர் இக்கொடிதனில் இன்
கல்லூரி மாணவர் கனிந்துமே கலைவாணி துகிலுமே வெள் கலைமகள் தமும் களிப்புட கமலமுமே வெள்ளை தானே
வாணி கணவனை நபியல் ( வாசுதேவன் நிறம் நீலம்
வாமனும் பள்ளிகொண்டிடும் வான்போல் நீல நிறந்தானே!
நீலமேகம் தனில் பாலசந்திர நீலமும் வெண்மையும் பாரீர் நீடூழி காலம் நீடித்த ஸ்தம்பத் நீலவெண்துகில் தானே பறக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காடி
மயும் கூடிய கொடியைப் போற்றிப் VA ாள் நல்லை ஆதீன முதல்வருமாகிய ய சுவாமிகளில் 1937ல் பாடப்பெற்ற
தரிசனம் தரலாகாதரி.? என்ற மெட்டு)
D பnர். எம்தம் கல்லூரி
றம் றே -ஜெயக்கொடி
போற்றும் |GDGD 1 -0ܐ
-ஜெயக்கொடி
பெற்ற
ஆழியும்
-ஜெயக்கொடி
ன் போல்
கும் -ஜெயக்கொடி *
.
இந்து இளைஞன் 15 7 ܢ
݂ ݂ ݂ ݂

Page 8
2) OBA Centenary So Jaffna Hinc
President : Mr.V.Srisa
Chief Editor : Prof. K. Ku
Asst. Editor : Mr.T.Anp
Members : Mr. W. Gan
Mr. K. Par;
Mr.T.Arul
Mr.M.Srit
Mr.P. Mah
Mr. Gnana
Mr. K.K.V.
Mr.S.Nat
iV
 
 

ബ
ப0 u Venir Committee 3.
(تعي lu College
kthivel صن(
Lugabalan A
aananthan
V esharajah, Principal.
A. aeSW221
nagirinathan
haran வி
eSWaal thesigan ') igneswaran
has Orupan

Page 9
மலரின் உள்ளே.
1)
2)
3)
4)
5.
6)
7)
8)
9)
அருளாசிச் செய்தி பூரீலறுரீசோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரம ஆசியுரை-கலாநிதி சிவத்தமிழ்ச் செல்விதங் மலர்க்குழுத்தலைவரின் வாழ்த்து- திரு. மலராசிரியரின் மனத்திலிருந்து-பேராரிச அதிபரின் வாழ்த்துரை-திரு.வி.கணேசராச தலைவர் வாழ்த்துரை-திரு. க.பரமேஸ்வர முன்னாள் அதிபர்களின் வாழ்த்துரைக 1) திரு.எஸ்.பொன்னம்பலம் i) திரு.க.சி.குகதாசன் i) திரு.அ.பஞ்சலிங்கம் iv) திருசுடர் இ.மகேந்திரன் V) திரு.அ.சிறிக்குமாரன் பழைய மாணவர் சங்க முன்னாள் தலை 1) திருஇ.விஸ்வநாதன் i) திரு.டிபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் i) பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை iv) திரு.சுந்தரம் டீவகலாலா Vi) திரு.க.சண்முகநாதன் Vi) திருதுவைத்திலிங்கம் Senior Old Students & Teachers of J.H.( யாழ்.இந்து பழைய மாணவர் சங்க நிர்வ யாழ் இந்து பழைய மாணவர் சங்க செய
10) யாழ் இந்து பழைய மாணவர் சங்க பொ
11)
பழைய மாணவர் சங்கத்தால் நடாத்தப்பு
மட்டத்திலான போட்டி முடிவுகள்
12) யாழ் இந்து பழைய மாணவர் சங்கங்களி
i) J.H.C., O.B.A Colombo ii) J.H. C., O.B.A.U.K. iii) J.H.C, ASSociation U.K. iv) J.H. C., O.B.A Australia V) J.H.C., O.B.A. Switzerland Vi) J.H.C., O.B.A Germany

0ாச்சாரிய சுவாமிகள் கம்மா அப்பாக்குட்டி விறுரீசக்திவேல் சியர் காகுகபாலன்
罩
茹
வர்களின் வாழ்த்துக்கள்
《
ص
Tதிகள் 2005/2006 லாளர் அறிக்கை ருளாளர் அறிக்கை பட்ட கல்லூரி
ன் வாழ்த்துக்களும் செயற்பாடுகளும்
O1
O2
O3
O4
O6
O7
O9
1O
15
17
18
2O
21
22
25
27
28
29
31
35
38
39
49
53
61
64
69

Page 10
vii) J.H.C., Association U.S.A viii) J.H. C., O.B.A Canada ix) J.H.C, O.B Trust Colombo 13) List of Teaching Staff-2006 J.H.C 14) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வரலாறு - 15) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய ம தோற்றமும் வளர்ச்சியும்- பேராரிசியர் காகு 16) பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் 1964-2 17) Board of Directors of Jaffna Hindu Colle
– Dr. V.Yoganathan 18) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தேை
அபிவிருத்தித் திட்டங்களும் 19) விளையாட்டு மைதான அபிவிருத்தி-க.ப 20) College Activities and Achievement 189 21) Master Plan - O.B.A Colombo 22) Extracts of the Gazette Notifications...... 23) Recollection of Some Memories by An O
- V. Mahadeva 24) JHC O.B.A Century of Achievements - V 25) Jaffna Hindu College - Prof.M.Ramasal 26) ஒர் ஆசிரியரின் பசுமை நினைவுகள் - தி.சி 27) ஐக்கியமே உயர்வுக்கு வழி- வைத்திய சலாநி 28) ஈழத்தமிழர் வரலாற்றில் இந்துக் கல்லூரி 29) Memories of My Alma-Mater-T.Kanag 30) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் என் நி
- சொல்லின் செல்வர்இரா.செல்வவடிவேல் 31) யாழ். இந்துவில். -அ.கருணாகரர் 32) மலரும் நினைவுகள்-செஞ்சொற்செல்வர் ஆ 33) கல்லூரிச் சமூகத்தின் கண்ணியத்துக்குரி 34) யாழ் இந்துவில் உயர்தரப் பெறுபேறுகள்
- பொ.மகேஸ்வரன் 35) The Concept ofan OLD BOY -T.Sivapa 36) திருக்கேதீச்சரப் பயணம் மீளும் நினைவு 37) Indefible Memoir - S. Markandan 38 கவிதைக்குள் உயிரொன்றி வாழ் - கவிஞர் 39) தாய்மடி-தஜெயசீலன் 40) இந்து இளைஞன் தந்த வரம் - லோதுஷிகர 41) A note on the activities of the J.H.C O.B.
Vi

பேராசிரியர் ச.சத்தியசீலன் ானவர் சங்கம்
கபாலன்
OO6
ge and Affiliated Schools
வகளும்
ரமேஸ்வரன்
)-2005
ld Boy And Ex-Teacher
Sivasubramaniam
my
ரீனிவாசன் திச.ஜோதிலிங்கம் - அ.பி.மரியதாஸ் garajah னைவலைகள்
று திருமுருகன் ப கல்விமான்-க.இரகுபரன்
ஒர் கண்ணோட்டம்
ramsothy கள் - வேதபேந்திரன்
சோ.பத்மநாதன்
A.....-K.Arunasalam
73
75
77
83
窃7
112
122
124
128
136
141
179
183
185
188
194
197
210
212
214
216
221
223
230
233
242
243
246
250
252
254
256

Page 11
THE ARCH
JAFFNA HN||
Mr. S. Nagaling
 
 

ITECTS OF
DU COLLEGE

Page 12


Page 13
Mr. St. M. Pasu
 

INDER
pathy Chettilar

Page 14


Page 15
நல்லை திருவூான
ஸ்தாபகர் ருலழறி சுவாமிநாத தேசிக குருமஹா சந்நித
ஆதீன முதல்வர்: ீலழறி சோமசுந்தர ே இரண்டாவது குழு தொலைபேசி: 2)3C
v956II
அன்புசால் பெரு
யாழ்ப்பாணம் தனது நூற்றாண் மகிழ்ச்சி அடை தனக்கென ஒ துறைகளிலும் வ ரீதியில் பல நல் தலை நிமிர்ந்து
പ്രഞgL LDTഞ16
கின்றது. பாடசாலையில் பலருடைய இப்பணியில் பழைய மாணவருடைய ட செய்கின்ற பணியாகும். இப்பணிக்ே உள்ளங்களையும் வாழ்த்துகின்றோம். நூற்றாண்டுகளைக் கண்டு பாடசா6
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
"ஊழிபெயரினும் தாம் பெயர ஆழி எனப்படுவார்" என்று செ
"என்றும் வேண்டும் இன்ப அல்
 
 

-
LDUL
»LT 35LD
சம்பந்தர் ஆதீனம்
ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் ானம் ஆதிமுதல்வர்
நசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்
நமஹா சந்நிதானம்
நல்லூர், யாழ்ப்பாணம்,
இலங்கை,
O O ாசிச் செய்தி
ந்தகையீர்!
இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ாடு அகவை அடைந்து இருப்பதைக் கண்டு கின்றோம். யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தில் ரு இடத்தைப் பிடித்துக்கொண்டு, பல் பளர்ச்சியினைக் கண்டு, இன்று உலகளாவிய ல மனிதர்களை உருவாக்கிய பெருமையுடன்
நிற்கின்றது. இவற்றுக்கு முன்னோடியாக வர் சங்கப் பணி நிறைவாக அமைந்திருக் பங்களிப்பு செயல் வடிவம் பெறுகின்றது. பணி எல்லோருடைய பணிகளையும் நிறைவு கென சேவை ஆற்றிய அனைத்து அன்பு தொடர்ந்தும் பழைய மாணவர் சங்கம் பல
லைப் பணிகளில் ஈடுபட்டு சேவையாற்ற
ார் சான்றாண்மைக்கு ப்யப்படுவோமாக.
TL |
இரண்டாவது குருமஹாசந்நிதானம் ருநீலருநீசோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர், யாழ்ப்பாணம்.

Page 16
முரீ துர்க் Gl Sri Durga
தலைவர்: துர்க்காதுரந்தரி, சிவத் கலாநிதி செல்வி :
Desident= Durgaduranthari, Sivathar
Dr. Miss. Thangan
God
எங்கள் தமிழ் ம6 விளங்குவது யாழ் கல்வி பயின்று ெ நூற்றாண்டுவிழா யைத் தெரிவிக்கி காலமாக துரித
இக்கல்லூரியின்
மாணவர்கள் பட்
வும், வைத்தியக் கலாநிதிகளாகவும், இன் இந்த நாட்டிலும் அயல்நாடுகளிலும் "கல்வியே கருந்தனம்" என்ற பொன் யாழ்ப்பாணமாகும். இந்த மண்ணின் மைர் கல்வி வளமூட்டி விளங்க வேண்டும்
அமைகின்றேன்.
 
 

Irgចា មិgបាបាgr៣Th நல்லிப்பறை, இலங்கை,
acew DeWasthanan
Tellippalai, SriLanka.
தமிழ்ச் செல்வி, நங்கம்மா அப்பாக்குட்டி, J.P.
nilselvi,
nina Appacuddy, J.P.
Fயுரை
ண்ணில் உயர்ந்தவொரு கல்வி நிறுவனமாக pப்பாணம் இந்துக்கல்லூரியாகும். இங்கு வளியேறிய பழைய மாணவர் சங்கத்தின் இடம்பெறுவது குறித்து எமது மகிழ்ச்சி ன்றோம். ஆண்டுகள் கடந்தாலும் காலம் முன்னேற்றத்தைக் கண்டு வருவது சிறப்பாகும். இங்குகல்வி கற்ற பழைய -டதாரிகளாகவும், பொறியியலாளர்களா ானும்பல மேம்பாடு உடையவர்களாகவும் இடம்பெற்றிருப்பதை நாம் அறிவோம். மொழிக்கு மதிப்புக் கொடுக்கும் மண் தர்களுக்கு எதிர்காலத்திலும் இக்கல்லூரி என்று திருவருளைப் பிரார்த்தித்து
கலாநிதி.செல்வி, தங்கம்மா அப்பாக்குட்டி சமாதான நீதிபதி,
தலைவர் முரீதுர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை, முரீலங்கா

Page 17
---- ,| | |} 09}\!uuuu00 usuɔAnos Áueuəņuəɔ 339||0ɔ mpul H. euger
 

LLLLL L SLL SLLLLLLLLLLLL LL LLLLLLLL LL LLLLLLLLLLL LL LLLLLLLL L LL LLLLLLLL S 000KSĝuļļļS
#
ueųļueue.eduw ‘l’assN sueueMSəuầIA ‘y’ ‘uw oueqnuosųneN -S (W ‘ueầssəųneueuo, a ouw oueueųụs · W (W :3uļpueņS

Page 18


Page 19
6TLD51 (F. இந்துக் கல்லு நூற்றாண்டு நிை வெளியிடவுள்ள மலர்க் குழுவின் எமது மனமார்ந்த
இக் கல் யத்தை தன்னகத் ஆளுமையினால் தங்களது கல்வி நிர்வாகத் திறை துறைகளிலும் வருகின்றனர். ச உலகின் பல ட அங்கும் தமக்ெ கல்லூரியின் புக
Lഞ!pu] LDITഞl@ கல்லூரித் தாய்க் சேவை செய்யும் LD6006 ] சோதனைகள்,
சாதனைகள் பல.
இன்று : பழைய மாணவர் வாழ்ந்து கல்லூ இந்த நூற்றாண் எனது மனமார்ந்:
 

தழுத் தலைவரின் வாழ்த்து
வள நாட்டின் வரலாற்றுப் புகழ் மிகும் யாழ் ரியின் பழைய மாணவர் சங்கத்தின் றவினைக் கொண்டாடும் நன்நோக்குடன் நூற்றாண்டு சிறப்பு மலரினை வெளியிடும்
தலைவர் என்ற முறையில் மலர் சிறப்புற வாழ்த்துக்கள்.
லூரியானது தனக்கென ஒரு பாரம்பரி த்தே கொண்டு பல புகழ்பூத்த அதிபர்களின் உருவாக்கப்பட்ட பல பழைய மாணவர்கள் ப் புலமையினாலும், நேர்மையினாலும், மயினாலும், அரசாங்கம் மற்றும் தனியார் சுடர்விட்டுப் பிரகாசித்து வந்துள்ளனர், ந்தர்ப்ப சூழ்நிலையினால் புலம் பெயர்ந்து ாகங்களுக்குச் செல்ல நேரிட்டபோதும் கன ஒரு தனி முத்திரை பதித்து தமது ழ் பரவ காரணகர்த்தாவாக அமைகின்றனர், பர்கள். தம்மை வளர்த்து எடுத்த தமது கு உணர்வுபூர்வமாக நன்றிப் பெருக்கோடும் நன்நோக்கோடும் அமைக்கப்பட்ட பழைய கடந்த நூற்றாண்டு காலத்தில் சந்தித்த
வேதனைகள் மத்தியிலும் படைத்த
உலகெங்கனும் கிளை பரப்பியுள்ள எமது
சங்கம் தொடர்ந்து பல்லாண்டு காலம் நீடுழி
ரி அன்னைக்கு உறுதுணையாய் அமைய
டுச் சிறப்பு மலர் உந்து சக்தியாக அமைய ந வாழ்த்துக்கள்.
விருநீசக்திவேல்,
மலர்க்குழு தலைவர்.

Page 20
LD6DJIt
எமது பெரு கல்லூரி அன்னை கொண்டாடி மகிழ் பெருமையினைப் ட நூற்றாண்டு மலர் 6
பழையமானவர்கள் அளப்பெரிய பங்கள் யாழ் இந்துக் கல்லூ இத்தகைய சிறப்பி மாணவர்களின் அ
யாகவுள்ளது.
1905ஆம் ஆ6 மாணவர்கள் ஒன்று பழைய மாணவர் சரி இச்சங்கம் தனது படுத்தி கல்லூரியில் றது. உள்நாட்டில் வாழும் எம் சகே உதவிகளால் இக்க என்றால் மிகையாக பழைய மாணவர் றாண்டைக் கடந்: பயணத்தை ஆரம்ட மிகச் சிறப்பாக ே பகுதியில் செயற்ப சூழ்நிலையால் திட் வில்லை என்றே களுக்கிடையிலான
போட்டிகள் நட
 

சிரியரின் மனத்திலிருந்து
மைக்கும் மதிப்புக்குமுரிய யாழ் இந்துக் தனது நூற்றாண்டினை 1990ஆம் ஆண்டு ழ்ந்தாள். 1994ம் ஆண்டு அன்னையின் பறைசாற்றி மிகச் சிறந்த முறையிலமைந்த ஒன்று வெளியிடப்பட்டது. அன்னையின் ணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், ா என்ற நான்கு பிரிவினரும் அளித்த ரிப்பின் பயனாகவே எமது அன்னையான ரி தரணி எங்கும் புகழ்பாடி மகிழ்கின்றாள். ற்கு இக்கல்லூரியில் கல்வி கற்ற பழைய ளப்பரிய பங்களிப்பே பிரதான காரணி
ண்டு கல்லூரியின் வளர்ச்சிக்காக பழைய று கூடி "யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ங்கம்" என்ற அமைப்பினை உருவாக்கினர். செயற்பாடுகளை படிப்படியாக விரிவு ன் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருகின் மட்டுமன்றி சர்வதேசம் எங்கும் பரந்து ாதரர்களினால் வழங்கப்பட்டு வரும் கல்லூரி அன்னை பூரிப்படைகின்றாள் ாது. 1905ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற சங்கம் 2005ஆம் ஆண்டுடன் நூற் து அடுத்த நூற்றாண்டை நோக்கி தனது விக்கின்றது. இந்நூற்றாண்டு நிகழ்வினை கொண்டாட வேண்டுமென இக்காலப் ட்ட செயற்குழு விரும்பினும் காலத்தின் டடமிட்டதன் பிரகாரம் முழுமை பெற கூறல் வேண்டும். எனினும் மாணவர் கட்டுரைப் போட்டிகள், கவிதைப்
-ாத்தப்பட்டன. எம் பெருமான்

Page 21
Edit'Ors Of Cente
Editor Prof. K. Kugabalan
 

Inary Souvenir
Asst. Editor Mr. T. Anpaananthan

Page 22


Page 23
ஞானவைரவருக்கு மணிக்கூட்டுக் கோ காலத்தில் எமது சகோதரச் சங்கங்களா மண்டபத் திருத்த வேலைகள், உள்ளச கொழும்பு பழைய மாணவர் சங்கம், பை பங்களிப்புடன் அரசினால் மேற்ெ புனர்நிர்மாணம் எனப் பல அபிவிருத்தி காலத்தில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்த
சென்ற, மற்றும் நடப்பாண்டு நிர் கல்லாக "பழைய மாணவர் சங்க நூற்றா என்ற ஆர்வங் கொண்டிருந்தனர். அத நிர்வாகக் குழுவின் தலைவர் திரு. க. பரே திரு. வி. சிறிசக்திவேல் தலைமையில் மல குழுவினர் என்னையே மலராசிரியரா தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் ஒப்படைத்தது. அவர்களுக்கு எனது நன்
தனிப்பட்ட ஒருவர் நூலொன்றி போன்ற நிறுவனத்தோடு தொடர்புடை யாழ் இந்து சமூகத்தைத் திருப்திப்படுத் வேண்டியது அவசியமாகும். எனவே முடிந்த வகையில் இம்மலரை உருவாக்கி நலன் விரும்பிகள் யாவரதும் கைகளில் த
பல்வேறு சிரமங்களின் மத்தியி ஒத்துழைப்புக்களையும் வழங்கிய அ திரு.த.அன்பானந்தன், திரு.எஸ்.நாதசொ திரு.பொ.மகேஸ்வரன், மற்றும் அனை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றே
தலைவர், புவியியற்றுறை, யாழ் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்.

புரம் அமைக்கப்பட்டது. இந்நூற்றாண்டு ல் வழங்கப்பட்ட நிதி கொண்டு குமாரசாமி வீதித்திருத்த வேலைகளும் எமது சங்கம், ழய மாணவர் அறக்கட்டளை ஆகியவற்றின் காள்ளப்பட்ட பிரார்த்தனை மண்டப ச் செயற்பாடுகள் இச்சங்கத்தின் நூற்றாண்டு க்கது. -
வாகத்தினர் நூற்றாண்டு விழாவின் மைற் ண்டு மலர்' ஒன்றினை வெளியிட வேண்டும் ன் விளைவே இம் மலராகும். தற்போதைய மஸ்வரன் அவர்களின் விடா முயற்சியினால் ர்க்குழு அமைக்கப்பட்டது. சென்ற நிர்வாகக் க நியமனம் செய்திருந்தனர். அதனைத் புதிய நிர்வாகமும் அப்பணியை என்னிடம் றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
னை வெளியிடுவது வேறு, இந்துக்கல்லூரி டய மலரொன்றினை வெளியிடுவது வேறு. தக்கூடிய வகையில் மலர் வெளியிடப்பட மலர்க் குழுவும் நானும் இணைந்து எம்மால் யுள்ளோம். இம்மலர் பழைய மாணவர்கள்,
வழவேண்டும் என்பதே எமது அவா.
லும் இம்மலரை வெளியிடுவதற்குச் சகல
அதிபர், தலைவர் திரு.க.பரமேஸ்வரன்,
ரூபன், திருP.ஞானதேசிகன், பிரதி அதிபர்
த்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த )ன்.
பேராசிரியர் கா. குகபாலன்
LD6DUITaffluff.

Page 24
G
ܗ
யாழ்ப்பான சங்கத்தினர் வழி வந்த புனைந்த விடயங்க
வெளியிடுவது கண்டு
15.10.1890 នាវា அன்னையால் வளர் 09.01.1905இல் யாழ்ப் சங்கம் என்ற பெய அன்னையிடம் கற்ற வருகின்றது.
சிந்தனையா உணர்வுடன் அணி உலகெல்லாம் பரந்து கல்வியூட்டி நன்நெறி தூண்டலினாலேயேறு
b TGO) GTU 9. நற்பிரஜையாக்கி நம் தேவையான சேவை பழைய மாணவர்கள் செயற்பாட்டிற்கும் டெ பழைய மாணவர்கள் இதயத்தால் அரவணை
இலங்கை G ց: 60) 6), ց, 60) 6IT ԼO լ` நம்பிக்கையுடனும் க இயந்திரத்தை இலகுவி
L 16ö) 4puLU LDPT6) முகத்துடனும் அன்ட வரையின்றி வழங்கு வருகின்றனர். இவர்க ஏற்ப கல்லூரி அன்ன அடைக்க வேண்டும் கற்கவிருக்கின்ற மா மாணவர்கள் தொடர்ந் நன்றியின் காணிக்கை எங்கும் நறுமணம் கமழ்
 

திபரின் வாழ்த்துரை
ம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் அருங் செயற்பாடுகளை நினைத்து ஆய்ந்து, ளைத் தொகுத்து நூற்றாண்டு மலராக பேருவகை அடைகின்றேன்.
ஜயதசமி அன்று பிறப்பெடுத்த எமது கல்லூரி ாக்கப்பட்ட மைந்தர்கள் ஒருங்கிணைந்து பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் பருடன் முகிழ்ந்த இச் சங்கம் கல்லூரி கடனைத் தீர்க்கும் நோக்குடன் செயற்பட்டு
லும், சொல்லாலும், செயலாலும் ஒன்றித்த சேர்ந்து அயராது உழைத்து வருகின்றது. வாழும் இந்துவின் மைந்தர்கள் தமக்குக் ப்படுத்திய நன்றிக் கடனை நினைந்து வியந்த நூற்றாண்டு மலரை நுகர வைத்துள்ளனர்.
முதாயத்தை நாட்டிற்கேற்ற வகையில்
தேசத்திற்கு ஒப்படைக்கும் நற் பணிக்குத் களை உணர்ச்சி பூர்வமான மகிழ்ச்சியுடன் ஆற்றி வருகின்றனர். கற்றல், கற்பித்தல் பளதீக வள மேம்பாட்டிற்கும் உதவி வருகின்ற பல தேசங்களிலிருந்தும் இந்து அன்னையை எக்கின்றனர்.
அரசாங்கமும் அமைச்சர்களும் வழங்கும் டும் எதிர் பார்க் காது துணிவுடனும் ல்லூரியை மேம்படுத்துவதற்கும் நிர்வாக பாக இயங்குவதற்கும் உதவி வருகின்றனர்.
னவர்களாகிய தியாகச் செம்மல்கள் மலர்ந்த பும் ஆதரவும் சுரக்கும் உள்ளத்துடனும் ம் வண்மை தன்மையுடனும் உழைத்து ளது வழிகாட்டலுக்கும், ஆலோசனைக்கும் னையிடம் கற்ற கடன் என்றோ ஒருநாள் என்ற உணர்வைக் கற்கின்ற மாணவர்களும் ணவர்களும் உணர வேண்டும். பழைய ந்து தொண்டாற்ற இறைவன் அருள்புரிக. யாக வெளிவரும் நூற்றாண்டு மலர் என்றும்
〕5,
வீ.கணேசராசா, அதிபர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி.

Page 25

incipal
esarajah n Ed. SLPS

Page 26


Page 27
Depu
Mr. P. MaheSWaran B.Sc (Hons) Dip. in Ed.
 

| Principals
Mr. L. Ongaramoorthy BA (Cey.) Dip. in Ed. SLPS

Page 28


Page 29
Mr. Kandiah B.A. Hons, (Cey.) P.G, Diploma in Rura Retired S.
Former : Secretary, Ministry of Secretary, Ministry of Present : City Manager, U.N. Ha Address : 105, Arasady Road,
Kandarmadam,
Jaffna. Telephone : O21-2225345/ O776 e-mail : presidentGjhcobajaff
 

resident
Parameswaran, al Policy I.S.S. Den Hague (Netherlands) L.A.S Class-1.
Education NEPC
Hindu Regjious Affairs Colombo, Sri Lanka. bitat, Jaffna.
S724361
3. COs

Page 30


Page 31
கல்வி
штidiv L 10 ஆண்டுகள்கள் தலைவராக இ வெளியிடுவதில்
சங்கத்தின் செ6
வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட( நடப்பாண்டு நிர் மத்தியிலும் இம் மலர்க்குழுவினர பேராசிரியர் கா. ருக்கும் எனது : நெறியாளர் குழு நன்றிகளையும் மு
யாழ்ப்பா சங்கம் நிறுவப்ட ஆண்டுகளைப் மனம் பூரிப்படை
கந்தர்மட ஆரம்பக் கல்வி இந்துக்கல்லூரியி 1962ஆம் ஆண்டு எனது இடைநிை இந்துக்கல்லூரிப ஆரம்பக்கல்வி ெ புவியியலிற் சிறப் கழக பேராதை qČJGGTTTTL DIT Lijste tjGLET jiptoTj,
"யாழ்ப்பாண்ம்.இ
எனது வாழ்நாளி இளமைக்காலமர் வணக்கத்துக்குரிய
விளையாட்டில் -
 
 

iயில் ஆசையை
வளர்த்த அன்னை
கழ்பூத்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் விகற்று இன்று பழைய மாணவர் சங்கத்தின் ருந்து சங்கத்தின் நூற்றாண்டு மலரை மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். ன்ற நிர்வாகக் குழுவினரால் இம்மலரை ஒரு வருடத்திற்கு முன் நடவடிக்கைகள் போதும் அது நிறைவேறாமல் எமது வாகக் குழுவினரால் பல சிரமங்களுக்கு மலர் வெளிவருவதற்கு மலராசிரியரினதும், தும் கடும் உழைப்பே பிரதான காரணமாகும். குகபாலன் அவர்களுக்கும் மலர்க்குழுவின தலைமையில் அமைந்துள்ள நடப்பாண்டு வினருக்கும் எனது பாராட்டுக்களையும், தலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
E. ոնցին, ணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் பட்டு 08.01.2005ஆந் திகதியுடன் நூறு பூர்த்தி செய்துள்ளது என அறியும்போது கின்றது. நான் பெருமிதம் கொள்கின்றேன்.
(。」LITー 다.
ம் தமிழ்ப்பள்ளியில்3ஆம் வகுப்புவரை பியைப் பெற்ற நான் யாழ்ப்பாணம் ல் 1952ஆம் ஆண்டு 4ஆம் வகுப்பில் சேர்ந்து இலங்கைப்பல்கலைக்கழகம் சேரும்வரை லக் கல்வியைப்பெற்றேன். யாழ்ப்பாணம் மனதில் பதிந்து இருக்கும் அளவிற்கு நான் பற்ற கந்தர்மடம் தமிழ்ப்பள்ளிக்கூடிமோ, |புப் பட்டம் தந்த இலங்கைப் பல்கலைக் ன் வளாகமோ, பட்ட மேற்படிப்பில் ம்தெந்த நெதர்லாந்து உயர்கல்விபநிலை பிபதிந்தது இல்லை. பக்ாரணம் நான் ந்துக் கல்லூரியில் இருந்த நீண்ட்கொலம், ல் நினைவு தெரிந்ததுடிப்பானஇேனிய கும். கல்வியில் ஆேசையை வளர்த்த மதிப்புமிக்க ஆசிரியர்கள் இருந்த காலம். - 22 Gong,Lubg5 TL' Lijgốö "Cołłeger Colours"

Page 32
பெற்ற காலம். பல்கலைக்கழக புகுமுக செல்லும் வரை கல்லூரி அதிபர் உயர்திரு பி.எஸ்.குமாரசாமி அவர்களதும் வேண் ஏறக்குறைய 6 மாதங்களுக்கு மேல் என இவற்றை மறக்க முடியுமா? நீங்காத நிை போது ஆசையால், பாசத்தால், பணிவா ஒருவரா, இருவரா எல்லோரும் ஒருவருக்ே துறையில், தன்மையில் சிறந்து என்6ை நினைக்க நீரூற்றாக மனதில் திரை ஓடிக்செ
இச்சிறப்புமிக்க பாடசாலையின் சொல்வதில் பெருமிதம் அடைகின்றேன். மாணவர் சங்கத்தின் தலைவராக முன்பும் காலப்பகுதியில்) இருந்துள்ளேன் என்ற ெ "யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நூற்ற எனக்கும் எனது தலைமையிலான நெ வெற்றியுமாகும்.
தற்போது மறுமுறையும் இப்பழை இருப்பதுடன் கொழும்புக் கிளையின் செய்யப்பட்டு பாடசாலைக்குத் தொடர் இவ்வேளையில் சங்கத்தின் நூற்றாண்டு கிடைத்துள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் எனது சக ப வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன் இலங்கையில் எப்பகுதியில் வாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் சரி ஒற்றுமையாக கல்லூரி வேண்டும். கல்லூரியின் அபிவிருத்திக்கு கொழும்பிலும், வெளிநாடுகளிலும் வாழு கல்லூரி வேண்டி நிற்கின்றது. நாம் உங்க பயன்படஒத்துழைப்பு வழங்குவோம் என
பழைய மாணவர் சங்கம் அடை செய்யும் இந்நேரத்தில் நூற்றாண்டு நீ போற்றுதற்குரியது. இம்மலர் சிறப்பாகவு மாணவர் சங்கம் உற்சாகத்துடனும் வெற் தாயாகிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியவே பழைய மாணவர் சங்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.

பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழகம் 1.சி.சபாரெத்தினம் அவர்களதும், உயர்திரு கோளுக்கிணங்க தற்காலிக ஆசிரியராக கல்வித் தாய்க்குப் பணிசெய்த காலம். னவுகள் பல, ஆசிரியர்களை நினைக்கும் ல் கண்களில் ஆனந்தக்கண்ணிர் வரும். காருவர் சளைக்காதவர்களாக ஒவ்வொரு ன ஆட்கொண்டிருந்தனரே நினைக்க ாண்டிருக்கின்றது. எழுதி மாளாது.
பழைய மாணவன் என மார்தட்டிச் 100 ஆண்டுகள் வயது கொண்ட பழைய நான் இரண்டரை வருடங்கள் (1994-1996 பருமையும் ஏற்படுகின்றது. அக்காலத்தில் ாண்டு மலரை" வெளியிட்டமையானது றியாளர் குழுவிற்கும் பெருவாய்ப்பும்
ய மாணவர் தாய்ச் சங்கத்தின் தலைவராக போஷகர்களுள் ஒருவராகவும் தெரிவு ந்தும் பணியாற்றும்பேறு கிடைத்துள்ள
மலரையும் வெளியிடும் பெருவாய்ப்புக்
ழைய மாணவர்களுக்கு ஒரு அன்பான ள். நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தாலும், அல்லது புலம்பெயர்ந்து பிற நாடுகளில் யின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு பாடுபட
பெருமளவு நிதி தேவைப் படுகின்றது. ம் பழைய மாணவர்களின் உதவியையே ள் உதவிகள் நல்ல வழியில் கல்லூரிக்குப் உறதி கூறுகின்றேன்.
0க்கப்பட்டு 100வது வருடத்தை நிறைவு னைவுமலர் ஒன்றினை வெளியிடுவது ம், பயனுள்ளதாகவும் அமையவும் பழைய றியுடனும் கருமமாற்றவும் எனது கல்வித் மென்மேலும் பாரினில் புகழ்பெறவும் ண்டும் என வாழ்த்தி வணங்குகின்றேன்.
க.பரமேஸ்வரன், தலைவர்,

Page 33
1890 - 1892 18 19
S. Godman Appahpilai Nevins. S
PRIN ( JAFFNAHIN
| El Sangwa Rao M.A., B.Sc.
1913 - 1914
Sabaratnasinghe. B.A. VR. Venkat 1927 - 1928 1928
 
 
 
 
 

Selvadurai B.A. 92 - 1909 14 - 1926
G.Shiva Rau BA, L. T. 1910 - 1913
CIPALS DF |DUCOLLEGE|
W.A.Troupe, M.A. 1926 - 1927
araman. M.A. . N.Cumaraswamy
M.A:(Cuicatta). M.A. (lord) - 1933 爱 Dipin. Ed. BAR - ATLAW (inn)
* 1933 - 1952

Page 34
V.M. Asaipillai : C. Sabaretin B.Sc, B.Sc. (Eng) A.I.L. 1962 -
1953 - 1961
M.Kartlgesan B.A, (Hons) Dip.in Ed 1971
P.S. Kumaraswamy S Ponnar BA Dip in Ed (FelloW in Ed. Adm) B.Sc, Dir
1975 - 1984 1984 -
 
 
 
 
 
 
 
 
 

am B.Sc. N. Sabaratnam B.A 1964 1964 - 1971
E. Sabalingam B.Sc., P.L.T. 1971 - 1975
K.S.Kugathasan B.Sc.M.Sc.
1990 - 1991

Page 35
A. Panchalingam B.SC (Cey.) Dip. in Ed. I.D.E.P.A. (Delhi) 1991 - 1996
A. Srik B.A (Cey.)
1997.
 
 
 
 

R. Mahendran BA (Cey.) Dip. in Ed. 1996
Una ran Dip. in Ed. - 2005

Page 36


Page 37
Message
I have grea the Jaffna Hindu C. One Hundred years | ofan association iti
In the past a number of Valuabl which the construct Gnana Vairavartem
My associ: spans for a period o and Principal at JHI Alma Mater and mi days I have had in th to what I am today.
I had the op Hindu OBA for a nu our ex-principal late raising activities for temple was laid and done, during my tenu
Our college the sphere of educa sports. Even today, college's contributio old students, where prestigious Values o respectful standard.
Despite thei old students in Sri L every endeavourtow, and the betterment of
I consider congratulate the Ja auspicious moment.
May Lords may thrive well for n remarkable traditions
 

Froии Forииer Priиcipal
pleasure in sendinga message offelicitations to |lege OBA, Jaffna on its centenary celebration. Salongtime in the life of a person but in the life only aphase of its existence.
nehundred years the OBA, Jaffna has executed : projects for the development of our college, of pn of the Coomarasamy Hall, the building of the ple are worthy of mention.
tion with Jaffna Hindu College OBA, Jaffna f three decades, as a teacher, Deputy Principal D. It is more than fifteen years since I left my grated. I look back nostalgically the good old e premises of Jaffna Hindu, which nurtured me
portunity of serving as a treasurer of the Jaffna mber of years and under the able leadership of P.S. Cumaraswamy, was involved in the fund Gnana Vairavar temple. The foundation for the the building completed and kumbabishekam re of office as Deputy Principal and Principal.
: has produced many eminent personalities in tion, Arts, science engineeing, medicine and amidst political and economic hardships the is no less significant. Needless to say that our ver they go, they take up with them the our Alma Mater and there by live up to a
huge responsibilities at work and at home, our linka as well as in other countries are making rds working for the development to the college he community.
a privilege to be given the opportunity to fina Hindu College OBA, Jaffna at this
wer his blessings on this association so that it any more centuries with the rich legacies and
S. Ponnampalam (1984-1990)

Page 38
U6) (5)
1990ஆம் ஆ Org, Gu)J. J. LOT65T - அன்னை யின் ரு பொம்மரின் குண்டு இன்னும் இன்னே இந்து விழாக்கே காரணமாக விழாெ பழைய மாணவர் ஆசிரியர்கள், மா பூண்ட ஒத்து ை! அபரிமிதமான ே அக்காலகட்டத்தி நூற்றாண்டு அதிட அதையிட்டு நா எய்தினேன்.
நூற்றாண் குமாரசுவாமி மன் அதிபர்களின் பட அவர்களினால் வ6 மாட்டப்பட்டன. கப்பட்டு அதிபர் பெயர்கள், மான தலைவர்கள், (Ca) கப்பட்டு குமாரச தாபகர்களின் பட முதலியனவும் குட இடங்களில் மாட்ட
பல கட் பிரமுகர்களின் ே நாடகங்கள், நடன
 

ாற்றாண்டு செழிக்கட்டும்
ஆண்டு யாழ் இந்துவைப் பொறுத்தவரை ஆண்டு. காரணம் அதுதான். எம் ாற்றாண்டு நிறைவு வருடமாகும். வீச்சு, ஷெல்லடி, ஹெலியிலிருந்து சூடு, ரன்ன பிற நிகழ்ச்சிகளின் மத்தியில் யாழ் ாலம் பூண்டது. காலத்தின் கோலம் வடுப்பதில் குறையேதும் வைக்கவில்லை. சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ணவர்கள் ஆகியோரின் திடசங்கற்பம் ழப்பு விழாவெடுப்பதில் ஏற்பட்ட வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. தில் இந்துவின் மைந்தனாகிய யான் பராகவிருந்தது நான் செய்த பாக்கியம்; ன் பெருமைப்பட்டேன், பேருவகை
டு விழா பல கட்டங்களாக நடந்தேறியது. எடபம் பூரணமாகச் செப்பனிடப்பட்டு உங்கள் புகழ்பூத்த ஒவியர் இராசையா ரையப்பட்டு, விழாவெடுத்து மண்டபத்தில்
அலங்காரமான பலகைகள் தயாரிக் களின் பெயர்கள், உப அதிபர்களின் வர் தலைவர்கள், விளையாட்டுத்துறைத் tains) ஆகியோரின் பெயர்கள் பொறிக் வாமி மண்டபத்தில் மாட்டப்பட்டன. ங்கள், முகாமையாளர்களின் படங்கள் ாரசுவாமி மண்டபத்திற் பொருத்தமான
டப்பட்டன.
டங்க ளாக நடந்த விழாக் களில் பச்சுக்கள், பாடசாலை மாணவர்களின்
ங்கள் மற்றும் பட்டிமன்றங்கள், வழக்காடு

Page 39
மன்றங்கள் போன்ற ஜனரஞ்சகமான நிக இந்துக்கல்லூரிகளின் சபைக்கு (Hind இந்துக்கல்லூரிகளின் மாணவர்களும்
தக்கது. குடாநாட்டிலுள்ள சிறந்த நாத இசை தினமும் இசைத்துப் பெருமைப்பு இந்துக்கல்லூரியில் இருபத்தைந்து ஆ ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தி
நூற்றாண்டுடன் தொடர்பாக விமரிசையாக நடாத்தத் திட்டமிடப்பட்ட இந்துக்கல்லூரிகளின் கொடிகளும் ஊர் நாட்டி பெரிதாக விழாவெடுக்க உத்தே ளோட்டங்கள் எல்லாம் நிறைவு பெற்று மைதானமும் தயார் நிலையில் இருந் சோமசுந்தரமும் நானும் அதிபரின் அப்பொழுது கல்லூரி மைதானத்தில் வெடித்தது. ஆபீஸ் கண்ணாடிகள் 6 எமக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்ை தஞ்சமடைந்தோம். அப்பொழுது பொம் விழுவதையும் எம்மால் பார்க்கக்கூடியதா சாலையில் விழுந்தது. கண்ணாடிகளு காயமின்றி நாம் தப்பிவிட்டோம். இரவு விளையாட்டுப் போட்டி இறுதிநாள் நை
கல்லூரியின் பழைய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி ரூபா ஒரு மில்லியன் ஒதுக்கிக் கொடு திட்டமிடப்பட்டு அடிக்கல்லும் நாட்டட் சீமெந்துத்தட்டுப்பாடு காரணமாக தி இதற்கிடையில் விடுதிச்சாலையைச் செ திரு.தியாகராசா (பிரதிக்கல்விப் பணிட் ஒதுக்கிக்கொடுத்திருந்தார். உடனடியா திரு.பஞ்சலிங்கம் அவர்கள் விடுதிச்சா வளாகம் முழுவதையும் வெள்ளைய கைப்பிடியுடன் கூடிய நாற்காலிகளும் ( தட்பட்டது ஆனால் அதற்கு முன்பா

கழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. நிகழ்ச்சிகளில் lu Colleges Board) (3 FTLDSurTGOT gay, Go
பங்குபற்றினார்கள் என்பது குறிப்பிடத் ஸ்வர வித்துவான்கள் எல்லோரும் மங்கல டுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ண்டுகளுக்கு மேல் கடமையாற்றிய சகல
க் கெளரவிக்கப்பட்டனர்.
கல்லூரி விளையாட்டுப் போட்டியையும் டது. விளையாட்டுப் போட்டியிலன்று சகல வலமாக எடுத்து வரப்பட்டு மைதானத்தில் சிக்கப்பட்டது. இது தொடர்பாக வெள் நிறைவு நாளுக்கு ஆயத்தமாகவிருந்தோம். தது. இவை தொடர்பாக பிரதி அதிபர் அறையில் ஆலோசனையிலிருந்தோம். ஒரு குண்டு விழுந்து பாரிய சத்தத்துடன் ால்லாம் சிதறிப் பறந்தன. அதிஷ்டவசமாக ல. இருவரும் ஞானவைரவர் மண்டபத்தில் மரின் இரைச்சல் மீண்டும் கேட்டது. குண்டு ாகவிருந்தது. இரண்டாவது குண்டு விடுதிச் ம், கம்பிகளும் சிதறிப்பறந்தன. மீண்டும் பகல் ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டது.
டபெறவில்லை.
அமரர் நவரட்ணம், அவர்கள் ஏனைய தமிழ் கி நூற்றாண்டு மண்டபம் கட்டுவதற்கென த்திருந்தார். நூற்றாண்டு மண்டபத்திற்கு பட்டது. ஆயினும் அக்காலத்தில் நிலவிய |ட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை. ப்பனிடுவதற்கென்று இந்துவின் மைந்தன் பாளர்) அவர்கள் ரூபா ஐந்து இலட்சம் க ஒன்றும் செய்யமுடியவில்லை. பின்னர் லையைச் செப்பனிட்டதுடன் கல்லூரி டித்ததுடன், குமாரசுவாமி மண்டபத்தில் செய்வித்துப்போட்டார். பணம் பயன்படுத்
கவே நூற்றாண்டு நிறைவுபெற்றுவிட்டது.

Page 40
நூற்றாண்டு தொடர்பாக சகல விடயங்
புகைப்படங்களுடன், கோவைகள் மாயப
<9I(ԼՔ6)13յl.
இது இவ்வாறிருக்க, 1994ஆம் ஆ குழுவினரின் முயற்சியால் நல்லதொரு ச பட்டது. மிகச்சிறந்த முறையில் தகவ அவர்களைப் பாராட்டுகின்றேன்.
மேலும் எமது பழைய மாணவர் பூர்த்தியாவதையிட்டு பழைய மாணவர் விருப்பம் கொண்டுள்ளது. அம்மலர் சிறப்பு நூற்றாண்டுகள் செழித்து கல்லூரி அன்னை இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
"தமிழர் தலைநிமிர்
யாழ் இந்துக்கல்லூரி,
கருத்து முரண்பாடுகள் வரலாம். ஆனால், தனிப்பட்ட ஒரு சிலரின் பத பண்ணுவதற்காக சங்கத்தை இரண்டாக உ கடந்த 99 ஆண்டுகளாக பேணப்பட்டு சுயாதீனத்தன்மையையோ பாழடித்து விடா
பழைய மாணவன் என்ற இச்சங்கத்துடனும் கல்லூரியுடனும் இனை சங்க உறுப்பினர்களான எனது நண்பர்க விரும்புகின்றேன்.
21-09-2003ஆம் வரு

பகளும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன, ாக மறைந்துவிட்டன. யாரை நொந்து
ண்டு பழைய மாணவர் சங்க நிர்வாகக் ல்லூரி நூற்றாண்டு மலர் வெளியிடப் ல்களைத் திரட்டி வெளியிட்டமைக்கு
சங்கம் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு சங்கம் நூற்றாண்டு மலரை வெளியிட ாக வெளிவர வாழ்த்துவதுடன் சங்கம் பல
ாக்குப் பக்கபலமாக இருக்கவேண்டுமென
கழகமுமிதுவே"
க.சி.குகதாசன், முன்னாள் அதிபர்
(1990-1991)
விவாதங்கள், போட்டிகள் இடம்பெறலாம். விக்கதிரைகளைத் தக்கவைத்துக் கணம் உடைக்க முயலாதீர்கள். சங்க யாப்பையோ,
வரும் சங்கத்தின் தனித்துவத்தையோ, தீர்கள்.
முறையில் சுமார் 25 ஆண்டுகளாக எந்து செயற்பட்டவன் என்ற உரிமையுடன் ஊருக்கு இந்த விடயங்களைக் கூறி வைக்க
செயலாளர் ந.வித்தியாதரன் அவர்களின் டாந்தப் பொதுக்கூட்ட அறிக்கையிலிருந்து.

Page 41
சாத
யாழ்ப்பான சங்கம் தனது கல் gTល 3gGសារយោធា
மலருக்கு எனது அதேவேளை பழை களைத் தெரிவிப்ப
கல்லூரிச் ஆசிரியர்கள், LO[T6ð மாணவர்கள் ஆகிே வளங்கள், வசதிக வழங்குவதிற் பை பெரும் பங்காற்று அரசாங் கத் தி எ காணப்படுகின்றது பயனாளிகள் ! இருக்கும் பொழு பயனடைகின்றனர் பெரும் பங்காற்றுட் பிரதியுபகாரமாகப் உருவாக்கிய கல் சேவையை ஆற் மட்டுமே பெறுகின் மாணவர்களின் (
வேண்டியது.
இப்பின்ன பழைய மாணவர் சேவையினை ( அரவணைப் பின் தாபிக்கப்பட்ட இ உருவெடுத்துள்ள பங்களிப்பு எத்தை
 

னைகளின் மைற்கல்
ணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் லூரி அன்னைக்கு ஆற்றிய நூறு வருட ன நினைவு கூரும் வகையில் வெளியிடும் வாழ்த்துச்செய்தியினை வழங்குவதிலும் ழய மாணவர் சங்கத்திற்கு எனது வாழ்த்துக் திலும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சமூகமென்பது பெரும்பாலும் அதன் னவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய யோரை உள்ளடக்கியதாகும். கல்லூரியின் ள் மற்றும் சேவைகளைக் கல்லூரிக்கு ழய மாணவர்களும் பெற்றோர்களும் றுகின்றனர். அண்மைக் காலங்களில் ன் பங்களிப்பும் கணிசமான ள வு எவ்வாறாயினும் இவற்றின் நேரடிப் மாணவர்களாகவும் ஆசிரியர்களாகவும் ழது பெற்றோர்களும் மறைமுகமாகப் 1. ஆனால் கல்லூரியின் வளர்ச்சிக்குப் ம் அதன் பழைய மாணவர்கள் எவற்றையும் பெறுவதில்லை. அவர்கள் தங்களை ஸ்லூரி அன்னைக்குத் தங்களாலான றினோமென்னும் ஆன்ம திருப்தியை ாறனர். எனவேதான் கல்லூரியின் பழைய
சேவை மிகப் பெரியது; போற்றப்பட
ாணியிலேதான் யாழ் இந்துக் கல்லூரியின் சங்கம் கடந்த நூறு ஆண்டுகளாக ஆற்றிய நோக்க வேண்டும். அரசாங்கத்தின் எறி பல தடங்கல்களின் மத்தியில் க்கல்லூரி இன்று ஒரு பெருவிருட்சமாக தென்றால் பழைய மாணவர்களினதும்
கயது என உணர்ந்து கொள்ளலாம்.

Page 42
யாழ் இந்துக் கல்லூரி உருப்ெ ஆறுமுகநாவலர் பிடி அரிசி சேகரித்த நி ஏழ்மை நிலையில் உருவாக்கிய தாபனப் தாபனமாக வளர்ந்துள்ளதெனில் இதற்கு 6 பங்கு அளப்பரியது. எனவே பழைய மாண பெரிய சாதனைகளின் மைல் கல்லாக அணி கல்லூரி அன்னைக்குக் கிடைக்க கல்லூரியி அருள் பாலிக்க வேண்டி, பழைய மாணவ கல்லூரி அன்னை, துரித மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய காலம், தகவ போன்றவற்றில் துரித தேர்ச்சி பெற ே கொடுக்க முன் வர வேண்டுமென கேட்டு
எனது வாழ்
இந்துவின் அன்னைக்கு வரவேற்பு வி
குமாரசுவாமி மண்டபம் முன்பாக ய ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்ற மாணவா அதிபர்கள், ஆசிரியத் தெய்வங்கள். தமிழ் அர்ப்பணித்த இந்துவின் மைந்தர்கள் ஆகி வாயிலை நிர்மானித்து, தமது நன்றியை அர்ப்ப
JAFFNA HIND
 
 

பறுவதற்கு முன்னோடியாக அமைந்த கழ்வுகளை நாம் அறிவோம். அவ்வாறு ம் இன்று சைவமக்களின் நிகரற்ற ஒரு வலுச் சேர்த்த பழைய மாணவர் சங்கத்தின் வர் சங்கத்தின் இந்த நூற்றாண்டு விழா பல மைகின்றது. தொடர்ந்தும் அதன் சேவை ல் எழுந்தருளியுள்ள ஞானவைரவசுவாமி ர் சங்கத்தின் அடுத்த நூற்றாண்டு காலம் ா காணும் உலகில் பல சவால்களை 1ல் தொழில் நுட்பம், ஆங்கில மொழி
வண்டிய காலம், அக்காலத்திலும் கை
டுக் கொள்கின்றேன்.
pத்துக்கள்.
அ. பஞ்சலிங்கம் முன்னாள் அதிபர் (1991-1996)
ாயில்.
பாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1991ஆம் ர் சமூகம் தங்கள் வாழ்வுக்கு வழிகாட்டிய அன்னையின் மானம் காக்கத் தம்மை யோருக்கு சமர்ப்பணமாக இவ்வரவேற்பு ணம் செய்ய முன்வந்துள்ளனர்.
- 1991ஆம் ஆண்டு க.பொ.த
உயர்தர மாணவர்கள்
sエン
UCOLLEGE

Page 43
தலை
人 "கற்க" ே சேர்ந்து நல்லாசிரி பின் நிற்க அதற்கு
தாயின் தவப்
நிபுணத்துவத்தோ நூற்றாண்டு நிறை சங்கம். இந்த வளர்ச்சிக்காக ப செய்துள்ளது. செ கட்டிடங்களாக 6 உறுதுணையாக இ கல்விப் பொ ( சேர்த்துக்கொடுத் முழுமையாகச் ே
கிடைத்ததை மகிழ்
எமது கல் குறிப்பிடத்தக்கதா அ.பஞ்சலிங்கம் = இடர்களின் மத் நிகழ்வினை மிகச் நிச்சயமாக இட
LJ TITL —59FfT6Ŭ)GL) LILJfT6ŬT கல்லூரியினை நா மாணவர்களை
மறக்கமுடியுமா? டத்தில் அதிபர் ெ இதற்குரிய மனே
மாணவர்கள்.
6T LOgil 9,
ஒருவரான அமரர்
 

நிமிர்ந்து நிற்கும் சங்கம்
வண்டும் என்ற பேரவாவோடு கல்லூரியில் யர்களிடம் கசடறக் கற்றவர் பலர். "கற்ற த்தக" என்ற இலட்சிய வாக்கிற்கமைய எமது புதல் வர்கள் பல்வேறு துறைகளில் டு முன் நிற்பது பெருமைக்குரியதாகும். ]வு செய்து தலை நிமிர்ந்து நிற்கின்றது எம்
நூற்றண்டு காலப்பகுதியில் தாயின் ல அரிய தொண்டுகளை எமது சங்கம் ாட்டில்களாக இருந்தவை அழகான மாடிக் ாழுந்து வானளாவி நிற்பதற்கு எமது சங்கம் ருந்துள்ளது. களியாட்ட விழாக்களையும், ருட்காட்சிகளையும் நடாத் தி நிதி துள்ளது. அத்தகைய இரண்டு விழாக்களில் சேவை செய்வதற்கு எனக்கு சந்தர்ப்பம்
மச்சியோடு நான் நினைவுகூர்கின்றேன்.
லூரி வரலாற்றில் "இடம் பெயர்ந்த காலம்" ாகும். சாவகச்சேரியில், முன்னாள் அதிபர் அவர்கள் இளைப்பாறியபோது பல்வேறு தியிலும் எமது சங்கம் 'பிரியாவிடை" சிறப்பாகச் செய்தது வரலாற்று பதிவுகளில் ம் பெறவேண்டும். எமது சகோதரப்
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் எமது ான் நடாத்தியபோது கைகொடுத்த பழைய பும் ஆசிரியப் பெருந்தகைகளையும் கல்லூரி வளாகத்திலில்லாது பிறிதோரி பாறுப்பை ஏற்ற முதலாவது அதிபர் நான். ாாபலத்தை தந்தவர்கள் எமது பழைய
ல்லூரியின் புகழ்பூத்த அதிபர்களில்
சபாலிங்கம் அவர்களின் காலப்பகுதியில்
5

Page 44
பழைய மணவர் சங்கத்தின் செயலாளராக கிடைத்தது. மதிப்பிற்குரிய, மறக்கமுடியா எமது சங்கத்தின் தலைவராகப் பணியாற் செய்யமுடிந்தது. இவை இன்னமும் மனதி கல்வி கற்ற காலப்பகுதியில் விளையாட்டு மாணவ முதல்வர்குழுத்தலைவராகப் பணி மகத்தானவையாகும். நினைக்க நினைக் கல்லூரி எமது வாழ்வோடு இரண்டற அன்னைக்கு எமது சங்கம் மேலும் மேலும் தலைமுறையொன்றினை, திறமைமிகு எதி தமிழர் தலைநிமிர் கழகத்தின் பழைய ம வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி.
០០figfi២ pញា៨
கஸ்டங்கள் வருமே என்று பயந்து இருப்பவர்கள் முதல் வகையினர். இரண் இவர்கள் வேலையை உற்சாகமாகத் தொடா கைவிட்டு விடுவார்கள். மூன்றாமவர் எத் காரியத்தைத் திறம்பட முடிக்கும் திடமுள்ளவர் அத்திவாரமிடுபவர்கள்.
() () () {
ஒருவன் தன் அறிவு, முயற்சி, கல்வி, செல்வL செலவிடுவானாயின் அவன் திருடன் ஆவான்.

கடமையாற்ற எனக்கு அரிய சந்தர்ப்பம் த அமரர் "பி.எஸ்" குமாரசாமி அவர்கள் தியபோது அவருக்கு துணையாக சேவை பசுமையாக இருக்கின்றன. கல்லூரியில் வீரனாக, சாரணனாக, சங்கத்தலைவராக, வியாற்றியதாற் கிடைத்த அனுபவங்கள் 5 இனிமை தரும் நாட்கள் அவை எமது க் கலந்துள்ளது. அத்தகைய அற்புத பல பணிகளைச் செய்யவேண்டும். புதிய ர்காலத்தலைவர்களை உருவாக்குவதற்கு
ாணவர் சங்கம் உறுதுணையாக அமைய
சுடர்.இ.மகேந்திரன், முன்னாள் அதிபர். 1996
ாறு வகைகள்
எந்த ஒரு வேலையையும் தொடங்காமல் டாவது வகையினர் சிறிது மேம்பட்டவர்கள். குவார்கள்; ஆனால் இடைஞ்சல் என்றவுடன் துயர் வரினும் எவ்விடர் நேரினும் எடுத்த கள். இவர்களே நாட்டின் முன்னேற்றத்திற்கு
) () () ()
), திறமை என்பவற்றை தன்பொருட்டு LDLGBILD

Page 45
பழமையும் கல்லூரியின் வளர் யாழ்ப்பாணம் இந் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதையிட்டு ம
மலையே
மைந்தர்களின் விட உலக நாடுகள் ட
35 TGOJOT GOTLD.
L 160)ypU i Lon இணைபாட விதான என்பவற்றிற்கு த வருகின்றது.
நமது கல்லு சுவடுகளையும் எதி இச்சங்கத்தின் நூற்ற கல்லூரியின் நேற்ை நாளைய சந்ததிக்கு ஐயமில்லை. இ நல்லாசிகளை வழங்
 

Dயே குலைந்தாலும் ாராத இந்துமைந்தர்கள்
பெருமையும் மிக்க யாழ்ப்பாணம் இந்துக் ச்சிப் பணிகளில் பெரும் பங்காற்றி வரும் துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நூறு ஆண்டுகள் நிறைவு அடைந்து கவும் மகிழ்ச்சியடைகிறேன்.
குலைந்தாலும் மனம் தளரா இந்து டாமுயற்சியால் இச்சங்கத்தின் கிளைகள்
பலவற்றிற் பரந்து இயங்குவதை நாம்
ாணவர் சங்கமானது கல்லூரியின் கல்வி, ன செயற்பாடுகள், அபிவிருத்திப் பணிகள் ன்னாலான பங்களிப்பினைச் செய்து
லூரியின் பாரம்பரியத்தையும் வரலாற்றுச் திர்கால சிற்பிகளுக்கு ஊட்டுவதற்காய் )ாண்டு நிறைவாக வெளிவரும் மலர் எமது றய இன்றைய பரிணாமப் படிவங்களை த் தெளிவாகப் புலப்படுத்தும் என்பதில் ம் மலர் சிறப்புற வெளிவர எனது குகிறேன்.
அ.சிறிக்குமாரன், முன்னாள் அதிபர்,
யாழ்.இந்துக்கல்லூரி. (1997-2OO5)

Page 46
த அளப்பரிய
யாழ் இந்த நூற்றாண்டு விழா விருக்கும் மலரும் வழங்குவதில் நான்
இவ்வேை மாணவ நாட்கள் பங்குபற்றி வெற்ற போட்டிகளில் கலி உணர்வு டன் சட்டத்தரணியாக பழைய மாணவ சங்
உறுதுணையாக உறுப்பினர்களுடன் முயற்சிகளை என் கடின உழைப்பு, போன்ற உயரிய மட்டு மல் லா மல் தனித்துவங்களை சமுதாயத்திற்குட் வழிகாட்டிய ஆ கூருகின்றேன்.
ஒவ்வொரு பொதுவான தார்ட வேண்டுமென அரி நான்கு சுவர்களுக் அது சமுதாய ே சாதனமாகும்.
யாழ் இந்து தமிழ்ச் சமுதாய
 

மிழ்த்தேசியத்திற்கு பங்களிப்புச் செய்த கல்லூரி
துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ாவும் அதனையொட்டி வெளியிடப்பட சிறப்புற அமைய வாழ்த்துச் செய்தி பெருமகிழ்ச்சியடைகிறேன்.
ளயில் யாழ் இந்துக்கல்லூரியில் எனது ளை, உதைபந்தாட்ட போட்டிகளில் றியீட்டிய நாட்களை, மெய் வல்லுனர் மந்து பரிசுகள் பெற்ற நாட்களை இன்ப அ  ைச போட்டு ப் பார் க் கிறேன் . இருந்தவேளை ஆறு வருடகாலம் எமது கத்தின் தலைவராக இருந்தபோது எனக்கு இருந்த எமது சங்கத்தின் ஏனைய * எமது சங்கத்தை மேம்படுத்த எடுத்த மனக்கண்முன் கொண்டு வருகிறேன். விடாமுயற்சி, கூட்டு முயற்சி, நேர்மை பண்புகளை எமக்குப் புகட்டியது எ ம் ஒவ்வொரு வ ரிலும் உள்ள வெளிக்கொணர்ந்து அவை எவ்வாறு பயன்படலாம் என்பதை எமக்கு
சிரியர்களையும் நன்றியுடன் நினைவு
ரு பிரஜைக்கும் சமுதாயத்திற்குள்ள மீகக் கடமைப்பாடுகளை அறியப்படுத்த ஸ்டோட்டில் கூறியுள்ளார். கல்வி என்பது குள் மட்டுமே போதிக்கப்படும் பாடமல்ல.
மம்பாட்டிற்கு இன்றியமையாத ஒரு
துக் கல்லூரியின் கடந்த கால வரலாறு த்தின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு

Page 47
பங்களித்துள்ளது என்பதை எடுத்தியம்பும் அதில் யாழ் இந்துக்கல்லூரி மாண காணக்கூடியதாக இருக்கிறது.
எமது பாரம்பரியத்தை, எமது நிக பூர்வமான பாலமாக இணைப்பது எமது இனத்தின் சுயநிர்ணய உரிமைப் ே தளபதிகளாகவும் எமது கல்லூரி மாண காணும் போது நான் பெருமிதங் கலந்த தொடர்ந்தும் சமுதாய மேம்பாட்டிற்கு, ஆற்றும் என்பதில் எனக்கு அசையா நம்பி மற்றைய நாடுகளுடன் சமமாக நின்று செயற்றிறன் வாய்ந்த மாணவர்களை உ
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
திருவள்ளுவர் ஒரு தமிழ் முனிவர். நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கூறுவர். திருக்குறளை அவர் நமக்கு வழங்கியுள்ளார். என்றே குறிப்பிடுகின்றனர். "மனித இனத்தின் வாய்ந்த இலக்கியப் பெட்டகம்" என்று ஏரியன்
() () (
பொதுநலத்தைக் காந்தியைப் ே பொறுப்புணர்ந்து சே6 பொதுப்பணத்தைக் கண்போல பொழுதும் அதன் கன துதிப்பதற்கோ தூற்றுதற்கோ கெ தூய்மையுள்ள அறங் மதிநலத்தைக் காந்தியைப் போ6 மக்களுக்குத் தொண்

எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் வரின் பங்களிப்பை, முத்திரையைக்
ழ்காலத்தை, எமது எதிர்காலத்தை அறிவு து தேசியமாகும். இன்று தமிழ் தேசிய பாராட்டத்திற் போராளிகளாகவும், வர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் பணியைக்
மகிழ்வு அடைகிறேன். எமது கல்லூரி தமிழ் தேசிய எழுச்சிக்கு தனது பங்கை க்கையுண்டு. மேலும் உலக அரங்குகளில் மனித சமுதாயத்திற்குப் பயன்தரக்கூடிய ருவாக்க வேண்டுமென எல்லாம் வல்ல
இ.விஸ்வநாதன், முன்னாள் தலைவர், 1977/1979, 198O/1982 1982/1983, 1983/1984.
கிறிஸ்தவ நூற்றாண்டு வரிசையில் முதல்
புனிதமான மெய்மொழிகளைக் கொண்ட
தமிழர்கள் அதைத் தமிழருடைய வேதம் சிந்தனையில் முகிழ்த்த, சிறப்பும் தூய்மையும் அந்நூலைப் போற்றுகின்றார்.
காந்தியடிகள் ) () ()
பால் பொழுதும் எண்ணி வைகளைப் புரியவேண்டும்
போற்றி எந்தப் ாக்குகளைப் பொறித்து நீட்டி ாடுத்திடாமல் களுக்குத் துனைமையாக்கும் b மனதிற் காத்து டு செய்வோர் மலியவேண்டும்.
- நாமக்கல் கவிஞர் "காந்தி அஞ்சலி"

Page 48
I have gre; centenary celebratio College, the leading old Students have
countries in the Wor
who had come from
old students of such equally proud of its formed OBA'S in a
assistance to the Col
I am fortun great and famous (Principal), Mr. VIIM later Principal), Mr. Mr. "Shakespeare"N Hindu College), M Chavakachcheri Hil
retired as Prin Mr.A. Vaidialingam College), Mr.N.Saba Others.
I have also Old Boys' Associat President and later College during whic present place. I have for a few days during
I Wish the
Our Alma Mater.
18II/I VA. Silva Malva Colombo 6 TP 2587796 E-Mail Senthil (a) Sltine
 

Froy11 Foryler PresiÖeMt
at pleasure in Writing a brief message for the ns of the Old Boys' Association of Jaffna Hindu Hindu Educational Institution in Sri Lanka. Our
excelled in various fields in almost all the ld. The other day I met an old boy in Colombo Greenland. Just as they are proud of having been | an outstanding institution, the College is also eminent alumni. Wherever they are, they have ll those countries and are rendering Valuable lege.
ate in having been at College during the time of
teachers, Mr.A. Cumaraswamy, a Barrister t.A.saipillai, an Engineer (Vice Principal and C.Sabaratnam (who also retired as Principal), Nagalingam (who retired as Principal of Kokuvil [ir, A. S. Kanagaratnam (who was Principal of hdu College), Mr. "Orator'. Subramaniam (who cipal of Skanda varo dhaya College), (who retired as Principal of Urumpirai Hindu aratnam (who later becamePrincipal) and many
had the privilege of having associated with the ion, as its Secretary for many years, as Vice as President during the centenary year, of the hyear we built the Gnana Vairavar Temple at its also been in the College hostel with my family the time of the IPKF.
O.B.A many, many years of fruitful service to
Kalabushanam
tha W.S.Senthilnathan B.A., Dip in Ed., F.R.A.S. Attorney at Law & Notary Public Commissioner for Oaths O.B.A President : 1988-1991
tlk.

Page 49
UITUp"|UT சங்கத்தின் நூற்றா வழங்குவதில் மிக்க பு
விடுதி மான பின் நீண்டகாலமாக பதவிநிலை உறுட் கல்லூரியின் பல்வ6
என்ற வகையில் மன
யாழ்ப்பா6 கொண்டிருந்த இல கல்லூரி தொடர் கொண்டிருக்கிறது. அபிவிருத்தித் தே6 இல்லாதிருக்கும் நில பழைய மாணவர் சங் விரிவாக்கம், கணன அன்பளிப்பு உட்க கொடுப்பனவு, மா செயற்பாடுகளிற் உற்சாகத்துடன் ஈடு தனிப்பட்ட முறைய குறிப்பிடத்தக்கவை. வெளிநாடுகளிலும் கல்லூரிக்கும் பெருை
L ഞ!ptL ഥ என்றென்றும் முன் வெளியீட்டிற்கு பாராட்டுக்குரியவர்க வாழ்த்துக்கள்.
முன்னாள் துணைவேந்தர் யாழ். பல்கலைக்கழகம்,
 

றக்க வாழ்த்துக்கள்
ணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ண்டு சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்தி மகிழ்ச்சியடைகின்றேன்.
ணவனாக கல்லூரியில் ஏழாண்டு காலம் கற்று, ப் பழைய மாணவர் சங்க உறுப்பினராகவும், பல பினராகவும் சங்க நடவடிக்கைகளிலும், கைச் செயற்பாடுகளிலும் பங்கு கொண்டவன் நிறைவும், திருப்தியும் கொள்கின்றேன்.
னம் இந்துக் கல்லூரியை நிறுவியவர்கள் ட்சியத்தை நல்முறையில் நிறைவேற்றி வரும் ர்ந்தும் வளர்ச்சிப் பாதையிற் சென்று இது அரச பாடசாலையாக இருப்பினும், வைகள் பலவற்றிற்கு வேண்டிய வளங்கள் லையில் கல்லூரிக்கு வளம் திரட்டும் பணியிற் கத்தின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மைதான ரிகள், விளையாட்டுத் துறை உபகரணங்கள் ட்டுமான அமைப்பு மேலதிக ஆசிரியர்கள் ணவர் பரிசு வழங்கல் போன்ற பல்வேறு தாய்ச்சங்கமும் கிளைச் சங்கங்களும் பட்டு வருவதும் பழைய மாணவர்கள் சிலர் பிலும் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவுவதும் பழைய மாணவர்கள் பலர் உள்நாட்டிலும் உயர்பதவிகள் பல வகித்து நாட்டிற்கும் மை தேடிக்கொடுத்துள்ளனர்.
ாணவர் சங்கம் கல்லூரியின் வளர்ச்சிக்கு ானின்று உழைக்கும். நூற்றாண்டு மலரின் ப் பங்களிப் புச் செய்த அ ைன வ ரும் ள். மலரின் சிறப்பான வெளியீட்டிற்கு எனது
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை முனனாள தலைவா, u III.S. 6.L.LDT, FrålebLib. 1991-1992, 1997-1998.

Page 50
யாழ் இந்:
எங்கள் ச
GT196T LITភាfl LóTនោះ
அக்காலத்திலும், அத பள்ளிகளின், வழிகா வாழ்ந்து வருபவள் எ இந்துவின் மைந்தர்க தாய்க்குத் தம் பணிை தாயின் தரம் நிலைக்க
என்ன செய்யலாம் எ
சிந்திக்க, நூறு ஆண்டு அதன் விளைவே எம கல்வி நிறுவனங்களு அமைப்புக்களும் நிை அங்கத்தவர்கள்"வந்து அந்த வகையில் நானு செயலாளராக, தலை
என் சக அங்கத்தவர்க தூரநோக்கான, துணிச்சலான, தூய்மையான, செயற்பாடுகளினால் பெருமை பெற்றவன். என் காலச் சகபாடிக என்றும் "சுட்டெண்க
"PS'ன் செத்த வீடு
 

ாடு கண்ட சங்கம் பற்றிய ாவுப் பதிவுகள் சில.
து எங்கள் கல்வித்தாய்
ங்கம் தாய்ச் சங்கம்
figGrfio LóT@fi
தன் பின்னர் தோன்றிய ட்டியாக, வழித்துணையாக,
ங்கள் அன்னை
ឆ្នាំT
) ULU
கவும் வளரவும்
ன நோக்க,
டுகள் முன் ஒன்று கூடினர். து சங்கம்
ம் அவை ஒட்டிய லையானவை என்பது நிதர்சனம் து" "போவர்"
ம் அங்கத்தவனாக, வராக, இருந்து
Grfla
செய்ய முடிந்ததைச் செய்து,

Page 51
நல்ல ஞாபகம் பள்ளியின் ஞானவை "சரியாக இருப்பிடம்" அவரின் சதாசிந்தனை காரியம் முடிய முன் க
அவர் கடமையை முடி
சபதம் எடுத்த நாள் காரியம் கை கூடியது இந்து "பெரிய" பள்ளி விளையாடமைதான பலரும் பரிகாசம் செய்
உண்மையான மைந்த
என்ன செய்யலாம், கா
செயற் குழுத் தீர்மான நல்ல ஞாபகம் வின்சர்த்தியேட்டருக்
நகைக் கடைகள் அன்பளிப்பு பணமாக எங்களிற் சிலர் கடை வெள்ளிக்கிழமை பிச் வர்த்தக சமூகமும் எடு தீர்மானித்துக் கொண் எமக்குப் போட்டியா எமது கைகளுக்குப் ே முதலாளி படு "பிசி"க சுரணையற்ற எமக்கு ( ஏழை"போடா நீயும் 2 ஏசிச் செல்ல ஏகாது நி பெற்ற நாள் முழுநிலாக் கருத்தரங் மாணவர் கருத்தரங்கு
நூற்றாண்டு விழா கட்

ரவருக்கு
ாச் செயற்பாடு
னவான் சாக
டப்போம் எனச்
பலரின் "விளைநிலம்" ம் மிகச்"சிறிது"
Gកំ
ர்களின் இதயம் குமுறும் ாணி வாங்குவோம்
Líb
கு எதிரில் அமைந்த
வாங்க
வாசலில்
சைக்காரர் தினமென
|ப்பவர்களும்
ட தினம்
க ஒர் ஏழையும் பாட்டியாக கையேந்தி நின்றான். ாணாதவர் போல் சூடு வரவில்லை உன்ரை காசும்" என
ன்று பத்து ரூபா
@,
டடக் கல் நாட்டல்,

Page 52
ஞான வைரவர் குடமுழு நூற்றாண்டுவிழா மலர், கல்லூரியின் வரலாறு, கல்லூரியின் பன்முக வ பாரிய செயற்றிட்ட ஆக் இவை எமது செயற்பாடு இந்துவின் முற்றத்தில் கு ஆசிரியர் ஒருவர் உடன் இருவர் தாக்கப்பட்டன குரல் கொடுத்தால் நிலை
எம் சங்கமும் பாடசா6ை ஆசிரியர் சங்கமும் சேர்ர் உலகம் முழுக்கக் குரல் ெ "உயிரும்" ஊசலாடியது "காரியங்கள் முடிவதில் இது சரியா? தப்பா? தெரி அன்னையின் தேவைக( அதற்கான சங்கச் செயற் தொடர்கதையே எம் முன்னோர் எமக்கு 6 நாம், தற்கால முன்னோ எதிர் காலத்தினர் போற் என எல்லோரும் கருத்தி சங்கத்தின் நூற்றாண்டு நினைவேட்டிற் பதியச் சக பாடிகளுக்கு நன்றிக வாழ்க! இந்துவின் சமூக
முன்னாள் செயலாளர், கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அபை

க்கு மலர்,
ளர்ச்சிக்கேற்ற
கம், களிற் குறிப்பிடத்தக்கவை. டுதுப்பாக்கியால்
_@@
ர் மூர்க்கத்தனமாக னக்கவே "குலை'நடுங்கும் ல பெற்றோர்
து
காடுத்தோம்
லை" என்பர்
ரியவில்லை.
ளுடன்
பாடுகளும்
வழிகாட்டினர்
டிகள் ற செயற்படுவோம். ற் கொள்வோம் நினைவுகளை செயற்படும்
6T Lugu).
LD.
airbaglio LeólabóOT6DIT,
êਲ,
முன்னாள் தலைவர்
1992-1994

Page 53
யாழ்ப்பான சங்கத்தின் நூற்ற சிறப்புமலருக்கு வ மகிழ்ச்சி அடைகி
நூற் றாண்  ைடச் கல்வியுலகிலே தன கம்பீரமாக அடுத் இளஞ்சிறார்களின் நிலையில், நான்
மாணவர்கள் அங்க சங்கத்தினைத் தூர சகோதரர்கள் நிறு எமது கல்லூரி அணி வருவது எனக்கு
இச்சங்கம் நூற்றா கொள்ளும் அதே கல்லூரி அன்னை LJ T J. Lo L fl U 6)
வளர்த்தெடுக்கப்பா
நான் யாழ்ட பேறாகக் கொள் மாணவர் சங்கத்தில் மூன்றாண்டுகள் GJ 600 GJ uit 60 GOT 6
என்பதையிட்டு 6 யாழ்ப்பாண மாவ காலத்தில் புதிதாக எடுக்கப்பட்ட ( நிர்மானத்தின் ே டைந்துள்ளன. இ
அதனைத் தற்போ
 

தூர நோக்கோடு வப்பட்டதே இச்சங்கம்
னம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ாண்டு விழாவையொட்டி வெளிவரும் ாழ்த்துச் செய்தியினை வழங்குவதிற் பெரு ன்றேன். எமது கல்லூரி அன்னை ஒரு கடந்து என்றும் இளமையுடன் ரித்துவப் பெருமையோடு வீறுநடையுடன் த நூற்றாண்டிற் காலடி வைத்து எமது கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணித்து வரும் உட்பட பல்லாயிரக்கணக்கான பழைய 5ம் வகிக்கும் யாழ் இந்து பழைய மாணவர் நோக்கோடு 1905 ஆம் ஆண்டு எம் மூத்த வினர். இச் சங்கம் ஆல்போல் தழைத்து ன்னைக்கு அளப்பரிய சேவையைச் செய்து மட்டற்ற மகிழ்ச்சியினைத் தருவதுடன் ண்டினைப் பூர்த்தி செய்வதிற் பேருவகை வேளை இன்னும் பல நூற்றாண்டுகள் யோடு இணைந்திருந்து எமது சமூகத்தின் ள மா ன க ல் வி ச் செ ல் வத்  ைத ாடு படவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்றதை ஒரு கின்றேன். அது மட்டுமல்லாது பழைய ன் ஆயுட்கால உறுப்பினராக இருப்பதுடன் தலைவராகவிருந்து என்னால் முடிந்த எம் அன்னைக் குச் செய்துள்ளேன் ான் மனம் ஆறுதலடைகின்றது. நான் ட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய 5 விடுதிக் கட்டிடத்தை அமைப்பதற்கு முயற்சியின் பெறுபேறாக, கட்டிட பெரும்பாலான வேலைகள் பூர்த்திய ன்னுஞ் சில வேலைகள் எஞ்சியுள்ளன.
தைய பழைய மாணவர் சங்க நிர்வாகிகள்

Page 54
முன்னெடுத்துப் பூர்த்தி செய்து எமது கையளிப்பார்கள் என நம்புகின்றேன்.
ஒரு நூற்றாண்டினைக் கடந்து அ வைத்திருக்கும் எமது பழைய மாணவர் சங் பரந்து உலக மயமாகிவிட்டது. வேகமாக மாற் குழந்தைச் செல்வங்களைத் தயார்ப்படுத்த எமக்குமுண்டு. அவற்றினைக் கருத்திற் கெ செயற்படவேண்டிய தருணமே இதுவா அன்னையின் வளர்ச்சியிற் பெருவிருப்போ வேண்டும் எனக் கூறிக்கொண்டு, யாழ் நூற்றாண்டுகளைக் கொண்டாட வேண்டு
கொள்கின்றேன்.
முன்னாள் அரச அதிபர் யாழ்ப்பாணம்.
排
 
 
 
 
 

இளஞ்சிறார்களின் பாவனைக்கு
அடுத்த நூற்றாண்டிற் காலடி எடுத்து கம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் றமுற்று வரும் இவ்வுலகுக்கு ஏற்ப எமது வேண்டிய கடப்பாடு கல்லூரிக்கும் ாண்டு பழைய மாணவர்களாகிய நாம் கும். இதனை மனங்கொண்டு எமது டு இணைந்து தொடர்ந்து பணியாற்ற இந்து பழைய மாணவர் சங்கம் பல
ம் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
க. சண்முகநாதன் முன்னாள் தலைவர், 1999/2OO3
༄༽
Copy of Invitation Card by JHC OBA (Colombo) for the Golden Jubilee Dinner held at
the YMCA Colombo on 9
Novernber 1940. This card
was given to the OBA by Prof. Sivapragasapillai who was the Hony. Secretary in 1940. (Note the Original JHC Logo with a seated Saraswathy. We
are unable to trace how and
When the Logo was changed to have a standing Saraswathy)
Kalaiyarasi 2000 OBA Colombo.
ノ

Page 55
கல்லு
எமது
நூற்றாண்டு ம மட்டற்ற மகிழ்ச்
எமது க சிறப்புகளைத் அப்பெருமை செல்கின்றது. பெருநம்பிக்கை அணி சேர்ப்பது
வளர்ச்சியாகும்.
சங்கம் கொண்டுள்ள ெ கற்ற நாங்கள் எ விடயமாகும்.
இக்கல்லு மென்மேலும் வளாகத்தில்
ஞானவைரவப் ெ
முன்னாள் மேலதிக அரச யாழ்ப்பாணம்.
 

ரிக்குப் பெருமை சேர்த்த
சங்கம்
கல்லூரியின் பழைய மாணவர் சங்க லருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் சி அடைகிறேன்.
ல்லூரி மிகமிகப் பழமையானது. பல்வேறு தன்னுள்ளே கொண்டது. இன்றும் மென்மேலும் வளர்ந்து கொண்டே அது மென்மேலும் வளரும் என்ற எமக்கு எல்லோருக்கும் உண்டு. அதற்கு
து எமது பழைய மாணவர் சங்கத்தின்
ஒரு நூற்றாண்டுக்குத் தன்னக்ததே பருமை கல்லூரிக்கு மட்டுமல்ல அங்கு கல்வி
ல்லோரும் பெருமையாக கூறிக்கொள்ளும்
லூரியின் பழைய மாணவர் சங்கமானது சிறப்படைய ஆண்டவனும் கல்லூரி கோவில் கொண்டெழுந்தருளியுள்ள பருமானும் துணை நிற்பராக.
என்றும் வாழ்க.
அதிபர், துவைத்திலிங்கம், முன்னாள் தலைவர் 2OO3/2OO4

Page 56
SENIOR OLD STUDENTS & TEACH WHO HAVE REACHED 75 YEARS & OF THE JAFFNAHINDU COLLEGE WHO ARE TO BE HONOURED ON 3.
1. Mr.A. Karunakarar Retired Vice Princi 9A, Bodhiharama Road, Kalubowila, D 2. Mr. C. Rajanayagam Retired Education
Muthuthamby Avenue, Nallur South. 3. Mr.W.S. Senthilnathan, Attorney at La 181/6, W.A.Silva Mawatte, Colombo4. Mr.S.K. Maheswaran, Retired Principa
17/3 Pandarikulam West Lane, Nallur. 5. Mr.A. Kanagaretnam, Retired S.M. 27, Somasundaram AV. Chundikuli. 6. Mr. Dr. V. Yoganathan,
178, Brown Road, Jaffna. 7. Mr. R. V. Ponnampalam, Retired Govt. S
153, K.K.S. Road, Jaffna. 8. Mr.A. Sabaretnam Retired Principal,
Kumaravasam, KokuVil. 9. Mr. S. Linganathapillai,
7, Iyanarkovil Rd, Jaffna. 10. Mr.S. Visuvanathar, Muthulingam Vala 11. Mr.T.R. Nadarajah, RetiredOA Educati 12. Mr. T. R. Manikkarasa, Retired Sergean 13. Mr. C.Thiyagarajah Retired Deputy Di 14. Gnapiragasasivam K. Kanapathippilai 15. Mr.S.Muthucumarasamy, Retired Vice 16. Mr.V.Mahatheva, Retired Principal 34. 17. Mr.M. Navaretnam, Retired Asst. Su
Colombo-04. 18. Mr. C. Ramakrishna, Retired Govt. Serv 19. Mr. C.C. Arunasalam, Retired S.M. 37, 20. Mr. Dr.S.Sivalingam, Pamankade Lang 21. Mr.S.Saravanapavananthan, Engineer, 22. Mr.K.Arunasalam, Retired Principal 0. 23. Mr.A. Ramanathan, Retired Govt. Serv 24. Mr.T.Sundralingam, Thavallai Vadduce 25. Dr.K.Thandauthapany, Private Clinic I
(This list may not be a complete one, but responses to the Advertisements, and omission is regretted)- V. Srisakthivel.

ERS OF JAFFNA HINDU COLLEGE ABOVE IN THE CENTENARY YEAR OLD BOYS" ASSOCIATION, JAFFNA DMARCH, 2006 - IN JAFFNA.
al, ehiwala. Officer,
erVant
Vu, Kokuvil East. on Dept. Jaffna. t Major Military Police Neeraviady Jaffna. rector Education. Murugesar Lane, Nallur.
122/3 Ketharama MW. Colombo – 13. Principal Aretheusa Lane, Colombo -06. Sri Sangabo Road, Kwadana, Dehiwala. dit of Surveys 19/3/5, Milagiriya Avenue,
antS 18, I.B.C.Road, Colombo-06. Galpotha St. Colombo -13. , Colombo-06. Gregorys Road, Colombo-07. 1, Hamers AV, Colombo -06. ant, Thalayali.
ddai East.
eruvela.
as far as possible it is compiled from the from members personal contacts. Any

Page 57
원7회테원에터리터히7편터휘T터 ooo 1100 mpulsae euger
 

ue|nd|A ruw oueuunxeųqueN ‘a ‘uw : quəsqự LLLLLLLL SLLL SLL SLLLLLL LLLS LLLLLLL L L SLLLLLL LLLS LLLLLLLLL 0 L SLLLLLLL L0LL LLLLLLLL LL "(leanseə11) ueueųųIS ‘W (W "QuəpssədəɔIA) qeseleųsəueɔ ‘A ‘uw'(\uəpssəua) uelewsəueue) ym (w“(KueņojoɔS) ueųņeuụầeunuw ‘l “I W
(suapssəud ə0||A)ueseqeầnys y goud (quəpssəlɛ əɔIA) ueųqueue.eduw - 1 , 'Quəpssəlɛ əɔIA)sɔAļuņMesus A (W ‘nsnēnun W (W (W : suņus uelemųsəuầIA YA ‘’W “ųųqoɔrɛ dɑ ɔsɔəųļueH (9 ouw oue||dey, a ouw oueqnuoseųąeN -S ouw
LLLLLLLL00 L SLL SLLLLLLLL L SLL SLLLLL L SLL SLLL L L SLLLLL LLL LLLLLLL LL L LLLLLLL L Sŝulpuens
!
·
== sae .
*青

Page 58


Page 59
யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்க
Name
President 105, A Mr. K. ParamesWaran Kanda
Vice Presidents Princip Mr.V.Ganesharajah Jafna
Prof.K.Kugabalan Champ KOkuVi
Mr. C. Rasanayakam Muthth
Nallur
Mr. V. Sri SakthiVel 45, Am Aththiy
Mr.T.Anpananthan 16/1, ly Vannar
Mr. P. MaheSWaran ArasaC
Thirun{
Secretary No.43, Mr.T.Arunagirinathan Palaly
Kantha
Asst. Secretary "Prash; Mr.B.Saininanjan 55/23,
Thalay,
Treasurer 34/6, C Mr. M. Sritharan Thirunei
Asst. Treasurer Nationa Mr.S.NaathaSOruban Jafna.
Committee Members No.7, F Mr.PGnanathesigan Kanda

இந்துக்கல்லூரி
நிர்வாகிகள் 2005/2006
Address
TP Number
rasady Road, |rmadam, Jafna.
O21-2225.345
O776 724.361
al Hindu College, Jaffna.
O21-2222431 O77615OOO4
ian Lane, Kokuvil East,
O21-222 3900
O21-222 6512
a Thampy Avenue, South.
O21-22281.58
balavanar Road, ady, Jaffna.
O21-2222797
O773 23632O
renar Kovil Road, ponnai, Jaffna.
O21-2227133 O777 242O73
li Lane, O21-2222431 2|Veli, Jafna.
3" lane, O777 286195 Road,
rimadam, Jaffna.
anthi" O777 570 131 Sapapathy Road,
adi, KokuVil.
ampus Lane, O777-110527 lveli, Jaffna.
al Savings Bank, O773 1511.98
O21-2223719
Railway Road, madam, Jaffna.
O21-2225778

Page 60
Name
Mr.N...Thayanandan
Mr. Raja Paramananthan
Mr. K.Vigneshwaran
Mr.S.Nimalan
Mr. Dr. M. Theenathayalan
Mr.P. Nanthakumar
Mr.K.SUman
Mr. V. Suthakaran
Mr. M. Murugesu
Mr.T.Thavaruban
Mr.T. Balaku maran
Mr. G. Hartheek
Mr.S. Vipulan
Mr. Dr. R. GOblith
Mr.S.Manivannan
Mr. V. Thabendran
Mr.P. Kabilan
ASSt. G
Norther Peoples
18, Siva Neeravi
83, Bro
K.K.S R
KOndaV
17, Amb Udu Vill E
44/8, M
| Vannar.
272, Stá KOndaV
C/O. K. 3rd Lan
Thirunei
226, Bri
72/28 P
Thirunell
89, Wyn
14/7, KC KOkuVil
58A, Pili
Vannar. SİVan R
KOndav
126. Po Kokuvil,
Kaithad
Kaithad
Peramp Cha Vak

Address
TP Number
eneral Manager, in Zone, S Bank, Jaffna.
O112362O62
Igurunatha Lane, yady, Jafna.
O21-2223209
wn Road, Jaffna.
O21-2226740
Oad, il West, Kondavil.
O21-2223621
Dalia Wanar Road, iast, Chunnakam.
O773.164760
anipay Road, Dannai, Jafna.
O7776531641
ation Road, il East, Kondavil.
O21-22251.15
Rasaiya. e, Kalasalai Road, Veli, Jaffna.
O779522O83
OWn Road, Jaffna.
O21-2223281
anikkar Lane, O777563213 Veli.
man Road, Nallur.
naWalai Lane, O7772.509 OO East.
appankulam Lane, O776622O38 Dannai, Jafna.
toad, O777872585 il North, Kondavil.
tpathy Road, O77767O 1550
Jafna.
y North, O77731 O117
y.
Dalam Road, O773288742
ach Cheri.

Page 61
யாழ் இந்து 66F6DI
நடப்பு ஆண்ட ஆட்சிக்குழு 02
பொதுக்கூட்டத்தி
ஆட்சிக்குழுக்கூட் மாதத்தின் இறு ஆசிரியர் கூடத்தில் நடைபெறும் (
-
கூட்டங்களை நடாத்தியுள்ளது. எம அமைந்துள்ளது. கல்லூரி முகவரி, தொன இணையத்தளம் என்பவற்றிற்கூடாக எம் அதிபர் பதவி வழியாக எமது உபதலை கல்லூரியின் ஐந்து ஆசிரியர்கள் எமது செயற்பாடுகளை மேம்படுத்த ஏதுவாய சயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவே
முழுநிலாக் கருத்தரங்கு:
ஒவ்வொரு பெளர்ணமி தினத்த கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள், அ கருத்துரைகள், கலந்துரையாடல்கை சமூகத்தினரது நலன்கருதி நடாத்தி வரு நடாத்தப் பட்டுள்ளன.
உட்கட்டுமானப்பணிகள்
எமது பழைய மாணவர் சங்கங்கள் நிதியத்தால் வழங்கப்படும் நிதி மற்றும் நிதிவளத்தைக் கொண்டும் யாழ் சங்கத்தி வேலைகள், திருத்த வேலைகள் எம்ம இவ்வேலைகள் சிறந்தமுறையில்தரமான இவற்றை மேற்பார்வை செய்யும் பொறுட் ஒப்படைத்துள்ளார். இவ்விரு ஆசி மேற்பார்வை செய்வதற்கான கல்வி குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு செ தொகைப் பணத்தை மானியமாக
 
 
 
 

\oAʼ
க்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ளரின் அறிக்கை - 2006
டற்கான (2005/2006) எமது சங்கத்தின் /10/2005இல் நடைபெற்ற வருடாந்தப் ல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது. டம் மாதம் ஒருமுறையேனும் பொதுவாக தி ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லூரி இன்று வரை இப்புதிய செயற்குழு ஆறு து சங்க அலுவலகமும் கல்லூரியிலேயே லைபேசி, தொலைநகல், மின்னஞ்சல் மற்றும் மைத் தொடர்புகொள்ள முடியும் கல்லூரி 0வராக இருப்பதுடன் உபஅதிபர் உட்பட
செயற்குழுவில் அங்கம் வகிப்பது எமது மைந்துள்ளது. எமது சங்கம் பின்வரும்
பற்றிவருகின்றது.
நன்றும் மாலை குமாரசாமி மண்டபத்தில் அறிஞர்கள் ஆகியோரைக்கொண்டு விசேட ளை பொதுமக்கள் மற்றும் கல்லூரிச்
கின்றோம். இதுவரை மூன்று நிகழ்வுகள்
ாால் அனுப்பி வைக்கப்படும் நிதி, நம்பிக்கை அரசநிதி ஆகியவற்றின்மூலம் பெறப்படும் நின் நிதியைக் கொண்டும் பல கட்டுமான ால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. னதாக அமைய வேண்டும் என்பதற்காக பை அதிபர் இரு கல்லூரி ஆசிரியர்களிடம் ரியர்களும் இக்கட்டுமான வேலைகளை பித்தகைமை உடையவர்கள் என்பது ாழும்புக்கிளைச் சங்கம் குறிப்பிட்ட ஒரு அதிபரின் சிபார்சின் பேரில் வழங்க

Page 62
முன்வந்துள்ளது. இதனால் வேலைகள் சிற கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று 1) கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரார் தொகுதியும் திருத்த வேலைகள் இதற்கான அரசாங்கத்தினாலும், யாழ்ப்பாண ம சங்கங்களினாலும் வழங்கப்பட்டுள்ளது. 2. குமாரசாமி மண்டபத் திருத்த வேலைகள் கனடா பழைய மாணவர் சங்கத்தினால் வழ 3. குமாரசாமி மண்டப வளாகவீதி மற்றும் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்க திட்டத்திற்கெனப் பயன்படுத்தப்பட்டுள்ள 4. கல்லூரி வளாகத்தில் வீதி மற்றும் கழிவு மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்ட தப்பட்டுள்ளது. 5. விடுதி சமையலறை தற்காலிக திருத்தம்
வழங்கப்பட்ட ரூ212,700/- இதற்கெனப் ப
நிதிய உபகுழுக்கள்
கல்லூரியின் விடுதியிற் தங்கி கல்வி நிதியுதவி வழங்குவதற்காக எமது சங்கத்தி மாணவர் உதவி நிதிய உபகுழு' ஒன்று அ தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுநிதி சங்கம் எமக்கு வழங்கியுள்ளது.
கல்லூரியின் விடுதி இவ்வருடம் மா வதற்கு கல்லூரி அதிபரும், பழைய மாணவ வருகின்றனர். நிதிய உபகுழுவில் பதவி வழிய பொருளாளர் உபகுழுவின் பொருளாளர திருமுருகன் அவர்களும் ஐக்கிய இராச்சிய அவர்களும், எமது சங்கப் பிரதிநிதியாக ே
நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று எமது சங்கத்தாலும் நிலையான வைப்பிலிடப்பட்டுள்ள நிதியி:
பயன்படுத்தி விளையாட்டுத்துறையை

ப்பாக நடைபெறுகின்றன. பின்வரும்
வருகின்றன.
த்தனை மண்டபமும், நூலகக் கட்டடத்
ன மொத்தச் செலவினமாக ரூ 7,400,000/
ற்றும் கொழும்பு பழைய மாணவர்
ா இதற்குரிய செலவான ரூ 380,000/- pங்கப்பட்டுள்ளது.
கழிவு வாய்க்கால் அமைத்தல்: கனடா கப்பட்ட ரூ 300,297- இவ் வேலைத்
Tgl. வாய்க்கால் அமைத்தல் சுவிஸ் பழைய ரூ 346,700/- இதற்கெனப் பயன்படுத்
சுவிஸ் பழைய மாணவர் சங்கத்தினால் பன்படுத்தப்படுகின்றது.
கற்கும் வசதி குறைந்த மாணவருக்கு தினால் "யாழ் இந்துக்கல்லூரி விடுதி மைக்கப்பட்டு, அதற்கான உபவிதியும்
யும் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர்
சி மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படு ர் சங்கத்தினரும் நடவடிக்கை எடுத்து ாக அதிபர் தலைவராகவும், எமது சங்கப் ாகவும், இணைப்பாளராக திரு.ஆறு
சங்கப் பிரதிநிதியாக திரு.மரியதாஸ் பராசிரியர் காகுகபாலன் அவர்களும்
ஜேர்மனி, கனடா சங்கங்களாலும் லிருந்து பெறப்படும் வருமானத்தைப் அபிவிருத்தி செய்வதற்கென எமது

Page 63
சங்கத்தினால் "யாழ் இந்துக்கல்லூரி வ அமைக்கப்படவுள்ளது.
புதிய அங்கத்தவர்களைச் சேர்த்தல்:
எமது செயற்குழு உறுப்பினர்க
அங்கத்தவர்களைச் சேர்த்து வருகின்றனர்.
பழைய மாணவர்களையும் உள்ளிர்த்
۔ ۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ கொண்டுள்ளது.
எமது அங்கத்தவர் பட்டியல் சீரமைத்தல்:
கடந்த காலத்தில் நடைபெற்ற சங்கத்தின் பல ஆவணங்கள் அழிவடைந் பலர் தேகவியோகமெய்தியுள்ளனர். ( ஒரளவுக்கு திருத்தப்பட்டது. இதனை செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பழைய மாணவர் சங்கநூற்றாண்டு விழா
எமது சங்கத்தின் நூற்றாண்டு வி படுகிறது. தற்போது நிலவிவரும் நெருக்கடி இடையறாத முயற்சி காரணமாக இதனை ே
The Hindu:
எமது சங்கத்தால் வெளியிடப்பட் வெளியீட்டினை மீண்டும் காலாண்டு இவ்வாண்டு முதலாவது காலாண்டில் நூ இச்சஞ்சிகை இவ்வாண்டு பங்குனி மாதத்தி
Sigi 6aporesair (Yound Hindu)
கல்லூரியினால் வெளியிடப்படும்
வருடங்களாக வெளிவரவில்லை. இதன
சங்கம் கல்லூரிக்கு உதவவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தற்போதைய 8 காரியம். இப்போதைய சூழ் நிலையில் கல்லூரி நிர்வாகத்தினருக்கு உதவியாக,
 

விளையாட்டு அபிவிருத்தி நிதி உபகுழு
5ள் முனைப்புடன் செயற்பட்டு புதிய இது சங்கச் செயற்பாடுகளின் அனைத்து து ஒருங்கிணைப்பதனை இலக்காகக்
இடப்பெயர்வு அனர்த்தங்களின்போது துள்ளன. மேலும் எமது அங்கத்தவர்கள் இதனால் கடந்த ஆண்டு இப்பட்டியல் மென்மேலும் செம்மைப்படுத்த எமது
மலர்: விழாவையொட்டி இம்மலர் வெளியிடப் டயான இக்கால கட்டத்தில் மலர்க்குழுவின் வெளிக்கெணர முடிந்துள்ளது.
டு இடையில் நின்றுபோன "The Hindu"
சஞ்சிகையாக வெளியிடவுள்ளோம். ாற்றாண்டுவிழா மலர் வெளியிடுவதனால் ல் வெளிவரும்.
"இந்து இளைஞன்` சஞ்சிகை கடந்த சில ன இவ்வாண்டு வெளியிடுவதற்கு எமது
காலகட்டத்தில் நிதி திரட்டுவது இயலாத நாம் கல்லூரிக்கு அண்மையாக இருந்து கட்டுமான வேலைகளை மேற்பார்வை

Page 64
செய்து சிறிய நிதி உதவிகளையும் வழங் இயலுமானது.
பாரிய நிதி உதவி எமது கிை வெளிநாட்டு சங்கங்களிடமிருந்து கிை பார்க்கிறாள். நாங்களும் எதிர்பார்க்கின்
முறையில் கல்லூரி வளர்ச்சிக்குப் பயன்பட
சகல பழைய மாணவர் சங்க தனிப்பட்டவர்களுடனும் உறவுகளை ஏற் உதவிகளுடனும் எமது கல்லூரியைப் பு வைப்பதே எமது நோக்கமாகும்.
காலங்காலமாக நாம் பயங்கரமா6 ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டபடியே எனக்கு ஏன் கூடாது? கடவுளை வழிபடு வேண்டும் என்று எண்ணுகின்ற அளவிற்கு இது தவிர்க்கப்பட வேண்டும். தற்போது உண்டென்றால் அது இந்த அடிமை மனப்ப விரும்புகிறார்கள், அடிபணிய யாரும் விரும் இருந்த ஆச்சரியமான பிரமச்சரிய முறை முதலில் பணியக் கற்றுக் கொள்ளுங்கள் எப்போதும் முதலில் வேலைக்காரனாக ஆவதற்குரிய தகுதி பெறுவீர்கள். இந்தப் வேண்டிய மகத்தான காரியங்களைச் செய் காரியங்களைச் செய்தார்கள். அவர்கள் செ1 நாம் திரும்பிப் பார்க்கிறோம். நமக்குப் பின்வ நம் செயல்களைத் தங்கள் முன்னோர்களின்
சுவாமிஜி விவேக
1897&lp

|கி ஒத்துழைப்புக் கொடுப்பது மட்டுமே
ளச் சங்கங்களிடமிருந்தே முக்கியமாக டக்குமென எமது கல்வித்தாய் எதிர் ன்றோம். நீங்கள் அனுப்பும் நிதி நல்ல
நாம் உறுதுணையாக இருப்போம்.
ங்களுடனும், கல்லூரி நலனிற்குதவும் படுத்தி அனைவரதும் ஒத்துழைப்புடனும் பாரினில் மென்மேலும் புகழுடன் திகழ
த.அருணகிரிநாதன், 68LLIGOT6Trr.
0 பொறாமையால் இறுகிப் போயிருக்கிறோம்; இருக்கிறோம். இவனுக்கு ஏன் முன்னேற்றம், ம்போதுகூட நமக்கு முக்கியத்துவம் தரப்பட நாம் அடிமை நிலைக்குத் தாழ்ந்துவிட்டோம். இந்தியாவில் கொடிய பாவம் என்று ஒன்று ான்மைதான். கட்டளை இடவே எல்லோரும் பவில்லை. இது பழங்காலத்தில் நம்மிடையே அழிந்து போனதால் ஏற்பட்ட விளைவாகும். ா, ஆனையிடுகின்ற தகுதிதானே வரும். இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எஜமான் பொறாமையை நீக்குங்கள் செய்து முடிக்க பவிர்கள். நமது முன்னோர்கள் அற்புதமான பதவற்றைப் பெருமையோடும், மதிப்போடும் ருபவர்கள் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் காரியமாகப் போற்றட்டும்.
ானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

Page 65
யாழ்ப்பு பழைய மாt
O
6hus Igbo II6III
வட்டி
விதம்
நிலையான வைப்புக்கள்
1. இலங்கை வர்த்தக 8.75%
வங்கி யாழ்ப்பாணம் (ஒரு வருடம்) 2. இலங்கை வர்த்தக 8.75%
வங்கி யாழ்ப்பாணம் (ஒருவருடம்) 3. இலங்கை வங்கி 9.59)
2ஆம் கிளை யாழ்ப்பாணம் (ஒரு வருடம்) 4. இலங்கை வங்கி 8.25%
2ஆம் கிளை (3 மாதம்)
சேமிப்பு கணக்கு
5 மக்கள் வங்கி,
யாழ் பல்கலைக்கழக ទ្រឹសា 59, 5 மக்கள் வங்கி
யாழ் பல்கலைக்கழக கிளை 59, 7. தேசிய சேமிப்பு வங்கி
யாழ்ப்பாணம் 69.
நடைமுறைக் கணக்கு 8 மக்கள் வங்கி, யாழ்
பல்கலைக்கழக கிளை 9. வரையறுக்கப்பட்ட
இலங்கை வர்த்தக வங்கி யாழ்ப்பாணம் 10. இலங்கை வங்கி1ஆம் தர
கிளை, ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம். 1. இலங்கை வங்கி2ஆம் தர கிளை
ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
 
 

பாணம் இந்துக்கல்லூரி
ணவர் சங்கம், யாழ்ப்பாணம்
6
6
6
so
கணக்கு
இலக்கம்
306 0012093
ОВА U.K. அனுப்பியது
3060011013 OBA ஜேர்மன் அனுப்பியது
SO2886 SO2887
5O2888
504949 504988 SO4990
162-2O7-8690-6
162-207-8690-6
105OOO2199
1-07-051617-3
105.0002199
005-01-0002165
OOO1095-228
அறிக்கை 2006 ஜனவரி 05
பணத்தொகை
(erthygl Hir)
2,813,789.69
400,893.84
2OO,OOO.OO 200,000.00 100,000.00
400,000.00 400,000.00 400,000.00
20,721.06
50,000.00
108,099.53
7,386.02
8,756.91
15,335.56
மீதி 05.01.2006 இல் 46773,70

Page 66
விபரம் 1. இலண்டன் பழைய மாணவர் சங்கத் குறைந்த மாணவருக்கு உதவுவதற்காக ஆந் திகதி வழங்கப்பட்டு நிரந்தரமாய் ை 31.07.2005 வரைக்கும் ரூபா 2,813,789.6 இயங்கும்போது இந்நிதியின் வருட இதற்கு என பழைய மாணவர் சங் குழுவினரால் "யாழ் இந்துக் கல்லூரி வி அமைக்கப்பட்டுள்ளது. 2. ஜேர்மன் பழைய மாணவர் சங்கத்தி
07.07.2003 ஆந் திகதி நிரந்தர வைப்பில் விளையாட்டு உபகரணங்கள் கொள்வ கப்படும். கல்லூரி விளையாட்டு விளையாட்டு அபிவிருத்தி நிதிய உப கு படவுள்ளது. 3. யாழ் பழைய மாணவர் சங்கத்தால் ரூபா டுள்ளது. இந்நிதியிலிருந்து கிடைக்கும் விளையாட்டு அபிவிருத்திக்கு உபயே இராச்சிய கிளையினரால் வழங்கப்பட் மேலும் மின்மணிக்கு வழங்கிய அன்பளி 4. கனடா கிளையினரால் அனுப்பப்பட்ட இக்கணக்கில் நிரந்தர வைப்பில் இடப்பு கணக்கில் வைக்கப்பட்டு விளையாட் தப்படுகின்றது. நிரந்தர வைப்பில் இட இலட்சம் குமாரசாமி மண்டப திருத் வேலைகளுக்கும் உபயோகிக்கப்படும். குறிப்பிட்டுள்ளவாறு நிரந்தர வைப்பில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப் 5. சேமிப்பு கணக்கில் இருக்கும் ரூபா 2
படுத்தப்படும். 6. மக்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் இருச் வேலை முடிவடைந்ததும் திருப்பி ஒப்ப 7. தேசிய சேமிப்பு வங்கியில் இருக்கும் ரூ
பயன்படுத்தப்படும். 8. ஐக்கிய இராச்சிய கிளையினரால் அனு அதாவது இக்கணக்கில் ரூபா 174,000 6

தினால் விடுதியில் இருக்கக்கூடிய வசதி பெருநிதியாக ரூபா 2300.00, 08.07.2003 வப்பில் இடப்பட்டுள்ளது. இது தற்போது 9 ஆக மாறியுள்ளது. மாணவர் விடுதி ாந்த வட்டி மட்டும் பயன்படுத்தப்படும். 3த்தின் நடப்பு ஆண்டு நெறியாள்கைக் டுதி மாணவர் உதவி நிதிய உபகுழு' ஒன்று
னால் அனுப்பப்பட்ட 374,600.00 ரூபா இடப்பட்டது. இந்நிதியின் வட்டிப் பணம் னவிற்கும், போட்டிகளுக்கும் உபயோகிக் அபிவிருத்திக்காக யாழ். இந்துக்கல்லூரி குழு ஒன்று எமது சங்கத்தால் உருவாக்கப்
T 5 இலட்சம் நிரந்தர வைப்பில் இடப்பட் வட்டிப் பணமும், மேற்குறிப்பிட்டவாறு ாகப்படுத்தப்படும். இந்நிதியில் ஐக்கிய ட ரூபா 181395 உம் சேர்க்கப்பட்டுள்ளது. ப்பு ரூபா 28000 அடங்கும்.
ரூபா 1; 323, 000 இல் 12 இலட்சம் ரூபா பட்டுள்ளது. 123,000/- ரூபா நடைமுறைக் டடு அபிவிருத்திக்காக உபயோகப்படுத் டப்பட்டுள்ள ரூபா 12இலட்சத்தில் ரூபா 7 த வேலைகளுக்கும், உள்வீதி அமைப்பு மிகுதி ரூபா 5 இலட்சம் முன்பந்தியில் வைத்துப் பெறும் வட்டியில் விளையாட்டு படும். 0,721.06 மைதானப் பராமரிப்புக்கு பயன்
கும் ரூபா 50,000 ஒப்பந்தகாரர் மீள் பணம் டைக்கப்படும். பா 108,00953 ஆங்கில கல்வி வளர்ச்சிக்குப்
ப்பி வைக்கப்பட்ட 1000 ஸ்ரேலிங் பவுண் வைப்பில் இடப்பட்டுள்ளது. அவர்களின்

Page 67
வேண்டுகோளுக்கு இணங்க இதில் 90 செய்தலுக்குப் பயன்படுத்தப்படும். மி நிதியத்துக்குப் பயன்படுத்தப்படும். அனுப்பப்பட்ட ரூபா 212,700 உம் 6 அவர்களின் விருப்பத்திற்கேற்ப விடுதி வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகி மலருக்கான விளம்பரங்களும், அன்ப சுவிஸ் பழைய மாணவர்சங்கத்தால் 33650 உம் இக்கணக்கிலேயே இடம் பயன்படுத்தப்படுகின்றது.
<២ឆ្នាំ
மனிதனது வாழ்வைப் புனிதமாக்கிப் பன் முதன்மையானது. ஒவ்வொருவரிடமும் கட்டாய மாக்களிடமிருந்து வேறுபடுத்தும் குனாம்சங்கள் ஒன்றையே எம்மிடம் எதிர்பார்க்கிறார்.
அன்பானது இரக்கம், கருணை, பரிவு | பலவடிவங்களில் எம்மிடம் ஊற்றெடுக்கின்றது. ஏ
இல்லாதவன் மனிதன் அல்லன்.
தமிழ்மறை தந்த வள்ளுவர் "அன்பின் போர்த்த உடம்பு" என்று அன்பைக் கூறியுள்ளார். புலவர்கள், ஞானிகள், உத்தமர்கள், மேதைகள் எல் கைமாறு கேட்பது அன்பின் வழியல்ல. வழங்குவது அன்பின் இயல்பு பழிக்குப்பழி 6 வளர்ப்பதால் நட்புப் பெருகும். அன்பு உடையவி கொண்டிருப்பான். அன்பால் ஆகாதது எதுவும் இல் அன்பு பெற்றெடுத்த குழந்தையே அ நினைக்கத் தூண்டுவது அன்பு எல்லா உயிர்க! அன்பே. இதனையே ஒளவையார்
"ஈசன் எனக்கருதி எல்லா உயிர்களையு. நேசத்தால் நினைந்து கொள் என்றார். ஒருவன் அன்பை உணர்ந்துவிட்டால் எ6 வெல்லவல்லது அன்பு, ஆனால் மனிதன் எல்லாம் அன்புநெறிக்கு ஈடானது வேறு எதுவுமில்லை. அ கொலையும் மலிந்துள்ளன. அன்பின் அருமையும் உலகை ஆளும்நாள் என்று வருமோ அன்றே மன இல்லை என்பதுவும் இதுவே. உண்மையன்பு உ நிலவும். எவரையும் பகைக்காதீர்கள்.

0 ஸ்ரேலிங் பவுண் நூலக தளபாட வசதி குதி 100 ஸ்ரேலிங் பவுண் புலமைப் பரிசில் இதே கணக்கில் சுவிஸ் கிளையினரால் வைப்பில் இடப்பட்டுள்ளது. இப்பணம் ச் சமையல் அறையின் தற்காலிகத் திருத்த ன்றது. இக்கணக்கிலேயே எமது சங்க ளிப்புகளும் வைப்பில் இடப்படுகின்றன. 23.12.2005 இல் அனுப்பிய பணம் ரூபா
பட்டு வீதி, கால்வாய் அமைத்தலுக்காகப்
திரு.மகேசன் சிறிதரன், 6LIT56TTOTT.
புநெறி
ண்புடன் வாழவழி வகுக்கும் அறநெறிகளில் அன்பு பமாக இருக்க வேண்டியது அன்பு மக்களை ரில் அன்பும் ஒன்றாகும். இறைவன் அன்பு
பு, பாசம், காதல், பக்தி என்று பலதன்மைகளில் தோ ஒரு வகையில் அன்பு காட்டாதவன், அன்பு
ா வழியது உயிர். அஃதில்லார்க்கு என்புதோல் அவரைப் போன்றே அன்பின் அவசியத்தை உலகப் லோரும் மேன்மைக் குணமாகக் காட்டி உள்ளனர்.
தன்னிடத்து உள்ளதை எல்லாம் ஓயாது எடுத்து வாங்குவது அன்பின் செயல் அல்ல. அன்பை பன் நல்லவன் ஆவதற்குத் தகுதியும் முதிர்ச்சியும் லை. அன்பு கனியும்போது பக்தியாகிறது. ருளாகும். தன்னைப் போல மற்றவனையும் ளிலும் சிவத்தைக் காண்பதற்கு அத்திவாரமானது
D
ல்லாம் உணர்ந்தவனாகின்றான். பகைவனையும் தெரிந்திருந்தும் இன்று அன்பை மறந்துவிட்டான். ஆனால் உலகில் சண்டையும், சச்சரவும், போரும் பெருமையும் மதிப்பும் உணரப்படவில்லை. அன்பு
fதனுக்கு ஈடேற்றம் அன்பில்லார்க்கு இவ்வுலகம் ள்ளத்திலே இருந்தால் உலகிலும் உண்மையன்பு

Page 68
gris) gif@g1çostoso@so oso igortodo solo)|| swo@₪io oLL q1, qiszIgormssorso($ soñ gostoopolo) | (1990), 14;\7||
os $@@@@ ₪giq1, qisigjusmão so to igortoqgolo) | (1990), 14;노는| || || 'O는 gī£đī£ JŲigioso,grūsố gisĒ g정m환的FT的T헌공C18 gofio ŋgʊgostos한미정험smáo ‘umo igortoqgolo)|| 0:0:14,山6
gofio „gigiastos환T정的T1ço delsio (ur. 1çosteopolo)|| swo@₪io=또66'8 ĻIÊopo uporque휘미정권에Ɛquíosú to igorteopolo | soos@ae.O/ JIĠapo ugosą. 19q, q, zĝustegae to igortoqgoq | swo@₪ioO/
JIĠapo uporque정的T취험T헌TT헌의회헌8E9/'9
TTTF험 qlossmootos solossosooffosis),20)nowog!mrlig) !sto 1999||01mƆŋŋsƏŋrı(Fır.Torto) quńs
químp smno snowblaen (Nonto sulowosąriosposospođo, LLLSYLLLL LLYYLLL LL LLLLLK LLL LL LLL LLL LL L L L L L
JIĠapotos@qisố quae courīṇḍium

JIĠogo ugosą. 19 @sofisto soorteusgn@gf耶g199£109,3 ± 199f@ a9aelg)€│, ’’Z! T험히T劇的휘미리정연해이1991goduos, o 1çosteopolo)€Ľ T체험히T헌터공정的T1çossírilgos@o:Uı içertoqgog)由曲TO€Ľ (GOOZ)$|(9ÕÕŌŌ.Z|- 된T원회T헌편되어최럽립되월디터의뒤업터國利知역뒤여T되TT월편T的T的T헌T혁헌덕디버디헌의회劇的연苗曲T) TT원的T험T정的력혁혁활T정혁Igoosssssss soñ "Uso igor@gog,F#コQ JIĠapo ugosą. 19 qi@yogi loome), og Joolsođầusto gios įsigis한미정T험리Igomųoogoo)], '0', loosteopolo)**コQ(ZOOZ) ZZ | 환T的girmão (umg) igortoqgolo)F曲T) 편터리적험리TT의정험리공리공的에T國3환T的T확정T的리험电曲TD=또0|, 19egoelae) og ligos $$$ri qisuri oglyos@qisố đĩum공的T199£19.98€ i urno igortoqgaelg)电曲T)=또60| '6 회헌히T획획의的制T的對원회司制T황터귀환이히터國월미연TT에서199€ suo o 199f909 solo)电曲TDC18 qī£đī£ Įgūgi (soos sousfigios gif@qjūrī£5 Jogos환T的환 환199&offs og igortoqgolo)**コQ止8 的f험T원활력공的한미정T해T199£ąjuisto, o gostoogolo)电曲T)C188 '/ žurngreso@ų F. Nongqisiusto svormējāīūōsōsō회미정T해T1991goduos, o igorodo solo)|| sooloo || (GOOz) og L [g], 'zı Įstosowo 1991 oorlog qismų si tg:Luo@s@휘미혁1994, sínigoloogi Igoro09+0) | (1990), so I (GOOz) og L 험적F공터험TT적的T해TT的리히험TT헌히TT的회회의의회T的T의

Page 69
Jaffna Hindu Colleg Co
PRE
Mr. S.
Address 1C
CO
Telephone : O1
e-mail : rag
POStal AddreSS . Sa
NC
CO
 

lombo
SIDENT
Raghawan
)A, St. Peters Place,
|OmbO — 4
1-2595668 / O11 2347118 ghavan(OCombank.net Vaswathy Hall,
).75, Lorenz Road,
lombo-O4.

Page 70


Page 71
பழைய மாணவர் சங் நிர்வாகிகள் -
போஷகர்கள்
திரு.எஸ்குணரத்தினம் திரு.வி.கைலாசபிள்ளை திருக.பரமேஸ்வரன் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் கலாநிதி ரி.சோமசேகரம் கெளரவ.கே.சிறிபவன் கலாநிதி.வி.அம்பலவாணர் எந்திரி.என்.சரவணபவானந்தன் திரு.எஸ்.தில்லைநடராசா கலாநிதி.எம்.கோபாலசுந்தரம்
தலைவர் (பதவிவழி) - திரு.வி.கணேசராசா, அதிபர். யா.இ.க
தலைவர் (நிர்வாகம்) திரு.எஸ்.இராகவன்
செயற்குழு உறுப்பு
திரு.கே.நீலகண்ட திரு.எஸ்.இரத்தி திரு.ரி.சிவஞான திரு.என்.தயானந் திரு.எஸ்.அரியர திரு.எஸ்.குகதாச கலாநிதி.கே.நந்த திரு.ஏ.பாலகிட்ை திரு.கே.சிவகுமா திரு.ரி.கிருஷ்ணமூ கலாநிதி.எஸ்.மத திரு.என்.நேரு திரு.ஏ.சனாதனன் திரு.ஏ.கெளரிசங் திரு.என்.பிரேமகு திரு.பி.கார்த்திக் திரு.ரி.குகன் திரு.எஸ்.ஆர்.வி திரு.பி.அருள்ராஜ்
 

கம் கொழும்புக்கிளை
2005/2006
உபதலைவர்கள் திரு.ரி.சச்சிதானந்தன் திரு.டபிள்யூ.எஸ்.கிருபாரத்தினம் திரு.ஏ.கதிரவேற்பிள்ளை திரு.எம்.என்.அசோகன் திருஈ.சரவணபவன் திரு.ஜி.பார்த்திபன் திரு.பி.முகுந்தன்
கெளரவ செயலாளர்
திரு.பி.பரமேஸ்வரன்
கெளரவ உப செயலாளர்
கலாநிதி எஸ்.சிவபாதமூர்த்தி
கெளரவ பொருளாளர் திரு.வி.சிவனேசன்
வினர்கள்
னசபாபதி ரஞ்சன் தன் த்தினம்
குமார் Tរាំ
முர்த்தி னகுமாரன்
| குமார்
க்னேஸ்வரன் ஜசிங்கம்.

Page 72
引 * யாழ்ப்பாணம் இந்துக் கல்லு Cat5i 2 JAFFNAHINDU COLLEGE
6)IIդք55
எமது கல்லூரியின் தாய்ச் சங் மாணவர் சங்கம் தனது நூறாவது வருட வெளியிடும் நூற்றாண்டு மலருக்கு கொ முறையில் இவ்வாழ்த்துச் செய்தியினை
யாழ் இந்து பழைய மாணவர் இ பெருமை மிக்க சமுதாயம். எமது கொழு அண்மித்துக்கொண்டிருக்கிறது. இவ்ே யின் தேவைகளோ பற்பல. இத்தகைய சங்கத்தின் வழிகாட்டலில் உலகம் பூ சங்கங்களையும் ஒன்றிணைத்து நம்மிட (Master plan) Guigj GJITLOT665 GjG குறுகிய காலத்திற் பூர்த்தி செய்ய முடியும்
ஆகவே அதிமுக்கியமானதா தொடர்பினைக் கொண்டிருக்கும் யாழ் ( இணைந்து தனது சேவைகளை மேலும் இருந்து மேற்கூறிய பணியினைச் செய்ய
எல்லாச் சங்கங்களுடனும் ெ உறுதுணையாக இயங்கி வருங்காலத்திற் இளஞ் சமுதாயத்திற்குத் திறம்பட ஆற்ற எல்லாம் வல்ல சிவஞான வைரவப் பெரு சார்பிற் பிரார்த்திக்கின்றோம்.
பழைய மாணவர் சங்கங்கள் ய சங்கம் (யாழ்ப்பாணம்) தனது நூற்றாண் யில் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்
 
 
 

9) hjLDULb
ாரி பழைய மாணவர் சங்கம், கொழும்பு OLD BOYS" ASSOCATION, COLOMBO
|ச் செய்தி
கமாகக் கருதப்படும் யாழ் இந்து பழைய த்தினைப் பூர்த்தி செய்து அது தொடர்பாக ழம்பு பழைய மாணவர் சங்கத்தலைவர் என்ற அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று உலகம் பூராகவும் பரந்த ஒர் உன்னத, ம்புச் சங்கமும் தனது நூறாவது வருடத்தை வளையில் எமது பாரம்பரியமிக்க கல்லூரி சூழ்நிலையில் யாழ் இந்து பழையமானவர் ராகவும் உள்ள சகல பழைய மாணவர் டம் உள்ள பொதுத்திட்ட அடிப்படையில் தேவைகளிற் சிலவற்றையேனும் ஒழுங்காகக் எனத் திடமாக நம்புகிறேன்.
க கருதப்படும், கல்லூரியுடன் நேரடித் இந்து பழைய மாணவர் சங்கம் கல்லூரியுடன் பரந்த முறையில் விரிவாக்கி முன்னோடியாக வேண்டும் என விரும்புகிறேன்.
நாடர்பை ஏற்படுத்தி எமது சங்கத்திற்கும் சிறந்த சேவையினைக் கல்லூரியூடாக எமது வேண்டும் எனக் கல்லூரியில் வீற்றிருக்கும் மானை கொழும்பு பழைய மாணவர் சங்கம்
ாவையும் ஒன்றிணைத்து பழைய மாணவர் டுப் பூர்த்தியை கொண்டாடும் இவ்வேளை று திடசங்கற்பமாக உறுதி கொள்வோம்.
செ.இராகவன் தலைவர்

Page 73
900z/G00z o.o., Iuuuuoo onųnooxa 0,1,0.100 - uos, nosov, soon p10 doorloo mpulsae euger
----
 
 


Page 74


Page 75
யாழ் இந்துக் கல்லூரிய
கொழும் வரலாறும் செ
இந்நாட்டில் வாழும் தமிழர் ச தொடர்ச்சியான வரலாற்றுச் சான்றா ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இக்கு உண்டு. இந்துக் கல்லூரி பழைய மாணவ வரலாறு உள்ளது. இக்கிளை ஏறக்குறைய ஒரிரு ஆண்டுகளே பிற்பட்டது. பல பை துறைகளிலும் முன்னேறிச் சாதனை கொழும்புக் கிளையின் செயற்பாடுகளும் பல காரணங்களால் இதன் தொடர்ச்சிய கிடைத்ததில்லை. பல சிறந்த பேரறிஞர்க செயற்பட்டு உள்ளனர். கலாநிதி சிவப்ப வைத்திலிங்கம், திரு.க.செல்வக்காந்தன், போன்றவர்கள் மிக ஆர்வமாகப் பணியாற் இந்துக்கல்லூரிக்கு வருகைதந்து விடுதிச்ச வகுப்புக்களில் ஆறுதல் பெற்று, தங்கள அறிந்தவொன்று. டாக்டர் பசுபதி அவர்ச ததைக் கேட்டவர்கள் இன்றும் உளர். எழுதுவதற்கு உரிய ஆவணங்கள் கிை நிதியரசர் கெளரவ வி.சிவசுப்பிரமணி காலப்பகுதியிலிருந்தே வரன்முறையான ஏற்பட்டுள்ளது. அவர் காலத்தில் கெளர் கோடி ரூபா நன்கொடையை பாடசாலை இப்பாடசாலை எவ்வளவு கீர்த்தி படைத்த நேரத்தில் பிரதம நீதியரசரும், சட்ட மாணவர்கள் என்பதை அறிந்து தா கொழும்புக் கிளையின் வருடாந்தக் கூட் பங்குபற்றிச் சிறப்பித்தனர். யாழ்ப்பாணத் அமைப்பு பெரிதும் கொழும்புக் கிளையின
 

ழைய மாணவர் சங்கம் புக் கிளை பற்பாடுகளும்
முதாயத்துக்கு ஒரு குறை உண்டு. ஒரு தாரங்கள் எமக்கு இல்லை என்பதை தறைபாடு தமிழர் சமூக தாபனங்களுக்கும் ர் சங்கம் கொழும்புக்கிளைக்கு ஒரு நீண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள தாய்க் கிளைக்கு ழய மாணவர்கள் புகழ் படைத்தவராய் பல T படைத்தது கொழும்பிலாகையால், விதந்து கூறக்கூடிய ஒன்று தான். ஆனால் ான வரலாறு எழுதும் பொழுது தரவுகள் 5ள் இதன் ஆரம்பகாலத்தில் இச்சங்கத்திற் பிரகாசபிள்ளை, பொறியியலாளர் என்.ஏ. திரு.எம்.இராசநாயகம், டாக்டர் பசுபதி றியுள்ளனர். கொழும்புக் கிளையினர் யாழ் ாலை விருந்திற் பங்குகொண்டு பாடசாலை து மகிழ்ச்சியைத் தெரிவித்தமை பலரால் 5ள் இராகத்துடன் தேவாரம் பாடி மகிழ்ந் ஆயினும் இவர்கள், பங்களிப்பைப்பற்றி டக்கப்பெறாத நிலையில், உயர்நீதிமன்ற யத்தைத் தலைவராகக் கொண்டிருந்த வரலாறு எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ரவ ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் ஒரு க்கு அளித்தார். ஜனாதிபதி பேசும் பொழுது தது என்பதைத் தாம் உணர்வதாகவும் அதே மாதிபரும் இப்பாடசாலையின் பழைய ன் மனமகிழ்வதாகவும் குறிப்பிட்டார். -டங்களிற் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் தில் 1950இல் நடந்த கார்னிவல் கண்காட்சி ராலேயே நடாத்தப்பட்டது.

Page 76
நீதியரசர் சிவசுப்பிரமணியம் தன திரு.சிவாபசுபதி தலைவரானார். சட்டத்தி கெளரவ செயலாளரானார். சச்சிதானந்த கூட்டங்களை இயன்றமட்டும் நடத்தினா அதன் நலன்களை இயன்றமட்டும் கவனி ஒரளவுக்குச் செயற்பட்டது என்ற செ.சச்சிதானந்தசிவம் அவர்களே.
திரு.சிவாபசுபதி வெளிநாடு ெ அப்பொழுது அமைச்சுச் செயலாளராக ஏற்கும்படி கேட்டுக்கொண்டதால் அவ வராகத் தெரிவு செய்யப்பட்டார். திரு.ெ செயலாளராக தொடர்ந்தும் பணியாற் இருந்தாலும், மாதக்கூட்டங்கள் ஒழுங் என்பதைப் பெருமையோடு கூறமுடிய கோளுக்கிணங்க அமைச்சுச் செயலாள
தட்டெழுத்துயந்திரம் ஒன்றைப்பாடசாை
இக்காலத்தில் நாட்டில் அமைதி இயக்கத்தையும் பெரிதும் பாதித்தது. விடு மாணவனே என்பதைச் சரித்திரம் அறி மாணவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாயி நீடித்ததைத் தொடர்ந்து புதிதாக ை அமைக்கப்பட்டது. என்றே பெரிதாகச் அமைச்சு செயலாளர் அமைச்சின் மூ வழங்கினர். கோவிலை ஸ்தாபித்ததிற் ெ பங்களிப்புகளும் உண்டு.
இந்து உயர் பாடசாலை என்ற ஆரம்பிக்கப்பட்டது. இந்த முளையிலிருந் புகழ்வாய்ந்த யாழ் இந்துக்கல்லூரியாகும். தினத்தினை ஒவ்வொரு ஆண்டும் யாழ் கொழும்புக் கிளையினர் வருடந்தோறும் யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய மாண மாணவர் சங்கம் என்ற பெயரில் கல்லூரி
ஒரு சங்கத்தை நிறுவினார்கள்.

லமையின் பின்பு சட்டமாதிபராக இருந்த ரணி திரு.செ.சச்சிதானந்தசிவம் அவர்கள் ரிவம் ஊக்கத்தோடு உழைத்தார். மாதாந்தக் 1. பாடசாலைக்கு அடிக்கடி விஜயம் செய்து த்தார். கொழும்புக்கிளை ஒய்ந்துபோகாது ால், அந்தப் பெருமைக்கு உரியவர்
சல்லவிருந்ததால் தலைமைப் பதவியை இருந்த திரு.செ.குணரத்தினம் அவர்களை ஆண்டுக்கூட்டத்தில் முறைப்படி தலை ச.சச்சிதானந்தசிவம் அவர்களே கெளரவ றினார். அங்கத்தவர் வருகைகுறைவாக காக நடைபெற்ற வண்ணமே இருந்தது பும், திரு.சச்சிதானந்தசிவத்தின் வேண்டு ராக இருந்த செகுணரத்தினம் ஆங்கில லக்கு அன்பளிப்புச்செய்தார்.
பின்மை ஏற்பட்டது. இது பாடசாலையின் தலை இயக்கத்தின் முதற்பலி யாழ் இந்து யும். தமிழ் உணர்ச்சி மிக்க இக்கல்லூரி பினர். இந்தச் சூழ்நிலை பல ஆண்டுகள் வரவ கோயில் பாடசாலை முன்றலில்
சொல்லக்கூடியது. பிரதேச அபிவிருத்தி லம் ரூபா 50,000.00 கோவிற் பணிக்கு
காழும்புக்கிளையின் அங்கத்தவர் பலரின்
பெயரில் 23.10.1890 இல் இக்கல்லூரி து வளர்ந்த விருட்சமே இன்றைய உலகப் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட விஜயதசமி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கக் இன்று வரை கொண்டாடி மகிழ்கின்றனர். வர்களினாலும் ஆசிரியர்களாலும் பழைய ஆரம்பித்த ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு

Page 77
பழைய மாணவர் சங்கக் கொழு நற்பணிகள் புரிந்த திருவாளர் செ.சச்சிதா நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் திரு திரு.S.R.S.விக்னேஸ்வரன் கெளரவ .ெ முன்பிருந்ததைப்போலவே தொடர்ந்தும் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தில் இ இக்காலத்தில் திரு.விக்னேஸ்வரன் அவ தகைமைவாய்ந்த பல பழைய மாணவர்கள் பொற்காலத்தை உருவாக்கினார்கள். இவர் கிருபைரத்தினம், Tசச்சிதானந்தன், MN.அ R-சிவகுருநாதன், Dr.V.அம்பலவாணர் R, யோகநாதன், K. அருணாசலம், N. சரவணபவானந்தன், Dr. கோபா கதிரவேற்பிள்ளை, N.குமரகுருபரன், Sகுகதாசன், முதலியவர்கள் புதிய அர்ப் ஆனார்கள். இவர்கள் சமூகத்திற் பெ செயற்பாட்டுத்திறனுடன் சங்க நன்மைக் வழக்கமான மாதாந்தக் கூட்டங்கள் ஒழுங் நீதியரசர் S.சர்வானந்தா, நீதியரசர் K. P.கனகரத்தினம், யோகேந்திரா துரை காலக்கட்டத்திற் போஷகர்களாவிருந்து ச
புதிய அங்கத்தவர்களின் ஆலோச 1993-94 ஆண்டு நிறைவேற்றுக்குழு பிரசி அவர்களைக் கொழும்புக்கு அழைத்து நடாத்தினர். அங்கத்தவர்களின் முயற்சியா இந் நிகழ்ச்சியில் பாடசாலை நூறு ஆண் முகமாகச் சிறப்பு நூற்றாண்டு மலர் Dr.V. கொண்டு பிரதம நீதியரசர் உயர் திரு.S.சர்வ செலவு போக சுமார் நாற்பது இலட் தோற்றுவிக்கப்பட்டது.
கல்லூரியின் வளர்ச்சிக்கு இை விஸ்தரிப்புக்கு இப் பணத்தின் பெரு விரிவாக்கப்பட்டது. அத்துடன் புதிய க வகுப்புக்களும் எமது சங்கத்தினாற்
 

ம்புக் கிளையிற் கெளரவ செயலாளராக னந்தசிவம் அவர்களின் மறைவிற்குப் பின் செகுணரத்தினம் தலைவராகத் தொடர சயலாளரானார். திரு.W.S.செந்தில்நாதன் பொருளாளர் ஆகப் பணியாற்றினார். இதன்பின்பு புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ர்களது முயற்சியால் அவருடன் படித்த, ள் புதிதாக அங்கத்துவம் பெற்று ஒரு புதிய ர்களுட் திருவாளர்கள் செ.இராகவன், W.S. சோகன், C.கதிரவேலு, CSபூபாலசிங்கம், , Dr.N.விக்னராஜா, P.காராளசிங்கம், P. பரமேஸ்வரன், M.R. சாந்தகுமார், லசுந்தரம் , P. அருள் ராஜசிங்கம், A. T.சிவஞானரஞ்சன், Dr.K.நந்தகுமார், பணிப்போடு சங்கத்தின் அங்கத்தவர்கள் ரும்பதவிகள் வகித்தும், பெறுமதியான க்குப் புத்துணர்வு நல்கி உழைத்தார்கள். பகாக நடைபெற்றன. ஒய்வு பெற்ற பிரதம பாலகிட்ணர், Dr.K.வேலாயுதபிள்ளை, ாச்சாமி ஆகிய பிரபலஸ்தர்கள் அந்த ங்கத்தை வழிநடத்தினர்.
னைப்படி சங்கத்திற்கு நிதி திரட்டுமுகமாக த்திபெற்ற பாடகர் டாக்டர் K.J.ஜேசுதாஸ்
இசை நிகழ்வு ஒன்றை 23.07.1994இல் ால் இந்நிகழ்ச்சி சிறந்த பயனை நல்கியது. ாடை அடைந்த நிகழ்வை நினைவு கூரும் அம்பலவாணர் அவர்களை ஆசிரியராகக் பானந்தா அவர்களால் வெளியிடப்பட்டது.
சம் ரூபா பணம் வைப்பு நிதியாகத்
ன்றியமையாத விளையாட்டு மைதான ம் பகுதி செலவிடப்பட்டு, மைதானம் ணனி சார்ந்த கல்வித்துறையும், ஆங்கில
பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டன.

Page 78
இப்பணத்தைக் கொண்டு புதிய நம்பிக்ை அமைய எம்மால் ஆரம்பிக்கப்பட்டது. V.கைலாசபிள்ளை ரூபா ஒரு இலட்சு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல தொகைகை தற்பொழுது சிறந்த முறையில் தலைவராக ( இந்த நிதியம் அமரர் காராளசிங்கத்தின் அன்பளிப்புச் செய்ய வளர்ந்தது. இதே ே நினைவாக அன்பர்களாலும், குடும்பத்தின பட்டுச் செயல்படுகிறது. இந்நிலையில் ெ வெளிநாடு செல்ல இருந்ததால் அவர் இடத் இந்த இடத்தில் திருவாளர் S.R.S.விக்ே போற்றத்தக்க ஒன்றாக அமைந்ததைக் குறிட்
இதன் பின்னர் நடைபெற்ற ஆன அவர்கள் புதிய ஒரு தலைவரைத் தெரிய அடுத்து Dr.தா.சோமசேகரம் புதிய தலைவர கெளரவ செயலாளராக திரு. MN.அசோக தொடர் சேவைக்குப் பிறகு திரு.W.S.ெ திரு.ப.பரமேஸ்வரன் கெளரவ பொருளா கூட்டத்தில் தலைமைப்பொறுப்பை ஏற்றுச் சிறந்த தன்னலமற்ற சேவையை ஆற்றத் அவர்கள் ஒய்வு பெற்ற நில அளவை ஜனாதிபதியினால் இலங்கை சிகாமணி என யாழ் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வ பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்த L வழங்கிக் கெளரவித்தது. இவருடைய காலத நூலின் வெளியீடு தொடக்கி வைக்கப்பட் எமது சங்கம் கல்வித்துறை, விளையாட்டுற் மற்றும் பெளதீக வளங்கள், ஆசிரியரு முன்ன்ெடுக்கப் பட்டன. பல வெளிநாட்டுப் இணைத்துப் பாடசாலைக்குத் தேவையா முன்னின்று செயல்பட்ட தலைவர் இவ நிர்வாகத்திறமையினால் எமது சங்க கட்டமைப்புக்குட் செயல்பட ஏதுவாக வளர்ச்சிக்குப் பேருதவியாக அமைந்தது.

க நிதியம் ஒன்று சட்டமுறைகளுக்கு அதனுடைய முதல் தலைவராக திரு ம் அன்பளிப்புச் செய்த நிலையில் ளக் காலத்துக்குக் காலம் மேலும் வழங்கி, இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். குடும்பத்தவர்கள் பெருமளவு நிதியை போன்று நீதியரசர் திரு. K.பாலகிட்ணர் ராலும் மேலும் ஒரு நிதியம் உருவாக்கப் களரவ செயலாளர் தொழில் நிமித்தம் துக்கு M.R.சாந்தகுமார்செயலாளரானார். னஸ்வரன் அவர்களின் சேவை நலம் பிட வேண்டும்.
ண்டுக் கூட்டத்தில் திரு.செ.குணரட்ணம் வேண்டுமென்று விடுத்த கோரிக்கையை ாகத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் ன் நியமிக்கப்பட்டார். பல வருட காலத் சந்தில்நாதனின் விருப்பத்தின் பேரில் ளர் ஆனார். இந்த வகையில் ஆண்டுக் கொண்ட Dr.தா.சோமசேகரம் அவர்கள் தொடங்கினார். Dr.தா.சோமசேகரம் நாயகம் என்பதோடு அப்போதைய ப் பட்டமளித்துக் கெளரவிக்கப்பட்டவர். ழங்கிக் கெளரவித்தது. இதன்மூலம் எமது மகத்தான சேவை விருதும் எமது சங்கம் தில் எமது சங்கத்தின் "கலையரசி" என்ற டது. Dr.தா.சோமசேகரத்தின் காலத்தில் றுறை, கணணித்துறை, ஆங்கிலக் கல்வி க்கான பயிற்சி வகுப்புகள் என்பன பழைய மாணவர் சங்கங்களை எம்முடன் ன வளங்களைப் பெற்றுக் கொடுப்பதில் ர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது த்தின் நிறைவேற்றுக்குழு நிர்வாகக்
அமைந்தது. இது எமது சங்கத்தின்

Page 79
இக்குழு பல நிகழ்ச்சிகளை
பரீட்சைகளிற் சிறப்புச் சித்தி எய்திய கெளரவித்தல், அத்துடன் பழைய மா கூடலும், மகத்தான விருது வழங்கலும் அ விருந்தன. அத்துடன் தொடர்ந்தும் விஜ சங்கத்தினருக்கான இணையத்தளம் ஒ திரு.R.இரஞ்சிதன், திரு.S. சிவசாம்பவ ஆரம்பிக்கப்பட்டது.
விளையாட்டுக் களிற் சிறந் நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டு, சதுர கொழும்பில் நிகழ்த்தப்பட்டன. Dr.W.அம்பலவாணர் பரிசில்களை வ கொழும்பிற்கு அழைத்து இயல், இல நடாத்தியதன் மூலம் தற்காலத்து வெளிக்கொணரச் சந்தர்ப்பம் அளிக்க தேவையான அம்சங்களை உள்ளடக் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்குரி அவர்களின் தனிப்பட்ட முயற்சியினால், வண்ணம் வரையப்பட்டன. இக்கா MN.அசோகனின் விருப்பப்படி திரு.ப.ப திரு.பரமேஸ்வரன் இதற்கு முந்தைய ராகவும் செயற்றிறம்மிக்க அங்கத்தவராக இதன் பின்னர் Dr.தா.சோமசேகரத்தி கலாநிதி V.அம்பலவாணர் தலைமைப் Vஅம்பலவாணர் முன்னாள் ஜனாதிப எமது சங்கத்திற்கு இவரது சேவை அந் இவரது காலத்தில் மேலும் கணணிக் கல்வி கொடுக்கப்பட்டு வெளி நாடுகளுக்குச் ெ ஏதுவாக அமைந்தது. அத்துடன் விளைய முயற்சிகளை எடுத்தார். எமது சங்கத்தின் செயற்பாடுகளையும் ஒருங்கமைத்து ஏற்படுத்தித் தனது தலைமைச் செயற்ப எமது சங்கத்திற்குப் பெரும் பொற்கால நிகழ்ச்சித் திட்டங்களைக் குறித்த திை காலத்தை சங்கத்திற்கு வழங்கினார்

நடாத்தியது. அவற்றிற் குறிப்பிடத்தக்கது மாணவரைச் கொழும்புக்கு அழைத்துக் ணவர்களை அழைத்து வருடாந்த ஒன்று |வை நடாத்திய வழமையான நிகழ்ச்சிகளாக பதசமி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. எமது ன்று திரு.U.ஜெயதீபன், திரு.G.பிரபாகரன், ன் ஆகியோரின் அயராத முயற்சியினால்
த மாணவர்களைக் கெளரவிக்கின்ற ங்க அணியினரின் போட்டி நிகழ்ச்சிகளும் சிறந்த பேறுகள் பெற்றவர்களுக்கு ழங்கினார். பாடசாலை மாணவர்களை சை நாடக நிகழ்ச்சிகளை எமது சங்கம் மாணவர்களின் ஆக்கத்திறன்களை ப்பட்டது. பாடசாலையின் வளர்ச்சிக்குத் கிய மாதிரி வரைபடங்கள் (Master Plan) ய வரைபடங்கள் கலாநிதி தா. சோமசேகரம் இன்றும் எமக்குப் பேருதவியாய் இருக்கும் ாலகட்டத்திற் பல சேவைகள் புரிந்த ரமேஸ்வரன் கெளரவ செயலாளர் ஆனார். செயற்குழுக்களிற் கெளரவ பொருளாள விருந்து பல அரிய பணிகளை ஆற்றியவர். ன் விருப்பத்தின்படிபொதுக் கூட்டத்திற் பதவியை ஏற்றுக்கொண்டார். கலாநிதி தியின் செயலாளராகக் கடமையாற்றியவர். த நேரத்தில் முக்கியமானதாக அமைந்தது. விக்கும் ஆங்கிலக் கல்விக்கும் முக்கியத்துவம் சன்று எமது ஆசிரியர்கள் பயிற்சி பெறவும் ாட்டுத் துறையும் வளர்ச்சி அடைவதற்கான நிதி நிலைகளையும் நம்பிக்கை நிதியத்தின் மிகவும் இலகுவான செயற்பாடுகளை ாட்டை மெருகூட்டினார். இவரின் காலம் ம் என்றே கூற வேண்டும். எமது ஆண்டு எத்தில் நடாத்துவதற்கு தனது சேவைத் என்பது குறிப்பிடத்தக்கது. கலாநிதி
45

Page 80
V.அம்பலவாணருக்குப் பின் தலைமைப் பு பொருளாளராக திரு.வை.சிவநேசன் அ6 செயலாளராகத் திருP. பரமேஸ்வரன் போஷகர்களாக திருவாளர்கள் K. பரமே திரு. உடுவை தில்லை நடராசா ஆகியோ பாடசாலைத் திருத்த வேலைகளுக்குக் க நிதி தலைவரின் முயற்சியாற் பெற்றுக் மாகவும் தேவையான பணத்தைப் உள் சங்கங்கள் மூலம் பெற்றுக் கொடுத்த சங்கங்களில் இருந்து பணத்தினை பெ திரு.கு.பார்த்தீபன் சிறந்த முறையில் தை குறிப்பிட வேண்டும். அத்துடன் பிரதி தமையினால் இவரது தலைமைக் கா6 அமைச்சுக்களினதும் ஒத்துழைப்பைப் ே தக்கது. இவரது திடீர் இழப்பு எமது ச சமுதாயத்துக்கும் பேரிழப்பாகும்.
எமது சங்கக் கூட்டங்கள் நடைெ சரஸ்வதி மண்டபம் தொடர்ந்தும் விள சங்கத்துக்கு வழங்கியவர்கள் முதலில் DTV, பல்வேறு பணிகளுக்கு பெரிதுங் உதவும் ஆவர். இவர்களுக்குச் சங்கம் பெரிதும் குறிப்பிட விரும்புகின்றோம். திரு.வெ. தலைமைப் பொறுப்பை திரு.செ.இராக இலங்கை வர்த்தக வங்கியில் முகாை சங்கத்துடன் நீண்டகாலமாகப் பல பத6 நண்பர்கள் மூலம் சங்கத்துக்குத் தேவையா சென்றவராவர். இவர் பல சமூக நிறுவனங் சமுதாயத்துக்குச்சேவைகள் ஆற்றுவது கு தற்போதைய மாணவர்கள் பல நிகழ்ச்சிக அவர்களுக்கான தங்குமிடம் போன்ற உதவுகின்றார். அத்துடன் பல ஆண்டுகளா எதிர் கொழும்பு இந்துக்கல்லூரி கிறிக்கற் ஆ வைத்தமை குறிப்பிடவேண்டிய விடயம க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அகில

பதவியை திரு.வெ.சபாநாயகம் அவர்களும் வர்களும் ஏற்றுக் கொண்டனர். கெளரவ
அவர்களே தொடர்ந்தார். புதிதாகப் ஸ்வரன், நீதியரசர் கெளரவ K.சிறிபவன், ர் இணைந்து கொண்டனர். இக்காலத்திற் ல்வியமைச்சில் இருந்து 62 இலட்சம் ebLIIT கொள்ளப்பட்டது. அத்துடன் மேலதிகத் நாட்டு வெளிநாட்டுப் பழைய மாணவர் தமை குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு றுவதற்கு நடப்பாண்டு உபதலைவர்கள் லவருக்கு உதவியதையும் இந்த இடத்திற் க்கல்வி பணிப்பாளர் நாயகமாக இருந் லத்திற் கல்வி அமைச்சினதும் ஏனைய பெறக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத் ங்கத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல எமது
பறவும் அதன் அலுவலக முகவரியாகவும் ாங்குகின்றது. இந்த ஒழுங்கினை எமது வேலாயுதபிள்ளை அவர்களும் சங்கத்தின் திரு.கந்தையா நீலகண்டன் அவர்களும்
கடமைப்பட்டுள்ளது என்பதை இங்கு சபாநாயகம் அவர்களின் பிரிவின் பின் வன் அவர்கள் ஏற்றுக்கொண்டார். இவர் மத்துவத்திற் பெரும்பதவி வகிப்பவர். விகளை வகித்ததோடு அல்லாமல் தமது ான பல ஆக்கப்பணிகளை முன்னெடுத்துச் களிலும் முக்கிய பதவிகளை வகித்து எமது றிப்பிடத்தக்கது. இவரது காலத்தில் எமது ளுக்காகக் கொழும்புக்கு வருகை தரவும், வசதிகளையும், உணவுகளையும் வழங்கி க நடைபெறாதிருந்த யாழ் இந்துக் கல்லூரி ஆட்டத்தினைக் கடந்த வருடம் ஆரம்பித்து ாகும். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ரீதியாக முதல் நிலை பெற்ற

Page 81
மாணவர்களையும், ஆசிரியர்கள், அதிபர், ! காலத்திற் கெளரவிக்கப்பட்டமை ஒரு சிறட்
எமது சங்கத்தில் இவ்வருடம் இை செயற்றிட்டங்களைச் செயற்படுத்த வேண் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் எமது வெளியிட்டிருக்கின்றோம். இச்சஞ்சிகை டாக்டர்.எஸ்.மதனகுமார் அவர்கள் தனது ( பாடுபட்டார் என்பதை குறிப்பிட வேண் டாக்டர்.எஸ்.சிவபாதமூர்த்தி, உபபொருள இச் செய்திச் சிற்றேடு வெளியிடுவதற்கு பக் குறிப்பிட வேண்டியுள்ளது. அத்துடன் கொண்ட திரு.ஈ.சரவணபவன் அவர்கள் 6 உதவியுள்ளார். போசகர் பொறியியலா6 தற்போது கல்வி கற்கும் மாணவர்களு வருவதையும் இத்தருணத்திற் குறிப்பி அங்கத்தவரான டாக்டர்.சிவலிங்கம் அவர்க ஊதியத்தை எமது சங்கத்திற்கு வழங்கி சூழ்நிலையில் எம்முடன் புதிதாக இணை நாம் பயன்படுத்தி யாழ் சங்கத்துடன் தொ வளர்ச்சியிற் புதிய சாதனைகளை நிறைவே
தற்போது யாழ் சங்கத்தின் தை அவர்களுடன் இணைந்து எமது செ செயற்றிட்டங்களைத் தற்போதைய தலை எமது சங்கம் இவ்வருடத்திற் பாடசாை விடுதியையும் அத்துடன் கல்வித்தரத்தை களையும் முன்னெடுத்துச்செல்லத் துணை எமது யாழ் சங்கத்தின் நூற்றாண்டு அ6 ஒன்றுபட்டு உழைக்க எல்லாம் வல்ல ஞ தாயையும் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வறிக்கையைத் தயாரிக்க எனக்கு உதவி
அவர்களுக்கு எமது நன்றிகள்.
 

பெற்றோர்களையும் கொழும்பில் இவரது
பாகும்.
ணந்துள்ள பல புதிய அங்கத்தவர்கள் பல டும் என எமது நிறைவேற்றுக் குழுவுக்குத் சங்கத்தின் செய்திச் சிற்றேடு ஒன்றை நாம் யை எமது நிறைவேற்று உறுப்பினர் முயற்சியினால் வெளியிடுவதற்கு அயராது டியுள்ளேன். அவருடன் உபசெயலாளர் ாளர் என்.குகதர்சன் போன்றோர்களும் கபலமாகத் துணைநின்றவர்கள் என்பதை இவ்வருடம் உபதலைவராக இணைந்த Tமது மாணவர்களின் பல தேவைகளுக்கு ளர் என்.சரவணபவானந்தன் அவர்கள் க்குப் புலமைப் பரிசில்களை வழங்கி ட விரும்புகிறேன். அத்துடன் எமது ள் ஆங்கில கல்விக்கான ஆசிரியர்களுக்கு கி வருகின்றார். எனவே தற்போதைய ாந்து கொண்டவர்களின் செயற்பாட்டை டர்புகளை ஏற்படுத்தி எமது கல்லூரியின் பற்ற முடியுமென நம்புகிறோம்.
லவராக இருக்கும் திரு.க.பரமேஸ்வரன் யற்பாடுகளைச் செய்வதற்கான பல மை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. லைக்குத் தேவையான காணிகளையும், 5 உயர்த்த தேவையான செயற்றிட்டங் நிற்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கு மைப்புக்குழு தோளோடு தோள்நின்று நானவைரவப்பெருமானையும், கல்லூரித்
பிய எமது போஷகர் திரு.செ.குணரத்தினம்
ப.பரமேஸ்வரன் கெளரவ செயலாளர்.

Page 82
கல்லூரியில்
மன்றங்கள், கபூ
1. இந்து இளைஞர் கழகம் 2. சாரணர் இயக்கம் 3. தமிழ்ச் சங்கம் 4. English Union 5. Scrabble Club 6. Bilingual Education Stud 7. சேவைக்கழகம் 8. செஞ்சிலுவைச் சங்க இை 9. லியோக் கழகம் 10 மாணவர் படப்பிடிப்பாள 11. கவின் கலை மன்றம் 12. நாடகமன்றம் 13. விவாத மன்றம் 14. இன்ரறக்ட் கழகம் 15. விஞ்ஞான மன்றம் 16. கணித விஞ்ஞான மன்றம் 17. கலை மாணவர் மன்றம் 18. வர்த்தக மாணவர் மன்றம் 19. பரியோவான் முதலுதவிட் 20. சுகாதாரக் கழகம் 21. பூப்பந்தாட்டக் கழகம் 22. மாணவர் ஊடகவியலாள
ぐ〉 ぐ> ぐ〉
/
உருவாக்கப்பட்டது. ஒரு கடவுள் வந்து இர
மாயை எல்லையற்றது, தோற்ற
இன்றுவரை அவர் தூங்கிக் கொண்டிருக்கிற முடியாது. படைப்பாற்றல் இன்னும் இய எப்போதும் படைத்துக் கொண்டே இருக்க "நான் ஒரு கணம் ஒய்வெடுத்தாலும் இந்த முரீகிருஷ்ணர் சொல்வதை நினைவுகூருங் கொண்டே இருக்கின்ற அந்தப் படைப்பாற்ற தரைமட்டமாகிவிடும். பிரபஞ்சம் முழுவதும்
சுவாமிஜி விவே 1897&Lib
N

།
இயங்கும் கங்கள் 2006
:nts Union.
ளஞர் வட்டம்
ர் சங்கம்
LJ6Õ) L
TñT AUFTË5JJ5D.
ار
ぐ〉 ぐ〉
மில்லாதது. இன்ன நாள் இந்த உலகம் நத உலகங்களைப் படைத்தார், அதன் பிறகு ார் என்பதில்லை; ஏனெனில் அவ்வாறு நடக்க ங்கிக் கொண்டேதான் இருக்கிறது. கடவுள் றார், ஒருபோதும் ஒய்வு கொள்வதில்லை. பிரபஞ்சம் அழிந்துவிடும்" என்று கீதையில் 5ள். நம்மைச் சுற்றி இரவும் பகலும் இயங்கிக் ல் ஒரு வினாடி நின்று போனாலும் எல்லாம் அந்தச் சக்தி இயங்காத நேரமே கிடையாது.
5ானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து. ノ

Page 83
Jaffna Hindu College U
PRESI
Mr.Vaithi Sha|
Address : NO34.
Wem
HA9 7
U.K.
Telephone : O2O 8 O2O 8
Fax : O2O 8
e-mail : SeCre Web : WWW.j
 

Old Boys' Association
K
DENT
nmugalingan
CastletOn Avenue, bly, Middlex, "QL.
:9047689/0208004 8323 421 2255
3421, 1818 tary @jhC-oba.Org.uk hc-oba.org.uk

Page 84


Page 85
Executive Comr
Patrons : Mr V Kuhanen : Mr B Nanthab : Mr R Rajaling: : Dr N Rajakum : Mr C Ramana
President : Mr V/ ShanmUI
Vice President : Mr V. Jeyapala
Secretary : Mr K A Ganga : Mr S.Uma Suth
Assistant Secretary
: Dr T Kathirkar
Treasurer : Mr K Paraman : Mr K. Baskerar
Assistant Treasurer
: Mr B. YaSOthat
Committee Members
: Mr K. Bimalara : Mr A Bremaku : Mr A Tharmali : Mr M GOWrika : Mr A Nagendri : Mr S. Jeyaprak : Mr S Senthin : Mr S. Kirupaka : Mr. M. GOWri kar : Mr.V.Thebaraj
Auditor : Mr M Prabhak:
 

mittee 2005 - 2006
dran alan
an
|a厂a门 than
galingam
Π
kumaran lan (ti|| 07/05 )
manathan
athan n (ti|| 06/05)
balan
j
|mar
ngam
raՈ
于
aSa Ո
athan ran ti || 12/04
an
aran

Page 86
* யாழ் இந்துக் கல்லூரி ட i Jaffna Hindu College
Message from
On behalf of the Old Boys' A Committee, I have great pleasure in sending of Jaffna Hindu College Old Boys' on the place in Jaffna. This celebration symbolises Mater and is indeed a significant milesto nostalgic memories of boarding School as and Namasi, make me feel honoured. atmosphere that I shared with fellow resider
I still remember the generous cont in particular, the Hindu population. The Old World cherish the good old memories of sch
I am proud to note that our organis over the years. We are the first overseas O We convened the first International Confer the Principal and officials of other Old Boy mark this occasion we organised a lottery d f 17,000 towards the Scholarship Fund.
The college has served its student many outstanding Scholars. This is evide holding high positions in various fields in leading national institution and plays a prom aim to help the school in every possible way sports for our future generations.
As We are living in a time ol economically and politically, the role of influencing our quest for lasting peace, esp best time to declare our goals in a one voic education and Sports and acknowledge the c
 

பழைய மாணவர் சங்கம் (ஐ.இ)
Old Boys' Association (UK) 1987
the President
SSociation (UK) and the Management g my best wishes to the mother association : eve of the centenary celebrations taking the formidable achievements of our Alma one in the history of the institution. The sociated with the respected teachers, KSS It reflects the enjoyment and pleasant hts during my stay.
ribution of the College to our motherland, i Boys of Jaffna Hindu College all over the ool life.
ation has grown from strength to strength ld Boys' Association established in 1987. ence in May 2000, which was attended by s' Associations from around the World. To
raw to raise funds and were able to donate
Es for more than a century and produced :nt from our old students, who are now Sri Lanka and abroad. Our college is a linent role in education and sports. It is our 7 to improve the Standard of education and
f radical change taking place socially, education and sports is a vital factor ecially in our homeland. I feel this is the :e, to further the activities in the fields of ontribution it has made in moulding us.

Page 87
()
9007 oo!!!!!1111100 o AI) noox: yın sınırındaev ,,son nld noollon mpulsae muur
 
 
 


Page 88


Page 89
I take this opportunity to urge th promote our objectives. We value your on to take this opportunity to thank your M centenary event.
Every Best Wis
History of J.
I am immensely proud to write ab heart. I must at the very outset crave the mentioned in my synopsis for no wilful re own to such great heights today not be through the collective efforts of many old their gratitude and appreciation to their those yeoman service has been the contrit here in the UK and other parts of the world.
JHC OBA (UK) is a unique orga OBA established in 1987 by a band of your Seveal. The small group of enthusi. nanimously elected Mr T S Perinpanath take active part in the affairs of the associ OBA was defunct for a few years soon afte:
The OBA was revived in 1990 Uthayalingam, Mr T.Ganeshwaran, Mr R. committee was re-elected and they suci School at Lola Jones Hall in South Lond period of steady growth, to the admiration on fulfilling the needs of the Alma Mater v past decades.
I was elected as President in 1992 other enthusiastic committee members, programme for the welfare of the needy s arranging cultural programmes and from of talented Dr S Jothilingam, the Schola financial assistance was also provided to
 

e Jaffna OBA to take a proactive role to going contributions to the school and wish anagement Committee for organising this
h To You All....
Vaitialingam Shanmugalingam President
HC OBA - UK
out an organisation that I hold close to my pardon of the unsung heroes who are not asons. The fact is that the organisation has :ause of any single-handed individual, but boys from various walks of life expressing Alma Mater and their respected teachers, butory factor of our personal success stories
nisation in that it is the first ever OverSeas ng old boys inspired and co-ordinated by Mr astic old boys gathered in Holborn and an as the President, who still continues to lation. For unknown reasons, however, the r the inaugural meeting.
with a new constitution by the late Mr S. Sureshkumar and Several others. The 1987 cessfully celebrated the centenary of the lon. Since then the OBA has undergone a and envy of other organisations, focusing which has faced untold hardships during the
and during my Presidency, with the help of
we were able to initiate a scholarship tudents at JHC through funds collected by members' donations. Under the Presidency rship Fund grew at a rapid pace, and the the college to spend on furniture and office

Page 90
equipment. These magnificent efforts con Ganeshwaran, who successfully organise around the world in 2000, to coincide with 2000). A highly rewarding raffle draw
thousand pounds (£17,000), which was don
The highlight of the 'Kalai Arasi 20 the then Principal of JHC, as the Chief Gu account of the hardships the students and due to lack of books and other basic ameniti readily extended their ever-willing hands i Mater in many different ways. Mr A FM President continued the good work done annual cultural evening "Kalai Arasi' to Mr.N.Selvarajasingam continues to functi the ethos of the OBA.
Following on the footsteps of the brother OBAS in Canada, USA, Australia, ( the league offering their helping hands to 1113 1111CT.
Unfortunately in 2002, the JHC, Ol disenchanted by the traditional School cen members chose to establish another ASS President and those of our father figure N teacher, and many other well wishers, it associations under one banner.
I was shocked to hear about the Mr. K. Sivaramalingam. How can anyor illustration of "Ramayanam". Let alone hi with jokes like Sugar coated tables? I was it participating as our Chief Guest at next ) opportunity to have a very enjoyable day in
I pray to Goddess of wisdom - Sara boys, to work together handin hand in the St.
“Wherever we go, what We shall not forget the v
Preside

tinued under the able Presidency of Mr T d the International Convention of OBAS the millennium celebrations (Kalai Arasi netted the OBA a handsome Seventeen ated to the school Scholarship Fund.
00' was the visit paid by Mr.A.Srikumaran, est. He provided the audience with a vivid eachers face in the day-to-day School life es. Responding to his request, Ouroldboys in the subsequent years, helping the Alma ariadas in his capacity as the succeeding by the OBA, successfully organising the collect funds. The current incumbent on with vigour and enthusiasm upholding
UK OBA, it is heartening to note that our jermany and Switzerland have also joined our Alma Mater in a healthy competitive
BA, UK became a victim of its own growth tred focus of the JНС, ОВА (UK), some ociation. Despite untiring efforts by our Mr V Sivasupramaniam, a veteran retired
has not been possible to unify the two
demise of our highly respected teacher le of his students forget his wonderful S golden advice on moral values mingled indeed delighted to learn that he would be Jear's "Kalai Arasi" Alas We missed the the company of his grateful students.
Swathy, to shower wisdom upon all the old ervice to our Alma Mater.
ever disaster happens, Welfare of our mother JHC’ - College song
Dr M Vetpillai, FRCS nt, OBA 1992-1994 - Patron, 1998-2002

Page 91
Jaffna Hindu Coll
U.
PRES
Mr. N. Je
Address : No.88, AbbOtS
Hertfo
U.K. Telephone : 01923 Fax : O2O 8.
e-mail : jncauk Web : WWW.j
 

ege Association (
DENT
yaseelan
Summerhouse Way, Langley, rdshire, WD5.ODX,
34.69832
44O 97.64
Ghotmail.Com
Cauk.org.

Page 92


Page 93
Jaffna Hindu Col
Executive Com
President :
Vice President :
Secretary
Asst .Secretary : f
Treasurer :
Asst Treasurer :
Committee Memb
I
: I
:
Sports Committee
:
:
Charity Committe
: :

ege Association U.K
mittee 2005/2006
Mr. N.Jeyaseelan
Mr. L. Pradhaban
Mr.N.Gobiraj
Mr.V.Theebaraj
Mr. M. Ramanan
VMr.S. BhaVan
eS
Dr. V.Arudkumar
Mr.K. Sivajee
Dr.V.N. ManiVannan
Mr. K. Siva ruban
Mr. S. Thayaparan
MrP Vive kananthan
Mr.K.Jeyaraj
Mr. K. Sivaruban
Mr. S. Thayabaran
e
Mr. L. Pradhaban
Mr. M. Ramanan

Page 94
Message from
It gives me an immense pleasu ASSociation the Very best on the occasio) mother of all the JHC Old Boys Associatio Mother association have journeyed through members who have been functioning the
memorable occasion.
Since the inception of our Associ contribute not only to our Alma Mater but a been running "Development through Educi Homeland through the Educational Count affected by the ongoing civil War to get int our members collected clothes, medicines regions immediately. We are also in the pr
affected by the civil war and Tsunamiin Kil
Our annual publication of Young recognition amongst the JHC community a 2005. Our annual sports event "Jolly Stars event in the UK. I again, on behalf of JHC
bestin allendeavors.
 

ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்) lege Association (UK)
the President
|re in congratulating and Wishing your n of the centenary celebration, being the ls. We respect and admire the long way the
out the difficult times. All the officials and
se hundred years must be saluted on this
ation four years ago we have been able to also to our community in general. We have ation Programme" very successfully in our cil of Tamil Eelam to encourage children o normal schools. Soon after the Tsunami, and food and dispatched to the effected ocess of building a Home for the children
inochchi.
Hindu (UK) has also achieved worldwide nd we released our 4"edition in December
Twenty20 Cup" has also become a popular A (UK) wish the JHCOBA-Jaffna all the
N.Jayaseelan President.
ED

Page 95
யாழ் இந்துக்கல்லு வரலாறும் செ
2002ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எமது கல்லூரி மட்டும் என்ற குறுகிய வட் நலிவுற்றிருக்கும் எமது சமுதாயத்திற்கும் என்ற உயரிய நோக்குடன் யாழ். இந்துக்கல்
ஏற்கனவே ஐக்கிய இராச்சியத் இயங்கிக்கொண்டிருந்த போதிலும், சமுத நடைமுறைச்சிக்கல்கள் பல இருந்தத சமூகப்பார்வையையும் சேவையையும் உ6 உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்த
அதாவது யாழ் இந்துக்கல்லூரி ப சுயநலமற்ற ஒரு புதிய அமைப்பு பல வாத முயற்சிகள் பயனற்ற நிலையிலேயே யா
---l.
மேலும், யாழ் இந்துக்கல்லூரி மட்டுமன்றி கல்லூரி சார்ந்த அனைவை இயங்கிவருகின்றது. கல்லூரியின் ப!ை
பழைய மாணவர்களல்லாத ஆசிரியர்களு
எமது ஒன்றியமானது நீண்ட கால முன்னெடுக்கும்நோக்கில், பிரித்தானிய 5D6160TLOT3 (Registerd charity) Quibi Sol(55 மிகச்சில தமிழ் அமைப்புக்களில் இது விரிவுபடுத்தியுள்ளதுடன் எமது கல்லுT
பக்கபலமுமாகும்.
இன்று பல வினைற்றிறன் மிக் காலத்திற் பல முனைச் சவால்களுக்கு அட் இந்துக்கல்லூரி ஒன்றியம் பெற்றுள்ளது நோக்கமும் சமுதாய முன்னேற்றமும் நோ
 
 

ாரி ஒன்றியம் (ஐ.இ யற்பாடுகளும்
இந்துக் கல்லூரி பழைய மாணவர்களால் டத்துக்குள் நின்றுவிடாமல், யுத்தத்தினால் ஒரு பரந்தளவில் சேவையாற்ற வேண்டும் லூரி ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
தில் பழைய மாணவர் சங்கம் ஒன்று நாயத்திற்கான சேவையில் அவ் அமைப்பில் ால் தான் கல்லூரிக்கான சேவையுடன் ள்ளடக்கிய அமைப்பாக இவ்வொன்றியம்
க்கதாகும்.
ழைய மாணவர்களாகிய எம்மிடையே ஒரு ப்பிரதிவாதங்களின் பின், பல சாத்தியமான ழ், இந்துக்கல்லூரி ஒன்றியம் உருவாக்கப்
ஒன்றியமானது பழைய மாணவர்கள் ரயும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகவே ழய மாணவர்களது குடும்பங்கள், மற்றும்
ம் இதில் அடங்குவர்.
0 நோக்கில் ஒரு பரந்த பட்ட சேவைகளை ாவிற் பதிவுசெய்யப்பட்ட ஒரு சேவை கின்றது. இங்கிலாந்திற் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். இது எமது செயற்பாடுகளை ரிக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரம் மிக்க
க இளைஞர்களை உள்வாங்கிக் குறுகிய பால் ஒரு ஸ்திரமான அத்திவாரத்தை யாழ் ப. கல்லூரியுடன் மட்டுமன்றி சமுதாய க்கமாகக் கொண்ட பல அமைப்புக்களுடன்

Page 96
நல்ல உறவை வளர்த்துக்கொண்ட எம
பணிகளை ஆற்றும் தகுதியுடனும் மு: செயற்பட்டு வருகிறது.
அடுத்து எமது ஒன்றியம் கல்லூரிக் e குமாரசுவாமி மண்டபத்திற்கு 500 கதிரை e அரசாங்கத்தால் நியமனம் பெறாது, சேவையாற்றும் ஆசிரியர்களின் சம்பள வழங்கியுள்ளோம். உசதுரங்கக் கழகத்தின் (Chess Club) பதின Club இனால் வெளியிடப்பட்ட "சது பொறுப்பேற்று வழங்கினோம். e Interact Clubஇன் செயற்பாட்டிற்காக ரூ
மேலும் இந்துக்கல்லூரி சார6 செயற்பாட்டிற்காக ஒரு தொகுதி "Tents" எ அமரர் க.சிவராமலிங்கபிள்ளை ஞாபகார்த் சைவ சமயம், தமிழ் ஆகிய பாடங்களி கெளரவிக்கும் முகமாக விஷேட வருடா
உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்து சமூகத்திற்கான எமது வருடங்களாகத் தொடர்ந்தும் வன்னியில் களுக்குச் சகல விதமான நூல்கள் லண் கிளிநொச்சியில் அழகியல் கலாமன்றம் தமிழீழ கல்வி மேம்பாட்டுக்கழகம், வலய கிளிநொச்சி மாவட்டத்திற் போரினால் பா மேம்பாட்டிற்காக "அனுபவம் பகிரும் ஆ பணியாகச் செயற்படுத்தி வருகின்றோம். த தேவையான உபகரணங்கள் சில அன்பளிட்
கிளிநொச்சி அரச அதிபரின் ஏற் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செ மாணவர்களுக்கு மாதாந்த உதவிப்பன இதுவரை 11 மாணவர்கள் இவ்வுதவியைப் ( காலம் முடியும்வரை இவ்வுதவி வழங்கப்படு

து ஒன்றியம் எதிர்காலத்திற் பல நல்ல னைப்புடனும் இன்று உத்வேகத்துடன்
த ஆற்றிய சேவைகளைப் பார்ப்போம்.
5ள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
வசதிகள் சேவைகள் கட்டணத்திற்
த்திற்காக ரூபா 100,000.00 கல்லூரிக்கு
ாறாவது ஆண்டு நிறைவையொட்டி CheSS
ரங்கன்" என்ற நூலின் செலவையும் நாம்
பா50,000/- வழங்கப்பட்டது.
னர் இயக்கத்திற்கு அவர்களின் கள பழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ந்தமாக ஆண்டு 06 முதல் ஆண்டு 1 வரை ல் முதன்மை பெறும் மாணவர்களைக்
bg, Lurfsii, St. Lily, Git (Special Awards)
சேவை நோக்கில், கடந்த மூன்று b உள்ள பாடசாலை மற்றும் நூலகங் டனில் இருந்து அனுப்பி வருகின்றோம். ஊடாகக் கிளிநொச்சி அரச செயலகம், க் கல்விப் பணிமனையுடன் இணைந்து திக்கப்பட்ட சிறுவர்களின் உள பலத்தின் ஆற்றுகை' மிழீழ கல்வி மேம்பாட்டுக் கழகத்திற்குத் புச் செய்யப்பட்டன.
எனும் திட்டத்தைத் தொடர்
பாட்டில் வன்னி மாவட்டத்தில் இருந்து ப்யப்பட்டுப் படித்துக்கொண்டிருக்கும் மாக ரூபா 3000 வழங்கப்படுகின்றது. பெறுகிறார்கள். இவர்களுடைய படிப்புக்
YL (D.

Page 97
சுனாமி அனர்த்தத்தின்போது ( உதவிகளைச் செய்தது. எமது செ இணைக்கப்பட்டுள்ளது.
இந்து இளைஞன் (ஐ.இ)
எமது ஒன்றியம் ஆரம்பிக்கப்பட் எனும் வருடாந்த நூல் வெளியிடப்பட்டு வ கல்லூரியிலும் மிகவும் பிரசித்தி பெற்ற இதழ்கள் வெளிவந்து விட்டன. அமரர் க. ஒரு விஷேட இதழும் வெளியிடப்பட்டது கொண்டிருக்கும் இந்து இளைஞன் (ஐ.இ அனைவரும் உழைக்கவேண்டும்.
Jaffna Hindu Colleg Contributions to TSUI people in North &
In addition to helping our college : it assistance to the Tamils who have been recognised the fact that a school ora colleg around it and to have a strong community been devastated by war in the past. As are our beloved Jaffna Hindu College and ou pillars of it's constitution.
Immediately after the Tsunami, assist our devastated people within our cap despatched Rs. 1,300,00 (£6500) worth of via IATA. Following that 4 containers of have been shipped by air cargo and over 1 UK and dispatched to the affected regions v like to take this opportunity to thank all tho: to organise andship the reliefitems mentio)
 

எமது ஒன்றியம் பல வழிகளிலும் பல யற்பாட்டின் முழு விபரமும் அடுத்து
ட நாள்முதல் இந்து இளைஞன் (ஐ.இ) பருகின்றது. புலம் பெயர் நாட்டிலும் எமது இந்து இளைஞன் (ஐ.இ இன்று வரை 5 சிவராமலிங்கப்பிள்ளை ஞாபகார்த்தமாக ஒரு வரலாற்று ஆவணமாக வெளிவந்து இ) மேலும் நல்ல பொலிவுடன் வெளிவர
ந.கோபிராஜ் செயலாளர்
J.H.C.A (U.K)
e Association (UK)'s nami & War affected
East of sri lanka
and it students, JHCA (UK) have extended affected by twenty years of civil war. We e cannot exist without a strong community we need to help that community that has 2sult the JHCA (UK) was founded keeping ur beloved Tamil people as the two main
JHCA (UK) has quickly taken actions to ability. On 27th December 2005, we have medicines to Batticaloa / Amparai regions new and used clothes (around 200,000 kg) 00kg of medicines have been collected in with a doctor belonging to JHCA (UK). We se who financially and physically helipedius ned above.

Page 98
JHCA (UK) has opened an Emerge the British population Via the electronic me were a registered charity it was possible for UK and also to claim.gift aid tax from the UK
We have collected around £ 10,000 excluding the tax claim. Although this is no of JHCA (UK) We are proud to say that We people and successfully collected E 10,000 Philips Electronics in Southampton for Electronics for doubling the total collection.
JHCA(UK) representativehave visi of Sri Lanka to select a suitable project to wi can be channelled. After going through thr organisations, it was decided to donate E12 for Tsunami and War affected orphans. Weh be sending the balance for completion. Th project where around 120 orphan children educational and sports facilities.
We Want to continuously take forW mind that all the promised funds from the fi Tsunami affected people in North & East of only do this by having more support from til encourage you to come and join hands withu

lcy Relief Fund account and advertised to dium to contribute towards it. Since We us to reach the non-Tamil community in
government on the donations.
) from the non-Tamil community in UK it a very large amount, comparing the size have gone out to the non-Tamil British ). A special thanks to the employees of their generous donations and Philips
ted the affected regions in North and East nich the Tsunami Emergency ReliefFund 2e project proposals provided by the local ,000 to build a children accommodation have so far donated E 11,500 and will soon is accommodation forms part of a larger Will be looked after with State of the art
ard the fund raising activities keeping in Oreign governments have not reached the Sri Lanka due to many reasons. We can he JHC past pupils and well wishers. We
S.
M. Ramanan, Charity Committee/Treasurer, JHCA (UK)

Page 99
Jolly Stars S
Jolly Stars T
Jolly Stars Sports Club (UK) was former students of Jaffna Hindu College, Jaf club has participated in many tournaments, or to promote goodwill, unity and cooperation b
Jolly Stars Sports Club (UK) in a introduce the TWENTY 20 concept among Twenty 20Oup, a major new addition to the cricket playing nations. Old boys of the foi Hindu College, Jaffna Central College, Jaffn. competed at the Shenly Cricket Centre, whicl Jaffna Central College became the champion for 500. St John's College became as Run cricket Legend Clive Lloyd, former West Ind
Old Students from the same four col Cup which was held on 30th May 2005 in Sh first time in the cricket history of Tamils, Former West Indian Cricket Star and the Z invitation to be the Chief Guest and madeus Tamil ASSociation Mr A C Shanthan honour Honour. For the Second time Jaffna Central C prize money cheque for 500.00 Runners was
In 2005, the associated Schools oj challenge the Jolly Stars Netball Challenge Miss Rathikala Anandavadevel coordinate tournament. Chunkikuli girls College lifted money cheque250.00 Runners Up was Vemb
The day was full of entertainmento by many parents. Many adults participated in Palm Beach Restaurant and all other Trade internationally famous Shenley Cricket Gr especially the main sponsors Sigiri, Riversur, been possible without the support of our spo
shers.
 

ports Club (UK) "wenty20 Cup
formed in 1992 to promote sporting activities of fna. Sri Lanka. During the past twelve years, the ganised various events and worked organistaions etween members.
SSociation with JHCA (UK) was very proud to st the Tamil community on 31st May 2004. The cricket, is becoming increasingly popular in the ur leading colleges from Jaffna, namely; Jaffna a St John's College and Jaffna St Patrick's College his regarded as one of the finest pitches in the Uk. sand collected the Challenge Cup along a cheque ners Up. We were extremely honoured to have tes and Lancashire Captain, as chief guest.
leges were challenged for the famous Twenty20 enley Cricket Centre for the second time. For the Colour clothes and white ball were introduced. imbabwean Coach Phil Simmons accepted our proud by being there all day. Chairman of British edus by accepting our invitation as the Guest of Dollege lifted the Challenge Cup and received the Jaffna Hindu College.
f the above colleges accepted our invitation to
Cup. Gold Award Umpire from our Homeland d the Netball and successfully conducted the the Netball Challenge Cup and received prize adi Girls High School.
rall groups. Children activities were appreciated the Gladiator figh. Delicious food by the famous Marquees brought the bright atmosphere to the Ound. We are very grateful to all our sponsors e and Palm Beach. This greatevent wouldn't have nsors, members, their families, friends and well

Page 100
"கற்க கசடறக் க நிற்க அத
'இது எங்கள் கல்லூரியின் தாரக இக்கல்லூரியில் பயின்று மேன்மை எய்தி அரும் பெரும் பணியாற்றும் பழைய ம தெய்துகின்றேன்." யாழ் இந்துக்கல்லூரியில் 1976 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் திரு.பி.எஸ் குமாரசு6 பகுதி.
ぐ〉 ぐ〉 く
என்னால் என்ன செய்ய முடியும் என்
காரியம் சமயத்தில் மாபெருஞ் சாதனைய
(8) () {
கண்ணிலே துணியைக் கட்டி ஒட்டுவே
அதற்கு வெயிலொளி எதற்கு? மாமூலாசி மனிதனுக்குப் பரமதர்மம் என்று கருத எல்லாவிதமான ஒளியையுமே மனிதனு சகஜந்தானே?
ぐ〉 ぐ> ぐ。
கடவுளையும், அவரை வழிபடும் நெறி உனக்குப் போதிக்கும் அருள் வடிவாகிய ஆதலால், அவரை ஒருகாலமும் மறவாே

ற்பவை கற்றபின் ற்குத் தக"
மந்திரம். இத்தமிழ் வேதத்தின் வழிநின்று எமது நாட்டிற்குப் பல்வேறு துறைகளில் ாணவர்களின் செம்மை கண்டு இறும்பூ
நடை பெற்ற பரிசுத்தின விழாவின் போது பாமி சமர்ப்பித்த அதிபர் அறிக்கையின் ஒரு
〉 ぐ> ぐ〉
று ஏங்கிக் கிடக்காதே! நீ செய்யும் சிறிய ாகக் கூடப் பாராட்டப் பெறலாம்.
-நேதாஜி
> ぐ> ぐ>
த செக்குச் சுற்றுகிற மாட்டுக்கு நல்லது. கிய செக்கைச் சுற்றிக் கொண்டிருப்பதே
ப்படும் இந்த நாட்டில் "மேதாவிகள்" பக்குப் பகையென்று கருதி வெறுத்தல்
ரவீந்திரநாத் தாகூர் (பாரதியாரின் மொழிபெயர்ப்பு)
ぐ〉 ぐ>
யையும், அதனால் எய்தும் பலனையும், ஆசாரியர் ஒருவரே உன் உயிர்த்துணை;
玩・
-நாவலர்.

Page 101
Jaffna Hindu College
Austi
PRESI
Dr. Eliathamby
Address : P.O. Box
BuSines
BaU|Khí
Australi
Web : WWW.jh
 

Old Boys' Association ralia
DENT
Ambikairajah
7740, Baulkham Hills SS Centre, am Hills NSW2153,
3.
CObaSydney. Org.au

Page 102


Page 103
Jaffna Hi
Old Boys' Asso Executive C.
Patron : Mr.S (Ret
: Mr.T.
(Ret
President : Dr. E
Vice President : Mr.V
Secretary : Mr.S
Treasurer : Mr. R
Membership Secretal : Mr.T
Social Secretary
: Mr.
sports Secretary
: Mr.
Committee Members
: Mr.
: Mr.
: Mr.
: Mr.
: Mr.
: Mr.
: Mr.

indu College ciation, Australia ommittee - 2006
Ponnampalan ired Principal JHC) Arulanantham ired Deputy Principal JHC)
Ambikairajah
". Gunaranchithan
Ara Vindhna n
. Elangkumaran
ry . Pratheepan
R. RajayOgan
S. Varathakeyan
M. Nantha kumaran P. Mohanarajah P, Nesarajah K. Jayakanthan G. Sri Rangam S. MahendraVarman N.GOWrythasan

Page 104
யாழ் இந்துக் கல்லு Jaffna Hindu College (
േ) New South Wales
Postal Address: P.O.BOX 77.40 E NSW 2153, Aus
Message fro
As the President for 2006 of JHC JHC, OBA Centenary Celebration. Overth have come together from all over the world in projects that benefit the school that pri education. The Old Boys have pleasant m high respect for their mentors and the comm all taken many different career paths andre JHC, OBA has always providedus with a c the students who attended the school and h the Old Boys.
On behalf the Jaffna Hindu Coll. wish to congratulate JHC, OBA on thei centenariesto come.
History and Act Sydney
The Jaffna Hindu College O NSW) has been active for the past 13 provides an opportunity for all Jaffna and around Australia to contact their cl: College. The association also maintain who are either now living in Australia
guests of honour at Our events.
 

லூரி பழைய மாணவர் சங்கம்
}ld Boys' Association of Australia
Branch Incorporated (INC9880521) aulkham Hills Business Centre, Baulkham Hills tralia, WWW.jhcobasydney.org.au
m the President
OBA Sydney, it is a great honour to be a part of the e past 100 Years, Old Boys of Jaffna Hindu College
to reminisce with school friends and to participate DVided the foundation of our excellent secondary emories of their learning experience at JHC and a itment of our teachers to student learning. We have side in various countries all over the world, but the lose link to our roots. It has preserved the history of as ensured that the legacy of the school lives on in
ege Old Boy's Association of Sydney Australia, I r centenary and may they celebrate many more
Dr. Eliathamby Ambikai rajah President 2006, ЈНСОВA Sydney, Australia.
Vities of JHC OBA
-Australia
d Boys' Association of Sydney (ЈНС ОВА
years and currently boasts 150 members. It Hindu Old Boys who are in New South Wales Issmates and maintain a link with Jaffna Hindu is a close link with many of our past teachers, or have visited from overseas, and have been

Page 105
JHC, OBA, NSW has hosted many events, which have all been a great Succ
Anniversary Kalai Vizha, which was held on 6
The Executive committee has month
OBA events. These events include the In between JHC, OBA and Hartley College OB, at the end of the year. These events bring in a particular the, "Iniya malai pozhuthu". In ou college OBA, the JHC, OBA team always put atmosphere and the day is enjoyed by the old
One of the major objectives of JHC, generated from our events towards mainta services such as scholarship assistance to Jaff NSW contributed a significant sum of moi Building.
In order to maintain links between me the globe, we have set up a website (www.jl communication link for the Old Boys comm various events, minutes from meetings and ph links. It provides the facility to apply for men to keep our Old Boys informed.
The excellent education and values t at Jaffna Hindu College has greatly contribute We are now on foreign soil, it is these factors, have broughtus together and drives the JHC, C
 

reunions, gala evenings and cultural ess, in particular the JHC OBA 10" "December 2003.
ly meetings and organises annual JHC, iya Malai pozhuthu, a Cricket Match A and also the Annual Dinner and AGM
pproximately 500 people every year, in Irannual cricket match against Hartley on a fantastic show and generate a great boys and their families.
OBA, NSW is to contribute the funds ining basic infrastructure support and na Hindu College. In 2005, JHC, OBA, ney towards the K.K.S. Road frontage
imbers and also other JHC, OBAS across hcobasydney.org.au) which is the main unity, Our website provides details on otographs along with many other useful hbership online and is updated regularly
hat we obtained through our experience dito our successful careers and although along with our pleasant memories, that DBA of Sydney, Australia.
Dr. Eliyathamby Ambikarirajah President
鲁

Page 106
Jaffna Hindu
Old Boys' Associati Executive Committ
Patron
President
Vice President
Secretary
Asst.Secretary
Treasurer
Co-Ordinator
: Mr. R. Rajes
: Mr. L. Pu Var
: Mr. K. Sivak
: Mr.N.Perin
T. P. O71 9
O78 8
: Mr. R. Man O
: Mr. V. Thava
: Mr.T.Neeth
: Mr.G.Guna
Committee Members
: Mr. K. Rajm : Mr. S. Wigne : Mr.V.Jeyak,
: Mr. R. Ra Vee
: Mr.T. Nama
: Mr. J. ASOka
: Mr. K. Kesav
: Mr.A.Yoges

I College on Switzerland
see - 2005 / 2006
Wa「a「l
henthiran
Ա Ոa ra Ո
panathan
21 3541
97 4226
raj
palan
irajah
ruban
Ohan
eSW 3 Tarn
anthan
endran
sivayam pathman
an
Waran

Page 107
Jaffna Hindu College Ol SWitzer
PRESID
Mr. L. Puvan
Address : Marktgasse
Telephone : O7137129
e-mail : jh C Obaswi;
 

ld Boys' Association land
Aز
ENT
enthiran
26 CH 95OO Will
89 / O794872479
SSGyahoo.com

Page 108


Page 109
யாழ் இந் பழைய மாணவர்
JAFFNA H|
OLD BOYS" ASS Marktagass Reg. No: CH-020.6.000.733-6
தலைவரின் வா
அன்னை மண்ணில் ஆங்கிலேயரின் அடிமை ஆட்சிய சின்னத்தனமாய் எம்மினத்தை சிதறடிக்கப்பட்டவே அன்னைத் தமிழ் அறிவையும் அறநெறி சைவசமயத் பின்னைய நாளில் தமிழர் வாழ்வு பிரகாசித்திட எண்
ஒன்று கூடி ஒயாத உயர் உழைப்பின் உருவாக்கம உன்னதமான உயர் கல்லூரியை உவந்து சென்றா அன்புடன் அவர்களின் அறிவுச் சேவைக்காக ஆராதி இன்றைய நூற்றாண்டு விழாவில் வரலாற்று நாய
சுவிற்சலர்ந்து யாழ் இந்துக்கல்லூரி ப6 தம் கல்லூரியிலும் கல்வி புகட்டிய ஆசிரியர்ச அதீத பற்றும் மரியாதையும் பாசமும் நேசமும் யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவ ச செய்தி அனுப்புவதிற் பெரும் மகிழ்ச்சியடைகிே
எமது தாய் மண்ணில் நூற்றாண்டு சிலவற்றில் யாழ் இந்துக்கல்லூரியும் ஒன்று வெளியேறினோம் என்பதிற் பெருமையடைகி
ஆயிரம் ஆயிரம் அறிஞர் பெருந்த உருவாக்கிய கல்லூரிக்கு நன்றியுடன் சங்கம் அ எல்லோருடைய உள்ளங்களிலும் நிறைவாக பெயர்ந்து எந்தத் தேசத்தில் வாழ்ந்தாலும் வேரோட்டமாய் எமது யாழ் இந்துக் கல்லூரி 6 யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் மாணவ சங்கங்களையும் உள்வாங்கி கல்லூரி சாலப்பொருத்தமாகும்.
அண்மைக் காலத்திற் போராட்டம் நடந்த போதும் கல்லூரியின் வளர்ச்சிக்கு யாழ் செய்த சேவைக்காக ஒவ்வொருவரும் பாராட்ட வளர்ச்சிக்கு எங்கள் கரங்களும் இணைந்து .ெ பொலிவுடன் மிளிர்ந்து வளர்ச்சி பெற வாழ்க! வ
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், சுவிற்சலாந்து
 
 
 

துக் கல்லூரி
சங்கம் சுவிற்சர்லாந்து NDU COLLEGE
OCATION SWITZERLAND e 26 CH-95OO Wi.
ழ்த்துச் செய்தி
56
ளையில்
தையும் ணிய பேரறிஞர்கள்
'CÜGUITOÖ கர்களை - நினைவில் நிறுத்துவோம்.
ழைய மாணவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் 5ளிடத்திலும் பயிலும் மாணவர்களிடத்திலும் உள்ளவர்களாகத் திகழ்கின்ற அதேவேளை ங்கத்தின் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்துச் றோம்.
கள் கடந்த பழமை வாய்ந்த கல்லூரிகள் என்பதுடன் அக்கல்லூரியிற் கல்வி கற்று ன்றோம்.
கைகளையும் விளையாட்டு வீரர்களையும் மைத்து அதன் நூற்றாண்டு நிறைவு என்பது வே உள்ளது. போராட்டச் சூழலிற் புலம் ம் பாராட்டுக்குரியவர்களாக இருப்பதற்கு ாம்மை உருவாக்கியதன் பயனே காரணமாகும்.
எல்லா நாட்டு யாழ் இந்துக் கல்லூரி பழைய யின் நலனுக்காக இணைந்து செயல்படுவது
காரணமாகப் பல துன்பகரமான நிகழ்வுகள் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் ப்பட வேண்டியவர்கள். ஆகவே கல்லூரியின் Fயல்படும் என்பதுடன் சங்கம் மேலும் புதுப் ாழ்க! என வாழ்த்துகின்றேன்.
இ.புவனேந்திரன், தலைவர்

Page 110
யாழ் இந்
OLD BOYS" ASS @სNლპ» Marktagass Reg. No: CH-020.6.000.733-6
பழையமானவர் சங்க ச
முதலாவது தலைவர்
யாழ் இந்து பழைய மாணவர் வாழ்த்துகின்றேன். நாவற்குழியைப் பிற ஆண்டுகளிற் கல்லூரியில் கற்றுவந்தே 1980இல் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் சூழ்நிலையினாற் சுவிற்சலாந்திற்கு இடப் அன்னையின் மேற்கொண்ட பாசத்தி பழையமானவர் கம்பவாரிதி இ.ஜெய சங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத்தை நடாத்தினேன்.03.11.2001ஆம் திகதி உத்திே உருவாக்கி அதன் முதல் தலைவராக முயற்சியில் உதித்த இச்சங்கம் இன்று நல் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
"கல்லூரியின் வளர்ச்சிக்காக எம
துணைநிற்கும்"
நூற்றாண்டு மலர் சிறக்கவும் 6 25000/= ரூபா அன்பளிப்பை இத்துடன் ஆ
 

ர் சங்கம் சுவிற்சர்லாந்து INDU COLLEGE
OCATION SWITZERLAND e 26 CH-95OO Wi.
விற்சலாந்துக் கிளையின் fன் வாழ்த்துச் செய்தி
சங்கத்தின் நூற்றாண்டு மலர் சிறக்க ப்பிடமாகக் கொண்ட நான் 1973-1980ஆம் ன். வணிகத்துறையைத் தேர்ந்தெடுத்து தோற்றியிருந்தேன். நாட்டின் அசாதாரண பெயர்வினை மேற்கொண்டேன். கல்லூரி னால் 19.08.2001 ஆம் ஆண்டு எமது ராஜ் முன்னிலையில் பழைய மாணவர் த இந்துவின் மைந்தர்களுடன் இணைந்து யாக பூர்வமாக பழைய மாணவர் சங்கத்தை
என்னையே தெரிவு செய்தனர். எனது
ல வளர்ச்சியைப் பெற்று இருப்பதையிட்டு
து சங்கம் என்றும்
விழா ஜொலிக்கவும் எனது பங்களிப்பாக அனுப்பி வைக்கிறேன்.
கார்த்திகேசு சிவகுமாரன் முதலாவது தலைவர்

Page 111
900z/g00zoo ŋIuuuoo on!\noooo puellozni Ms - 11011, looooo soon old
 


Page 112


Page 113
O. O. O
பழைய மாணவா சங் வரலாறும் செ
1) பெயர்- யாழ் இந்துக் கல்லூரி பழைய ப 2) ஆரம்ப ஆண்டு விபரம்-அங்குரார்ப்ப 3) நோக்கம் - யாழ் இந்துக் கல்லூரியின்
உதவுதலும், அதன் வளர்ச்சிக்குப் பாடு 4) அங்கத்தவர் விபரம்-அங்குரார்ப்பன
போது 18 பேர், தற்போது 58 பேர்.
5) முகவரி - நடப்பாண்டு நிர்வாக செயல
(நிர்வாகச் செயலாளர் மாறும் போது மு
6) நிர்வாக விபரம்
தலைவர்கள்
2001-2002 கா.சிவகுமாரன் ( 2002-2003 ந.பேரின்பநாதன் 2003-2004 சோவிக்னேஸ்வரன் !
2004-2005 ல.புவனேந்திரன்
கல்லூரிக்கு உதவிய பங்களிப்பு விபரம்
2002ஆம் ஆண்டு 460,000.00 ரூப தொலைபேசிச் சேவையை ஏற்படுத் அதே வருடம் கொழும்புப் பல்கை யில் (அதிபர் கேட்டுக்கொண்டதற் பங்கு பற்றித் தமது ஆக்கங்களைக் தவினோம். 2003ஆம் ஆண்டு பாடசாலை விடுதி இலட்சம் ரூபா செலவில் மறுசீர6 அதற்கான முதல் கட்டுமானப் ட கல்லூரியின் கொழும்பு பழைய மா அப்போதைய சூழலில் ஏற்பட்ட சி. பட்டது. எனவே நாம் பணத் பயன்படுத்தினோம். 2004இல் இருந்து உயர்தர மா நிலைமைகளைக் கருத்தில் கொண்
ஒருவருக்கு மாதாந்தம் 500 ரூபா 6
 

இந்துக்கல்லூரி கம் - சுவிற்சலாந்து பற்பாடுகளும்
ாணவர் சங்கம்-சுவிற்சர்லாந்து. ண ஒன்றுகூடல்-1908:2001. ாதும், மாணவர்களினதும் தேவைகளுக்கு படுதலும். ஒன்றுகூடலின் போது 5 பேர், ஆரம்பத்தின்
ாளரின் முகவரியே நிர்வாக முகவரியாகும்.
Dகவரியும் மாறும்).
செயலாளர்கள் பொருளாளர்கள் பொ.முருகவேள் சா.சோதிலிங்கம் கா.சிவகுமாரன் தி.நீதிராஜா கி.ராஜ்மோகன் தி.நீதிராஜா ந.பேரின்பநாதன் வ.தவபாலன்
ா செலவில் பாடசாலைக்கான உள்ளகத் நிதிக் கொடுத்துதவினோம்.
லக்கழகத்தால் நடாத்தப்பட்ட கண்காட்சி கிணங்க) எமது கல்லூரி மாணவர்களும் காட்சிப்படுத்த ரூபா 36,000.00 கொடுத்து
நிக்கான சமையலறையை அண்ணளவாக 5 மைக்கும் பணியைப் பொறுப்பேற்றோம். பணிக்காக ரூபா 150,000.00 வை எமது ாணவர் சங்கத்திற்கு அனுப்பி வைத்தோம். ல தடங்கல்களால் அத்திட்டம் பிற்போடப் தை மீளப்பெற்று வேறு தேவைக்குப்
ணவர்களில் திறமையுள்ளோரின் பிற டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன்
ான்ற அடிப்படையில் உயர்தரம் முதலாம்

Page 114
8)
9)
10)
11)
12)
ஆண்டில் 10 மாணவர்களுக்கும் களுக்குமாக மொத்தம் 20 மான வருகின்றோம். 6 2005ஆம் ஆண்டு இறுதியில் கல்லூ அழகுறப் புதுப்பிக்கும் வேலைக்குரி ரூபா வினை அனுப்பியுள்ளோம். e இவ்வாண்டின் அடுத்த சேவையா கிணங்க, 150,000.00 ரூபாவினை ம அறைத் தற்காலிகத் திருத்த வேை அனுப்பியுள்ளோம். ஒன்றுகூடல் விபரம் ஒவ்வோர் வருட ஒன்றுகூடலாகவே நடாத்துகின்றோம். (2001ஆம் ஆண்டு 2 ஒன்றுகூடலும் 2002 6 ஒன்றுகூடல் கூடியுள்ளோம். விளையாட்டுத்துறை - இதுவரையும் நிர்வாகம் ஈடுபடவில்லை. விழாக்கள் பற்றிய விபரம் 2002ஆம் திரு.சிறிக்குமாரனை இங்குள்ள பழை நடைபெற்ற சிறிய விழாவையும் தொடர் என்ற பெருவிழாவையும் கொண்டாடி0 சுவிஸ்க்கு வருகை தந்திருந்த எமது பா அதிபர் திரு.அ.சிறிக்குமரன், கம்பன் கழ ஆசிரியர் திரு.என்.வித்தியாதரன், திரு.இரா.செல்வவடிவேல், பொறியியல எமது நிர்வாகம் இங்கு சந்தித்தது. சுவிஸ் ப.மா.சங்கத்திலிருந்து கல்லூரி 2004ஆம் ஆண்டின் எமது நிர்வாகத் திரு.கா.சிவகுமாரனும், திரு.சி.கணL தலைமையில் உயர்தர மாணவர்களுக்க
ஒர் ஒன்றுகூடல் மூலம் நேரடியாகக் .ை
பழைய மாணவர்கள் எமது கல்லு
13)
திரும்பியுள்ளனர்.
எமது சங்கத்தின் எதிர்கால நோக்கு தேவைகள் அடங்கிய கல்லூரி நிர்வகத்தி ஆராய்ந்து எம்மால் முடிந்ததை விரைந்து

இரண்டாம் ஆண்டின் 10 மாணவர்
வர்களுக்குத் தொடர்ந்து உதவியளித்து
ரி அலுவலகம் முன்பாக உள்ள வீதியை ய செலவைப் பொறுப்பேற்று 318,000.00
க புதிய அதிபர் கேட்டுக்கொண்டதற் திப்பீட்டளவிலான விடுதியின் சமையல்
லக்கும், சமையல் பாத்திரங்களுக்குமாக
டமும் வருடாந்த பொதுக்கூடட்டத்தை
2003, 2004, 2005) மொத்தமாக இதுவரை
விளையாட்டுத்துறை முயற்சியில் எமது
ம் ஆண்டு சுவிஸ் வந்திருந்த அதிபர் ய மாணவர்கள் சந்திக்கும் நோக்கோடு ர்ந்து 2004ஆம் ஆண்டில் கலையரசி 2004 3 GOTTLD.
டசாலை சார்ந்தோர் விபரம் - முன்னாள் க திரு.என்.ஜெயராஜ், உதயன் பத்திரிகை ஆசிரியரும் சொற்பொழிவாளருமான ாளர் திரு.ஜி.பார்த்தீபன் போன்றோரை
க்கு நேரில் வந்து திரும்பியோர் விபரம் தலைவர் திரு.சோ.விக்னேஸ்வரனுடன் பதிப்பிள்ளையும் சேர்ந்து அதிபரின் ான முதல்மாத ஊக்குவிப்புப் பணத்தை கயளித்தனர். இது தவிர இங்குள்ள பல ாரித் தாயை வந்து பார்வையிட்டுத்
கல்லூரியினதும், மாணவர்களினதும் ன் சகல திட்டங்களையும் அவ்வப்போது
செய்யக்காத்திருக்கின்றோம்.
ந.பேரின்பநாதன், 63 LLIGOT6Trr

Page 115
Jaffna Hindu College Ger
PRES
Mr. R. C. R
Address : Suntu
448O
Germa
Telephone : 0234,
e-mail Can
 

Old Boys' Association many
IDENT
amanathan
mer Str.2O, 3 BOChUm.
any.
(3617794
anathan Gaol. COm

Page 116


Page 117
Jaffna Hin
Old Boys' Associ Executive Col
President : Mr. R. C. Ra
Secretary : D. Rajago!
Treasurer : Mr.T.S. Pat
Committee Members
: Mr. N. Ra Vi : Mr.T.Satk : Mr. K. Path : Mr. R. In thi
Other Members
: Mr. V. N. An : Mr. K. Gane : Mr. R. Kuga : Mr. M. Nag : Mr.T. Path: : Mr.K. Pren : Mr. R. Radh : Mr. K. Raje : Mr. E. Rav
: Mr. K. Sar; : Mr.S.Se|V; : Mr. G.S. Sin : Mr. R. SİVal : Mr.S.Suth : Mr. M. Suth : Mr.T.ThaV : Mr.T.Thur : Mr. P. Vicki ... Mr.A.Vijay
 

du College iation - Germany
mmittee - 2006
| manathan
Dal
anneSWatan
ndran unarajasingam manathan irakumar
nirthalingam esalingam athasan uleSWaran amadas
mraj na krishnan
*SWara「l indran aVanaba Van
a ratnann Vakumar ranjan
agar na karan arajasingam ai ratnam
neSWaran /akumaran

Page 118
யாழ் இந் LISOUDUI IDT6006)
JAFFNA H| རིགས་ 外 OLD BOYS". ASS
JAFFNA HINDU COLLE (علی ایران تقدینه)
தலைவரின் வாழ்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் களில் இயங்கும் யாழ் இந்துக்கல்லூரி ப தாய்ச்சங்கமாக வழிகாட்டி நிற்கும் யாழ்ப் மாணவர் சங்கத்தின் நூற்றாண்டு நிறைவுவி யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் கொள்வதையிட்டும் அவ்விழாவினையொட் மடல் வரைவதற்கு எனக்கு கிடைத்த சந்
மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
எமது தாய்ச்சங்கம் கல்லூரியின் பயணத்திற் சாதனைகள் பல புரிந்து இ6 நிற்கின்றது. இச்சாதனைகளின் பின்னணி பல்வேறு துறைசார்ந்த அறிஞர்களும் வள்ளி கீழ்நின்று பல்வேறு காலகட்டங்களிலும் ெ மிகையாகாது. குறிப்பாக பல தசாப்தங் சூழலில் இராணுவ கெடுபிடிகளுக்கும் ப6 துணிவுடனும் கல்லூரியின்பால் கரிசை
வந்துள்ளது கண்டு எம் உள்ளமெல்லா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவ பகுதியில் இச்சங்கத்தில் இணைந்துகொன பணியாற்றியவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிச் சமூகம் நன்றியோடு நினைவுகூருகின்றேன்.
 
 
 
 

துக் கல்லூரி ர் சங்கம் (ஜேர்மனி) NDU COLLEGE SOCIATION (GERAMNY) GE EHEMALIGERSCHULER EV(BRD)
த்துச் செய்தி
சூழலில் நின்று கொண்டு வெளிநாடு ழைய மாணவர் சங்கங்களுக்கெல்லாம் பாணம்- யாழ் இந்துக்கல்லூரி பழைய ழாக் கொண்டாட்டங்களில் ஜேர்மனி - சங்கத்தின் சார்பில் நான் கலந்து டிதாங்கள் வெளியிடும் மலரில் வாழ்த்து தர்ப்பத்தையிட்டும் நான் பெருமையும்
ன்று வரலாறு படைத்து தலைநிமிர்ந்து பில் எம் கல்லூரி அன்னை பெற்றெடுத்த ால்களும் ஒன்றிணைந்து ஒரு குடையின் சயற்பட்டு வருகின்றார்கள் என்றால் அது களாக தொடர்ந்து வரும் போர்க்காலச் ஸ்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் னயுடனும் எல்லோரும் மெச்சத்தக்க களை இன்றுவரை செவ்வனே செய்து ம் பூரிப்படைகின்றது. மொத்தத்தில், ரையிலான இந்த நூற்றாண்டுக் காலப் ண்டு எம் கல்லூரியின் வளர்ச்சிக்காகப் இச்சந்தர்ப்பத்தில் ஜேர்மனி வாழ்
சார்பாக மனதாரப் பாராட்டுகின்றேன்,

Page 119
இவ்வேளையில் இங்கு எம்ை பொருத்தமாக இருக்குமென நான் நம்ட வாழும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ப6 பயனாக 2001ஆம் ஆண்டில் எமது ச வரையிலான யாழ் இந்துக்கல்லூரி பை வருகின்றார்கள் என்றாலும், அவர்களிே வரையிலானவர்களையே எம் சங்கத்து இருக்கின்றது. பல நூறு மைல்கள் இடை பரந்து வாழகின்றமையே இதற்குக் கார சவால்களுக்கு முகம் கொடுத்து 20 கலைவிழாவையும் அத்துடன் சர்வதேச பு முடித்தோம். கல்லூரியின் தேவைகளை முடிப்பதற்கான வழிவகைகளை ஆராயவ அன்றைய கல்லூரி அதிபர் திரு.சிறிக் கொழும்பு, அவுஸ்திரேலியா, சுவிஸ்ல கிளைப் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித் டிருந்த அவுஸ்திரேலியப் பிரதிநிதியும் அவர்கள் மாநாட்டில் மேற்கொண்ட தீர் நூற்றாண்டுக் கட்டடத்தொகுதி வரைபட கல்லூரியின் இணையத்தளத்தில் இ கலந்துகொண்டிருந்த அன்றைய யாழ் திரு.என்.வித்தியாதரன் அவர்கள் விடு விளையாட்டுத்துறையை அபிவிருத்தி விளையாட்டுத்துறை நிதியம் ஒன்றை ஆ காசோலையை வழங்கியது. இன்று நா ஒப்பீட்டளவில் சிறிய சங்கமாக இரு தன்னால் இயன்ற உதவிகளை செய்தி
என்பதைத் தாழ்மையுடன் இங்கு கூறிவை
இறுதியாக, அனைத்துப் பல தாய்ச்சங்கத்தின் வழிகாட்டலிற் கல் செயற்படுவோமேயானால் கல்லூரி ( விஸ்தரிப்பு முதலிய பாரிய வேலைத்திட்
 

ப் பற்றியுஞ் சில வரிகள் குறிப்பிடுவது கின்றேன். புலம் பெயர்ந்து ஜேர்மனியில் ழய மாணவர்கள் சிலரின் தீவிர முயற்சியின் பகம் தோற்றம் பெற்றது. ஐம்பது பேர் ழய மாணவர்கள் ஜேர்மனியில் வாழ்ந்து ல சுமார் பதினைந்து முதல் இருபது பேர் |டன் இணைத்துக்கொள்ளக் கூடியதாக வெளியில் பல்வேறு நகரங்களில் அவர்கள் ணமென நான் கருதுகின்றேன். எனினும் 02ஆம் ஆண்டில் எமது முதலாவது ாநாட்டையும் வெற்றிகரமாக நாம் நடாத்தி அடையாளங் காணவும் அவற்றைச் செய்து |ம் என நாம் கூட்டிய சர்வதேச மாநாட்டில் குமாரன் அவர்களோடு யாழ்ப்பாணம், ாந்து, லண்டன் பழைய மாணவர் சங்கக் தார்கள். இம்மகாநாட்டில் கலந்து கொண் கட்டிடக் கலைஞருமான திரு.குணசிங்கம் மானத்திற்கு ஏற்ப வரைந்தளித்த கல்லூரி 560 g (JHC Building Master Plan) GTLog, ன்றுங்காணலாம். இதே மாநாட்டிற் ப்பாணத் தாய்ச்சங்கத்தின் செயலாளர் த்த வேண்டுகோளுக்கிணங்க கல்லூரி செய்யுந் திட்டத்திற்கென கல்லூரி ரம்பிப்பதற்காக எமது சங்கம் 4000 யூரோ ன்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தபோதும் கல்லூரியின் வளர்ச்சிக்காக ட எமது சங்கம் என்றும் முன்னிற்கும்
க்க விரும்புகின்றேன்.
ழய மாணவர் சங்கக் கிளைகளும் லூரி நிர்வாகத்தோடு ஒன்றிணைந்து விடுதிக் கட்டடத்தொகுதி, மைதானம்
உங்களையும் நாம் வெற்றிகரமாக செய்து

Page 120
முடிக்கலாம் என்ற எனது கருத்தை உங் மேலும் பழைய மாணவர் சங்கக் கிளைக ஒருமுறையேனும் எமது கல்லூரியில் சு கலந்துரையாடலில் ஈடுபடுவதற்குரிய ஒழு வேண்டும் என்ற கோரிக்கையையும் நான் இ
உங்களது நூற்றாண்டு நிறை6 சிறப்புடனும் இனிதே நடைபெற வேண் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக (
அன்புடன் விடைபெறுகின்றேன்.
நன்றி! வணக்கம்!
வாழ்க யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வாழ்க யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழை
司
கடவுளைப் பற்றிய கருத்திற்கு வருவ ஆங்கிலம் படித்தவர்கள் அடிக்கடி அதில் வரும் SOu ஆன்மா வேறு மனம் வேறு நாம் மனம் என்று நாட்டினர் Soul என்கிறார்கள். சுமார் இருபது வ வாயிலாக அறியும் வரை ஆன்மா என்ற ஒன்றைப் உடம்பு இதோ இருக்கிறது. இதைக் கடந்து மனம் இரு நுண்ணுடல், சூட்சும சரீரம் மிக நுட்பமான பொ என்று தொடர்ந்து செல்கிறது. ஆனால் மனத்தை வார்த்தையை விட உயிர் மனம் என்றெல்லாம் எ எனவே ஆன்மா என்ற சொல்லைப் பயன்படுத்த அறிஞர்கள் பயன்படுத்தும் Self என்ற வார்த்தைய பயன்படுத்தினாலும் சரி, ஆன்மா என்பது மனத்திலி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆன் பிறப்பு - இறப்புச் சூழலில் சென்று கொண்டிருக்கி பூரனைத்துவத்தை வெளிப்படுத்துகிறது; அதன் பிறகு பின்னர் நுண்ணுடலாகிய மனத்தை வைத்துக்கொ விட்டு விட்டுச் சுதந்திரமாக நிரந்தரமான முக்திப் பேற் விருப்பம் ஆன்மாவின் லட்சியம் முக்தி இது நமது
ඵ්ෂub.
சுவாமிஜி விவேக 1897 ද්වy,Lib ජී

கள்முன் பணிவோடு சமர்ப்பிக்கின்றேன். ள் அனைத்தும் இரண்டு வருடங்களுக்கு டி கல்லூரி அபிவிருத்தி தொடர்பாகப் ங்குகளை எமது தாய்ச்சங்கம் செய்திடல்
இங்கு முன்வைக்கவிரும்புகின்றேன்.
வு விழா கொண்டாட்டங்கள் சீருஞ் டுமென ஜேர்மனி யாழ் இந்துக்கல்லூரி நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை கூறி
DULJI LÎDIT GOOT GJIT JUFJĖJU, LID
ஆர்.சி.இராமநாதன், தலைவர்,
தற்குமுன் ஆன்மாவைப்பற்றி ஒரு விஷயம்: l, mind என்ற சொற்களால் குழம்பியிருப்பீர்கள். எதைச் சொல்லுகிறோமோ, அதையே மேலை பருடங்களுக்கு முன் சம்ஸ்கிருதத் தத்துவத்தின் பற்றியே மேலை நாடுகள் அறிந்திருக்கவில்லை. நக்கிறது. என்றாலும் மனம் ஆன்மா அல்ல; மனம் ருட்களால் ஆக்கப்பட்டது. பிறப்பிலிருந்து இறப்பு யும் கடந்திருப்பது ஆன்மா ஆன்மா என்னும் ந்த வார்த்தையாலும் மொழிபெயர்க்க முடியாது. வேண்டும், அல்லது மேலை நாட்டுத் தத்துவ பால் குறிப்பிட வேண்டும். எந்த வார்த்தையைப் ருந்தும் உடம்பிலிருந்தும் வேறானது என்பதைத் ாமாதான் நுண்ணுடலாகிய மனத்துடன் சேர்ந்து றது; உரிய காலத்தில் ஞானம் பெற்று, தனது அதன் பிறப்பு- இறப்புச் சுழற்சி நின்றுவிடுகின்றது. 1ள்ள வேண்டுமா? அல்லது அதை முற்றிலுமாக ற்றில் திளைக்க வேண்டுமா என்பது ஆன்மாவின் து மதத்திற்கு மட்டுமே உரிய ஒரு தனித்தன்மை
ானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

Page 121
Jaffna Hindu Col U.
PRES
Dr. T. Sivana
ACddreSS : 97City NeWY
e-mail : jhcoba
 

lege Association S.A
SIDENT
ntharajah, M.D
f BVG, Staten Island, Ork, NY 10301
aGaol.Com

Page 122


Page 123
900Z - oo!!!!!!!!1100 ĐA||mɔɔXE. Woson - uolne soossv o5o1100 mpulsi pulser
 
 

AAN

Page 124


Page 125
Jaffna Hindu Col.
U.S
Executive Con
President
Vice President
Secretary
Treasurer
: Dr. T. Sivan:
: Mr. K. Unak
: Mr.B. Balat
: Mr.K. Sa Sith
Committee Members
: Mr. K. Balak
: Mr. M.M.O.Or
: Mr. M.Si Var
: Mr.K. Uthay
: Mr.S.Sugar
: Mr. N.Jeyak Mr.P.Srihar
: Mrs. Amirth
: Mr. S. Jeeva
: Mr. N. Ragur
: Mr. V. Ragun
: Mr. E. Kesaw
 

lege Association ...A
mmittee - 2006
antharajah, M.D
anthan
eVan
Taran
rishnan, MD
thy, MD
uban
"a Shankar
ntharajah
UIT)ar
ՅՈ
a Kumarasingam
han
nanthan
3.
an

Page 126
யாழ் இந்துக் JAFFNAHINDU C
அமெரிக்கா
"Learn perfectly all
keep your condu
Message from
As the past and current presidents (JHCA) USA we are pleased to send our co, celebration of JHC-OBA.
Since its inception in 1999, JHCAU and encouragement for its alumni across this C
The new committee and the office b
with the college and JHC alumnias we have di
We convey our best wishes and gi Celebrations.
Thanky
K. Balakrishnan, M.D, President - 2005.
 
 

கல்லூரி சங்கம் OLLEGE ASSOCATION - U.S.A
that you learn, and thereafter Ict worthy of the learning"
khe President
of Jaffna Hindu College Association ngratulatory message for the centennial
JSA has been able to garner the Support
:Ountry.
learers look forward to working closely One in the past to help our alma mater.
"eeting to JHC-OBA on its centennial
OԱ.
TSivanantharajah, M.D, President - 2006.

Page 127
Jaffna Hindu
PRESIDE
Mr. Ponniah Wiv
e-mail
Telephone
: VĩVekananda
raj1Ocore(Gy Chandra mOh
: 141683O72
 
 
 

| College tion Canada
ENT ekamandan
in.ponniah Grogers.com, ahoo.ca, anGSmCinfotech. Ca
86, 14164191399

Page 128


Page 129
Jaffna Hir
Old Boys' Asso Executive Co
President
Vice President
Secretary
Asst.Secretary
Treasurer
Asst. Treasurer :
: Mr. Ponni:
: Mr.P. Bale
: Mr.V.Sun
: Mr.K. Cha
: Mr. M. Wa
Mr.I. Sris
Committee Members
Auditor
: Mr.K. Cha
: Mr.N.Ran
: Mr, G.Sha
: Mr.T. Mad : Mr. Uthay : Mr. Vimal
: Mr.T. Gun
: Mr.N.PUV
: Mr. N. SiV
: Mr.S.Sat
: Mr. Logan
In-Charage for Sports
Webmaster
: SOCCer-M : Cricket M : Mr. Mayoc
 

du College Iciation Canada
mmittee- 2006
ah Vị Vekanandan
ndran
thararajan
indramohan
KiSan
kantharajah
ndra kumaran nalingam
|n mugan haya an Nadarajah ananthan Selva arajah anendran
anadan
nkuneSWaran
| Senthi rasa
tr. M. Wakisan,
Tr. K. Chandramohan
Dras

Page 130
தலைவரின் வா
பல கலைகளையும் பயில்வித்து மாபெரும் கல்லூரியான யாழ் இந்துவின் வணங்குகின்றது உலகத் தமிழ்ச் சமூகம்.
ஈழத் தமிழ் மாந்தரின் ஒளி டெ களமாக யாழ் இந்து திகழ்வதை அனைவ துறைகள் எல்லாவற்றிலும் அறிஞர்களைய உருவாக்குவதில் தனிப் பாராம்பரியம் இக்க
ஈழத்தின் அனைத்து பகுதிகளில் பறவைகள் கூடுகின்ற அழகான பழத்தோ இந்துவில் ஒன்றாய் இணையும் மான அடையாளமாய்த் திகழ்கின்றது.
இன்று ஈழத் தமிழ்ச் சமூகம் உ தனிப்பெரும் ஆற்றலால் வாழுமிடங்களில் பதிவுகளில் யாழ் இந்துவின் பங்கு கணிசம
எமக்கான முழுமையான தாயக உலகப் பிள்ளைகள் ஒன்றுகூடி ஒர் ஆ
இந்துவின் புகழ் உலகை ஆளும்.
வாழிய யாழ்நகர் இந்துக்கல்லூரி
வையகம் போற்றிடவே.
 

ாரி பழைய மாணவர் சங்கம்
560 LT
LEGE OLD BOYS" ASSO CIATION
CANADA
ழ்த்துச் செய்தி
மண்ணில் சான்றோர்களை உருவாக்கிய
நூற்றாண்டுப் பெருமை உணர்ந்து தலை
ாருந்திய கண்ணான கல்வியின் நிலைக் Iரும் அறிவர் சமூகத்தை வளப்படுத்தும் பும் ஆற்றல் மறவர்களையும் காலந்தோறும் ல்லூரிக்கு உண்டு.
இருந்தும் கல்விக்கனி பறிக்க மாணவப் ட்டம் யாழ் இந்து பேதங்கள் ஏதுமின்றி
வர் கூட்டம் சமூக ஒரும்ைப்பாட்டின்
லகெங்கும் பரந்து வாழ்கின்றது. தன் எல்லாம் பதிவு பெறுகின்றது. அத்தகைய ாய் இருப்பதைத் தமிழ் உலகு நன்கறியும்.
மாய் மண் மலர்கின்றபோது, இந்துவின்
ஆற்றலாய் உருவெடுப்பர். அவ்வேளை
பொன்னையா விவேகானந்தன், தலைவர்.

Page 131
Jaffna Hindu Colle Colo
Address : No.24,
COlOmb
Telephone : 011-25
Fax : O11-25
e-mail : harioma
OffiCial AddreSS : Sar NO:
Col
 

ge Old Boys’ Trust mbo
SIDENT
ailasaillai
Dea|| PlaCe 'A' O-3.
7.5566
75472
KGMCuriKa. K
asvathy Hall,
75, Lorenz Road, OmbO-O4

Page 132


Page 133
Jaffna Hinc Old Boys' Boar
President : Mr. V. Kai|aS:
Hony Secretary : Mr.W.S. Kiru
Hony Treasurer: Mr.T.Satchi
Committee Members
: JUStice S.S.
: Dr. W. Amba||
: Mr. S.Gunar
: Mr. V. Saban
: Mr. W.S. Sen
: Mr.S.R. Vick
: Mr.M.N.ASO
: Mr.S. Ragha : Mr. N. Sarva
: Mr.K. Neela
: Mr. A. Kathir
: Dr. M.Gopal : President C
Dr.T.SOrmas
: Secretary ( : Treasurer (
: President C
: Principal J.
 

lu College d of Turstees
illai
paratnam
hananthan
har Vananda
3V33
atnam
ayagam thinathan
6SWatan
kan
Var
naba Vanamthan
Kandan
avelupillai Sundaram
).B.A Colombo
ekaram
D.B.A Colombo
).B.A. COOmbO
).B.A. Jaffna.
HC

Page 134
Sivam
JAFFNA HINDU COL
தலைவரின் வாழ்
வளர்ந்து வரும் யாழ் இந்துக் கல் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ச அமைப்பாகும். கல்லூரித் தாய்க்கும், த கிழக்கு வாழ் மக்களுக்கும் சேவை செ விளங்குகிறது.
இந்தச் சங்கம் யாழ், வடக்கு, கிழக்கு சேவை அளப்பரியது. அர்ப்பணிப்புடன் பிரச்சனைகளோ பல, ஆனால் கிடைக்குப் காலத்தில் தமது செயற்பாடுகளை நெறிப் செய்துகொண்டிருக்கும் இந்தச் சங்கம், வெளியிடுகின்றது. இந்தச் சிறப்பு மல பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
எமது சகோதர அமைப்பின் முயற் இத்தருணத்தில் யாழ்ப்பாணம் இந்துக் நிதியத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரி
இந்
Jaffna Hindu Colle
A. The birth and objectives of the
trust .
Jaffna Hindu College Old Boy's Trust was formed on the basis of the decision taken by the Jaffna Hindu College Old Boys Association, Colombo Branch on October 07, 1994. The
 

ayam
LEGE OLD BOYS" TRUST
ழ்த்துச் செய்தி
லூரிப் பழைய மாணவர் அமைப்புகளில் ங்கம் (யாழ்ப்பாணம்) தனித்துவமான ஒரு மிழ்த் தாய்க்கும், இலங்கையின் வடக்கு ய்யும் ஒர் அமைப்பாக இந்தச் சங்கம்
த சிறார்களின் கல்வி தொடர்பாக ஆற்றும்
ஆற்றப்படும் இந்த சேவை மகத்தானது. D உதவிகளோ சில, மிகவும் இக்கட்டான படுத்தி இவ்வுதவிகளைத் தேவையறிந்து தனது நூற்றாண்டுச் சிறப்பு மலரை ருக்கு எனது செய்தியை அனுப்புவதிற்
)சிகள் சிறப்புற அமையவேண்டும் என்று
கல்லூரிப் பழைய மாணவர் நம்பிக்கை விக்கின்றேன்.
வி.கயிலாசபிள்ளை,
தலைவர்,
துக் கல்லூரி பழைய மாணவர் நம்பிக்கை நிதியம்
ge Old Boys" Trust
objective of the Trust is the development of the college by providing financial and other assistance for: a) Needy and deserving students of the
College, b) The administration of the College by
payment to additional staff,

Page 135
c) The maintenance of the College
Gnanavairavar Temple, d) Conducting special College
functions, e) The purchase of Science equipment/ furniture and fittings and sports material, f) The development of the College
Library, g) The construction and renovation of
buildings, h) Acquisition of land for the expansion
of the playground, and i) Any other purpose, which the Board
shall think, fit.
Subsequent to the formation of the above Trust a decision was made that it would be more convenient if the trust is converted into an incorporated body under the Companies Act with perpetual Succession and a common Seal. The advantages in formation of an incorporated body are that: a) It consists of twenty respectable citizens (including representatives of the JHC Old Boys' Association, Colombo Branch; the JHC Old Boy's Association, Jaffna Branch and the Principal of the College) who hold have held high positions and who are very much dedicated to their "Alma Mater" b) It has a perpetual Succession, c) By virtue of its location in Colombo, it is very easy to have contacts with the JHC Old Boys' Organizations abroad
 

conveniently and more expeditiously and can act as a liaison between them and the College, and
d) By virtue of its legal status it can invest the funds in more profitable and guaranteed investments in Colombo and the interest accrued from such investments can be utilized for carrying out the objectives of the Trust.
In pursuance of the above decision Jaffna Hindu College Old Boys' Trust was incorporated under the Companies Act on June 15, 1995 bearing Registration No: NA 463. The Board of Directors of the Company have been carefully chosen from amongst distinguished old boys who have had considerable experience and proven track record in professions such as education, accounting, finance, e con omic plann ing, general management, law, etc.
During the initial stages of the incorporation, the Trust set up a group of Old Boys to prepare a development plan for the College.
B. The development programs of JHC in the present context.
The future of our country and the Tamil community lie in the hands of our children. Except for a few recent years, the Jaffna Hindu College (JHC) has played the role of one of the leading

Page 136
educational institution in Sri Lanka in general and in the North in particular. JHC has always attracted bright students from the North. Year after year, our College produced results, which were not second to any other school in the country. Several personalities who held key positions in the country and elsewhere in the World in Various spheres/fields of activity had solid educational platforms provided by JHC, which contributed to their success in later years. The conflict, especially the escalation that took place after April 1995, has placed heavy burdens on students, teachers, parents and the community.
After the ceasefire agreement in 2002 there was relative peace in the country including the North & East of the country. It would be noted that after the Presidential Election in November 2005 the situation in the North & East is Very much tensed up and an air of uncertainty is prevailing in the country.
The students, teachers and the community are facing formidable challenges: i) Mobility in the Jaffna Peninsula is highly restricted due to cordon & search operation by the service personnel. iii) People fear that there would be
serious shortages of essential items.

iii) There is still some of the displaced population to come back (who lived in the high Security Zones)
iv) Transport and communication with the rest of the country is time consuming and very tiring. Air transport, which was available earlier, was both expensive and totally inadequate. Telecommunication services are improving.
v) The health services have problems of space, equipment and personnel. The University is Working with depleted teaching staff in many specialized fields.
Vi) With several of the buildings damaged, housing is difficult to find and lacks essential facilities like water service and electricity even in case where physical space is available.
It is clear from the above that whatever development is planned for JHC we should take note of the urgent needs of the short term. The major development program covering the period 2005 to 2010 should commence as early as possible.
C. The need to Provide facilities for computer/English Education.
On the basis of the earlier efforts and discussions with the former Principal and other interested parties, the following priorities have been identified.

Page 137
Teaching of English and Computer Science Urgent priorities that have been identified during the discussions with the Principal are: 1) Enhancement of Teaching of English
and 2) Provision of Computer knowledge to
Our children.
a) English Education
Funds are required to pay extra allowances to attract and retain good teachers in both these areas. For English teaching, books and other ancillary material will be needed.
English Education has already commenced for A/L Classes and is being funded by the Trust.
What is then worth having? Mukt heavens, says our Scripture, you are a sla
so long as you are a king for twenty thc body, So long as you are a slave to happ space Works on you, you are a slave. The and internal nature. Nature must fall at and be free and glorious by going beyon more is there death. No more enjoyment unspeakable, indestructible, beyond eve good here are but particles of that etern goal.

b) Computer Education
In the case of Computers and related areas for the students, we need hardware. In this connection, the Writer made arrangements and sent a few computers and connected peripherals. The Principal of the College is of the opinion that we need some more Computers if we have to pro vide meaning full Computer Education to all the students of Junior Secondary, Senior Secondary and A/L classes. We seek the assistance of the old boys to provide us with funds, so that we could buy additional Computers.
Further regular input by way of Software, books, etc. as well as extra allowance for attracting and retaining good teachers are required.
V. Kailasapillai President, J.H.C Old Boys Trust.
i, freedom. Even in the highest of ve; what matters it if you have a body, usand years? So long as you have a iness, so long as time works on you, idea, therefore is to be free of external four feet, and you must trample on it d. No more is there life; therefore no , therefore no more misery. It is bliss rything. What we call happiness and
ll Bliss. And this eternal Bliss is our
Vĩvekananda Swami

Page 138
'ஆலமர் பெருந்தகை! பரமாசா பெருவாழ்வு. இன்பவாழ்வு வேண்டும். புரியாத கவலையறியாத மனத்தூய்மை, ( நீங்காத உயிர்த்தூய்மை வேண்டும். தன் இரக்கமுடைமை, கஷ்டத்தால் வா நல்லறிவாளரால் நல்லனென்று குறித்துவ இறைவனையன்றி அறியாத அறிவொ தெய்வ ஒளி வேண்டும். அந்தத் த தாள்நிழலிலே வீற்றிருக்கும் பெருவாழ்வு
ぐ> ぐ> ぐ>
இறைவனுடைய திருவடிகளிலே வேறெதுவும் வேண்டா. இந்த உலகப் ெ எடுப்போமானால், அதனிலும் சிறந்த கழியவோ வேண்டி வரலாம். அல்லது நா தீமையும் தரலாம். எதை வேண்டா மெ துன்பம் தராதது; நன்மை தருவது; பெரு தானே கிடைப்பதாகலாம். ஆயின் என பொருள்களில் தேவை காண்பது பயனற்ற
ܢܠ
ぐ> ぐ> ぐ>
/
ஒருவன் உன்மேல் பகை கொன
வைத்து அவனக்கு உண்மையை எடுத்துச் குற்றத்தை வற்புறுத்தி அவன் மேற் பொறுமையையும் பெரிதாகக் காட்டிக் கெ உதவி செய்து அவனெண்ணத்தை மாற் உனக்கு எப்படித் தெரியும்? ஒரு சொ6 மற்றொருவன் செய்தது தவறு என்று நி ஆராயவேண்டும்.
ܢ

ר ரியன்! அந்தத் தலைமையிலே வாழும்
தீயது செய்யாத உடற்றுாய்மை, தீங்கு பொய்யுணராத அறிவுத்தூய்மை, பக்தி ன்மை, ஈரமுடைமை, உயிர்களிடத்து டாத தழைவுள்ளம் வேண்டும். ணரப்படுகின்ற புகமொழி, மெய்யறிவு, ாளி சூழவிருப்பார்க்கு வழிகாட்டும் வ முதல்வன் தக்ஷணாமூர்த்தியின்
சிவவாழ்வு வேண்டும்.
- சுவாமி விபுலானந்தர் -
ぐ> ぐ〉
༄༽ தோய்ந்தின்புறுகிற ஒன்றேயல்லாமல்
பொருள்களுள் ஒன்றை நல்லதென்று ஒன்றை இழந்து விடவோ பெறாது ம் தெரிந்தெடுத்த பொருளே நமக்குத் ன்கிறோமோ அஃதொன்றே நமக்குத் முயற்சியின்றிக் கிடைப்பது; அல்லது த வேண்டாமெனலாம்? நிலையற்ற
冯J·
- சுவாமி விபுலானந்தர் し
ぐ> ぐ>
༄༽ ண்டானென்றால், அவனுடன் அன்பு
க் காட்ட வேண்டும். அதிலும் அவன்
பழிசுமத்தக்கூடாது. உன்னுடைய காள்ள வேண்டா. மனமார அவனுக்கு று. அவன் பிழை செய்தானென்பது ல்லுக்குப் பல காரணங்கள் உண்டு.
ச்சயிக்க எவ்வளவோ விஷயங்களை
-சுவாமி விபுலானந்தர்
一ノ

Page 139
900z - Jessousųɔeə1 ooo 1100 mpulsae ouer
 


Page 140


Page 141
Jaffna Hil
Teaching
1. Mr.V.Ganesarajah B.Com 2. Mr. P. Mahes Waran B.Sc(H 3. Mr.L.Ongaramoorthy. B.A., D 4. Mr. S. Krishnakumar. Agri.T 5. Mrs. S.Surenthiran. B.Sc. () 6. Mr. P. Gnanathesigan. B.A., D 7. Mr. C. Thavarajah. MathS" 8. Mr. P.Srikantharajah B.A(S 9. Mr. B. Muththukumaru. MathS"
10. Mr.N. Thankavel. Tamil1T
11. Mr. R. Balachandran. Scienci
12. Mr.K.Arulananthasivam MathS"
13. Mr.K. Pathmanathan. Music
14. Mr.T.Jeyapalan. B.A., D 15. Mr. R. Raveendranathan B.Sc, DI
16. Mr.S.Ladchumanan. B.Sc, DI 17. Mr.A.Gunasingam. B.A.D 18. Mr.I. Kamalanathan. B.A, B 19. Mr.S.Sothylingam. B.Sc (S 20. Mr.V.Thavakulasingam. B.A(H 21. Mr.K.Sabanayakam. Maths 22. Mr.IN. Mahes Waran. B.Sc(S 23. Mr.K.Mohan. B.Sc, I
24. Mr.S.Nimalan. Scienc 25. Mr. V.Sivarajah. B.A., D 26.N.Sivagnanasuntharampilai. B.Com 27. Mr.S.Maheswaran. Englis) S. Mr.M.Sritharan. Maths C9. Mr.T.Thushyanthan. Art TrC 30.Mr.K.Shanmugarajah. B. Con Mr. B.Jeyaratnarajah. B.A., D
Mr. S. Gokulananthan.
B.Sc, I
 
 

hdu College
Staff - 2006
, Dip in Ed, SLPS I (Principal) Ions), Dip in Ed (Deputy Principal)
ipin Ed (Deputy Principal) SLPS – I.
rd, B.A. (Sectional Head) Hons), Dip in Ed (Sectional Head) ip in Ed, M.Ed (Sectional Head) Trd (Sectional Head) pl), B.Phil, Dipin Ed, SLPS 2-I Trd
Trd
eTrd.
Trd
Trd
ip in Ed Dip in Ed, M. Phil (Ed) Jip in Ed
ip.in. Ed
Phil, Dip in Ed
Spl), Dip in Ed
(ons), Dip in Ed
Trd pl), Dip in Ed, M.Phil.(Ed) Dipin Ed
e Trd
ip in Ed
i, Dip in Ed
hTrd
Trd
l, B.A
n, Dip in Ed
ip in Ed
Dip in Ed

Page 142
33. Mr.S. Ragupathy. 34. Mr. T. Balachandran.
35. Mr. P.Sivanantharajah. 36. Mr.S.D.S. Arasaratnam.
37. Mr.M.Sivathasan.
38. Mr.S. Nagularajah. 39. Mr. S. Kohilan.
40. Mr.K.Paheerathan.
41. Mrs.M. Varatharajah. 42. Mr. S.Jeyabalan. 43. Mr.M. Gajendran 44. Mrs.S. Arunthavapalan. 45. Mrs. R. Srikathirkamanathan.
46. Mr.S.Sivananthan.
47. Mr. P. Gajendran. 48. Mr.S.Jasotharan.
49. Mr. P. Ragumar. 50. Mr.S.Thayananthan 51. Mr.PSivakumaran 52. Mr.N.Vimalanathan
53. Mr. A. Navaneethakrishan. 54. Mr.S.Sivarajah. 55. Mr.S.Srikumar.
56. Mr. S. Sivathasan 57. Mrs S. Jegatheeswaran 58. Mrs.N. Uthayakumaran 59. Mr.A. Shanmugalingam
60. Mr.N.Sabanayagam 61. Mr. T. Vijenthiran 62. Mr.S. Ponnampalam 63. Mr. A. Baskaran
64. Mr. N. ParameSWaran 65. Mr.G. Justin Mary 66. Mr. K. Kuganesan

Tamil Trd
B.Sc, Dip in Ed Science Trd, SLPS3 B.Sc, Dip in Ed EnglishTrd B.Com (Hons), Dip in Ed B.A
N.D.T in Science B.Sc(Spl), Dip in Ed Hinduism Trd
Science Trd, SLPS-3 B.A(Hons), Dip in Ed B.A(Hons), Dip in Ed Maths Trd
Art Trd
Art Trd
N.D.T. in Science
N.D.T. in Science
N.D.T in Maths, B.Sc. B.Sc, Dip in Ed, M. Ed B.A, Dip in Ed. B.Com B.Sc, Dip in Ed, Dip in Eng Art Trd
B.A (Hons) Dip in Music, Dip in Ed B. Com(Spl), Dip in Ed, Dip in Econ, M.A. in Econ B.Sc, Dip in Ed B. Sc, Dip in Ed B.A, Dip in Ed
B.Sc
B.Sc, Dip in Ed. English Trd
MathS Trd

Page 143
67. Mrs. S. Suntharesan 68. Miss. G. Thanabalasingam 69. Mr. R. Selvakumar 70. Mr. B. Satkunarajah 71. Mrs. V.Balachandran
72. Miss. T. Gnanathurai
73. Mr.S. Krishnathas 74. Miss. K. Narasingavel 75. Mr.K.. Umaharan
76. Mr.N. Prasanthan 77. Miss. M. Loganathan 78. Miss.T. Sangarappilai 79. Mr. I. Sasikumar
80. Mr. L. Nishanthan
81. Mr. K. Ravikumar 82. Mr.S.Selvarajah 83. Mrs. H. Mahinthan 84. Miss. M. Selvanayagam S5. Mrs. J. Kumarathas
S6. Mr. R. Kumaran
87. Mr. P. Kirubananthan 88. Mrs. S. Joy Newton 89. Miss. S. Sokkalingam 90. Mr. R. Sahithan
91. Miss. C. Kavitha
92. Mr.K. Senthuran 93. Mrs. M. Logeswara Sarma 94. Mr. R. Thiraviyanathan 95. Miss. T. Sellathurai 96. Mr. T. Sivaparamsothy 97. Mr.S.Ramanathan
98. Miss. T. Tharsika
1.
 

Sc
D.T in Science
D.T in BCT
D.T in Tamil glishTrd D.T. in Hinduism
D.T. in Maths D.T. in English D.T. in Maths
D.T. in Maths
D.T in LS
D.T in Dance
D.T. in PE
D.T. in Tamil
D. T. in BCT
A (Hons), Dip in Ed, M.Ed Sc, Dip in Ed Sc, Dip in Ed
A
Sc
Sc With Edu.
B.A
A
Sc
FA
Sc
A (Hons) A, Dip in Ed ngeetha Booshanam A.
S.C
C.E.N.D.E.

Page 144
Non Teaching Staff
1. Mr.T. Indran
2. Mr. K.Mahalingam 3. Mr. S. Thevaranjan 4. Mr. V. Arumailingam 5. Mr. K.Jeyapalan 6. Mr. K. Yogendran 7. Mr. S.Thaninayakam 8. Mr.K. Nanthakumar
9. Mr.K.Thayananthan 10. Mr.M.Maharaj 11. Mr. P. Kugarajah 12. Mr.I. Sebamalai
13. Mr.S.Antonise
14. Mr.K. Arumugam 15. Miss. S. Thiyagaraja 16. Miss. N. Kandasamy
17. Miss. P. Chanthirasegaram
18. MisS.S. Sivatharsini
19. Mr. S. Vickneswaranathan
20. Mr. S. Mohanarasa
21. Mr. K. Gnanasegaran
Clerk
Lab Assista
Library Att School Lab
Lab Attenda
Watcher
Watcher
School Lab(
Garden Lab
Watcher
School Lab(
Sanitory Lal Sanitory Lal Clerk
Computer A Typist Typist Library Atte Relief Watch Sanitory Lat Lab Attenda
22. Mr. P. Mahagnanasampanthar Lab Attenda
The other words which alone we canu of the Vedas, or better still, the Vedantists, great religions of the World owe allegi believeilare the words of God or some othe the basis of their religion. Now of all the savants of the West, the oldest are til understanding, therefore, is necessary abol
 

[nt
2ndant
OULICI
int
OULTCT
OԱTCT
)ԱTCT
OOԱTCT
DOԱTCT
pplicant
Indant
ՈCT
)OԱTCT
nt
nt
ise are either the Vaidikas, followers followers of the Vedanta. Most of the ance to certain books which they }r supernatural beings, and which are Pse books, according to the modern he Vedas of the Hindus. A little ut the Vedas.
}^ỉvekananda Swami

Page 145
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிப நூற்றாண்டு விழா சிறப்புற வாழ்
- 50, 52, 54. தூரியார் வீதி, யாழ்ப்பா DQGELIdf: . -222 2988
இல: -222 2368
 
 
 
 
 

ழைய மாணவர் சங்கத்தின்
60] த்துக்கள் கத்தி

Page 146
LAND MAARK
E ng ineering (Pvt) Ltd.
( A BO I Approv ed Company)
Buy a a proudly
which. 米 Designe k Having
* Powerfu
k Handing
k Ensures
LAND MAA 29, Rudra Wellawatte,
LAND M.
No:33, Ruc Te: O773 1 Fax: 45120 Email: nan
 
 
 
 
 
 
 
 
 
 
 

partment in landmaark and say you have a house in landmaark
d and Constructed by Professionals
advanced security system
ally built
over on time
customersatisfaction
LAND MAARK COURT 33, Rudra Mawatha, Wellawatte, Colombo-6
RK TOWER
Mawatha, Colombo-6
LAND MAARK MANSIO 6, Madangawatte Lane (Off Arethus
Wellawatte, Colombo-6
MAARK RESIDENCIES
37, Rudra Mawatha, Wellawatte, Colombo-6
MAARK ENGINEERING (PVT)
( B O I A p p r oved Co m p any )
dra Mawatha, Wellawatte, Colombo-06. 13316 / O777 563930 / 2361377
59 Www.landmatha20Gyahoo.com infoG) landma

Page 147
அன்னியர் ஆட்சியில் சைவமும், தமிழும் நலிவடைந்திருந்த ஒரு கால கட்டத்தில் இவ்விரண்டையும் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் இந்துக் களிடையே ஒரு விழிப் புணர்வு ஏற்பட்டது. அவ் விழிப் புணர்வின் தளபதியாக ஆறுமுகநாலவர் அவர்க ளைக் காலம் ஆக்கியது. நாவலர் ஆரம்பகால வாழ்வில் பெற்ற கல்வியும், அனுபவங்களும் கிறிஸ்தவ மிஷனரி களின் பிரசார யுக்தியையும், போதனை களையும் எவ்வாறு எதிர்த்து நடவடிக் கைகளை மேற்கொள்வது என்பதற்குப் பெரிதும் வழிவகுத்தன. இந்நிலையில் தான் சைவச் சூழலில் ஆங்கில மொழி மூலம் மேலைக் கல்வியைப் போதிட் பதற்கு ஏற்ற ஒரு பாடசாலையை 1872 இல் வண்ணார்பண்ணையில் சைவட் பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் நிறுவினார். மிஷனரிமார்களின் ஆங்கில மொழி மூலக்கல்வியையும், அதனால் அரச உத்தியோகங்களைப் பெறும் வாய்ப்பையும் பயன்படுத்தி இந்துக்க ளை மதம் மாற்றுவதைத்தடுக்கவும் சைவ சமயச் சூழலில், அக்கல்வியைப் போதிச் கவுமே அவரது இந்த முயற்சி அமைந்தி ருந்தது. ஆனால் இப்பாடசாலை அரசின்
 
 

பாணம் இந்துக் கல்லூரியின்
வரலாறு
பேராசிரியர் ச. சத்தியசீலன் தலைவர், வரலாற்றுற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
உதவி இன்மையாலும், அக்காலத்தில் வழக்கில் இருந்த "கால் மை ல் எல்லைக்குள்" இன்னொரு பாடசாலை (கில்னர் கலாசாலை) இருந்தமையைச் சாட்டாகக் கொண்டும் தொடர்ந்து இயங்க முடியாமற் போயிற்று. கிறிஸ்தவ மிஷனரிமாரின், நடவடிக்கைகளுக்கு எதிரான நாவலரின் இயக்கம் பெரு மளவுக்கு அவரின் மறைவின் பின்னர் தளர்வுறலாயிற்று. அதனைப் பயன் படுத்திக் கிறிஸ்தவ மிஷனரி இயக் கங்கள் தீவிரமான வகையிலே தமது மதமாற்றம், மதப் பிரசாரக் கல்வி நடவடிக்கைகளிலே ஈடுபட்டி ருந்தன. இந்நிலையில் தான் நாவலரின் சேவை யைத் தொடர்ந்து நடாத்தும் நோக்குடன் அவரது உறவினர்களும், ஆதரவாளர் களும் ஒர் இயக்க அடிப்படையில் நாவலர் பணிகளை கொண்டு நடத்த 1880இல் சைவப்பிரகாச சமாஜியம் என்ற ஒரு சபையினையும், உதயபானு என்ற தமிழ்ப்பத்திரிகையையும் ஆரம்பித் தனர். ஆனால் இந்த முயற்சியும் வெற்றியளிக்காத போது மீண்டுமொரு முறையாக நாவலரின் மாணாக்கரும், மருகருமாகிய திரு.என்.எஸ் பொன்னம்
பலம்பிள்ளை மற்றும் அபிமானிகளும்,

Page 148
உறவினரும் இணைந்து 1888 இல் சைவ
சமய பரிபாலன சபையைத் தாபித்தனர்.
இச்சபை சைவ மக்கள் மத்தியில் வைதீக சமய உண்மைகளையும், கருத்துக்களையும் பிரசாரம் செய்தலை யும், சைவர்களின் சமூக, சமய அபிலா ஷைகளை வெளிப்படுத்தக் கூடிய பத்திரிகைகள் மற்றும் இலக்கியம், சமயம், தார்மீகம், விஞ்ஞானம் ஆகிய துறைகள் சார்ந்த நூலகம் ஒன்றினை நிறுவுவதனையும், உலகியற் கல்வியி னையும், சமயக் கல்வியினையும் போதிக் கும் ஆற்றல் கொண்ட ஆங்கிலப் பாடசாலையைத் தாபிப்பதனையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டி ருந்தது. முன்னதிலும் பார்க்க இப்போது சைவசமயச் சூழல், ஆங்கில மொழிக் கல்வி, மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட தேசிய மறுமலர்ச்சியினாற் பாதிக்கப் பட்ட பலரும் ஒன்றிணைந்திருந்தனர். இந்தப் பின்னணியில் தான் யாழ்ப் பாணம் இந்துக்கல்லூரி உருவாகத் தொடங்கியது. அவ்வகையில் சைவத் தையும், தமிழையும் பாதுகாத்தல் என் பதுடன் தேசிய மறுமலர்ச்சி ஒன்றினை இந்திய அனுபவத்தின் ஊடாக நிலை நாட்டும் நோக்கும் இங்கே அமைந்தி ருந்தது.
இந்துக் கல்லூரியின் ஆரம்பம் 1887 இல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் முன்னாள் யாழ் வெஸ்லியன் மத்திய கல்லூரி தலைமையாசிரியர் திரு.வில்லியம் நெவின்ஸ் முத்துக்குமாரு சிதம்பரப் பிள்ளையினால் ஆரம்பிக்

கப்பட்ட சுதேசிய பட்டண உயர் நிலைப் LJGTGrf (Native Town High School என்பதுடன் தொடர்புடையதாக உள் ளது. இப்பாடசாலை 1889இல் நிதிப் பற்றாக் குறையின் விளைவாக அட்வ கேட் நாக லிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரபல நியாய வாதியும், தேசிய உணர்வும், கொடை யுள்ளமும் கொண்ட இவரின் பெயரில் இது நாகலிங்கம் பட்டணப் பாடசாலை என்று அழைக்கப்பட்டது. 1890இல் இப் பாடசாலை சைவபரிபாலன சபையின் மேற்பார்வையிற் கொண்டுவரப்பட்டு, வண்ணை சிவன் கோவில் வடக்கு வீதியில் உள்ள ஒரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கை களுக்கு சைவபரிபாலன சபையின் உப தலைவராக இருந்த நியாயவாதி சி.நாகலிங்கமும் பொருளாளராக இருந்த சித.மு. பசுபதிச் செட்டியாரும் காரணர்கள் ஆவர். சைவபரிபாலன சபை யிடம் ஒப் படைக் கப் பட்ட பொழுது அது இந்து உயர் பாடசாலை (The Hindu High School) 6T6öT p) அழைக்கப்பட்டது. சைவ பரிபாலன சபை இதனை மேற்பார்வை செய்ய வென அறுவர் கொண்ட ஒரு உப குழுவை அமைத்தது. அதில் திரு. த.செல்லப்பாபிள்ளை B.A,B.L (இளைப் பாறிய திருவாங்கூர் பிரதம நீதியரசர்) தலைவராகவும் திரு.சி. நாகலிங்கம் 20 L தலைவராகவும், திரு.V.காசிப்பிள்ளை செயலாளராகவும், திரு.சித.மு.பசுபதிச் செட்டியார் பொருளாளராகவும், திரு.ஏ.சபாபதி, திரு.த.கைலாசபிள்ளை ஆகியோர் ஏனைய உறுப் பினர்

Page 149
களாகவும் விளங்கினர். இந்த உபகுழு திரு. நாகலிங்கம் அவர்களைப் பாட சாலையின் முகாமையாளர் ஆக நியமித் தது. இப்பதவியை அவர் 48.1897 இல்
திடீர் மரணம் ஏற்பட்ட வரை வகித்தார்.
சட்டசபை அங்கத்தவரான திரு.பொ. இராமநாதன் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதற்காகப் போடப் பட்ட பந்தலில் விகிர்த்தி வருடம் 23.10.1890 அன்று முறைப்படி சைவபரி பாலன சபையினரால் இந்து உயர் பாடசாலை ஆரம்பித்து வைக்கப் பட்டது. ஆரம்பகால இந்து சாதனப் பத்திரிகை யாழ். இந்துக் கல்லூரி சைவபரிபாலன சபையால் நவம்பர் 1890 இல் ஆரம்பிக்கப்பட்டதென்று குறிப் பிடுகின்றது. சப்பல் வீதியில் வண. Kock என்பவரால் ஆரம்பித்து நடாத்தப்பட்டு வந்த கிறிஸ்தவ மத அனுசாரங்களைக் 3, LTu'il (65.5 Tg, Pettah High School என்ற பாடசாலை அதன் தாபகர் கொழும்பு சென்றதனைத் தொடர்ந்து இயங்க முடியாது போயிற்று. அங்கு படித்த மாணவர்களும் இந்து உயர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட அன்று இங்கு சேர்ந்து கொண்டனர். பாடசாலை ஆரம்பிக்கப்பட்டபோது 80 மாணவர் கள் காணப்பட்டனர். 1890 நவம்பர் 15இல் நடைபெற்ற சைவபரிபாலன சபையின் செயற்குழுக் கூட்டத்தில் நியாயவாதி சி.நாகலிங்கம் பட்டண உயர் பாடசாலையை முறைப்படி சபையாரி
டம் கையளித்தார்.
இந்து உயர் பாடசாலை
அமைக்கப்பட்ட காணியைக் கொள்
 

வனவு செய்வதிற் சைவபரிபாலன சபையின் பொருளாளரான சித.மு. பசுபதிச் செட்டியார் முக்கிய பங்கினை வகித்திருந்தார். மறைந்த ஆர்.மாரிமுத்து உபாத்தியார், தான் அரச ஏலத்தில் வாங்கியகாணி உடைமை தொடர்பாகச் செட்டியார் அவர்களிடம் உதவி வேண் டிய பொழுது அதனைச் சைவபரி பாலனசபைக்கு ஒரு நியாய விலைக்கு விற்குமாறு ஆலோசனை கூறி, சபையின ருடன் கலந்தாலோசித்து 6 1/4 பரப் பினைக் கொண்ட வரகு விளையும் அக்காணி சபையின் செயலாளர் திரு.V.காசிப்பிள்ளையின் பெயருக்கு எழுதப்பட்டது. இக்காணியிலே பந்தல் போடப்பட்ட இடத்தில் இந்துக் கல்லூரி யின் பிரதான கட்டடம் அமைக்கப்
பட்டது.
இந்து உயர் பாடசாலை ஆரம்பிக் கப் பட்டபோது அதன் தலைமை ஆசிரியராக இருந்தவர் திரு.எஸ். அப்பாப்பிள்ளை அவர்கள்.
அவரின் உதவி ஆசிரியர்களாக திருவாளர்கள்.எம்.பசுபதி,ஆர்.அருளம் L 6Ù լD , எஸ்.பொ ன்னுத் துரை, என்.பொன்னையா, எஸ்.காசிப்பிள்ளை ஆகியோர் இருந்தனர். 1890 டிசம்பர் மூன்றாம் திகதி இந்து சாதனத்தின் மூலம் 80 இலிருந்த மாணவர் தொகை 130 ஆக அதிகரித்ததாக அறிகின்றோம்.
யாழ். இந்துக் கல்லூரியின் தாபகர் பொறுத்துச் சமீப ஆண்டுக
ளாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டி ருந்தன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக

Page 150
வரலாற்றுற்றுறைப் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு ஒர் அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. இந்து சாதனத்தின் பழைய குறிப்புக் களிலும், கல்லூரியின் ஆரம்பகால வெளியீடுகளிலும் மிகத் தெளிவாகவே இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துக் கல்லூரி தனியொரு நபராலே தாபிக்கப்பட்டதென்று கூற முடியாத போதும் அந்த ஆரம்ப கஷ்டமான காலத்திலே நியாயவாதி சி. நாகலிங்கம் அவர்களின் சேவை விதந்து போற்றத்தக் கதாக அமைந்துள்ளது.
அட்வகேட் சின்னத் தம்பி நாகலிங்கம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பு அக்கடமி (றோயல்)யிலும் கற்றுப் பின்னர் மேற்படிப்பிற்காகக் கல்கத்தா பல்கலைக் கழகம் சென்றார். அங்கு வீறுகொண்டு எழுந்த இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தினாற் கவரப்பட்டதுடன், பிரசித்தி பெற்ற இந்திய தேசிய விடுதலைப் பிரமுகரான சுரேந் திர நாத் பானர் ஜி யி னாற் கவரப்பட்டுக் கூடுதலாக அதில் ஈடுபடத் தொடங்கவே தந்தையாரால் திரும்ப அழைக்கப்பட்டுக் கொழும்பில் சட்டப் படிப்பை மேற் கொண்டு அ ட் வ கேட்டாகப் பயிற்சியை ஆரம்பித்தார். இளமையிலே தமது மதம், மொழி பொறுத்து ஈடுபாடு கொண்ட அவர் இந்தியத் தேசிய விடுதலை இயக்கத்

தினாற் கவரப்பட்டதும் அத்தகைய இயக்கமொன்றை யாழ்ப்பாணத்திலும் நடத்த முற்பட்டார். அவர் நாவலரின் எண்ணங்களுடன் இந்தியத் தேசிய வி டு த  ைல உண ர்  ைவ யு ம் ஒன்றிணைத்துச் சைவ மக்களின் மேம்பாட்டிற்குப் பல வழிகளிலும் ஒத்துழைத்தார். அப்பின்னணியில் தான் சுதேசிய பட்டண உயர் பாடசாலை யைப் பொறுப்பேற்றமை காணப்
பட்டது.
திரு.சி.நாகலிங்கம் அவர்கள் இந்துக் கல்லூரிக்கு ஆற்றிய சேவை பற்றி ப் பலர் பெ ருமிதத் துடன் வர்ணித்துள்ளனர். கல்லூரி அதிபர் நெவின்ஸ் செல்வதுரை அவர்கள் 18 9 6 / 1897 இந்து க் கல்லூரி அறிக்கையிலே அவர் மரணம் தொடர் LT3, This College deplores the loss of its Father என்று குறிப்பிட்டு இருந்தார். (H.O.Oct.28, 1955) இந்துக் கல்லூரி அதிகார சபைக் கட்டளை, சட்டவாக்க சபையில் முதலாவது வாசிப்பிற்கு விடப்பட்ட போது அதன் வரலாற்றை அப்போதைய தாழ்நிலச் சிங்களப் பிரதிநிதி எஸ்.சி.ஒபய சேகரா பின்வரு மாறு குறிப்பிட்டிருந்தார். " would state
that this institution was opened in 1887 under the name of The Town High School, Jaffna" In 1889 the management was transferred to the late Mr.S.Nagalingam, Advocate. In 1890 it was placed under the control of the "Jaffna Saiva Paripalana Sabai' under the name of "The Hindu High School' (Ceylon Hansard 1901-1902-P,51.)

Page 151
இந்துக் கல்லூரி அதிகாரசபைக் கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூடிய முதலாவது இயக்குநர் சபைக் கூட்டத்தில் அதன் தலைவர் அட்வகேட் கனகசபை அவர்கள் திரு.சி. நாகலிங்கம் அவர்களின் சேவை பற்றிக் குறிப்பிட்டதனை இந்து சாதனம் பின்வருமாறு எழுதியுள்ளது.
"Paid an eloquent tribute to the memory of the late Mr. Advocate Nagalingam, the chief Founder of the College" (H.O. June 25, 1902)
அட்வகேட் நாகலிங்கத்தின் சகோதரன் எஸ்.சபாபதிப்பிள்ளை இந்துக் கல்லூரிக்கு வழங்கிய நன் கொடை பற்றிக் குறிப்பிடும் பொழுது Hindu Organ LigiT6 (blo G1603, usii) குறிப்பிடுவது மேலும் கவனிக் கத்தக்கது.
"It was a few weeks before his
(Sabapathipillai) death he donated to the Jaffna Hindu College a room of his godown in the Grand Bazaar, value at Rs.2000/- as his father had previously donated to the same institution Rs.1000/- in cash to found a mathematical scholar ship-an institution of which his brother Mr.Nagalingam was the chief founder. (H.O.Nov 2. 1904)
அ ட்வ கேட் நாக லிங் கம் அவர்கள் தனது 42 ஆவது வயதில் திடீர் மரணமடைந்தமை அவர் சேவை இந்துக்கல்லூரிக்கு தொடர்ந்து கிடைக்க வழி யில் லாது செய்தது . அவர் இளமையில் மரணமடைந்தமையும் பின்னால் வேறு சிலர் செய்த சேவை
 

களினால் அவர் சேவை முக்கியத்துவம் குறைந்து செல்லக் காரணமானதுடன் தனிமனித விருப்புக்களும் இதிற் கலந்து இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு இணைந்து பாடு பட்ட சிதம் பரம் மு.பசுபதிச் செட்டியார் அவர்களோ, திரு.காசிப்பிள்ளை அவர்களோ இந்த வேறுபாடின்றி இந்துக் கல்லூரியின் உயரிய நோக்கிற்காகப் பாடுபட்டு இருந்தமையை வரலாற்று ஏடுகள் எ மக்குக் காட்டுகின்றன. இதன் விளைவாகவே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மண்டபத்தில் திரைச்சீலை தொங்கும் மரப்பலகையின் CLool J'Ligi) The Founder and Manager of the Institution' GTGOTj, ĝS(5-15T35GórĖJJ, Llo குறிப்பிடப்பட்டுள்ளார்.திருநாகலிங்கம் மட்டுமல்ல அவரது குடும்ப அங்கத்த வர்களும் இந்துக் கல்லூரிக்குப் பல நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.
1917 ஆம் ஆண்டு பெப்ரவரியில் திருமதி செல்லப்பாபிள்ளை (முன்னாள் திருவாங்கூர் பிரதம நீதிபதி காலம் சென்ற செல்லப்பா பிள்ளையின் மனைவியும் காலஞ் சென்ற அட்வகேட் நாகலிங்கம்அவர்களின் சகோதரியும்) திருநெல்வேலியில் 50 பரப்புள்ள 5000/- பெறுமதியான புகையிலைத் தோட் டத்தை இந்துக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுத்தமை பற்றிய செய்தி உண்டு. அதிலுங் கூட
"a sister of the late Mr. Advocate
Nagalingam who was the Chief Founder of the Jaffna Hindu College"

Page 152
என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (HOFeb 19,1917) இந்துக் கல்லூரியின் 50 ஆவது 60ஆவது, 75ஆவது ஆண்டு மலர்களிலும் கல்லூரியின் தாபகராக அட்வகேட் நாகலிங்கமே குறிப்பிடப் பட்டுள்ளார். இவ்வகையில் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய சேவையைக் கொண்டு கல்லூரியின் தாபகராகச் சின்னத்தம்பி நாகலிங்கம் அவர்களைக்
கொள்ள முடியும்.
அதே சமயம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனியொரு நபரால் தாபிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் எவையும் காணப்படவில்லை. Hindu Organ பத்திரிகையின் ஏடுகளில் அது சைவ பரிபாலன சபையினரால் தாபிக் கப்பட்டதாகவே குறிப்பிடப்படுகின் றது. ஆறுமுகநாவலரின் சைவசமய மறுமலர்ச்சியால் ஈர்க்கப் பட்டவர்களும், இந்திய சுதந்திர மறுமலர்ச்சி இயக்கத் தாற் கவரப்பட்டவர்களும் ஒன்றி ணைந்து இந்நிறுவனத்தைத் தாபித்தனர் என்பதே பொருத்தமாகும். இவர்களுள் மூவரை இவ்வியக்கத்தின் வீரர்களாக வர்ணிக்கலாம். இவர்களுள் முதன்மை வாய்ந்தவராகத் தாபகராகக் கருதப்படும் திரு.சி.நாகலிங்கம் காணப்படுகிறார். (1855-1897) இவரே சுதேசிய பட்டண உயர் பாடசாலையை வண்ணார்பண் ணைக்கு மாற்றியவர். சைவ பரிபாலன சபையிடம் இப்பாடசாலையை ஒப்ப டைத்தவரும் இவரே. கஷ்டம் நிறைந்த ஆரம்ப நாட்களில் எட்டு வருடங்களாக முகாமையாளராகப் பணியாற்றியவர். பிடியரிசி, வீட்டுக்கொரு தேங்காய்,
(

தென்னங் கன்று கள், புகையிலை ஏற்றுமதி மகிமை, செட்டி நிறுவனங் களின் நிதியுதவி, சுருட்டு உற்பத்தியாளர் களின் நிதி உதவி வர்த்தக நிறுவனங் களின் நிதி உதவி பெற்று இந்துக் கல்லூரிப் பயிரை வாடவிடாது காப்பாற் றியவர், இவரும் இவரது உறவினர்களும், பணமாகவும், அசையாத சொத்துக் களாகவும் வழங்கி பாடசாலையின்
வளர்ச்சிக்குத் தொண்டு செய்துள்ளனர்.
அட்வகேட் நாகலிங்கத்தின் முயற்சிகளுக்குப் பெருந்துணையாக நின்று செயற்பட்டவர் கொடை வள்ள லும் இந்து அபிமானியுமாகிய பூனி சிதம்பரம் மு.பசுபதிச் செட்டியார் அவர்கள் என்றால் மிகையாகாது. பாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 916ஆம் ஆண்டு நிகழ்ந்த பரிசளிப்பு விழாவின் போது அப்போதைய அரசாங்க அதிபரும், கல்லூரியில் சாரணிய இயக்கம் ஆரம்பமாவதற்கு வித் திட்டவருமான B, Horsburgh என்பவர் மறைந்த பசுபதிச் செட்டியார் பற்றிக் குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. Late MT.ST.M Pasupathy Chettiyar one of the Directors of he College and who had worked for the
'stablishment of the College heart and Soul" H.O.Sept14, 1916)
இவர் ஆரம்ப காலங்களில் பாடசாலை க் கட்டடங்க ளின் வளர்ச்சிக்கு ஆற்றிய தன்னலம் அற்ற மகத்தான பணியின் காரணமாகவே
திரு.பொன். இராமநாதன் அவர்களால்

Page 153
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நிறுவிய பிரதான தாபகர்களுள் ஒருவர் (One of the Chief Founder of the J.H.C) எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் இக்கல்லூரியின் பழைய மாணவரும், பின்னர் இலங்கை நிர்வாக சேவையில் இருந்தவருமாகிய திரு.C.குமாரசுவாமி அவர்கள் செட்டியார் அவர்களை The Founder Architect of the College' GTGirol வர் னி த் தி ரு ப் பது முற் றி லும் ஏற்புடைத்தே.
1918 இல் நிகழ்ந்த கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் திரு.பொ. QUITLD5TTg56öI (946)Iff9; ởT "The Orginal Founders of the College were the late Mr.S.Nagalingam, ST. M. Pasupathy Chettilar, T. Chellappapillai and the Hon'ble Mr.A.Sabapathy and Mr. V.Casipillai, now Survive. Mr.Nagalingam was no doubt the
leading light. He managed the Institution till his death (H.O. March 21, 1918) 6TGT3,
குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இவர் கள் அ  ைன வ ரது ம் நடவடிக்கைகளை ஒன்றிணைத்துச் செயலாற்றியவராகத் திரு. V.காசிப் பிள்ளை அவர்கள் விளங்குகின்றார். அவரது செயற்றிறமை, நேர்மை யாழ். இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாயிருந்தது. இப்பின் னணியில் அட்வகேட் சி.நாகலிங்கம் அவர்களைக் கல்லூரியின் தாபகரா கவும், அவருடன் இணைந்து செயற் பட்ட சிதம்பரம் மு.பசுபதிச் செட்டியார்
 

அவர்களை இணைத் தாபகராகவும்
கொள்ள முடியும்.
இந்து உயர் பாடசாலைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்கான அத்திவாரம் 4ஆம் திகதி மே மாதம் 1891 இல் இடப்பட்டது. அது 1895 இல் முதலியார் பொ. குமார சுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடத்தில் இருந்த மண்டபத்தில் சைவத்ைைதயும், தமிழையும் வளர்க்கும் நோக்கிற் பல நிகழ்ச்சிகள் நடாத்தப் பட்டு வந்தள்ளன. பல பெரியோர்களின் உரைகள், கதாப் பிர சங்கங்கள், வரவேற்பு விழாக்கள், இன்னிசைக் கச்சேரிகள் போன்ற பல நிகழ்வுகள் இங்கே இடம் பெற்று வந்ததனை Hindu Organ ஏடுகள் நமக்குக் காட்டுகின்றன. இந்த ஆரம்ப ஆண்டுகளில் (1890-96) இந்துக் கல்லூரியின் கட்டட வளர்ச் சிக்கு அரும் பணி ஆற்றிய வர் திரு.சிதம்பரம் மு.பசுபதிச்செட்டியார் அவர்களாவார். அரச உதவி இல்லாத அந்த ஆரம்ப கால கட்டத்தில் பொது மக்களிடம், வர்த்தக நிறுவனங்களிடம், 5 GਪੀL606TLT66 Lib, செட்டி வகுப்பாரிடம், பொருளாகவும் பணமாகவும் பெற்றும், தாங்கள் வழங்கி யும் இந் நிறுவனம் நாவலர் காலத்தைப் போல முறிந்து போகவிடாது அட்வ கேட் நாகலிங்கம், திரு. பசுபதிச்செட்டி யார், திரு.வி.காசிப்பிள்ளை ஆகியோர் முன்னின்று காப்பாற்றினர் (HOJan 2, 1919, H.O.May 8, 1922)
இந்து உயர் பாடசாலையின் முதலாவது பரிசளிப்பு விழா 20 ஆகஸ்ட்

Page 154
1891 அன்று நடைபெற்றது. அதில் இளைப்பாறிய திருவாங்கூர் அரசின் பிரதம நீதிபதி திரு. T.செல்லப்பாப் பிள்ளை B.A.B.L தலைமை வகித்தார். (பிரதம விருந்தினர் என்னும் வழக்கம் அப்போது தலைமை வகிப்பவரையே குறித்தது) மாணவர் தொகை 248 ஆகவும் 10 வகுப்புக்களைக் கொண்டதாகவும் பாடசாலை காணப்பட்டது. இந்துக் கல்லூரியின் வரலாற்றை எழுதுவதற்கு Hindu Organ பத்திரிகையில் காணப் படும் பரிசளிப்பு விழா அறிக்கைகள் நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
சித.மு.பசுபதிச் செட்டியார் அவர்களின் முயற்சியால் பாலக்காடு அரசாங்க உயர் பாடசாலை யில் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்த திருநெவின்ஸ் செல்வத்துரைபிள்ளை அவர்கள் 18 பெப்ரவரி 1892 இல் இப் பாடசாலையின் தலைமை ஆசிரியரா னார். இவரே சுதேச பட்டண உயர் பாடசாலையை ஆரம்பித்தவரும் அட்வ கேட் நாகலிங்கத்திடம் ஒப்படைத்த வருமாகிய வில்லியம்ஸ் நெவின்ஸ் முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளையின் மகன் ஆவார். இந்துக் கல்லூரியின் வரலாற்றில் இக் கனவானின் சேவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். அவருடைய ஆளுமை யினாலும், செயற்பாட்டினாலும் மிக விரைவிலே யாழ்ப்பாணத்தில் பிரபல கல்லூரியாக இந்துக் கல்லுரி மாற்றம் கண்டது. அவர் பதவியேற்றபோது பாடசாலையின் நிதி நிலை வெறுமை யாக இருந்தது. ஆசிரியர்களுக்குப் பல

மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படா திருந்தது. "கால் மைல் சட்டம்" வழக்கில் இருந்தது. மிஷனரிமாரின் எதிர்ப்பினால் அரசாங்க நிதி உதவி பெறாத, பதிவு செய்யப்படாத பாடசாலையாகவே அது இருந்தது. இந்த ஒரு மோசமான நிலை யில் இருந்து ஒரு கல்லூரி நிலைக்கு உயர்த்திய பெருமை திருநெவின்ஸ் செல்வதுரைபிள்ளை அவர்களையே
சாரும்.
1893 இல் கல்கத்தா பல்கலைக் கழகத்தினால் ஒர் உயர் பாடசாலை (High School) யாக இது அங்கீகரிக்கப் பட்டது. இங்கே பல்கலைக் கழக நுழைவுத்தரம் (Entrance Standard) GIGOU, LOITGOOTG) If களுக்குப் போதனை அளிக்கப்பட்டது. பாடசாலை நிர்வாகத்தினர் அடுத்து வரும் ஆண்டுகளில் ஒரு கல்லூரித் தரத்திற்கு இதனை உயர்த்திய துடன் முதல் கலை (First in Arts) வரையிலான
வகுப்புக்களை நடத்தினர்.
இந்துக் கல்லூரியின் வரலாற் றில் 1895 ஆம் ஆண்டு பல வழிகளில் முக்கியத்துவம் உடையதொன்றாகும். இந்த ஆண்டிலே அது இந்துக் கல்லூரி பாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டது. இதே ஆண்டிற்றான் F.A. வகுப்பு வரை போதிக்கும் ஒரு கல்லுரி பாகக் கல்கத்தா பல்கலைக் கழகத்தி னால் இணைக்கப்பட்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டதுடன் அதன் பிர நான கட்டடம் திறந்தும் வைக்கப் பட்டது. இதே ஆண்டில் தான் அரசாங்க நன்கொடை பெறும் ஒரு நிறுவனமாக

Page 155
இலங்கைப் பொதுப் போதனா துறையி னரால் பதிவு செய்யப்பட்டது. நாவலரு டைய காலத்தில் இருந்து மறுக்கப்பட்டு வந்த இந்தக் கோரிக்கை இப்போது தான் ஏற்கப்பட்டது.
இந்துக் கல்லூரியில் 1895 இல் FA வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு அதில் முதலில் சித் தி யடைந்தவர்களாக திரு.எஸ் வைத்திலிங்கம், B.A (ஒய்வு பெற்ற நிலப்பதிவாளர், மட்டக்களப்பு) திரு எஸ். சிவபாதசுந்தரம் B.A (முன் னாள் அதிபர், விக்ரோறியாக் கல்லூரி) ஆகியோர் காணப்பட்டனர். இந்துக் கல்லூரியில் இருந்து முதலில் பட்டதாரி யாக வந்தவர் திரு.ஏ.விஸ்வநாதன், B.A, 1.S.O என்பவராவர். இவர் திரு.செல்வத் துரை அவர்களால் மிகத் திறமைமிக்க பழைய மாணவர் என்று எண்ணப்பட் டவர். அரசாங்க நன்கொடை பெற்றதன் பின்பாக 1896, 1897 ஆண்டுகளில் பொதுப் பரீட்சைகளிலும், பல்கலைக் கழகப் பரீட்சைகளிலும் குறிப்பிடத்தக் கதான சித்தியினைக்கல்லூரி பெற்றுக்
கொண்டது.
1897ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி இந்துக் கல்லூரிக்குசுவாமி விவேகானந்தர் வருகை தந்த போது மிக விமரிசையாக வரவேற்கப்பட்டார். அங்கு வேதாந்தம் என்னும் பொருளில் அவர் மிக அருமையான விரிவுரை யாற்றினார். அவரை வரவேற்பதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இந்துக் கல்லூரியின் தாபகர் நியாயவாதி திரு.சி. நாகலிங்கமும் செயலாளராக
 

திரு.அ.சபாபதியும் இருந்தனர். இதே ஆண்டு (4.8.1897) தாபகரும் முகாமை யாளருமாகிய நாகலிங்கம் அவர்கள் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து திரு.வி. காசிப்பிள்ளை
முகாமையாளரானார்.
1902 இல் சட்டவாக்க சபையில் கொண்டுவரப்பட்டஇந்துக் கல்லூரி அதிகார சபைச் சட்டத்தின் மூலம் இந்து க் கல்லூரியின் நிர்வாகம் இயக்குநர் சபையின் கீழ் கொண்டு வரப்பட்டது. சட்டவாக்க சபையில் இம்மசோதாவை கொண்டு வந்தவர் களுள் கரையோரச் சிங்களப் பிரதி நிதியான எஸ்.சி.ஒபயசேகராவும், கண்டிய சிங் களப் பிரதிநிதியான எஸ்.என்.டபிள்யூ கலுகல்லவும் முக்கி யம் பெறுகின்றனர். இந்தக் காலத்தில் இந்து, பெளத்த விழிப்புணர்வின் அடிப் படையில் இரு இனத்தவர்களும் ஒன்றி ணைந்து செயற்பட்டதினை அவ தானிக்க முடிகின்றது. இந்த அதிகார சபை மசோதாவின் முதலாவது வாசிப் பில் இந்துக் கல்லூரியின் ஆரம்ப வரலாறு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. (The Hansard, 1902.p.51) (3).j FL Lij, தின் பிரகாரம் அமைக்கப்பட்ட அதிகார சபையின் முதற் கூட்டத்திலேயே தலை வராக அட்வகேட் கனகசபை அவர் களும், உபதலைவராக ராவ்பகதூர் முருகே சம்பிள்ளை அவர்களும், செயலாளராகவும் கல்லூரியின் முகா GOLD LLUIT GITT TJ56||Lib Proctor Gí. 95 TGAL' பிள்ளை அவர்களும் உபசெயலாளராக திரு.வி சண்முகம் அவர்களும், கணக்குப்

Page 156
பரிசோதகராக திரு.ஆர் கந்தையா அவர்களும், எம்.பசுபதிச்செட்டியார் பொருளாளர் ஆகவுந் தெரிவு செய்யப் பட்டனர். இந்த முதற் கூட்டத்திலே திரு.எம் பசுபதிச் செட்டியார் அவர்கள் யாழப்பாணத்தின் பெரியதெருவுக்கு (Grand Bazaar) GT5 JT5 2) Giroit 56TJ கிட்டங்கியில் ரூபா 2000/- பெறுமதி யான கடையின் உறுதியையும் திறப்பை யும் சபைக்கு அன்பளித்து அதிலிருந்து வரும் வருட வருமானம் 120/- ரூபாவைக் கொண்டு கல்லூரியைத் தாபிப்பதில் பங்கு கொண்டவர்களின் பெயரில் 15 புலமைப் பரிசில்களை வழங்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டார். அது தொடர்ந்தும் கல்லூரியின் பரிசளிப்பு விழாக்களில் வழங்கப்பட்டு வந்தது. இறந்த பின் தனது பெயரிலும் ஒரு புலமைப்பரிசில் வழங்கப்பட வேண்டு மென்று கேட்டுக் கொண்டார். 1960 இல் அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை இந்துக் கல்லூரி அதிகார சபையே கல்லூரி நிர்வாகத் தைப் பொறுப்பேற்று நடத்தி வந்தது. (H.O25,June, 1902)
19 O 4 இல் சென் னை ப் பல்கலைக்கழகத்தின் கல்வி எல்லைப் பரப் புள் இலங்கை வந்தமையால் இக்கல்லூரி அதனுடன் இணைந்த கல்லூரியாகியது. 1903 இல் இந்துக் கல்லூரி நிரந்தர நிதி என்ற பெயரில் நிதி திரட்ட ஏற்பாடாகியது. (H.0.9.Sept.1903) N இலங்கையிலும், மலாயா போன்ற நாடுகளிலும் நிதி திரட்டப் பட்டு குறையாக இருந்த கட்டிடங்கள் நிறைவு செய்யப்பட்டன.

1903ஆம் ஆண்டு பரிசுத்தின அறிக்கை, வீதம்பி என்பவர் சீனியர் கேம்பிறிட்ஜ் லோக்கல் பரீட்சையில் இலங்கை முழுவதிலும் சித்திபெற்ற 89 பேரில் 43 ஆவது இடத்தைப் பெற்றார் என்பதனைக் காட்டுகின்றது. (H.O.24 August, 1904) கொழும்பில் வசித்த பழைய மாணவர்களினால் இந்துக் கல்லூரிக்கு ஒரு பழைய மாணவர் சங்கம் ஒன்று இருக்க வேண்டியதன் அவசியம் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து 1905 ஜனவரி 9ஆந் திகதி பழைய மாணவர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. 1906 இல் கல்லூரியின் இணைத்தாபகரான பசுபதிச்செட்டியார் மரணமடைந்தார். (மார்ச் 9, 1906) கல்கத்தா பல்கலைக்கழக F.A. பரீட்சை யில் இந்துக் கல்லூரி மாணவர் ஈ.நாகலிங்கம் முதலாம் வகுப்பிற் சித்தி பெற்றார். வேறு இலங்கையர் எவரும் அவ்வகுப்பிற்ல் சித்தியடையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (H.0.June 7, 1950) 1906 ஜனவரியில் சென்னைப் பல்கலைக்கழக MatriCulation, FA வகுப்புக்கள் ஆரம்பிக் கப்பட்டன. இந்துக் கல்லூரியில் இருந்து தோற்றிய மூவருள் இருவர் சித்தி யடைந்தமையிட்டு வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. கலை விமர்சகரும், சிவ நடனம் என்ற நூலை எழுதிய வருமான கலாஜோதி டாக்டர் ஆனந்தகுமார சுவாமி 1906 ஆம் ஆண்டு (4.6.1906) கல்லூரிக்கு வருகைதந்தார். இப் பெரியார் கல்லூரியில் மாணவர் தேவா ரத்தைக் கற்பதற்கும், பண்ணுடன் பாடுவதற்கும் ரூபா 5000/- வழங்கினார்.

Page 157
புகழ் பெற்ற பஞ்சாபிப் பேச்சாள ரும், தீவிர இந்துமத ஆதரவாளருமான g, T9,ïJ, TGöt 956) Jojft LOT: (Thakurkahan Chandra Varma) 1907 360 (3.533, கல்லூரிக்கு வருகை தந்தார். சீ.டபிள்யூ சின்னப்பா பிள்ளை தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி அட்வகேட் துரைசுவாமி அவர்கள் இவருக்குப் பாராட்டுரை வழங்கினார். இந்துக் கல்லூரிக்கு நிதியுதவி சேகரிப்பு இக்கூட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு துரை சுவாமி அளித்த 1000/- eBLIT 2 | | | | 6000 / elb | | T அன்றைய தினமே சேர்க்கப்பட்டது. (H.O. December 4, 1907) 6)ITLDIT606ổT கிறிஸ்து மத எதிர்ப்புப் பேச்சு அதிபர் செல்வதுரையை மனம் நோக ச் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்தே அவர் கண்டி திரித்துவ கல்லூரியில் தலைமையாசிரியராகப் பதவியேற்று 1909 இல் சென்றார் என்றும் அறிகிறோம். வர்மாவின் வருகை இந்துக் கல்லூரி அதிகார சபை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மலாயத் தீபகற்பத்திற்குப் பணம் சேகரிக்க செல்வதற்கு எடுத்தி ருந்த முடிவிற்கு முழுவடிவம் கொடுக்க Gulf Gigi,55). (H.O.December, 11, 1907)
நெவி ன் ஸ் செ ல் வது  ைர அதிபராக இருந்த காலத்திற் கல்லூரி பல வழிகளிலும் வளர்ச்சி கண்டது. பரீட்சைத் தேர்வுகளிலும், ஒழுக்கத் திலும், விளையாட்டுத் துறையிலும், பல் வேறு மாணவர் சங்கங்களை ஆரம்பித்த
வகையிலும், பழைய மாணவர் சங்
 
 

கத்தை உருவாக்கிய வகையிலும் சிறப் பைப் பெறுகின்றது. அவரது இந்த முதற் காலப்பகுதி, கல்லூரி தொடர்ந்து சிறப்பு டன் இயங்குவதற்கு ஏற்ற சகல அடித் தளங்களும் இடப்பட்ட காலப்பகுதி
யாக அமைகின்றது.
1899 ஆம் ஆண்டில் இந்துக் கல்லூரியில் "கிரிக்கட் கிளப்" ஒன்று அமைக்கப்பட்டது. முதலாவது போட்டி விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் அக்கல்லூரியுடன் இடம் பெற்று இந்துக் கல்லூரி வெற்றி பெற்றது. (H.O.16, August, 1899) 1903 இல் இந்துக் கல்லூரியில் இந்து வாலிபர் சங்கம் (YMHA) ஏற்படுத்தப்பட்டது. (H.0, 15, July). 1903-1904 ஆம் ஆண்டில் இந்துக் கல்லூரியில் உதைப்பந்தாட்டக் SGT' (The Hindu College Foot Ball Club) முதலியார் வியாகேசுவைத் தலைவராக வும் திரு.என். செல்வதுரையைப் போஷகராகவும் கொண்டு அமைக்கப்
பட்டது. பழைய மாணவர் சங்கமும் இவர் காலத்திலே ஏற்படுத்தப்பட்டது. 1907 இல் இந்துக் கல்லூரி யூனியன் என்ற இலக்கியச் சங்கம் உப அதிபர் சீ.கே.சுவா மிநாதன் தலைமையில் ஏற்படுத்தப் பட்டது. கல்லூரியிற் பேரரசுத் தினம் (Empire Day) Golg,6Lorfgo) Fu T55 கொண்டாடப்பட்டதுடன் இந்துக் கல்லூரி நாள் (Gala Day) என்பதும் கொண்டாடப்பட்டது. 1908 இல் பிரதான கட்டடத்தின் வடக்குப் பகுதி தேசிய வங்கியின் பிரதம சிறாப்பராக விளங்கிய திரு.சி.ஞானசேகரம் என்ப வரின் உதவியுடன் கட்டப்பட்டுத்

Page 158
தேசாதிபதி கென்றி மக்கலம் அவர்களி
னால் திறந்து வைக்கப்பட்டது.
செல்வது ரை யின் பின்னர் கல்லூரி யின் அதிபர் ப த வி ைய வகித்தவர் ஜி.சிவராவ் (B.A. LTMadras) ஆவார். அவர் காலத்தில் 1910 ஜனவரி 19 இல் பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1891 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுச் சில வருடங்களில் மூடப்பட்ட கல்லூரி விடுதிச்சாலை 1910 மே 30 இல் மீண்டுந் திறந்து வைக்கப்பட்டது. அதன் பொறுப் பாளராக S.வீரசாமிப்பிள்ளை நியமிக் கப்பட்டார். இதே ஆண்டு "இந்துக் கல்லூரிக் கலண்டர்" என்ற சஞ்சிகை G6) | Gifu illi L'ILJL LL ġDI (H.O, August, 3, 1910) இது சுமார் 100 பக்கங்களைக் கொண்டதாக திருவாளர் அட்வகேட் நாகலிங்கம், முதல் முகாமையாளர், முதல்அதிபர் நெவின்ஸ் செல்வதுரை ஆகியோர் படங்களைத் தாங்கியதாக வெளிவந்துள்ளது. உள்ளடக்கப்பட்ட விடயங்களாக கல்லூரிக் கலண்டர், கல்லூரியின் சுருக்க வரலாறு, கல்லூரி யின் பட்டயம், காரைதீவு பாடசாலை, ஆளுனர்சபை, ஆசிரியர் விபரம், கற்கை நெறி, கட்டணம், கல்லூரி ஒழுக்கமுறை, புலமைப்பரிசில், நூலகம், இலக்கியக் கழகங்கள், விடுதிச்சாலை, பழைய மாணவர் சங்கம், பழைய மாணவர் விபரம், மற்றும் சட்டதிட்டங்களைக் கொண்டதாக வெளிவந்துள்ளது. சென்னையில் சிவராவ் தலைமையில் இந்துக் கல்லூரிக்கு உதவுவதற்கென ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டு நூல்களை

வாங்கி கல்லூரிக்கு அளித்துள்ளது. 1910 இல் கல்லூரிக்கு நிதிதிரட்டுவதற்கு மலாயாவிற்கு வி. காசிப் பிள்ளை, ஆர்.கந்தையா முதலியார் இருவருஞ் சென்று இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்து நிதி சேகரித்துத் திரும் பினர். இக்குழுவிற்கு அங்கு அமெரிக்கக் GJ,TGOLGJGiTGTGJITGOT Myron H.Phelp உதவியளித்தார். (H.O.May 4, 1910) இதே ஆண்டில் யாழ்ப் பாணம் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர் தினம் காக்கைதீவில் திறந்த வெளியரங் கில் விளையாட்டுப் போட்டி களுடன் நடாத்தப்பட்டது. அன்று மாலை கல்லூரி ஞானசேகரம் மண்டபத்தில் பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டம் நடாத்தப்பட்டது. (H.O.May 4, 1910)
1911 மார்ச்சில் கல்லூரியில் சஞ்சிகை ஒன்று பிரசுரிக்கப்பட்டது. இவர் காலத்தில் இந்துக் கல்லூரியின் பல கி  ைள ப் பா ட சா  ைல க ள் கொக்குவில், உரும்பிராய், காரைதீவு, சாவகச்சேரி, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன. திரு. சிவராவும், மானிப்பாய் இந்துக் கல்லூரி, விக்ரோறியாக் கல்லூரி அதிபர்களும் ஒன்றிணைந்து பொதுப் பரீட்சை முறையினைக் கல்லூரியிற் செயற் படுத்தினர். இவற்றின் விளைவாக நல்ல பரீட்சைப் பெறுபேறுகள் கிடைத்தன. 910 கேம்பிரிட்ஜ் சீனியர் லோக்கல் பரீட் சையில் திரு. கே. கந்தை யா தர்க்கவியலில் அதிதிறமைச் சித்தி பெற்றார். 1911 கேம்பிரிட்ஜ் ஜூனியர்

Page 159
லோக்கல் பரீட்சையில் திரு. ஆறுமுகம் சண்முகரத்தினம் முதலாம் வகுப்பில் தேறியதுடன் ஆங்கிலம், லத்தீன், வரலாறு, தூயகணிதம், இரசாயனம் ஆகிய பாடங்களில் அதி திறமைச் சித்தியும் பெற்றார்.
திரு. சிவராவின் பின்னர் அவரது உறவினரான திரு. பெனிகல் சஞ்சீவராவ் M.A. (Cantab), B.Sc. (Lond.) gibig, Jj, கல்லூரியின் அதிபரானார். இந்திய தேசிய விடுதலை இயக்கத்திலும், பிரம ஞான சங்கத்திலும் ஈடுபாடு கொண்ட இவர் இந்துக் கல்லூரியில் ஒரு வருடமே பதவி வகித்த போதும் மாண வர்களைக் கவர்ந்திழுக்கும் பண்பின ராகக் காணப்பட்டார். வேதங்கள், உபநிடதங்கள், கீதை, மனுதர்மசாத்திரம், கர்மம், மறுபிறப்பு, யோகம், முத்தி, புத்தர், பெளத்தம் போன்ற பல விடயங் கள் பொறுத்து மாணவர்களுக்கு 6ứìfì6460) U -9}{bịóìGöfffff. (The Hindu Vol.V.Jan. 1935 P. 5-9) g5 Tg, fl6öT கீதாஞ்சலியை யாழ்ப்பாணத்திற்கு அறிமுகப்படுத்தியவராகவும், கல்லூரி நூலகத்திற்கு தனது பெறுமதி மிக்க நூற் தொகுதிகளை வழங்கிய வராகவும் இவர் காணப்படுகின்றார். தனது வீட்டிலே ஒரு வாசிக சாலையை அமைத் து மாணவர்களுக்கு அறிவுப் பசியைப் போக்குவதிற் பங்கு கொண்டவராக இருந்தார். அவர் பதவி ஏற்ற பொழுது 29 வயதினை உடையவராகக் காணப் பட்டதுடன் மாணவர்களுடன் சேர்ந்து விளையாடும் தன்மை கொண்டவராக
இருந்தார். அவரது வருகையின் பின்பே
 

கல்லூரி நிர்வாகம் விளையாட்டு உபகரணங்களுக்கான செலவை ஏற்றுக் கொண்டது. நாடகத் துறை யிலும் ஈடுபாடு கொண்ட சஞ்சீவராவ் ஆசிரியர் களைக் கொண்டு "குமணன் சரிதம்" என்ற நாடகத்தை மேடை ஏறச் செய் தார். இதுவே 1936 வரை புகழ் பெற்று விளங்கிய சரஸ்வதி விலாச சபாவின் மூலமாக அமைந்தது. இவரது காலத்தில் உடல் ரீதியான தண்டனை நிறுத்
தப்பட்டு, ஒழுக்கம் பேணப்பட்டது.
1914 இல் மீண்டும் நெவின்ஸ் செல்வதுரை இந்துக் கல்லூரியின் அதிபராக ப் பொறுப் பேற்றார். இப்போது அவர் நடையுடை பாவனை அனைத்திலும் கண்டி திரித்துவக் கல்லூரி அதிபர் பிறேசரின் (Fraser) செல்வாக்குக் காணப்பட்டது. கூடிய அளவிற்குப் பிரித்தானிய ஆதரவுப் போக்கு அவரிடம் காணப்பட்டது. 1914 இல் இந்துக் கல்லூரியின் முகாமை யாளராக A.சபாபதி பொறுப்பேற்றார். 1915 இல் லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1916 ஜனவரி யில் இடம் பெற்ற இப் பரீட்சையில் திரு.T. சின்னத் தம்பி என்பவர் அகில இலங்கையில் இருந்து முதல் வகுப்பில் சித்தி அடைந்த தனி ஒருவர் ஆக விளங்கினார். (H.0, Sept 14, 1916) 9JJJJF 913 Luń B.Horsburgh, M. A. அ வர் க ளி ன் ஈ டு பா ட் டி ன T ல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் (Boys Scout movement N.P gai) 1917 (96) முறைப்படி நாலாவது அணியாகச் சேர்ந்து கொண்டது. (Dec 24,1916 Hindu

Page 160
Organ March 21, 1918) 1916-9, b 9,655T
விழா வின் சக துறைகளிலும் சிறந்த மாணவனா எம்.எஸ் பாலசுப்பிரமணியம் பல பரிசு ளைப் பெற்றிருப்பதனை அதிபரின் பரிசுத்தின அறிக்கை காட்டுகின்றது (H.O.March, 18, 1918) ()6)Jff GehlbLogollo சீனியர் சான்றிதழ்ப் பரீட்சையி elp GöT DIT LID L sîrf Gíî6ão (Class Honur: சித்தியடைந்ததுடன் வரலாறு, ஆங்கில பாடங்களில் அதிவிசேட திறமையு பெற்றார். 1916 இல் புதிதாகக் கட்ட பட்ட சிவஞான வைரவர் சுவா!
கோவில் குடமுழுக்கு இடம்பெற்றது.
மன்னரின் பிறந்த தினத்ை ஒட்டி மிக விமரிசையாகக் கல்லூ விளையாட்டுப் போட்டிகள் நை பெற்றன. 1915 இல் இந்துக் கல்லூ தனது 25ஆவது ஆண்டு நிறைவு விழ வைக் கொண்டாடியது.1915 இல் இருந்: யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கி (gibGLITGogu Open Air Theatre 353 (5 வளவு) சிறுதொகை வாடகையுட6 இந்துக் கல்லூரிக்கு ஒரு விளையாட் மைதானம் எற்பாடு செய்யப்பட்டது (H.O.Sep.14 1916) 1918 இல் திறந் வெளியரங்கில் இந்துக் கல்லூரி வி6ை யாட்டுப் போட்டியில் மாணவர்கள் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் பெருமளவிற் கலந்து கொண்டு சிறப்பி தமை பற்றி அறிய முடிகின்றது. (H.( March 11, 1918) அப்போது இல்ல வி6ை யாட்டு முறை அறிமுகஞ் செய்யப்ப வில்லை. 1918 இல் இந்துக்கல்லூ
உதைப்பந்தாட்ட துடுப்பாட்ட அணி

S
)
I
f
கள் தங்கக் கோப்பையையும், சம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டன 1925 இல் திரு.செல்வதுரை மலாயத் தீபகற்பத்திற்குக் கல்லூரிக்கு நிதி திரட்டச் சென்று வெற்றியுடன் திரும்பி னார். 1926இல் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த அதிபர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றதைக் குறிக்கும் வகையில் மகத்தான பிரியா விடை நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
திரு.நெவின்ஸ் செல்வதுரை இளைப்பாறியதைத் தொடர்ந்து சிறிது காலம் பிரித்தானியரான டபிள்யூ 6T.e5!". (W.A.Troupe M.A.) 6T6öTUGli அதிபர் பதவி பெற்றார். இந்துக் கல்லூரியின் ஒரே ஐரோப்பிய அதிபரும் இவரே. இவர் விலகிச் செல்லவே சிறிது காலம் கல்லூரியின் தற்காலிக அதிபராக திரு.எம்.சபாரத்தினசிங்கி என்பவர் பதவி வகித்தார். இவர் காலத்திலே யாழ்ப் L TGÕÕ வாலிபர்காங்கிரசின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மகாத்மாகாந்திஅவர்கள் 27.11.1927 அன்று இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்தார். காந்தியுடன் வருகை தந்த ராஜகோபாலச் சாரியார் அவர்கள் மறுதினம் இந்துக் கல்லூரி யில் விரிவுரையாற்றினார். 1927 ஆம் ஆண்டின் டிசம்பர் 12 ஆம் திகதி ஆளுனர் சேர், ஹேர்பேற் ஸ்ரான்லி கல்லூரிக்கு வருகை தந்தார். 1928 இல் இந்துக்கல்லூரிக்கு திரு.வி.ஆர். வெங்கட் ராமன் M.A. என்பவர் அதிபரானார். கல்லூரியில் பதவியேற்ற மூன்றாவது இந்திய அதிபராக இவர்காணப்பட்டார். இவரது காலத்திலே கல்லூரியின் புதிய

Page 161
விடுதிக் கட்டடம் ஆளுனர் ஹேர்பேற் ஸ்ரான்லி அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. உயர் வகுப்பு மாணவர் மன்றத் 36öT (Senior Lyceum) J.G.56.609, "Jarfurt" வெளியிடப்பட்டது. இந்துக் கல்லூரி யின் பழைய மாணவர் சங்கம் புனரமைக் கப்பட்டது. 1930இல் இந்துக் கல்லூரி யின் பழைய மாணவரான திரு.கே.சிவப் பிரகாசம் M. A (Lond.) 96) is 3,6T கல்லூரியின் பழைய மாணவர்களுள் முதலில் கலாநிதிப்பட்டம் பெற்றவரா கவும், உளவியல்துறையில் முதலில் கலாநிதிப் பட்டம் பெற்ற இலங்கையர் என்ற சிறப்பையும் பெற்றுக் கொண்டார். 1932இல் கடந்த 10ஆண்டுகளாக கல்லூரி யின் முகாமையாளாராக இருந்த திரு.வைத்தியலிங்கம் துரைசுவாமி அவர் கள் இடத்திற்கு இந்துக் கல்லூரியின் சபையில் செயலாளராக இருந்த திரு.எ.அம் பல வாணர் நியமிக்கப்
LUL "LL LITT.
யாழ் ப் பாண ம் இந் து க் கல்லூரியின் வரலாற்றிலே 1933 ஆம் ஆண்டு சிறப்பைப் பெறுகின்றது. அந்த ஆண்டில் தான் முதற்தடவையாகக் கல்லூரியின் பழைய மாணவரான திரு.ஏ.குமாரசுவாமி M.A அவர்கள் அதிபர் பதவி யை ப் பெற்றார் . கல்லூரி யி ன் நூற் றாண் டு கால வரலாற்றில் நெவின்ஸ் செல்வதுரை அவர்கள் மூன்று தசாப்தங்களிற்கு மேலாக அதிபர் பதவி வகித் து அளப்பரிய சேவையாற்றியதைப் போலவே அவருக்கு அடுத்தபடியாக இரண்டு தசாப்தங்கள் அதிபர் பதவியை
 

அலங்கரித்துக் கல்லூரியைப் பல வழி களிலுஞ் சிறப்படையச் செய்தவராக திரு.ஏ குமார சுவாமி அ வர் க ள் விளங்கினார். அவர் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் பெற்ற உயர் கல்வித் தகைமைகள், பல இடங்களிற் பெற்ற பரந்த அநுபவம் அவரை மிகச் சிறந்த கல்விமானாக, அதிபராக, நிர்வாகியாக, தேசிய கலாசார அடையாளத்தைப் பேணுபவராக மிளிரச் செய்தன.
யாழ் ப் பாண ம் இந்து க் கல்லூரியின் அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் பொன் எழுத்துக் களாற் பொறிக்கப்பட வேண்டிய வைகளாகும். வேண்டிய உபகரணங் களுடனான விஞ்ஞான ஆய்வுகூட விஸ்தரிப்பு, மேலதிக வகுப்பறைகள், விடுதி விஸ் த ரிப்பு, விளையாட்டு மைதான விஸ்தரிப்பு, விளையாட்டுத் துறையிலான அபிவிருத்தி, இல்ல விளையாட்டு முறை அறிமுகம் , மாணவர் கைத் தொழில் பழகும் தொழிற்சாலை, புவியியல் ஆய்வுகூடம், வரலாற்று நூலகம், நவீன வசதிகளைக் கொண்ட நூலகம், ஒரு இலட்சம் ரூபா நிதி திரட்டல், இந்துக் கல்லூரியில் இரு பாலாரையும் பயில வைத்து இந்து மாணவிகளுக்காக இந்து மகளிர் கல்லூரி ஒன்று நிறுவ அத்திவாரம்
இட்ட மை , சாரணிய இயக் கம்
ஆரம்பித்த மை, இந்து சஞ்சிகை வெளியீடு, இலவசக் கல்வித் திட்டத்தை தனியார் பாடசாலைகள் எதிர்த்து நின்ற நிலையில் தீவிரமாக ஆதரித்துத் துணிவுடன் செயற்பட்டமை - இவை

Page 162
அனைத்தும் அவரது சாதனைகளாகும். கல்லூரி வளவிற்குள்ளே மாணவர் சமய உணர்வையும் தேவையையும் நிறைவு செய்யும் வகையிலே நடராஜர் ஆலயம் ஒன்றை அமைக்கவும், ஆயிரம் பேர் கூடும் மண்டபம் ஒன்றை அமைக்கவும் முற்பட்டிருந்தார். இவரது காலத்தில் தான் கல்லூரியின் பொன் விழாவும், பவள விழாவும் கொண்டாடப்பட்டன. பொருட்காட்சி, களியாட்ட விழாக்கள் மூல ம் நிதி சே க ரி க் க ப் பட்டு க் கல்லூரியின் தேவைகள் பெருமள விற்குப்பூர்த்தி செய்யப்பட்டன.
இலங்கை யில் இன்று ள்ள அரசியல் பிரச்சினையின் மூலவேராக இருக்கும் மொழி சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தெளிவான கருத்துக் களை திரு.குமாரசுவாமி அவர்கள் கொண்டிருந்தார். அகில இலங்கை அதிபர் சங்கத் தலைவர் என்ற வகை யிலும், கல்வி மான் என்ற வகையிலும் அரச கரும மொழி ஆணைக்குழுவினருக்கு இலங்கையின் தேசிய மொழிகள் அரசகரும மொழிகள் ஆக்கப்படல் வேண்டும் என்றும், தேசிய மொழிகள் போதனா மொழிகள் ஆக்க ப் பட வேண்டும் என்றும் விண்ணப்பங்களை விடுத்தவராகவும் விளங்கினார். இலங்கையின் புகழ் பூத்த கல்லூரிகளின் பிரபலமான அதிபர்கள் வரிசையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியின் அதிபர் ஏ.குமாரசுவாமி அவர்களும் வைத்து எண்ணத்தக்கவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவரது புகழை நீண்டுயர்ந்து வளர்ந்து

கொண்டிருக்கும் குமார சுவாமி மண்டபம் தொடர்ந்தும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங் களாக இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய குமாரசுவாமி அவர் களின் திடீர் மறைவைத் தொடர்ந்து உப அதிபராக விளங்கிய திரு.வி.எம் ஆசைப் LîGTGOOGIT B.Sc; B.Sc. (Eng.) gyGJfT35GT அதிபர் பதவியைப் பெறுகின்றார். அவரது காலமும் பல சிறப்புக்களைக் கல்லூரி அடைந்த காலப்பகுதியாக அமைகின்றது. 1953 இல் தமிழ் மொழி மூல பாடபோதனை ஆறாம் வகுப்பில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. 1954 இல் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலை கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவி லுக்கு அருகில் நிரந்தரக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு மைதானம் விஸ்தரிக்கப் பட்டது. 1955 இல் கல்லூரி யின் தாபகரும் முதல் முகாமையாளருமான அட்வகேட் சி. நாகலிங்கம் அவர்களின் நூற்றாண்டு தின விழா கொண்டாடப் பட்டது. 1956 இல் இந்துக் கல்லூரியின் இணைத் தாபகரும் பிரதான கட்டடத் தின் நிர்மாணியுமாகிய சித. மு. பசுபதிச் செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விடுதிச் சாலைக்கெனப் புதிய சாப்பாட்டு மண்ட பமும், தங்குமிட வசதிகளும் அதிகரிக் கப்பட்டன. புதிய விஞ்ஞான மண்ட பத்திற்கு அத்திவாரம் இடப்பட்டதுடன் 1960 இல் ஜுபிலிமண்டபம் குமாரசுவாமி
மண்டபமாகப் பெயரிடப்பட்டது. அகில

Page 163
இலங்கை ரீதியில் பெளதீக விஞ்ஞானத் துறையில் அதிக பல்கலைக் கழக இடங்களைப் பெற்றுக்கொள் வதில் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்தது. குமாரசுவாமி மண்டபத்தின் கட்டட வேலைகளை முடிப்பதற்குக் கலை நிகழ்ச்சிகள், பொருட்காட்சிகள் மூலம் பெருமள விலான நிதி சேகரிப்பு இயக்கம் நடாத்
தப்பட்டது.
1960 டிசம்பரில் இதுவரை இந்துக்கல்லூரி அதிகாரசபையினரால் நடாத்தப்பட்டு வந்த இந்துக்கல்லூரி யின் நிர்வாகம் இலங்கை அரசாங்கத் தின் பொறுப்பில் கொண்டு வரப்பட்டது. அரசாங்கம் இந்த நிறுவனத்தை ஏற்பதுபற்றிக் கருத்து வேறுபாடு இருந்த போதும் இம்மாற்றம் கல்லூரியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது. 1961 இல் இந்துக் கல்லூரி அகில இலங்கைத் தரத்திலுள்ள பாடசாலைகளில் ஒன்றாக, வடமா காணத்தில் உள்ள இரண்டில் ஒன்றாக அந்தஸ்துப் பெற்றது. திரு.வீ.எம் ஆசைப் பிள்ளை அதிபர் காலத்தில் இந்துக் கல்லூரிக் கட்டடத்துறை வளர்ச்சி பொறுத்தும், கல்வித்துறைச் சாதனை பொறுத்தும், மைதான விரிவாக்கம் பொறுத்தும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் சாதனை படைத்தது. இதே ஆண்டு டிசம்பரில் அதிபர் இளைப் பாறினார்.
கல்லூரியின் புதிய அதிபராக 1962 இல் திரு.சி.சபாரத்தினம். B.Sc.
 

(Lond.) அவர்கள் பொறுப்பேற்றார். இதே ஆண்டு ஆகஸ்ட்டில் கல்லூரி அரசினரின் உடைமையாக்கப்பட்டது. 1963 இல் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு தினவிழா கொண்டாடப் பட்டதுடன், வடபாகத்தில் புதிய வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. 1964 இல் புதிய நிர்வாகக் கட்டடம் பூர்த்தியாக்கப்பட்டுத் திறக்கப்பட்டதும் காங்கேசன் துறை வீதியிலுள்ள வாசல் மூடப்பட்டது. யூன் மாதம் திரு.சி.சபாரத் தினம் ஒய்வு பெற்றதும் நிர்வாகக் கட்டடத்திற்கு சபாரத்தினம் கட்டடம் என்று பெயர் சூட்டப் பட்டது . திரு.ந.சபாரத்தினம் பதில் அதிபராக நியமிக்கப்பட்டார். இதே ஆண்டில் அகில இலங்கையில் திறமைக்காக வழங்கப்படும் சாரணர் கொடி (Stand Merit Flag) + 6v gyll få g TT 600T s குழு விற்குக் கிடைத்தது. அடுத்த வருடத்தில் கல்லூரிச் சாரணர் குழு இலங்கையில்இரண்டாம் இடத்தைப் பெற்றது. இதே ஆண்டில் சாரணர் குழு சேர் அன்றுாகால்டிகொற் கிண்ணத்தை இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டது.
கல்லூரியின் வரலாற்றில் அதிபர் திருந.சபாரத்தினம் அவர்கள் காலத்தில் 75 ஆவது ஆண்டு விழா (வைரவிழா) கொண்டாடப்பட்டது. கல்விப் பொருட் காட்சி, மூன்று நாட்கள் நடாத்தப் பட்டது. பரிசளிப்பு விழா வில் பேராசிரியர் எ. டபிள்யு. மயில்வாகனம் பிரதம விருந்தினராக வருகை தந்தார். கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்

Page 164
ைவர விழா இரவு விருந் தி  ைன ப் பாராளுமன்ற சபாநாயகர் சேர் அல்பேட் பீரிஸ் அவர்களைப் பிரதம விருந்தின ராகக் கொண்டு சிறப்புற நடத்தியது. வைரவிழா மலராக "இந்து இளைஞன்" சிறப்புற வெளியிடப்பட்டது. கல்வித் து  ைற யிலும் , வி  ைள யா ட் டு த் துறையிலும் அதிபர் ந.சபாரத்தினத்தின் காலம் சிறப்பு மிக்க சாதனைகளை ஈட்டிய காலமாகக் திகழ்ந்தது. கலைத் துறையிலும், விஞ்ஞானத் துறையிலும் பல்கலைக் கழக அனுமதி பொறுத்துப் பல சாதனைகள் படைக்கப்பட்டன. இச் சாதனையின் விளைவாகத் தமிழ் மாணவர்களைத் திட்டமிட்டுப் புறக் கணிக்கும் தன்மை கொண்ட தரப் படுத்தல் முறை அரசினால் நடைமுறைப் படுத் த ப் பட்டது. 1971 இல் திரு.ந.சபாரத்தினம் ஒய்வு பெறவே கல்லூரியில் திறமை மிக்க ஆசிரியராக இருந்த திரு.எம். கார்த்திகேயன் சிறிது காலம் கல்லுரி அதிபர் பொறுப்பை ஏற்றார். அவர் சார்ந்து இருந்த அரசியல் அடையாளம் காரணமாக ஒரு நல்ல அதிபரை இந்துக் கல்லூரி இழக்க வேண்டி ஏற்பட்டது.
1971 இல் ஒரு பழைய மாண வரும், கட்டுப்பாட்டைக் கடுமையாகப் பேணுபவருமாகிய திரு.இ.சபாலிங்கம் B.Sc அவர்கள் கல்லூரியின் புதிய அதிபரானார். பழைய மாணவர் சங்கத்தின் துடிப்புள்ள அங்கத்தவரான திரு.இ.சபாலிங்கம் அவர்கள் பதவி ஏற்றகாலம் இலங்கையின் அரசியல்வர லாற்றில் பல்கலைக்கழக அனுமதி

தொடர்பான அரசின் கொள்கையினால் தமிழ் மாணவரிடையே விரக்தியும் கொந்தளிப்பும் ஏற்பட்டுவந்த கால மாகும். இந்த ச் சூழலில் கல்லூரி யிற்கடுமையான ஒழுக்க விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய வராகத் திரு.சபாலிங்கம் அவர்கள் காணப்பட்டார். அவரது காலத்தில் கல்வித் துறையில் மேலும் சாதனைகள் படைக்கப்பட்டன. சிறந்த விளையாட்டு வீரரான அவர்காலத்தில் விளையாட்டுத் துறையிலும் சாதனைகள் ஈட்டப் பட்டன. 1975 இல் திரு.சபாலிங்கம் அவர்கள் இளைப்பாறவே மீண்டும் 6ք(ԼԵԼ16ծ)ւՔեւ மாணவரும் விளையாட்டு வீரருமாகிய திரு.பீ.எஸ். குமாரசாமி B.A (Cey) Dip-in-Ed. -946)Iff9,6ĩT 9,609)]fluffì6öI அதிபரானார். சிறந்த வரலாற்று ஆசிரியரான அவர் கல்லூரியின் சகல நடவடிக்  ைக களி லு ந் தன்  ைன ஈடுபடுத்திக் கொண்டார்.
திரு.பீ.எஸ்.குமாரசாமியின் காலத்தில் இந்துக் கல்லூரி மேலும் பல சாதனை களைக் கண்டது. ஒரு தசாப்தத்திற்கு முன்பாகவே அத்திவாரம் இடப்பட்ட விஞ்ஞான மண்டபம் இவரது அயராத முயற்சி காரணமாகப் பெருமளவு முற்றுப் பெற்றது. இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளை புனரமைக்கப்பட்டு அதன் உதவியுடன் ஜனாதிபதி நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய்கள் பெறப் பட்டுக் கல்லூரியின் கட்டடத்துறை பெருமளவு பூர்த்தி கண்டது. அவரது பத்து வருடகால நிர்வாகத்தில் அகில

Page 165
இலங்கை ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் விளையாட்டுத் துறை யில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. இந்துக் கல்லூரி அதிபராக இருந்த காலத்திலே வடமாகாணத்தின் சிறந்த அதிபர் என்ற விருதினை இருதடவைகள் திரு.குமார சாமி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
உட்ல்நலக் குறைவு காரணமாக திரு.பி.எஸ் குமாரசாமி உரியகாலத்திற்கு முன்பாக இளைப்பாறவே திரு.எஸ் GLIT6öTGOTLDLuGuLD B.Sc (Cey), Dip.in. Ed அவர்கள் 1984 இல் கல்லூரியின் அதிபரானார். அவர் பதவியேற்ற காலம் தமிழர் பிரச்சினையும், மாணவர் அமைதியின்மையும் தீவிரமடைந்த காலப் பகுதியாகும். இருந்த போதும் கல்லூரியின் சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. கட்டடத் துறையிலும் வளர்ச்சி காணப்பட்டது. விஞ்ஞான மண்டபம் பூரணமாக முழுமை அடைந்தது. இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய 1987 இல் இந்துக் கல்லூரி அகதி முகாமாக மாறியிருந்தது. கடும் மழையில் ஏறத்தாழ 40 ஆயிரம் மக்கள் இருபது நாட்கள் வரை இங்கு தங்கவேண்டிய தாயிற்று. கல்லூரியின் சுற்றாடலில் நடந்த ஆர்.பி.ஜி தாக்குதலினால் இந்திய இராணுவ வீரர் சிலர் கொல்லப்பட்ட துடன் அவர்களின் சடலங்கள் கல்லூரிக் குள் வைக்கப்பட்டன. கல்லூரிக்குள் நடந்த ஷெல் தாக்குதலினால் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந் தனர். பிரசவம் கூடக் கல்லூரிக்குள் நிகழ்ந்தது. நோயினால் இறந்த
 

அகதிஒருவர் கல்லூரிக்குள் புதைக்கப் பட்டார். இந்துக் கல்லூரி மைதானம் இந்திய இராணுவத்தால் சில சடலங் களை எரிக்கும் சுடுகாடாக மாற்றப் பட்டது. 1989 தை மாதத்தில் இந்திய இராணுவத்தின் துணையுடன் தேடுதல் வேட்டையில் புகுந்த ஆயுதபாணி களால் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல் லப்பட்டதுடன் வேறு இரு ஆசிரியர்கள் கடுமையான சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர். இந்த அவலங்களை நீக்கும் நோக்குடன் 1989 இல் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முழுமுயற்சியுடன் கல்லூரியில் வீற்றி ருக்கும் சிவஞான வைரவப் பெருமா னுக்கு கும்பாபிஷேகமும், குடமுழுக்கு விழாவும் நடாத்தப்பட்டன. திரு.பொன் னம்பலம் அவர்கள் இட மாற்றம் பெற்றுச் செல்லவே 1990இல் திரு.கே. GTomo (54,5 парGör (B.Sc. M.Sc) 3.609) Trf அதிபரானார். 1991 ஜனவரி 17, 18, 19, 20 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண் டா டப் பட்டது. அதிபர் க.சி.குகதாசனைத் தலைவராகவும் திரு. சுந்தரம் டிவகலாலா, திரு.சே.சிவராஜா ஆகியோரைச் செயலாளர்களாகவும் கொண்டு அமைக்கப்பட்ட நூற்றாண்டு விழா க் குழு அக் கால அரசியல் சூழ்நிலைக்கேற்ப இதனை ஒழுங்கு செய்தது. நூற்றாண்டு விழாக் கட்டட அத் தி வாரம் இடப் பட்டதுடன் கவியரங்கு, நடனம், விவாத மேடை இன்னிசைக் கச்சேரிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவரது காலத்திலும் கல்லூரியில் இருந்து

Page 166
குறிப்பிடத்தக்க மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைந்தனர். 1991இல் குகதாசன் அவர்கள்இளைப்பாறவேஅ.பஞ்சலிங்க ம் அவர்கள் இந்துக் கல்லுாயின் அதிபரா 6ðTITsr.
அ தி ப ர் ப ஞ் ச லிங் க ம் (B.Sc. Dip.in. Ed) 96Ifr56rfi65T 5TGuL'ILug55 பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து நடக்க வேண்டியதாக இருந்தது. கல்லூரியைச் சிறப்புற நடத்துவதற்குப் பழைய மாணவர் சங்கம், பெற்றோர், நலன்விரும்பிகள் உதவி பெருமளவு வேண்டப்பட்ட காலமாகவும், தேசியக் கல்லூரி என்ற வகையில் அரசின் பூரண ஒத்துழைப்புவழங்கப்படாதும் காணப் பட்டது. பெற்றோர், பழைய மாணவர் நலன் விரும்பிகள் உதவி கொண்டு அதிபர் பஞ்ச லிங் கம் சிறப் பாக கல்லூரி யை ப் பல் துறை யிலும் அபிவிருத்தி அடையச் செய்துள்ளார். பல கஸ்டங்களின் மத்தியிலும் மாணவர் வசதி, ஆசிரியர் வசதிகள் சிறப்புடன் அளிக்கப்பட்டு வந்தன. க.பொ.த சாதரத்திலும் உயர்தரத்திலும் மிகச் சிறப்பான பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்ச்சி யாக ஈட்டப்பட்டு வந்தன. மாணவர் ஆசிரியர் பெற்றோர் உறவினில் விசேட கவனம் கொண்டு தவணையில் ஒரு முறையாவது சந்தித்துப் பிரச்சினை களை அறிந்து தீர்வை அளித்து வரும் ஒழுங்கு பா டு இவர் கா லத் தி ல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இம் முறையினால் நல்ல பலன்கள்கிடைக்கப் பெற்றுள்ளன. கல்லூரியில் நூலகத்தின் முக்கியத் துவத்தை நன்குணர்ந்து அதனைத் திறம்பட கல்லூரி யிற்

செயற் பட வைத்தவராக அதிபர் விளங்கினார். கனிஷ்ட, கிரேஷ்ட நூலகங்கள் இங்கு பழையமானவர் சங்க நிதியுதவியுடன் இயங்கி வந்தன. மைதான விரிவாக்கத்திற் கூடிய அக்கறை கொண்டு மைதானத்திற்கு அயலில் உள்ள காணிகள் பெற்றோர், பழைய மாணவர், நலன் விரும்பிகளின் பல லட்சம் ரூபா நிதியுதவி கொண்டு வாங்கப்பட்டு உள்ளன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பழைய மாணவர் சங்கம் மிகத்துடிப்புடன் செயற்பட்டு வருவதனை அதிபர் பஞ்சலிங்கம் அவர்களின் காலத்தில் அவதானிக்க முடிந்தது. பல இலட்சம் ரூபா நிதியைப் பல வழிகளிலும், திரட்டி கல்லூரி மைதானத்தைப் பெரிதாக்குவதில் அது சாதனை படைத்துள்ளது. பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளை 23 யூலை 1994 இல் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் பத்மபூரீ யேசுதாஸ் அவர்களின் இன்னிசைக் கச்சேரியைப் பெரியளவில் நடத்தி ஏறத்தாழ 16 இலட்சம் ரூபாநிதியை வசூலித்துள்ளது. அதில் சுமார் 10இலட்சம் ரூபாவைக் கொண்டு மூன்று பரப்புக் காணி கல்லூரியின் விரிவாக்கத்திற்காக வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்லூரி அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டு யாழ். இந்துக் கல்லூரிப் பழைய மாணவர் நிதியம் எனும் அமைப்பின்ை 14.10.1994 இல் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி அன்னையை மறவாத பழைய மாணவர் களாகிய இவர்கள் அ ைன வ ரின் சேவைகள் விதந்து பாராட்டு தற் குரியன.

Page 167
நூற்றாண்டு கண்ட யாழ்ப் பாண ம் இந்து க் கல்லூரி யி ன் நூற்றாண்டு தினவிழா நாட்டில் ஏற்பட்ட அரசியற் பிரச்சினைகள் காரணமாக வெகு விமரிசையாகக் கொண்டாடுவது தடைப்பட்டு வந்தது. ஆனால் 1994 இல் இந்துவில் பழைய மாணவர் சங்கத் தலைவராக திரு.க.பரமேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து புது உத்வேகத்துடன் இம்முயற்சியில் ஈடுபட லாயிற்று. யாழ்ப்பாண இந்துக்கல்லூரிச் சமூகத்தின் பூரண ஆதரவைப் பெற்று. 07.04.1995 அன்று நூற்றாண்டு தினவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு மலர் வெளி யிட்டு வைக்கப்பட்டமை சிறப்பு அம்ச மாகும். இம்மலர் கல்லூரி அன்னையின் நூற்றாண்டுகால வரலாற்றைப் பல் கோணங்களில் எடுத்துக்காட்டும் ஒர் ஆவணமாக விளங்குகின்றது. அப் போதைய அதிபர் திரு.அ.பஞ்சலிங்கம் அவர்களின் தலைமையில் திரு.க.பர மேஸ்வரன், திரு.ச.சத்தியசீலன் மலரா சிரியர் கலாநிதி.காகுகபாலன், எஸ்.சிவ ராசா, த.அருளானந்தம், ந.வித்தியாதரன் ஆகியோர் உள்ளடங்கிய மலராகக் குழு கல்லூரிச் சமூகத்தின் பூரண ஆதரவுடன் இந் நூற்றாண்டு மலரைச் சிறப்புற வெளியிட்டுள்ளது.
தமிழீழ சுதந்திரப் போராட்டம் முளைவிட்ட காலத்தில் இருந்து யாழ் இந்துவின் மாணவமணிகள் தங்களை யும் இப்போராட்டத்திலே குறிப்பிடத் தக்க அளவிலே இணைத்துக் கொண்
 

டனர். இவ் விடுதலைப் போராட்டத்தில் முதல் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பொன்னுத்துரை சிவகுமாரன், உலகே அதிசயிக்கத்தக்க வகையில் தன்னுயி ரைத் தமிழினத்திற்காக அர்ப்பணித்த தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) தளபதி இராதா இப்படிப் பலர் இந்த வரிசையிலே திரள்வர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களால் இவ்வகையில் வீர மரணத்தைத் தழுவிய 52 மறவர்களின் விபரத் தொகுப்பு நூலாக "விழுதுகள்" என்பது 1993 இல் வெளியிடப்பட்டது இங்கு சுட்டிக்
காட்டத்தக்கது.
இலங்கையின் புகழ் பூத்த கல்லூரிகளுள் ஒன்றாகத் தொடர்ந்தும் இந்துக் கல்லூரி சாதனைகளைப் படைத்த வண்ணம் இருக்கின்றது. 1994 இல் வெளிவந்த க.பொ.த சாதாரணம், உயர்தரம், தமிழீழ இளநிலை, முது நிலைத் தேர்வுகளில் மிகச் சிறந்த சாதனைகளை அது படைத்துள்ளது. விளையாட்டுத்துறையிலும் புறப்பாட விதானத் துறையிலும் அதன் சாதனை களுக்கு குறை வில்லை. பழைய மாணவர், பெற்றோர், நலன்விரும்பிகள் கல்லூரியின் மேல் கொண்டுள்ள பற்று அதன் வளர்ச்சியை மேலும் முன்னெ டுத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
1995 ஒக்டோபரில் யாழ்.இந்துக் கல்லூரி இடம்பெயர்ந்து இயங்க வேண் டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. இ ல ங்  ைக இராணு வத் தி ன்

Page 168
"சூரியக்கதிர்" (ரிவிரச) இராணுவ நடவ டிக்கை மூலம் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பெரும் பகுதியிலிருந்து இடப் பெயர்வு நடைபெற்றது. கல்லூரி தனது பெளதிக வளங்கள் அனைத்தையும் கைவிட்டுத் தற்காலிகமாகச் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் ஒரு புறத்தில் சிறிது காலம் இயங்க வேண்டியதாயிற்று. அந்த இக்கட்டான நெருக்கடி மிக்க காலகட் டத்தில் திரு.இ.மகேந்திரன் அவர்கள் பதில் அதிபராகக் கடமை ஏற்றுக் கல்லூரியை இயங்க வைத்தார். அவரின் சேவை பாராட்டுக்குரியது. அங்குதான் இந்துவின் அதிபர் திரு.அ.பஞ்சலிங்கம் அவர்களின் பிரிவுபசார விழா நடத்தப்
Li'll 51.
1996 மேயில் மீண்டும் யாழ்ப் பாணம் திரும்பிய போது கல்லூரி யின் பல வளங்கள் இழக்கப்பட்டிருந்தன. கட்டடங்களுக்குப் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படாதிருந்தமை கல்லூரிச் சமூகத்தை ஆறுதற்படுத்தியது. தளபாட வளங்கள் முற்றாகவே வறிதாக்கப்பட் டிருந்தன. இந்த இடர்களின் மத்தியில் கல்லூரியில் மீளவும் கற்றல் கற்பித்தற்
செயற்பாடுகள் ஆரம்பமாயின.
2000 இற்கும் மேற்பட்ட மாண வர்கள் கற்ற இடத்தில் 1000இற்கும் குறைவான மாணவர்களே கற்கும் நிலை ஏற்பட்டது. இதே காலப்பகுதியில் 26 ஆசிரியர்கள் ஒய்வு பெற்றும், இடம் மாற்றம் பெற்றுஞ் சென்றனர். இக்காலப் பகுதியில் திருதா.அருளானந்தம் கடமை நிறைவேற்று அதிபர் கடிதத்தின்

பிரகாரம் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கல்லூரியைச் சிறிது காலம் நல்ல முறையில் நிர்வகித்து வந்தார். 1997 இல் அருளானந்தம் பிரதி அதிபராக இருந்தபோது "C"கட்டடத் தொகுதி கல்விச் செயற்பாடுகளுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இக்காலத்தில் பிரதி அதிபர் பதவி, மற்றும் கடமை நிறை வேற்று அதிபர் பதவிகளைப்பெற்ற திரு.பொ.மகேஸ்வரன் கல்லூரியை நிர்வகித்து வந்தார். இந்நிலையில் தான் 1997 யூலையில் திரு.அ.சிறிக்குமாரன் (S.L.P.S.T) அவர்கள் நிரந்தர அதிபர் நியமனம் பெற்றார்.
அதிபர் சிறிக்குமாரனின் எட் டாண்டு கால நிர்வாகத்தில் கல்லூரியின் வளர்ச்சி மேலும் துரிதமடைந்தது. 1997 இல் "D" கட்டடத் தொகுதி முழுமையாக் கப்பட்டது. உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறப்பான சாதனைகளை இந்துவின் மாணவர்கள் நிலைநாட்டினர். 1997, 1999, 2001, 2003, 2004, 2005 ஆகிய ஆண்டுகளில் தேசிய ரீதியாகச் சிறந்த பெறுபேறுகள் கிட்டின. 2004 க.பொ.த. உயர்தரம் கலைப் பிரிவில் தேசிய ரீதியாக மூன்றாம் இடம் யாழ் இந்துவிற்குக் கிடைத்தது. 2005இல் தேசிய ரீதியாக க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் முதலாம், நான்காம், ஐந்தாம் இடங்களையும், விஞ்ஞானப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் எம் மாணவர்கள் பெற்றுச்
சாதனை படைத்தனர்.
புறப் பாடவிதானச் செயற்பாடு களிலும் கல்லூரி சாதனை கண்டது.

Page 169
மாணவர்க்கான மன்றங்கள், கழகங்கள் சிறப்புடன் இயங்கின. புதியவை தோற் றம் பெற்றன. மாணவர் சஞ்சிகைகள் வெளியிடப்பட்டன. "இந்து இளை ஞன்" சஞ்சிகைகள் 1997இல் வைரவிழா மலர் ஆகவும் 2000இல் மிலேனியம் மலராகவும் வெளிவந்தன. 1997இல் தமிழ்த் தினப் போட்டியில் எமது மாணவர்கள் இருவர்தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றனர். விளையாட்டுத் துறையில் சதுரங்கம், பூப்பந்து, கூடைப் பந்து, உதைபந்து ஆகிய நான்கு துறை சார் அணிகள் தேசிய மட்டப் போட்டி களிற் பங்குபற்றத் தெரிவாகின.
1999 இல் யாழ்ப் பாண ம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்த திரு.என்.சண்முகநாதன் அவர்களின் முயற்சியால் புனர்வாழ்வு அமைச்சின் நிதி ரூபா. 14 மில்லியன் (140 லட்சம்) கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டு கல்லூரி விடுதிக் கட்டடத்தொகுதி தளப் பகுதி யுடன், இரண்டு மாடிகள் கொண்ட தாகக் கட்டப்பட்டு வருகின்றது. முத லாம் மாடியில் பெரியதொரு மண்டப மும், இரண்டாம் மாடியில் விஸ்தீரண மான மண்டபமும் அத்துடன் மைதா னத்தை நோக்கியவாறு நீண்ட பார்வை யாளர்கள் அரங்கும் இணைக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. இன்னும் முடிப்ப தற்கு சில வேலைகள் இருந்தாலும் பழைய மாணவர் என்ற உரித்துடன் கல்லூரிக்கு அவர் ஆற்றிய இப்பெரும் உதவி கல்லூரிச் சமூகத்தால் என்றும்
 

நினைவில் வைக்கப்பட வேண்டி யதாகும். இக்கட்டடத் தொகுதியினாற் கல்லூரியின் பெளதீக வளம் மேலும் அழகுடன் பொலிவு கொண்டுள்ளது.
அதிபர் சிறிக் குமாரனின் காலத்திற் குமாரசுவாமி வளாகத்தில் நாவலர் சிலை திறந்து வைக்கப்பட்ட மை, கூடைப்பந்தாட்ட ஆடுகளம் அமைக்கப்பட்டமை, G.TZ நிதியுதவி, பா.அச நிதியுதவி பெற்று நீர்த்தாங்கி, கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக் கப்பட்டமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியனவாகும். அத்துடன் கல்லூரி நூற்றாண்டு மண்டப (பிரார்த் தனை மண்டபத்துடன் கூடியது) புனர மைப்புப் பணி ஆரம்பித்து வைக்கப் பட்டது. சிவஞானவைரவர் ஆலய கூரைத்தகடுகள் புதிதாக இட்டமை, முன் மண்டபம் மாபிள் பதித்தமை, மணிக் கோபுரம் அமைப்பு ஆகிய வற்றுடன் புதிதாக சரஸ்வதி சிலை ஒன்றும், முகப்பில் சிவஞான வைரவர் சிலையும் அமைக்கப்பட்டது.
06.11.2005 இல் திரு.சிறிக் குமாரன் ஒய்வு பெறத் தற்போதைய அதிபர் திரு.வி.கணேசராசா 21.11.2005 இலிருந்து எமது கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றுள்ளார்.
யாழ் இந்துக் கல்லூரி யின் பல்துறை வளர்ச்சியிலே பழைய மாணவர் சங்கமும், பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றன.

Page 170
1980 களின் பின்னரான காலப் பகுதியில்
இவ்விரு பாடசாலை அமைப்புகளும் அதன் வளர்ச்சிக்குப் பல வழிகளிலும்
மகத்தான சேவையினை வழங்கி
வருகின்றன. அவ்வாறே கொழும்பு,
மற்றும் மேற்கு நாடுகளில் உள்ள பழைய
மாணவர் சங்கக் கிளைகளும் பெரு
மளவு நிதி ஆதாரங்களைத் திரட்டி,
உசாத்துணை நூல்கள்:
ஆறுமுக நாலவர், ஆறுமுக நாலவர் பிரபந்தர் @g-GTQសា 1954.
ஆறுமுகம். வ. கல்விப்பாரம்பரியங்கள் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், 1994 கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி.ஆறுமு சதாசிவம் ஆஈழத்துத் தமிழ்க் கவிதைக் கள
1966.
சைவ பரிபாலன சபை, இந்து சாதனம் பரிபாலன சபை, யாழ்ப்பாணம்,1967 தமிழ் வளர்ச்சிக் கழகம், இலங்கைத் தமிழ் வி திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச் சபை மலர், கொழும்பு, 1976 நாலவர் சபை, நூற்றாண்டுவிழா மலர் யாழ்ப் பொன்னம்பலம், சயாழ்ப்பாணத்து இந்துக் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வித்து தேவையை நிறைவு செய்யும் பொரு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1987 Centenary Souvenir Jaffna Hindu College, Mahajanan. Golden Jubilee Number, Tell Ramanathan Sir. P. Selected speeches in c Colombo, 1929 Thananjeyarajasingam.S. The Educati Navalar Sabai, Colombo, 1974 Prospects, Jaffna Hindu College, 1911, Ja The Hindu Organ,Golden JubileeNumber, 18

கல்லூரிக்கு வேண்டப்பட்ட துறைகளில் நிதி, பொருள் உதவி செய்து வருகின்றன. இலங்கையிலும் உலகெங்கிலும் பரந்து வாழும் பழைய மாணவர்கள் கல்லூரி அன்னையை மறக்காது கல்லூரிக்கு வருகை தருவது டன் பல்வேறு வழிகளிலும் போஷித்தும் வருகின்றனர் என்றால் அது மிகையில்லை.
* திரட்டு, வித்தியாநுபாலன யந்திரசாலை,
ள், கல்விக் கழகம், யாழ்ப்பாணப்
கநாலவர், சாவகச்சேரி,1979.
ஞசியம், சாகித்திய மண்டலம், கொழும்பு,
எழுபத்தைந்தாவது ஆண்டு மலர், சைவ
ழா மலர், யாழ்ப்பாணம், 1951
ப, திருக்கேதீஸ்வரத்திருக்குடத்திருமஞ்சன
LJT600TLo, 1979
கல்வி மரபில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. துறையில் டிப்ளோமா தேர்வின் பகுதித் 5ட்டுச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை,
, 1890 – 1009. Jaffna, 1995. lipalai, 1960. - ouncil. Vol.I, Ceylon Daily News Press,
onal Activities of Arumuganavalar,
affna
189-1939, SaivaParipalanaSabai, Jaffna, 1939.

Page 171
The Hindu Organ, Diamond Jubile Sabai, Jaffna, 1949 The Hindu, Jaffna, Hindu College Old E The Young Hindu Diamond Jubilee N The Young Hindu, Jaffna Hindu Colleg The Young Hindu, Various Years Colle The Ceylon Hansard. Hindu Organ, Jaffna Morning Star, Jaffna
Patriot, Jaffna
ஈழநாடு, யாழ்ப்பாணம்.
ஈழகேசரி, யாழ்ப்பாணம்.
And what are our relations with this in and He are one. Every one is but a
basis of all being, and misery consist from this Infinite, Impersonal Being; unity with this wonderful Impersonal God that we find in our scriptures.
() () ()
All these books constitute the scriptu mass of Sacred books in a nation andra of its energies to the thought of philo for how many thousand of years), it i many sects; indeed it is a wondertha sects differ very much from each oth time to understand the differences be details about them; therefore I shal essential principles of all these sects v
 

!e Number, 1889-1949, Saiva Paripalana
oys Association Publication Various years. Íumber,1890-1950, Jaffna, 1951 e 75th Anniversary Number, Jaffna, 1965. ge Magazine.
npersonal Being?- That we are He. We manifestation of that Impersonal, the is in thinking of ourselves as different and liberation consists in knowing Our ity. These, in short, are the two ideas of
() () () ()
tes of the Hindus. When there is Such a ace which has devoted the greatest part sophy and spirituality (nobody knows is quite natural that there should be so t there are not thousands more. These er in certain points. We shall not have tween these sects and all the spiritual l take up the common grounds, the which every Hindu must believe.
Vĩvekananda Swami
=

Page 172
யாழபயான
பழைய தோற்ற
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நாட்டில் உள்ள முன்னணிப் பாடசாலைகள் சிலவற்றில் ஒன்றாகும். சைவப் பிள்ளை களின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு 1890 ஆம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்ட இக்கல்லூரி தமிழர் பிரதேசத் தில் மட்டுமல்லாது நாடளாவிய ரீதியில் புகழ் பெற்ற கல்லூரியாகத் திகழ்கின்றது. இக்கல்லூரி ஆல் போல் தழைத்துப் பல ஆயிரக் கணக்கான மாணவர்களை யேற்று - வழிப்படுத்தி - கல்விச் செல்வத் தையூட்டி இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாகப் பிரபல்யம் பெறக் கூடியவகையில் நல்மாணாக்கர்களைத் தந்து வருகின்றது. தேசியப் பாடசாலை யான இக்கல்லூரி தன்னை நல் மாணவர் சமூகத்தினூடாக உயர்ந்து முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகவிருப்பது பெரு மகிழ்ச்சிக்குரியது. இத்தகைய புகழ் பூத்த கல்லூரியிற் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தமை எனது வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகின்றேன். இதே போலவே இக் கல்லூரியிற் கல்வி கற்றகற்றுவரும் மாணவர்களும் எண்ணிப் புள காங்கிதம் கொள்வர் என்பதில்
ஐயமில்லை.
 

ம் இந்துக் கல்லூரி மாணவர் சங்கம்
O O. O. O மும் வளர்ச்சியும்
பேராசிரியர் காகுகபாலன்
1890ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இக் கல்லூரி 171991 தொட்டு 20.1.1991 வரை நூற்றாண்டு விழாவினை மிக எளிய முறையில் கல்லூரிச் சமூகத்தி னால் கொண்டாடப்பட்டது. அவ் வாண்டு எமது பிரதேசத்தில் காணப் பட்ட அசாதாரண நிலைமைகள் காரண மாக மிக விரிவான முறையில் கொண் டாட கல்லூரிச் சமூகமும் பழையமான வர்கள் அமைப்புக்களும் பெரு விருப்புக் கொண்டிருந்த போதிலும் அதற்கு அக் காலம் இடந் தரவில்லை என்றே கூறல் வேண்டும். எனினும் 1994/1995ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழுவின் அயராத முயற்சியின் விளைவாக கல்லூரிச் சமூகத்துடன் இணைந்து மிகச் சிறப்பானதொரு "நூற்றாண்டு மலர்" ஒன்றினை வெளி யிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதொன் றாகும். இந்த வரலாற்றுப் பொக்கிசமான மலரினைக் கல்லூரி நிர்வாகமும், பழைய மாணவர் சங்கங்களும் பாது காத்து வைத்திருப்பதன் மூலம் கல்லூரி யின் வரலாறு மற்றும் முக்கிய விடயங் களினை எதிர்காலத்தவர்கள் அறிய
வாய்ப்புண்டாகும்.
மாணவர்களினது கல்விச்செயற் பாடுகள், கட்டடவிருத்தி, விளையாட்
டுத்துறையின் வளர்ச்சி, மற்றும் சைவ

Page 173
சமயத்தின் வளர்ச்சி போன்ற பல விடயங்களிற் கல்லூரியின் அளப்பரிய பங்களிப்புக்குப் பழைய மாணவர்கள், மற்றும் உள்நாட்டிலும் சர்வதேச மெங்கும் பரந்துள்ள பழைய மாணவர் சங்கங்களின் பங்களிப்பு மிகப் பிரதான பங்கினை வகித்துவந்துள்ளது - வருகின் றது என்றால் மிகையாகாது. இந்த ஆரம்பகால பழைய மாணவர் கள் ஒன்று கூடி யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் என்ற அமைப் பினை 1905ஆம் ஆண்டு தைமாதம் 9ஆம் திகதி முறைப்படி ஆரம்பித்து வைத்த னர். இச்சங்கம் அமைப்பதற்கு அக் காலத்தில் இரு நோக்கங்கள் இருந் துள்ளன. முதலாவதாக, பழைய மாண
வர்களை ஒன்றிணைத்து சங்கம் அமைப் பது இரண்டாவதாகச் சஞ்சிகை ஒன்றி னை வெளியிடத் தொடங்குவது. மேற் குறித்த இரு நோக்கங்களை அடைவது என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் காலப்போக்கில் கல்வி வளர்ச்சி, கட்டட உருவாக்கம்,தளபாடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், விளையாட்டு மைதானத்தை விரிவாக் குதல், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு உதவி வழங்குதல், பூந்தோட்டங்களை அ ைமத்தல், ஆங்கிலக் கல்வியினை விரிவாக்குதல், கணனிக் கல்விக்கு ஊக்கம் கொடுத்தல், ஞான வைரவரை தமது தெய்வமாக வரிந்து கட்டட நிர்மாணம், கும்பா பிஷேகம் போன்றவற்றை நிறைவேற்று தல் போன்ற பல செயற்பாடுகளைச் செவ்வனே செய்து வரும் யாழ் இந்துக்
கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ற தாய்ச்சங்கத்தின் நூற்றாண்டின் ஆரம்பம் 9-1-2005ஆரம்பித்து 8-1-2006ம் திகதியுடன் பூர்த்தி செய்து 101 ஆவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக் கின்றது.
இந்நிகழ்வினைச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என 2004/ 2005ஆம் ஆண்டு செயற்குழுவினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போதி லுந் திட்டமிட்டதன் பிரகாரம் நடை பெறவில்லையாயினும், அருள் மிகு ஞானவைரவருக்கு ஒரு மணிக்கூட்டு கோபுரம் அமைக் கப்பட்டதுடன் கல்லூரி மட்டத்திற் கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடாத்தியமை குறிப்பி டத்தக்கது. எனினும் 2005/2006 ஆண்டுக்கான செயற்குழுவினர் முன் னைய செயற்குழுவின் தீர்மானத்தை மனங் கொண்டு பழைய மாணவர் சங்கத்தின் நூற்றாண்டு மலர் ஒன்றினை வெளியிடுவதற்கு மு ன்னுரி ைம கொடுத்ததன் விளைவே இம் மலர் வெளியீடாகும்.
சஞ்சிகை வெளியீடு
சங்கத்தின் உருவாக்கத்தின் ஒரு நோக்கமான சஞ்சிகை வெளியீடு ஆரம்பகாலச் செயற்பாடுகளில் முக்கிய மானதொன்றாகக் காணப்பட்டது. ஆரம்பத்தில் 1911, 1912, 1913, 1925 ஆம் ஆண்டுகளில் இச்சங்கத்தினால் பழைய மாணவர்கள் தொடர்பான காலாண்டுச் சஞ்சிகைகள் வெளியிடப்பட்டன. மேலும் இந்துக் கல்லூரியின் பெருமை
யினையும் பழைய மாணவர்களின்
3.

Page 174
அபிலாசைகளையும் மற்றும் ஆக்க களையும் வெளியிடும் நோக்காக "T Hindu" என்ற சஞ்சிகை 1933,1934, 193 1936, 1937, 1938, 1942, 1949 ஆ ஆண்டுகளில் வெளியிடப்பட்டது பின்னர் 1993, 1995ம் ஆண்டுகளிலு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்த கது. தற்போதைய செயற்குழு இதனை தொடர்ந்தும் பதிப்பிக்க வேண்டு எனத் தீர்மானித்து 2005ம் ஆண்( டிசம்பரில் வெளியிடவுள்ளதுடன் தொடர்ந்தும் வெளியிட உபகுழு அமை:
கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவஞான வைரவர் கோவில்
கல்லூரியின் காவல், மற்றுப் அறிவினைத் தரும் சிவஞான வைரவரே அன்னையை வழிநடாத்திச் செல்பவர் சிவஞான வைரவர் கோவில் கட்டட வேலைகள், பூசை ஒழுங்கு, நவராத்திரிட் பூசை போன்ற பலவற்றைப் பழைய மாணவர் சங்கமே மிக நீண்ட காலமாக நிறைவேற்றி வருகின்றது. அத்துடன் சங்கத்தின் பொதுக் கூட்ட நாளன்று இக் கல்லூரியின் தாபகர்களில் ஒருவரான பூரீமான் பசுபதிச் செட்டியாரின் மகன் திரு. ப. சிதம்பரநாத செட்டியாரும் அவரின் பின் பேரனும் கல்லூரியில் நீண்டகாலம் ஆசிரியத் தொழில் புரிந்த இளைப்பாறிய சிவனருட் செல்வர் சி. சோமசுந்தரம் அவர்களும் முழுச் செல வின்ையும் பொறுப்பேற்று நடாத்தி வந்துள்ளனர். அன்னார் அண்மையில் சிவபதமடைந்துவிட்டார். அவருக்குப்
பழைய மாணவர்களாகிய நாம் கடமைப்
 

பட்டுள்ளதுடன் அவரது ஆத்மா சாந்திய டைய எல்லாம் வல்ல ஞான வைரவரை வேண்டுகின்றோம்.
இந்திய இராணுவ முற்றுகை - அதன் விளைவாக எம் சமூகத்தினர் அகதிகளாக்கப்பட்டமை - பலர் மரணத் தைத் தழுவியமை - மைதானத்திற் சிலர் புதைக்கப்பட்டமை - சிலர் எரியூட்டப் பட்டமை போன்ற நிகழ்வுகளினால் ஞானவைரவருக்குச் சாந்தி செய்ய வேண்டிய நிலை ஏற்படவே இச்சங்கத்தி னாலும் கொழும்புக் கிளையினாலும் அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சாந்தி செய்யப்பட்டது. மேலும் கல்லூரி யின் குலதெய்வத்திற்குத் திருமஞ்சனக் கிணறு வெட்டுதல், திருப்பணியினை நிறைவு செய்தல், கும்பாபிஷேகம் செய்தல் மற்றும் வருடாந்த சங்காபி ஷேகஞ் செய்தல் போன்ற பல காரியங் களையுஞ் செய்வதற்குப் பழைய மாண வர் முன்னின்று உழைத்து வருகின்றனர். மேலும் பழைய மாணவர் சங்கத்தின் நூற்றாண்டினை நினைவு கூரும் வகை யில் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்றுஞ் சங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு பழைய மாணவர் சங்க உறுப்பினரும், பழைய மாணவர் நம்பிக்கை நிதியத்தின் தலைவருமான திரு.வி.கைலாயபிள்ளை அவர்கள் 2004ஆம் ஆண்டில் வைரவர் கோவிலுக்குப் பளிங்குருக்கல் பதித்து ஆலய உள்மண்டபத்தை அழகுபடுத்திக் கொடுத்துள்ளார் என்பதுங் குறிப்பிடத் தக்கது.

Page 175
கட்டடநிர்மாணம்
கல்லூரியின் வளர்ச்சிப் பாதை யில் மாணவர் தொகை அதிகரித்துக் கொண்டு செல்லவே கட்டட நிர்மா ணத்தின் அவசியத்தை உணர்ந்த பழைய மாணவர் சங்கம் காலத்துக்குக் காலம் தம்மாலான பங்களிப்பினை நல்கி கட் டட நிர்மாண வளர்ச்சிக்கு ஊக்கத்தை அளித்துவந்துள்ளது; வருகின்றது. குறிப்பாக, கல்லூரிக் கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்கும் நோக்குடன் 1940, 1946, 1951, 1960լD ஆண்டுகளிற் 5@fi யாட்ட விழாகளையும் கண்காட்சிகளை யும் நடாத்திப் பணம் சேகரித்து உதவி யுள்ளது. 1922ம் ஆண்டில் திரு.சபாரத் தின சிங்கி அவர்கள் மலாயா சென்று கல்லூரியின் பல்வேறு உடனடித் தேவையினை பூர்த்தி செய்ய நிதியுதவி பெற்று வந்தார் எனவும் அறிய முடி கின்றது. பழைய மாணவர் சங்கம் 1940 களின் ஆரம்பத்தில் கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டினை நினைவு கூரும் வகையில் கண்காட்சியினை நடாத்தி அதன் வாயிலாகப் பெற்ற பணத்தினைக் கொண்டு கட்டிடத் தொகுதி அமைப்ப தற்கு உதவியுள்ளது.
1970களின் ஆரம்பத்தில் இந்துக் கல்லூரி முகாமைத்துவ சபையிடம் அதற்குச் சொந்தமான சொத்துக்களை விற்றுக் கல்லூரி வளர்ச்சிக்கு உதவும் படி பழைய மாணவர் சங்கம் வேண்டிக் கொண்ட போதிலும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந் தமையால் அச்சொத்தினை விற்கவோ அன்றில் கல்லூரியின் உடமையாக்
 

கவோ முடியவில்லை. இச்செயற்பாட்டி னால் திருநெல்வேலி, நாயன்மார்க்கட்டு, யாழ் பெரிய கடைப் பகுதியிலுள்ள காணிகள், கட்டடங்களின் உரிமையை இழக்க வேண்டியேற்பட்டது. மேற் குறித்த காணிகளிற் தனியார் தமது குடியிருப்புகளை ஏற்படுத்தி நிரந்தர மாக்கிக் கொண்டுள்ளனர். பழைய மாணவர் சங்கத்தின் 1980-2006 வரையி லான செயற்குழுக்களிற் தொடர்ந்தும் இக்காணிகள் மற்றும் கட்டடங்கள் பற்றிப் பிரஸ்தாபித்து வருகின்ற போதி லும் எதுவித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. எனினும் முகாமைத்துவ சபையும் பழைய மாணவர் சங்கம், கல்லூரிச் சமூகம் உட்பட யாவரும் இவ் விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்தி அதனை குடியிருப்பாளர்களுக்கு விற்று அதன் மூலம் வரும் பணத்தினைக் கொண்டு காலங் கடந்தாலும் "கல்லூரி யின் நூற்றாண்டு மண்டபத்தை" அமைப் பதற்கு உறுதி கொள்ள வேண்டும்.
1970களிற் பழைய மாணவர் சங்கத் த ைவவராக விருந்த திரு.சி. அருளம்பலம் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் அதிகாரியாகக் கடமை யாற்றியவர். அக்காலத்திற் கல்லூரிக் கட்டிடப்பற்றாக்குறையைப் போக்கும் பொருட்டு பன்முக வரவு செலவுத் திட்டத்தினூடாகப் பணம் ஒதுக்கி எட்டுவகுப்பு அறைகள் கொண்ட மாடிக் கட்டிடத்தினை அமைத்துக் கொடுத் தார். 1980களிற் பழைய மாணவர்களில் ஒருவரான திரு.வி.எம்.பஞ்சலிங்கம் அவர்கள் யாழ் அரச அதிபராக விருந்த வர். அவரும் பன்முக வரவு செலவுத்

Page 176
திட்டத்தின் மூலம் 16 வகுப்பறைகளைக் கொண்ட மாடிக்கட்டிடங்கள் இரண் டினைக் கட்டுவதற்குப் பேருதவி புரிந் தார். மேற்குறித்த இருவரையும் பழைய மாணவர் சங்கம் என்றென்றும் நினைவு
கூருகின்றது.
1980 களின் முற் பகுதியில் குமாரசாமி மண்டபத்துக்கு மேற்கே அமைக் கப்பட்ட விஞ்ஞான கூட கட்டடத்தினைப் பூர்த்தி செய்வதற்கு எமது பழைய மாணவர்களான உயர் திரு சிவா பசுபதி, எஸ்.சர்வானந்தா, வி. சிவசுப்பிரமணியம் போன்றோர் ஜனாதி பதியைச் சந்தித்து 10 லட்சம் ரூபா நிதி யுதவியினைப் பெற்றதன் மூலம் கட்ட டத்தின் தளப்பகுதி பூர்த்தி செய்யப் பட்டது.
1998ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரிப் பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக் கிளையினால் அனுப்பப் பட்ட ரூபா 400,000/- நிதியிலிருந்து பெளதிகவியல் ஆய்வு கூடமும் விரிவுரை மண்டபமும் நவீன வசதிகளுடன் மாணவர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இக் காலப் பகுதியில் ஆசிரியர்கூடம், அதிபர் அலுவலகம் ஆகியவற்றைப் புனர் நிர்மானம் செய்வ தற்குப் பழைய மாணவர் சங்க அவுஸ்தி ரேலியக் கிளை (விக்டோரியா) நிதியி னை வழங்கியது.
1999ஆம் ஆண்டு எமது பழைய மாணவர்களில் ஒருவரான திரு.க. சண்முகநாதன் அவர்கள் பழைய மாணவர் சங்கத் தலைவராகப் பொறுப்

பேற்றுக் கொண்டதையடுத்து யுத்தத்தி னாற் பாதிக்கப்பட்ட விடுதிக் கட்ட டத்தை அகற்றி அங்கு புதிய மூன்று மாடிக் கட்டிடத்தினை சுமார் 14.0 மில்லி யன் ரூபா செலவிற் கட்டி எழுப்பும் நடவடிக்கையினை வடமாகாண மீள் குடியமர்வு புனர்வாழ்வு அதிகார சபை யின் உதவியுடன் பழைய மாணவர் சங்கம் ஆரம்பித்தது. இக்கட்டிடத்தின் ஏறத்தாழ 800 சதவீதமான வேலைகள் பூர்த்தியடைந்துவிட்டன. இக்கட்டிட த்தை உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்த அக்கால செயற்குழுவுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள் வதுடன், இக்கட்டிடத்தைப் பூர்த்தி செய்வதற்கு இன்னும் 10.0 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. புதிதாகப் பதவியேற்றுள்ள நிர்வாகம் மிகுதி வேலையைப் பூர்த்தி செய்வதற்கு உறுதி பூண்டுள்ளது. எனவே இக்கட்டிடம் முழுமைபெறின் நீண்ட காலம் செயலி ழந்துள்ள விடுதியினை மீண்டும் ஆரம்
பிக்க வாய்ப்புருவாகும்.
யாழ் இந்து பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையினரின் பெரு முயற்சியின் விளைவாகக் கல்லூரிக்கு அழகு சேர்க்கும் ஆரம்ப காலக்கட்டட மான பிரார்த்தனை மண்டபத்தினை அழகுபடுத்தி புனர்நிர்மாணம் செய்வ தற்கு 2004இல் அரசின் உதவியைப் பெற்றுக் கொடுத்தனர். எனினும் அத்தொகை போதாததாகவிருந்தமை யால் பழைய மாணவர் அறக்கட்டளை, யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், மற்றும் கொழும்புக் கிளை

Page 177
ஆகியன மேலதிக செலவினத்தைப்
பட்டமை குறிப்பிடத்தக்கது. பழைய மாணவர் சங்க நூற்றாண்டு நிறைவில் இக்கட்டட புனர்நிர்மாணமும் பூர்த்தி செய்யப்படுகின்ற மை குறிப்பிடத் தக்கது.
மைதான விரிவாக்கம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யின் தோற்றமும் வளர்ச்சியையும் போன் றதே விளையாட்டு மைதானத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்றால் மிகையாகாது. கல்லூரியின் ஆரம்ப காலத்தில் விளையாட்டு மைதானம் இருக்கவில்லை. விளையாட்டுப் பயிற்சி கள், போட்டிகள் என்பன காக்கைதீவுப் பகுதியில் தான் நிகழ்ந்தன. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண நகர நிர்வா கத்தின் அனுமதியுடன் முற்றவெளி மைதானம் உபயோகிக்கப்பட்டது. மாணவர்கள் நாள் தோறும் முற்ற வெளிக்கே சென்று வந்தனர். 1935ஆம் ஆண்டுகளில் அதிபராகவிருந்த உயர் திரு.ஏ.குமாரசாமி அவர்கள் யாழ் இந்து க் கல்லூரி யும் அதனோடு இணைந்த பாடசாலைகளினது அதிகார சபையிடம் விளையாட்டு மைதானத்தின் அவசியங் குறித்துக் கலந்துரையாடினார். இதனை உணர்ந்த அவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், நலன் விரும்பிகளின் உதவியுடன் தற் போதைய விளையாட்டு மைதானத்தில் 2 1/2 ஏக்கர் நிலப்பரப்பினை 15000 ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டு
1938ம் ஆண்டு பாவனைக்காகத் திறந்து
 

வைக்கப்பட்டது. எனினும் இம்மைதா னம் போதாததாகவேயிருந்தது.
இதனையடுத்து அதிகார சபையி னால் நிர்வகிக்கப்பட்ட தற்போதைய யாழ் இந்து பிரதம பாடசாலையானது மைதானத்தின் மேற்குப் பக்கமாக இயங்கிவந்தது. அப்போதைய அதிபராக விருந்த உயர் திரு.வி.எம்.ஆசைப் பிள்ளை அவர்களின் முயற்சியினால் 1954இல் அப்பாடசாலையை தற்போது இயங்கும் இடத்திற்கு இடம் மாற்றஞ் செய்வித்து அக்காணியும் மைதானத் துடன் இணைக்கப்பட்டது. இதுவே முதலாவது மைதான விரிவாக்கம் எனக் கூறிக் கொள்ள லாம். இதனைத் தொடர்ந்து விரிவாக்கஞ் செய்வதற்கு அதிபர்கள், பழைய மாணவர் சங்கம் பெரு முயற்சி செய்த போதிலுங் காரியங் கை கூடவில்லை.
1990களின் முற்பகுதியில் அதிப ராகவிருந்த உயர்திரு. அ. பஞ்சலிங்கம் அவர்களினதும் பழைய மாணவர் சங்கத்தினதும் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களது பெருமுயற்சியினால் இரண்டாவது மைதான விரிவாக்கம் செயலுருப் பெற்றது. 1991ஆம் ஆண்டு மைதானத்துக்கு வடக்குப் புறமாகவி ருந்த 16 குழிகாணி கொள்வனவு செய்யப் பட்டது. அக் காலத்தில் பேராசிரியர். பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் தலைமையில் இயங்கிய பழைய மாணவர் சங்கத்தினரின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கப்பெற்றது. மூன்றாவது மைதான விரிவாக்கம் 1992/ 1993ஆம் ஆண்டுகளில் திரு.சுந்தரம் டீவகலாலா அவர்களின் தலைமையில்

Page 178
இயங்கிய பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடனும் ஆசிரியர், மாணவர் கள், நலன் விரும்பிகளின் உதவியுடனும் மைதானத்தின் மேற்குப் பக்கமாக 14 குழி காணித்துண்டும், நான்காம் கட்டத்தில் 16 குழி காணித்துண்டும் கொள்வனவு செய்யப்பட்டு மைதான விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஐந்தாவது கட்டமாக, 1995ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் அறக்கட்டளை, யாழ் இந்து பழைய மாணவர் சங்கம், மற்றும் கொழும்புக்கிளையின் நிதி உதவியுடன் நான்கு பரப்புக்காணி கொள்வனவு செய்யப்பட்டது. அக்காலத்தில் பழைய மாணவர் சங்கத் தலைவராக திரு. க. பரமேஸ்வரன் செயலாற்றி வந்தவ ரென்பது குறிப்பிடத்தக்கது. 1997ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட திருவுளச் சீட்டின் மூலம் பெறப்பட்ட நிதியினைக் கொண்டு மைதான விஸ்தரிப்புத் திட்டத்தின் ஒன்றான கட்டிடங்கள், மரங்கள் ஆகிய வற்றை அகற்றி மைதானம் மெருகூட்டப் பட்டது. ஆறாவது கட்டமாக 2001ஆம் ஆண்டு திரு.க. சண்முகநாதன் அவர் களின் தலைமையில் இயங்கிய பழைய மாணவர் சங்கத்தின் பெரு முயற்சியின் விளைவாக பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் நிதியுதவியுடன் மைதானத் தின் வடமேற்கே அமைந்து ள்ள சுமார் 1 1/2 பரப்பு காணி கொள்வனவு செய்யப்பட்டு மைதானத்து
டன் இணைக்கப்பட்டது.

மைதான விரிவாக்கத்தின் ஏழாம் கட்டத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் முழுமை யான திருப்தியைத் தராது விடினும் மைதானம் சிறப்புறும் எனலாம்.
இருந்த போதிலும் மைதான விரிவாக்கம் முற்றுப் பெறுவதற்கு உள்நாட்டிலும் சர்வதேசங்களிலும் இயங்கி வரும் பழைய மாணவர் சங்கங்கள் தொடர்ந்தும் முயற்சி யெடுத்து ஒரு முழுமையான விளை யாட்டு மைதானத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு அவர் களுக்குண்டு. எனவே இவர்கள் இவ்விட யத்திற் கூடுதல் அக்கறை செலுத்து வார்கள் என்ற நம்பிக்கையுண்டு.
மாணவர் கல்வி வளர்ச்சி
பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை மாணவரின் கல்வி விருத்திக்குப் பெரும் தொண்டாற்றி வருகின்றது. குறிப்பாக தளபாடங்கள், கட்டடங்கள் மட்டுமல்லாது நூலகத் திற்கான புத்தகங்கள், விளையாட்டு க்கான உபகரணங்கள் போன்ற பல வற்றைத் தொடர்ச்சியாக வழங்கி வரு கின்றது. மேலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இச்சங்கம் மட்டுமல்லாது உள்நாட்டிலும், சர்வதேசங்களிலும் இயங்கும் சங்கங்கள் பெருமளவிலான உதவிகளைக் கல்லூரிக்கு நேரடியாகவும் பழைய மாணவர் சங்கத்தினூடாகவும்
வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Page 179
ஆங்கிலக் கல்வி விருத்தி, கணனிக்கல்வி விருத்திக்கும் கணனி அறை பராமரிப்புக்கும் இக் சங்கம் தொடர்ந்தும் உதவி வருகின்றது. மற்றும் விளையாட்டுத்துறையின் முழுச் செல வினத்தையும் பழைய மாணவர் சங்கமே பொறுப்பேற்று நிதியுதவி வழங்கி வருகின்றது. எனினும் வழங்கப்படும் உள்ளிட்டுக்கு இணைவாக பலன் கிடைக்கவில்லை என்பது பழைய மாணவர் சங்கத்தின் ஆதங்கமாகும். இவ்விளையாட்டுத்துறையினைச் சீர் செய்து உரிய பலனை அடைவதற்குப் புதிதாக அதிபர் பதவியைப் பொறுப் பேற்றிருக்கும் திரு.வி.கணேசராசா அவர்கள் முயற்சி மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
பரிசில் தினத்தினை சிறப்பாக நடாத்துவதற்குப் பழைய மாணவர் நம்பிக்கை நிதியம் வருடாவருடம் உதவி வருவதோடு இச்சங்கமும் தன்னாலான பங்களிப்பினை நல்கி வருகின்றது. மேலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக் கும் வாசிப்பினை அதிகரிப்பதற்குமாக ஏற்கனவே செயற்பட்டு வந்த நூல கத்துடன் கனிஷ்ட நூலகம் ஒன்றினை 1992இல் அதிபராக விருந்த திரு. அ.பஞ்சலிங்கம் அவர்கள் தொடக்கி வைத்தார். அதற்கான செலவினத்தினை பழைய மாணவர் சங்கம் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றது.
ஆசிரியர் பற்றாக் குறையினை நிவர்த்தி
செய்தலும் ஆசிரியர்களைக் கெளரவித்தலும்
கடந்த கால் நூற்றாண்டுகளாக
எமது கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்
 

குறை என்பது தொடர்கதையாகவேயுள் ளது. இந்நிலையில், தேவைப்படும் ஆசிரியர்களை அதிபர் நியமிக்கும் போது அவர்களுக்கான வேதனத்தினை இச்சங்கமே தொடர்ந்தும் வழங்கி வரு கின்றது. ஆண்டு தோறும் நடைபெறும் பரிசளிப்பு விழா அறிக்கையில் ஆசிரியர் பற்றாக் குறையையும் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான வேதனத்தை பழைய மாணவர் சங்கமே வழங்கி வருகின்றது என்பதைச் சுட்டிக் காட்டி வருவதை மனங்கொள்ளலாம்.
அத்துடன் 25 ஆண்டுகள் ஆசிரி யப்பணியினைப் பூர்த்தி செய்தவர் களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கிக் கெளரவித்து வருகின்றது. ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 6ம் திகதி ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களைக் கெளரவிப் பதுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துடன் இணைந்து மதிய போசனம்
அளித்துக் கெளரவித்து வருகின்றது.
முழுநிலா நாள் கருத்தரங்கு
1990 களின் முற்பகுதியில் திரு. சு. டீவகலாலா அவர்களின் தலைமையில் இயங்கிய சங்கத்தின் செயற்பாடுகளில் ஒன்றான அறிவினைப் பகிர்ந்து கொள் ளும் நோக்குடன் துறைசார் அறிஞர் களை முழு நிலா நாளன்று வரவழைத்து அறிவினைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டது. இதனை பின் வந்த செயற் குழுக்களும் தொடர்ச்சியாக நடாத்தி வந்தனர். இடையிடையே தடைப்பட்ட போதிலும் தற்போதைய செயற் குழுவினால் (2005/2006) மீண்டும்

Page 180
தொடர வேண்டும் எனக் கருதி சங்கத் தின் உபதலைவர் பேராசிரியர் கா. குகபாலன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இந்நிகழ்வு மாதந் தோறும் செயலூக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக அனுமதி
பல்கலைக்கழக அனுமதியில் அரசின் பாரபட்சம் காரணமாக பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதில் யாழ்ப்பாணப் பெற் றோர்களும் மாணவர்களும் தயாரான வேளை யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் முன்னின்று உழைத்து வெற்றி யையுந் தேடிக் கொடுத்துள்ளது.
யாழ் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தர பரீட்சைகளில் அகில இலங்கையில் முதல் பத்து மாணவர் களுள் பலர் இடம் பிடித்திருக்கின்றனர். 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடை பெற்ற உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் சி.மயூரன் என்ற மாணவன் அகில இலங்கையில் முதலிடத்தையும் உயரியல் பிரிவில் பொ.சிவபாலன் என்ற மாணவன் இரண்டாமிடத்தையும் பானுகோபன், தனிசன் ஆகிய மாணவர் கள் முறையே 4ஆம், 5ஆம் இடத்தினை யும் பெற்றுள்ளனர். பழைய மாணவர் சங்கம் இவர்களைப் பாராட்டி கெளர வித்ததுடன் பணப் பரிசினையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை தவிர கல்லூரியின்
தொலைபேசிக் கட்டணம், மின்சாரக்

கட்டணம் மற்றும் ஒட்டோப் பராமரிப்பு ஒட்டோ சாரதிக்கான சம்பளம், மின் பிறப்பாக்கிக்கான செலவினம், கணனி மையச் செலவுகள் போன்ற நானாவித செலவினங்களைத் தொடர்ச்சியாக பழைய மாணவர் சங்கமே பொறுப்பேற் றுள்ளது. கல்லூரி கூட்டுறவு சிக்கனக் கடனுதவி சங்கத்திற்கு 50 000/= செலவில் Frezer ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளது.
விடுதி வசதி யாழ் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் கல்லூரி விடுதிச்சாலை மிகப்பெரிய பங்களிப்பினை நல்கி வந்துள்ளது என்பதை யாவரும் அறிவர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் அது செயலிழந்துவிட்டது. புதிதாக பதவியேற்றிருக்கும் அதிபர் அவர்கள் விடுதியினை மீள புனரமைத்து மாணவர் களை உள்வாங்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளார். இதற்கு யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியக் கிளையினர் செல்வீச்சி னால் இடிந்து போயுள்ள விடுதியையும் குசினிப் பக்கத்தினையும் புனரமைத்துக் கொடுப்பதற்கு தயாராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த இலக்காக இதனைச் செயற்படுத்து வதற்கு சங்கத்தின் புதிய நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது. இதன் வாயிலாக கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது விளை யாட்டுத் துறையினையும் வளர்க்க
முடியும் என நம்பலாம்.

Page 181
யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் ஏனைய பழைய மாணவர்சங்க அமைப்புக்களும்
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடு களுக்குப் பெரும் உந்து சக்தியாக அமைந்திருப்பவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கி வரும் எமது சகோதர சங்கங்கள் என்றால் மிகையா காது. அவர்களது நிதியுதவி, பொரு ளுதவி, அறிவுறுதி என்பனவே கல்லூரி யின் வளர்ச்சிக்குப் பெரும் உந்து சக்தியா கவிருந்து வருகின்றது. தமிழர்கல்வி வளர்ச்சியில் குறிப்பாக கல்லூரி வளர்ச்சி யில் அரசின் பாராமுகம் தொடர்கின்றது. இந்நிலையில் வெளிநாடுகளிலும் உள் நாட்டிலும் வாழ்ந்து வரும் கல்லூரி அன்னையை நேசிக்கும் பழைய மாண வர்களின் அளப்பரிய பங்களிப்பினால் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, கட்டட விரிவாக்கம், மாணவர்களுக்கான புல ை மப் பரிசில் வழங்கல், விளையாட்டுத்
துறை விருத்தி, விடுதிக் கட்டடப்
 ைதன்னை திருத்திக்கொள்வ
கு உன்னைப் போலவே அய
அன்பின் உறைவிடமே அ அன்பற்ற தொடர்பு உறவும கிடைக்காத ஒன்றுக்காக க நிலைமைக்குத்தக்கபடி நட வாய்மை வழுவாது வாழ்6
நம்பிக்கையே இனிமை அமைக்கின்றது.
வாழ்க்கை ஒரு விளையாட e கடலைப் போலவே மனமு
கு அறியாமையிலிருந்து பிற
 

புனரமைப்பு, வறிய மாணவர்களின்
கல்விக்கான உதவிகள், ஆசிரியர்
பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்,
மைதான விரிவாக்கம், திறமையான
மாணவர்களுக்கு ஊக் கம், நூல் நிலையப் புனரமைப்பு, உள்ள கத் தொலைபேசி இணைப்பினை ஏற்படுத் திக் கொடுத்தல், ஞான  ைவரவப் பெருமான் கோவில் வளர்ச்சி, கல்விசாரா ஊழியர்களை நியமித்தல் போன்ற பல வேலைத்திட்டங்களுக்குத் தொடர்ச்சி யாகப் பழைய மாணவர் சங்கத்தின் வாயி லாகவும் அதிபரூடாவும் அவர்கள் உதவி வருகின்றனர். அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பினைப் பட்டியல் போட்டுக் காட்ட முடியாதளவுக்கு நீண்டு செல்கின்றது. எனினும் அவர் களது சேவை தொடர வேண்டும். எமது பிரதேசத்தின் ஒரே வளமான கல்விச் செல்வத்தை அழியாது முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எம்
எல்லோருக்கும் உண்டு.
தில் தளர்ச்சி கூடாது
லானையும் நேசி
ன்னை
ாகாது நட்புமாகாது வலைப்படாதே. ந்துகொள் வதே வழிபாடு
யான எதிர்காலங்களை
ட்டு அதில் ஈடுபடுங்கள் ம் பொங்கும் வடியும் ப்பதே அச்சம்.
—
21

Page 182
யாழ்ப்பாணம் இ பழைய மான
நிர்வாகிகள் 1964/65-2005/06
ஆண்டு 1964/67 தலைவர் செயலாளர் பொருளாளர்
ஆண்டு 1987/88 தலைவர் செயலாளர் பொருளாளர்
ஆண்டு 1968/69 தலைவர் செயலாளர் பொருளாளர்
ஆண்டு 1969/70 தலைவர் செயலாளர் பொருளாளர்
ஆண்டு 1970/71 தலைவர் செயலாளர் பொருளாளர்
ஆண்டு 1971/72 தலைவர் செயலாளர் பொருளாளர்
ஆண்டு 1972/74 தலைவர் G3 Lugust 6Tif பொருளாளர்
ஆண்டு 1974/75 தலைவர் செயலாளர் பொருளாளர்
டாக்டர் வி.ரி.பசுபதி டாக்கடர் பி.சிவசோதி
திரு.ரி.சேனாதிராஜா
டாக்கடர் கே.சிவஞானரட்ணம் திரு.சி.தியாகராசா திரு.சி.குணபாலசிங்கம்
டாக்டர் வி.ரி.பசுபதி
திரு.சி.தியாகராசா திரு.சி.குணபாலசிங்ம்
டாக்டர் கே.சிவஞானரட்ணம் திரு.சி.தியாகராசா திரு.எல்.செல்வராஜா
திரு.எஸ்.சபாரத்தினம் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் திரு.வி.சிவசுப்பிரமணியம்
திரு.சி.அருளம்பலம் டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் திரு.வி.சிவசுப்பிரமணியம்
திரு.சி.அருளம்பலம் திரு.இ.மகேந்திரன் வி.இ.பாக்கியநாதன்
திரு.சி.அருளம்பலம் திரு.இ.மகேந்திரன்
திரு.எஸ்.பொன்னம்பலம்

ந்துக் கல்லூரி
O O O 6 F565D
ஆண்டு 1975/77
தலைவர் செயலாளர்
திரு.சி.அருளம்பலம் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில் நாதன்
பொருளாளர் : திரு.எஸ்.பொன்னம்பலம்
ஆண்டு 1977/79
தலைவர் திரு.இ.விஸ்வநாதன் செயலாளர் திரு.வை.ஏரம்பமூர்த்தி பொருளாளர் : திரு.எஸ்.பொன்னம்பலம்
ஆண்டு 1979/80
தலைவர் திரு.இ.சபாலிங்கம் செயலாளர் : திரு.க.மகேந்திரராசா பொருளாளர் : திரு.எஸ்.பொன்னம்பலம்
ஆண்டு 1980/82
தலைவர் திரு.இ.விஸ்வநாதன் செயலாளர் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் பொருளாளர் : திரு.எஸ். பொன்னம்பலம்
ஆண்டு 1982/1983 - தலைவர் திரு.இ.விஸ்வநாதன் செயலாளர் : திரு.இ.இராகுலன் பொருளாளர் : திரு.எஸ்.பொன்னம்பலம்
ஆண்டு 1988/84
தலைவர் திரு.இ.விஸ்வநாதன் செயலாளர் : திரு.இ.இராகுலன் பொருளாளர் திரு.எஸ்.சி.சிவகுருநாதன்
ஆண்டு 1984/88
தலைவர் : திரு.பி.எஸ்.குமாரசுவாமி செயலாளர் : திரு.என்.வித்தியாதரன் பொருளாளர் : திரு.எஸ்.சி.சிவகுருநாதன்
ஆண்டு 1988/91
தலைவர் திரு.டபிள்யூ.எஸ்.செந்திலநாதன் செயலாளர் : திரு.சு.டீவகலாலா பொருளாளர் : திரு.சிமுத்துக்குமாரசுவாமி

Page 183
ஆண்டு 1991/1992
தலைவர்
செயலாளர் பொருளாளர்
ஆண்டு 1992/94 தலைவர் செயலாளர் பொருளாளர்
ஆண்டு 1994/95 தலைவர் செயலாளர் பொருளாளர்
பேராசிரியர்
பொ.பாலசுந்தரம்பிள்ளை
திரு.சு.டீவகலாலா
திரு.பா.தவபாலன்
திரு.சு.டீவகலாலா திரு.பா.தவபாலன்
திரு.நா.உலகநாதன்
திரு.க.பரமேஸ்வரன்
திரு.இ.இளங்கோவன் திரு.பொ.மகேஸ்வரன்
ஆண்டு 1995 - 1997
தலைவர் செயலாளர் பொருளாளர்
திரு. க. பரமேஸ்வரன்
பேராசிரியர். கா. குகபாலன் திரு. சி.கிருஷ்ணகுமார்
e போலியான நண்பனைவிட 6ெ
e நல்லவனைக் கண்டுபிடிநல்ல
 ைஎந்த ஒரு உயிருக்கும் துன்பம்
0 பிறர் உனக்கு உதவியதை மற
e இரகசியம் என்பது நட்புக்குரிய
O S_u J(86)]60öIGLDIT60TIT6ð LI600fle).
 ைநாட்டுப்பற்றை விட அதிகமான
e இன்னுயிர்நீர்ப்பினும் நம் தமி
 

ஆண்டு 1997 - 1998 தலைவர் பேராசிரியர்.
பொ. பாலசுந்தரம்பிள்ளை செயலாளர் : திரு ஐ. தங்கேஸ்வரன்
பொருளாளர் : திரு. சி.கிருஷ்ணகுமார்
ஆண்டு 1999 - 2008
செயலாளர் : திரு. ந. வித்தியாதரன் பொருளாளர் : திரு. நா. உலகநாதன்
தலைவர் திரு. க. சண்முகநாதன்
ஆண்டு 2008-2004
தலைவர் திரு. து. வைத்திலிங்கம் செயலாளர் வைத்திய கலாநிதி ஏ.தேவனேசன் பொருளாளர் : திரு. எம்.ழரீதரன்
ஆண்டு 2005 - 2006
தலைவர் திரு. க. பரமேஸ்வரன் செயலாளர் : திரு. த.அருணகிரிநாதன் பொருளாளர் திரு. எம்.ழரீதரன்
வளிப்படையான எதிரியே மேல்
வனாக நடிக்காதே.
செய்யாதே
க்காதே
கற்பு
வேண்டும்
நெருக்கமான அன்பு வேறில்லை.
ழ் காப்போம்.

Page 184
Board
of Jaff
and A
The establishment of Jaffna Hindu College and that of the Board of Directors of Jaffna Hindu College and affiliated Schools can be traced back to the reactivation times that followed the period of national awakening kindled by the great Hindu Sevant Sri-la-Sri Arumuga Navalar. National languages, education, religions and cultures faced a setback when Sri Lanka came under Western rule. Various Christian missionaries played a decisive role in the nation's educational system. Children were gradually weaned away from the traditional cultural patterns, religion and language for the sake of English education. Hindu and Buddhist Savants of the calibre of Sri-la-Sri-Arumuga Navalar in the North and Anagarika Dharmapala in the South sought to revive national languages, religions and cultures. After the demisc of Sri-la-Sri Arumuga Navalar such revivals faced serious opposition in the North by the missionaries for the want of an organised and dedicated leadership. To overcome this a group of nable patriots banded
 

of Directors na Hindu College filiated Schools
Dr. VXYoganathan, Secretary, Board of Directors J.H.C.
themselves together and established a religious organisation called Saiva Samaya Paripalana Sabhai presently called Saiva Paripalana Sabhai on 28" April 1888 to perpetuate the great Work done by Sri-la-Sri Arumuga Navalar.
Certain events clicked well in time for this Sabhai to take over the management of an existing "Native Town High School" and run it on lines envisaged by the great Hindu Savant Navalar. This Native Town High School founded in 1886 by Mr. William Navins Muthucumaru Sithampparapillai was in financial difficulties. This school was handed over to Mr.S. Nagalingam, a man of means and one of those behind the establishment of Saiva Paripalana Sabhai. This School which was in Main Street, Jaffna was shifted to Vannarponnai and was renamed as "Nagalingam Town High School." At a committee meeting of the Sabhai held on 1890.07.19 on a proposal by Mr.ST. M. Pasupathy Chettiar, the Sabhai decided to take over the management of the School. Mr.Nagalingam handed over

Page 185
the management of the school to the Sabhai on 1890.11:15. The Sabhai changed the name of the school as "Hindu High School" and entrusted the management of the school to a subcommittee of six members. They
WCTC 1. Mr.T. Chellappapillai, B.A.B.L., Retired Chief Justice of Travancore -
President 2. Mr.S.Nagalingam, Advocate - Vice
President 3. Mr.V.Casippillai, Proctor-Secretary 4. Mr. ST.M. Pasupathy Chettiar -
Treasurer 5. Mr.A.Sabapathy, Member Legislative
Council - Member 6. Mr.T. Kailasapillai, a nepew and student of Sri-la-Sri Arumuga Navalar - Member Mr.S.Nagalingam was appointed as Manager of the School by the Subcommittee. The above mentioned Hindu High School and the sub committee of six members subsequently blossomed as the present Jaffna Hindu College and the Board of Directors of Jaffna Hindu College and affiliated schools respectively.
The Sub committee concentrated on the development and expansion of the Hindu High School. The foundation for the Main Block of the School was laid in 1891. The building was completed and declared open in 1895 by Sir P. Coomarasamy. The school was there
 

after named Jaffna Hindu College in 1895. To give pride of place to the managing body of the college enactment of article No. 13 of the ordinance No.6 of 1902 was passed in the Ceylon Legislative Council in 1902 in corporating the Board of Directors of Jaffna Hindu College with a standing committee of management: Thus the six member sub-committee became the first
official board of directors of Jaffna Hindu College and affiliated schools.
The Board from then onwards focussed its attention on expansion of educational activities to the whole of Jaffna peninsula in defence of Hindu Religion, Tamil Languages and Traditional cultural values. The Board
was convinced that the future of Tamil speaking children should be in keeping with modern trends but on no account were the traditional religious and cultural observances to be divorced from the new educational pattern. The Board opened new schools in various parts of Jaffna District. A few existing schools were handed over to the Board. A total of thirteen (13) schools including one exclusively for girls-Jaffna Hindu Ladies' College-were under the Board's management. The Board was responsible for all activities like putting up additional buildings, maintainance of buildings, providing extra facilities for teaching of science like laboratories, hostels, playgrounds, places of worship ets. Appointment of principals and teachers,
125

Page 186
transfers, payment of salaries and maintenance of discipline, organising exhibitions, carnivals and other fund raising programmes for certain Schools were done by the Board jointly with them. The membership of the Board too increased to thirty (30) with the increase in the workload. The schools managed by the Board before the schools take over in 1960 were
Jaffna Hindu College Kokuvil Hindu College Chavakachcheri Hindu College Urumpirai Hindu College Karainagar Hindu College Vaddukoddai Hindu College Urumpirai Saiva Tamil Mixed School U rumpirai Sandroidaya Vidyasalai 9, Vaddukoddai East Hindu Tamil
mixed School 10. Chavakachcheri/Sangathanai Hindu
Tamil mixed School
8.
11. Karainagar East Hindu Tamil mixed
School
12. Jaffna Tamil Mixed School
13. Jaffna Hindu Ladies' College
The Managers of the Board from 1893 to 1960 upto the schools take over by the Government were: 1. Mr.S.Nagalingam, Advocate
1890-1897 2. Mr.V. Casippillai, Proctor 1897-1914 3. Mr.A.Sabapathy, Member of the
Ceylon Legilative Council 1914-1924

4. Mr. (Later Sir) Waithillingam Duraisamy, Advocate 1924-1933 5. Mr. A. Ambalavanar, Proctor
1933-1934 6. Sir Waithilingam Duraisamy,
Speaker, Ceylon State Council
1934-1944 7. Mr.R.R.Nalliah, J.P., O.B.E., Proctor
1944-1951 8. Mr.T.Muthusamippillai,
M.A., Bar-at-Law, Crown Advocate
1951-1960 9. Mr.T.Arulambalam, J.P., Proctor
1960-Acting till the take over
In 1960 in keeping with government policy of taking over all privately managed schools, the Board decided to hand over all the Schools under its management to the government.
It was ensured that though they were to be government schools they were to be run on the lines originally intended by the Board.
The Board continues to function because it has the moral responsibility towards Jaffna Hindu College and other Schools it once founded and managed. The membership of the Board has come down to six now. This is due to the fact that some of the members have left Jaffna due to the ethnic disturbances while most of the Senior members are no more. Efforts are being taken to reconstitute the Board and revive its activities. Some of

Page 187
the properties are vested with the Board. The land where the Boarding Master's Quarters existed is one of them. This is now used by Jaffna Hindu College. The Board also donated all its furniture to Jaffna Hindu College. There are some legal issues still to be resolved in respect of another property vested with the Board. The Board has plans to make
Summary of properities c Hindu College a
Vested with JHC
Main College Campus-(44lachchems Cumaraswamy Building complex ar. Playground(361/2 lac chems) Mr.Saravanamuthu's land - 8 lachcher Two shops in Jaffna Bazzar Ground expansion 5 lands in exten
college in the recent past. These lands
Hindu. Board 1. "Navalady"landat Nalur-3A-OR-27 2. "Verarpullam" land at Nayanmarkaddu
ܢܠ
 

endowments to Schools it once managed for granting of scholarships to deserving students to proceed with higher studies and also make certain endowments to the University of Jaffna. This will be possible only if money can be realised by the sale of the property by the Board after resolution of the legal issues.
of lands owned by Jaffna ind Hindu Board
s) ea (18lachcheims)
ms and a life Intrest
t of 8 lachchems and handed over to
to be vested, with College.
7P
- 1 A3R. 12.4P
27

Page 188
@Trısımın solo qosrısıěë asooftog)
~/ooooo! ooo soulierter-ilogen giuristosun@| ° |-? ĢI@@*qi000'000'l – 119orgioso ỆTŪgis q21.199.99đíos) f(0)~Įstologo ugi mốigeri, FiqiffDuolo)($ 99 SOIX) moềungƆąjosqısırıp-T-Trısı,ılgı-T-13qılocourısı fiumFırıơiego sloosi ri-ilogoon $qiqjftogođenog 199đì) og số çOOZZI. Ig000'00£9-ossomosson=/000'00£'/1909$$ụuńsı 1991,1)"10 (og souri@)roes) Fır.Issoqıúısımoğlgiடுரு ரஞ்சg그니ngsự. Tusse) oqaereoecos sopisuje seicollamfiterrțîım qĶīrī£1ę J1Nopop -: poļitsoq:Jumq; q soqo mqsue
QIÁNoo@ITI@smo(9 mðIsqoftog) IIIȚIOI!OI!?(OÙU1g) 'q1@googoođIOTĝi ĝĝ@Ų9ŲIG qi@RossĩqÍTIO QITG ogųogo@iqo? q@ 900g-goog qi@ofor-TTgs sgïoặgðUgoƯIso qi@ortotoo@g, IgoŲnųíī£qoqo qps@qĪĢ qılooomriņẩm

(qımoğlgį uoco, logaissão ose įsteigęs ugim ficçon+
os@uo 1900-Trısı-ı gı-TIĠ saïqrtogođenog |199fī) of 900ZZO OZ (1991191,900-TrīņosĘTLĘlg) |1,9% decortog) 0)Trısımın solo) qisqịrısı€ dotvortog)
19095 £IỆąjunooq,seo 'q1'orso įstologougn mðficçori
=/00/'9#8
oposffonego, oplossos muito stofioqısīąjon © so oo@soliuorte ulls@ago
*#70
os@loups@-Trısı-ı gı-T-13 sqqrtogođưegjigo fi) @g900zz Oz (1991191,9 hmg ugarīgi sẽ 19€œtoorlog) og số ç007 zroz @-ırısımınae) qisqịriņčo noworlog)
1995崎uTu9F 'q1'orgs Ļrto 1009110'ı mðsioon
=/000'088
-ır,-ir, apostało uewel grieg) aposofi sooqiĝ) Hıriongo sloh ri-ilogoơi giustoso (11101@
'80
os@1191,90-iris-ığı, saïqrtopaloogi 199đĩ) {@#900ZZJOZ (1991191,90)(ITI
ŋools iqis ligonoworogoops sooz zroz
19095 £11-1199? “Giorgiae luftologouqi mðficçon
=/Z6z'00ɛ ŋoolino apuosos murto
=1467’04”,Ä.
·ą9$$ơiccolo qølso formurto
Rolfio gif@@on © so souong-æ
-->...

Page 189
Touo isotoo Loimortos@o Hırigioossehr (§ @@@rısığdır(No olumbuco, uotoositologougn @@@@.se
19095 smlo fluss mgogo ‘quotąs įstologo ugi mðsioon
=/00S“ZZZ'I
ugong-bi-Zio) qif)%s*$@@ off-ı ırılı9$ qıfırıơnogońigoh 「TT그니16 %C3GDüe Įstologo ugi mðsgeri yıll@apo
’90
15ügürm던그들Timign OOOOO& 드그MD q10:10, os@soooooooo @@@@ studo, sig @Ęfire og Qosqo stelwolae mfuori suos ossos gleugg FTT동경 &T그의원활Onligm그 활용해 @@@osowoso) [[Nopopulloos||logos, non QQEunQQggfe@區lgaQQTé強ö sooloo@so 19095 £ffudo ossos ossos sig@sto @Iriņ1919 log(swig) olmturo-Taqi-TIĠĠĠ 091€riņ0$$019 ottostino-is „nĝo oggins@lo sự số009 1909€ sololon ogsố 900Z 1097
1909,9 ps@qjuos sąjįņoto quos įstologougn mðsiegeri
=/0000So
'qiholoostelpuosog) súgsuri @montoos? qıfırıơnogońlçesi (IỆmficoon) CỦwodemqiegos 199Ųnĝ@so įstologo LOT JIĠapos
"S0
qıúlofumosgi
Hırıs)
(opuso urī£à) CD-Trm(3rn
g그니ng
|-ı Losso)
 

osigog@riņogļūrų ($19 possos, qisi@Ų. --Tjosos||oss||191,910. mốiwon minowoso sĩ,90sı ņostos@mfi) (İngsgïgon ©& IỆss)|JTigsso oewsaggisso qisusumōg qi@ırıo ısıgs §§JI@s@ ısıgı, Ossing, quos įsteigtollai mốiwon đầum sự:uso mesoswortep-it, soos sri@so spolossum qi@sẽ 06Zoz6z uri@@.sırığın popsa qi@In Nortos@s@nsuccessfirmuodowosog (sooŲ puno10) sowosoɛg 1çoğoff-it, so stillon Isiqof, giố sẽırırīņos@riņivcosì, in ssssssssss-it, olguccesso polowo gossi og sung@@hotifs) osworteo 1991 mouisìng) Zoqisessgoogol urī£) 01ços qț¢ £00z Q-TIĠsố sẽsiqis 19-ihmisosh@gosso
os@@@@rınıftswooɓoɔ
=/000'000'01
qosraeg) ĢĒĻĦ moeosooftog) (IỆmgh) --Tobi-Zī£ © ®©iso įstologeligi
zo
(TŌŌŌŌŌITā5
29

Page 190
rruumi uyrulu ivvocoty soulsorto JJ110.909$ I ogłoso stologo ugi mðicorn&pngD &)"Trligg1 || :「韃n■ 1@qi.g0rısı?? || ||T. |(3319 @@@gi-nyeolsiqi@solgonogi ooooo Isossa sig og Noss-i-1)}{\$ (quo) ugim grosso-odgosso)Loog) også0)ngro số quitos, m-a cocoaisiqįmolo) fulls@agos@qi.g0rısıstecesso1909€Œ orto -logorası bilo giaof, gosso qiftelsonology@s@qing)-/00/'9Zɛnoto (ĝ$@ $ $10209)||1998‘60 soumoidessDifi) mortodos og súng,Giocesso souos@@se įrī£ło 1@@jigog@rīņos suriņģio Gigi sąjo) grīļots Jūgio) solgonogi gif@qai suporqosqae stologo1.J.Uı.1999 LG11||qi qos@JI (ČFL109 mfiteori supostolegolion mốiwon IỆCỦigog@rısı1@@@@rınıftswoop-100S“866elusie**- Rowoso, No oqi siruos@ırı içeŲnųIĜogo%9CT &T1101'80 Hırıs)qısısımoğlgi(og souri@)g그니ng(oos) --டுபூஞர- -Ļ-IIaeg)
 

T력터司링크ısır,so soos -- © gj q, ss5019 @ ₪ ito (soos o $@
: g壽quoTi ɖo ɔ og sto慧『Doglosse stologo Loi|''Isaïlgog@rısıflowessg) qıcı9Tı, UT umuotooɗoTirtomfiteorītsium-oooooos$@@@@-@rto'ons)opg|Igorodos 鱷鱷疆*『:*1909,9 osąs „stologougi|| @@鱷Lurios)ஏeைrர்鱷"ZI 郵靈hö上*a耐%"Q00000**trunomeeegung @sossae fuoco to sucedisjogo su-1199?1909.gou-ligoo qofsso | q_0rıs@rego quos goslogo sorræ Œılımı,evelse ăț¢ £ © ® Ń, mae, f, stologougi misioon - 00000$ | 0960 grionou-nofs -- ---T히터리피리히의 (1SnIL VOETO)-ıtırılı919 uolo)ąjungo(agossfiro (€) pulls@ago qımsgs !igolo@@@@ | q21.109@susogiococoog | @-Zīriņosų, soos apulco osło os@-- ngeg: rinneg yngae | oso selssong misioon z|$0,$g10.sırığgıJogo uosio 160 Hırısını 9)|| || q21.1995 siis? Qurismog) shısı Jossos1909.gshqiđồuolo | Igoumouisìrīto) Jogous)Fırılgısayo No 1991 songo glosso stologo ugi mðficçer. I-/00000Soz ||I/Jio0-lumuotooɗo Jul[@ogo os@ajigog@rīņos revolgof) qi:ngssốsusteg sosiae eggsae sogae@riņuongloo|| || ...?"o":'','| 01

Page 191
osuolų90-Irāņogųogią, apustoff)%) ps@@nogo (joogi osąs „stologo1.J. mốigeri (film sg)-Irı ŋooŋfƆsƆ, Fırılım @& olloq ssro@pustos), 1909)||199đo đò@ fra 1991, qisi@ (q0)rīņos@fitto soos inggi $9ĝo)ổ ngựntı-Çifto sąju! @so igolynĝigiĝis suo ips@solosso qosqae
tīrīąjungƆ soustotīņI@s@ 000,000og Iris)ரடு விருஒ qīIĜing) igo-issuolpheos 000'099 z urī£) sung || 19095smlosus) mgogoq1109Usonoftog)"g그니ng활정후에 số 1,9-linta-arto 000,00çoz urī£)mgłąđỉrto | qlossoĮsteissou,mốiegeriqi-14)1911-1@rtoஞgடீபழ010@@Uso | ~£1 quos įstologo ugi mốigeri mig pussố mgogo?
(og souri@)已画 Hırıs)qıúısımoğlgi(3) sırıtoğungT니ngĮTLogo
 

(9rழ9பரபg pubog Əloos Isod spoo ŋgʊmɖɩoof) 1999gj ‘9 (soos Jugos@ (ųolia) quos off-Turīņ0, 1991 m@gof) og 'q11,91|01||gi fl-Isqof fg + (soos jollon||g] ©slo ||I/91/mi009||uri loops og 'agosongolo 1,9€œ-13 --Tlussri apļos) --Jusqrısı-lÇoup ,TIẾgrīņasgosto z q|1,910|||j qoĝGIỮsso qoỹsúm:0 || stigo)rīņos ļırıņģ19 @@@@@@@sooooorlog) qi@reigos
os@@@@rısıstecosso
-7000'000'001
Ģĝo) so siło
1991,0.109 @ Turm119.09.59
'#1

Page 192
(qihm bīdī) osso) ĝțitowo oloissae &#Orısı,gı gifƆ-Ɔ. 'quae-llys sssssfiso sobągło quae-Ilges@qi.go. qoỹsasso mweġ@gi og smotifs) minae) ģĶķĻfi simgestowoso igolion %0ç qiaof gostos@@@@
|-saicosqistem-troposs@@-@@gogulegosyo qift:($opuloss (1990’ıgogo-ng IỆąjúri gif@gools-T-T-1, mớiceri ogif@jooɗɗos@ IỆssicos sūri loodjigourag) 19:09,91||LI, ‘Igoogt, og số0Ųosı,goly LỚII@hoolpos:9013)
agos@@@@
olygoscosso olygosą, Turıı9, 1991 og logo? $1ÚĪĢIsĩIỆCỦigog@rısıstecesso000'009Llosofą -iurillos $qi-Two@f)r. I Sl (œuffourno)宣画 Hırıs)qısısımoğlgi(3) sırī£ơign그니ng|(11%)

sĩigog@riņRowoso quaeon soggs-i-Isso stopkolo sigog@rīņos@@ qosoqosog) liris? Igomgoqogi 0,119 ffuriosố qırı ilçon qi@-@@lpg|Gimigitolo qos@s@ri@filo (pulo@sson œŒnowoso q@soriĝńsı gısı ollabo số
maenwogio Isossr-ı Çon@Zuriĥo (Nowoso)
IỆCỦigog@rısıstecesso
000'009
qıúilosoof? --109019 IT-Tlogoơi @-Zuriĥoto ɖegos
91

Page 193
~~ ~ ~ " No + · · · ·, a ortowo-trg) s-T-T-1, số qi@ę rewooɓo ɗɗɗeriņoste 199 Unus IIĠ og o giao đủ lực sẽ rũ rời ơi wɔ so loo ooo @ : q. Orısı o çon colo oggs—n số 1919songelo ispođicensoorte mogelingąją | ±1, ±1, ±tılaen Isiqof) oligiogrīņggo JIĠapo g-l-r- og số (newoog gealno-neregs qistos@19 apılmoitoorges isos, Gigi qi@-an TTT-luoj apo so surtogosło icelloggs-i-i-i) @ logo u gj q 1, § © ® 11 r. 9 § @ ₪ 0 Ģos įsfī apsố066] ~i (gologo LaïqİLÊ IỆloog;
'q1@logorvog) Roos, ugoslofjo įste logougi mối (gorn 1@asap so rico o 1991, 101@gfig=isto 1@asapis
gm그그니15 JIĠopo loudingis 01@goss qisoggi | so się mosson gwersyas(?)000’000’OSș01ço LajqİLÉ JIĠapo || 41 (opussourios)宣画 Fırıs)qısısımlosgi() sırıloğung그니ngĮTL's
 

og 1@unto No otcoudois isso aelo-ugog qi@hoo! mụlgs'qis uso įrī£ so os@@. Igogo@rto sisto (?) giữ
(GI)=(O) = (sq)=(V)
Ģitoruş919 agos@sqig girnųous otos@ ao uogođĩwoonoposiococcos?) Q91||119orgjooluriqiongƆ ŋoooooo 'agossos qımúlseogio os@sqffD& Įsteigęs ugn000'000'9---61 - -|-?IsÁGoooo oqoos@riodes) sowo ŋuriqiongo disconsigortoIỆCỦigog@rısıstekoossg)@@uoffic) s-i-i-Zio fulls@ą os@@jigog@rı sıętą fire qu'origis qiq qiu@lion opussos, fium @@@mofissæ síðusco ogrl -- inđfi*00000寸í опц9попf?*81 109Quoos? ŋoolgimgs agusiriĝi@raqise soortowoso sull@ngoĮrtologo ugi mõnegori đılımqī£ąju—ī£)rto1] [11] o [soq9o 199ŲmųIII)oq
---+-.]+)-........–... aoro, No, No............. , !
33

Page 194
---ư------ ~~~~ ~~~~u, ~ o) ::: ~tr strui so v filoj:)
gif@goo@@uoffio) ĝ:14, guaoop19 gif@ơng)
·ą9$smaelo) fino m-negomƐwɛ
os@1191,9 sqĝisormr, og uoffređiyo lygiscovo quingulosaog qiaof: 1,9€œ si suđilo
os-Torto den 0: riņosongolo 119o&#ırıgifĩIỆCỦigog@rısıstekoop000'000'lsoum-bissip įgi scoop qis@usoIZ q21.109@gjang)5 isoft) igolyng@1ste) off-r-r-r“, „GI,@@1(sg) §-T-T-1, punoqpio ‘Uthmondoossão'q2's Info(g)||31,9% oặcouri ----są9$$ uitgelo qi -- Logosfi £110,1€$£ gif@fios?) 'gifmonocisão o LƯırıąoso展g)sa się poe)
qī£$ístos@sourigo qiaofī) apos 1,5 £ (couri- -_- ---
IỆCỦigog@rısıstecossg)gong可ogg崎—He @@@
1ĝo-TIỂrtos@s@rī£đĩlo scoțolluosto ulls@ago--000'000'Zsmoos, Ļrtoároce 1991.goreig || 0Z
(ogļsolusi@)宣圆
HIIŲjos)qısısımoğlgi@ sır:1$ơig그니ngsuae
 
 

000'000'l
os@@jigoQコULIOɔŋɔļuI -
sırtotooɓo ŋɔTā Ļeo, ĝigi og mortolo鱷-000'000'8JəmnduI0000 I - |-|-|--IỆCỦigog@rısıstecosso{ sąlygosori, sự sốoq1@os@osoffisiqooqi@solos Juosto000'098suɔ susu) Kdoɔ – 119ortodossoƐZ iyoqo'o 'q1@@@sourceļg ode($ igolynųJIĠapo$1oco son: 109 uogųJIĠapo
199địigog@rır,soğTÚīgi gif@google reso) o um bırīgi Ori og yn 'n stolo) ođĩwoon ipse-buggeste sogaeguses go@riqi@rito)·On-ısı ŋ Ɔ gi qi IỆUnos (coq) u Gisso do too u os loĝ0)|so000'000'l역Tür"|| ** -Il 109 yn-----IỆCỦigog@fırırewoog,TIUJ ĶĒ 19 otsi logosto úo o o
ngo-buggeste soț¢ £ © ®£ € ©rı €)& IỆurīgog,
soUsos 1991)o?{^T))?\|(91999||On
og 1@usmis@qi@olgo uso apuočitog) so ɖoŋooŋɔŋɛ o scoog os@ajigogo@osto)
_- ----→ →... ..._.-'

Page 195
@@@se secostire-is oposisigo sąsają, sąsajų9
§jogoo oɖowoło 0-Turī@mo.g) ao grą sẽ 'q'-ı ve Jos loco o
os@loughn obilogosto o oggi woło 1,9 osnuđi@ : 1,9 solgo ao o 191 o@ s1soologiquos lygį 1991 og số 1@allgogugi
megressão agos@rsssfire scoțoumgogjise „gobioIỆCỦigog@rısıflowessg)000'000'ZSZ
soğaig 1991/01@o@oymjngsẽ qi@@@ostologougngioumgogi yo sgïtī£) (qihm bīdī)
qi soos $0 fırılg p \rio o 1,9-11@rto IỆ © ®) rī
simqorısı sırmoous IIĠapo grootfī) apos sonooh@IỆCỦigog@rısıflowessg)000'000'S*#Z
19:sfollowere gif@geoap ourto Isiqof, scolaessaog U19 oqo Um 1. sto 1991, o 11 UT
(œuffour-Isè)官画 Hırıs)qıúısımoğlgiGDITTigong그니ngMT1월g
 

os@allgogugim grelo osig? Juosto ito slo scopo
IỆCỦigog@rısıstecesso
000'000'S
·ą9$$ơngelolcomigos qimootoog uorto Usoopopofàs. oqi-Top 1991.6949) so mu ortolo qinoqpső fogo pri mu ortolo
8Z
'qimortoloogi os@@@yoyilƐ googo
IỆCỦigog@rısıstecosso
000'000'S
qgsfsffontologionels
-ı Zırısı o ț¢ u Jim Jn 1,9 so gï
ZZ
1990lış93@rıņitogossg) 1,9€/Norop gỡ sąjungel@ 1ço-isoog ofte los segi
IỆCỦigog@rısıstecosso
000'000'S
·lgernos gn:T *a grn-T&Tog wfus 6
· @ too lo 0-1 u ri q m o sg) og m (5 đi so · @ wo so @-ı ırıąjmoso, los 11@@go
9Z

Page 196
விளைய
| 8 9 0 ஆ ம் ஆண்டு UU IT p
இந்துக் கல்லூரி ஆரம்பமான போதும் 1938ஆம் ஆண்டு
தான் தனக்கென ஒரு விளையாட்டு மைதானத்தை, ஏறக்குறைய 50 ஆண்டுக ளுக்குப்பின் கல்லூரியால் அமைக்க முடிந்தது. அன்றில் இருந்து இன்றுவரை அரச நிதி உதவி எதுவும் இன்றி கல்லூரியின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், இந்துக் கல்லூரி அதிகார சபையினர் ஆகியோரது ஆர்வத்தினாலும், உழைப்பினாலுந் நிதி உதவியினாலுந் தான் யாழ் இந்துக் கல்லூரியின் விளையாட்டு மைதானம் அபிவிருத்தி அடைந்து வருகின்றது.
1938ஆம் ஆண்டு வரை காக்கை தீவு, மற்றும் முற்றவெளி மைதானம் ஆகிய இடங்களுக்குப் பந்து மட்டை மற்றைய விளையாட்டு உப கர ண ங் க  ைள சைக்கிள்களிலும், கால் நடையாகவும் கொண்டு சென்று எமது மூத்த பழைய மாணவர்கள் நாளாந்தம் விளையாட்டு பயிற்சிகளிலும் போட்டிகளிலும் ஈடுபட்டனர். முற்றவெளி மைதானத்தை மலிவான குத்தகைக்கு யாழ் நகர சபையிடம் இருந்து கல்லூரி பெற்று வி  ைள ய ர ட் டு  ைம தா ன மா க
உபயோகித்து வந்தது. அக்காலங்களில்
 

மட்டு மைதான அபிவிருத்தி
க. பரமேஸ்வரன் தலைவர், யாழ் பழைய மாணவர் சங்கம் யாழ் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம்
அக் கால மாணவர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. அக்கால மாணவர்கள் கொடுக்கு கட்டுடனும், குடுமியுடனும் மைதானத்தில் விளையாடினார்கள் என்பதை இக் கால மாணவர்கள்
நம்பவும் மறுக்கலாம்.
அக்காலத்திலுஞ் சரி, இக்காலத்திலுஞ் சரி விளையாட்டு என்பது மாணவர் களைப் பொறுத்தவரை கல்வி போன்று முக்கியமானதாகும் உடற் கல்வி விஞ்ஞான வளர்ச்சியுடன் புதுப்பொலிவு பெற்று மூளைக்கும், உடலுக்கும், உள்ளத்திற்கும் வலுவூட்டும் விதத்தில் மாற்ற மடைந்து வருவதை நாம்
அவதானிக்க முடிகிறது.
வி ைள யாட் டின் சிறப் பி  ைன உணர்ந்த, உயர்திரு.ஏ.குமாரசுவாமி அவர்கள் 1933ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார். முதன் முறையாக பழைய மாணவர் ஒருவர் அதிபராக நியமனம் பெற்ற மை கல்லூரிக்கு கிடைத்த அதிஷ்டம் இவர் அதிபராக சேவையில் இருந்த போதே 1952இல் இறைபதம் அ  ைடந்தார் ஏ குமார சுவாமி அவர்களின் முயற்சியினால் இந்துக் கல்லூரி அதிகார சபையினதும் நலன்

Page 197
விரும்பிகளினதும், பெற்றோர்களினதும் உதவியுடன் தற்போதைய மைதா னத்தின் மேற்குப் பக்கமாக உள்ள 2% ஏக்கர் காணியை தனிப்பட்டவர்களி டமிருந்து ரூபா 15,000/= க்கு கொள்முதல் செய்து விளையாட்டு மைதானமாக்கி 1938ஆம் ஆண்டு யூன் மாதம் 25ஆம் திகதி டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அவர்களால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதுவே மைதான அபிவிருத்திக்கு இடப்பட்ட முதல் வித்தாகும்.
இம் மைதானத்தின் மேற்குக் கரையில் யாழ் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவான தமிழ் கலவன் பாடசாலை இயங்கி வந்தது. இதுவும் எமது கல்லூரி அதிகார சபையினால் நிர்வகிக்கப் பட்டு வந்தது. உயர் திரு.வி.எம். ஆசைப் பிள்  ைள அவர் கள் அதிபராகக் கடமை யாற்றிய போது அவரது ஊக்கத்தால் கல்லூரி அதிகார சபையின் உதவியுடன் தமிழ் கலவன் பாடசாலை தற்போதைய இடத்திற்கு 1954ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டதால் விளையாட்டு மைதானம் முதன் முதலாக மேற்குப் பக்கமாக கல்லூரி ஒழுங்கை வரை விஸ்தரிக்கப்பட்டது.
1954இல் இருந்து 1992 வரை மைதான விரிவாக்கம் செயற்படவில்லை. 1991இல் உயர்திரு. அ.பஞ்சலிங்கம் அவர்கள் அதிபராகவும், பேராசிரியர் பொ.பாலசுந் தரம் பிள்ளை அவர்கள் பழைய மாணவர் சங்கத்தலைவராகவும் இருந்த காலத்தில் அவர்களது முயற்சிகளாலும்
 

ஆசிரியர்கள், மாணவர்கள் யாழ் பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோரது நிதி உதவியுடனும் மைதானத்தின் வடக்குப் பக்க மாக அமைந்திருந்த திரு. இராஜர ட் ண ம் எ ன் ப வருக்கு ச் சொந்தமான 16.02 குழி விஸ்தீரணமுள்ள காணியை ரூபா 300,000 /= க்குக் கொள்வனவு செய்தனர். இந்நிதி பழைய மாணவர் சங்கம் அதிஷ்ட இலாபச் சீட்டு நடாத்தியும் ஆசிரியர்கள் தலா ரூபா 1000/= வழங்கியும் மாணவர்கள் தமது இலவச மதிய போசனத்தை காசாக்கியும் சேர்த்தனர் என்றால் இப்போது நம்பமுடியாமல் இருக்கின்றது. ஆனால் அது தா ன் உண் ைம . இக் காணி திரு.பஞ்சலிங்கம் அதிபர் யாழ் இந்துக் கல்லூரி என்ற பெயரிலேயே 18.03.1992 ஆம் திகதி உறுதி இலக்கம் 15 என்ற உறு தி மூ ல ம் க ல் லூ ரி க் கு ப்
பாராதீனப்படுத்தப்பட்டது.
இதே போன்று 1993, 1994ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக திரு.சுந்தரம் டீவகலாலா யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் சீட்டிழுப்பு மூலமும், நாடக விழா மூலமும் சேர்த்த நிதியோடு ஆசிரியர், மாணவர்களது நிதி உதவியுடனும் 14.24 குழிகள் காணியும் 15.88 குழிகள் காணியும் வட மேற்குப் பக்கமாக முறையே ரூபா 350,000 = க்கும் ரூபா 300,000/-க்கும் கொள்வனவு செய்யப் பட்டன. முதல் காணி திரு.கணபதிப் பிள்ளை, திரு.காசிலிங்கம், திருமதி அனு சியா ஆகியோரிடமிருந்து
37

Page 198
கொள்வனவு செய்யப்பட்டு உறுதி இலக்கம் 1200 என்ற உறுதி மூலம் 06.02.1993 ஆம் திகதி திரு. பஞ்சலிங்கம் அதிபர் என்ற பெயருக்கும், மற்றையது திரு.பொன்னம்பலம், திரு. சுந்தரலிங்கம், திருமதி வசந்தா புஷ்பராணி ஆகியோரி டமிருந்து உறுதி இலக்கம் 1334 என்ற உறுதி மூலம் 3.3.1994இல் யாழ் பழைய மாணவர் சங்கத்தின் பெயருக்கும் எழுதப்பட்டு கல்லூரிக்குக் கையளிக்கப்
பட்டன.
1991 இல் ஆரம்பித்த காணிக் கொள் வனவும் மைதான விரிவாக்கம் அடுத்த ஆண்டு அதாவது 1995 இல் உச்ச நிலையை அடைந்தது. அப்போதும் திரு. பஞ்சலிங்கம் அவர்கள் தொடர்ந் தும் அதிபராக இருந்தார். யாழ் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரான திரு.க. பரமேஸ்வரன் அவர்களின் தலைமையிலான நிர்வாகக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் அந்தப் போர்ச் சூழ்நிலையிலும் இக்கட்டான காலத் திலும் "இன்னிசை மாலை" எனும் நிகழ்ச்சியை நடாத்தி ரூபா 350,000/= சேர்த்தனர், அதே போன்று கொழும்புக் கிளை திரு.எஸ்.குணரட்ணம் அவர் களின் தலைமையில் "ஜேசுதாசின் இன்னிசை" நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி ரூபா 1,600,000/= சேர்த்து பழைய மாண வர் சங்க நிதியத்  ைத யும் ஆரம்பித்ததுடன் மைதான விரிவாக்கத் தையும் செய்தனர்.
உறுதி இலக்கம் 1574 எனும் உறுதியின் மூலம் 23,0195ஆம் திகதி 3 பரப்பு 116

குழிகள் காணி ரூபா 980,000 = க்கு திரு.சர்வானந்தா குடும்பத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது. அதே போன்று 1486ஆம் இலக்க உறுதி மூலம் 63.1995 திகதி ரூபா 500,000/= க்கு 160 குழிகள் காணியை திருமதி:தையல்நாயகி கந்தசாமி என்பவரிடமிருந்தும், 2327 இலக்க உறுதி மூலம் 16.05.1995 ஆம் திகதி ரூபா 500,000/= க்கு 16.17 குழிகள் காணியை திருமதி.மாலினி சந்திராணி செபரட்ணம் ஆகியோரிட மிருந்தும் கொள் வன வு செய்ய ப் பட்டு க் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. பின் குறித்த மூன்று காணிகளினதும் உறுதிகள் நிதியத்தின் பெயரிலேயே
எழுதப்பட்டுள்ளன.
1995 இல் யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு நிகழ்வுடன் மைதான விரிவாக்கத்திற்கும் யாழ் பழைய மாணவர் சங்கத்தின் செயற் பாட்டிற்கும் தடைகள் ஏற்பட்டன. 1995இல் இருந்து ஏறக் குறைய 5 ஆண்டுகள் (2000 வரை) விளையாட்டு மைதான அபிவிருத்தியைப் பொறுத்த வரை குறிப்பிடக் கூடிய செயற்பாடுகள் எதுவும் நிகழவில்லை.
2001ஆம் ஆண்டு திரு.க.சண்முகநாதன் அவர்களின் தலைமையில் நான்கு ஆண்டுக்கு மேல் 1999 முதல் 2003 வரை பதவியில் இருந்த யாழ் பழைய மாணவர் சங்கத்தின் நெறியாளர் குழுவினர் கனடா பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப் பட்ட நிதி உதவி ரூபா 900,000க்கு 1 1/2 பரப்புக்காணியை

Page 199
திரு.திருமதி கந்தசாமி என்பவர்களிடமி ருந்து கொள்வனவு செய்து 1897ஆம் இலக்க உறுதி மூலம் 2001516 ஆம் திகதி நிதியத்தின் பெயரில் எழுதி கல்லூரிக்கு பாராதீனப்படுத்தினர்.
தற்போது கொழும்பு பழைய மாணவர் சங்கமும், நிதியமும் இணைந்து 6 பரப்பு 0.91 - குழிகள் காணியை இலங்கை அரசின் காணி அமைச்சின் ஊடாக காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் சுவீகரித்து கல்லூரிக்கு வழங்குவ தற்கு நடவடிக் கை கள் எடுத் து வருகின்றனர். காணி சுவீகரிப்பிற்கான வேலைகள் காணி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு விட்டதால் அடுத்த ஆண்டு அதாவது 2006இல் காணி பாரமெடுக்கப்பட்டு மைதான விரிவாக்
கமும் பூர்த்தி ஆகும் என எதிர்பார்க்கப்
4ے
தான்.
ஒறினோக்கோ ஆறுகளில் உள்ளது.
 ைஒரு புத்தகத்தின் உண்மையான விை வாங்கியதில்லை. அவர்கள் கொடுப்பது
() () () () {
0 போர்க்களம் வலிமையுடையவனுக்குச்
சுறுசுறுப்பும், தையிரியமும் கொண்டவனு
() () () () {
o L56öTLDGorrig (Electric eel) 6T6öTugs ஒருவகை மீன். விலாங்குமீன் இ
9া
பக்கத்தசைகள் மின்னுறுப்புகளாகத் தொழி
 

டுகின்றது.
இவ் விரிவாக்க நடவடிக்கைகளால் மது கல்லூரி விளையாட்டு மைதானம், தை பந்தாட்டம், கிரிக்கெட், தடகள விளையாட்டுக்கள் என்பன விளையாடு பதற்கு ஏற்ற தேசியத் தரமுடைய பிஸ்தீரணம் கொண்ட மைதானமாக அமையும் எனலாம். ஆயினும் மைதான அபிவிருத்திக்கு மென்மேலும் நிதி தவைப்படுகின்றது. மைதானத்தின் ற்றுமதில், விளையாட்டு அரங்கு Stadium) Volley Ball Cort, Basket Ball Cort, ennis Cort. Score Board, 55 gigi) gLT3, Lo ான்பன அமைப்பதற்குப் பெருமளவு தி தேவைப்படும். இவற்றிற்குப் பழைய ாணவர்களது உதவியே ஒரேவழி. எமது ல்வித் தாய்க்கு நாம் செய்யும் நன்றிக் டன் இதுவே.
லயை இதுவரை யாரும் கொடுத்து து அச்சுக்கூலியும், காகித விலையும்
- லூயிகான் -
) () ()
சொந்தமல்ல. அது விழிப்புணர்வும், லுக்கே சொந்தமாகும்
-Patrick Henry() ()
மின்அதிர்ச்சியை தோற்றுவிக்கும்
0த்தைச் சேர்ந்தது. &GSLD&F60T, மார் 2m நீளமும் வால் நெடுகிலும் ற்படுகின்றன.

Page 200
ļueJedųsna) eųļuese/\ ƏJĮM pu\/ uueồu||eueųļums- - - - -*進g W 19T-0-684 uueledueủuolį į 00'000'000OHT'VEOSƏ||n>,89°G|| #766|| ‘90,907€ɛ|-£ eáųsnu\, a}}^^· pue uue6u||sey!-- OH^leĝpuga € ļOT-O-6€Z|e|d|ųļedeuex00'000'099 || Luefiu||eųouedov|səŋnyozo|| C66|| 'ZO’9000Z).Z OHToledsouļua | ļOT-\/-6€Z,uueuseuese}}00'000'000 || uueồuļļeųouedov|səŋnyszorg || Z66|| ±0.9)GĻ Ļ Ļ|- ləquun N | pəseųɔund sew | ss uļļu nouv| Jo uno^e-Əseųɔundoon uelesļļ uuouw uuou-s | pəseųɔund || ul ue}}|IM pəəQ|| 4u3}x=yo eyeq | loquun.N pəəq | seues
'punou6Áeld go uossuedx= uog OHD go wao eų, Ką pəseųɔuna spue-l yo sue|nɔŋuea

...(1, : ، ، ، ، ، ،
opļS ĮsəM LỊuoN əų) uo spue!I go ÁuļsluĮVN uồnouus səlinx L60 pue suuəųɔųoe-19 euỊnbɔe os įsnu LVGO pueoquoIoO VEO Kq uəxe, fiusaq ss uoņow sə|n>{6(7'9|| 00'0889sueuổbeig|eļOL Áuesepuey, sulNou• • • • •|Sn]] |SueųɔųɔɛT- - - -|- puo>| SJW JW|| 00'000'006OH^*\/EOZ/| ||Ļ00Z"90’9||168||/ uueuseueqƏs z loT-CD-6gzļueu]pueųO || 00’000’00gsool þolinys „Log || 966 Logo'9|| ļu||eW'Su WOHT’VEOX! / L’9||/ZɛZ9 Z ĻOT-\/-6€ZKuuesepuey!00’000’009锡尼SƏ||n>, ZO’9||G66|| '90’90 16eẤeusesseųLosu/NOHT’VEO98寸LG (səueųSSƏ|nys pəpỊAlpun)·Snu9ļos, pue Ļ ļOT-E-6€Zsuəųļouq| 00’000’086sool ssuġġoubeng | G66), Loozț7/G || #7 Due eųļueue Nue:SOH^*\/EO

Page 201
| Ces Of Data
Department plans Y | Sitiharan, Licenced S | hangarajah's Lice
mation provided by M in deeds of lands bil S. Senthiinathan signed by T. Somas Miss Aruna Ram
is of map affected | opied documents
 

1971
171-1975 75-1984
84-1990
90-1991 ) 91-1996 d 1996 97-2005 d
D5Todate
71-1976
76-1979
6-1984
4-1985
34-1986
6-1990
6-1993
4-1995
94-1997
|-todate
Todate.

Page 202
VANNARPANNAI SOUTH-WEST VILLAGE WARD NO - 18
Property of Saiva Paripalana Sabai Assmit Number 10, College Road.
| K. Balasubramaniam. 'ತಣ್ಣ 3.'. As.Sphaf No. 658. KKS Road 4, College St.
Dr. K. Sivagnanaratnam sspf Ao 656 KKS Rea
Heirs of Latek. Thirugnanasampanthar Assimat No. 652, KKS Road
Heirs of Late J. Sivasubramaniam Assunt No. 648, KKS Road
Propert of rces Of Data Sivathondan Nil rey Department plans Ya 221 & Ya 335 Assmt No. 646,
V. Sriharan, Licenced Surveyor's plan No. 269 of 1993 T. Thangarajah's Licenced Surveyor's plan of 1999 ormation provided by Mr. S. Sivadas, Supdt of Surveys ents in deeds of lands bought after 1992, provided Mr. W. S. Senthilnathan, Attorney-at-Law
op designed by T. Somasekaram S. Kan
wn by Miss Aruna Ramasamy Assmt
curacy of map affected by using
tocopieddocuments
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T. Yoganathan & P. Thuraisamy 1. Sothipillai Cheiliah Assimit No. 702. KKS Road
nt. No. 694. KKS Road Mrs. Sarves vari Sivapathan.
Assimit No 708/4, KKS Road
nonmany Sothilingam Vo 692, KKS Road Mrs allinayahi Ariaranan
để heirs of late Shahamy Thambaj. Assimit Nos 21 & 23, Hindlu Colle L.
Thangarajah, ee
- O
K. Finasithamby As Smt. No. 22. College Lane
WARD NO:18
R. Mahendiran As Smit. No. 24. College Lante
Containing in
Lot No Ε
- I
Α 1.
B
'ûክገ]
KS Road C
D.
Ek
gasaba pathyr
D. 17. Kilner College Lane TOTAL 2 Lot D - Lands
Lot E — Land

Page 203
any Thambajah Hindu Colle Lane
S. Thiruch
Lord ܢܠ
(part)
Lot B
Original Playground
፵ቻ፻ö
lining in Extent.
(bt No) E X T E N T
mo Larchams Kulies
A. 464. 44 1046
B 9,391 || 36 9.40
C 4,702 18 5.14
D 1,647 6 9.2 El 393 10.0.
DAHL 27,597 107 8.2
D - Lands after 1992 E - Land bought by OBA Canada in 2000
 
 
 
 
 
 
 

பாணம் இந்துக் கல்லூரி
ஆதன வரைபடம் Map of affna Hindu College
& premises
g Assimt, Nos 9,14, 16 & 19. College Road Smt No 680, KKS Road in Wards 18 & 23.
the limits of Jaffna Municipal Council
Scale 1:1000
mm on map = 1 metre on ground)
elvarajan
ਕl
Ward No. 23
Original Playground
Land Bought and added to playground
Lands blocking further expansion
Houses in above lands
Temple
Three Storey
Two Storey
Single Storey
Gardens
Wells

Page 204
ueld
|}}uolų, uolo |pəseųɔund|1uəwww.peed,ļuēļXE|go oyed|--~~~~povu|leges |
'punou6Ấeld ļo uossuedx= uog o Hr jo voo eu, Aq pəseųɔuna spue!I go sue|nɔŋue)
 


Page 205
College Activities a
1890
Our Principals
* S.Godman Appapillai 1890-1892 * Nevins Selvadurai, B.A. (Mad) 1892-1909 *& G.Shiva Rau, B.A., L.T 1910-1913 * B.Sanjiva Rao, M.A., B.Sc 1913-1914 * Nevins Selvadurai, BA 1914-1926 * W.A.Troupe, M.A. 1926-1927
* M.Sabaratnasinghe, B.A (Cal) 1927-1928 * V.R.Venkataraman, M.A(Mad) 1928-1933 * A. CumaraSwamy, M.A 1933-1952
(Cal. &Lon), Dip.in. Ed, Bar-at-Law) * V.M.A.saipillai, B.Sc(Lond) 1953-1963
B.Sc(Eng), A.I.L(Lond) * C. Sabaretnam, B.Sc., P.G.T 1962-1964 * N.Sabaratnam, B.A(Lond), P.G.T 1964-1971
Our Deputy Principals
* C.K. Swaminathan 1901-1912 * S.Veeraswamipillai 1912-1913 & S.D.Gupta 1913 * S.Madhava Menon 1913 & S.Sabaratnasinghe, B.A 1914-1916 * G. Panikkar, B.A 1916-1917 & M.Sabaratnasinghe, B.A 1917-1933 *X* V.Nagalingam, B.A 1933-1936 * V.M. Asaipillai, 1936-1952
B.Sc(Eng) A.I.L. * C. Sabaretnam, B.Sc.,P.G.T 1953-1961 * N. Sabaratnam, B.A., P.G.T 1962-1964 * K. Suppiah, B.A (Hons), 1964-1970
Secondary Trd.
 

Ind AChievements 2005
* M.Kartigesan, 1971
B.A (Hons) (Lond), Dip.in. Ed. * E.Sabalingam,
B.Sc(Lon)., P.G.T 1971-1975 *P.S.Kumaraswamy, B.A. 1975-1984
(Fellowin.Ed. Ad) Dipin.Ed(Cey) * S.Ponnampalam, B.Sc(Cey) 1984-1990
Dipin. Ed
* K.S.Kugathasan,
B.Sc(Mad), M.Sc(USA) 1990-1991
* A. Panchalingam, I.D.E.P.A(Delhi)
B.Sc, Dip.in. Edu. 1991-1996
* R.Mahendran, B.A(Cey) Dipin. Ed 1996 * A.Srikumaran, B.A. Dipin. Ed 1997-2005 * VGanesarajah,B,Com(Cey), Dipin. Ed
2005TOdate
* S.Kanaganayagam, 1971-1976
B.A., P.G.T & A.Karunakarar, 1976-1979
B.Sc, Dip.in. Ed * S. Ponnambalam, 1976-1984
B.Sc, Dip.in. Ed & K.Sivaramalingapillai, B.A. 1984-1985 * C.Muthucumaraswamy, Sc.Trd1984-1986 * PMahendran, B.A 1986-1990 * N. Somasuntharam, Eng. Trd 1986-1993 & S.Sivaraja, B.Sc.Dipin. Ed 1994-1995 & TArulanantham, B.A(Sp.). Dipin.Ed 1994-1997 * P. Maheswaran, 1995-todate
B.Sc (Hons), Dipl.in. Ed & L.Ongaramoorthy B.A:Dip.in. Ed 2002-Todate.

Page 206
School's Status/Type
* NAME: The school was founded on 23 High School". The name was changed
GRANT-IN-AID INSTITUTION: 1
- RECOGNISED BY THE UNIVE teaching pupils to the Entrance Standa
to AFFILATED TO THE UNIVER University Matriculation Classes start
- INTERMEDIATE CLASSES OF
Started in 1926.
* CEYLON UNIVERSITY ENTRAN
* DIRECTOR-MANAGED INSTITU
«XX» VESTED GOVERNMENT INSTIT
* ALL ISLAND SCHOOL: One of the One among the twenty schools in the Isl
* NATIONAL SCHOOL: One among
designated in 1984.
Jaffna Hindu College functioned as 1943. After vesting, the primary School h, 1971 to 1974.
Managers:
The College was under managers appC from 1890-1902 and under managers app Hindu College affiliated Schools from 190
During this period of 70 years (1890period of thirty five years.
The Hon. Sir Waitialingam Duraiswa 1933 and again from 1935 to 1944, cove member of the Ceylon Legislative Council

rad October 1890 with the name "The Hindu 'to HINDUCOLLEGE, JAFFNA in 1895.
895-November 1960.
RSITY OF CALCUTTA: in 1893 for trad.
SITY OF MADRAS: in 1904 London
ed in 1915.
THE LONDON UNIVERSITY: Were
CE CLASSES: Were Started in 1942.
TION: December 1960-July 1962.
UTION: Since 1st August 1962.
' two schools in the Northern Province and and to be so designated in 1961.
the eighteen Schools in Sri Lanka to be SO
a co-educational Institution from 1935 ίΟ ad functioned as a unit of the College from
inted by the Jaffna Saiva Paripalana Sabai ointed by the Board of Directors of Jaffna )2 to 1960.
1960) two managers had held office for a
my had served as manager from 1924 to ring a period of eighteen years. He was a from 1920 to 1930 and of the State Council

Page 207
from 1934-1935 and 1936-1947. He was Coronation day in May 1937 at Buckinghai
V.Casipillai Proctor Sc, had served asl
seventeen years. He was a well known la Jaffna.
The Hon. A. Sabapathy J. P. who was m,
been a member of the Ceylon Legistlative nominated member of the Jaffna Urban Col.
2.
A. Ambalavanar Proctor, S.C. who was
manager to have died while holding office.
R. R.Nalliah J.P.U.M., M.B.E. who wa
Crown proctor, Jaffna, member of the Ja chairman of the urban council for Sometime
TMuthusamipillai, Bar-at-law last oft
and editor of "The Hindu Organ" for sev founder manager had a lucrative practice social worker. He died in 1897 at the age manager to have died while holding office and the last manager (T.Muthusamipilla Duraiswamy was also an advocate. M R. R.Nalliah were Proctors.
PRINCIPALS
During the first hundred and fifteen y
about forty nine years.
1.
Nevins Selvadurai B.A. (Madras) had b was principal from 1892 to 1909 and fr State Council from 1934 to 1935 repres retired Principal of this school to haveh
A.CumaraSwamy M.A(Call &Lond), D for nineteen years from 1933 until his d Principal to have passed away while h only Principal with the highest tally of q
 

knighted by H.M. King George VI on his in Palace.
Manager from 1897 to 1914 for a period of Wyer and had been also a crown proctor,
inager from 1914 until his death 1924 had Council from 1916 to 1921. He was also a İncil.
manager during 1933-1934 was the third
s manager from 1945 to 1951 had been fna urban council for several years and
he managers was crown advocate, Jaffna eral years. S.Nagalingam, advocate, the at the Jaffna courts and was a renowned of 42 due to ill health. He was the first . Both the first manager (S.Nagalingam) li) were advocates. Sir Waitialingam (essrs V.Casipillai, A. Ambalavanar and
2ars two principals had held this post for
een Principal for nearly thirty years. He Om 1914 to 1926. He was member of the 2nting Kayts Constituency, being the only :ld apolitical office.
p.in. Ed(Lond) Bat-at-Law was Principal 2ath in November 1952. He was the only lding office and he was undoubtedly the lalifications to his credit. He was also the
43

Page 208
first old boy to become Principal of the Co held office as principal. He was the firs College for a brief period soon after it was Hall" cherishes his memory.
The credit of developing the institution go rendered by both Nevins Selvadurai and A.Cu
Three notable Indians had adorned the G. Shiva Rau B.A.L.T(Madras), from 1910-1 M.A(Cantab), B.Sc(Lond) from 1913-1914 from 1928-1933. B.Sanjiva Rao was the Chie
The only European to have held the M.A.(Aberdeen) a Scotsman. He held this off
V.M. Asaipillai, B.Sc(Eng) (Lond), A.I.L, 1952 and Principal from 1953-1961 was the or He was promoted to Supra-Grade and was th Served at JHC.
Others who functioned as Principals afte Deputy Principals were M. Sabaratnasi N. Sabaratnam B.A(Lond), P.G.T. Principa B.Sc(Cey), Dip.in. Ed from 1984-1990.
Apart from A. Cumaraswamy the first old who had served as Principals were M E. Sabalingam, P.S. Cumaraswamy, S A. Panchalingam, R. Mahendran, A.Srikumara
E.Sabalingam B.Sc(Lond), P.G.T. was the category to have served at Jaffna Hindu Colleg
Two of the Principals, Messrs C. Saba captains of the Ceylon University College S. University College, Colombo.
Two persons bearing the name "Cumaras was A. Cumaraswamy who was Principal from P.S. Cumaraswamy who was Principal from didn't serve as Vice-Principals before appointin

llege. He was the only barrister to have t Principal of the Jaffna Hindu Ladies' founded in 1943. "The Cumaraswamy
les a long Way to the invaluable services
maraSWamy.
Principal's Office during this period. 1913, his cousin, Benegal Sanjiva Rao. and V.R.Venkataraman M.A(Madras), fGuestat the Prize Day heldin 1946.
office of Principal was W.A.Troupe ice from 1926-1927.
who was Vice-Principal from 1936nly engineer to have served as Principal. he only Principal of that Grade to have
spells of service as Vice-Principals or nghe B. A. Acting Principal 1927, all 1964-1970 and S. Ponnampalam
boy to become Principal, other old boys essrs C. Sabaretnam, N.Sabaratnam, Ponnampalam, K.S.Kugatha San nandV.Ganesarajah.
e only Principal of the Selection Grade
C.
retnam, and E. Sabalingam had been occer Teams during their career at the
wamy" had been Principals. The first n 1933-1952 and the other was his pupil 1975-1984. Both were old boys and nentas Principals.

Page 209
Two persons bearing the name "Sa spelling) had been Principals. C. Sabaret 1953-1961 and Principal from 1962-1964 Principal from 1962-1964 and Principal 1 former teachers. They were grade one si Vice-Principals.
M. Karthigesan B.A. Hons(Lond)., Dij January to May 1971 was a sectional head had been a member of the Jaffna Municip; teacher.
Mr.S. Ponnampalam, B.Sc(Lond), Dip 1990. He had served earliar as Ast teache
from 1976-1984.
Mr. K.S.Kugathasan. B.Sc., M.Sc serve
Mr.A.Panchalingam B.Sc, Dipin. Ed,
Mr.K.S.Kugathasan and Mr.A. Pachal category to have served at Jaffna Hindu CC
Mr.R.Mahendran B.A, Dip.in. Ed serv Chavakachcheri while we were displaced.
Mr.A.Srikumaran B.A., Dipl.in. Ed ser servedealier as a temporary teacher in 197
Mr.V.Ganesarajah B.Com, Dip.in.Edi
COLLEGE BUILDINGS
1890 : The School was housed in a pa P.Ramanathan (later Sir. P. Raman
1891 : Foundation was laid for the colleg
1895 : Hon. Mudialiyar P. Cumaraswamy
1891 : Hostel or Boarding House was fi
due tolack ofsupportand funds.
1901 : Mr.C.Gnanasegaram (Chief Shri declared open by the Govenor Sir
 

baratnam" (with one letter difference in nam B.Sc(Lond), was Vice-Principal from N.Sabaratnam, B.A(Lond). P.G.T. was vice from 1964 to 1970. Both were old boys and pecial post holders when they took over as
p.in.Ed(Cey) who acted as Principal during i when he took over as acting Principal. He al Council for three years while serving as a
).in. Ed. have served as Principal from 1984rifrom 1960 in 1976 andas Deputy Principal
das Principal form 1990-1991.
served as Principal from 1991-1996.
ingam were the Principals of the S.L.E.A.S ollege.
red as Principal for a short period in 1996 in
ved as Principal from 1997 – 2005. He had 3.
is serving as Principal from 2005.
indal erected to accord reception to Hon. athan) a prominent legislature councillor.
ebuilding on 4th May.
ceremonially declared open the building.
rst started but it was closed after four years
off) had one northern wing built. It was Henry Maccallum.
45

Page 210
1910 :
1926
1934 :
1938 :
1939 :
1946 :
1947 :
1951 :
1954 :
1956 :
1958 :
1960 :
1963 :
1964 :
1978 :
1979 :
Mr. G. Shiva Rau, Principal, ope Mr. S. Veeraswamipillaias the warde
: Foundations were laid for the hostel
1929 :
The hostel block was declared open 12th July.
A new geographylaboratory was op
The Principal's office was moved ou Physics laboratory.
The OBA inaugurateda one lakh rup
The OBA held a carnival to raise fun
Foundations were laid for the Jubile
College Workshop was established.
The new hostel dining hall and th Dormitory were both completed and
Construction of the Jubilee block Wa
Foundations were laid for the new Sc
The Hall of the Jubilee Block was na the late A. Cumaraswamy who was I platform was built at the western end
A new Wing of classrooms was built
The Administration block named " opened. The gate along K.K.S R canteen was opened within the colle western end of the college playgrour
Fourlachchams of land adjoining C was handed over to the college by th laid for the Gnanavairavar temple at
The Jaffna OBA undertook the co took over the construction of a set O financed under decentralised budge granted one million rupees donated

ned the Hostel on 30th May with
1.
block.
by the Governor Sri. Herbert Stanley on
ened.
ut of the Gnanasegaram Hall to house the
ee fund for buildings.
ds for the buildings.
Block.
le extension to the upstair Wing of the opened.
S resumed.
pience block on September 5th.
med "Cumaraswamy Hall" in memory of Principal from 1933 to 1952. An open air
of the college guadrangle.
along the northern end of the college.
Sabaretnam Block" was completed and oad closed to be the main entrance. A 'ge premises. A pavilion was built at the ld.
umaraswamy Hall with a worn out house le Board of Directors. Foundations Were its original site.
mpletion of Gnanavairavar Temple and f class rooms 130 feet x 25 feet in extent t. The Colombo Branch of the OBA Was | by H.E.J. R.Jeyawardene, President of

Page 211
1942 :
1943 :
1949 :
1953 :
1957 :
1957 :
1958 :
The Ceylon University Entrance ar inaugurated.
Jaffna Hindu College ceased to founding of Jaffna Hindu Ladies' ( London Inter Arts Examination.
P. Pathmanathan Won the Dr. HeW Examination for the best candidatei
N.Paramagnanam Won the Dr. S.S.C.Examination forthe best canc
First batch of Students Sat the S.S.C.
College obtained the highest numb the Higher School Certificate Exam
College topped the list in the Isla Faculties of Engineering and Physic
1959-1960: College topped the list in the I
1962 :
1963 :
1965 :
Physical Science course of the Univ.
S.Selvalingam was granted exem Engineering on the results of the Un December 1962.
Admissions to the Faculty of Engi the North and the second highest it scholarship in Medicine and R. Mal at the University Preliminary Exam
S. Thiruvarudchel Vam - Winner Of Engineering Scholarship in 1963.
V. Radnakumaran - Winner of C Engineering Exhibition 1964.
College topped the list in the Island of Engineering based on the G.C. 1965. .
K.S.Navaratnarajah – B.Sc (Ge Coomaraswamy Prize 1965.
 

d Higher School Certificate classes were
be a co-educational institution with the Dollege. 5 candidates sat and passed the
avitarine memorial prize at the S.S.C. in the Island.
He wavitarine Memorial Prize at the
lidate in the Island.
Examination in the Tamil Medium.
er of first division passes in the Island at ination held in December 1957.
ind in the number of admissions to the
al Science.
sland in the number of admissions to the ersity of Ceylon.
ption from the First Examination in liversity Preliminary Examination held in
neering was the highest for any school in n the Island. R. Balarajah was awarded a halinga Iyer a scholarship in Engineering nations held in December 1963.
Ceylon University First Examination in
eylon University first Examination in
in the number of admissions to the Faculty E (A/L) Examination held in December
n) First Class (Cey) winner of the
E

Page 212
1966 :
1967 :
1969 :
1970 :
1977 :
1978 :
1979 :
1980 :
1981
College topped the listin the Island in of Engineering based on the G.C.E 1966. R. Thayanithy in the first Place in the Science competition organise Club held in Colombo in 1966.
P.Sivanantham was awarded Certific at the J.S.C. Examination conducted b
C. Thiruvarooran won the second p Section at the G.C.E (A/L) Exal S.Sathiaseelan became the first Arts obtain two distinctions at the G.C.E 1969. He obtained distinctions in Tal
P.Sivanesarajah ranked second in the Medicine, University of Colombo b held in December 1969 April 1970.
P.Jeyakumar with 3A's & 1B won th G.C.E (A/L) Examination held in Apr
S. Baskaran and M. Kuganantha obtai (A/L) Examination held in April 1978
P.Jeyakumar (Engineering stude Dr. Gnananandan Someswary Memor
College topped the list among Jaffna the Universities (total of 42) N. Indra G.C.E(A/L) Examination held in A Colombo Hindu Society Scholarship awarded the Dr. V. Nadarajah Memoria
: College topped the list among Jaf
succession in the number of admiss
S.Manokaran obtained four distinctio in April/August 1981. S.Sivarajan ob the G.C.E (A/L) Examination held i Dr. Gnananandan Someswary Memo awarded the Colombo Hindu Society

the number of admissions to the Faculty
(A/L) Examination held in December ; for his paper on the butterflies of Jaffna d by the Federation of School Science
ate of Merit for obtaining the first place by the NPTA in November 1967.
lace in the Island in the Engineering mination held in December 1969. student from Jaffna Hindu College to 3 (A/L) Examination held in December miland History.
2 Island in admissions to the Faculty of ased on the G.C.E (A/L) Examinations
le first place in the Jaffna District at the i11977。
ned four distinctions each at the G.C.E.
nt, Peradeniya) was awarded the ial Scholarship.
schools in the number of admissions to
mohan obtained four distinctions at the pril/August 1980. He was awarded the . S. Manoharan and S.Ganeshan were al Scholarship.
fna Schools for the Second Year in ions to the Universities (total of 46). ns at the G.C.E (A/L) Examination held tained the highest marks in the Island at in August 1981. He was awarded the rial Scholarship. S.Balachandran was Scholarship.

Page 213
1983
1985 :
1986 :
1987 :
1988
1990
1992 :
1993 :
1994
1995 :
: At the G.C.E (O/L) Examination
the first place in Sri Lanka with at four distinctions at the G.C.E ( College topped the list among J Universities.
P. Sadachara obtained the highestt Examination held in December 19,
TiSathiaseelan obtained four dist held in August 1986. He was the achievement in the Jaffna District.
At the G.C.E (A/L) Examination four distinctions each N. Kathirgar in the Maths. Section and Gurupar
: G.C.E (O/L) Examination best per
Best results in the North at the G.C.
At the G.C.E (A/L) Examination h four distinctions each M. Srikarar
K. Kenthiran in the Commerce Sect
The names of students who secured S.Sugitharan, PVisakan, S.Sanmu
: S.Sivappriyan V. Suthars
S.Maheswaran Master Sri Prasanthan came first in 3A, 1B.
4AS
W.Jude Denis P.Senthill A.Aravinthan V. Kumar V.Sanjeepan (Islandrank Secondir T. Vinothan T. Sivarub
Forty students entered for Engin hundred and twenty five students ga
 

eld in December 1983 PLuxman obtained Otal of 713 marks A.Nallainathan obtained A/L) Examination held in August 1983. affna Schools with 62 admissions to the
otal marks in Sri Lanka at the G.C.E (O/L) 35.
inctions at the G.C.E (A/L) Examination only Biology student to have obtained this
leld in August 1987 four students obtained manathan, B.Balakumar and M.Ravikumar an in the Biology Section.
formance in the North.
E (A/L) Examination.
eldin August 1992 three students obtained l, K.Gnaranjan in the Maths section and ion.
14As in the G.C.E (A/L) from 1993. gathas.
han E.Kumaresh
the Jaffna District in the Arts Stream.
luban TKamalesan
athasan
| Maths Stream)
al A. Sriram Y. Rudra
eering and twenty four Medicine. One ined University Admissions.
5

Page 214
1997
1998 :
1999 :
2000 :
2001
: 4AS
S.Uthayasankar (Island Rank Seco A. lynkaran K. Sri Ska1 T. Sugitharan S.Ravith:
4A K. Guruparan
4AS A. Elankumaran (Island Rank first N.Ellil Vannan V.Thayabt M. Gnanaruban B. Babu
3AS PNitharSan V.Thusya V. Kirubaharan 4A-A. Ki
: 3AS
S.Abarajithan S. Paranec A.Kajavathan S. Mukun T. Prakash P. Subake S. LaVan S. Kebajit B. Balako bi S.Karthik
N. MathuSoothanan T. Prasha P. Thileepan (Island Rank fifth in Bi
M. Rajkumar K. Senthu
2002 : 3AS
B. Karthik S.Rajkun M.Thiruvarankan S. Mohan S. Arunan A. Kuhart
2003 : 3AS
S. Ainkaran S.Sasiyar S.Sabesan Y. Sivanu, PRajarajan TRajeev E.A.Kishok V. Suthak S.Prakash
2004 :3AS
S.Ramanan K. Sayant
R. Thanesan T.Thanar,

ndin Maths Stream)
thaverl S.Senthuran
|LS
In Maths Stream) S. Ahilan
aVan M.Agnel Anomilan
T. Suthakaran
nthan Y. Thineshkanth
ritharan
>tharan V.Kajamugan
than T. Prakash
Sall S. Suthakar
h TAnujan
al M. Lakshman
nth T. Sukanthan
o Stream) -
Tal N. Tharaneetharan
la S.Sabesan
ajeev K. Suman
uban
than G. Sutharsan
an K.Risikesan
11 M. Vakeeswaran
a1a1 P. Kajannath
han K.Nishanthan aj S. Mayuran

Page 215
T.Kesavan K.Rajeev A.Sujanthan L. HaVikur K.Kuruparan (2AB, Island rankThi
2005-3AS
S. Mayooran (Island Rank First P.Sivapalan (Island Rank Seco N.Banukoban (Island Rank Foul S.Thanesan (Island Rank Fifth S.Nadarajasarma K. Muhunthan M.Vishnukanth S.Sivatharsan
Sports
At School Level
Mr.G. Shiva Rau( Principal 1910-19 Directors to change games fees in order top and cricket. From 1911 onwards the subscription for purchasing sports materials.
As there was no playground close to c (the land opposite the open air theatre) to prac
This was Solved on 25th June 1938 w adjoining the lane to the east of the college t Surgeon.
The house system was introduced i A. Cumaraswamy and students were assign House, Pasupathy Houses Sabapathy Hous Casipillai House was introduced as the fifth Selvadurai House.
 
 

B. Upendra
la edin. Arts stream)
in Maths stream) İndin Biostream) thin Maths stream)
in Maths stream)
13) got permission from the Board of urchase materials for games like football poys formed clubs and paid monthly
ollege boys went to the Jaffna Esplanade tice and play games.
ith the opening of the present playgound y Dr. Subramaniam. Retired Provincial
In 1933 by the then Principal, the late 2d to four houses namely, Nagalingam e and Nevins House. In September 1938 House and Nevins House was re-named
IS

Page 216
Achievements at district I provin
The athletes did well at King's Birthda
1918. The cricket and football teams wonth
1934 A. Subramaniam (later a teacher and record in the one mile race at the Jaffna intel became a popular game at School.
First Eleven Soccer Tournament Champi 1960, 1976&1978
Joint Champions: 1937, 1945 & 1948 Runners up: 1938, 1946, 1950 & 1956
Second eleven soccer tournaments chan 1958。1975&1976
Joint- champions: 1965
Runners up: 1941, 1943, 1946, 1953, 1954,
Third eleven soccer tournaments champio
Runners-up: 1976 & 1986
Cricket tournaments under 19:
1989 - Cricket Bata Observer Trophy F
1990 - Undefeated team
Under 17: 1986 Jaffna District Champions
Under - 15:1979, 1985 & 1986 Jaffna Distric
Inter collegiate athletics champions: 192 1981,1982,1983&1985,
Runners-up: 1938, 1941, 1948, 1951, 1952
Inter collegiate hockey: 1975 – 1st XI Chi 1977 - Under 19 & Under 17 Runners Up.
Inter Collegiate Basketball: 1975 Under Champions.
Inter collegiate volleyball: 1985-Under 17

cial levels
y sports held annually
e gold cups and championship
Asst. Commissioner of Labour) set up a
collegiate atheletic Meet. Wrestling also
ons : 1941, 1942, 1943, 1953, 1954, 1955,
mpions: 1942, 1944, 1945, 1950, 1957,
1955,1956,1959&1960
ns: 1979
Runners-Up.
ct Champions
2, 1956, 1975, 1977, 1978, 1979, 1980,
。1953。1954,1959。1960&1964
ampions, 1976 - Under 15 Runners Up,
17 School Champions, 1976 - School
- Jaffna District Runners Up.

Page 217
Chess: 1978: Chess Competition (Schoc Outstation Champions.
1992 - 2002 Distric Level Champions ( 2003 – 2005 Provincial Level Champio 2005 Champions against Bamba
Some unbeaten records highest scores in of the College 1st XI Cricket Team scored Hind College in 1953.
Highest total in an innings: College teamr in the same match against Urumpiray Hindu
Record score of goals in final champions against St. John's College, Second XI in 16 College.
Record score in a soccer match: In 1944 Hindu College (2nd XI) tournament match.
SOME PERFORMANCES AT TH
ATHLETIC MEETS :
1938 : A. Ratnasingam 2nd in Long Jump.
1943 : C.K.Thurairatnam 2nd in High Jur
Hurdles.
1956 : T.Srivisagarajah 2nd in Pole Vaults
1959 : N.Balasubramaniam was Ceylon
Jump (Triple Jump) from 28-11-195 ft. 11 1/2 ins)
1961 : S.Mahendranathan 6th inputt Shot
1965 : N. Thirugnanasampanthamoorthy
1968 : T.Gengatharan 4th in High Jump.
1972 : AHM Jafarullah won 1st places in establishing new marks on the Junic
1973 : Under 17 - S. Karansingh 1st in Pole
AHM Jafarullah 3rd in 100 Meters.
 

ol level) All Island first, 1978 & 1982
U 15- U19) ins (U 15 – U 19) alapitiya Hindu College (U-19)
cricketindividual score: V. Rajararatnam 210 runs in the match against Urumpiray
made a total score of 411 runs in an innings
College in 1953.
hip matches: First XI in 1941 7 goals to 1 942 6 goals to 1 a against Kokuvil Hindu
1 22 goals to nil against Chavakachcheri
E CEYLON PUBLIC SCHOOLS
mp, 3rd in Pole Vault and 3rd in 120 yds.
& 3rd in High Jump
National Record Holder in Hop Step & 59 to 27-3-1966. (His best 5 mark was 48
(Junior)
5th in 80M. Hurdles (Juniors)
1 100 Meters, High Jump & Long jump )rMeet.
vault, AHMJafarullah 2nd in Long Jump,

Page 218
1975
1976 :
1977 :
1978 :
1979 :
: S. Karansingh 1st in PoleVaul
(under 17).
T. Ravindran 1st in High Jump K. Rajamohan 2nd in pole Vault
S.Rathagopalan 1st in High Jam (under 16), T. Raveendran 1st
Javelin throw (under 19), G.R TSurendraraj 2nd in High Ju Challenge Cup for field events (c
S.Thayalan 1st in Pole vault ( (under 19), T. Surendraraj 2nd ir Pole vault (under 19), T. Ravee Wbm De Silva Challenge cup fo
T. Raveendran 1st in Triple Jum ins. in Triple Jump, S. Rathagopa
Scouting
1916 :
1936 :
1938 :
1940 :
1942 :
1962 :
1963
1964 :
Scouting was first introduced O. Scouting (other Schools were St.l
Scouts were placed second at the
Wolf Cubs won the Dyson's Tote
Scouts Rovers crew was organist
35 scouts.joined the ARP messer
Scouts were placed fourth at the
: A Scout Division of the St.John
were placed first at the Jaffna D Shield. Wolf Cubs tied for the Dyson's Totem Pole. At the a placed first and won THE ISLAN H.E.The Governor General at a January 1964).
Scouts won the Rotary Challeng They also won THE THINAK
 
 

t (under 19), S.Thayalan 1st in PoleVault
(under 17), 2nd in Triple Jump (under 17). under 17).
p. (under 15), T. Raveendran 1st in High Jump in Pole vault (under 17), S.Thayalan 1st in ajamohan 2nd in High Jump (under 19). mp (under 19), Won the WBM DE Silva utstation Schools).
under 19), S.Thayalan 1st in Javelin throw 1 High Jump (under 19), G. Rajamohan 3rd in ndran 1st in Pole vault (under 17), Won the rfield events outstation schools).
), 1st in Pole Vault, awarded Prize for 45ft. 5 lan 3rd in High Jump.
ne of the four Schools in the North to take to Patrick, St.John's & Jaffna Central).
North Ceylon Scout Rally.
m Pole
ed
ger service
affna District Rally
's Ambulance Brigade was formed. Scouts istrict Rally and won the Rotary Challenge irst place and became joint- winners of the Il Ceylon competition our Scout troop was IDMERITFLAG (This flag was awarded by impressive Ceremony held in Colombo in
e Shield for the Second year in Succession. ARAN FIRST AID SHIELD. Scouts also

Page 219
1968 :
1969 :
1970 :
1971
1972 :
1973:
1985
1986 :
1987 :
1992 :
1993
1994 :
1995 :
1998 :
1999 :
2001 :
2002 :
2003
annexed the SIR ANDREW CAL collection during chips for Jobs v. District Rally. At the All Ceylon C
Scouts were awarded the Job Cam
Sir Charles Maclean Chief Scouto
Won the Job Campaign Shield.
Placed third in the District Scout F
: Won the Job Campaign Shield. Al
Best Scout Troop in the District.
Won the Rotary Challenge Shield í
-1982 Won the Rotary Chelleng excluding 1981 when no Rally was
: Won the 3rd place at the Annual Di
Won the first place at the District R
70th Anniversary was celebrated. College, Vaddukoddai.
75th Anniversary was celebrated Volume.
: Five scouts received presidentiala
We got the first place in Jaffna disti
9 Scouts received presidential aw national level jamboree heldin Kau
Two Scouts received presidentia national Jamboree
Three scouts received presidential
Scouts received 6 shields and achie
Three Scouts got presidential awar
: Two Scouts got presidential award,
among the school club
 

DECOTT SILVER BOWL for the highest veek Wolf Cubs were placed second at the ompetition for Scouts were runners-up.
paign Shield at the Jaffna District Rally by fthe Commonwealth.
tally.
so won the Rotary Challenge Shield for the
or the record year in succession
ge Shield for eleven years in sucession Sheld.
strict Rally.
ally.
Won the 1st place at the Rally held at Jaffna
and publised 75th year Commemoration
Ward in 1993
ictas usual
ard and two of them were Selected for the indy
1 award and 24 scouts participate in 5"
award
ved the first place indistrict level
d
and Our Scout Club was selected as the best

Page 220
2004 : Two Scouts got presidential awa
2005 : Five scouts participated in 42"
CADETING
Cadeting was started at Jaffna
College and St. John's College school in the north to take to cada
1949 : Junior Platoon was formed
1950 : Senior Platoon was formed
1951 : Senior cadets attended their first
1955 : At the camp heldin Boosa Junio1
1957 : Senior cadets were placed first in
1962 : Senior cadets came first in the CC
1964 : Junior Cadets were placed fourt
round efficiency.
Tamil Day Competitions
1997 : Provincial Level
Division 5 - Poem -Second Division 5 - Essay Writing
Open Event - Debate - Sec 1998 : Provincial Level
Division 4 - Creative Writi
Division 5 - Creative Writi
1999 : National Level
Division 4 - Poem - First P
Division 5 - Poem - First P
2001 : Won three First Places in I
Provincial Level
2002 : Provincial Level
Division 3 - Essay Writing
 

d
National Jamporee.
Hindu College in 1949. After St. Patrick's Jaffna. Jaffna Hindu College was the third :ting.
Camp.
cadets won the PT Competition.
the Battalion in PT Competition.
»mmandants"Test.
hout of 38 platoons in the Battalion for all
| Place - K. Kuruparan -Second Place - G.Senthuran Ond Place
ng - Second Place ng - Second Place
lace - T. Gopinath lace - T. Tharmendra
istrict Level Unfortunate participation in
First Place.

Page 221
Hindu Religious Competition
1992 : Grade 9 - T. Sithamparakalarul written Competition Conducts National Level.
English Day Competitions 1992 : Provincial Level
S. Vithoosan - Oratory Improm Creative Writing S. Theyomayanantha - Creative
2003 : National Level
K. Kuruparan - Gr 13 – Oratory 2005 : Provincial Level : S. Nishantha
National Level Leo Programme G. Amaresh - Speech Competit National Level High Q Compet S. Theyomayanantha - Selected
Science And Maths Competitions
2000 : 1" Place in Quiz Conducted by Jaff
V. Thushanthan
: 2" Place in Speech Conducted by J 1' Place in the Sc. Exhibition Cond 2001 : 2" and 3rd Places in Sc. Quiz Cond : 2" Place - V.Thushyanthan
3" Place - PNanthakumar
: 1' Place in J.S.A.Speech Competitio : 3"Place in J.S.A Exhibition Compet 2002 : 1' Place in J.S.AExhibition Compet 2003 : 1' Place in J.S.AExhibition Compet
: 2"Place in J.S.A. Quiz Contest : 3"Place in J.S.A.Speech Competitio
 

van won the Gold Medal in Saivaism d by Saiva Paripalana Sabai in
tu - First Place
- Second Place Writing - First Place
Impromptu - Third Place n-Creative Writing - Second Place
On - Third Place
ition
to the Second round
na Science Association -
.S.A - G. Senthooran
ucted by J.S.A ucted by J.S.A
n – R. SarveSWara
ition
tion
tion
n – V. Suthakaran

Page 222
2004 : 1' Place in J.S.AExhibition Con
Colombo.
2004 : 1' Place in J.S.AExhibition Com 1' Place in Sc.Maths Quiz provin 2005 : 2" Place in J.S.A.Speech Compet
2003 : 1 Place in Quiz Contest -
Chemistry, Ceylon.
One of the best performers in Che
2004 : Gold medal winner of the N. conducted by Royal Australian C
2005 : 2nd Best Performer in District le Chemistry Ceylon - K.Shribhaval
SOME NOTABLE PERFORMANCES
1. On two occasions Students were av highest marks in Hinduism at EXan the Ceylon Vivekananda Society
1953 - S. Thiruchendur
1961 – M. Vetpilai
2. At the S.S.C. Examination held in 1 marks in the Island in Hindusism.
3. On three occasions students had W. conduted at All Island level by the C.
1961 — T. Jeyarajah
1962 – V. Sivasubramaniam
1969 - M. Thamotharan
4. At the All Island Science Quiz Cont for the Advancement of Science, Co.
1975-Runners-up in the Island
1977 - 1st place in the Island,
1978 - 2nd place in the Island
1979 - 1st place in the Island
 

)etition Conducted by Sc. faculty, Univ. of
etition
cial Level-T. Ajanthan: (Gr-11) tion - M.Anparasan
District level conducted by Institute of
mistry Quiz-K.Nishanthan.
tional level competition in Chemistry hemistry Institute S. Mayooran.
sel Quiz contest conducted by Institute of l
Varded the Gold Medal for obtaining the linations conducted at All Island level by
953 M. Rasanayagam scored the highest
on first places in the Essay Competition hemical Society of Ceylon.
st conducted by the Ceylon Association lege Won the following places

Page 223
5. At the Thevaram Pan Isai Contest
in the Jaffna District.
6.S.Thayalan of Jaffna Hindu Colleg
team in 1976/1977.
7. A. Ratnasingm was one of the tw Ceylon in the Athletic encounterb October 1940. In the same year he A.A.A.Championsip meet with a le
8.On 1959 . 11.28 Cpl. N. Balasubra
National Record in Triple Jump improved on it on 1960. 12.03 wit remained unbeaten until 1966.0 holder of the Ceylon National Rec until March 1966.
9. In 1955 P.S. Thiruchendur Won th
Navalar Essay Competition.
10. P. Ragupathy won the Gold Med Elocution Contest. In the Tamil Me moorthy won the first place in the Junior Group respectively in 1970.
11.P. Ragupathy won the first place b Tamil Medium Elocution contests C
12.In the All Ceylon Sir Ponnan Medium Competition V.Prabakara in 1982. In the same year J. H.C. wo conducted by the Jaffna Medical As
BEST SCHOOL & BEST PRINCIPAL
In terms of Departmental assessme Hindu College was adjudged the B Cumaraswamy was selected as the
POLICE CADET CORPS
College was selected in April 1972 Cadet Corps. Jaffna Hindu College
 

eld in 1985 college annexed the 1st place
e, captained the Sri Lanka schools soccer
O school boys from Jaffna to represent :tween India and Ceylon on 25th and 26th Won the Long Jump at the Annual Ceylon ap of22ft 3 1/2 ins.
maniam (old boy) created a new Ceylon with a distance of 48 ft. 0 1/2 ins. He h a distance of 48 ft. 111/2ins. This record 3.27 Mr. Balasubramaniam remained a ord in Triple Jump from December 1960
e first place in the All Ceylon Arumuga
al 1st place in the Sekkilar Periapurana dium Elocution Contests T. Sivathedchana Senior Group and N.Vigneswaran in the
Oth in 1970 and 1971 in the Intermediate Donducted by the N.P.T.A.
npalam Ramanathan memorial English n won the Gold Medal for the first place in the first place in the poster competition Sociation.
nt made during 1981, 1982 & 1983 Jaffna est School in the District and the late P.S. Best Principal in the District.
or the formation of a platoon of the Police was the only school in the North and one
m

Page 224
among the five colleges in the Is Education for this purpose.
1973 : Ist Annual Camp was heldat Police
1978 : College Platoon won second place
1979 : Won the second place at
Wattegama.
1980 : Won the first place for the fourthye
organisation of camp.
1981 : Won the first place among 10 sc competition held at the Police Trair
1982 : Won the first place for the seco Selection Camp held at Wennapuwa
1983 : 1985 Camps not held.
ST.JOHN AMBULANCE BRIGADE
1981 : Jaffna Hindu College Division we
District Competition.
1982 : Won the first place at the District Co
RED CROSS SOCIETY
1989 : Red Cross Society was inaugurated
OLDBOYS"ASSOCIATIONS
Old Boys' Associaion, Jaffna founde
Old Boys' Association, Colombo fou
COLLEGE ASSOCIATIONS (years indic
1903 : Y.M.H.A
1907 : First Literary Association and De
Junior Classes.
1915 : Dramatic Society

land to be selected by the Ministry of
raining College, Kalutara.
at the Training Camp held at Kalutara
the final training camp held at
arin suceession in the competition for the
hools selected to participate at the final
ling School, Kalutara.
nd year in succession at the All Island
MV.Negombo.
is inaugurated. Won the first place at the
bmpetition.
at Jaffna Hindu College
d on 9.1.1905
Inded on 1.8.1910
cate date of formation/inauguration)
bating Society for Cambridge Senior and

Page 225
1925
1929
1931
1933
1939
1940
1942
1943
1945
1946
1948
1952
1953
1954
1958
1960
1964
1965
1988
1991
1992
: Senior Literary Association and
: Inter Union for Inter Arts and S
Matric & Senior Classes.
: Junior Lyceum
: Boarders' Union
: Pre-Matric Lyceum
Literary ASSOciations for all clas
: S. S.C Lyceum
: July 26th Historical & Civic Ass
: H.S.C. Forum was renamed "Sena
: Science Association
: Hostel Garden Club
: Advanced Level Science stude
Unions
: Film Club
: Science Union for H.Sc Sc
ASSociation for H.S.C. Arts Studen
:Naturalist Club for Biology studen
:Geographical Society (8th Februar
:Tamil Peravay
:Radio Club
:Commerce Union
:Interact Club
:Leo Club
: Service Club
:Western Band Group
: Maths Science Union
 

Junior Literary Association
cience classes Senior Lyceum for London
ses from Form 1 (Standard 6)Upwards
ociation
te" (Later renamed Parliament)
nts Union was split into Junior &Senior
ience. Students Historical & Civic
tS
tS
y)
63

Page 226
: Social Studies Association
: Scholarship Board and Prize Day F
1994 : Arts Students Union
: Eastern Band Group
1997 : Kavinkalai Maniram
2000 : Children Development Associatio
2003 : Photographers' Club
2005 : Debate Association
NUMBER ON ROLL
1890 : 80(23rd October)
1928 : 600
1939 : 700
1963 : 1441
1978 : 1752
1990 : 2160
1995 : 2056
1997 : 1305
2000 : 1760
2004 : 1907
TEACHERS WITH LONG PERIODSO)
Teachers who retired after long peric
(1) Pandit V.T. Sambanthan
(2) A.K.Ponnambalam
(3) S.P. Rasiah

Fund .
1891 248 (4th May)
1938 625
1960 1300
1975 1720
1986 1970
1992 2048
1996 1141
1998 1465
2003 1982
2005 1919
FSERVICE
lds of service at Jaffna Hindu College
1913 - 1946
1913 - 1951
1918 - 1954

Page 227
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(12)
(13)
(14)
(15)
(16)
(17)
(18)
(19)
(20)
(21)
(22)
(23)
(24)
(25)
(26)
(27)
(28)
P. Thambu
C.M. Culasingam
M.Mylvaganam
K.S. Subramaniam
K.V. Mylvaganam
C. Sabaretnam
V.M. Asaipillai
A. Saravanamuttu
P.Thiagarajah
V. Subramaniam
Pandit K. Sellathurai
K. Sivaramalingapillai
B.Joseph
S. Ponnampalam
N. SomaSundaram
PMahendran
V. Earampamoorthy
S.Kanakanayagam
N. Sangarappillai
T.Sivarajah
S.C. SomaSuntharan
E. Mahadevan (The Vanyalpanam)
P. VilVarasa
K. Kumarasingam
S. Punniyalingam
 

1919– 1922&
1927 - 1956
1920 - 1951
1924– 1935&
1930 - 1960
1926 - 1963
1928 - 1962
1928 - 1964
1936 - 1961
1937 - 1970
1938 - 1970
1942 - 1972
1946 - 1972
1950 - 1985
1950 - 1987
1960 - 1990
1960 - 1993
1960 - 1990
1943 - 1972
1948 - 1976
1918 - 1950
1949 - 1977
1961 - 1992
1956 - 1982
1972 - 1996
1973 - 1998
1972 - 2000
6S

Page 228
(29)
(30)
S.Sivasubramaniya Sarma
MiSS.T. Sellathurai
NON-TEACHING STAFF
K. Sivakolunthu
R. Kandiah
K. Namavasivayam
R. Rajaratnam
SECTIONAL HEADS (INTRODUCED
Mr. K.S.Kugathasan
Mr.S.Shanmugarajah Mr.T.Thurairajah
Mr.S.Sivarajah
Mr. P. MaheSWaran
Mr.S.Sivasubramaniasarma
Mr.S.S.Surenthiran
Mr.S.Punniyalingam
Mr.P. Gnanathesingan
SENIOR PREFECTS
1991 - S. Arivalakan
1993 – N. Raga van
1995 - S. Muhuthan
1997 - S. Senthuran 1999 - S.Karthik
2001 – T. Gopinath
2003 - J. Sivaramasarma
2005
- R.Pra Veen

1973 - 2003
1978 - 2005
1928- 1967 1926 - 1971
1974 - 1970
1974 - 2004
FROM 1985)
Mr.K.Mahesan
Mr. S. Jegananthaguru
Mr.T. Kamalanathan
Mr.A.Nagaratnam
Mr.N.Ulaganathan
Mr. S. Velayuthapillai
Mr. S. Krishnakumar
Mr. C. Thavarajah
1992 - K. Sriram
1994 - S. Prasanthan
1996 - S. Thirukkumaran
1998 - J.Athiththan
2000 - V.Thushyanthan
2002 - G.Yathunanthan
2004 - K.Kuruparan
2006 - S. Sujan

Page 229
COLLEGE CARNIVALS
1940 : All Ceylon Industrial Rally & C
Golden Jubliee,
Messrs A. CumaraSwamy & Secretaries.
1946 : A.carnival was held by the OBA t
A. Cumaraswamy & S. N. Rajadu!
1951 : A carnival was organised by the
of the College
1960 : An exhibition and fun - fair was
to complete the Jubliee Block.
We thank Mr. V. Mahade Van afk history and development of this inistitution.
OUR CRICKET CAPTAINS - FIRSTEI
YEAR CAPTAIN
1934 V. Thalaya:
1937-1939 米
1940 A. Ratnasi
1941 R. R.Nallia
1942 A.Janakan
1943 C. Senathir
1944-1947 >k
1948 C. Kulasing
1949 R. Mannav
1950 米
1951 E.ManicaV
 

arnival was held in May to celebrate the
V. Sivasupramaniam were Joint -
O raise funds for the college Messrs
tai Werejoint-Secretaries.
OBA to celebrate the Diamond Jubliee
organiosed by the OBA to collect funds
ormer teacher on the staff of J.H.C. to the
LEVEN
NS
singam
ngam
ajah
an
arayan
aSagar
VICE CAPTAINS
T.S. Sundaran
米
C.Yogaratnam
A.Janakan
C.Senathirajah
C.K. Thurairatnam
米
米
米
67

Page 230
1952
1953
1954
1955
1956
1957
1958
1959
1960
1961
1962
1963 - 1964
1965
1966
1967
1968
1969
1970
1971
1972
1973
1974
1975
1976
1977
1978
1979
1980
1981
S. Navarat
米
T. Krishna
sk
V.Rajaratn
V.Sivapath
*
S.Sathiana
T. Selvaraj,
M. Nadara
T. Sivapacll
米
K. Sathiana
S.Sivanan
K. Sivapala
P. Tharmar
米
N. Satkuna
E. Niruthar
S.Sooriyak
K. Raveenc
Y Nairein
N. Subatha
C.Y.Kugar S.Thayalar S.Loganatl A. Ashoku
K. Vijayaku
K.Balakun

al
Samy
a11)
haSundram
Linthan
ah
jah
Kianathan
andan
dan
al
atnan
Seelan
hanthan
KU13
diran
1a1)
l
al
al
lasingam
lar
米
米
V. Gunaratnam
米
N.Balasubramaniam
N. Sivasupramaniam
米
T. Selvarajah
M.Nadarajah
K.Balakrishnan
T. Thiunavukarasu
米
S.Jothilingam
T. Sivasathiaseelan
P.Tharmaratnam
T. Kandasamy
2k
S.Nagulendran
K. Rajkumar
*
G.Jeganmohan
R. Vijayakumar
K. Narendran
S.K. Maniharan
R.Vijendra A. Ashokumar
K. Vijayakulasingam
T. Reveendran
S. Subendran

Page 231
1982 M.Vijayaluxu
1983 Y.Jeyanthan 1984 P.Gowrishank
1986 S. Ramakrish
1987 K. Bremnath
1988 - 1991 米
1992 S. Narendran
1993 R. Varathan
1994 K. Jeyanithy 1995 V.Srikumaran
1996 米
1997 S. Kokulapala 1998 T.Athavan (S 1999 S.Karthick
2000 S.Luxmikanth 2001 S. Saileswaran
2002 K.Yathukulan
2003 K. Rajathithan
2004 N.Paheerathal
2005 K.Arunkumar
2006 S.Janakan
* - Information not available
OUR CRICKET CAPTAINS SECONID ELE
YEAR CAPTAINS
1937 - 1955 米
1956 N.Sivasubram
1957 S.Sathanantha
1958 T.Selvarajah
1959 N.Selvarajah
1960 A.Yogeswarar
 

al T. Sritharan
S. Rubanandasivam
al M. Sivakumar
al K. Bremnath
K.Karthigeyan
米
P.Sasisekaram
R. Raga van
S.Pratheeskumar
n (SoftBall) oft Ball)
VEN
VICE - CAPTAINS
米
aniam 米
S.Sivasundram
米
V.Ganeshalingam
K. Sivapackianathan

Page 232
1961
1962
1963 - 1964
1965
1966
1967
1968
1969
1970
1971
1972
1973
1974
1975
1976
1977
1978
1979
1980
1981
1982
1983
1984
1985
1986
N.Lladd
K. Sathiana
米
V. Varathak
T. Kandasar
V.Sinnarasa
A.Vipulana
S.Vijayarat
*
T. Prathapar
K. Rajakula
T. Prathapar
S.Thayalan
T. Srikantha
米
S. Subendra
M.Prabahar
S.K.Balaku
K. Mahendr
N. Chandrak
S. Rubananc
M.Thileepa
S.Thamil Ve
K.Karthige
PPirabanan
 

nthan
Ulla
ny
nda
an
Singam
131
a
kanthan
dasivam
n
inthan
yan
than
R. Dayalaskindakumar
N.Balakrishnan
米
P.Tharmaratnam
V.Sinnarasa
K.Thrmakulasingam
TGengatharan
米
V. LaVenSWaran
来
S.Ranjitkumar
N.Subatharan
S.Thayalan
T.Srikantha
S.Sivasumithran
米
M.Prabaharan
S.K.Balakumar
M.Sivaraman
V.Jayanthan
T. Sritharan
M.Vasutheva
PGOWrishankar
K. Premnath
PUmaiyalan
S. Ravikumar

Page 233
1987 - 1991
1992
1993
1994
RIllanth
S.Prathe
R. Dinus
* - Information not available
OUR ATHLETIC CAPTAINS
YEAR
1937 - 1939 米
1941 R. R.Nalliah
1943 C. K. Thurairatnam
1945 S.Balasundram
1948 M. Pathmanathan
1950 R.Sivanesarajah
1952 C.Devarajan
1954 T.Ganeshalingam
1956 T. Srivisakarajah
1958 米
1960 A. Ponnampalam
1962 R.Mahalingam
1964 S.Ramachandran
1966 N. T.S. Moorthy
1968 S. Pavalingam
1970 B. Baskaran
1973 K. Kanagarajah
1975 S.Karansingh
 

k
irayan
eskumar
all
1940
1942
1944
1946-1947
1949
1951
1953
1955
1957
1959
1961
1963
1965
1967
1969
1971 - 1972
1974
1976
米
K. Jeyanithy
V.Srikumar
S.Prabaharan
C.Yogaratnam
米
P. Ehamparam
米
C.Thyagarajah
R. Oppilamani
N. SomaSunthram
P. Kanaganayagam
N. Sivasubramaniam
N.Seevaratnam
米
K.Shanmugalingam
S. Naveendran
A.Nagulendran
米
C.Y. Narein
S.Thayalan
7

Page 234
1977
S. Loganathan
1979 TRaveendran
1981
1983
1987
1993
1995
1997
1999
2001
2003
2005
S.K.Balakumar
-1985 米
- 1991 米
M. Patrick Diranjan
米
K. Athithan
米
R. Yathukulan
S.Anojan
S. Theenathakshan
* Information not ava
Our Soccer Captains - Fir,
Year Сар
1934 V. Thala
1937 V. Shanr
1938 A. Ratna
1939 S. A. Cui
1940 V. Jeeval
1941 K. Muru
1942 A. Janak
1943 C.K. Thu
1944 E. Canag
1945 P. Sri Rall
1946 P. Ehamp

1978
1980
1982
1986
1992
1994
1996
1998
2000
2002
2004
2006
ilable
st Eleven
tains
yasingam
mugam
usingam
marasooriyar
ratnann
geSu
al
|rairatnam
galingam
ngarajah
Da1a11)
P. Ehamparam
S.Surenthirarajah
ck
K. Mangaleswaran
S. Ramakrishnan
T. Sathees
S.Muhunthan
米
K. Surein
S.Surein
米
S.Sathgenkan
K.Sandiyan
Vice-Captains
T.S. Sundaram
米
sk
C. Pancharatnam
K. Murugesu
A. Janakan
C. Senathirajah
T. Packiarajah
S. Parameswaran
米

Page 235
1947
1948
1949
1950
1951
1952
1953
1954
1955
1956
1957 1958
1959
1960
1961
1962
1963
1964
1965
1966
1967
1968
1969
1970
1971
R. Mannav,
P. Dharma
R. Sabanat
C. Kulasin
K. Sivagna
C. Sivasot
S. Sittamp.
K. Mahenc
N. Balasub
V Rajaratr
S.Muthuc
N. Si VaSub
S. Sivasun
V. KandaSa
S. Kathirai
K. Mahesa
P. Wimaler
S. Sivanen
R. Mahalir
K. Shanmu
T. Sivasub]
S. Pavaling
S. Nagulen
K. Tharma
R. Ragular
 

Warayan
ratnann
han
gam
anaSundaram
hy
alam
drarajah
Dramaniam
13 ΙΥ1
LumaraSWamy
ramaniam
dram
amy
malairajah
lingam
hdran
dran
ngam
ugalingam
ramaniam
agam
dran
kularajah
C. Tyayarajah
米
S. Gopal
K. Mahendrarajah
米
T. Sivasubramaniam
V. Gunaratnam
米
J. Emmanuel
K. Ooyirlankumaran
V. Sabanathan
S. Sivasundram
K. Thirunavukarasu
S. Srivigneswararajah
T. Sivapackiananathan
D. Skandakumar
T. Sornalingam
S. Sivapathasundram
S. Uthayalingam
R. Vishnakanthasingam
N. Satkunaseelan
米
T. Gengatharan
173

Page 236
1972 P. Vasanth
1973 C.Y. Nare
1974 T. Mahali
1975 R. Rajend
1976 S.Jeyapra
1977 K. Tharm
1978 T. Sivaku
1979 K. Vijaya
1980 K. Sabesa
1981 T. Balaku
1982
1983 S. Rubana
1984 K. Baskar
1985 S. Sivakul
1986 P. Rajeeva
1987-1992
1993 R. Dharma
1994 S. Muhun
1995 米
1996 *
1997 T. Thiruku
1998 V. Kelryn
1999 sk
2000 S. Gow Siki
2001 V. Sathees
2002 S.Sathgen

al G. Jeganmohan
'in R. Vijayakumar
ngam N. Subatharan
Iran 米
agaSam R. C.Ramanathan
arajah R.Vijendra
na K. Loganathan
kulasingam T. Raveendran
1. 米
ΙΥ131 米
Not Nominated
ndasivam S. Niranjan
al M. Raviraj
al 米
1. E. Suresh
No FootBall Teams
araiah S. Muhunthan
than K. Karunaharan
米
*
1a1a) 米
米
米
al 米
kumar 米
kan 米

Page 237
2003 K.Balamayoora
2004 S.Janakan
2005 S.Mahasenan
* Information not available
Our Soccer Captains - Second Ele
Year Captains 1934 A. Tharmalingal
1937-1940 米
1941 C. K. Shanmuga
1942 E. Kanagalingan
1943 R. VisVanathan
1944 K. Balachlandrar
1945 S. Balasundram
1946 R. Mannavaraya
1947 *k
1948 C. Casinathan
1949 ck
1950 R. Sivanesarajah
1951 米
1952 S. Aurnasalam
1953 V. Rajaratnam
1954 K. Sothirajah
1955 R. Mahendran
1956 K. Ooyirlankum
1957 C. Arunasalam
1958 A. Ponnambalan
1959 N. Selvarajah
1960 K. Sivapalan
1961 K. ThirunaVukar
1962 S. Suntharesan
 
 

εVeΙη
raja
a1a)
՞aՏԱ
Vice-Captains
M.Ambalavanar
米
来
米
K. Balachandran
S. Balasundram
K.B.Moorthy
米
米
米
米
米
米
T. Ganeshalingam
K. Sothirajah
来
R. Jegendran
ck
T. Sivarajah
V. Ganeshalingam
S. Sivanandan
S. Suntharesan
C. Ramanathan

Page 238
1963
1964
1965
1966
1967
1968
1969
1970
1971
1972
1973
1974
1975
1976
1977
1978
1979
1980
1981
1981-1991
1992
1993
1994
T. Sornalingam
S. Sivanandan
S. Mahendraraj
P. SadchatheeSV
V. Sinnarasa
K. Puvirajasing T. Gengatharan K. Jeganmohan
T. Sritharan
N. Subatharan
R. Rajendran K. Tharmarajah S. Thayalan K. Vijayakulasii
T. Raveendran
K. SabeSan
P. Vijayaruban
T. Ratnarasa
S. Sriskandaraja
米
S. Muhunthan
K. Karunakarar
A. Geetharama
* Information mot available
Our recordsin soccer Tournaments-Se
Year
1941 1942
1943
1944
1945
1946
Runners Up Champions Runners Up Champions Champions
Runners Up

ngam
ah
al
cond Eleven
M. Jayaratnam S. Yogarajah S. Loganathan K. Tharmakulasingam S. Nagulendran T. Gengatharan R. Ragulan
米
P. Raveendran
K. Rajakulasingam S.Jeyapragasam
T. Thumakanthan
N. Vithiatharan
K. Jeyananthan
T. Manoharan
K. Balakumar
K. Vijayananthan
米
米
米
Not appointed
米
T. Thirukumar

Page 239
1947
1948
1950
1953-1956
1957-1958
1951-1960
1965 1973, 1974-1976
1978
1981
Did not Partici No Champions Champions Runners Up Champions Runners up Joint Champio Joint Champio Champions Champions No Champions
Our Records In Soccer Tournan
Year
1937
1938
1941
1942
1943
1945
1946
1947
1948
1949
1950
1953
1954
1955
1956
1959
1960
1976
1978
1981
Joint champion Runners Up Champions Champions Champions Joint Champio) Runners Up
Did not enterth
Joint Champio No Champions Runners Up Champions Champions Champions Runners Up No Champions Champions Champions Joint Champio No Champions
 

pate in the tournament
hip
ՈՏ
ՈՏ
hip
nents First Eleven
S
etOurnament
S
hip
hip
hip

Page 240
யாழ். இந்துக்கல்லூரி சதுரங்கக்
"சதுரங்கம் என்றால் யாழ் இந்து; யாழ் வளர்ந்துள்ள சதுரங்கக் கழகம் தொடர் மாணவர் சங்கங்களின் தாய்ச் சங்கமாகி மாணவர் சங்கம். யாழ்ப்பாணம்." சிறப்பு
இக்கட்டுரையைச் சமர்ப்பிப்பதில் பெருை
கல்வித்திணைக்களம், கல்வியமைச் வடகிழக்கு மாகாணமட்ட போட்டிகளி வயதுப்பிரிவு, 19 வயதுப்பிரிவு) முதல பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியுடன் 1 போட்டியில் எமது அணியே வெற் ஆகியவற்றைப் பெற்றுக் கொன அறியத்தருகின்றேன்.
கல்லூரி பரிசளிப்பு விழாக்களின் பே கேடயத்தைப் பெற்றுள்ளோம். எங்கள்
நடாத்தப்படும் சதுரங்கப் போட்டிகள் தர
1995 இல் யாழ். இந்து சதுரங்க அணி போட்டிகளில் பங்குபற்றிப் புகழ் ஈட்டிய
குமணT.
1998 இல் யாழ். இந்து சதுரங்க அணிக் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு புகழ் திரு.V.T.S. சிவோதயன்,
இன்னும் பல சதுரங்கப் பெருமைகை சதுரங்கன்" எனும் தசாப்த மலரில் 10வருடங்களாக யாழ். மாவட்டத்திற்குச் சு சேவைக்கு மேலாக அகில இலங்கை
சேவைகளை வழங்குகின்றது என்பதையு
We appeal to readers and oldboys to enable us, in future, to fill these g N. Somasundaram, Mr. P. Maheswaran and

கழகம் p இந்து என்றால் சதுரங்கம்." என்றளவிற்கு பாக, யாழ். இந்துக்கல்லூரியின் பழைய ய "யாழப்பாணம் இந்துக்கல்லூரி பழைய |டன் வெளியிடுகின்ற நூற்றாண்டு மலருக்கு மையடைகின்றேன்.
சு நடாத்திய வலயமட்ட மாவட்டமட்ட ல் எமது கல்லூரி சதுரங்க அணிகளே (15 ாமிடத்தைத் தொடர்ந்து பெற்றுள்ளன. 6.10.2005 இல் நடைபெற்ற சிநேகயூர்வப் றிபெற்று தங்கப்பதக்கங்கள், கேடயம்
ண் டோம் என்பதை மகிழ்ச்சியுடன்
ாது இரு தடவைகள் சிறந்த கழகத்திற்கான கல்லூரி மட்டத்தில் எமது கழகத்தினால் ம் கூடியதாகவே கருதப்படுகிறது.
க்குத் தலைமைதாங்கி 1998 இல் சர்வதேசப் சிறந்த சதுரங்க பழைய மாணவர் திரு. S.J.
குத் தலைமைதாங்கி 2004 இல் தேசியமட்ட
ஈட்டிய மற்றைய சதுரங்க பழைய மாணவர்
ள 24.09.2005 இல் வெளியிட்ட "இந்துவின் காணலாம். இம்மலரானது 2004 வரை ஈற்றுப் போட்டிகள் மூலம் வழங்கிய சதுரங்க பூராகவும் ஏன் சர்வதேசம் வரை சதுரங்க ம் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
க. அருளானந்தசிவம் சதுரங்கக் கழகப் பொறுப்பாசிரியர்
to Supply us with any information they have aps. The Editor wishes to thank Capt Mr.S.Nimalan who compiled these lists.

Page 241
W. Stik
Wider bandwidths and higher capacity that give you the fas real time video streaming, allowing you to do busi
 

o conferencing my desktop?
Simple. Just cal 2555999 or visit www.slit.lk
ing Data Voices
stspeeds possible for intelligent Networking ess the way you want. SOLUTIONS

Page 242
Jாழ்ப்பாணம் இ
Uങ്ങgJ ഗ്രിങ്ങ1വ ദൃ%E() മറ്റ് (9
 

ந்துக் இல்லூரி 2ங்கத்தின் ப்பு) வாழ்த்துக்கள்

Page 243
JAFFINA HINDU COLL
This report proposes a master plan, Hall Block, a centenary building along Colle in existing courtyards.
Re-Constructed Prayer Hall Block
The master plan proposes to accur Block, and then to demolish. A new Pra introduction of the same character of the exi
located at least 6m setback from KKS road. the following.
1. Modern building, with the re-int 2."The Entrance', same as the existing 3."V" shaped two Way stair, Same as 4.Three storey building with two storey front 5. A prayer hall, stage and other facilities, 6. New landscaping in front of the entry. 7.Pillared verandah/walkways. The Centena A three storey class rooms and adm which include the following. 1. A three storey block with classrooms, adm 2. An alternative entrance to the School, whic
courtyard. 3. Administration at ground level next to the 4. Pillared Verandah/walkway along innerco 5. An overhead bridge connecting both
Cumaraswamy Hall side landscape 1.The master plan strongly recommends for 2. Larger trees to be planted along K.K.S. Roa 3. Larger trees and seating under to be establi students and staff could enjoy better teach becomebreak time relaxing spaces and pla
 

EGE -M.ASTER PILAN
which includes re-building of the Prayer *ge Road and introduction oflandscaping
ately document the existing Prayer Hall yer Hall Block should be built with re Sting building. The new building shall be The new Prayer Hall Block shall include
roduction of existing characters. entrance of JHC from KKS Road. the one faces the inner courtyard.
ag C.
similar to existing, but in different scale.
ary Block inistration block along the College Road,
inistration and Staff facilities. ph focus the existing temple in the middle
entrance and classrooms over.
urtyard. the main campus of the college and
planedlandscaping all over the school dentrance and along College Road. shed in all courtyards with paving, where ling environment. These courtyards shall yingarea.
IST

Page 244
4. Low level landscaping, ground covers planted along frontage of all buildings w
SUMMARY
JHC has a history of producing excellen continue to do so in the future as well. As development of educational excellence responsibility towards the community. responsibilities, the school should have
The architect believes, that the proposed character and the built environmentatitSb
Such an achievement shall cost JHC all interest of a Very long View of the School project be jointly promoted by the Princi countries all over the World.
INCLUDE PICTURE "http://jaffn MERGEFORMATINET
Enlarged Image HYPERLINK "http://w " blank"http://www.jaffnahindu.org/php/
INCLUDE PICTURE "http://jaffn MERGEFORMATINET
Enlarged Image HYPERLINK "http://w " blank" http://www.jaffnahindu.org/php/
INCLUDE PICTURE "http://jaffn MERGEFORMATINET
Enlarged Image HYPERLINK "http://w " blank"http://www.jaffnahindu.org/php/

, shrubs including flowering plants to be herever possible.
ce in education and sports activities and will a result, JHC plays an important role in the in North Sri Lanka and has a Social
For JHC, to continuously fulfil these it's built environment be maintained high.
master plan, will help, JHC to maintain it's
eSt.
arge amount of investment, which is in the The report strongly recommends that this pal, Staff, Students and Old boys living in
ahindu.org/php/img/small/001.jpg" \*
ww.jaffnahindu.org/php/img/plan1.jpg" \t img/plan1.jpg
ahindu.org/php/img/small/002.jpg" \*
ww.jaffnahindu.org/php/img/plan2.jpg" \t img/plan2.jpg
ahindu.org/php/img/small/003.jpg" \*
sww.jaffnahindu.org/php/img/plan3.jpg" \t img/plan3.jpg

Page 245
sunds gowls!!!!!!! :o) .) 董莹19藏臼N) x *) ) *) 斑皿减H) 吴日言率A) sae soos Six:
CINE ĐET
i i>''' සප් ෆ්
-
FN rei se uri tas
-- ஜூன
 

TS S S S- |- _ - -*|- (...),"oX!Nosti 1815 's N-3-foso 繁數據:穆***密瀏*黎;:攀|*km ***}* *籍""言"*" "Bootsioo nanih wnaewr
dun ale wnlıuos noo ooo !!!
戀擊麟戀
* *口口
*d )
||\,5)MIGTI no Aun LNBO
*** 25ÛN√≠√≠√∞a', 'g1 シDJ słoniae soos nosoɛ lɔyɛsɛ sɛı Hooaei! Two, "Z1 soos Sogn, '11
:
Rhagfyr

Page 246
INCLUDE PICTURE "http://jaff MERGEFORMATINET
Enlarged Image HYPERLINK "http:// " blank"http://www.jaffnahindu.org/ph
INCLUDE PICTURE "http://jaff MERGEFORMATINET
Enlarged Image HYPERLINK "http:// " blank" http://www.jaffnahindu.org/ph
மாயை எல்லையற்றது. தோற் உருவாக்கப்பட்டது. ஒரு கடவுள் வந்து இ இன்றுவரை அவர் தூங்கிக் கொண்டிரு நடக்க முடியாது. படைப்பாற்றல் இன்னு கடவுள் எப்போதும் படைத்துக் கொ கொள்வதில்லை. "நான் ஒரு கன அழிந்துவிடும்" என்று கீதையில் முநீகி நம்மைச் சுற்றி இரவும் பகலும் இயங்கிக் ஒரு வினாடி நின்று போனாலும் எல்லாம் அந்தச் சக்தி இயங்காத நேரமே கிடையாது
சுவாமிஜி வி6ே 1897ஆப்

nahindu.org/php/img/small/004.jpg"
WWW.jaffnahindu.org/php/img/plan4.jpg" D/img/plan4.jpg
nahindu.org/php/img/small/005.jpg"
WWW jaffnahindu.org/php/img/plan5.jpg" At p/img/plan5.jpg
றமில்லாதது. இன்ன நாள் இந்த உலகம் ந்த உலகங்களைப் படைத்தார், அதன் பிறகு க்கிறார் என்பதில்லை; ஏனெனில் அவ்வாறு னும் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது. ண்டே இருக்கிறார், ஒருபோதும் ஓய்வு Tம் ஒய்வெடுத்தாலும் இந்தப் பிரபஞ்சம் ருஷ்ணர் சொல்வதை நினைவு கூருங்கள். கொண்டே இருக்கின்ற அந்தப் படைப்பாற்றல் தரைமட்டமாகிவிடும். பிரபஞ்சம் முழுவதும்
l.
பகானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

Page 247
Extracts of the Gaz published in the ye. of properties belon time of taking over
Schedule 1. Assisted Schools of Training Colleges (Supplementary provision Act) page 1838 Govt. Gazette Extraordinary of July 13" 1962 No. 13209 1. The Premises in which J/Jaffna Hindu College, Jaffna, was conducted and contained on July 21, 1962:- a. All that Piece of land bounded on the North by Lane, leading to the land claimed by Govindu Velauthapillai & Sinnathamby Sabaretnam and the said lan d's claimed by Thampu, Thamotharampillai, Vallinayaki, widow of Ariaretnam and Sivakamy, window of Thambirajah, on the East by College lane, on the South by College Road, - on the West by K.K.S.Road, and the lands claimed by Govindu Velauthapillai, containing in extent about 55 larchams. b. And that portion of land bounded on the North claimed by Chelliah Thiagarajah and by college RQad, on the east claimed by Kanthappu Vi na Sith am by and he ir s of S.U.Rajathungam, on the South by lands claimed by Ariyaperumal Path m at he V i, Sith a ram Kanagasabapathy, on the West by land
 

Zette Notifications
ar 1962 on vesting ged to JHC at the
by the Government
claimed by Sivathondannilayam, Vaithilingam Sivasubramaniam, heirs of Sithamparanatha Chetti ar Pasupathy Chettira etc. -18 larchams.
e) Land bounded on the North claimed by A.J.Casipillai etc. etc & by lane, on the East by Kasturiar Road, on the south by College Road, on the west by College Lane, excluding that portion of 30 feet Square containing the Vyrava Temple on the eastern boundary.
d)Land bounded on the north by College Road, on the east by land claimed by Mrs. R. Shanamugam, on the south by premise S of J / Chettite ru M.M.T.M.School and land claimed by Kumariah, Nadarajah, on the west by land claimed by heirs of S.U Rajathungam and containing in extent about Eight larchams, subject to life interest by A. Saravanamuttu, the present occupier.
2. All the buildings and structures on the lands specified in para. 1 of this Schedule-1 3. All moveable property as shown in
the Inventories and records -1 4. All monies lying to the credit of this
School.-l
Sgd. Baduideen Mohamed Minister of Education July 7th, 1962.

Page 248
Ceylon Govt. Gaze
No. 13,264 of A
Westing orc
Schedule
1. a) All that portion of land known as "Navalady" situated in Nallur Land bounded on the North by Lane and lands claimed by Kathira Velu Thambiah and Ramupillai Sellam, East properties claimed by K and i a h Thangaretnam and Vannan Kulam, South by Vannankulam and Channel, West properties claimed by A. Thambiah, Vaithillingam, Kulanthaivelu, Muttiah-and Kasipillai Appucutty-the land being demarcated by and in extent three acres & twenty seven point
பெருமை மிக்க இந்த ஆன்மாவின் அதிலிருந்து ஆற்றல் வரும். எதை நினைக் உங்களைப் பலவீனர்கள் என்று நினைத்தா வர்களாக நினைத்தால் வலிமை மிக்கவ எண்ணினால் தூய்மையற்றவர் ஆவீர்கள், தூயவர் ஆவீர்கள்.
சுவாமிஜி விவேக 1897ஆம் ஆ

tte Extraordinary ugust 17" 1962
er 1515 A
seven perches. (3.A.O.R. 27.7p) b) All that land called and known as "Veeranpulam", Situated in Nayanmarkadu, bounded on the North by Chemmani Road, East by Ambal Veethi, south by land and property claimed by Sivakolunthu Sinnathamby, West by property claimed by Kanagam Rasammah, the land being demarcated by a fence, and containing in extent one acre, three roods, and twelve Point four perches. A.3R. 12.4 p-1 2. All the buildings and structures on the
above lands.
Baduideen Mohamed Minister of Education 24" August 1962
ல் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். கிறீர்களோ, அதுவாக ஆவீர்கள். நீங்கள் ல், பலவீனர்கள் ஆவீர்கள் வலிமையான ர்கள் ஆவீர்கள்; தூய்மையற்றவர்களாக
தூய்மையானவர்களாக எண்ணினால்
ானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

Page 249
", "ട്ട
In January 1940 when I joined J.H.C as a Student in Form I, I had the chance of observing Some duties and activities of J.H.C. old Boys. They were very busy planning to organize the "All Ceylon Industrial Rally and Carnival" to be held during April and May 1940 to celebrate the Golden Jubilee of J.H.C. A special Souvenir was printed in Colombo while the J.H.C Students' journal, The Young Hindu" published a Golden Jubilee issue in Jaffna. Entry fee for admission to the carnival was only tencents per head. Lottery tickets were sold to collect money for the Building fund. A profit of Rs. 10,000/- (approximately) was realized - a big sum those days
In 1945, the then Vice Principal, the late V.M Asaipillai, requested me to take charge of the editorship of "The Young Hindu" which was not printed for Some months due to shortage of paper. I did that to the best of my ability while reading in the H.S.C and University Entrance class. All guidance was given to me by the Vice Principal.
Reco
Memoria
And
 
 

ection of Some 2s by An Old Boy
Ex-Teacher
VMahadeva Stuudent J. H. C 1940-1946 Teacher J.H.C. 1953-1971
In may 1951, another carnival ind exhibition was held to celebrate the liamond Jubilee of J.H.C (which should have been held in 1950) As I had been Ippointed to the staff of Christian :ollege, Kotte (later renamed Sri ayawardene Pura Maha Vidyalaya Kotte) I came to Jaffna on a brief acation. The Vice Principal of JHC equested me to take charge and run the Who's Who? competition" in one of the racant Stales. I did whatever was bossible At Christian College Kotte, I was the only Hindu and the only egetarian among the Staff.
In 1952. When I was planning to pin a school in the North, the then 'rincipal late A. Cumaraswamy ppointed me to the staff of JHC without olding any interview, from January 953. But quite unexpectedly he had assed away in November 1952.
When I assumed duties at my lma mater the late V.M Asaipillan was cting Principal. I was ordered to take eps to improve the facilities available
85

Page 250
for the teaching of Geography. During June 1953 When the late M. Karthigesan had to go on full pay Study leave to do his post graduate diploma in Education, I Was requested to take charge of the compilation and printing to "The Cumaraswamy Number" of the Young Hindu"I did this to the best of my ability. The press did make a mistake in using a coloured ink for printing Some portraits. I was forced to hand over the printing to another press in 1954.
During 1948 to 1950 I attended two or three meetings of the JHC, OBA Colombo, especially Some annual general meetings.
I was more or less forced to continue the task of printing the Young Hindu up to 1965 when the 75th Anniversary issue of J.H.C. was printed at three presses and released in 1966. In 1962, The silver Jubilee issue of the Young Hindu was published. (First issue was printed in 1937)
I like to mention here how I got the dates on Which the Jaffna OBA and the Colombo OBA were inaugurated. On one particular day during the late 50's or early 60's to the 20th century, quite unexpectedly, the late K.V. Mylvaganam, a Well known teacher and Scout master for several years at JHC brought a small booklet printed by the

J.H.C, OBA Jaffna during the First world war (1914-1918) and showed it to me. He told me that it was a borrowed copy. The dates of inauguration of the two JHC, OBA'S were well mentioned in it. The
Jaffna O.B.A was founded on 9.01.1905
and the Colombo O.B.A was founded on 18.01.1910. After this I got these dates printed in copies of "The Young Hindu' just above the texts of their annual reports or lists of office bearers. This was undoubtably a rectification of an omission
During 1957-1958 while I was away on full pay study leave at University of Peradeniya to do the Diploma in Education, the late E.Mahadeva under took the task in respect of The young Hindu and helped
ՈՂC.
After I assumed duties at Jaffna Hindu college, I was elected to serve as a member of the executive committee of the JHC OBA for a number of years. During 1956-1957 and 1960-61 I was elected Asst. Secretary
A few members of the Staff of JHC were very helpful in compiling news of JHC Old boys for publication a part from the office bcarers. They included the late V.M.A.saipillai, the late T. Senathirajah, the late E. Mahadeva, the
late M. Karthigesan, the late

Page 251
T. Ramakrishnan, Mr. V. Sivasupra maniam and late Mr. K. Sivarama lingampillai
During 1953-1960 I did every thing possible to improve the facilities available for the teaching of Geography with funds made available by the Principal and the Vice principal. Students helped me in the making of models. I herewith express my thanks to Mr. B.Joseph, workshop teacher, for all Willing help to make the boxes for these models. I was extremely sorry to hear from some old boys, now the staff at the Geography Department of the Jaffna University that after the occupation of
ஆன்மா பால் வேற்றுமை இல்லாத கூற முடியாது. பால்வேற்றுமை உடலுக்கு ஆண், பெண் என்று பேசுவது சரி. ஆன்மா வயது விஷயத்திலும் அவ்வாறுதான். அதற்கு எப்போதும் மாறாததாகவே இருக்கிறது. அது இந்தக் கேள்விக்கு நமது சாஸ்திரங்களில் ஒ இந்தப் பந்தங்களுக்கெல்லாம் காரணம். அர ஞானம் இந்தக் கட்டினை விலக்கி, நம்மை ! ஞானம் எப்படி வரும்? அன்பின் மூலம், பக்திய எல்லா உயிர்களையும் கடவுளின் கோயிலென் எல்லோரிலும் கடவுள் இருக்கிறார். அந்தப் பே மறைந்து போகும். பந்தங்கள் அறுந்து போகு
சுவாமிஜி விவேகா: 1897ஆம் ஆ
 

J.H.C by the IPKF all these item had Vanished.
Among my students I must mention Prof P.Balasundrampillai who held the posts of Dean of the Faculty of Arts, and Vice-Chancellor of the University of Jaffna
I regret my inability to mention names of other old boys as I don't have in my possession past Magazines of J.H.C toreferand preparealist
I wish my 'alma mater many more years of useful service to Jaffna and the Tamil Community.
து. அது ஆணா பெண்ணா என்று நம்மால்
மட்டுமே. உடலைப் பொறுத்தவரையில் வை அவ்வாறு பாகுபடுத்துவது அறிவீனம். 5 வயதாவதே இல்லை. பழமையான அது எப்படி இந்த வாழ்க்கையில் கட்டுண்டது? ரே ஒரு பதில் இருக்கிறது; அறியாமைதான் றியாமையினால்தான் நாம் கட்டுண்டோம். மறுகரைக்கு அழைத்துச் செல்லும், அந்த பின் மூலம், கடவுளை வழிபடுவதன் மூலம், ாறு அன்பு செலுத்துவதன் மூலம். ஏனெனில் ரன்பின் மூலம் ஞானம் வரும், அறியாமை ம், ஆன்மா சுதந்திரம் பெறும்.
0ாந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
E.

Page 252
Jaffna Hindu
College-the off spring of the Hindu revivalist movement of Nallur Srila Sri Arumuganavalar, started in 1887 as the Native Town High School got shifted to Vannarponnai to the site of the pandal erected to welcome Sir
Century
Ponnambalam Ramanathan on the 23" of October 1890 and since 1895 was named Jaffna Hindu College. The prestigious institution as we see it to-day is the result of selfless, dedicated philanthropists and educationists who toiled hard over decades to make it the premier Hindu institution for all the Tamils. The college starting as grant-in aid, assisted, Director -managed and finally a state School was elevated as an All Island institution in 1961 being one of two in the North and in 1984 was placed one of eighteen National Schools in the country.
Jaffna Hindu has a rare and singular honour of having being blessed by two global Hindu saints, Swami Vivekananda on the 24" of January 1897 and Mahathma Gandhi on the 27" of November 1927, the only school that both visited and addressed and it is deemed that their holy blessing resulted
 
 

JHC OBA I of Achievements
WSivasubramanian, Old boy & Teacher, Seycelles, in the flowering of the college. C. Rajagopala-chchariar accompanied Gandhiji on that visit. In 1906 Dr Ananda Coomara svamy of the "Dance of Siva" fame visited the college and made a donation of Rs 5000/- for the promotion of Pannisai (religious hymns) in the School.
Apart from the teachers and students, the old boys down the ages have been a tower of strength for the growth of the institution and now the global community of our old boys has become an integral part of the college. At a time When the Jaffna OBA is to celebrate its centenary on the 9" of January 2006 it is a rare pride, privilege and pleasure to recall its resounding achievements over the last one hundred years in the growth of this noble educational institution.
Inspired by the old boys resident in Colombo the Jaffna OBA Was inaugurated on the 9" of January 1905. The first old boy's day was celebrated in the open space at Kakaitivu in May 1910 and the AGM was held in the Gnanasegaram Block of the college. The Colombo branch was inaugurated on the

Page 253
19" of January 1910 when the late G.Shiva Rao was the Principal. When the late M. Sabaratnasinghe was the acting principal, he went on a collection tour to Malaya and inaugurated the OBA there on the 25th of April 1922. In Madras too an OBA Was formed to collect bookS for the college. In 1943 the Batticaloa branch was formed and the late Dr. V.T.Pasupati was its first President and there was a branchin Kandy too.
Traditionally it was laid down that the Principal of the college was the ex-Officio President Of the OBA too. The then Principal V.M.A.saipillai insisted that in the long term interests of the college and the OBA an old boy should be elected the President of the OBA. The constitution was changed in 1957 and the first old boy President was the late Dr V.T. Pasupati. The system continues and the OBA functions as an independent body. In 1965 the Jaffna OBA celebrated its Diamond Jubilee with a Special issue of the Young Hindu and a dinner with the late Sir Albert Peris, the then speaker of the Parliament as the Chief Guest. We could recall that the first OBA dinner was organized by Principal A. Cumaraswamy in the early 30s.
The first ever OBA in London was formed in 1987 and was followed by active branches in the USA, Canada. Germany, Switzerland, New South Wales and Melbourne in Australia. The
 

London OBA organized an International Convention of all the old boys in 2000, the highlight of which was a raffle which netted a gift GBP 17,000 to organize a scholarship fundin the college.
These international branches individually and jointly have been funding scholarship schemes, employment of extra staff, land purchase, playground extension, computer purchase, hostel kitchen expansion and subsidizing the building of the centenary block. The London OBA'S annual KALAIARASI festiVals Support the college financially and help to forge a permanent bond among the old boys and the college, Lately, the London JHC Association in addition to helping the mother institution funds many other educational projects in the Tamil speaking areas.
On the eve of the centenary of the OBA – a rare e Vent for an educational institution - it is very appropriate to look back and review the achievements to enable the generations to come to have an insight into the foundations and sacrifices made over the years for this Super structure to grow and nurture the global community.
The golden era of the college started with the Principalship of the late A. Cumaraswamy (1933-1952), the first old boy Principal of the college. The pollege developed on the strong

Page 254
foundations laid earlier, spreading its Wings which saw a drastic change in the School System. The House System was
started in 1933, co-education introduced
in 1935, the emergence of the Young Hindu as the college magazine, Ceylon Cadet Corps organized, enshrining of Lord Natarajar in the Assembly hall and entering the Free Education Scheme in 1945 were some of the bold and innovative measures adopted by Principal Cumaraswamy, the ardent advocate and pioneer of the SWabasha as the medium of instruction. The first Prize-day of the college was in 1891 and it became an annual event from the period of his Principal ship. In 1943 coeducation came to an end when the Jaffna Hindu Ladies College Was opened temporarily in the tennis court area and later shifted to the present site. It should be a pleasant surprise to many that when the First in Arts classes were formed in
1895, Saiva Periyar Sivapathasun
daranar was the first of two to pass the examination and in 1930 Dr K. Sivapragasam, was the first old boy to get his Doctorate in Psychology.
Jaffna Hindu could be proud of its numerous publications starting from 1910 giving vent to the journalistic talents of its students as well as its old boys. The first one was the college calendar of 100 pages in 1910 which gave all details of the management and the School curriculum. This carried the

hotographs of the first Manager Nagalingam and the first Principal Nevins Selvadurai. The idea of a School magazine was mooted in 1911 and it was I quarterly in 1911, 1912, 1913 and 1925, tStarted as a fortnightly one and evolved into a monthly, termly and finally into an Innual one. In 1929 the Senior Lyceum brought out the Courier, in 1930 the Senthamarai, in 1931 the Junior Lyceum brought out the Young Herald, and in 934 the Hostellers had their "Our Own". 933 saw the emergence of the Young Hindu under Principal A. Cumaraswamy with the late PKathiravelu as the founder ditor.On the 21° of July 1937 the Young Hindu came out in printed form. Whenever occasion demanded there Vere special issues of the Young Hindu uch as the Mahatma Gandhi number in 948, Diamond Jubilee number in 1950, Cu la sing am number in 195 1 , Dumaraswamy number in 1953, 75" year lumber in 1964, Golden Jubilee number If the Young Hindu in 1987 and the entenary number in 1990. In 1994, the Colombo OBA released a centenary lumber to coincide with the recital of 'admasiri K.J. Jesudas, organized to well funds for the development of the ollege.
It is worthy of note that the OBA ad its own publication called "Hindu" Xclusively organized and financed by ne OBA and for long years, it was a orthy publicaion with diverse

Page 255
information about the old boys. The first publication was in 1933 and regular issues were released in 1934, 1935, 1936, 1937, a 1938, 1942, 1949 and if my memory is correct the last issue was in 1959. It could be a worthwhile Venture if the OBA could revive the publication of its prestigious magazine "Hindu" with a global participation.
Carnivals were regular features organized by the OBA to raise funds for the welfare of the college. Again, this was one of Principal Cumaraswamy's innovative activities. Following the launching of the One Lakh Rupee Fund in 1939, the first carnival was in 1940 when through the OBA he organized the All Island Industrial Exhibition and Carnival. (Mango show) This was followed by carnivals in 1946, 1950 and 1960 coupled with special issues of the Young Hindu, 1960 carnival was for the Jubilee Block which was renamed the present Cumaraswamy Hall. In 1964 it was an Exhibition and a special 75" year issue of the young Hindu. It might be recalled that popular showman Donovan Andree and Paulus Fernando Were the highlights of those carnivals. We should recall with pride the dedicated services done to the OBA in organizing these carnivals, exhibitions and fund raising activities by former Presidents the late Dr VT Pasupti, the late C. Aurlambalam (former Nallur M.P), the secretaries the late S.N.Rajadurai (former District
 

Judge) the late V.Subramaniam (former Asst. Commissioner of Labour - miler), the late S. Nadirajah (former Senator), Dr P. Si va s othy (Derma to logist), Mr.K. Arunasalam (former Principal) and Mr.W.S.Senthilnathan (Attorney-atLaw -to mention only a few. On a personal note, I could recall with pride the collection campaign the OBA had for the Cumaraswamy Hall in the 1960s. The late KSS/the late C.Sab who lead the team always made it a point to mention that four generation of old boys had come for the collection which fact paid much dividends. That was KSS, C.Sab, V.Subramanam, P.S. Cumaraswamy and Self-starting from me each one was the Student of the previous one.
The money So collected funded many a building for the college. In 1947 the Jubilee block foundation was laid, 1978 saw the foundation for the Vairavar temple, 1964 the Pavilion project, 1970s Saw eight classrooms and in 1980s additional sixteen classrooms. Then there was a government grant often lakhs for the completion of the Science block during the Principal ship of the late P.S Cumaraswamy and of late the OBA's hostel project and the funds for the hostel kitchen by the Swiss BOA. The OBA's of UK, USA, NSW and Victoria got involved in providing library books, organizing the Junior library and the provision of computer and Video equipment. During the period 1990-1994

Page 256
the different OBA's met the needs of the college contributing well over 150,000/. and also provided salaries for extra teachers for three years spending 240,000/-. It is a commendable gesture on the part of the Colombo OBA to have inaugurated on the 14th of October 1994 the perpetual Trust Fund with a capital of sixteen lakhs to serve the needs of the college. This followed the Gala recital by Padmasiri K.J. Jesudas in Colombo. In addition they made every effort to obtain and channel government funds for the successful completion of the Science block.
From the early days the students had a great handicap in having their own playground and had to go to Kakaitivu and later to the esplanade for practice. The present playground was opened by the popular Dr.Subramaniam (PS) on the 25" of June 1938 and with the shifting of our primary School to the present site in 1954, the playground got a breathing space. The indefatigable toil of the OBAS Saw a tremendous and much needed expansion of our playground to the present level. In 1991 the norther expansion was operational and the period 1992-1995 Saw an addition Of6 Ims, and 09.21 kls at a cost of 2,430.00. It might be recalled that in 1899 the first cricket club and in 1904 the first football club were organized at School and now we witnes: the blue and white flag flying high it

major sporting events at an international level.
The first Kumbabishegam for the college Sivagnana Vairava temple was in 1916 and poojas were regularly funded. The attempts to re-locate the temple could not move fast and after a long lapse the temple was sited to the earlier place and the efforts of the OBA saw the renovation and the consecration of the temple on the 18th of April 1989 during the Principal ship of the late P.S.Cumaraswamy.
We the old boys of Jaffna Hindu can always revel at the spirit of understanding, dedication and the Singleness of purpose that always filled the atmosphere there. A classic example was when during the Schools take-over time in December 1960 Jaffna Hindu opted to remain out of the scheme but the necessary arrangements were not in place. The matter was pending till April 1961 and those four months the teachers were not paid their salaries neither by the management nor by the state. The staff stood united and fought for their rights and the Schools system to be maintained. Yet, teaching at School was never disturbed and the students were not in the least affected. Finally, in April 1961 by a special Act in Parliament the matter was resolved to the satisfaction of all and the stature of the staff rose high in the community and the country.

Page 257
Another example of understanding and goodwill was during the 1960 carnival when waterlines were laid around the playground as a facility for the carnival. After the event the lines were to be removed. When some young teachers and senior students approached the then Vice-Principal the late C.Sabaretnam to allow the lines to remain to construct a tennis court, he appreciated a good logic in the request and in the carnival grounds itself he made a request to the then Manager the late T. Muttusamypillai who approved it on the spot. The result was after the carnival was over the new tennis court was operational. This understanding of Values is worthy of emulation by our younger generation.
C
C
t|
ஒன்று சகுணம், மற்றொன்று நிர்க்குணம். என்னவென்றால், அவர் எங்கும் நிறைந்த காப்பவர், அழிப்பவர் அண்ட சராசரங்களி ©ഖ8], நம்மிலிருந்தும் மற்ற உயிர் வேறுபட்டவர். அவரை நெருங்குவதும் அவர்
சாஸ்திரங்களில் கடவுளைப் பற்றி
சுவாமிஜி விவேகானந்தர்
1897ஆம் ஆண்டு அ
 

Even in Serious situations humour was part and parcel of life at college especially at OBA, A/L Union and Hostellers dinners. At the OBA's arewell dinner to Principal the late V.M.A.saipillai one of the speakers eferred to him as a distinguished 'ducationist for which in his usual quick Vitted retort he quipped "not a listinguished educationist but an Xtinguished educationist" which in a hort phrase humourously brought out he background story how his usual Xtension of service was not granted for bvious reasons and had to retire earlier
han usual.
இரண்டு கருத்துக்கள் உள்ளன. சகுணக் கடவுளைப் பற்றிய கருத்து வர் எல்லாவற்றையும் படைத்தவர், lன் நிலையான தந்தையும் தாயும் களிலிருந்தும் அவர் எப்போதும் ல் வாழ்வதும்தான் முக்தி
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

Page 258
JAFFNA
Ram joined the prematriculation class at Jaffna Hindu college half-way down the academic year and the subjects he chose were all new science subjects. This changeover from arts to science changed his future. He also had to travel daily from Mavidda-puram to Jaffna. There was only a rail-car halt at Maviddapuram at that time and there were no suitable rail cars for the School journey. Hence, he had to Walk a mile and a half to catch the 7.45 a.m train at Tellippalai to Kokuvil. From Kokuvil to Jaffna Hindu College was another stretch of one and a half mile trek. The return journey in the evening was equally tedious involving a total Walking distance of 6 miles daily in addition to the train journey of 16miles each day. He reaches home by about 6.00 p.m. This was too much for him and he was unable to keep abreast with the other students who were already ahead of him by half a year. This was aggravated as he had changed over from Arts to entirely new Science subjects. Finally after six months of daily travel, he got admitted to the boarding house. His eldest brother
 

HNDU COLLEGE
Prof.M.Ramasamy, Old Boy.
Chelliah took him by the Chevrolet car and left him at the boarding house. The same day in the evening, Ram returned home by train, as he felt homesick. However with some persuasion by the entire family, he was again taken to the hostel, He found sufficient time to study and reached the top of the class within the year to the astonishment of the teachers and class mates. Normally, a matriculation class takes two years but Ram completed his in one and a half years and passed the London University matriculation examination.
The Jaffna Hindu College originated in the wake of Hindu Renaissance led by the renowned Arumuga Navalar. It started with the name "Native Town High School" in 1887. It was renamed "Hindu High School" in 1890. It moved to its present site in 1891 and assumed the name "Jaffna Hindu College" in 1895. It prepared students for entry into Madras and Calcuta universities from 1893 onwards.
The Jaffna Hindu College has functioned as a citadel of Tamil and Hindu Culture for more than a century. Since 1890 it is a premier Hindu

Page 259
Educational Institution in the North. It
Was Situated on the Jaffna - Kankesanthurai road at Vannarpannai. Sri Arumuga Navalar had his head quarters here and Swami Vivekananda delivered his famous lecture on 29.01.1897 in Jaffna at this college only. Mahatma Gandhi too Sanctified this institute with his first public appearance on 27.11.1927 in Jaffna. Yoga Swami too had an ashram in Vannarpannai and used to walk to it daily from Columbuturai.
Mr. Nevins Selvadurai was a popular principal till 1924. He was Succeeded by Mr. Troupe from Ab e rd e e n. Th e n fo 1 l o W e d Mr.Sabaratnasinghe and Mr.Venkata Raman. Mr.A. Cumaraswamy became Principal in 1933 and continued for 20 years when, much progreSS Was made in all fields.
The class teacher during this first half-year of Ram was Mr.A.Coomaraswamy, the Principal of the college. Mr. Asaipillai, a qualified Engineer from City & Guilds, Imperial College, London, was the Vice-Principal at that time. Mr.Coomaraswamy with an MA degree in Education of the University of London, looked after the Arts section while Mr. Asalpillai was a tower of strength for the Science section. In the following year, the class-teacher was Mr. C. Sabaratnam, who was an efficient teacher and guided Ram within
 

the short period to complete his matriculation examination. The sports master was Mr. P. Thiagarajah, who geared Jaffna Hindu College to become football champions of the Northern Peninsula for three consecutive years. This was a first time celebrated event
when Ram was in the final matriculation class. The highest that Ram could achieve was to be a goalie once for the second football eleven of the college. This selection was due to the experience Ram had as a volley ball player at Nadeswara College but footwork failed him to be a foot-baller. However, the Jaffna Hindu College continued to be the football champions for many long years. The cricket team was of a mediocre Standard falling behind many of the Christian Colleges. During the colonial period, most of the Christian colleges fared better in the matriculation examinations but with independence Jaffna Hindu College soared well particularly in the admissions to the Engineering faculties mainly due to the teaching ability of Mr. Asaipillai. Ever since, Jaffna Hindu College continues to achieve better results than the other colleges in the North.
A distinguished feature at that time was the presence of a resident Buddhist priest at the hostel of the Jaffna Hindu College. He laid the foundation for co-operation with South Sri Lanka by teaching Singhalese to the students at

Page 260
that time, which included Ram. This priesthada personal influence on Ramas he lived in a room opposite Ram's dormitory. The boarding master at that time was K.S.Subramaniam, a reputed disciplinarian. This boarding master admitted Ram to the junior Section because of his age, size and rawness and kept him there till he completed his London matriculation.
Ram continued to maintain his affiliation with Jaffna Hindu College after leaving it. He was Secretary of the Colombo branch of the Old Students' Association of Jaffna Hindu College and its six other affiliated colleges. This membership of this association was
"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக"
என்றார் திருவள்ளுவர், நி ஒழுகுவதற்கு முயற்சி செய்வதே ர போலவும் ஒழுகுவது உணவு ஜீரன ஜீரணமாகாத உணவு துன்பம் ெ கற்றாலும் கற்றவண்ணம்நிற்க வேண்

nearly two thousand and had regula meetings, dinners, lunches and other cultural functions. Ram initiated a resolution requesting one of the seven colleges to be elevated into a University status but the management was not in favour. Ram was a pioneer when he Switched on the a wider Tamil University Movement of which he was the inaugural Secretary.
Ram also had an active part in the Jaffna Hindu College Old Student's Association in London during his time in UK and was once elected patron of this branch. Ram declined this honour as he was travelling frequently to Colombo.
ரம்பவும் படிப்பதைவிட படித்தபடி நின்று நல்லது. படிப்பது உணவு உண்பது ணமாகவில்லையானால் என்ன பயன்?
DOTGSLD.
சய்கின்றதன்றோ? ஆதலினால் சிறிது

Page 261
எனது தகப்பனார் (மிகப் பழைய மாணவன் யாழ். இந்து வேதில்லையம்பலம்) தம்மைக் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றி யாழ். இந்து நூற்றாண்டு மலரில் ஒர் கட்டுரை வரைந்திருந்தார். இக்கட்டுரையில் முன்னாள் ஆசிரியர் என்ற கோதாவில் எனது மாணவர்கள் பற்றிய மறக்க முடியாத நினைவுகளை வாசகர்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இற்றைக்கு ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முன், நான் ஒர் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். யாழ். இந்து வில் 10 வருடங்களும், அதன் பின் 3 வருடங்கள் சர்வகலாசாலையிலும் கற்ற பின் யாழ் இந்துவிலேயே ஆசிரியராகச் சேர்ந்ததனால், கல்லூரியில் மிகுந்த பற்றும் கற்பித்தலில் மிகுந்த பலமும் உடையவனாக இருந்தேன். கல்லூரியை விட்டு விலக விரும்பவில்லை. இளைப் பாறும் வரை இக்கல்லூரியிலேயே இருக்க வேண்டுமெனக் கல்லூரித் தெய்வமாகிய சரஸ்வதியை வேண்டிக் கொண்டேன். முப்பத்து மூன்று வருடங் களின் பின் அங்கிருந்து இளைப்பாறிக் கொண்டேன்.
ஓர் ஆசிரியர்
巴
L
(
 
 
 

ன் பசுமை நினைவுகள்
தி.சிறீனிவாசன் முன்னாள்ஆசிரியர் யாழ் இந்துக்கல்லூரி
யாழ். இந்துவில் நூற்றுக்கணக் கான மாணவர்களை நான் கற்பித்த போதும், அவர்களில் சிலரே என் மனதில் பதிந்திருக்கின்றார்கள். மாணவர்களில் குழப்படிக்காரர்களை என்னால் மறக்க முடியாது. அது போலவே கல்வியிலும் விளையாட்டிலுஞ் சிறந்த மாணவர் நளையும் என்னால் மறக்கமுடியாது. Fலர் நாற்பது வருடங்களின் பின் எனக்கு உதவி செய்து, என்னைக் கவர்ந்துள்ளனர். எனது மாணவர்கள் Fகல விதமான துறைகளிலும் தொழில் புரிகின்றார்கள். சிலர் என்னுடன் இளைப்பாறி, இன்றும் கொழும்பில் ான்னை அடிக்கடி சந்திக்கின்றார்கள். இவர்களில் சிலரைப் பற்றி மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன்.
இங்கு ஆண்டுகளை என்னால் குறிப்பிடமுடியாதுள்ளது. 8ஆம் பகுப்பில் பாண்டுரங்கன், பேரம்பலம் ான இரு மாணவர்கள் இன்றும் இணை பிரியா நண்பர்களாகவே இருக்கின் ார்கள். பாண்டுரங்கனைக் கண்டால் பேரம்பலத்தையும் காணலாம். பாண்டு ங்கன் இன்று மின் பொறியியலாள ாகக் கடமையாற்றுகிறார். பாண்டுரங் ன் ஆங்கிலப் பாடத்தில் சிறந்து விளங்கி |GOLDULJITG), IgGJObj.g5 "Robinson Crusoe"
ன்ற நூலைப் பரிசாகக் கொடுத்தேன்.
97.

Page 262
இது நடந்தது 40 ஆண்டுகளுக்கு முன், 40 வருடங்களுக்குப் பின் பாண்டுரங்க னும் பேரம்பலமும் என்னைக் கொழும் பில் சந்தித்துக் காரில் ஏற்றிச் சென்று "GreenLands" விடுதியில் விருந்து உபசாரம் செய்தனர். இன்றும் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்களைப் பற்றிய வேறோர் சுவாரஸ் யமான கதையும் உண்டு. இந்தக் கதையை எனக்குக் கூறியவர் எனது சகோதரன் T. சிறிஸ் கந் த ராஜா சிறீஸ்கந்தராஜாவும் பாண்டுரங்கனும் ஒன்றாக மின் பொறியியல் இலாகாவில்
கடமையாற்றியவர்கள்.
திரு.பாண்டுரங்கனும் பேரம்பல மும் கொழும்பில் ஒரு தியேட்டரில் படம் பார்ப்பதற்குத் திட்டமிட்டிருந்தனர். பேரம்பலத்துக்குக் காது கேளாது. பாண்டுரங்கன் பேரம்பலத்தை தெரு வில் ஒரிடத்தில் விட்டுத் தான் ஒர் அலுவ லாக வேறு இடத்துக்குச் சென்று திரும் புவதாகக் கூறிவிட்டுச் சென்றிருந்தார். பேரம்பலம் தனியாகவே பாண்டுரங்கன் திரும்பும்வரை காத்திருந்தார். அப் பொழுது சுற்றில் பொலீஸ் ஜிப்பில் வந்து கொண்டிருந்த பொலீஸ்காரர் இவரைக் கண்டனர். அவர்கள் தேடித்திரிந்த குற்றவாளியைப் போன்று பேரம்பலம் காணப்பட்டமையால் அவரை அணுகி விசாரித்தனர். காது கேளாமையால் சைகையால் விளக்கங்கொடுத்தார் பேரம்பலம். பேரம்பலத்தால் பேரம் பேச முடியவில்லை. ஐயமுற்ற பொலீஸ் காரர்கள் இவரைச் சிறையில் விளக்கத் திற்காக அடைத்தனர். சிறையின் கம்பி

களுக்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்த பேரம்பலத்தின் கண்ணுக்கு ஒரு உத்தி யோகத்தர் தென்பட்டார். அவர் இந்து வின் மைந்தன், உடனே பேரம்பலம், "மச்சான், மச்சான் எனக் கூப்பிட்டார். அவ் உத்தியோகத்தரும் பேரம்பலத்தை அணுகி, விசாரணையின் பின் உடனடி யாக அவரை விடுவித்தார். இதற்குப்பின் பேரம்பலம் பாண்டுரங்கனை வைத வார்த்தைகளை எண்ணியும் பார்க்க வேண்டுமா? எனினும், அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்.
1960 இல் பல்கலைக்கழக புகுமுக வகுப்பில் ஆங்கில மொழி மூலம் அரசியல், வரலாறு கற்பித்த காலம் அது. அப்பொழுது, Rயோகநாதன், K.உதயக் குமார், சண்முகசோதி, S.பாலசுப்பிர மணியம், அம்பலவாணர் போன்ற சிலருடன் வேறு மாணவர்களும் (மறதியிற் போயிற்று) இருந்தனர். அதே சமயம் முதற் தடவையாக தமிழ் மொழி மூலம் கல்வி கற்றவர்களும் (க.குணராசா, அ ைகலைநாதன், ஆராஜகோபால், கோபாலகிருஷ்ணன், திலகநாதன், நித்தியானந்தன், துவைத்திலிங்கம், க.சண்முகநாதன், முனியப்பதாசன்) இருந்தனர். Rயோகநாதன் குறும்புக் காரன். அவர் குணராசாவைப் பார்த்து, "டேய், தமிழில் படித்து என்ன செய்யப் போகிறியள்" என்றார். இதனை எனக் குக் கவலையுடன் சொன்னார் குணராசா, அப்பொழுது நான் சொன்னேன். யோக நாதனுக்கு விளங்காது, ஆனால் நீங்கள் தான் சர்வகலாசாலையிலும், அரச
நிர்வாகத்திலும் பெரிய பதவிகளை

Page 263
வகிக்கப் போகிறீர்கள் மனந்தளராமல் படியுங்கள்" என்றேன்.
இவர்கள் பெரிய பதவிகளை வகிக்கின்றார்கள் என்பதற்காக நான் பெருமைப்படவில்லை. இலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர்கள் எனது முதல் தமிழ்மொழி மூல வகுப்பில் கற்றார்கள் என்பது தான் பெருமைக் குரியவிடயம். க. குனராசா, ராஜ கோபால், அங்கையன், முனியப்பதாசன் (சண்முகநாதன்), துவைத்திலிங்கம், க.சண்முகநாதன் ஆகியோர் மதிப்பிற்கு உரியவர்கள். இவர்களைத் தவிர அடுத்த சில வருடங்களில் தில்லைநடராசா என்பவரும் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பதையும் நான் அறிவேன்.
செங்கை ஆழியான் (குணராசா)
எனது வீடு போரினால் பழுதடைந் திருந்தபோது, அதனைச் செப்பனிடு வதற்காக நட்டஈட்டைப் பெறுவதற்குத் தாமாகவே வந்து உதவி செய்தார். அவர் வேறும் பல உதவிகளைச் செய்திருந்தார். யாழ்ப்பாண வரலாற்றைத் தனது "கந்தகோட்டம்" எனும் நூலினால் பலப்படுத்தியவர் குணராசா. சில அரிய வரலாற்றுத் தகவல்களைப் பெறுவதற்கு இவை உதவி புரிகின்றன.
திருகோணமலையில் சுந்தரம் டீவகலாவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அங்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலராகக் கடமையாற்றினார். பல புதிய பிரிவுகளை அங்கு தோற்றுவித்த பெருமை அவருக்குண்டு. மூன்று
 

மொழிகளிலும் பேசக்கூடிய வல்லமை யுடையவர். முன்பள்ளிக்கல்வி, கட் புலன் செவிப் புலன் , றேடியோ, தொலைக்காட்சிப் பிரிவு, கல்வி ஆய்வுப் பிரிவு ஆகிய இவை இவரால் தொடக்கப் பட்டன. கலைத்துறையில் இயல் இசை நாடகம் ஆகியவற்றுக்கும் ஒர் பிரிவைத் தோற்றுவித்தார். கலைஞர்கள் கெளர விக்கப்பட்டு, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதற்கும் ஆவன செய்தார். கலை விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், இலக்கிய விழாக்கள் திருகோணமலையில் நடப் பதனைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்திரலோகத்தை யும், மதுரைத் தமிழ்ச் சங்கங்களையும்
கண்டேன்.
இளைப் பாறிய பின் வேறு விடயமாகத் டீவகலாவைச் சந்தித்த போது, சேர் நீங்கள் என்னுடன் சேவை செய்ய வேண்டுமென்றார். மூன்று வருடங்கள் டீவகலாலாவின் கீழ் வேலை செய்யும் பாக்கியத்தைப் பெற்றேன். ஓர் ஆசிரியரை மாணாக்கராக்கினார் டீவகலால. இதற்காக நான் பெருமைப் பட்டேன். ஒரு மகன் தகப்பனிலும் பார்க்கச் சிறந்தவனாக இருக்கவேண்டு மென்றே எந்தத் தகப்பனும் விரும்பு வான். ஒர் ஆசிரியரும் மாணாக்கர்கள் தம்மிலும் பார்க்கச் சிறந்து விளங்க வேண்டுமென்பதையே விரும்புவார்கள். டீவகலால எந்தச் சிக்கலான விடயத் தையும் இலகுவில் விளங்கக்கூடிய முறையில் இலகு மொழியில் வெளி யிடக் கூடிய ஆற்றலை உடையவர்.
சிற்றுாழியரையும் மதித்து நடப்பவர்.

Page 264
இவை அவரின் சில விசேட அம்சங்களா கும். வடகிழக்கின் கலை கலாசாரப் பாரம்பரியங்களை ஆவணப்படுத்து வதில் முன் நின்றுழைத்தவர் டீவகலால.
என் சக ஆசிரியரான VA.பொன் னம்பலம் என்னுடைய நண்பன். எனது மாணவரில் ஒருவர் கலாநிதிப்பட்டம் பெற்று உயர் பதவியைப் பெற்றபின் என்னைப் பற்றி அவரிடம் இவ்வாறு கூறினார். "சிறீனிவாசன் ஆசிரியருக்கு என்ன தெரியும்" அப்பொழுது நான் கூறினேன். "ஒரு நல்ல ஆசிரியன், தன்னிலும் பார்க்க மாணவன் சிறந்து விளங்கவேண்டுமென்பதையே விரும்பு வான்" இன்னும் நான் கற்பதோடு நின்று விடாமல் மாணாக்கரிடமிருந்தும் கற்கின் றேன்" என்றேன்.
எனது மாணவர்களில் என் நண்பனாக இருப்பவர் த.இரத்தின சிங்கம். இவரை 1957 இல் G.C.E O/L வகுப்பில் சந்தித்தேன். அவருக்கு வரலாற்றில் அவ்வளவு நாட்டமிருக்க வில்லை. றேடியோத் தொழில்நுட்பத் துறையிலேயே அவரின் ஆர்வமிருந்தது. அவருடைய விருப்பு வெறுப்புகளும் எனது விருப்பு வெறுப்புகளும் ஒரே மாதிரியானவை. பாடசாலையை விட்டு வெளியேறியவர், றோடியோக் கடை ஒன்றைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்கினார். அத்துடன் நின்று விடாமல் தம்பாட்டிலேயே றேடியோத் தொழில் நுட்பம், தொலைக்காட்சித் தொழில் நுட்பம் ஆகியவற்றையும் கற்றார். யாழ்ப்பாணத்தில் இத்துறையில்

அவர் ஒரு நிபுணர். நான் அவரிடமிருந்து கற்றேன். அவர் ஆசிரியர், நான் மாணாக் கன், இரத்தினசிங்கம் போன்றோர் குருவை மிஞ்சிய சீடர்கள் என்று தான் சொல்லவேண்டும். எனது கல்லூரியில் நடைபெற்ற அனைத்து இலத்திரனியல் பொருட்காட்சிகளின் வெற்றிக்கும் அவரும் ஒரு காரணியாகும்.
யாழ் இந்துவில் றேடியோச் சங் கம் ஒ ன்  ைற ஸ் தா பி த் து நடாத்துவதற்கு நான் உதவினேன். இதற்கு உடந்தையாக இருந்தவர்களில் திருஞானசம்பந்தன், மகேந்திரன், இரத் தின சிங் கம், மணிவண்ணன், போன்றோர். இவர்கள் அனைவருமே இன்று மின் பொறியியலாளராகக் கடமையாற்றுகின்றனர். 1960களில் கொழும்பில் விஞ்ஞான சங்கத்தினால் நடாத்தப்பட்ட பொருட்காட்சியில் எமது கல்லூரியும் பங்கு பற்றியது. மகேந்திரன், திருஞான் சம்பந்தன் போன்றோர் காட்சிப் பொருட்களை ஆக்கி உதவி புரிந்தனர். அப்பொழுது CSIR இல் கடமையாற்றிய கலாநிதி S.ஞானலிங்கம் எமது ஆக்கங்களைக் கண்டு வியப்புற்று எம்மைத் தமது ஆய்வுகூடத்துக்கு அழைத்துச் சென்று றேடியோத்தொழில் நுட்பம் போன்ற தகவல்களை எவ்வாறு விருத்தி செய்யலாமென்பதைக் காட்டினார். எமது காட்சிப் பொருள்களுக்குப் பரிசும் கிடைத்தது. திருடனைக் காட்டிக் கொடுக்கும் மணி ஒன்றினை யாழ். இந்து மா ன வ ர் செ ய் து ள் ள ன ர் . திருஞானலிங்கம் எமக்கு இரண்டு

Page 265
தோட்டுக்கதிர் குழாய்களையும் அன் பளிப்புச் செய்தார். இந்தக் குழாய்களில் ஒன்றை அலைவுகாட்டி செய்வதற்குப் பயன்படுத்தினோம். திரு.மகேந்திரன் இதனைச் செய்து, MRA இரியகொல கல்வி மந்திரியாய் இருந்த பொழுது, யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் நடந்த பொருட்காட்சி ஒன்றில் பார் வைக்கு வைத்தார். முதன் முறையாக யாழ் மக்கள் அவ்வலைவு காட்டியில் தமது ஒலி அலைகளின் வடிவத்தைக்
56ចាំT_GT.
நான் வகுப்பு ஆசிரியர் என்ற வகையில் 8ஆம் வகுப்பு மாணவர் களுக்கு ஆங்கிலம் கற்பித்தேன். அவ் வகுப்பில் கேதீஸ்வரன் என்ற மாணவன் (கோப்பாயில் இருந்து வருபவர்) வீடு செல்லும் போது இன்னோர் மாணவனால் (பிரம்படியில் இருந்து வருபவர், பெயர் மறதியில் போயிற்று) தாக்கப்பட்டார். நான் அப் பொழுது பாடசாலையில் இருந்தேன். முறைப்பாட்டையடுத்து அடுத்த நாள் காலை அம்மாணவனைத் தண்டித்தேன். இது நடந்து முப்பது வருடங்கள் கழித்து எனது வீட்டையடைந்தார் கேதீஸ்வரன். நான் வீட்டிலில்லை. மனைவியிடம் ஒரு சேட்டையும், கல்யாணப் பத்திரிகை யையும் கையளித்துச் சென்றார். எனக்குக் கல்யாணப் பத்திரிகையைக் கண்டதும் முப்பது வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் என் நினைவுக்கு வந்தது.
இவர் எட்டாம் வகுப்பு மாண
வன் கொக்குவிலில் இருந்து வருபவர்.
巴
6
 

பாடசாலைக்கு வந்ததும் இடாப்பில் வரவைக்குறித்துக் கொண்டு எவ்வாறோ வெளியேறி விடுவார். பாடசாலையில் சேர்ந்து ஒரிரு மாதங்களுக்கு அவர் இவ்வாறு செய்தார். நான் இதனை உன்னிப்பாகக் கவனித்து அதிபரின் கவனத்துக்குக் கொணர்ந்தேன். அதிபர் உடனடியாகப் பெற்றோரை வர வழைத்து, மாணவனை வீட்டுக்கு அருகில் இருக்கும் பாடசாலையொன் றில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார். அவ்வாறே செய்த அம் மாணவன் அக்கல்லூரியின் மாணவத்தலைவனா வுெம், கிரிக்கட் காப்டனாகவும் மிளிர்ந்
இச்சம்பவத்தின் பின் நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்குச் சென்று ானது மனைவியிடம் தன்னை யார் ான்பதை அறிமுகம் செய்து, தான் ஆசிரியரின் நல்ல முயற்சியால் தான் வங்கியொன்றில் பெரிய பதவியில் இருப்பதாகவும், அவருக்கு நல்லாசி ளைக் கூறும்படியும் சொல்லிவிட்டு வெளியேறினார். இதன்பின் நான் அம்மாணவனின் மாமனாரைச் சுந்தித் தேன். நடந்ததைச் சொன்னேன். "நல்ல வேளை நீங்களன்றில்லை. இருந்தி நப்பீர்களானால் காசு கேட்டிருப்பான். ான்னிடம் அவன் காசு கேட்பதுண்டு"
ான்றார் மாமனார்.
இ ன் னே T ர் மா ன வ ன் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் ல்வி கற்றுப் பட்டதாரியாகி, பட்ட க்கணக்காளராகப் பணியாற்றியவர்.
maill

Page 266
நான் தொழில் நுட்பக் கல்லூரியில் கற்பித்த காலத்தில் அங்கு இராஜேந்திரா என்பவர் அதிபராக விருந்தார். அதிபர் இவரைச் சந்திக்க நேர்ந்தது. அப் பொழுது என்னுடைய பெயரைப் பிரஸ் தாபித்தபோது, அதனைக் கேட்டுத் தனக் கொரு கடிதம் எழுதும் படி அம் மாணவன் வேண்டிக் கொண்டான். இராஜேந்திரா இதனை எனக்குக் கூறிய பொழுது "நான் ஏன் அவருக்குக் கடித மெழுத வேண்டுமெனக் கேட்டேன்" "பரவாயில்லை எழுதலாம்" என்றார். நான் எழுதினேன். பதிலில்லை. பின்னர் வேறொருவரிடம் சொல்லி அனுப்பி னார், "இவரும் ஒர் ஆசிரியரென்று பதில்
GSLITTL Li L ITL lol!!.
நீராவியடியில் இருந்து வரும் மாணவன். நான் பாடசாலைக்குக் காலையில் செல்லும் போது, ஒரு நாள் வீதியில் விளையாடிக் கொண்டிருப் பதைக் கண்டேன். அடுத்த நாள் அவன் பாடசாலைக்கு வந்தான். தனக்குச் சுகமில்லை என்பதைத் தெரிவிப்பதற் காகத் தாய் எழுதியது போன்ற ஒரு கடிதத்தை என்னிடம் சமர்ப்பித்தான். " இது அம்மாவினுடைய கையெழுத்துப் போலத் தெரியவில்லையே" என்றேன். "உங்களுக்குக் கடிதம்கொடுத்தால் சரி தானே' என்றான். சரி இரு என்றேன். இரண்டு நாட்கள் கழித்துத் தாய் என்னைச் சந்தித்து மகனுடைய குழப் படிகளைப் பற்றிக் குறிப்பிட்டார்" பள்ளியில் மாத்திரம் குழப்படியென்றால் நாங்கள் திருத்துவோம். வீட்டிலும் குழப்படியென்றால் எம்மால் ஒன்றும் செய்யமுடியாது" என்றேன். அம்

மாணவன் பின்னர் பாடசாலைக்கே வருவதில்லை.
மா.சின்னத்தம்பி, லக்ஷமன் சாந்திகுமார், கருணாமூர்த்தி ஆகியவர் களுள் சின்னத் தம்பியைத் தவிர, மற்றைய இருவரும் மலை நாட்டவர். இவர்களில் சின்னத்தம்பியும், சாந்திகு மாரும் பல் கலைக் கழப் புகுமுக வகுப்பில் கற்றவர்கள்.
சின்னத்தம்பி வித்தியாலயத்திலி ருந்து யாழ் இந்துவிற்கு வந்தவர். இவர் சாதாரண பொதுத்தராதரப் பத்திரத்து டன் இந்துவில் இடம் கேட்க வந்தவர். அதிபர் இடமில்லை என்று சொல்லி விட்டார். காரணம், இவர் வரலாற்றுப் பாடத்துடன் சித்தியடையவில்லை. அப்பொழுது நான் வரலாறு கற்பித்துக் கொண்டிருந்தேன். என்னையழைத்துக் கேட்டார். "அவரை அனுமதியுங்கள்" என்றேன். சிரித்துக் கொண்டே "வரலாறு இல்லையே' என்றார். "அதென்ன கதை மாதிரி விாசித்துப் போட்டு மறுமொழி எழுதிறது தானே" "என்ன அவ்வளவு சுலபமாய் சொல்லிப்
t
போட்டீங்களே' 'ஏன், நானே வரலாற் றில் சித்தியடையவில்லையே" என்றேன். உடனே அதிபர் சொன்னார், "அப்ப அனுமதிக்கத் தான் வேண்டும்" இன்று மா.சின்னத்தம்பி யாழ் பல்கலைக் கழகத்தில் கல்வியியல் துறையில்
தலைவராகவுள்ளார்.
லக்ஷமன் சாந்திக்குமார் சின்னத் நம்பியுடன் சேர்ந்து ஒரே வகுப்பில்

Page 267
கற்றார், நாங்கள் ஒவ்வொரு வருடமுப் சுற்றுலா செல்வது வழக்கம். ஒரு முறை சுற்றுலாவில் சாந்திக்குமாரும், கருணா மூர்த் தி யும் , சின் ன த் தம் பி யும்
டீவகலால, கணேசமூர்த்தி, பாலசுந்தரம் பாலசுந்தரம்பிள்ளை, ஆகியோரும் வந்தனர். சாந்திகுமாரும், கருணா மூர்த்தியும், ஹற்றணில் எமக்கு மதிய போசனம், இராப்போசனம் முதலிய வற்றை வழங்கியதுடன் பிதுரதலகால சிவனொளிபாதமலை ஆகியவற்றின் மீது ஏறுவதற்கும் ஒழுங்குகளைச் செய்து உதவினார்கள்.
சாந்திகுமார் சர்வகலாசாலை யில் சட்டத்துறையில் பட்டம் பெற்றுச் சட்டத்தரணியாகக் கடமையாற்று கின்றார். அவருக்கு மலையக மக்கள் மீது - அவர்களின் நலன்கள் சார்பாக அயராத ஈடுபாடுண்டு. இ.தொ.கா. அங்கத்தவராகவும் உள்ளார். வீரகேசரி யில் இடையிடையே மலையக மக் களைப் பற்றிய அன்னாரின் கட்டுரை
களை நான் வாசித்து வருகிறேன்.
நாற்பது வருடங்களின் பின், நானும் எனது பிள்  ைள களும் , பேரப்பிள்ளைகளும் கதிர்காமத்துக்குச் சென்று முருகனைத் தரிசித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை, சாந்திகுமார் என்னைக் கண்டு விட்டார். ஆனால் அது சரிதானா எனத் தெரிந்து கொள்வதற்கு எனது மருமகனை அணுகி, "இவர் சிறீனிவாசன் ஆசிரியர் தானே" எனக் கேட்டார். அவரும், "அது சரி என்றார். உடனே ஓடிவந்து
 

என்னைத் தழுவி "சேர், நான் உங்களை உபசரிக்க முடியாத நிலையில் உள்ளேன். எனது வீடு பதுளையில். அங்கு நீங்கள் வரவேண்டும். இங்கு வாருங்கள் தேநீர் அருந்த லாம். இப்போது நான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடு வதற்காகப் பிரசார வேலையில் ஈடு பட்டுள்ளேன்" என்றார், நாங்கள் எல்லோரும் தேநீர் அருந்தி விட்டோம்
தம்பி" எங்களைக் கண்டதே பெருஞ் சந்தோஷம். தேர்தலில் வெற்றி பெற
எங்கள் நல்லாசிகள்! என்றேன்.
ஆறாம் வகுப்பில் ஜெயராஜ் (இவர் தான் இப்பொழுது கம்பன் கழக ஜெயராஜ்) ராமக்கிருஷ்ணன், சிறீனி வாசன், (அத்தியார் இந்து அதிபரின் மகன்) ஆகிய இருவரும் குடிமையியல் என்ற பாடத்தைக் கற்றனர். இருவரும் சரளமாகப் பேசுவார்கள். விளையும் பயிரை முளையில் தெரியும் என்பதற் கேற்ப இருவரும் தமது திறமையைக் காண்பித்தனர். இராமக்கிருஷ்ணன் ஒரு பட்டயக் கணக்காளர். இற்றைக்கு முப்பது வருடங்களுக்குமுன் சிங்கப் பூரில் கணக்காளராகப் பணிபுரிந்ததை அறிந்தேன்.
ஒர் ஆசிரியருக்கு மாணவர் கற்கும் காலத்தில் மாத்திரம் அவர் களைப் பற்றித் தெரிந்திருக்கக்கூடிய வாய்ப்புண்டு. என்னைப் பொறுத்த வரை நான் அவர்கள் பாடசாலையை விட்டு விலகிய பின்னும் என்ன செய்கிறார்களென அறிய வாய்ப்புண்டு.
20

Page 268
ஆசிரியர் வகுப்பில் வழங்கும் குறிப்புகளை மாணவர்கள் மாத்திரமே பயன்படுத்தவேண்டும் என்பது சில ஆசிரியர்களின் விருப்பம். அதாவது குறிப்பாகக் குறிப்புகள் வேறு கல்லூரி மாணவர்களைச் சென்றடையக் கூடாது என்பது அத்தகைய ஆசிரியர்களின் விருப்பம். எனது விருப்பம் இதற்கு மாறானது. எத்தனை மாணவர்களைச் சென்றடையுமோ அந்த அளவிற்கு எனது மனங்குளிரும்.
இந்து வில் கற்ற மாணவன் ஒருவன் ஆசிரியர் வழங்கிய குறிப்பு களைப் புத்தகமாக்கி விற்பனை செய்யத் தொடங்கி விட்டான். அக்காலத்தில் ரியூசன் வகுப்புகள் கிடையாது. இதனை அறிந்த ஆசிரியர் அந்த மாணவனைக் கண்டித்து அது பாரிய குற்றமெனக் கூறிவிட்டார். அவன் என்னிடம் இதனைப்பற்றி ஆதங்கப்பட்டதுடன் என்னிடம் ஆலோசனை கூறும்படியுங் கேட்டான். "நானும் இதனைப் பற்றிக்
கவலைப்படுகிறேன்" என்றேன். "ஏன் சேர், கவலை" என்றான். "அது என்னுடைய குறிப்புகளாக இல்லையே என்பது தான் கவலை" என்றேன். "என்னுடைய குறிப்புகள் பலரைச் சென்றடைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்" என்றேன். "நான் தரும் குறிப்புகள் எல்லாம் என்னுடையவை அல்ல, அவையும் வேறு ஆட்களுடைய குறிப்புகள் தாம். இது தான் உண்மை என அம் மாணவனுக்கு விளக்கங் கொடுத்தேன்.

அதே மாணவனை நாற்பது வருடங்களுக்குப்பின் சந்தித்தபோது, ஒரு வினாவை எழுப்பி விடையுங் கேட் டேன். இலக்கியத்தில், இன்னொரு வரின் கதையைத் தழுவி எழுதுதல் குற்றமென்கிறார்களே, இதற்கு என்ன கூறுகிறீர்கள்?" என்றேன். அதில் பிழை யில்லை, சேர், வால்மீகி இல்லாவிட்டால் கம்பர் இராமாயணம் எழுதியிருப்பாரா?
என விடை பகர்ந்தார்.
அதே மாணவனைப் பற்றி திரு.மு.கார்த்திகேயன் கூறும்போது, இம்மாணவன் ஆங்கிலக்கதைகளைத் தழுவி எழுதவில்லை, அநேகமாகச் சுயகற்பனையிலே எழுதுகிறார் எனினும் தமிழ் கதைகளின் சாயல் அவற்றில் இல்லையெனக் கூறமுடியாதென்றார்.
குறிப்புகளைப் பற்றியே ஒரு கட்டுரையை எழுதிவிட முடியும். நான் இளைப்பாறியபின் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் ஆங்கிலங் கற்பிக்க நேர்ந்தது. அங்கு பொன்னம்பலம் என்ற பெயருடைய ஆசிரியர் (எனது யாழ்.இந்து மாணவன்) வரலாறு கற்பித்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், "சேர், இப்பவும் நான் உங்களுடைய குறிப்புகளைப் பாதுகாப்பதோடு, அதனை மாணவருக் குங் கற்பித்து வருகிறேன்" என்றார். 'தம்பி, உந்தக் குறிப்புகளை எப்பவோ எரித்திருக்கவேண்டும். காரணம், இலங்கையைப் பொறுத்தவரை, வர லாறு அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும். அதற்கேற்றவாறு நீரும் தாளம் போட

Page 269
வேண்டும்" என்றேன். அவர் வாய
டைத்துப் போனார்.
ரியூசன் இல்லாத அக்காலத்தில் மாணவர் நலன்கருதி சனி, ஞாயிறுகளில் வகுப்புகள் நடாத்துவதுண்டு. ஆசிரியர் கள் சிலர் மாணவர்களுக்குத் தேநீரும், வடை, வாழைப்பழமும் வழங்கியதுண்டு. ஆரம்ப காலத்தில் நூல்களனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தன. 1960 பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகள னைத்தும் தமிழ்மொழி மூலத்துக்கு மாற்றப்பட்டன. இதனால் ஆங்கில நூல்களை உசாத்துணை கொண்டு மொழி பெயர்த்துத் தமிழிலேயே குறிப் புகளும் வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. சில பாடசாலைகளில் இலங்கை வரலாறு அரசியல் விஞ்ஞா னம் போன்ற பாடங்களைக் கற்பிப்ப தற்குத் தகுதியான ஆசிரியர்கள் இருக்க வில்லை.
1999, II ஆண் டு , நான் திருகோணமலை மாகாணசபையின் கல்வி அமைச்சில், கட்புல செவிப்புலன் சாதனப்பிரயோகம் பற்றிய ஆலோச கராகக் கடமை யாற்றிய பொழுது, விக்னேஸ்வராக் கல்லூரியின் அதிபர் இராஜநாதன் தமது கல்லூரியின் - பொருட்காட்சி ஒன்றுக்கு உதவி செய்யும் படி என்னை வரவழைத்திருந்தார். நான் அங்கு சென்று ஒழுங்குகளைக் கவனித்த அதே சமயம், அறுபதை அணுகிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. பின்னர் நடந்த சம்பாஷணை "நீங்கள் எந்தக்
கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம்
 

புகுந்தீர்கள்?" "நான் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் பயின்றேன். அப்பொழுது அநேகமாக நான்கு பாடங்களுக்குமே ஆசிரியைகள் இருந்தும், அவர்கள் குறிப்புகள் தருவதில்லை. அப்ப இரண்டு பேர் இருந்தார்கள். ஒருத்தன் மகாதேவன், மற்றவன் சிறீனிவாசன். இவங்களின் ரை நோட்சைத் தான் படித்தோம்", "அவன் மகாதேவனைக் கண்டிருக்கிறீர்களா?" ஓம் அவன் எமது கல்லூரிக்குச் சில அலுவல் காரணமாக வத்திருக்கிறான். சிறீனிவாசன் என்ற வனைக் கன்டிருக்கிறீர்களா? "சா, அவனைக் காணவில்லை". இதன் பின், மேலும் பல விடயங்களைப் பற்றிப் பேசினோம். இந்தக் குறிப்புகள் இவர்களை எவ்வாறு சென்றடைந்தன என்பதைத்தான் நான் அறிய ஆவலாயி ருந்தேன். நான் தான் அவன் என்பதை யும் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இறுதியில் நான் அவரிடமிருந்து விடை பெறும் போது, மாத்திரம் சொன்னேன்", "அவன் சிறீனிவாசன் நான் தான்" அவ்வாசிரியை, "அப்படியே!" என்று சொல்லிய படி கீழ் நோக்கிய படி இருந்தார். என்னுடன் வந்த சக உத்தியோகத்தர், டொமினிக் சிரித்த படியே, "வாங்கோ போவம்" என்றார்.
இது நடந்து அடுத்த நாள் டீவகலாவைச் சந்திக்க நேர்ந்தபோது, நான் கேட்டேன், "அது யார், ஒரு ரீர்ரர் விக்னேஸ்வராவில் எனது நோட்சையும் மகாதேவனின் நோட்சையும் பயன் படுத்தியிருக்கிறாராம். இந்த நோட்ஸ் எவ்வாறு அவர்கள் கைகளில் சிக்கியது?"
ES

Page 270
"அது நாங்கள் தான் கொடுத்தோம். அவளின் ரை பெயர் மங்கை சேர்", என்றார். "அது யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனது நோட்ஸ் பலருக்குப் பயன்படுகிறது என்பதனை அறிந்து சந்தோஷப்படுகிறேன்" என் றேன்.
யாழ்ப்பாணத்தில் தொழில் நுட்பக் கல்லூரியில் கற்பித்துக் கொண் டிருந்த காலத்தில் 1970களில், எனது சிங்கள நண்பர்களிற் சிலர் எனது வீட் டில் தங்கினார்கள். அவர்கள் நயினாதீ வுக்குச் சென்று திரும்பியிருந்தனர். அவர்கள் பனங்கள்ளை அருந்த விரும்பி என்னை அங்கு அழைத்துச் செல்லுமாறு பணித்தனர். நாம் ஆனைக்கோட்டை மாணிக்கனின் கொட்டிலுக்குச் செல்வ தற்காக யாழ். பஸ் நிலையத்துக்குச் சென்று, மானிப்பாய் பேரூந்துக்காகக் காத்து நின்றோம். அதே சமயம், அங்குள்ள வைரவர் கோவிலுக்கு முன்னால், தனது காருடன் காத்து நின் றார். திருதில்லைநடராசா (தற்பொழுது மேலதிகச் செயலர், கல்வி அமைச்சு) அப்பொழுது கூட்டுறவு ஆணையாளரா க விருந்தார். எம்மைக் கண்டதும், என்னை நோக்கிக் கேட்டார், "சேர், என்ன சங்கதி", "நான் இவர்களை ஆனைக்கோட்டை மாணிக்கன் கொட் டிலுக்குக் கொண்டு போகவேனும்" என்றேன். "சேர் வாருங்கோ காரில் ஏறுங்கோ" என்றார். கொட்டி லையடைந்ததும், கொட்டிலிலிருந்து, யாரோ பாடுவது கேட்டது. "கள்ளெல்

லாம் மாணிக்கன் கள்ளாகுமா?" இந்தப் பாட்டையுங் கேட்டுக் கொண்டே நாமனைவரும் கற்பகதரு நிழலில் தாக சாந்தி செய்து கொண்டோம். அப் பொழுது தில்லைநடராசா சொன்னார். "இன்றைக் குத் தான் நான் முதன் முதலாகக் குருவுடன் கள் அருந்துகி றேன்" என்றார். அப்பொழுது நான்  ெசா ன் னே ன் , " இது உம க் கு முதற்தடவை, ஆனால் நான் எனது குரு மா. மகாதேவன் அவர் களுடன் கீரிமலையில் முதற்தடவை யாகக் கள் அருந்தியுள்ளேன்" என்றேன். எங்களில் சிலர் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு இறுதிப் பரீட்சையில் சித்தி யடைந்த மைக்காக மா.மகாதேவன் தனது காரில் எம்மைக் கீரிமலைக்கு அழைத்துச் சென்றார்.
1960களில் ஒரு களியாட்ட விழா இந்துவில் நடைபெற்றது. அக்காலத்தில் களியாட்டவிழாக்கள் நடாத்துவதில் இந்து சிறந்து விளங்கியது. அப்பொழுது வரலாற்றுப் பொருட்காட்சிக்கு உதவிய மாணவர்களில் வண்ணார்பண்ணை யைச் சேர்ந்த பேரானந்தன், குருநாதன் ஆகியோர் எனக்கு உதவி புரிந்தனர். இவர்கள் இராப்பகலாக என்னுடனும், ஆசிரியர் P.S. குமாரசாமியுடனும், கல்லூரியிலேயே தங்கி உதவி புரிந்தனர். மேற்கூறிய இருவரும் ஒவியம் தீட்டு வதில் நிபுணர்கள். இவர்களை இன்றும் என்னால் மறக்கமுடியாது. குருநாதனை அண்மையில் சந்தித்தபோது, தான் ஒர் ஆங்கிலம் பயிற்றப்பட்ட ஆசிரியர் எனக்

Page 271
கூறினார். பேரானந்தன் நிர்வாகத் துறையில் பெரிய பதவி வகிப்பதாகக்
கூறினார்.
இன்னுமொரு மாண வன் விஞ்ஞானத் துறை யில் பொருட் காட்சிக்கு உதவியவர். இவருடைய பெயர் மறதியிற் போயிற்று. ஆனால், அவர் எனது தாயார் இறந்தபின், எனது தகப்பனாரின் விருப்பத்திற்கிணங்க எனது தாயாரின் ஒவியத்தை (3 அடிx5 அடி) வரைந்து கொடுத்தார். நான் அப்பொழுது அங்கில்லை, எனது சகோதரன் தி.கணேசராசா தான் அவ் வோவியத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார். "எனது ஆசிரியரின் தாயார் என்ற படியால் இவ்வோவியத்தை மிகுந்த பற்றுடன் வரைகிறேன்" எனக் கூறினார். அவரை நான் இற்றை வரை 巴历TTGöT வில்லை. எனது தாயாரின் ஒவியம் இன்றும் அப்படியே இருக்கின்றது"
யாழ்ப்பாணத்தில் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையில், காசோலையொன்றைப் பணமாக்குவதற்கு வரிசையில் காத்து நின்ற என்னைக் கைகாட்டி உள்ளே வரும்படி கூறினார். ஒரு உத்தியோ கத்தர் உள்ளே சென்ற எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் சேர் போட்டுக் கதைப்பது வழக்கம், இல்லாவிட்டால் காரியம் நடைபெறாது. அப்படித்தான் நான் எனது கருமங்களை ஆற்றிக் கொள்கிறேன். இல்லாவிட்டால் ஒரு நாள் சென்றாலும் அலுவல் நடக்காது. நான், "எதற்கு சேர் என்னைக் கூப்பிட்
 

eர்கள்" என்றேன். "நான் தான் உங் களை சேர் என்று கூப்பிடவேண்டும், நீங் கள் எனது ஆசிரியர்" என்று கூறிவிட்டு ' எனது பெயரும் சீறி னிவாசன் அப்பொழுது உங்கள் வகுப்பில் இரண்டு சிறீனிவாசன் கள் இருந்தார்கள் அவர்களில் ஒருவன் நான் மற்றவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர், அவர் இப்பொழுது ஒரு பாராளுமன்ற அங்கத்தவர்" என்றார். என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இத்தனையும் கதைப்பதற்கு முதலே எனது அலுவலையும் முடித்துவிட்டார். அண்மை யில் எனது பேர் வழி மாணவனைச் சந்தித்தபோது அவர் சொன்னார், "நான் இளைப் பாறி விட்டேன், உங்களை ப் போன்று உத்தியோகம் பார்க்க முயற்சிக்கிறேன்"
என்றார்.
நானும், எனது சகோதரன் றுரீவிசாகராசாவும் கூப்பன் B படிவம் நிரப்பியபின் கூப்பன்களைப் பெறுவ தற்காக கியூ வரிசையில் நின்றோம். அப்பொழுது D.R.O.வாக கடமையாற்றியர் R யோகநாதன் (எனது மாணவன், எனது சகோதரனின் சக மாணவன் - ஒரு காலத்தில்) எங்களைக் கண்டதும், 'அண்ணையும் வாங்கோ விசாகனும் வாங்கோ" என்று அழைத்தார். நாங்கள், அது சரியில்லை, மற்றவர்கள் எமக்கு முன்னே நிற்கிறார்கள்" என்றோம். அப்பொழுது முன்னே நின்றவர்கள், 'பரவாயில்லை நீங்கள் போங்கோ"
என்றார்கள். யோகநாதன் ஒரு குறும்புக்
2O7

Page 272
காரன், அவர் களைப் பார்த்துக் கூறினார் "தயவு செய்து என்னை மன்னிக்க வேணும். இவர் எனது ஆசிரியர் மற்றவர்
சக மாணவன்" என்றார்.
ஒருமுறை ஈழத்துச் சிதம்பரம் கோவிலில் ஒரு திருவிழாவில் நாமகிரிட் பேட்டைக் கிருஷ்ணனின் நாதஸ்வரக் கச்சேரி நடைபெறவிருந்த சமயத்தில் நானும் விளையாட்டு ஆசிரியர் Pதியாக ராசாவும், சொக்கனும், சி.செ.சோம சுந்தரமும் (செட்டி சோமு) அக்கச்சேரி யை ரசிப்பதற்காக ஒரு காரில் சென் றோம். கோவிலைச் சுற்றி நாலாபுறமும் நல்ல ஜனத் திரள். தியாகராசா ஆசிரியரோ, நான் அரங்கின் முன்னால் இருக்கவேண்டும். இப்படித்தூரத்தில் நின்று பார்க்கமாட்டேன் என்று சொல் லிக் கொண்டே ஒரு பொலீஸ்காரனைக் கண்டு கைதட்டிக் கூப்பிட்டார். வந்த வன் சேர் ஏன், என்ன வேண்டும் என்று கேட்டான். அப்பொழுது தியாகர் "டேய் எங்கள் நால்வரையும் கொண்டு போய் அரங்குக்கு முன்னால் இருத்த வேண்டும் என்றார். அவ்வாறே நாங்கள் நால் வரும் மாலை ஆறு மணிக்கு அமர்ந்திருந்தோம். கச்சேரி முடிவுற ஒரு மணியாயிற்று. பொலிஸ்காரன் இந்து வின் மைந்தன், ஒரு காலத்தில் கால்பந்து តាវ៉ៅ សំ.
வ ழ  ைம ய ர ன வ ரு டா ந் த இலங்கைச் சுற்றுலாவில், ஆசிரியர்கள் இ.மகாதேவன், P.மகேந்திரன், யோசேட் ஆசிரியர், ஏகாம்பரம், சேனாதிராசா ஆகியோரும் நானும் ஐம்பது மாணவர்

களுடன் சுற்றுலாவில் ஈடுபட்டிருந் தோம். அப்பொழுது பஸ்ஸில் மித மிஞ்சிய ஆட்களிருந்ததனால் அநுராத புரத்தில் பொலிஸ்காரர்கள் எம்மை மறித்தனர். அப்பொழுது நாம் அப் பொலீஸ்காரருடன், நாம் பாடசாலை யைச் சேர்ந்தவர்களெனக் கூறியபோதும் அவர்கள் விடவில்லை. "பஸ் நடத்துனர் அநுராதபுர ப் பொலிஸில் ஒரு நாளைக்கு ஆஜராக வேண்டுமெனக் கூறினார்கள். உடனே, ஏகாம்பரம் பஸ் ஒட்டு நரை நேரே அநுராதபுரம் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லுமாறு பணித்தார். பஸ் அங்கு சென்றதும், 0.10 ஐச் சந்தித்தோம். அவர் பெயர் நிசாம் என்பவர். இந்துவின் மைந்தன், ஆனால் எனது மாணவனல்ல, சக மாணவனே. ஆயினும் ஒரு காலத்தில் கல்லூரியில் கிரிக்கெட் விளையாடிய நிசாம், எம் மனைவருக்கும் தேநீர் விருந்தளித்துக் கெளரவித்து, மேலே பயணத்தைத் தொடருமாறும், இனிமேலும் ஒன்றும் நடைபெறாதெனக் கூறித் தாமே நின்று
எம்மை வழியனுப்பினார்.
திருகோணமலை மூதூரைச் சேர்ந்தவர் மகறுாப் என்பவர் என்னிடம் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் கற்றவர். அவர் கற்றபின் ஊருக்கே சென்று விட்டார். ஒரு 10 வருடங்களின் பின் இரண்டு தயிர் முட்டிகளுடன் எனது வீட்டிற்கு வந்தவேளை நான் அங்கில்லை. தயிர் முட்டிகளை ஒப்படைத்துவிட்டுத் தான் என்னிடம் கல்வி கற்றதாகக் கூறிச் சென்றுவிட்டார். திருகோணமலையில் இருந்தபொழுது

Page 273
அவர் மூதூரிலே இருப்பதாகவும், திருகோணமலைக்கு அடிக்கடி வரு வதில்லையென்றும் அறிந்து கொண் டேன். இவரும் தேர்தலில் போட்டி ( யிட்டதாகக் கேள்விப்பட்டேன்.
யாழ்ப் பாண த்து ம க று ப்,
(யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியிலும்,
கண்டி தொழில் நுட்பக்கல்லூரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்) மன்னார் 4 மக்பூல் ஆகியோரும் என்னிடம் கல்வி 8 பயின்றவர்கள்.
ஒழுக்கெ
மனித வாழ்க்கையில் நல்லொழுக்க நெ மனிதப் பண்புகளில் சிறந்ததாகக் கருதப்பட்ட மாறிவருகின்றது. மாறிவிட்டது.
நல்லொழுக்க நெறி நலிவுற்றுப் ( நெறிசீர்முறையும் உருக்குலைந்து போகின்றன. க அதர்மம், அணியாயம், அக்கிரமம் என்ற துர்க்குன துவம்சம் செய்கின்றன.
மனித நேயங்கள், மனித தர்மங்கள், ! என்பன தூர்ந்து மறைந்து போனமைக்கு நல்லொழு இந்த ஆபத்துத் தொடராமல் தடுக்க வே நல்லொழுக்கமுள்ள, பண்புள்ள, சமூகநீதி, அறம் வேண்டும். எனவே இன்றைய சிறுவர்களுக்கு நான ஊட்டப்பட வேண்டியது அவசியமாகின்றது.
குழந்தையும் தெய்வமும் குனத்தால் ஒரு கபடம் இல்லாத வெள்ளை உள்ளம். பிஞ்சுமணம் விதைகளைப் பொறுத்தே குழந்தை சிறுவனாகி, சிறு வளரும்போது ஒருவனின் நல்லொழுக்கம் சீரமைகின்
ஆகையால் நல்லொழுக்க நெறிகள் என்பவற்றை சிறுவர்களுக்குப் புகட்ட வேண்டும். வளையாது. நல்லொழுக்கத்தையும் நற்பண்ட சிறுபராயமே. பெற்றோர்கள், முதியவர்கள், ஆசிரியா கல்வியுடன் நல்லொழுக்க நெறிகளையும் ஊட்டும் பல பாடசாலைகளில் சமயபாடத்தை பரீட்சை சமுதாய நலனைச் சந்தித்துச் சிறந்த ஒழுக்கமும் உட நற்பண்பும் உள்ளவர்களாக மாணவர்களை வ நோக்கமாக அமைய வேண்டும்"
 

மேலே கூறப்பட்ட மாணவர்கள் சிலரே. இன்னும் எத்தனையோ மாண வர்களைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். நான் சோர்வுறும் வேளை களில் இவர்களைப் பற்றிச் சிந்தித்த போதெல்லாம், சோர்வு மறைந்து புதுத் தெம்பு பிறக்கும். இந்த மாணவர் களனைவரும் இப்பொழுதும் எனது மாணாக்கர்களாகவே இருக்கிறார் களென நான் நினைக்கிறேன். ஒரு சிலருக்கு மாத்திரம் நான் மாணாக்கனாக இருக்கிறேன்.
நறி
றி உயர்நிலை வகித்தது. நல்லொழுக்கமே -து. ஆனால் இப்போது அந்தநிலை
போனதால் சமுதாயக் கட்டமைப்பும், 5ளவு, பொய், பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம், ணங்களே சமுதாயத்தைச் சூழ்ந்து அதனை
சமூகப்பெறுமானங்கள், பண்பியல்நெறிகள் க்கநெறி குன்றியதே மூலகாரணம்.
1ண்டுமானால் அடுத்த தலைமுறையாவது என்பன செறிந்த ஒன்றாக உருவாக்கப்பட ளைய பிரஜைகளுக்கு நல்லொழுக்கநெறிகள்
நமித்தவர்கள். குழந்தைகளுக்குக் கள்ளம் ஈரலிப்பானது. அதில் தூவப்படும் நற்குண வன் இளைஞனாகி, இளைஞன் மனிதனாகி ன்றது. எவை? அவற்றின் சிறப்புகள் என்ன? ஐந்தில் வளையாதது ஒருபோதும் ஐம்பதில் புகளையும் ஊட்டுவதற்கு உகந்தபருவம் ர்கள், சமயப்பெரியோர்கள், சிறுவர்களுக்குக் 0ணியை ஆற்றவேண்டும். Fக்குப் படிக்கும் பாடமாகக் கருதக்கூடாது. பர்ந்த மனப்பாங்கும் முதியோரை மதிக்கும் பழிநடத்துவதே சமயபாடம் கற்பித்தலின்
209

Page 274
எமது கல்லூரி அன்னையின் விழுதுகளுள் ஒன்றான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் எமது தாய்ச்சங்கம், நூறாவது ஆண் டைக் கொண்டாடுவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் எனது மனதிற் பிரவகிக்கும் சில எண்ணங் களை உங்களோடு இந்த எழுத்துரு மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் அமைக்கப்பட்ட எமது பழைய மாணவர் சங்கங்கள் இன்று உலகெங்கும் வியாபித்து விரிந்துள்ளன.
இப்போது ஐக்கிய இராச்சி யத்தில் மாத்திரமல்லாமல் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, சுவிற்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா எனப் பல இடங்களி லும் பல நகரங்களிலும் நமது பழைய மாணவர் சங்கங்கள் உருவாகி நமது அன்னைக்குச் சீரிய பணி செய்து வருகின்றன. அது மகிழ்ச்சிக்குரியதே.
ஆனாலும், இந்தச் சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, கல் லூரிப் பணியில் ஒருங்குபடுத்துவதன் மூலமே நமது கல்லூரிக்கும், நமது சமூகத்
巴
لكه
Ls
 

உயர்வுக்கு வழி
வைத்திய கலாநிதி ச.ஜோதிலிங்கம் லண்டன்
துக்கும், உச்சப்பயனை நாம் பெற்றுக் கொடுக்க முடியும். பல்வேறு பழைய மாணவர்கள் அமைப்புகளும் தத்தமது இடங்களிலும், நகரங்களிலும் தனித் தனியாக இயங்கினாலும் கல்லூரிக்கான பணியில் அவற்றுக்கு இடையில் ஒர் ஒன்றி  ைண வும் ஒரு ங் கி  ைச வும் அவசியம்.
இதுவே ஐக்கிய இராச்சியத்தில் 1000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நமது பழைய மாணவர் சங்கங்களின் சர்வதேச
மாநாட்டின் முடிவு.
கல்லூரி அதிபரும், யாழ்ப் பாணத்தில் களத்திலுள்ள நமது தாய்ச் சங்கமும் இணைந்து இதற்கான வழி முறையொன்றை வகுத்து, பாடசாலை 5ளின் பல தேவைகளை ஒன்றிணைத் நுக் கோரவேண்டும் என்று அந்த ாநாட்டில் கலந்துகொண்ட அதிபர் அ.சிறிக்குமாரனை அன்பாக வேண்டி
GOTTLD.
இந்த முயற்சியின்போது எந்தச் ங்கத்தின் மீதும் மற்றைய ஒரு சங்கம் னது ஆளுமையையும், அதிகாரத்தை ம், செல்வாக்கையும் செலுத்துகின்றது ன்ற எண்ணப்பாடு தோன்றாத வகை ல் ஒரு நடைமுறை வகுக்கப்படுவது புவசியமாகின்றது. சகல பழைய
ாணவர் சங்கங்களினதும் இசை

Page 275
வோடும், இனக் கத்தோடும் இம் முயற்சியை ஆக்கபூர்வமான திசையில் முன்னெடுப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல என்று கருதி திரும்பவும் இந்த வேண்டுகோளை உங்களிடம் சமர்ப்பணம் செய்கிறேன்.
லண்டனில் நான் வசித்தாலும் கடந்த ஏழு, எட்டு வருடங்களாக எமது தாயகத்துக்கும், எமது அன்னைப் பூமி யாகிய யாழ்ப்பாணத்துக்கும் பல தடவை கள் சென்று வந்ததன் மூலம் கல்லூரி தொடர்பாகப் பல்வேறு விடயங்களை விவரங்களை நான் நன்கு அறியமுடிந்
தது.
கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய மூன்று மாடிகள் கொண்ட விடுதிக் கட்டடத் தொகுதி முக்கால் பகுதி வேலைகள் பூர்த்தியடைந்த நிலை யில் இரண்டு வருடங்களுக்கு மேலாக அப்படியே நிற்கின்றது.
டு மனிதனுக்குள் ஏற்கனவே புை வெளிப்படுத்துவதுதான் கல்வி. 0 முதலில் கீழ்ப்படிதற்குக் கற்றுக் உனக்குத் தானாகவே வந்து (
 ைநீ தூய்மை உள்ளவனாக இரு இருந்தால் நீ ஒருவனே உலகி
5FLDLDT60T6)J6OTT6Tui.
 

அதிபர்கள், ஆசிரியர்கள் சேவை பூர்த்தியானதும் பொறுப்பிலிருந்து நீங்குவார்கள். ஆனால், பழைய மாண வர்கள் எப்போதும் பழைய மாணவர் கள்தாம். எமது அன்னையின் புதல்வர் கள்தாம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பேசிக்களைவதன் மூலம் அவற்றை நீக்கி, ஐக்கியப்பட்டு செயலாற் றுவதன் வாயிலாக நாம் அதிகம் சாதிக்க முடியும்.
அதிபர்களையும் மற்றும் பாட சாலை நிர்வாகத்தையும் குறை கூறி விமர்சனம் செய்வதைவிடுத்து, அவ் வப்போது ஆக்கபூர்வமான முறையில் ஆலோசனை வழங்குவதன் மூலம் கல்லூரிக்குப் பயனுள்ள வகையில் நாம் பங்காற்ற முடியும். இந்த வழிகாட்டலை நாம் ஏன் தாரக மந்திரமாகக் கொள்ளக்
கூடாது?
தந்திருக்கும் பரிபூரண தன்மையை
கொள், பிறகு கட்டளையிடும் பதவி சேரும்.
ந்தால், வலிமை உள்ளவனாக
லுள்ள அத்தனை பேருக்கும்
2

Page 276
ஈழத் தமிழர் வரலாற்
இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நூற்றாண்டு நிறைவை யொட்டி வெளியிடப்படும் மலருக்கு 'ஈழத் தமிழ் வரலாற்றில் இந்துக் கல்லூரி" என்ற தலைப்பில் சிறு கட்டுரை எழுதுவதில் பெரும் ஆனந்தம் அடைகின்றேன். இம் மலரினை வெளியிடும் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கு எனது பணிவான பாராட்டுக்கள் உரித்தா
கட்டும்.
உலக வரலாற்றில் தமிழருக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. ஒரு இனத்தின் வளர்ச்சிப் போக்கானது அவ்வினத்தின் கல்வி, கலை கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை பேணிக் காப்பதில் தங்கியுள்ளது. மரத்துக்கு ஆணி வேர் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததோ அது போன்றே இனத்தின் மேம்பாட்டுக்கு கல்வி மிக மிக அவசியமாகிறது.
மேலைத்தேய ஆட்சியாளரின் வலைக்குள் சிக்கிய பிரதேசங்கள் ஆட்சியாளர்களைத் தொடர்ந்து வந்த பா தி ரி மா ரி ன் முயற் சி யி னா ல் பாடசாலைகள் உருவாக்கப் பட்டு ஆங்கிலக் கல்வி போதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி மெல்ல, மெல்ல மக்கள் மத

றில் இந்துக் கல்லூரி
அ.பி.மரியதாஸ், ஐக்கிய இராச்சியம்.
மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். அரச சலுகை கள் அவர் க ளின் முயற்சியை இலகுவாக்கின. கீழைத்தேய மக்களின் மேலத்தேய நாகரிகமோகம் பாதிரி மாரின் நோக்கத்தை வெற்றி பெற
வைத்தன.
தமிழரை மூடர் என்று எண்ண இடமில்லை. எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும். கற்றார் முகத்தி ரண்டு கண், கல்லாதார் முகத்திரண்டு புண், பிச்சை புகினும் கற்கை நன்றே, எக்குடிப்பிறந்தோர் யாவரே ஆயினும் அக்குடிக் கற்றோர் மேல் வருகென்பர், என்றெல்லாம் கூறியவர்கள் தமிழ் அறிஞர்களே. ஆயினும் யதார்த்தத்தில் கோடிக்கணக்கான தமிழர்களிடையே நூற்றுக் கணக்கான அறிஞர்களே இருந்தனர். இலக்கணம், இலக்கியம், சிற்பம், கட்டிடக்கலை, மருத்துவம், பொறியியல், வானசாஸ்திரம் எனச் சொல்லப்பட்ட அறிவியல் துறை சார்ந்த நிபுணர்கள் இருந்தனர். எனினும் கல்வி வாசனை யற்ற பாமர மக்களின் தொகையே அதிகம் என லாம். இரண்டாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட நம் பாரம்பரியப் பெருமை மெல்ல, மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கும் விபரீதம் கண்ட சில தமிழ்ச் சான்றோர் அந் நிலை தடுக் க முயன்றோர்.

Page 277
பாதிரிமாரின் கல்வியறிவையும், சேவை விருப்பையும் தியாகத்தையும் கண்டு வியந்த தமிழ் சான்றோர் அதே போல் நாமும் ஏன் செய்யக் கூடாது என்று,
கிளர்ந்து எழுந்தனர்.
இக்கிளர்ச்சியின் வெளிப்பாடே தமிழ்ப் பாடசாலைகளின் தோற்ற மெனலாம். இப்பாடசாலைகளின் தோற்றத்துக்கு நாவலர் பெருமானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். நாவலர் தம் முயற்சியின் அவசியம் அக்கால அறிஞர்களால் உணரப்பட்டது. செல்வமும் அறிவும் பாரம்பரிய பெருமையும் மிக்க பசுபதிச் செட்டியார் போன்ற பெரு மக்களின் விடா முயற்சியால் வீறு கொண்டு எழுந்ததே
 ைஉனக்குத் தேவையான எ ல் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கி
0 தூய்மை, பொறுமை, விடாமுயற் இன்றியமையாதவையாகும். இன இருந்தாக வேண்டும். e ஒவ்வோர் உயிரிலும் தெய்வீகத் வெளியேயும், உள்ளேயும் இயற் குடிகொண்டுள்ள இந்தத் தெய் செய்வதுதான் முடிவான இலட்சியமா 6 நீ எதைச் செய்தாலும் அன் பொருட் முழுவதையும் அர்ப்பணித்துவிடு
 

இன்று உலகெல்லாம் அறிஞர்களைப் பரப்பி நிற்கும் யாழ் இந்துக் கல்லூரி.
1890 ஆம் ஆண்டு உருவான யாழ் இந்துக் கல்லூரி அதன் முதல் அதிபராக நெவின் செல்லத்துரையை அமர்த்தியது. பலபேருடைய அறிவுத் திறனாலும் செல்வந்தர்களின் நன்கொடைகளாலும் எவ்வளவு இடர்வந்த போதும் அஞ்சாது போராடிய அதிபர்களின் துணிவாலும் விடா முயற்சியாலும் அவர்களோடு அண்டிய ஆசிரியக் குழாமின் தளராத சேவையாலும் இக் கல்லூரி ஈழத்தின் வரலாற்றில் தனி யிடம் பிடிக் கக் காரணமாயிற்று. இவ் வரலாற்றுப் பெருமை மிக்க எமது கல்வி ஸ்தாபனத் தைக் கட்டிக் காக்க வேண்டிய கடமை ஈழத் தமிழர்களுக்கு உரியதாகும்.
லா வலிமையும் உதவியும் ன்றன.
சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு வ அனைத்திற்கும் மேலாக அன்பு
தன்மை மறைந்திருக் கின்றது. கையைக் கட்டுப்படுத்தி உள்ளே வீகத் தன்மையை மலரும்படி கும்.
டு உனது மனம், இதயம், ஆன்மா
23.

Page 278
"Without having any doubt, learn what is worth learning and after wards, Act in full accord with what you have learnt"
- Our Motto
I am proud to mention that I am an old boy of Jaffna Hindu College. I joined this institution in 1930 at the Second year class. During this period, I was able to acquire a lot of knowledge and wisdom which has helped me to live a worthy human life. Mr.V. Chelladurai Was my class teacher and Mr.V.T Sampanthan was my Tamil and Religion teacher. Mr. P. Thambu was my English teacher who was very interesting when he was teaching English to us. Mr.S.P.Rasiah and Mr. K. V Mylvaganam Were in charge of Scouting and sports. They made me very active in these. There was no play ground near the School. Every day We had to go to the esplanade where Thuraiyapa Stadium now stand Mr.V.SivaSupramaniam who was later a Labour commisioner ran every evening at the esplanade. There fore, he became a famous miler. I became the troop leader
 

s of My Alma - Mater
Mr. T.Kanagarajah Old Boy of J.H.C (1930-1941)
of the 4" Jaffna Scout troop. I as a troop leader with other Scouts went to neibghouring houses and collected about 3500 rupees. Some old boys and well wishers donated about 7000 rupees. Thus we were able to buy about 10 Lims of land for the School. Further the Scouts of J.H.C were able to stage religious dramas with the help of old boys like Manibaharathar who was a student in those days and was a class mate of mine Every year we, the 4" scout troop collected money during chip a job weeks. Thus we were able to collect some more money every year. As an average student, I passed the junior school certificate examination in 1938. I sat the London matriculation examination in 1940, only few students passed this exam. In 1941 I left the school having passed junior certificate and unable to pass matriculation. In that time Mr. P. Thiyagarajah was appointed as sports master. He worked hard to improve the Sports activities.
I have been a life member of the Jaffna Hindu College Old Boys ASSociation from 1956. In 1979 I Was elected secretary of the school

Page 279
Development Society served my school to the best of my ability in Scouting and Sports.
I wish to mention that not only my children but also my grand Sons are old boys of my school. Jaffna Hindu college has helped the students morally and physically to become good citizens. Even though I couldn't take part at the
உண்மை
ஆசிரியர்கள் மாணவர்களி தங்கள் சக்தி முழுவதையும் செலுத்த அனுதாபமுமின்றிச் சரியாகக் கற்பிக் நம்பிக்கையைக் குலைக்க முயலா அவனுக்கு உயர்ந்த எண்ணங்களை அஃதின்றி அவனுடைய பற்றுக்ே தன்னிடம் பயில வரும் மாணவ நிமிடத்தில் அவர்கள் தன்மையை அ யும் ஆக்கிக் கொள்கிறவன் தா மாணாக்கனுடைய மனத்தின் நிலை கொண்டு வந்து தன் மனம் முழுவை அவன் பார்க்கிற மாதிரி விஷயங் அறிந்து அவற்றை நீக்கி, அவ உண்டாக்குபவனே உண்மை ஆசிரி
ஆசிரியர்களால்தான் கல்வி பயிற்றுவ
 

ceremony because of my age I wish to send this article. I hope that old boys and present students of Jaffna Hindu College will do their best to enhance the prestige Of the Our ALMA MATER"
"Service of man looking upon him as a spark of the divine is the highest form of worship"
"May Almighty God Bless You All"
தவேண்டும். உண்மையான அன்பும்,
கோடுகளைக் கெடுக்க வேண்டாம்.
யனாவான். உண்மையில் அத்தகைய
ஆசிரியன்
lன் சுபாவத்தையறிந்து கற்பிப்பதில்
க்க முடியாது. எவரிடமும் இருக்கும் தீர்கள். உங்களால் முடியுமானால்
க் கொடுக்க முயலுங்கள். ஆனால்
ர் ஆயிரம்பேர் இருப்பினும், ஒரு அறிந்து அவர்களைப் போலத் தன்மை ன் உண்மை ஆசிரியன் ஆவான். மைக்குத் தன்மனத்தையும் இழுத்துக் தயும், அவன் மனத்தின்பாற் செலுத்தி களைப் பார்த்துஅவன் சிரமங்களை
ன் மனத்தில் அறிவு வளர்ச்சியை
விக்கமுடியும்.
-சுவாமி விவேகானந்தர்
ENG

Page 280
யாழ்ப்பா6
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
பெரும் அறிஞர்களையும், கல்விமான் களையும், ஆன்மீக வாதிகளையும் உருவாக்கிய பெரும் கோவில் ஆகும். இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் என்ற மிடுக்குடன் என் கல்லூரி நாட்களை இக்கட்டுரை மூலம் இரை மீட்க விரும்புகின்றேன்.
கல்லூரியின் மாணவனாக இருந்த அந்த நாட்கள் நினைவுக்கு வருகையில் என்னை ஆளாக்கிய ஆசிரியப் பெருந்தகைகள் தான் முதலில் நினைவுக்குள் வருகிறார்கள். அந்த ஆசிரியப் பெருமக்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்று சிந்திப்பது யாழ் இந்துக்கல்லூரியின் உயர்வுக்கும், புகழுக்கும் காரணம் என்ன? என வியக்கும் இக் காலத்தவர் களுக்கு விடை கிடைக் க வழி அமைத்துக் கொடுக்கும் என நம்புகின் றேன்.
இன்று பெ ரும் பா லா ன ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லை. மாணவர்கள் மாணவர்களாக இல்லை. காலத் தி ன் கோல மா? கலி யின்
GîGO) GITT LLUIT L' L FT ? LLUIT GöT யேன்!
அ
 

னம் இந்துக்கல்லூரியில் * நினைவலைகள்
"சொல்லின் செல்வர்" இரா. செல்வவடிவேல்
கந்த புராணத்தில் "கலி' எவ்வாறு அமையும் என்று காசியர் சூரனுக்கும், தம்பியருக்கும் கூறும் உபதேசம் என் நினைவுக்கு வருகின்றது.
பண்டிதர் செல்லத்துரை ஐயா அவர்கள் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரண மாகத் திகழ்ந்தவர். விடியற்காலையில் பாடசாலைக்கு வந்து மாணவர்களின் வீ ட்டு வேலை க  ைளத் திருத் தி மாணவர்களின் உயர்வுக்காக உழைத்த உத்தமர். தாயாரின் மரணச் சடங்கிற்கு அரை நாள் மட்டும் லீவு எடுத்து "கடமையைச் செய்" என்ற கீதை வாசகத்தின் வெளிப்பாடாக வாழ்ந்து காட்டிய ஐயா வை நினைத்து ப் பார்க்கின்றேன். அவர் கை, என்முதுகில் எத்தனை தடவைகள் பட்டிருக்கும். அந்த ஒவ்வொரு அடியும் இன்றைய என் நிலைக்கு இடப்பட்ட அத்திவாரக் கல்லாகும். ஐயா! நீங்கள் என்றும் என்
மனதில் தெய்வமாக இருப்பீர்கள்.
திரு.N. சபாரெட்ணம் அவர்கள் யாழ் இந்துக்கல்லூரியின் புகழ் பூத்த அதிபர் களி ல் ஒரு வர் சபா ன் ! வாராண்டா மாணவர்களின் குரல் இது

Page 281
தன் செய்கை மூலம் மாணவர்களையும் ஏன் ஆசிரியர்களையும் வழிப்படுத் தியவர். எங்கள் அதிபர் கல்லுரி விதிப்பக்கமாக அமைந்த வகுப்பறை நடைபாதைப் பக்கமாக இருந்த நான் வெற்றுக் காகிதம் ஒன்றைக் கசக்கி எறிகிறேன். அதிபர் வருவதை நான் காணவில்லை. எறிந்த காகிதம் அவரது காலில் விழுந்தது. குனிந்தார்; எடுத்தார்; அருகில் இருந்த குப்பைத் தகரத்தில் இட்டார்; என்னைப் பார்த்தார்; ஒன்றும் பேசவில்லை. நடந்து சென்று விட்டார். அன்றிலிருந்து குப்பையை உரிய இடம் த விர வேறு இடத் தி ல் நான் போட்டதில்லை. தமிழ் ஆசிரியர் ஒருவர் (பெயர் எழுத விரும்பவில்லை) ஆசிரியர் சங்க கடமை காரணமாக வகுப்பிற்கு ஒழுங்காக வருவதில்லை. இதனை அவதானித்து வந்த அதிபர் அவர்கள், ஒரு நாள் சத் தம் போட்டு க் கொண்டிருந்த குறித்த ஆசிரியரின் வகுப்பிற்கு சென்றார். தமிழ் கற்பித்தார். பாடம் முடிந்ததும் ஆசிரியர் அறைக்குச் சென்று குறிப்பிட்ட அந்தத் தமிழ் ஆசிரியரிடம் MR. அடுத்த பாடம் எந்த வகுப்பிற்கு என்று சொன்னால் அதையும் நான் எடுக்கிறேன். என்று கூற அன்றிலிருந்து அந்தத் தமிழ் ஆசிரியர் தனது தவறைத் திருத்தி நடந்தார். கல்வி அதிகாரிகள் திரு N.சபா ரெட்னம் அவர்களிடம் பட்டபாட்டுக்கு காரணம் அவரது நியாயமான கண்டிப்பு பின் நாளில் ஒய்வு பெற்ற பின்னர் அத்தியடி விநாயகர் ஆலயத்தில் அடியேன் சொற்பொழிவு நிகழ்த்திய சந்தர்ப்பங் களில் எனது பேச்சைக் கேட்டு நல்ல
 

ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். "பழைய ஈழநாடு" பத்திரிகையில் அவர் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களை கல்வி உலகம் இன்றும் நினைத்துப் பார்க்கின்றது. செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்த எங்கள் அதிபரை மனச் சிறையில் வைத்துப் பூசிக்கின்றேன்.
யா ழ் இந் து க் க ல் லூ ரி சாரணியத்தில் கண்ட வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஆசிரியர் திருNநல்லையா அவர்கள். ஒரு நண்பனாகவே பழகிய ஆசிரியர் நான் சாரணியத்தில் இருந்த காலத்தில் அவருடன் பழகும் வாய்ப்பு பெற்றேன். சாரணப் பாசறைகள் புதுக் குடி யிருப்பு, மாங் குளம் , கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடந்த போது எங்களுக்கு நல்ல பயிற்சிகள் கிடைக்க உதவியவர், சுவாரசியமானவர். யாழ் பழைய பூங்காவில் அனைத்துப் பாடசாலைக்குமான பாசறை நடந்த பொழுது ஒரு தடவை ( 1996 ஆம் ஆண்டாக இருக்கலாம்) இரு மரங்களுக் கிடையில் இரு கயிறுகள் மேலும் கீழுமாக கட்டப் பட்டு நடக்கும் போட்டியில் யான் கலந்து கொண்டு மேல் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழ் கயிற்றில் நடந்த பொழுது கால் வழுக்கி கீழே விழுந்தேன். அன்றுடன் என் கதை முடிந்திருக்க வேண்டியது. ஆனால் கீழே நின்ற ஆசிரியர் அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தன் கரங்களில் எ ன்  ைன த் தாங் கி ப் பிடித் துக் காப்பாற்றிய நிகழ்வு என்றும் மறக்க முடியா து எ ன்  ைன க் காணும்

Page 282
பொழுதெல்லாம் இச் சம்பவத்தைக் கூறி அடியே  ைன கேலி பண்ணு வார். நல்லையா அவர் என்றும் நல்ல ஐயா!
யா ழ் ப் பாண ம் இந்து க் கல்லூரியில் "பொலிஸ்கடேற்" பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பொழுது முதலாவது சார்ஜன்டாக தெரிவு செய்யப்பட்டு செயற்பட்டேன். என் இனிய நண்பன் யாழ்ப்பாணக் கம்பன் கழகத்தின் தலைவராகவும் இருந்த திரு. நந்தகுமார் (பின்னர் யாழ் இந்துக் கல்லூரி ஆங்கில ஆசிரியராக கடமையாற்றியவர்) உதவி சார்ஜன்டாக இருந்தார். அகில இலங்கை ரீதியாக களுத்துறையில் நிகழ்ந்த போ ட் டி யில் மு த லா ம் இடம் பெற்றோம். எங்களை வழிப்படுத்திய ஆசிரியர் மரியதாஸ் அவர்களை நி  ைன த் துப் பார் க் கி ன் றே ன் மாணவர்களுடன் அன்பாக பழகுவார். சகல துறை யிலும் ஆலோசனை கூறு வார். தனது கடமை யைச் செய்வதற்கு முழு நேரத்தையும் பாடசாலை யில் செலவழித்தவர். களுத் துறை யில் துவக் குச் சுடும் போட்டியில் அடியேன் முதலிடம் பெற்றேன். என்னைக் கட்டித் தழுவி அவர் தந்த உற்சாகம் இன்றும் நினைவில் நிறைந்திருக்கிறது. ஆசிரியன், தாயின் பா சத்திற்கு உரிய வர் என்பதை மரியதாஸ் அவர்கள் மூலம் அனைவரும் பெற்று கொண்டோம்.
யாழ் ப் பாண ம் இந்து க் கல்லூரியின் பன்மொழிப் புலமை வாய்ந்த பலரில் ஒருவராகத் திகழ்ந்தவர்

ஆசிரியர் "ஸ்கோடா' மகாதேவன். ஸ்கோடா காரில் பவனி வந்தவர். தமிழ், பிரன்ஞ், பாலி, ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளை ஒரு சொல் கூடத் தவறாமல் மொழி பெயர்க்கக்கூடிய ஆற்றல் மிக்கவர். சிறிய காகிதத்தில் கோடு போடுவார். (குறுக்கு எழுத்து) அவ்வளவு தான். அதனைப் பார்த்தவாறு பே ச்  ைச அ ப் படியே மொ ழி பெயர் ப் பார் . எனது இன்றைய பேச்சாற்றலுக்கு வித்திட்டவர்களில் ஆசிரியர் மகாதேவன் முக்கியமானவர். தரம் 6இல் கற்கும் போது அகில இலங்கை ரீதியாக சேக்கிழார் நினைவுப் பேச்சுப் போட்டியில் கலந்த தங்கப் பதக்கம் பெறுவதற்கு காரணமாக அமைந்தது அவர் தந்த பயிற்சி தான்! அவரது இரண்டு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புப் பெற்றேன். பட்டிமன்றங் களுக்கு அவர் தலைமை தாங்கிய தீர்ப்பு வழங்குவது தனியான பாணியாக அமையும், அரசியல் தலைப்பு ஒன்றுக்கு (யாழ் பல்கலைக் கழகத்தில்) அவர் வழங்கி தீர்ப்பு அன்றைய நாளில் வீரகேசரி பத்திரிகையில் "தேவன் தந்த தீர்ப்பு" என்று தலைப்பிட்டு பிரசுரிக்கப் பட்டதை மறக்க முடியாது. காலன் அவரை விரைந்து காவு கொண்டு என் போன்ற பலரை துன்பக் கடலில் தவிக்கவிட்ட அந்த நாட்கள் ஞாபகம் வருகிறது.
இந்து இளைஞர் மன்றம், பல மாணவர்களை ஆன்மீக நெறிக்கு கொண்டு செல்வதற்கு உதவியது. மறைந்த செட்டியார் சோமசுந்தரம்

Page 283
மாஸ்டர், அமரர் ஆசிரிய பிரான் திரு க சிவ ராம லிங் கம்பிள்  ைள போன்ற வர்களின் வழி நடத்தல் குறிப்பிடத்தக்கது. எங்கள் ஆசிரிய பிரான் திரு.க.சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள் அடியேனுக்கு தந்தையாக இருந்து அனைத்து விடயங்களுக்கும் ஆலோசனை வழங்கியவர். இந்துக் கல்லூரியின் நிர்வாக ஆலோசகராக செயற்பட்டதுடன் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அவர் மூலம் பயன் பெற்றது. உலகம் முழுவதும் இயங்கும் பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து கல்லூரி வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும்
என இறுதி மூச்சுவரை செயற்பட்டவர்.
இன்று நமது கல்வி உலகம் எங்கு போ ய் க் கொண் டி ரு க் கிற து பட்டதாரிகளை உருவாக்குவதில் கல்வி உலகம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் நல்ல மனிதனை உருவாக்கத் தவறி விட்டது. இன்றைய உலகம் அறிவியல் உலகம் என்கிறார்கள், கூர்ந்து நோக்கின் உயர்தர அறிவியல் வளரவில்லை. அருவருக்கத்தக்க நிர்வாணமான சுய நலம் வளர்ந்து வருகிறது. வீட்டிலிருந்து உலகத்தின் பெரு வீதிகள் வரை எங்கும் பண மதிப்பீட்டுச் சமுதாய அமைப்பு ஆதிக்கப் போட்டிகள்! மற்ற வர் துன்பத்தை தனக்கு வந்த துன்பமாக கருதுவது தான் அறிவு  ைட ைம . மனுநீதிச்சோழன் தாய்ப் பசுவின் துன்பத்தை தன் துன்பமாக கருதி, "அறிவினான் ஆருவ துண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை"
 

எனும் திருக்குறளுக்கு இலக்கியமாக வாழ்ந்து காட்டினான்.
பாடசாலை என்பது மாணவர் களுக்கு வெறும் புத்தக் கல்வியை ஊட்டும் மையமாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. மாணவர்களின் ஆளுமை விருத்தி உட்பட புறச்செயற் பாடுகள் பல வளர்க்கப்படும் இடமாகப் பாடசாலைகள் திகழ வேண்டும். இதற்கு உறுதுணை யாக இருக்க வேண்டிய வர்கள் அதிபர், ஆசிரியர்கள்.
என் வாழ்நாளில் எனது கணித ஆசிரியராக பின் னர் , இந்து க் கல்லூரியில் அதிபராக கடமையாற்றி நல்ல மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய பெருந்தகை திரு.மு.கார்த்தி கேசன் காத்தார் அவர்கள் என்னை ஆசிரியர் ஆக்கியவர். இறுதிக் காலம் வரை மகனே! என்று விழித்தவர். அவரைப் பற்றி எழுதப் புறப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என் கண்கள் குளமாகி எழுத்துக்கு தடையாகி விடுவது வழக்கம். இன்றும் அதே நிலை தான் மனதில் எழும். பழைய நினைவுகளை இழுத்துப் பிடித்துக் கொண்டு என் தெய்வத்தைப் பற்றி சில வரிகளாவது எழுதி இக்கட்டுரையைப் பூர்த்தி செய்ய நினைக்கின்றேன்.
காத்தார்! சமூகத் தொண்டன்! புகழு க்காக விளம்பரத்துக் காக! சமூகத்திற்குள் நுழைந்தவர் அல்லர்! உண்மைக்கம்யூனிஸ்ட் இவர் இந்துக் கல்லூரியை நடத்து வாரா எனக்

Page 284
கேட்டவர்கள் அவர் ஆற்றல் கண்டு வியந்து நின்றார்கள். எளிமையின் வடிவம் காத்தார்! பல மாணவர்களுக்கு, பல வழிகளில் உதவி செய்திருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களில் நானும் ஒருவன். அது ஒரு நீண்ட வரலாறு. அவருடைய ஆத்மாகூட எழுதுவதை விரும்பாது, அதிபராக இருந்த பொழுது (நான் கல்லுரி மாணவர் தலைவனாக இருந்த காலம்) ஒரு நாள் அவருடன் உரையாடும் பொழுது Si. உங்களுடைய பழைய சைக்கிளை விட்டுவிட்டுபுதிய சைக்கிளாவது வாங்கக் கூடாதா? எனக் (35 L' (3.LGöT. 915 b(J) Yes my son! சைக்கிள் பழசு ஆகிவிட்டது. மாற்ற
வேதாந்தக் கோட்பாடுகள் மாறாதவை இயற்கையிலும் உள்ள மாறாத உண்மை அவை ஒருபோதும் மாறாது. ஆன்மா பற் போவதுபோன்ற கருத்துக்கள் எப்போது ஆண்டுகளுக்குமுன் அவை இருந்தது போ ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படியேதான் இ தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையிே பழக்கவழக்கங்கள் சமுதாயம் மாறும் போ காலத்திற்குத்தான் நல்லவையாகவும் பொருத காலங்களுக்கு ஏற்புடையவையாக இருக்கா உண்பதற்கு அனுமதிக் கப்பட்டது. அடுத் ஏனெனில் அந்தக் காலத்தில் அந்த உண கழல்களும் மாறியது. வேறு பல சூழல்களை ஸ்மிருதிகள் உணவையும் பிறவற்றையும் ப மாறுதல்கள் ஏற்பட்டன. இன்றைய நமது சமு அவற்றையும் செய்தாக வேண்டும். மகா6 என்பதைக் காட்டுவார்கள். ஆனால் நமது ப அவை அப்படியே இருக்கும்.
சுவாமிஜி விவே 1897ஆம்

வேண்டும். என் மனைவியும் பழசு மாற்றுவமா? என்று திருப்பிக் கேட்டார். துன் பத்திலும் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை. இது தான் காத்தார். தெய்வத்தை பக்தன் உணர முடியுமே தவிர எழுத முடியாது அல்லவா!
பழைய மாணவர் சங்கத்தின் நூற்றாண்டு விழா மலரில் என்னை வழிப்படுத்திய சில ஆசிரியர்களை மட்டும் நினைவு கூர்ந்திருக்கிறேன். இவ்வாறு பலர் இருக்கிறார்கள். கட்டுரை நீண்டு விடும் எ ன் பதால் எ ன் நினைவலையை இத்துடன் பூர்த்தி செய்கிறேன்.
ப. ஏன்? ஏனெனில் அவை மனிதனிலும் களின் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ளவை. றிய உண்மைகள் மற்றும் சொர்க்கத்திற்குப் மே மாற முடியாது. ஆயிரக்கணக்கான லவே இன்றும் உள்ளன: லட்சக்கணக்கான ருக்கும். ஆனால் சமுதாயநிலைகள், பரஸ்பரத் லயே முற்றிலும் அமைவதான சமயப் து மாறியே தீரும். எனவே குறிப்பிட்ட ஒரு ந்த மானவையாகவும் அவை இருக்கும்; மற்ற ாது. ஒரு குறிப்பிட்ட உணவு ஒரு காலத்தில் த காலகட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. வு பொருந்தவில்லை, காலநிலையும் மற்றச் Tயும் எதிர்கொள்ள நேர்ந்தது. எனவே பிற்கால ாற்றி விட்டன. இவ்வாறே காலத்திற்குக் காலம் 2தாயம் ஏதாவது மாற்றங்களை விரும்பினால் ன்கள் தோன்றி அதனை எப்படிச் செய்வது தத்தின் கோட்பாடுகள் ஒரு துளிகூட மாறாது;
கானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

Page 285
நான் யாழ் இந்துக்கல்லூரியில் 1956ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மூன்றாம் தவணை ஆரம்பத்தில் சேர்ந்துகொண்டேன். அப்பொழுது திரு.V.M.ஆசைப்பிள்ளை, C.சபாரத்தி னம் ஆகியோர் அதிபராகவும், உப அதிபராகவும் இருந்தனர். அவர்கள் மக்களால் போற்றப்பட்ட மாண்புமிக்க ஆசிரியர்களாவார்கள். அவர்களுக்குக் கீழ் ஆசிரியராக நான் இருந்தது எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பேறாகும். எனக்கு அட்டவணையில் க.பொ.த சாதாரண வகுப்புகளுக்கு இரசாயனம், பெளதிகம், கணிதம் ஆகிய பாடங் களுக்குக் கற்பித்தலுக்குப் போடப் பட்டிருந்தது. அப்பொழுது வகுப்பு களுக்குச் சென்று மாணவர்களைப் படிப்பிக்கும்பொழுது அவர்கள் மிக்க ஆர் வத்துடன் கவனிப் பார்கள். அத்துடன் கொடுத்த வேலைகளைக் குறித்த காலத்தில் செய்துவிடுவார்கள். இது மாணவர்களின் படிப்பிலுள்ள அவாவைக் காட்டுகின்றது. ஆகவே எனக்கு அவர்களின் ஆவலும், ஆற்றலும் ஒர் உந்து சக்தியாகத் தொழிலுக்கு இருந்தது. இது நான் ஒரு நற்பெயர் பெற்ற ஆசிரியராக இருந்ததற்கு ஒரு
 
 

O O Bf5g56floo... . . . . . . .
அ.கருணாகரர் முன்னாள் பிரதி அதிபர் யாழ்.இந்துக்கல்லூரி.
காரணமாக இருந்தது. நான் படிப்பித்த மாணவர்கள் பல கோணங்களிற் பல இடங்களில் இலங்கையில் மட்டு மல்லாமல் உலகம் பூராகவும் சீருஞ் சிறப்புடனுந் திகழ்கின்றார்கள் என் பதை அறிந்து மனப்பூரிப்பு அடைந்துள் ளேன். இந்நிகழ்வு ஆசிரியருக்கு வரும் பரிசாகும்.
1960ஆம் ஆண்டு தொடக்கம் 1979ஆம் ஆண்டு வரை உயர் தர விஞ்ஞான வகுப்புகளுக்குப் பெளதிகம் கற்பித்துக்கொண்டு வந்தேன். நான் 1963 ஆம் ஆண்டில் உயர்தர விஞ்ஞான வகுப் புக்கு பெளதிக ஆசிரியராகவும் வகுப்பு ஆசிரியராகவும் இருந்தேன். அவ்வகுப்பு LOT 600T 6) If Y, GT இறுதிச்சோதனைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார்கள்.
பின்பு இச்சோதனைத்தெரிவில் இருபத்திமூன்று (23) பேர்கள் பெளதிக விஞ்ஞானத்துக்கு முதற் கட்டத்தில் தெரிவானார்கள். இறுதிக் கட்டத் தெரிவில் ஒட்டுமொத்தமாக அவ்விரு பத்தி மூன்று பேர்களும் பேராதனை பொறியியற்பீடத்துக்குத் தெரிவானார் கள். இப்பீடத்துக்குத் தெரிவாகும் மொத்த மாணவர்களின் தொகை ஐம்பத் திரண்டு ஆகும். அதனில் இருபத்தி மூன்று பேர்கள் யாழ் இந்துவிலிருந்து
22

Page 286
என்ற எண்ணம் அரசாங்கத்தையே திணறச்செய்தது. இதுவே பிற்காலத்தில் வந்த (Standardisation) தரப்படுத்தலுக்கு வித்திட்டது என்று கூறினால் மிகையா காது. அத்துடன் அது உண்மையுமாகும். இது என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாகும்.
இன்னுமொரு மறக்கமுடியாத நிகழ்வு அதாவது யாழ் இந்து ஒரு கால கட்டத்தில் தொடர்ந்து உதை பந்தாட்டச் சம்பியனாக 1960ஆம் ஆண்டு வரை வந்து பின்பு பதினாறு வருடங்களாக உதைபந்தாட்டத்தில் நலிவுற்று கீழ்நிலைக்கு தள்ளப்பட்டி ருந்தது. இந்நிலையில் அப்பொழுதிருந்த அதிபர் இ.சபாலிங்கம் என்னை உதை பந்தாட்டப் பயிற்சியாளராக இருக்கும் படி அமர்த்தினார். நான் உதைபந் தாட்டம் விளையாடத்தக்க மாணவர் களைத் தெரிவு செய்து பயிற்றுவித்து மீண்டும் இழந்த சம்பியன் பட்டத்தை
e நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி 6
 ைஉண்மை எது, பொய் எது என்று வி சொல்லவதையும், அங்கே கேட்டதை இ
 ைமற்றவர்களை விட உங்களைே
கர்வப்படாதீர்கள்.
0 அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய்  ைஎல்லோரிடத்திலும் எல்லா விஷய உண்டோ, இல்லையோ சொல்லிக்கொ

1976 , 1977 ஆம் ஆண் டு களி ல் பெயர் பெற்ற கல்லூரி க ளா கிய மகாஜனா, யூனியன் கல்லூரிகளைத் தோற்கடித்துப் பெற்றுள்ளது. இது ஒரு மகத் தா ன சாதனையாக எனக்கு
இருந்தது.
இறுதியாக 1976ஆம் ஆண்டு தொடக்கம் 1977ஆம் ஆண்டு வரை சிரேஷ்ட பிரதி அதிபராக இருந்து, பின்பு Nigeria வுக்கு ஆசிரியராக தேர்ந் தெடுக்கப்பட்டதன் நிமித்தம் ஒய்வு பெற வேண்டியிருந்தது. நான் எனது காலத் தில் ஆசிரியராக, இல்ல ஆசிரியராக, கட்டுப்பாட்டு ஆசிரியராக, பிரதி அதிப ராக, யாழ் இந்துவில் கடமையாற்றியது எனக்கு பெருமையையும் மகிழ்வையுந் தந்துள்ளது.
வாழ்க! யாழ்பாணம் இந்துக்கல்லூரி,
உம் பெருமை ஓங்கட்டும்!
ான்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே இங்கெ சொல்வதையும் விடுங்கள்.
ய எப்போதும் உயர்த்தி நினைத்து
வூசைப்படாதீர்கள்.
ங்களையும், அவர்களுக்கு சம்பந்தம்
ண்டிருக்காதீர்கள்.

Page 287
மலரும்
ஈழத்திருநாட்டின் இருதயமென வி ள ங் கு வது யாழ் ப் பா ண ம் ,
யாழ்ப்பாணத்தின் கலங்கரை விளக்கு யாழ்ப் பாண ம் இந்துக் கல்லூரி. ஈடிணையற்ற இவ்வுன்னத கல்லூரியிற் கல்வி பயிலும் வாய்ப்புப் பெற்றதைப் பெரும் பேறாகக் கொள்பவன் யான். 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் சபாலிங்கம் அவர்களது ஆட்சியில் இந்துவின் மைந்தனாகக் காலடி எடுத்து வைத்த யான் 1980 ஆம் ஆண்டு அதிபர் P.S.குமாரசுவாமியவர்கள் காலத்திற் கல்லூரி வாழ்வை முடித்து வீடு திரும் பிய நாள் வரையான சம்பவங்களை நீள நினைந்து இரை மீட்கின்றேன். யாழ்ப்பாணத்தில் மிகுந்த ஆளுமை யுள்ள அதிபரென பலராலும் புகழப்பட் டவர் அதிபர் சபாலிங்கம் அவர்கள். குமாரசுவாமி மண்டபத்தில் ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவர்களிற்குத் தனியான பிரார்த்தனைக் கூட்டம் இடம் பெறும். வேட்டி, நாசனல், மடிப்புக் குலையாத சால்வை, கம்பீரத் தோற்றம் வெள்ளைக் கார், குமாரசுவாமி மண்ட பத்தை நோக்கி அதிபர் காரில் வந்து இறங்குகிறார். கல்லூரி முழுவதும் மெளனம் நிலவுகிறது. புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கான விசேட பிரார்த்த
 
 

நினைவுகள்
செஞ்சொற்செல்வர்
ஆறு.திருமுருகன் (உப அதிபர் ஸ்கந்தவரோதயா கல்லூரி சுன்னாகம்)
னைக் கூட்டம். அதிபர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆற்றிய உரை இன்றும் மறக்க முடியாதது. பாடசாலை ஒழுங்கு, கட்டுப் பாடு பற்றிப் பேசத் தொடங்கிய அதிபர் சிறுவர்களாகிய யாம் பிராத்தனைக் கூட்டத்திற்கு வருகின்ற போது ஒருவரை ஒருவர் கைபிடித்து வந்த காட்சியைப் பார்த்து இனிமேல் பாடசாலைக்குள் எவரும் கையைப் பிடித்து உலாவக் கூடாது எனக் கம்பீரமாகச் சொன்ன வார்த்தை இன்றும் என் மனதில் ஆழமா கப் பதிந்துள்ளது. அதிபர் சபாலிங்கம் அவர்கள் கல்லூரி விழாக்கள் சகலவற் றையும் இரண்டு மூன்று தடவை விழாக் களிற்கு முன்பு ஒத்திகை பார்ப்பார்கள். 1972 ஆம் ஆண்டு கல்வியமைச்சர் பதியுதீன் முஹம்மது இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து உரையாற்றினார். அவ் வேளை மண்டப ஒழுங்கு பார்ப்பதற்கு எங்கள் வகுப் பறைப் பக்கம் வந்த போதெல்லாம் எங்களிடம் கேள்வி கேட்பார். மிகுந்த ஞாபக சக்தியுடை யவர். எவருக்கும் அஞ்சாதவர். அவரது ஆளுமை நிறைந்த கற்பித்தல் திறனை வகுப்புகளில் நாம் சந்தித்திருக்கிறோம். ஆசிரியரில்லாத வகுப்பறையுள் திடீ ரென நுழைந்து கற்பிக்கத் தொடங்கி விடு வார் . மாண வர் க  ைள விட
223

Page 288
ஆசிரியர்கள் அதிபருக்குப் பயப்படு வதைக் காணலாம். அவருடைய காலத் திற் கல்வியமைச்சரது வருகையை எதிர்த்து இளைய சமுதாயம் கல்லூரிச் சுவர்களில் மிக மோசமாக எழுதியிருந் தனர். கல்வியமைச்சரை அதிபர் அழைக் கவில்லை. ஆனால் யாழப்பான விஜயத் தின் போது அமைச்சர் கலந்து கொள்ள வேண்டிய கல்லூரிகளில் ஒன்று யாழ் இந்துக் கல்லூரி. இந்துக் கல்லூரிச் சுவர்களில் தரப்படுத்தலுக்கு எதிரா கவும், அமைச்சருக்கு எதிராகவுஞ் சுலோ கங்கள் எழுதப்பட்டதோடு கறுப்புக் கொடிகள் சிலவும் பறக்க விடப்பட்டி ருந்தன. கண்காணிக்க வந்த பொலிசார் கொடிகளை அறுத்துவிட்டு சுவர் களுக்கு வர்ணம் பூசுமாறு அதிபருக்குப் பணித்தனர். அதிபர் இணங்கவில்லை. அமைச்சர் இதை உணர வேண்டும். சுவரில் எழுதியதை அவரும் படிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அமைச்சர் வரும் வேளை கல்லூரி முன்பாகவுள்ள கொன்றல் மரத்தின் மீது இறந்த காகம் ஒன்றை கொண்டு வந்து மறைமுகமாக வைத்து விட்டனர். கறுப்புக் கொடிகள் அகற்றப்பட்ட போதும் இறந்த காகம் அமைச்சர் வரும் வேளை தொங்குகிறது. அதனைச் சூழ்ந்து துக்கம் கொண்டாடும் ஏனைய காகங்கள், இதற்கு மத்தியில் இந்துக் கல்லூரியில் கல்வியமைச்சர் இந்த நாள் அனுபவத்தை இளைப்பாறிய பின்பும் அதிபர் சபாலிங்கம் அவர்கள் நீள நினைவுபடுத்திச் சொன்னமை மறக்க முடியாது. அமைச்சரது வருகையின் போது கூட அதிபர் பேசிய பேச்சுத்

தனித்துவமானது. இதே கல்வியமைச்சர் அனுமதிப் பரீட்சையிற் சித்திபெறாத சில மாணவர்க்கு அனுமதி வழங்குமாறு எழுதிய கடிதத்தை நிராகரித்து அக்கடி தத்தாளிலேயே இவர்களது அனுமதி மறுக்கப்படுகிறதென எழுதிய கம்பீரத் தைப் பலரும் அறிவர். 1973இல் பிரமாண் டமான கல்விக் கண்காட்சி யாழ் இந்து வில் நடைபெற்றது. அத்தகைய கண் காட்சி இன்று வரை பின்பு நடைபெற வில்லை. அக்காலத்தில் ஆற்றல் மிகுந்த மேதாவிகள் ஆசிரியர்களாக விளங்கி னார்கள். ஒவ்வொரு துறையிலும் புது மையான விடயங்கள் மாணவர்களால் ஒப்புவிக்கப்பட்டது. கண்காட்சி ஆரம்ப வைபவத்தின் போது கல்விப் பணிப் பாளர் திரு.மாணிக்கவாசகர் விழாத் தொடங்கும் நேரம் வந்து சேரவில்லை. அதிபரே நாடாவை வெட்டி ஒரு விநாடி கூட தாமதியாது திட்டமிட்ட நேரப்படி விழாவை ஆரம்பித்து வைத்தார். தாமதித்து வந்த பிரதம விருந்தினர்க்குப் பெரிய ஏமாற்றம் அதிபர் தனது உரையில் விருந்தினர்கள் தாமதமாக வரக்கூடாது என்பதை வெளிப்படை யாகவே பேசி விட்டார். பொருட்காட்சி யில் உயர் தர வகுப்பு மாணவன் செங்குட்டுவன் என்பவர் துவிச்சக்கர வண்டியில் இயந்திரங்களைப் பொருத்தி தன் கையால் உருவாக்கிய மோட்டார் சைக்கிளை விளையாட்டு மைதானத்தில் ஒடிக் காட்டிய காட்சியும், இவரின் எதிர்காலத்தில் சிறந்த பொறியியலாள ரா வாரென பெளதிக ஆசிரியர் திரு.கருணாகரன் வாழ்த்தியுரைத்ததும் ஒரிரு ஆண்டுகளில் அம்மாணவன்

Page 289
சிறந்த பெறுபேறுகள் பெற்றுப் பொறியி யல்பீடம் சென்றதும் நினைவில் நிற்கி றது. இக்காலப் பகுதியில் இந்துக் கல்லூரியிற் சிறந்த துறைசார் அறிஞர் கள் ஆசிரியர்களாக விளங்கினர். 1974 ஆம் ஆண்டு 8ஆம் வகுப்பில் நான் கற்கும் போது KKS வீதியில் அமைந் துள்ள பிரார்த்தனை மண்டபத்தின் பின்பகுதியில் எமது வகுப்பு நடை பெற்றது. இப்போ தினசரி பிரதான மண் டபத்தின் நடைபெறும் பிராத்தனைக் கூட்டத்திற் கலந்து கொள்ளும் வாய்ப் புக் கிடைத்தது. இவ்வேளையில் பிராத் தனைக் கூட்டத்தில் எமது கல்லூரி ஆசிரியர்களில் ஒருவர் அதிபர் தலைமை யில் நற்சிந்தனை வழங்குவார். அவ் வேளையில் நாம் கற்றுக் கொண்டவை ஏராளம். இமகாதேவா (தேவன் யாழ்ப் பாணம்) திரு.க.சிவராமலிங்கம், திரு.க. சொக்கலிங்கம், திரு.கணேசகரத்தினம், காரை சுந்தரம்பிள்ளை, பண்டிதர் செல்லத்துரை போன்றவர்கள் ஆற்றிய உரைகள் என்றும் நினைவிலுள்ளன. கல்லூரி விளையாட்டுத்துறை இக் காலத்தில் உன்னத நிலை பெற்றது. மாலை நடைபெறும் பயிற்சிகளின் போது அதிபர், ஆசிரியர்கள் மை தானத்திற் காத்திருப்பர் மாணவர்கட் கும் ஆசிரியர்களிற்குமிடையே வருட மொருமுறை நடைபெறும் உதைபந் தாட்ட நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்ய மானது. அதிபர் சபாலிங்கம் வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் மைதா னத்தில் இறங்கிய காட்சியும் மாணவர் கள் கரகோசமெழுப்பிய காட்சியும் சொல்லில் வடிக்க முடியாதவை.
 

சாரணியப் பயிற்சி ஆசிரியர் நல்லையா அவர்கள் தலைமையில் அதிகாலையில் மைதானத்தின் ஒரு கரையில் தினமும் நடைபெற, மறுகரையில் ஆசிரியர் மரியதாஸ் அவர்களின் பொலிஸ் க டேட் பயிற் சி யும் ஆசிரியர் சந்தியாபிள்ளையவர்களின் இராணுவ கடேட் பயிற்சியும் ஒரே சமயம் நடை பெற்றுக் கொண்டிருக்கும். கல்லூரி ஆரம்பமாவதற்கு முன்பே இப்பயிற்சி கள் பனியிலும் ம்ழையிலுங் கூட தவறாது நடைபெறும். ஒவ்வொரு மாண வர்களினதும் நடை, உடை தலைமுடி ஒழுங்குகள் அனைத்தையும் ஆசிரியர் கள் மிகக் கவனமாக அவதானிப்பார்கள். சற்றுத் தலைமயிர் நீண்டிருந்தால் வெளியே கலைப்பர். இந்துக் கல்லூரி யில் இக்காலப் பகுதியில் கற்ற மாணவர் கள் கல்வியை விட ஒழுக்கத்தைப் போற்றுகின்ற மனப் பாங்கினைப் பெற்றனர். அதிபர் ஆசிரியர்கள் சகல மாணவர்களது குடும்பப் பின்னணி களையும் நன்கறிந்திருந்தனர்.
அதிபர் சபாலிங்கம் என்னை நன்கு அறிந்திருந்தார். தமிழ் ஆசிரியர் சங்கப் பேச்சுப் போட்டியிற் பங்கு பற்றிய போது என்னைப் பாராட்டிய அதிபர் எனது தாய் தந்தையரை யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் சந்தித்து மகன் நன்றாகப் பேசினார் எனக் கூறி வாழ்த்தினார். யாழ் இந்துக் கல்லூரி ஆரம்பப்பாடசாலை அதிபர் சபாலிங்கம் காலத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கியது. குறிப்பாக அதிபர் கார் திகேசன்
225

Page 290
காலத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டது. அதனால் எனது பெற்றோர்கள் இரு வரும் இந்த ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியராக இருந்த வேளை அவர்களுக் கும் அதிபராக விளங்கியவர் திரு.சபா லிங்கம் அவர்கள். ஒரு நாள் மதிய வேளை யாழ் இந்து ஆரம்ப பாடசாலை சென்று அம்மாவிடம் மதிய உணவை உண்டு விட்டு நிராவியடி சந்தியில் உள்ள ஐயாத்துரை கடையில் 5 சதம் கொடுத்து பீடா வெற்றிலை வாங்கி வாயில் போட்டு அசைவெட்டிய வண்ணம் வீதியால் வருகிறேன். அதிபர் மதிய வேளை கந்தர்மடத்தில் தன் வீட்டுக்குச் சென்று வரும் வழியில் என் வெற்றிலை வாயைக் கண்டு காரை நிறுத்தி அலுவல கத்துக்கு விரைவில் வா ஆறுமுகம் என்று உரத்துக் கூறி விட்டுச் சென்றார். நடு நடுங்கப் போனேன் இரண்டு அடி தந்து வெற்றிலை போடுற வயதா உனக்கு? என அவர் கேட்டு தந்த அடி இன்றும் நினைத் தால் பயமாக இருக்கிறது. அதிபர் சபாலிங்கம் அவர்கள் காலத்தில் விடுதிச் சாலை மாணவன் ஒருவர் ஒரு சமயம் சோற்றில் புழு ஒன்று வந்தது எனக் கூறி தண்ணிர் பைப் படியில் கொட்ட ஏனைய விடுதிச்சாலை மாணவரும் புழுப்பயத்தில் சோற்றை நிரைக்குக் கொட்டி விட்டார்கள். விடுதிச்சாலை அதிபர். திரு.சிதம்பரநாதன் தடுக்கவும் மாணவர் பலர் சோற்றைக் கொட்டி விட்டார்கள். அதிபர் சுற்றிப் பார்க்கச் சென்ற வேளை பைப்படி வாய்க்காலில் சோறு குவியலாக இருக்கும் காட்சியைக் கண்டு திகைத்தார். அப்பொழுது அரிசிப் பஞ்சம் நிலவிய காலம் சகல விடுதிச்

சாலை மாணவரையும் உடன் அழைத்து அனைவருக்கும் பிரம்பால் அடித்தார். உங்கள் வயிற்றில் எத்தனை புழு உண்டு தெரியுமா எனக் கேட்டு வாய்க்காலை அனைவரும் கழுவுங்கள் என்று அதிபர் கட்டளையிட்டு சோறு கடவுள் என் பதை விளக்கி மறு நாள் அவர் பிரார்த் தனைக் கூட்டத்தில் ஆற்றிய உரை மிகவும் அர்த்தமானது. சேக்கிழார் விழா கல்லூரி உள் திறந்த வெளி அரங்கில் ஆண்டு தோறும் நடைபெறும் பட்டணத்துச் சிவன் கோவிலிருந்து நாம் ஊர்வலமாகப் பாடிய வண்ணம் விழா அரங்கை நோக்கி வரும் போது அதிபர் ஆசிரியர்கள் இந்தியப் பேச்சாளர்கள் பவனிவந்த நாட்களை இன்று நினைத் துப் பார்க்க முடியாதவை. அதிபர் சபாலிங்கம் இளைப் பாறிய போது நடைபெற்ற கூட்டம் கண்ணிர் மல்க பலர் ஆற்றிய உரைகள் பின் அவரது கற்பகம் வீடு வரை மேளதாளத்துடன் ஊர் வலமாகக் கொண்டு போய் வீட்டில் விட்டுட்டு வந்த காட்சி இன்று போல் இருக்கிறது. 1975 ஆம் ஆண்டு அதிபர் பி.எஸ் குமாரசாமி அதிபராகப் பொறுப் பேற்றார். இவரை ஏழைகளின் பங் காளன் என்று சொல்லுவார்கள். இவரும் பாடசாலை நிர்வாகத்தில் மிகவும் கண்டிப்பானவர். எனினும் மிகுந்த இரக்க சுபாவம் உடையவர். கிட்லர் மீசை போன்ற மீசை, பொடிடப்பா கையில் பாடசாலை முழுவதும் சுற்றி வருவார். அடிப்பது போல பாவனை காட்டி விட்டு நன்றாக ஏசுவார். சிறந்த அறிஞன். காலை நேரத்தோடு பாடசாலை வந்து இரவு கடைசி பஸ்சில் உடுவில் போய்ச்

Page 291
சேருவார். விடுதிச்சாலை மாணவர் இவருக்குப் படபஸ் என்று ஒர் பேர் வைத்தார்கள். அந்தளவு நேரம் பாட சாலையில் நிற்பார். இம் மனிதனில் காணப்பட்ட மனிதாபிமானம் எல்லை யற்றது. வசதிக்கட்டணம் கட்ட வசதியில் லாதவர். விடுதிச்சாலைப் பணம் கட்டா தவர். எல்லோருக்கும் பரிவு காட்டுவார், எனினும் கண்டிப்பானவர். இவரது காலத்தில் முதல்முதலாக ஜெயக்குமார் என்ற அனலைதீவு மாணவர் A/L வகுப்பில் 4A சித்தி பெற்றார். அக் காலத்தில் இது பெரிய பேறு பத்திரிகை கள் அனைத்தும் பாராட்டின. அதிபர் PS காலத்தில் பேச்சுப் போட்டிகளில் இன்று புகழ்மிக்க பேச்சாளராக விளங் கும் கம்பவாரிதி ஜெயராஜ் மேற்பிரிவில் யான் மத்திய பிரிவில் முதலிடம் அதிபர் PS யாழ் மாவட்டப் போட்டி நடை பெற்ற வைத்தீஸ்வராக் கல்லூரியில் எம் மை உடன் அரவணைத்துப் பாராட்டி னார். பிரார்த்தனை மண்டபத்தில் எமக்குப் பேச வாய்ப்பு ஏற்படுத்தினார். தேவன் ஆசிரியர் சிவராமலிங்கம் ஆசிரியரது வேண்டுகோளுக்கு அமைய சேக்கிழார் விழாவிலும் அதிபர் எமக்குப் பேச வாய்ப்புத் தந்தார். இவரது காலத் தில் யான் க.பொ.த உயர்தரம் உயிரியல் பிரிவில் கற்றேன். PS அதிபர் காலத்தில் எமது கல்லூரி முன்னாள் அதிபர் C.சபாரத்தினம், முன்னாள் அதிபர் கார்த் திகேசன் காலமானார்கள். இரங்கல் கூட்டத்தில் அதிபர் PS கண்ணிர் விட்டு அழுது பேசிய காட்சி மறக்க முடியாதது. தனது ஆசிரியர்கள் இறந்த போது அவர்கள் பற்றிப் பேசிய அதிபர் PS

அவர்கள் உணர்சிவசப்பட்டு அழும் காட்சியைக் கண்டு எல்லோரும் அழு தமை குறிப்பிடத்தக்கது. P S அதிபர் காலத்தில் 77 கலவரத்தால் பாதிக்கப் பட்ட மக்கள் யாழ் இந்துக் கல்லூரியில் தங்கினர். அவர்களின் பராமரிப்பிலும் PS பெரிதும் அக்கறை காட்டினார். பாட சாலை வைரவர் கோவில் விடுதிச்சாலை அருகே பழுதான கட்டடத்தில், கவனிப் பாரின்றி இருந்த நிலையை மாற்ற முயன்ற P.S அதிபரின் முயற்சியே இன்றைய வைரவர் திருக்கோவில் - மாணவர்களே பணம் திரட்டத் திட்டம் ஏற்படுத்தினார். அவரது காலத்தில் மாணவராகிய எமக்கு ஏற்பட்ட சுவை யான அனுபவத்தில் ஒன்றை இத்தரு ணத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 11ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புக்கு மறுநாள் மாற இருந்த நாம் சோக்காலும் கரிக்கட்டியாலும் வகுப் பறைத் தூண்களில் வளைகளில் எமது பெயர்களைப் பொறித்துக் கொண்டு நின்ற போது அதிபர் PS சுற்றி வந்து குரங்குகளே இறங்குங்கள் என்று கோபத்தோடு கத்தினார். நாம் திடுக்குற்ற நிலையில் இறங்கி வரிசையில் அவர் முன் வந்தோம். அலுவலகத்து முன்றலில் நிற்க விட்டார். உள்ளே போய்ப் பிரம்பு எடுத்து வந்தார். அடிக்கப் போகிறார் என்று நாம் துடித்தோம். அதிபர் அடிக்க வில்லை. வரிசையில் குமாரசாமி மண்ட பத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அடிப்பார் என நாம் நினைத்து மேலும் கவலைப்பட்டோம். சிறிய மாணவர்களுக்கு முன்வைத்து அடிக்கப் போகிறார் என்று, அவர் எம்மை
227

Page 292
அழைத்துச் சென்று குமாரசாமி மண்ட பத்தில் செப்புத்தகட்டில் சில பழைய மாணவரின் பெயர் பொறிக்கப்பட்ட தகட்டைக் காட்டினார். குறிப்பாக கட்டட நிர்மானம் தொடர்பாக செயற் பட்டோர் பற்றிய நினைவுத் தகடு, படித்து ஒழுங்காக வாழ்ந்து இப்படிச் செப்புத் தகட்டில் பெயரைப் பதிய முயலுங்கள். கூரையிலும் சுவரிலும் கரியால் பெயர் பதித்து என்ன பயன் அடுத்த வருடம் இதை இடித்து விடுவார்கள் என்று கோபமாக கேட்டு விளக்கம் செய்து விட்டு அடிக்காமல் விட்ட அதிபர் PS இன் ஆழமான அன்றைய அறிவுரையை நான் மறப்ப தில்லை. இன்று அதிபர் PS சொன்னது போல் என் வாழ்விற் பல இடங்களில் எனது பெயர் செப்பிற் பொறித்து இருப் பது எனக்கு PS தந்த வாழ்வே அவர் தந்த அறிவுரையே. உயர்தர வகுப்பு மாணவ ரோடு மிக நெருக்கமாக PS அணுகித் தேவைகளை விசாரிப்பார். எமது கல்வி நிலைபற்றி விசாரிப்பார். PS அவர்களின் ஆசியோடு தான் கம்பன் கழகம் உருவா கியது. அதில் கம்பவாரிதி ஜெயராஜ் முதல் பலர் உருவாகினர். அதிபர் PS காலத்தில் தேவன் ஆசிரியரின் ஊக்கு விப்பால் யாழ்மதி என்ற கை எழுத்துச் சஞ்சிகையை யானும் எனது நண்பர்கள் சிலருமாக எழுதி நூல் நிலையத்தில் மாணவர் பயன்பெற வைத்தோம். சில மாதங்கள் கழிய தேவன் ஆசிரியர் மலரில் எழுதிய ஆசிச்செய்தியில் அச் சேறும் தகுதியில் இம்மலர் படைக்கப் பட்டுள்ளது எனக்குறிப்பிட்ட வாசகம்
எம்மை அச்சேற்றத் தூண்டியது. மலர்

அச்சேறியது. எமது உயிரியல் ஆசிரியர் பிரான்சிஸ் தனது வீட்டில் இயங்கிய அச்சகத்தில் யாழ்மதி சஞ்சிகையைப் பதிப்பித்துத் தந்தார். யான் பிரதம ஆசிரியர் மயில்மனோகரன் சுந்தரேசன் உதவி ஆசிரியர்கள் ஜெ.கி ஜெயசீலன் கேசவன் எழுத்தாளர் குழுவில் அங்கம் வகித்தனர். மலர் பிரபல்யம் பெற்றது. மலர் வேலையாக வகுப்புகளைக் கட்பண்ணி நாம் திரிந்தோம் இறுதியில் AL பரீட்சையில் மலர்க்குழு உறுப்பி னர்கள் படுதோல்வியைச் சந்தித்தோம். வகுப்பிற் கற்பித்த ஆசிரியர்கள் அனை வரும் சிறந்த வல்லுநர்கள். தவறு எம் முடையது. அதிபர் PS மருதனார்மடம் சந்தையில் ஒரு நாள் மரக்கறி வாங்கி வந்தவேளை என்னைச் சந்தித்து மிகவும் பேசினார். நீ படிக்கக் கூடியவன் அநியா யமாக வெறுங் கையோடு நிற்கிறாய். மீண்டும் பரீட்சை எடுக்க ஆயத்தஞ் செய் என்று அன்றைய எமது அதிபர் மற்றும் எம்மை ஆளாக்கிய ஆசிரியர் களை என்றும் மறக்க இயலாது. ஆசிரியர் திரு.யோசேப் மரவேலை பொறிமுறை வரைதல் கற்பித்தவர் ஒரு கிறிஸ்தவர் என்றாலும் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தவறார். திரு.சந்தியா பிள்ளை, திரு.மரியதாஸ் இவர்கள் கிறிஸ்தவ ஆசிரியர்கள். ஆனால் கல்லூரியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் எம்மை நெறிப்படுத்துவதில் முதன்மை வகிப்பர். இந்துக் கல்லூரி ஒரு பெரிய குடும்பம். வருடந்தோறும் திருக்கேதீஸ் வரத்தில் எமது கல்லூரித் திருவிழாவுக்கு நாம் கல்லூரி இந்து இளைஞர் மன்றத் தினூடாகச் சென்று வருவோம்.

Page 293
திரு.சிவராமலிங்கம் திரு.முத்துக்கு மாரசாமி, திரு. புண் ணிய லிங் கம், ! திரு.சோமசுந்தரம் செட்டியார் போன்ற 6 ஆசிரியப் பெருமக்கள் எம்மை பக்தி பூர்வமாக அழைத்துச் சென்று எமது உபயத்தை நிறைவாக நடாத்தி அழைத்து வருவர். எமது கல்லூரி வளாகத்திற்
(
சைவப் பாரம்பரியம் பேணுவதிற் கல்லூரிச் சமூகம் மிகுந்த அக்கறை காட்டும் கொழும்பு நாலந்தா கல்லூரி
மாணவர்கள் துடுப்பாட்ட நிகழ்வுக்கு
گے
வந்து தங்கிய வேளை கூட கல்லூரி
வளவில் சைவ உணவு மட்டுமே உண்ண முடியும் என வலியுறுத்தப்பட்டது. கல்லூரியின் பரிசளிப்பு விழாக்கள் முன்பு இரவில் நடைபெறும் இறுதியாக யான் மாணவனாக சந்தித்த பரிசளிப்பு
விழாவில் பேராசிரியர் பொ.கைலாசபதி
யும் பாரியாரும் கலந்து கொண்டனர். திருமதி. கைலாசபதியிடம் பரிசு வாங்கிய போது எடுத்த புகைப்படம் இன்றும் என்னிடம் கவனமாக உண்டு. யான்
G
பாடசாலை விலகி ஓராண்டில் P. S இளைப்பாறினார். மருதனார்மடம் சந்தி யில் மாலை அணிந்து திறந்த ஜிப்பில் இரு சாரணிய மாணவர் அருகருகே நிற்க
(
 ைகேள்விப்படுகிற எல்லா விஷயங்கை விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
9 புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீ
9 பேச்சிலும், நடத்தையிலும், பண் தேவையில்லாத மிடுக்கையும் காட்டு பண்பையும் காட்டுக.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S இன் பிரியாவிடைப்பவனியை கண்டு ண்ணிர் மல்கினேன். மாலை போட ரறிய என்னை PS கட்டித் தழுவி வீடு வா ான்றார். வீட்டில் அனைத்து மான பரும் காலில் தொட்டு வழிபாடு செய்து குளிர்பானம் அருந்தி விடை பெற்றனர். சில ஆண்டுகளில் P S காலமான செய்தி கொழும்பில் வசித்த எனக்குக் கிடைத்த போது வீரசேகரிப் பத்திரிகையில் டருக்கமான கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை இந்துக் கல்லூரி இந்து இளைஞன் மலரிலும் பின்னர் பிரசுரித்து இருந்ததைக் கண்டேன். எனது இனிய ஆசிரியத் தெய்வங்களை யான் மறப்ப நில்லை. அதிபராக பின் விளங்கிய பொன்னம்பலம் எனது ஆசான் இன்று பிரதி அதிபராகப் பணியாற்றும் மகேஸ் பரன் அவர்களிடமும் யான் படித்தேன். குறிப்பாக இந்துக் கல்லூரியில் இன்று ான் கால ஆசிரியர்கள் திரு.மகேஸ்வரன் அ வர் களு ம் , இ ைச ஆசிரியர் செல்வி.செல்லத்துரை அவர்களும் தான் இருக்கிறார்கள். ஒரு தசாப்பத காலம் நறிப்பாக 70-80 ஆண்டு கால நினைவு ளை இக்கட்டுரையில் உரைத்துள்
GTGT.
)ளயும் நம்பிவிடாதீர்கள், அற்ப
ச் சொற்களைச் சொல்லவும் கூட ர்கள்.
பில்லாத வார்த்தைகளையும், வதை தவிர்த்து அடக்கத்தையும்
229

Page 294
கல் asgirafiu
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 6ெ அது ஈழத்துப் புலமை மரபின் ஊற்றுச் சமஸ்தானம்; சுதேசியவாத சிந்தனையின்
அத்தகையதான அக்கல்லூரியில் க.சிவராமலிங்கம்பிள்ளையவர்கள். அ அக்கல்லூரியோடு ஒன்றிய அவர் தன் ! ஒன்றிப்பிலிருந்து விட்டகலவில்லை.
அரசாங்கச் சட்டப்படி உரிய வ இளைப்பாற வேண்டியவரானார். அந் வரையில் வெறும் சட்டப்படியான இளை இளைப்பாறுவதற்குக் கல்லூரிச் சமூகம் இந்துவுக்குப் பணியாற்றுவதிலிருந்து இ6ை
படிக்கும் காலத்தில் யாழ் இந்து விளங்கிய அவர் இறுதிவரையிலும் உத்திே விளங்கினார். யாழ் இந்துவின் புதல்வ அவரைவிட மிக உயர்ந்த நிலையில் இருந்தி கல்லூரிச் சமூகத்தில் அவரளவுக்குக் கண்ன மிகச் சிலரேயாவர்.
அவர் தம் மாணவர்களுக்கு மாணவர்களிடத்தே யாழ். இந்துக்கல்லு ஊட்டினார். கல்லூரிச் சமூகத்தின் குடும்பமாகக் கருதவைத்தார். இத்தகைய கெளரவம் வாய்த்தது.
 

லூரிச் சமூகத்தின் த்துக்குரிய கல்விமான்
க.இரகுபரன் சிரேஷ்ட விரிவுரையாளர், மொழித்துறை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
பறுமனே ஒரு கல்விச்சாலை மாத்திரமன்று. கால், ஈழத்துச் சைவப் பாரம்பரியத்தின்
அடையாளச் சின்னம்.
ன் தவப்புதல்வர்களுள் ஒருவர் அமரர் ங்கே படித்து, அங்கேயே பணியாற்றி, சீவிய காலம் முடியும் வரையிலும் அந்த
யது வந்ததும் ஆசிரியப் பணியிலிருந்து த இளைப்பாறல் அவரைப் பொறுத்த ப்பாறலாகவே அமைந்தது. உண்மையாக அவரை விடவில்லை. அவரும் யாழ் ாப்பாறக் கூடியவரல்லர்.
வின் தலைமைச் சட்டாம் பிள்ளையாக யாகப் பற்றற்ற சட்டாம் பிள்ளையாகவே ர்களுள் பலர் படிப்பிலும் பதவியிலும் ருக்கிறார்கள்; இருக்கின்றார்கள். ஆனால்
ரியம் பெற்றவர்கள் - கருதப்பெற்றவர்கள்
அறிவை மாத்திரம் ஊட்டவில்லை; Tரித் தாய்மேல் அபாரமான பக்தியை பிணக்குகளை அகற்றி அதனை ஒரு
பணிகளாலேயே அவருக்கு அத்தகைய

Page 295
அறிவு அருள் இரண்டுமே ஆசி என்பார்கள். இரண்டிலும் குறைபாடு அருளுணர்வில்லாமல் அறிவை மாத்திர வர்களும் இருக்கிறார்கள் என்பு தோல் சேர, வாய்த்தவர்கள் மிகச் சிலரே. அ அருளுடைமையால் அவர் தம் மான நண்பனாய், மந்திரியாய், தெய்வமாய் எல்
நின்றவர்.
ஆரம்பத்தில் யாழ் இந்துக்கல்லூ கழகத்திலும் அவர் பெற்றுக் கொண்ட படியாகப் பயன் செய்தன. தொ.பொ.மீ.மு கூடித்திரிந்த பயிற்சியும் அவரை உடல் யாழ்ப்பாணத்தில் அவர் சார்ந்த சூழலிலு அறிவுலகிலும் அவரில்லாத மங்கல கரு இன்றியமையாதவர். எந்நேரமும் மலர் கொடுப்பது.
தன்னை எதிர்த்தவரையும், தாக் அவர் பூமியை ஒத்தார். தொலைவிலும் மலை, சமன் செய்து சீர்தூக்கம் தன்ை
ஆசிரியத்துவத்தின் நலம் உணர்த்தும் தன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அன்றித் தனிப்பட்டவர் மத்தியில் ஆயினு தீர்த்துவைக்கத் தக்க ஆளுமை அவர்க்க யாழ்ப்பான சமூகத்துக்கு அவரே அ அவர்க்கு மேலே உத்தியோகம் பார்: ஆலோசனை கேட்காதவர்கள் இல்லை. யும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக்
அமைந்தமை எல்லாம் இத்தன்மையின் உ
தாம்பத்திய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க முடியாதபடி ஆகி எண்பதைக் கடந்த நிலையிலும் அவ
வண்டிதான் அவர்க்கு ஆசனமும் வாகன

ரியன் ஒருவனுக்குரிய அடிப்படைத் தகுதி டயவர்களே இன்று அநேகர். அகத்தே தம் அடிப்படைத் தகுதியாய்க் கொண்ட போர்த்த உடம்பினராய். இரண்டும் ஒரு வர்களுள் ஒருவராய் விளங்கியவர் இவர். ாவர்க்கு ஆசிரியராய் மாத்திரம் அல்ல. Uாம் ஆகி அதற்கப்பால் சேவகனுமாய் ஆகி
ரியிலும் பின் அண்ணாமலைப் பல்கலைக்
அறிவும் ஆளுமையும் உலகு இன்புறும் முதலான பேரறிவாளரிடதுக் கற்ற கல்வியும், கொண்டுலவுவதோர் ஊருணியாக்கின. ம், சுற்றங்களிலும், மாணவர் சமூகத்திலும் மங்கள் இல்லை. எல்லோர்க்கும் அவர்
ாந்த அவர் வதனம் சபைக்குச் சோபனம்
கினவரையும் கூடத் தாங்கும் தன்மையால் தெரியும் தோற்றத்தால், மாண்பால் அவர்
மயால் துலாக்கோல். இவை அவர் தம்
மைகளாய்த் திகழ்ந்தன.
பிலும் சரி, யாழ்ப்பான சமூகத்திலும் சரி லும் ஏதேனும் சிக்கல்கள் என்றால் அதைத் ல்லாமல் வேறு யாருக்கும் வாய்த்ததில்லை. ப்புக்காத்துவும், நீதவானும், அமைச்சரும் ந்த அதிகாரிகள் வரையிலும் அவரிடம் யாழ்ப்பாணத்துக் கழகங்களின் புரவலரா கலைப்பீட அவையின் அங்கத்தினராயும் த்தியோகபூர்வமான வெளிப்பாடேயாம்.
அடியெடுத்து வைத்த காலம் முதலே, விட்ட உடல் நிலை அவருடையது. வயது உற்சாகம் குன்றியதில்லை. முச்சக்கர மும்; அலுவலகமும் அதில்தான்; ஆகாரமும்
23

Page 296
அதில்தான். அதில் அமர்ந்தபடியே
அரியாசனமும் ஆகியது. தம்மை மற்றவர் தங் கருமம் அனைத்துந் தானே பார்த கருமங்களையும் பார்க்குந் தாளாண்மைய
தலைமுறை இடைவெளி என்பத கிழவர் முதல், தத்தித்தவழும் மழலை வ6 சிரிப்பது, கதைப்பது எல்லாமே அழகு கே வந்தால் வார்த்தைகள் ஆங்கிலத்தில் வரு சொரியும். மேலும் கோபிக்கமாட்டாரோ கோபம்.
அவருடைய சிந்தனையில் அவரி இருந்தார்கள் மற்றவர் வளர்ச்சியே தன் ெ மகிழ்ச்சி என்றும் வாழ்ந்தவர் அவர் இறப்பு கண்ணையும் மருத்துவக் கல்லூரிக்குத் தன் என்னும் செய்தியால் தன் மரணம் ட நல்லுணர்வும் அவரிடம் இருந்தமை உறுதி
"அன்புடையார் என்பும் உரியர் பிற
என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக் நாமும் படித்தோம் என்ற பெருமை எமக் யாழ். இந்துவின் நலம் குறித்துச் சிந்திக்க அனைத்துச் சமூகமும் ஒப்புயர்வற்ற ஒ கவலைக்குரியது. அவரையொத்த ஆளு சமூகத்தின் அத்தியாவசிய தேவை; அவர ஆண்டவன் நிறைவேற்றி வைப்பானாக.
 ைமன அமைதி வேண்டுமானா
 ைமனத்தூய்மை இன்றி எதைய
 ைவாழ்க்கைக்கு நற்செயல்களே
 ைபேராசையை விட்டவன் பேரி
o 37 Life) L (86).j600TGLDIT60TT6) as

அவர் நடத்தும் அருளாட்சியால் அது கள் தாங்கவேண்டிய வயதிலும், தளராமல் து, தன்னைத் தாங்கவேண்டியவர் தம் ாளராய்த் தயாளகுணசீலராய்த் திகழ்ந்தார்.
)கு அர்த்தம் காணாதவர். தள்ளாத வயதுக் ரையிற் சலிக்காமல் பழகவல்லவர். அவர் ாபித்தால் அது கூட அழகுதான். கோபம் ம், அதுவும் அவர் தமிழ் போலவே அழகு என ஏங்கவைக்கும் கோபம் அவருடைய
ல்லை. அவரைச் சார்ந்த பிறரெல்லாம் பளர்ச்சி என்றும், மற்றவர் மகிழ்ச்சியே தன் பதற்கு இரண்டொரு நாள் முன்புதான் தன் உடலையும் சாஸனம் பண்ணி வைத்தார் |ற்றிய உள்ளுணர்வும் உலகம் பற்றிய பாகின்றது.
ர்க்கு" க்கணமாய் அமைந்த ஒரு மகாத்மாவிடம் குரியது. ஈசன் அடிக்கீழ் இருந்தபடியும் வல்லவர் அவர் யாழ் இந்து உட்பட ர் ஒப்புரவாளனை இழந்து விட்டமை ருமையொன்றே யாழ். இந்துக்கல்லூரிச்
Fமான தேவையும் கூட அத்தேவையை
ல் பிறரிடம் குற்றம் காணாதே.
பும் சாதிக்க முடியாது.
வலிமை அளிக்கின்றது.
ன்பத்தை அடைன்றான்.
டுபடவேண்டும்.

Page 297
யாழ். இந்து பழைய மாணவர்
சங்கம் நூற்றாண்டு மலரை வெளியிடு வதையிட்டுப் பெருமகிழ்வடைகிறேன்.
1973 மே மாதத்தில் ஒரு நாள், நான் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பை கணித விசேடத் துறையில் நிறைவு செய்து கொண்ட கால ம் , யாழ் இந்து அதிபர் திரு.இ.சபாலிங்கம் அவர்கள் தன்னை வந்து சந்திக்கும்படி அப்போதைய உடற் கல்வி ஆசிரியர் திரு.துரைசிங்கம் மூலஞ் செய்தி சொல்லி அனுப்புகிறார். உயர்தர வகுப்பு கணித ஆசிரியராக வசதிகள் சேவைக்கட்டணத்தில் நியமனம் பெற் றேன்.
நான் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவன் அல்லன். ஆனால் நான் கொக்குவில் இந்துவில் உயர்தர வகுப் பில் கற்றுக் கொண்டிருந்தபோது யாழ். இந்து கணிதத்துறையில் சிறந்து விளங்கு வது பற்றியும் கணித ஆசிரியர் திரு.வரதராஜப்பெருமாள் அவர்களைப் பற்றியுங் கேள்விப் பட்டிருந்தேன். அவ்வாறு பெருமை பெற்றிருந்த ஒரு கல்லூரியின் தரம் 13 வகுப்பறையில் (Road shed ggio 3,60 L S. Gigi'LIGOD,
 
 

வில் உயர்தரப் பெறுபேறுகள் ர் கண்ணோட்டம்
பொ.மகேஸ்வரன்,
பிரதி அதிபர், யாழ் இந்துக்கல்லூரி.
தற்போது Canteen உள்ள ப்க்கம்) நுழைந்தேன். மாணவர்கள் Good morning சொல்லிவிட்டு, Sir நீங்கள் GTril 3, G55(5 13 9,615. Applied Maths ஆசிரியர் என்று சொன்னார்கள் (அந்த 12 ஆசிரியர்களாலும் தங்களை யாழ். இந்துவில் நிலைப்படுத்த முடியவில்லை. அவ்வாறான ஒரு காலகட்டம்) ஒருவாரம் கழித்து அதிபர் என்னை அலுவலகத் துக்கு அழைத்தார். என்னுடைய கற்பித் தலைத்தான் அவதானித்ததாகவும் மாண வர்கள் என்னை விரும்புவதாகவும் கூறினார். அத்துடன் சனி, ஞாயிறு வகுப் புகளையும் நடாத்தச் செய்து மாணவர் களிடமிருந்து பணம் பெற்றுத்தந்தார்.
1974 ஜனவரி யில் நிரந்தர நியமனம் பெற்றேன். அப்போது மொழி ரீதியிலான தரப்படுத்தல் கடுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்த காலம். உயர் தரத்தில் கல்லூரி சிறந்த பெறுபேறு களைப் பெற்றிருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையான மாணவர்களே பல் கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப் பட்டனர். அதிபர் சபா லிங்கம் அவர்களும் க.பொ.த சாத) வகுப்பிற்கு கணிதம் கற்பித்த ஆசிரியர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தார். திரு.சபாலிங்கம் அவர்கள் ஆசிரியர்களிடமும் மாணவர்க
ளிடமும் கண்டிப்பாக நடந்து கொள்
233

Page 298
வார். விளையாட்டுத் துறை க்கும் அதிகளவு ஊக்கங் கொடுத்து வந்தார். கிரிக் கெட்டில் சிறந்து விளங்கிய மத்திய கல்லூரியை 19 வயதுப் பிரிவு வெற்றி கொண்டது. J.S.S.A இனால் நடாத்தப் பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
யில் இறுதிவரை முன்னேறியது.
1975 ஆகஸ்டில் திரு.சபாலிங்கம் ஒய்வுபெற திரு.P.S. குமாரசுவாமி அதிபராக பொறுப்பேற்றார். 1976 இல் உப அதிபராக இருந்த திரு.கனகநாயகம் ஒய்வுபெற திருவாளர்கள் கருணாகரன், பொன்னம்பலம் இருவரும் உப அதிபர் களாக நியமிக்கப்பட்டனர். அதிபர் குமாரசுவாமி அவர்கள் மாணவர்களை அரவணைத்து நடந்து கொண்டார். ஒரு நாளில் அதிக நேரத்தை பாடசாலை
செலவிட்டார். விளையாட்டுத்துறைக் கும் போதிய ஊக்கங் கொடுத்தார். ஆசிரியர்-மாணவ முதல்வர்களுக்கிடை யேயான உதைபந்தாட்டப் போட்டி
யிலும் பங்குகொண்டார்.
1977 இல் தரப்படுத்தலில் 70% திறமைக்கு இடமளிக்கப்பட்டதால் கணிசமான எண்ணிக்கையான மாணவர் கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டனர். 1974-1977 காலப்பகுதி யில் உயர்தரத்தில் மிகக்கூடிய பெறுபே றாக 3A, 1B தான் இருந்தது. 1978 இல் முதன் முறையாக கணிதப் பிரிவில் பாஸ்கரன் என்னும் மாணவன் 4A பெற்றார். இதனைத் தொடர்ந்து பெரும் பாலும் ஒவ்வொரு ஆண்டிலும் மாண

வர்கள் 4A பெற்று வந்தனர். என்னுடன் கணிதம் கற்பித்த திரு.சோமசேகர சுந்தரம் 1979 இல் ஒய்வு பெற்றபின் கணிதபாடத் தலைவராக திரு.P.S.குமார சுவாமி அவர்களால் நான் நியமிக்கப் பட்டு செயலாற்றி வந்தேன். 1984 பெப்ரவரியில் அதிபர் திரு.P.S.குமார சுவாமி ஒய்வு பெற திரு.S.பொன்னம் பலம் அதிபராகவும் திருவாளர்கள் க.சிவராமலிங்கம், C.முத்துக்குமாரசாமி ஆகியோர் உப அதிபர்களாகவும் நிய
மனம் பெற்றனர்.
அதிபர் திரு.S.பொன்னம்பலம் மாணவர்களுடனும் ஆசிரியர்களு டனும் கண்டிப்புடன் நிர்வாகம் செய்து வந்தார். கற்பித்தல் ஒழுங்காக நடை பெற அவருடைய வகுப்பறை மேற்பார் வை பெரிதும் உதவியது. வகுப்பறைக்கு ஆசிரியர் சிறிது தாமதித்தும் செல்லமுடி யாது. குற்றங் குறைகளை நேருக்குநேர் சொல்வதில் தனித்துவம் உடையவர். இவருடைய காலத்திலும் பரீட்சைப் பெறுபேறுகள் சிறப்பாக அமைந்தி ருந்தன. ஒவ்வொரு ஆண்டிலும் 20 மாணவர்களுக்குக் குறை யாமல் பொறியியற்றுறைக்குத் தெரிவு செய்யப்
LIL'__6ðTsr.
திருவா ளர்கள் க. சிவ ராம லிங்கம், C.முத்துக்குமாரசாமி ஆகியோர் ஒய்வுபெற திருவாளர்கள் P.மகேந்திரன், N.சோமசுந்தரம் ஆகியோர் உபஅதிபர் க ள T க நி ய மி க் க ப் பட்ட ன ர் .
திரு.மகேந்திரன் கல்லூரியின் இணை

Page 299
பாடவிதானச் செயற்பாடுகளை முன்னி ன்று நடத்துவார். விளையாட்டுத்
துறைக்கும் பங்காற்றியவர்.
திரு.சோமசுந்தரம் கல்லூரி மீது மிகுந்த பற்றுடையவர். யாரேனும் கல்லூரியைக் குறைசொல்ல விடமாட் LTT. கல்லூரி விளையாட்டுத் துறைக்குப் பெரும் பங்காற்றியவர். எனக்குத் தெரிந்தவரை 1973 இலிருந்து விளையாட்டுப் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டவர். இல்ல மெய்வல்லுநர் போட்டிகளை ஒழுங் க ைமத்து ச் சிறப்பாக நடாத்துவதில் அவருக்கு நிகர் அவரே தான். மாணவ முதல்வர் சபைக்குப் பொறுப்பாசிரியராக இருந்து கல்லூரியின் ஒழுங்கு கட்டுப்பாட்டைப் பேணியவர்.
1985 இல் அரச கல்வி க் கொள்கையின்படி போதிய மாணவர் எண்ணிக்கை, பல்கலைக்கழக அனு மதிக்கு தகுதி பெறுவோர் எண்ணிக்கை, தனது தேவைகளைத் தானே நிறைவு செய்துகொள்ளக்கூடிய பழைய மாண வர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பவற்றின் உதவி போன்ற வற்றின் அடிப்படையில் நாட்டிலுள்ள 19 பாடசாலைகள் தேசிய பாடசாலை களாகத் தரமுயர்த்தப்பட்டன. யாழ் இந்துவும் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு அப்பெருமையைப் பெற்றுக்கொண்டது.
1987 ஒக்டோபர் மாதம் இந்திய
 

படைகள் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த காலம், விடுதலைப் புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது. எமது கல்லூரி யும் அகதி முகாமாக அறிவிக்கப்பட்டி ருந்தது. எனது குடும்பத்தினருடன் ஒக்டோபர் 15 முதல் நவம்பர் 6 வரை பெருந்திரளான மக்களுடன் "A" Block இல் கீழே உள்ள ஒரு வகுப்பறையில் தஞ்சமடைந்திருந்தேன். ஒர் இரவு பயங்கரச்சத்தத்துடன் Shellகள் வந்து கொண்டிருந்தன. ஒரு Shel "A" Block இற்கு மேற்கே உள்ள தரைப்பகுதியில் விழுந்து வெடித்தது. எங்கும் ஒரே அல்லோல கல்லோலம். விடிந்த பின் பார்த்தால் "A" Block இல் உள்ள மாடிப்படியில் ஒருவர் இறந்து கிடந்தார்.
1989 முற்பகுதியில் ஞானவைர வர் ஆலயம் தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டுக் கும்பாபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. 1890 இல் ஆரம்பிக்கப்பட்ட எமது கல்லூரி நூற் றாண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. 1990 யூன் மாதம் அதிபர் திரு.பொன்னம் பலம் மாற்றலாகி வேறு கல்லூரிக்குச் சென்றார். திரு.K.S.குகதாசன் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றார்.
யூன் மாதம் விடுதலைப் புலி களுக்கும் இலங்கை இராணுவத்துக்கு மிடையில் போர் உக்கிரமடைந்தது. இந்திய இராணுவம் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தது. பாடசாலைகள் நடைபெறவில்லை. விமானக் குண்டு
23

Page 300
வீச்சும் கோட்டையில் இருந்த இராணு வத்தின் Shel1 அடியும் தொடர்ந்து கொண்டிருந்தன. விமானக்குண்டு வீச்சினாற் கல்லூரியும் விடுதியுஞ் சேத மடைந்தது.
1990 செப்டெம்பரில் இராணு வம் கோட்டையை விட்டு வெளி யேறியது. 1990 ஒக்டோபரில் கல்லூரி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. நான் A/L பகுதித்தலைவராக நியமிக்கப்பட்டேன். 1990 இறுதியில் திரு. P. மகேந்திரன் ஒய்வுபெற்றார்.
1991 ஜனவரியில் உதவி அதிபர் களாக நானும் திரு.சே.சிவராஜா அவர்களும் நியமிக்கப்பட்டோம். உயர் தர விஞ்ஞான வகுப்புகள் குமாரசுவாமி மண்டப வளாகத்துக்கு மாற்றப்பட்டன. பெளதிக வியல், உயிரியல் ஆய்வு கூடங்களும் குமாரசுவாமி மண்டப
1991 ஜனவரியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் அதிபர் குகதாசன் தலைமையில் நடைபெற்றன. நான்கு தினங்கள் குமாரசுவாமி மண்ட பத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒரு நாள் தலைமை தாங்கி நடாத்தும் வாய்ப்பு எனக் குக் கிடைத்தது. நிகழ்வுகளில் 25 வருடங்களுக்கு மேலாக கல்லூரியில் சேவையாற்றிய ஆசிரியர் கள், ஊழியர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டனர்.
அதிபர் திரு.K.S. குகதாசன் அவர்களுக்குச் சொற்ப காலமே சேவை

யா ற் ற வாய்ப் புக் கி  ைடத் தது . திரு.K.S.குகதாசன் ஒய்வுபெற 1991 மே யில் திரு.அ.பஞ்சலிங்கம் அவர்கள் அதிபராக நியமனம் பெற்று எமது கல்லூரிக்கு வந்தார்.
அதிபர் திரு. பஞ்ச லிங் கம் அவர்கள் காலத்தில் கல்லூரி பெற்ற வளர்ச்சிகள் அளப்பரியன. அவர் காலத்தில் பொதுப்பரீட்சைப் பெறு பேறுகள் உச்சநிலையை அடைந்தன. பாடசாலை நாட்களில் மாலை 6 மணிவரையும் சனிக்கிழமைகளிலும் பாடசாலையில் தனது நேரத்தை செலவிட்டார். விளையாட்டுத்துறைக் கும் மிகுந்த ஊக்கம் கொடுத்துவந்தார். இணைப்பாடவிதானச் செயற்பாடுகளி லும் மாணவர்களை ஈடுபடச் செய்யப் போதிய ஊக்கங் கொடுத்து வந்தார். இவர் காலத்திற் கல்லூரியில் சேவைக் கழகம், லியோக்கழகம் ஆரம்பிக்கப் பட்டன. ஆசிரியர்களுடனும், மாணவர் களுடனும் நெகிழ்ச்சித்தன்மையுடன் நிர்வாகம் நடாத்தினார். கற்றல், கற்பித் தல், இணைப்பாடவிதானச் செயற்பாடு கள், விளையாட்டுத்துறை ஆகியன சிறப்பாக நடைபெற்றால் போதும் என்று ஏனைய விடயங்களில் ஆசிரியர் களுக்குப் பூரண சுதந்திரங் கொடுத்து வந்தார். அதற்கான அறுவடையும் நன்றாகவே அமைந்திருந்தது.
ஒவ்வொரு தவணை முடிவிலும் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடலை ஏற்படுத்தினார். பழைய மாணவர் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டிப் பாட சாலை அபிவிருத்திக்குச் செலவிட்டார்.

Page 301
பழைய மாணவர் சங்கத்தின் சக்தியுடன் வி  ைள யாட் டு  ைம தா ன த்  ைத விரிவாக்கஞ் செய்தார். மைதான விரிவாக்க காணி கொள் வன வில் ஆசிரியர் , மாண வர் க  ைள யும் பங்களிக்கச் செய்தார்.
இவர் கல்லூரியைப் பொறுப் பேற்றபோது ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருந்தது. 44/90 சுற்று
பெற்றனர். சிலர் பதவி உயர்வு பெற்றும் சிலர் நாட்டுப் பிரச்சினை காரணமாக இடமாற்றம் பெற்றுஞ் சென்றனர். சிறிது காலம் 1991 இறுதிவரை தற்காலிக ஆசிரியர்களை நியமித்து ஈடுசெய்து வந்தார். 1992 மே மாதத்திற்குள் 15 ஆசிரியர்களையும், 1993 மே மாதத்திற் குள் மேலும் 17 ஆசிரியர்களையும் நிரந்தரமாக எடுத்து நிலைமையைச் சீராக்கினார்.
திரு.பஞ்சலிங்கம் அவர்கள் எனக்குக் குமாரசுவாமி மண்டப வளா கத்தில் ஒரு தனி அலுவலகத்தை ஏற்ப டுத்தினார். அதுகாலவரை கற்பித்தல் செயற்பாடுகளில் மட்டும் ஈடுபட்டிருந்த என்னை நிர்வாகத்தில் இடம்பெறச் செய்தார். இவர் காலத்தில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.
வருடம் 1991 1992 1993 1994-1995 பல்கலைக்கழக
அனுமதிக்குதகுதி
பெற்றோர் 144 169 182 203 218 அனுமதி
பெற்றோர் 37 75 55 121 125 4A பெற்றோர் 3 3. 4. 10
 

1995 பரீட்சை அடிப்படையில் பொறியியல்துறைக்கு 40 மாணவர் களும் , மருத்துவத் துறை க்கு 20 மாணவர்களும் சகல துறைகளுக்குமாக 125 மாணவர்களும் தெரிவு செய்யப் பட்டனர். இவை ஒவ்வொன்றும் இந்துக் கல்லூரி வரலாற்றில் அதி உச்சமான எண்ணிக்கையாகும். இச்சிறப்பான பெறுபேறுகளைப் பெற எம்மை வழிநடாத்தியமைக்கான பெருமை அதிபர் பஞ்சலிங்கம் அவர்களையே சாரும். அப்போதைய பழைய மாணவர் சங்கத்தினர் பகிரங்கமாகப் பாராட்டுந் தெரிவித்திருந்தனர். கணிதப் பிரிவில் வி. சஞ்ஜிவன் (4A) 381 புள்ளிகள் பெற்றுத் தீவு மட்டத்தில் 2ஆம் இடம் பெற்றிருந்தமையுங் குறிப்பிடத்தக்கது.
அதிபர் திரு.பஞ்சலிங்கம் அவர் கள் வறிய மாணவர்களுக்கு உதவ வெனப் புலமைப்பரிசில் நிதியத்தை 1992இல் ஆரம்பித்து என்னிடம் செயலர் பொறுப்பைத் தந்தார். அந்த நிதியம் வளர்ச்சிபெற்று இன்று ரூபா 3 600 000/- (மூன்று மில்லியன் அறுநூறு ஆயிரம்) க்கு மேற்பட்ட தொகையை நிரந்தர வைப்பில் இட்டு அதிலிருந்து பெறும் வட்டி மூலம் மாதாந்தம் சுமார் 200 மாணவர்களுக்கு உதவி வருகிறது. இற்றைவரை நான் அதன் செயலராக கடமையாற்றி வருகிறேன்.
1992 இல் பரிசு நிதியத்தையும் ஆரம்பித்தார். அதன் உறுப்பினர்களில் ஒருவராக நான் ஆரம்பத்தில் இருந்து இற்றை வரை கடமையாற்றி வருகிறேன்.

Page 302
அந்த நிதியம் வளர்ச்சிபெற்று இன்று ரூ 340,000/- (முந்நூற்று நாற்பதாயிரம்) இற்கு மேற்பட்ட தொகையை முதலீடா கக் கொண்டு அதிலிருந்து பெறும் வட்டி மூலம் கல்லூரிப் பரிசுத் தினத்துக்கு வருடந்தோறும் உதவி வருகிறது. கல்லூரிப் பரிசுத்தினத்தை வருடா வருடந் தவறாமல் நடாத்திக் காட்டியவர்
திரு.பஞ்சலிங்கம் அவர்கள்.
1974 ஜனவரியில் நான் பழைய மாணவர் சங்கத்தில் ஆயுட் கால உறுப்பினராகச் சேர்ந்து கொண்டேன். 1994 இல் பழைய மாணவர் சங்கத்தில் பொருளாளர் பதவியை நான் ஏற்றுக் கொண்டேன்.
அப்போது பழைய மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர் யாழ். பல்கலைக்கழக பதிவாளராக இருந்த திரு.க.பரமேஸ்வரன் அவர்கள். அவர் நிறைந்த நிர்வாக அனுபவம் உடையவர். கூட்டங்களை மாதாந்தம் ஒழுங்காகப் கட்டுப்பாட்டுடன் நடத்தி வந்தார். இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி ரூபா 350 000/- திரட்டி மைதான விரி வாக்கத்துக்கு ஒரு பரப்புக் காணியைக் கொள்வனவு செய்தோம்.
செயற்குழுவில் இருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நாடகம் ஒன்றை நடாத்தி ரூபா 60 000/- சேகரித்து ஆங்கிலக் கல்வி அபிவிருத்திக் காக வங்கியில் வைப்புச் செய்தனர். இன்றுங் கூட அந்நிதி அப்படியே D_នាំTGTg. அடுத்த முறை பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவராகத்

தெரிவு செய்யப்பட்டேன். 1995 லிருந்து பாடசாலை அபிவிருத்திச் சங்க ச் செயற்குழு உறுப்பினராகவுங் கடமை யாற்றி வருகின்றேன்.
ரிவிரச யுத்தங் காரணமாக 1995 ஒக்ரோபர் 30 இல் நாம் யாழ்ப்பாணத் தைவிட்டு இடம்பெயர வேண்டியதா யிற்று. 1996 ஜனவரியில் அதிபர் திரு.பஞ்சலிங்கம் ஒய்வுபெற்றார். 1996 மார் ச் - ஏப் பிரல் மாதங்க ளில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் எமது கல்லூரி தற்காலிகமாக இயங்கியது. திருஇ.மகேந்திரன் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். 1996 ஏப்ரலில் தென்மராட்சியிலும் யுத்தம் ஆரம்பித் தது. மே யில் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினோம்.
1996 மே யில் மீண்டும் கல்லூரி ஆரம்பமாகியது. 2000 மாணவர்களில் 1000 க்கு குறைவான மாணவர்களே மீண்டும் வந்தனர். ஒவ்வொரு தரத்தி லும் 6 பிரிவுகள் இருந்த வேளையில் மீண்டும் 3 பிரிவுகளுடன் பாடசாலை நடைபெற்றது. 26 ஆசிரியர்கள் ஒய்வு பெற்றும் இடமாற்றம் பெற்றுஞ் சென்று விட்டனர். சாவகச்சேரியில் தற்காலிக மாக இயங்கியபோது அதிபராக இருந்த மகேந்திரன் அவர்களும் யாழ்ப்பாணத் துக்கு வரவில்லை. திருதா.அருளானந் தம் அதிபர் பொறுப்பை ஏற்று கல்லூரியை நடத்தினார்.
1997 பெப்ரவரியில் எனக்குப் பிரதி அதிபர் பதவிக்கான அங்கீகாரக்

Page 303
கடிதமும் கடமை நிறைவேற்று அதிபர் கடிதமும் திணைக்களத்தால் வழங்கப்ப ட்டது. நான் அதிபர் பொறுப்பை ஏற்று கல்லூரியை நிர்வகித்துக் கொண்டு இருந்தேன்.
1997 யூலையில் திரு.அ.சிறிக்கு மாரன் அவர்கள் நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டார். நான் பிரதி அதிப ராக அவருடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்தேன். எனக்குப் பல
பொறுப்புகளை வழங்கினார்.
அதிபர் திரு.அ.சிறிக்குமாரன் அவர்கள் ஆசிரியர்களுடனும் மாணவர் களுடனும் இறுக்கமாகவே நடந்து கொள்வார். சுற்று நிருபங்களுக்கு, சட்ட திட்டங்களுக்கு அமைய நடந்து கொள் ள வேண்டும் என்று நினைப்பவர். அவரின் நிர்வாகத்தில் நெகிழ்ச்சித் தன்
மைக்கு இடம் இல்லை.
கல்லூரிப் பரிசுத் தினத்தையும் இல்ல மெய்வல்லுநர் போட்டியையும் இவர் காலத்தில் வருடந்தோறும் நடாத்தி வந்தோம். பரிசுத் தினங் களின் Climax ஆகத்தங்கப்பதக்கங்கள் வழங் கும் நிகழ்வு இவர் காலத்தில் ஆரம்பிக் கப்பட்டதாகும். பழைய மாணவர் நம்பிக்கை நிதியம் ரூபா 75 000/- மும் கொழும்பு பழைய மாணவர் சங்கம் 10 க்கு மேற்பட்ட தங்கப்பதக்கங்களையும் பரிசுத் தினத்துக்கென வருடந்தோறும் வழங்கி வருகின்றன.
 

1998 இல் கணனிக் கல்விக்கென கணனிப் பிரிவு அதிபர் சிறிக்குமாரன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. உயர்தர மாணவர்களுக்குப் பாடத்திட்டத்துக் கமைய தகவல் தொழில் நுட்பம் போதிக்கப்படுகிறது. மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் கணனிப் பிரிவு உதவி வருகிறது.
1997 (36 C Block, D Block,
Auditorium என்பன கட்டி முடிக்கப் பட்டன. இடப்பெயர்வுக்குப்பின் 1000 க்கும் குறைவாக இருந்த மாணவர் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப் பட்டுத் தற்போது முன்னைய நிலையான 2000 ஐ தாண்டியுள்ளது. இரசாயன வியல் ஆய்வுகூடமும் குமாரசுவாமி மண்டப வளாகத்துக்கு மாற்றப்பட்டு
இயங்கி வருகிறது.
அதிபர் திரு. சிறிக் குமாரன் காலத்தில் உயர்தரப் பரீட்சைப் பெறு பேறுகள் சிறப்பாகவிருந்தன. அகில இலங்கை ரீதியில் சிறப்பான பெறு பேறுகளை மாணவர் பெற்றுள்ளனர். எனினும் 2002 ஆம் ஆண்டிலிருந்து எல்லாப் பாடங்களிலுஞ் சித்தியடையா தோரின் எண்ணிக்கை பற்றி விமர்சிக்கப் பட்டு வருகிறது.
1997 இல் கணிதப் பிரிவில் செ.உதயசங்கர் 356 புள்ளிகளைப் பெற்று தீவு நிலையில் 2ஆம் இடத்தை யும், க.சிறீஸ்கந்தவேள் 344 புள்ளிகள்
239

Page 304
பெற்று 8ஆம் இடத்தையும் பெற்றனர். 1999 இல் கணி த ப் பி ரி வில் அ.இளங்குமரன் 373 புள்ளிகள் பெற்று தீவு நிலையில் 1ஆம் இடம் பெற்றார். (இச்சாதனை யாழ். இந்து வரலாற்றில் முதன்முறையாக பெற்றுக் கொள்ளப்
பட்டதாகும்.)
2001 இல் உயிரியல் பிரிவில் பதிலீபன் தீவு நிலையில் 5ஆம் இடத்தைப் பெற்றார். மேலும் 2001 இல் ஒரு சாதனை படைக்கப்பட்டது. உயிரி யல் பிரிவில் 11 பேரும், கணிதபிரிவில் 10 பேரும், வர்த்தகப்பிரிவில் ஒருவருமாக
மொத்தம் 22 மாணவர்கள் 3 பாடங்
வருடம் 1997 199.
பல்கலை தகுதி 133 137 அனுமதி 93 78
4A/3A 6 1.
All F 6 ך
பெரும்பாலும் 133க்கு மேற்பட்ட மா ன வ ர் க ள் ப ல் க  ைலக் கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருப்பதையும் 2002 ஐத் தவிர 75க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றிருப்பதையும் இக்காலப் பகுதியில் மொத்தம் 74 மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் A சித்தி பெற்றிருப் பதையும் (சராசரி 925) அதிஉச்சமாக 2001 இல் 22 மாணவர்கள் 3A சித் தி
வருடம் 1986 1987 1988 1984
All F 35 35 33 22

களிலும் Aசித்தி பெற்றனர்.
2002 இல் கணிதப்பிரிவில் பா.கார்த்திக் தீவு நிலையில் 4ஆம் இடம் பெற்றார். 2003 இல் கணிதப்பிரிவில் செஐங்கரன் தீவு நிலையில் 6ஆம் இடத் தையும் பூணுரீசசியந்தன் தீவு நிலையில் 8 ஆம் இடத்தையும் பெற்றனர். 2004 இல் ச ரமணன் கணிதப் பிரிவில் தீவு நிலையில் 7 ஆம் இடத்தையும் கு, குருபரன் கலைப் பிரிவில் தீவு நிலையில் 3ஆம் இடத்தையும் பெற்றனர். கலைப்பிரிவில் தீவு நிலையில் 3ஆம் இடம் பெற்ற மையும் இந்து வின் வரலாற்றில் ஒரு சாதனையாகும். 1997க்குப்பின் க.பொ.த (உத) பரீட்சைப் பெறுபேறுகள். பின்வருமாறு
1999 2000 2001 2002 2003 2004
158 176 172 148 146 183
86 76 75 57 76 97
8 5 22 8 13 11
53 46 49 22 22 ך
பெற்றிருப்பதையும் அவதா னிக்கலாம். இதற்கு முன்னைய 20 வருடங்களில் ஒரு முறை மட்டும் (1995) 10 பேர் எல்லாப் பாடங்களிலும் A சித்தி பெற்றிருந்தனர். 1997-1999 காலப் பகுதி யில் 6,7 மாணவர்கள் மட்டும் AI F எடுத்தனர். இது முன்னைய 10 வருடங் களில் AIF எடுத்தவர்களின் எண் ணிக்கையுடன்
ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும்.
1990 1991 1992 1993 1994 1995
10 17 9 16 26 16

Page 305
AI F வருவதற்குரிய காரணி களை ஆராய்வோம். 1999 ഖഞ] உயர்தரத்தில் 4 பாடங்கள் கற்பிக்கப் பட்டு வந்தது. யாழ்.இந்துவில் 80 வீதமா ன வர்கள் விஞ்ஞானத் துறை யில் பயின்று வருகின்றனர். கணித மாணவர் களுக்குப் பிரயோக கணித வினாத்தாள் இலகுவாகவும் தூய கணித வினாத்தாள் கடின மாகவும் இருந்தன. உயிரியல் மாணவர்களுக்கு தாவரவியல் வினாத் தாள் இலகுவாகவும் விலங்கியல் வினாத் தாள் கடினமாகவும் இருந்தன. அதாவது பிரயோக கணிதம் S, தூயகணிதம் F, தாவரவியல் S, விலங்கியல் F எடுக்கக் கூடிய மாணவர்கள், 2000 இலிருந்து பிரயோககணிதம், தூயகணிதம் என்பன இணைக்கப்பட்டு இணைந்த கணிதம் ஆகவும் தாவரவியல், விலங்கியல் என் பன இணைக்கப்பட்டு உயிரியல் ஆகவும் மாற்றப்பட்டபோது இணைந்த கணிதம், உயிரியல் என்பவற்றில் F எடுக்கின்றனர். அதாவது நான்கு பாடங்கள் இருந்த போது ஒரு S ஆவது எடுக் கக் கூடியவர்கள் 3 பாடங்கள் ஆக்கியபோது AIFஎடுக்கின்றனர்.
இன்னொரு காரணி தற்போது ஒரு பாடத்தை பல ஆசிரியர்களிடம் கற்கின்றனர். இதனால் அதிக நேரம் விரயமாகி சுய கற்றலுக்கும் மீட்டலுக் கும் நேரம் போதாமையாகும். பரீட்சை களுக்குப் போதிய தயார்ப்படுத்தலின்றி முகங் கொடுக்கின்றனர். அண்மைய பெற்றோர் சந்திப்பின் போதும் ஒரு பெற் றோரும் இக்கருத்தை முன்வைத்தார்.
 

யாழ். இந்து வில் மட்டுமல்ல, யாழ் மாவட்டத்தில் இந்நிலை காணப் படுவதைப் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்நிலையைச் சீர்செய்ய கல்வி மான்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்வியில் அக்கறை கொண்டோர்
முன்வரவேண்டும்.
நான் இன்றும் பிரதி அதிபர் பணிகளுடன் கற் பித் த லை யும் மேற்கொண்டு வருகிறேன். க.பொ.த (உத) 2005 பரீட்சையில் நான் இணைந்த கணிதம் கற்பித்த வகுப்பில், மூன்று மாணவர்கள் கணிதப்பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம், நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெற்றும், உயிரியல் பிரிவில் ஒரு மாணவன் இரண்டாம் இடம் பெற்றுஞ் சாதனை படைத்தனர். கல்வியமைச்சினால் அவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கிக் கெளரவிக்கப் பட்டதுடன் அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர் களுக்கும் தேசிய மட்டத்திற் சிறந்த ஆசிரியர்களாகப் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.
நான் பெற்றோருடன் வாழ்ந்த காலம் 28 வருடங்கள். மனைவி பிள்ளை களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் 28 வருடங்கள். ஆனால் பாழ்.இந்து அன்னையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் 32 வருடங்கள். என்னால் முடிந்த அளவுக்கு யாழ். இந்துவுக்கான எனது பணிதொடரும்.
24

Page 306
Don't you feel that these two words "OLD BOY" often spoken and written are a funny combination? How could an OLD be a boy? The word OLD is an adjective. I believe BOY is a common noun. But when they combine together as OLD Boy, one may say it is a logical contradiction. I do not know what the linguistic pandits thinkaboutit
English so rich in its vocabulary, grammar and idiom has allowed this term OLD BOY not like the terms as cow-boy and play-boy. OLD BOY has a connotative meaning. What is this connotative meaning? Boy means a teen aged male. Similarly girl and Student. Teenaged Boys and girls are expected to be students. This expectation is World wide It is aptly said in Tamil as LugiTGift" L (b 61 íb" We have "Old Boys."
Associations in boys' schools. "OLD GIRLS" Associations in girls' schools and Old Students' Associations in mixed
Schools.
The conc
i
 

-ept of an OLD BOY
TSivaparamsothy OLD BOX 1956-1961. Teacher Since 2004.
What I gather from this erminology is simply to my knowledgeS that you even at the age hundred become a boy when you think of the happy days you have spent at the portals Df your Alama-mater. The very thought hat makes you young and happy. The Dne that makes you happy and young is a orce by itself. It is not energy or strength, t is something different. It is sakthi}onnotation of this word is deep and wide und beyond explanation. When I think hat I am an OLD BOY of Jaffna Hindu College that stands for a noble purpose - O promote Tamil culture and Saiva Religion - I feel that I am still walking long the corridors, where men of great earning and personality Walked. I lumbly implore to my friends to cherish he sacred name "Jaffna Hindu College" nd feel proud to say that you are an Old Boy of Jaffna Hindu college
We are everywhere-in UK jermany, Canada, Australia, France ind Switzerland. We will never be lost
affna Hindu lives forever
வாழிய யாழ் நகர் இந்துக் கல்லூரி"
■

Page 307
யாழ் இந்து அன்னை யின்
அரவணைப்பில் யான் கல்வி கற்ற காலப்பகுதி1981-1988 இப் பகுதியில் 1982 இல் எனது கல்லூரிச் சமூகத்துடன் மன்னாரின் பாலாவித் தீர்த்தக் கரை யருகே வீற்றிருக்கும் பாடல் பெற்ற கேதீச்சரப் பெருமானை வழிபடச் சென்ற பசுமை நினைவுகளை இங்கு மீட்டிப் பார்க்கின்றேன்.
திருக்கேதீச்சரத் திருவிழா நாட் களில் எமது கல்லூரிக்கும் ஒர் திருவிழா இருக்கிறது. இன்று கல்வி கற்கும் மாணவர்களில் எத்தனை பேருக்கு இது தெரிந்திருக்குமோ தெரியாது.
அன்றைய நாட்கள் இன்றைய நாட்களைப் போல போக்கு வரவுக் கட்டுப்பாடுகள், நேர வரையறைகள், பிரயாண அனுமதிப் பத்திரம் பெறுவது போன்ற நடைமுறைகள் இல்லாத திறந்த பயணக் காலம் முகமாலை எனும் ஊரையே பெரிதும் கேள்விப்பட்டிராத, யுத்தத்தின் நிழல்கள் எமது இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்காத
காலம் அது.
1982 இல் யான் ஏழாந் தரத்தில் இப்போதைய 08ஆம் ஆண்டு) கல்வி
 

ஈரப் பயணம் மீளும் நினைவுகள்
வேதநாயகம், தபேந்திரன், சமூக சேவைகள் அலுவலர், பிரதேச செயலகம், வேலணை.
கற்றுக் கொண்டிருந்தேன். அவ்வருடம் திருக்கேதீச்சரத் திருவிழாவில் எமது கல்லூரிக் குரிய திருவிழா வுக் குச் செல்வதற்கான விருப்பம் கோரப்பட்ட போது எனது பெற்றோரின் அனுமதி யைப் பெற்று உரிய கட்டணத்தைச் செலுத்தி எனது பெயரைப் பதிவு செய்தேன். என்னுடன் வகுப்புச் சக
மாணவர்கள் சிலரும் பதிவு செய்தனர்.
அப்போதைய கல்லூரி அதிபர்
திரு.பி. எஸ். குமாரசாமி அவர்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றை எமது திருத்தல யாத்திரைக் கென ஒழுங்கு செய்தார்.
பயண நாளும் வந்தது. பயணத் திற்குரிய ஒழுங்குகளுடன் கல்லூரி வளாகத்தில் வந்து இணைந்து கொண் டேன். பஸ் புறப்பட்டு இன்று A9 பாதை என அழைக்கப்படும் யாழ் கண்டிசாலை ஊடாகச் சாவகச்சேரி, கொடிகாமம் பளை, ஆனையிறவு, பரந்தன் சென்று அங்கிருந்து மேற்காக பூநகரி சாலை ஊடாக ச் சென்று முழங்கா வில்
நின்று வழிபாடு செய்த பின்பு தேநீர் அருந்தினோம்.
பஸ்சில் எமது கல்லூரி அதிபர் காலஞ்சென்ற பி.எஸ் குமாரசாமி
243

Page 308
அவர்களின் இருக்கைக்கு அருகாமை யிலேயே நின்ற படி பயணம் செய்தேன். அப்போது அவர் எம்முடன் பாசத்துடன் அளவளாவியது இன்றும் மனதில் பசுமை நினைவுகளாக உள்ளது. கல்லூரி வளாகத்தில் அவர் ராஜநடை நடந்து மாணவர்கள் ஒழுக்கம், கட்டுப்பாட்டை மேற்பார்வை செய்வார். குழப்படி மாணவருக்கு அவ்வப்போது பிரம்படி யும் கிடைக்கும். ஆறாந் தரத்தில் படிக்கும் போது ஒரு முறை எனக்கும் பிரம்படி உபயம் கிடைத்தது. பி.எஸ் வருகின்றார் என்றாலே அனைவரும் நடுநடுங்கி நிற்போம். அப்படியான அதிபர் அன்று எம்முடன் ஒர் தந்தை யைப் போல நின்று பாசத்தைப் பொழிந் ததும், திருக்கேதீச்சரப் பயணம் முழுவ துமே எம்மீது அன்பைச் சொரிந்து கவனித்ததையும் இன்றும் பசுமையான மீள்நினைவாக எண்ணிப்பார்க்கிறேன். யான் க.பொ.த உயர்தரம் கற்ற ஆரம்ப ஆண்டான 1986 இன் பிற் கூறிலே அந்தப் பெருமகன் இயற்கை எய்தியது எம்மைப்
பெரிதும் பாதித்தது.
திருக்கேதீச்சரம் சென்றடைந்த எமது பஸ் அங்குள்ள மடம் ஒன்றிலே தரித்தது. மடத்தின் பெயர் திருஞான சம்பந்தர் மடமாக இருக்க வேண்டும். இன்று அது உருக்குலைந்து கிடப்பதாக வும், புனரமைப்புப் பணிகள் மெல்ல மெல்ல நடைபெறுவதாகவும் அறியும் போது கவலை மனதிற் படருகின்றது.
திருக்கேதீச்சரம் மகோற்சவ காலத்தில் எமது யாழ் இந்துக் கல்லூரி

யின் பெயரிலான திருவிழாவின் போது நாம் எல்லோரும் வேட்டி யணிந்து நேரத்துடனேயே ஆலயம் சென்றோம். இறை வழிபாடு முழுவதிலும் மன மொப்ப இருந்தோம். கேதீச்சரப் பெருமான் வீதியுலா வரும்போது நாம் ஒன்று சேர்ந்து நின்று இறைவனை
வழிபட்டோம்.
எமது திருவிழாவை அடுத்துத் தேர்த்திருவிழாவும் வந்தது. பஞ்ச ரதங்களில் கேதீச்சர நாதன் கெளரியம் பாள் சமேதரராய் பவனி வந்த காட்சி கண் கொள்ளாக் காட்சி. பின்னர் பெருகிய, நாட்டின் இன வன்முறை களால் அப்பஞ்சரதங்கள் எரிந்து சாம்ப லாகிப் போன போது இந்துக்கள் பட்ட பெருந்துயரில் நானும் ஒருவனாகத் துயர்பட்டேன். அக்காலத்தில் திருக் கேதீச்சர உற்சவத்திற்கென நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து பஸ் சேவைகள் நடைபெறும் தலையோ கடல் அலையோ எனச் சொல்லு மளவுக்குப் பல்லாயிரம் பக்தர்கள் உணர்வு பூர்வ மாக ஒன்று கூடுவர். வானொலியில் நேரடி ஒலிபரப்பு இடம் பெறும் போது வர முடியாத பக்தர்கள் பக்தி உணர்வில் உருகி மெய் மறப்
LITរាំ ១៩T.
யுத்தத்தின் நிழல் பெரிதும் கவியாத அப்பொழுதுகளின் போக்கு வரத்து இலகு, பக்தர்களின் சங்கமத்தை இலகுபடுத்தியது. உழைத்துக் களைத்த உள்ளங்கள் திருத்தல யாத்திரைகள் செல்லுமளவுக்கு வாழ்க்கைச் செலவு
EH

Page 309
மிகவும் குறைவான காலம் அது. மனிதத் தேவைகள் சுருங்கிய அக் காலத்தில் ஆலய யாத்திரைகளை எல்லோரும்
அடிக்கடி மேற்கொள்வர்.
யானும் எனது கல்லூரி ச் சமூகத்துடன் இணைந்து சென்ற அவ் வருடம் என் மனதில் பசுமை நினைவு களாக இன்றும் படர்ந்திருக்கின்றது. அவ் வருடத்தின் பின்பு 1983 ஆம் ஆண்டுடன் இனவன் முறைகள் உச்சமடைந்து எமது கல்லூரிச் சமூகம் திருக்கேதீச்சரம் திருத்தல யாத்திரை போவது நின்று போனது. ஆலயத்திலும் யுத்தத்தின் கோர வடுக்கள் கடுமையாகப் படிந்து சிதைவுற்ற நிலைமையை அடைந்தது மனதை வெகு வாகப் பாதித்தது. தற்போது புனரமைப்புப் பணிகள் மெல்ல மெல்ல நடைபெறுவது மன
திற்கு ஆறுதல் தருகின்றது. நாம் அன்று
நேற்றுப் பிறந்து நாளை மறுநாள் சாவதற்கு என்னிடம் வந்து, என் திட்டங்கள் அனைத்தையு அறிவுரையைக் கேட்டு, அதன் கருத்திற்கு ஏற்ப எ நான்தான் முட்டாளே தவிர வேறு யாரும் அல்ல. அறிவுரைகள் எல்லாம் இப்படிப்பட்டவைதாம். கொண்டிருக்கின்ற இந்த முட்டாள்களுக்குச் செ சமுதாயத்தை உனக்கென்று நீ ஏற்படுத்து. அதன் இரண்டு நாட்களுக்கு உங்களால் ஒரே கருத்தை அதற்குள் அடித்துக் கொண்டு அதை விட்டுவிடுகிறீ போல் தோன்றி, அவற்றைப் போலவே ஐந்து நீர்க்குமிழிகளைப் போல் தோன்றுகிறீர்கள், அவ முதலில் எங்களுடையது போல் நிலையான ஒரு ச பலவாகியும் ஆற்றல் குன்றாமல் நிலைத் அமைப்புக்களையும் உண்டாக்குங்கள். அதன் பேசுவதற்கான நேரம் வரும். அதுவரை, என் நண்ட
சுவாமிஜி விவேக 18976, Lb é
 

சென்று வந்தது போல இன்றைய எமது கல்லூரி மாணவர்களும் திருவிழாவுக்குச் சென்று எமது கல்லூரியின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைத் தொடர வேண்டும். 2005 ஆம் ஆண்டு அதிபர் திரு. அ.சிறிக்கு மாரன் அவர்கள் ஒழுங்கு செய்து, பிரதி அதிபர் சகிதம் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் திருவிழாவுக்குச் சென்று வந்தமை மனநிறைவைத் தருகின்றது. கல்வியுடன், ஒழுக்கத்துடன் பண்பாட்டு விழுமியங்களையும் கற்க இது போன்ற நிகழ்வுகளை நடத்த யாம் அனைவரும் உதவ வேண்டும்.
எமது அன்றைய கல்லூரி நாட்களில் இன்னும் பல பசுமை நினைவுகள் இருந்த போதும் மேலே இரை மீட்டிய நினைவே என்னுள் முதன்மையாக நிற்கின்றது.
விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குழந்தை b மாற்றச்சொல்கிறது. அந்தக் குழந்தையின் ன் திட்டங்களை நான் மாற்றிக்கொண்டால், பல்வேறு நாடுகளிலிருந்து நமக்கு வருகின்ற தங்களை அறிவாளிகள் என்று காட்டிக் ால்லுங்கள் : "முதலில் ஒரு நிலையான பிறகு நான் உன் உபதேசத்தை கேட்கிறேன். முற்றிலுமாகக் கைக்கொள்ள முடியவில்லை. கள். மழைக் காலத்தில் தோன்றும் ஈசல்கள் நிமிடங்களுக்குள் செத்துப் போகிறீர்கள். ற்றைப் போலவே உடைந்து அழிகிறீர்கள். முதாயத்தை அமையுங்கள். நூற்றாண்டுகள் நிருக்கின்ற சட்டங்களையும் சமுதாய பிறகுதான் உங்களோடு இதைப் பற்றிப் ர்களே, நீங்கள் வெறும் குழந்தைகளே."
ானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில்
ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
245

Page 310
My Schooling years were Jaffna Hindu Primary (1947-1950) Jaffna Hindu College (1951-1961). These were the days. J.H.C. was in its peak both in studies and in the field of sports. You only have to decide what you want to be there were teachers to coach you up. Let it be Medicine, Engineering or the now defunct Ceylon Civil Service.
Let alone these and if one reading in the H.S.C. Form wishes to get employed public Examinations would be a mere cake walk. For example self, reading in the H.S.C. second year (Arts) in 1961 passed the first ever public examination, I sat for and was able to retire in May 2003 enter the state service as a Postmaster and Signaller at the bare age of eighteen. I while being regional Administrative officer, Postal Department, Jaffna.
Certain memoirs of J.H.C. Still remain indelible in my mind. To mention a few:-
Indeil
 

ble Memoir
S. Markan dan Old boy
Late V.M.A.Saipillai, Emeritus Principal immaculately dressed wearing a pair of well polished John-White shoes Walking majestically into the school with measured steps.
Late Pandithar S.Sellathurai, carefully balancing his weight climbing the stairs close on the heels of peon Kandiah (who rings the bells to mark the beginning and the end of period) only to make a dash to the class room to utilise the entire allocation of forty minutes.All this amidst his prolonged eye ailment.
Late K.V.Mylvaganam in an attire complete with tie, clapping and summoning students who either have not buttoned their shirts or combed their hair properly and severely reprimmanding hem for the lapses.
Late K. S. Subramania m. succeeded Late M. Sinnathamy in 1944 as Hostel Warden latter, who passed Way only in June 2005 at 96 years, was he oldest living old boy during his last /ears. Former better known as K.S.S
used to relate Mahabharata in his own nimitable style and students would

Page 311
listen eyes widely opened. This he dose Soon after the term test until the School closes for vacation.
If a whole class giggles, one could be sure that it was Late M. Karthigesan, Emeritus Principal, taking English. Popularly known as "kathar" among students lived to his principles. He had the rare distinction of being the president of the then University College in the year 1941.
Students of Geography are greatly indebted to Mr.V.Mahadeva, soft spoken and unassuming. He took great painto teach the subject.
When Late.P.S. Cumarasamy ( E m e r i tu s P r i n c i p a l ) , L a te S.Ganesharatnam and Mr.T.Srinivasan, lectures on Ceylon and European History, it would be more of a folk story telling that even the most disinterested student would get attracted. Their notes were much in demand among students of History in schools elsewhere too.
The handsome physical Director, Late P.Thiyagarajah, shouting at the top of his voice as he bites the butt end of his cigar, if one were to miss an opportunity of scoring a goal during Soccer matches.

Late Captain S. Parameswaran, the Cadet Master, comes to School astride his Red Indian Motor Cycle (some times fitted with a side car) all the way from Vaddukoddai. His commands and the manner of conducting the parades were said to have been commended by many a High-ranking Army official at Diyatalawa during School camps.
What more of the Old Boys, when in mid eighties, Hon. Siva Pasupathy, then Attonney-General, in his capacity of being the President of the J. H. C., O.B.A. Colombo branch, felecitating Justice Sharvananda on his appointment as Chief Justice, who was Just another Old Boy.
Among my contemporaries, one I can hardly forget is Prof. P. Balasun darampillai who occupied the coveted chair as vice chancellor, University of Jaffna and now back to academic, having served his full term successfully. I do not think any students of Geography ever matched him in map-marking, leave alone the other aspects of Geography, until he entered the University.
Others who joined the enviable Sri Lanka Administrative Services were Messrs. V. Nallanayagam, Late S. Somasundaram, Dr. S. Gunarajah,
247

Page 312
S. Parames Waran, S. Divakalala, K.Shanmuganathan and T. Vythilingam.
Specialmention should be made of Late Dr. N. Vignar ajah, A distinguished Old Boy, who retired as Deputy Director of Agriculture for the valuable contributions he made in the field of Agriculture.
In the field of sports, my memory goes back to the year 1956, when J.H.C. athletic team led by public School c o lo u r s man, Mr. T. Sri Visakarajah came out with flying colours in the keenly contested J.S.S.A. Athletic Tournament clinching the coveted trophy retained by Jaffna Central College for nine long consecutive years. The latter had to be contented With runner-up position.
It was at this meet that the Late V.T. Mahalingam representing J.H.C. in the under 13 group High Jump though was placed first missed the long unbroken record of Asian Games Gold Medalist. Mr.N.Ethirweerasingams 4' 7 3 / 4 " by a ha i r s bre a dth and Mr. V. Rajaratnam was adjudged first in the under 19, 200 yards beating the much fancied Bunny VantWest of Jaffna Central College.
Mr.N.Balasubramaniam, the Soccer Caption of J.H.C. in 1955, was the first ever schoolboy to Don boots in

the Northern Province. As an Athlete. he rose to fame in the year 1961 when he broke the All Ceylon record in Hop-step and Jump by clearing 48 -1/4". In the year 1962, he bettered his won record with a leap of 48'-111/4" This record remained unbroken till 1972.
The Inter House Putt-shot record of 34'-6" set up by Late V. Yogaratnam, retired Superintendent of Surveys in 1940, remained unbroken for more than three decades. This was tried by his son, Mr.Y. Narayan, an all-round sportsman in 1973 and was missed by a hairs breadth. This was finally broken in the late Seventies.
AS for Soccer, J.H.C. ruled the roost during the late forties and fifties. The best forward line combination was that of Mr.V.Mahendrarajah (Centre Forward) Mr. T. Poopalarajah (Right in) and Mr.N.Jeganathan (Leftin) in 1954.
One cannot afford to forget Messrs. . VJeyaratnam, V. Gunaratnam and V. Rajaratnam brothers who were outstanding cricketers during midfifties. This trio on leaving school concentrated in Hockey and turned up regularly for the Tamil Union, Mercantile and Government Services Hockey Teams. This trio represented Sri Lanka in Hockey on a number of occasions and one was during Asian Games in Tokyo.

Page 313
In the year 1969, Mr.S.Nagulendran was the only school boy in the North selected to represent the Sports Ministers Eleven against Ceylon schools in Cricket. He was a regular member of the Colombo University Cricket eleven in 1971. 1972 and 1973, which partook in the Sara Trophy Journeys.
H
பேசுகின்றன. ஆனால் துறவு வாழ்வை,
வெறும் பேச்சு மதம் ஆகாது. கிளிகள்
வாழ்வை, எல்லையற்ற அன்பு மயமான பார்க்கலாம். இத்தகைய வாழ்க்கைதான் ஒ இத்தகைய கருத்துக்களும் அவற்றை வாழ்ந் நாட்டில் உள்ளன. யோகியரின் மூளைகளிலு கருவுலங்களை வெளியே கொண்டு வந்து
என்று, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் செய்யாமல் இருப்பது ஆழ்ந்த பரிதாபத்திற்கு கடமைகளுள் இது ஒன்று. பிறருக்கு அதிக நீங்கள் உதவி செய்து கொள்வதைக் காண் உண்மையானால், உங்கள் நாட்டை நே உங்கள் சாஸ்திரங்களில் முடங்கிக்கிடக்கின்ற அதற்கு உரிமையான வாரிசுகளிடம் தர விே செயலாற்றுங்கள் இதுதவிர்க்க முடியாத கடை
சுவாமிஜி விவேக
1897ஆம்

As for my achievement in sports after leaving school is to have represen ted the Post & Telecomminication Department, in the State Service Cricket Tournament in 1970 and 1971.
Let me wind up singing the old Chorus "Three Hearty Cheers for the Blue and Whites as we go marching along."
பேசலாம், இப்போதெல்லாம் எந்திரங்கள் ஆன்மீக வாழ்வை, துன்பங்களை ஏற்கும் வாழ்வை எனக்கு நீங்கள் காட்டுங்கள் ர் ஆன்மீகவாதியை அடையாளம் காட்டும். து காட்டிய உன்னதமான வரலாறுகளும் நம் |ம், இதயங்களிலும் செறிந்திருக்கின்ற இந்தக் ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் ல் உள்ள ஒவ்வொருவரின் சொத்தாகும்படிச் தரியது. நாம் செய்ய வேண்டிய மகத்தான மாக உதவுகின்ற அளவிற்கு உங்களுக்கே பீர்கள். நீங்கள் உங்கள் மதத்தை நேசிப்பது சிப்பது உண்மையானால் எழுந்து நின்று,
கருவுலங்களை வெளியே கொண்டுவந்து, பண்டும் என்ற ஒரே கருத்துடன் முனைந்து LDUTöLD.
ானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
249

Page 314
கவிதைக்குள் உயிரொன்றி வ கனவுக்கும் நனவுக்கு சுவை கண்டு சுவை கண்டு டே சுழிவுக்குள் நெளிவுச் செவிகொண்டு தரங்கண்டு ே சிதறுண்ட எண்ணங் புவிமுற்றும் அரசாள லாம் - நீ புகழென்ற மலையுச்
ஒருமின்னற் பொறிதோன்றி உரசிக்கொள், கலை சிரமத்தைப் பாராது வா- உய சிகரத்தின் மிசைதா6 ஒருமித்த மனம் வேண்டுமாம் உணர்வுக்குள் ஒருவி உரிமைக்குப் போராடடா - உ உயிர்நச்சி விலைபே
வலிமிக்க சொல்தேர்ந்தெடு வறுமைக்கும் கொடு நலிவுற்ற தொழிலாளர்கள் - 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

556. I யிறொன்றி வாழ்!
கவிஞர் சோ.பத்மநாதன்
ாழ் - உன் ம் உறவுண்டு காண் ΙΠ -- அதன் ந்குள் அழகுண்டு பார் தர் - உன்
கள் வண்ணங்கள் கோர்
சிமிசையேறலாம்!
னால் - அதை ஞானம் தரிசிக்கலாம்
வு தளராது போ!
- நம் த்து விழவேண்டுமாம்
@T
ாதல் கூடாதட
-9|ഞ5 மைக்கும் வாளாக்கிடு என்றும்
ம் விவசாயிகள்

Page 315
கலைஞர், கை வினையாள
கவியாலே அபிவே நிலவுக்கு நீபோகினும் - ம6 நிறைவுக்கிந் நிலம
முனருற்ற புகழுக்குள் போ முழுகிக்கொண் ே எனதென்று எனதென்றுத இனமின்று விடிவி எமதென்ற உணர்வோங்கி எவருக்கும் குனிய அனைவர்க்கும் பொதுவாக
அகிலத்தின் விடிவ
சுமையுன்றன் தோளேற்று
சுகமுற்றும் தமதாச் தமைவெல்லும் வகை சூழு தனியல்ல, முழுநா யமனுக்கும் அஞ்சாது செல் யார்வந்த போதும் இமயத்தில் கொடிநாட்டுத இணையத்தில் உன்
(இந்துவின் மைந்தன் கவிஞர்(
எழுபதாவது அகவையையொட
பேரவை எடுத்த விழாவில் பாடப்
 
 

శూ
Tர்கள் - தம்மைக் ஷகம் புரிவாயடா
OT
ன்றி வேறேதடா?
ய் - நீ ட மாறுதல் வீணடா T6õT – தமிழ் ன்றி அலைகின்றது
OTTG) - நாம்
Tத இனமாகலாம்! 5 Guo TLD — J56î
க்கு வழிகோல லாம்!
வார் - வரும் ங்கி ஏமாற்றுவார் வாய் - நீ டும் உன்பின்னடா
- எதிர் நீ குன்றாக நில் ல் - விட்டு)
எபேரை நிலைநாட்டடா!
கலாநிதி)இமுருகையனுடைய ட்டி தேசிய கலை இலக்கியப்
பட்டது)
=) ska 4 యావై య
அனுசனுசனு=
Á
影
德
凌
蚤
筠
凯
2.
霍 إقليم ),

Page 316
யாழ் இந்த யெளவன
ஏதேதோ எண்திக்கு ஒர்தரம் சொன்னாற் ே உன்மடிச் சுகத்தை என ஓர் சிலிப்பூற நிற்பார்
"உந்தனால் உயர்ந்தோ
ஆண்மையோடெழுந் ஆயினும் அன்னை என தான். நாங்கள் அனை தயையும், நல்வழியும் ச வான்புகழ் அடைய ை 'மணித்திறண்" வளர்ட் ஊன் உயிர் கரைந்து வ
உந்தனை, சிரித்துக்கெ
எத்தனை கல்விச்சோ இருக்குது யாழ்ப்பாண அத்தனைக்குள்ளும் உ "அறிவெழில் அருமை உத்தமர், ஞானத் தேவ உலவிய நினது முற்றம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த.ஜெயசீலன்
அன்னாய். உந்தன் நிழலில் தங்கி கற்றும் பெற்றும் ம் இருப்போர். உன்பேர் LITHILD
ঠাGঠীি
TLD" GTIGốTIL JITT.
து நிற்பாய்
ன்று னப்போம். அன்பும் 5ITLʼ LLq
வப்பாய்.
ILITui. 6 TbJ5GiT
ாழ்த்தும்
TGT6) Tuů.

Page 317
"ஆம்" என்னும் தெள
ஊருள்ள வல்லோர், உயர்ந்தவர், பெருை பேரறிவாளர், ஞான பெருங்கலை கவிஞர் நாடுகள் கடந்தும் அ நன்னெறி வளர்த்தே ஈகத்தில் நிமிர்ந்தோர்
எத்தனை சேய்கள் ெ
"சந்தனப் பொட்டுப் என்றவர் வாயடைக்கு விந்தை விஞ்ஞானம், விளையாட்டு, கலைக் என்றெந்தத் துறை எ "இந்துவே முதலில் இ சந்ததி சைவ மேன்ை
காக்குது. தளரா திங்
"யாழ் இந்துவில் படித "நாம்" ஒரு குடும்பம் ( ஒர் குரல் மனதில் கேட் ஆத்மார்த்தப் பாச ஊ பீறிடும் பயின்ற காலட பிரமிப்பில் நினைவு மூ நாம் "இந்து மைந்தர்" நட்புக்கெது ஈடாகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிந்த உள்ளம்,
வென்று ம கொண்டோர்,
,
ங்கு
ார். ஈடில் .6TGöTO)
பற்றாய்?
L J GTG fi"
| J}}|[[[]] கள், கல்வி
ன்றாலும்
ன்று'
| L Ο
கு!
த்தோம்" என்றால்

Page 318
நான் யாழ் இந்துக் கல்லூரிக்குள் புது (புகு) மாணவனாகக் காலடி எடுத்து வைத்த போது எனது கைகளில் முதலில் தவழ்ந்த புத்தகம் இந்து இளைஞன் பொன் விழா மலர் கண்டேன். கற் ப ைன கள் ஊற் றெடுத் தன . இ ைள ஞ னு ள் எத் த  ைன யோ ஆற்றல்கள். என்னால் முடியுமா. வினாவுக்கு "முடியாது" என்பது போல் இருந்தது. என்றாலும் "சின்ன' மனதில் "பெரிய" எண்ணம். முயலுவோம் என இளைய இதயத்தின் இதயத் துடிப்பு அடிக் க ஆரம்பித்தது அடக்க முடியாமல் அடக்கி, ஆசையையும் வளர்த்து. வளர்த்து வருடங்கள் கடக்க சில படிக்கற்களாக வகுப்புக்களைத் தா ண் டிய போது அதிபராக ப் பொறுப்பேற்றார். திரு. அ.பஞ்சலிங்கம்.
"எண்ணித் துணிக கருமம்" என்ற சொல்லுக்கு இலக்கணமானவர். அவர் மூலம் எமக்குக் கிடைத்தது து னி வு ம ட் டு ம ல் ல சி ற ந் த தலைம்ைத்துவப் பண்புங் கூடவே வளர்ந்தது. யாழ் இந்துக்கல்லூரியைத் தாங்கிய தூண்கள் என்ற அதிபர்களின் வரிகையிலே 18 ஆவது தூணாக விளங்கியவர் திரு. அ. பஞ்சலிங்கம்
G
 

ளைஞன் தந்த வரம்
லோதுவழிகரன் (மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர், யாழ்.போதனா வைத்தியசாலை)
அவர்கள். அவர் கல்லூரியைத் தாங்கிய போது கல்வி மட்டு ந் தனித் து வளரவில்லை. அதனுடன் பிற பல செயற்பாடுகளும் சேர்ந்தே வளர்ந்தது. கழகங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட தலைநிமிர் கழகமாக மேலும் உயரத் தொடங்கியதோடு, கல்லூரியின் வரலாற்றில் வந்த வசந்த காலங்களில் ஒன்றாகவும் அவரது காலம் விளங்கியது.
மாணவர்களின் ஆற்றல்களைக் S ன் டு அவர் களு க்கு எத் துறை முடியுமோ, அத்துறைகளினூடு தட்டி விட்டார். அதனுள் தட்டுப்பட்டவனுள் ானும் ஒருவன் வளர்த்து. வளர்த்து. வந்த ஆசைகள் நிறைவேறும் காலம் கை கூடியது. அவர் உந்துதலினால் மாணவர் ளரின் பல்துறை சார் ஆக்கங்கள் கையெழுத்துப் பிரதிகள்" ஆக வெளிவரத் தொடங்கின. அக்காலப் பகுதியை "கையெழுத்துப் பிரதிக்காலம்" ான்று போற்றும் அளவிற்கு பல கை யெழுத்துப் பிரதிகள் மாணவர்களால்
តាចាfiuិ____GT.
அப் போது என் ம ன தி ல் பளர்ந்து வந்த ஆசையின் பயனாய் பிரசவ ம் ஆனது தான் என து

Page 319
"திசைமாணி" எனும் கையெழுத்து பிரதி. இது மொட்டின் முகிழ்ப்ட பாரதியின் பதினொரு வயதுஎண்ணப் நிறைவேறிய வெற்றி வெளியீட்டு விழ அதிபரின் ஆசியுடன் நிறைவேறியது அன்று தொடங்கிய எனது எழுத்து பயணமும், இலக்கிய வளர்ப்பும் இன்று
வேதாந்தக் கோட்பாடுகள் மாறாதன் இயற்கையிலும் உள்ள மாறாத உண்ை அவை ஒருபோதும் மாறாது. ஆன்மா L போவதுபோன்ற கருத்துக்கள் எப்போ ஆண்டுகளுக்குமுன் அவை இருந்தது ே ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படியேத பரஸ்பரத் தொடர்பு ஆகியவற்றின் அடிப்பு பழக்கவழக்கங்கள் சமுதாயம் மாறும் ே காலத்திற்குத்தான் நல்லவையாகவும் ெ மற்ற காலங்களுக்கு ஏற்புடையவையா காலத்தில் உண்பதற்கு அனுமதி அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அந் காலநிலையும் மற்றச் சூழல்களும் மாறி நேர்ந்தது. எனவே பிற்கால ஸ்மிருதிகள் இவ்வாறே காலத்திற்குக் காலம் மாறுத ஏதாவது மாற்றங்களை விரும்பினால் & தோன்றி அதனை எப்படிச் செய்வது என் கோட்பாடுகள் ஒரு துளிகூட மாறாது அை
சுவாமிஜி வி6ே 1897 ත්‍රිජ්,L

),
நூலாசிரியனாக, பத்திரிகையாளனாக, பத் திரா தி பராக ப் பணியாற் று வதற்கெல்லாம். அந்தப் பொன்விழா மலர் இந்து இளைஞன் போட்ட "உ" சுழியாலும், அதிபரின் உந்துதலினாலும் நிறைவேறி இன்று இம்மலரில் எனது பேனாவின் "மை" சிந்தவும் வரம் தந்தது.
வை. ஏன்? ஏனெனில் அவை மனிதனிலும் மகளின் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ளவை. பற்றிய உண்மைகள் மற்றும் சொர்க்கத்திற்குப் துமே மாற முடியாது. ஆயிரக்கணக்கான பாலவே இன்றும் உள்ளன: லட்சக்கணக்கான ான் இருக்கும். ஆனால் சமுதாயநிலைகள், படையிலேயே முற்றிலும் அமைவதான சமயப் போது மாறியே தீரும். எனவே குறிப்பிட்ட ஒரு பாருத்தமானவையாகவும் அவை இருக்கும்; ாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட உணவு ஒரு திக் கப்பட்டது, அடுத்த கால கட்டத்தில் தக் காலத்தில் அந்த உணவு பொருந்தவில்லை, யது. வேறு பல சூழல்களையும் எதிர்கொள்ள உணவையும் பிறவற்றையும் மாற்றி விட்டன. ல்கள் ஏற்பட்டன. இன்றைய நமது சமுதாயம் அவற்றையும் செய்தாக வேண்டும். மகான்கள் பதைக் காட்டுவார்கள். ஆனால் நமது மதத்தின் வ அப்படியே இருக்கும்.
வகானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

Page 320
This Period covers the regimes of A. Cumarasamy (1932 - 52) and V.M. Asaipillai 1952 - 1962, both great personalities in high esteem as Educationists of rep ute The Cumarasamy era is generally regarded as the golden in the history of J.H.C and Asalpillai era though short in was un doubtedly rich in activity and achievement.
Whoever the Principal be, throughout its history, the Old Boys Jaffna Hindu distinguished themselves in whatever vocation they engaged in wherever they are. They are always grateful to their Alma Mater and respond to her call whenever there is a call from her. That explains for success of her old Boys Associations whether be in Jaffna or elsewhere.
I was a student during the period of Cumarasamy for eight years and Secretary of the J.H.C - O. B.A during Very crucial years of A Saipillais regime. Hence I venture to recall from memory Some important activities during this period.
 

the activities of the C - O.B.A during
Twentieth Century
K.Arunasalam Former Secretary J. H.C - O.B.A.
It was Cumara samy who Organized the first Annual O.B.A dinner. It became a social event in Jaffna and Old Boys considered it a privilege to attend it. Cumarasamy Organizaed regular Prize givings too. Thattoo was an occasion for Old Boys to meet. O.B.A Meetings were not held regularly and Sometimes years passed without a single meeting. But the credit for organizing the Industrial Rally and Carnival of 1940 goes to Cumarasamy.
During his period the College developed in all spheres of activities. More accommodation and facilities were wanted. The School was in need of a spacious playground in close proximity. The Board of Directors were unable to provide him with all these and he had to collect funds by himself. His modus operandi was to organize Carnivals.
His first Carnival - golden Jubilee Carnival - in 1940 was a big Success. All the Old Boys rallied round him. Distinguished Old Boys holding high positions in Colombo came downto Jaffna and helped him to run the

Page 321
Carnival. Old Boys who are Professionals in Jaffna too joined him. The Exhibition organized by the staff and students alongside the Carnival reached a high standard. The other attractions including recitals by South Indian artistes drew Crowds as never before. The Merry ground, Dodgem cars that were new to Jaffna, the Wrestling bouts by Harban Singh and Dara sigh, the best in the world were all attractions. No doubt all the Se demonstrated the organizing ability of Cumarasamy but also showed the attachment the Old Boys had for the College. The funds raised were guite a big sum. The Diamond Jubilee Carnival Was also a Success.
When Asaipillai took up reins during the first few years the Jaffna O.B.A. was not active. Even meetings were not held regularly and Asaipillai was unmindful. But individual Old Boys in high places were discussing plans for the development of the College. They were trying to get government grants through influential people in Colombo.
The importance of the O.B.A dinner shifted to Colombo. Regular Annual Dinners were held there and some interested Old boys in Jaffna traveled Colombo to attend the Dinners
there.
The Principal's attention was on developing Studies and Sports in

College. Here he was very successful. Very soon the school topped the list in the Island in the number of admissions to the Faculties of Engineering and Physical Science. In the field of sports too the record was equally impressive.
But the time came for him to attend to the Infrastructure development of the College. For this he wanted the help of old Boys to get government grants and collect Funds.
AS President EX – Officio of the O.B.A. he reorganized the O.B.A and arranged for systematic meetings and functions. A new Constitution was adopted for the O.B.A in February 1957. His Project, the Cumarasamy Hall was a massive project His loyal Assistant K. S.S. helped him in supervising the Construction.
I was as Sociated in the Cumarasamy project as the Secretary of the O.B.A from 1956-60. Though I was his students earlier it was during this period that I came to know him closely and found out what a great administrator he was. He booked no interferece but gave regard to people where regard was due. I can remember an instance where he disregarded the Assistant Director of Education when the latterunnecessarily tried to interfere in his work.
While he was discussing the Draft Constitution with me in his office just half an hour before the Special

Page 322
General Meeting where the Constitutio was to be passed, the Assistant Directo of Education for Jaffna, who was also a Old Boy of the College came to see hir with his suggestions on the Draft. He wa politely told to wait till the start of th meeting to put forward his Suggestions. stood up to give way to the Director bu he made me sit and continued th discussion with me. Asaipillai was Such
al.
He would not participat directly in the College campaign by th O.B.A to complete the Cumarasamy Hal but he motivated us and gave us a support. We went on every Sunday fo collection from Old Boys in the Jaffn Peninsula for nearly six months an every times we went I had to meet hir before on Saturday mornings to tell hir where We Were going and on Monda evenings to report as to how much W had collected. Twice We organize campaigns outside Jaffna and on bot occasions we spent a week in Colombo And I can remember how Old Boys mc at different places and responded to ou call. The meetings held in Colombo a residences C.Balasingam, Permaner Secretary then, Senator Nadesan an V.A. Kandiah, M.P. were memorable who were on this Group who went out o this campaigns. They wer C.Sabaratnam, the Vice Principa

t
K.S. Subramaniam, K.V. Mylvaganam, all three long standing Teachers at Jaffna Hindu and held in highesteem by the Old Boys of the College, Mr. Senathirajah, the Treasurer and me the Secretary. I had to go to Asaipillai before we set out on the journey, give him the itinerary and along with the Treasurer had to report to him on our return with all details of money collected. All collection were acknowledged that day itself. Asaipillai was thorugh in all what he did. It is needless to say that the funds necessary to put the Hall came in are the Cumarasamy Hall become a reality during his period. The Foundation for the Science Block was also laid then.
The Annual Dinners of the
O.B.A were revived. I can remember We had two Dinner during my period, for one C. Loganathan general Manager of Bank of Ceylon was Chief Guest and for the other Justice Thambirajah, judge of the Supreme Court.
As long as ASaiplai was there the Principal and Ex - Office President of the O.B.A and as soon as C.Sabaratnam become Principal he all wed the Old Boys to elect their President. Dr.V.T.Pasupathy was the first elected President of the. J.H.C. - O.B.A

Page 323
/2 ހަS
to No.03, Pereiro Lo
OUNTS OFLUXURIOUS Hytech Construction & De
Palm Type : 1325 sq.i Grand Type : 1285 sq.ft |
Some of the Features :- All Doors are C1 Timber With Chrome Timber Flooring for Master Bedrooms Hot Water Supply to Master Bedroom Pantry Cupboard with Work Top Provision for at Appliances
| o Project CRIA
No. 3 |Coոր
No:16, Pereira Lane
 
 

ہے۔
//
Z
Z e Colombo-06
Completion in 2006 May ܓܠܓܓ
APARTIEN by velopment (Pvi.) Ltd.
it Living 8 Dining
ಟ್ವಿಙ್ಗಂ। 蠶 Construction
in Progress 2 Fittings S ےرant;{ 1 Toilet ROIMHNE
D RESIDENCIS
etion in Progress
, Colombo-06

Page 324
நூற்றாண்டு மல
A chilc the love a mother a
S S S S S S S S S S S
ஒா
 
 
 
 

ர் சிறப்புற வாழ்த்துகின்றோம்
| needs
of both und a father

Page 325
நூற்றாண்(
யாழ் இந்துக் க
LI6ODI DULI LIDIT600 FRG LIDITTE என் வாழ்த்துச்
நூற்றாண்டு மலர் சிறப்
Authorize
Kelani Cables, Suz Tohatsu Outboard
New Lanka. Traders
222 & 226, Stanley Road, J.
T.P:O21 - 2222O62 & O21 -
e.mail: newlankeG nit pVt - td(C)stnet
 
 
 
 
 
 
 
 
 

tuki č ܓܗ ܕ 孺,* Motors خ
(pvt.) Ltd.
affinal.
stnet. Ik .k

Page 326
QQQQQQQQQQQQQQQQQQ
 

) இந்துக் கல்லூரி LLI İLDITGODT6DIf FIĞIblib
TCB BITOD LIG001|flu ன் வாழ்த்துக்கள்.
iTIIIլtiյելյtflfհithin

Page 327
\'ജ'കൂ',
以JGDQJ C/ 9റ;)() Un\n! ;
G|O @/g,
JAFFNA HIN
ASSOC
ഭത്തെ
 
 
 
 
 

"స్
இல்லுமி
2, NGUNO UGOỔIUJNUJ
):):)G്.
DU COLLEGE (ATON
浣A

Page 328
நூற்றாண்
பூரீ தாமே
சைவ
சகலவிதமான
பெற்றிட நாடவேண்
இல,401,கே.கே.எஸ்.வி
UrbÜUIIGOOrb.
இவை േതൃബ് (ഗ്ഗ
சேலைகளின் சோன பட்டுப்புடவைகளின் சாம்ர () சல்வார் கிற் இந்தியன் சா
" பேபி சூட சிறுவர் சிறுமிய 。 * றெடிமேட ஆடைகள்
57 நவீன சந்தை, யாழ்ப்பாணம். தொ.பே. 021 22
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு மலர் மிளிர வாழ்த்துக்கள்
ாதர விலாஸ் உணவகம்
காலை, மதிய, வகைகளைப் நீங்கள் ாடிய இடம்
ο ίlεωτοι υπεπτά தி, க.அருளானந்தன்
டு மலர் மிளிர வாழ்த்துக்கள்
ஜாம்ராஜ்பம் ரி வகைகள் பருக்கு ஏற்ற
ජින්(J<බ් ෆිර් لاتی که } میبایی را تمریکایی رقمری) که } میبینی sసేక3(ర Q 5376)లసి 3ర్మరణి?

Page 329
கர
Жаһаи
அனைத்து வகை Löömy 2_15,600កំ56ff
வமாத்த சில்லறை 6finioLIGO-GOILLIOTirasoit
Dealers and Distributers in all Kind
No. 760A, K.K.S Jaffna. Authorised Distributor For Jaffna District.
No. 105, Power Hous Jaffna.
 
 
 
 
 
 
 
 
 

டு மலர் மிளிர வாழ்த்துக்கள்
ன் எலக்ரிக்கல்ஸ்
ހޮށުސ........................’’ is of Electrical Goods
Road, Te: O21-459OO44 Fax: O21-4590.044
JURI FANS MPOWER
ாடு மலர் மிளிர வாழ்த்துக்கள்
syavarie
Textile
O O
குறைந்த விலை
டுவேட்டிகள் நிறைந்ததரம் டிங், ஆடடிங் ளை வாங்க சிறந்த இடம்.
T.P.: 021 -222.6953 load, :021-22291.16

Page 330
நூற்றாண்டு பு
அமைந்த தொங்கவி இணைப்பு உபகரணங்கள் மின்
0ាយfiកា បា្រយវិញ បាយរិ DI
T. P: O21 -
FCX: O21 -
zo/ZażiċŻU/7 azzoważo 622ċ5” , J2n
ഭത്ത
 
 
 
 
 
 

மலர் சிறப்புற வாழ்த்துகின்றோம்
O O VV6-GOV
வடமானிலத்தில் மின்சார உபகரணங்கள் ANTON கள், இணைப்புகள், பீலி வகைகள், P.W.C கதவுகள் நீர்த்தாங்கிகள், ABANS ஸ்தாபனத்தின் ா குளிர்சாதனப் பெட்டிகள், Deep Freezer, LG. யோடெக் முதலியன மின்சாரத்தை குறைந்த அளவில் விடும் மின் குமிழ்கள். புதிய அதிநவீன தயாரிப்புக்களில் ம் மின்விளக்குகள், சுவர் விளக்குகள், அதிநவீன மின்
விசிறிகளில் பல்வகைகள் ஒருங்கே விருப்பத்திற்கேற்ப பிந்த விலையில் சிறந்ததரத்துடன் உங்கள் தெரிவுக்கு
டவேண்டிய சிறந்த இடம்
2222751, 459 O569
2222751
ra?UU/727.

Page 331
நூற்றாண்டு மலர்
ONly froM SAMD
සම්පත් බැ. Is 7 sampathiE
E-mail: mgroperOSampath.lk WWW
 
 
 

சிறப்புற வாழ்த்துகின்றோம்
Jaighfening FaSk
THE FASTEST AND SAFEST WAY OF SENDING YOURMONEY ECONOMICALLY TO SRI LANKA
ATIH BANk
sampath.lk

Page 332
நூற்றாண்டு ம
எமது சேமிப்புக் கணக
6ష్ట్రా * சிறுவர்களுக்கான "ஹப்பன்" "புஞ்சி ஹ * இளைஞர்களுக்கான "இத்துரு மித்துரு as * நெஷனல் சேமிப்புச் சான்றிதழ்கள் 6S * வெளிநாடுகளில் தொழில்புரியும் வேளை
"ரட்ட இத்துரு" கணக்குகள் 6S * மகளிருக்கான விசேட "ஸ்திரி' கனக்கு இ * எதிர்காலத்தில் ஆயுட்கால வருமானம் 6 * குறைந்த வட்டியில் அதிக பனம் வழங்கு 6S * சொந்தத் தேவைகளுக்கான சுயதேவைக்
* சகல சேமிப்புக் கனக்குகளுக்கும் ரூபா * மாதாந்த வட்டி வழங்கும் முத்த பிரஜைகளி * தேசேவ கிளைகளுக்கு "வோல் ஸ்ரீ 8 6 உள்ளக பனம் அனுப்புதல்கள்.
* தேசேவ இன் எந்தவொரு கிளையிலும் 6 கட்டளைகள்' இற்கு உடனடியாகப் பணக் ே
* நீங்கள் எப்போதும் வெற்றியிட்டக் கூgய
சான்றிதழ். 6 * கேலிதாற விடமைப்புக் கடன் - உங்கள் கe 6 * 'இத்துரும் நிவஸ" சேமிப்பாளர் விடமைப்பு * "அலங்கார' இல்லக் கடன் உங்கள் விட் ØS) * வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் 6 ØS) கனக்குகள்
* கடன் அட்டை வசதி இ + NSBXL சிறப்பு சேமிப்புக் கணக்கு இ தேசேவ உங்களது வைப்புகளுக்
வீதமும் அரசாங்க உத்தரவாதமு இ Web:-WWW.nSb.k.
இா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லர் சிறப்புற வாழ்த்துகின்றோம்
உங்கள் குடும்ப வங்கி க்குகளும் கடன் வசதிகளும்
பன்"பிரார்த்தனா" கணக்குகள்
கணக்குகள்
Iயில் பாதுகாப்பாக சேமிப்பதற்கான
வழங்கும் "பிரண்டஸ்" கணக்குகள் நம் "ரன் சஹன' தங்க நகை அடகுச் சேவை
கடன் வசதிகள்
5OO,OOO/= 9 UE5D6 OEDITGOUGOTG ன் நிலையான வைப்புப்க் கனக்குகள் இன்ஸ்டன் கேஷ்" ஊடாக வெளிநாட்டிலிருந்து
ஒமானின் "மூசாண்டம் கொடுப்பனவுக் கொடுப்பனவு 'ரிதி ரோகா" அதிஷ்ட வெள்ளி சேமிப்புச்
Oவு விட்டை நனவாக்குவதற்கு க் கடன் திட்டம்
டை அழகிய இல்லமாக அலங்கரிப்பதற்கு சல்வோருக்கு தற்போது ரண்மசு NRFC
கு மிக உயர்ந்த வட்டி ம் வழங்குகின்றது.

Page 333
நூற்றாண் KS Communic
a sa P.
IDD/ Local Calls, Internet Cal 6ష్ట్రా Computer Type Setting, Kit Cards, B
நூற்றாண்டு
GGGartr
தங்க வைர நகை விய Mlino, Ylakai, 9 Gold & Jewel Me
அசல் 22 கரட் தங்க உத்தரவாதத்துடன் குறித்த செய்து கொடுக்கட்
இல,185 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். T.P.: 021 - 2 Fax: 021
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு மலர் மிளிர வாழ்த்துக்கள்
SNM
ation tone : 021 -2222007,
021-222.3079 Fay:021 - 2222508
.146, Modern Market Jaffna.
'ls, Photo Copy, Fах,
zus, Van é Flight Booking.
டு மலர் சிறப்புற ஆழ்த்துகின்றோம்
நகைய பூங்கா
TIL 11 s) fla(DLDLLJIT6Trr:
rChant
நகைகள்
தவணையில்
IL IGIb.
No. 185, Kasthuriar Road, Jafna.
22,5394 222 2824

Page 334
சின்னச் சின்னப் பு உங்கள் வாழ அழகு பெறு மனம் மகிழ்வதற்காகே
மேலதிக விபரங்களுக்கு அரு வாடிக்கையாளர் நிலையத் தொலைபேசி இலக்கத்து
V3 7
ஹறறன நஷனல் வங்கி
உங்கள் முன்னிேற்றத்தின் பங்காளி
இா
 
 

டு மலர் மிளிர வாழ்த்துக்கள்
గ్రత్తి spisy past sestav
தனிப்பட்ட கடன் திட்டம்
துமாற்றங்களால் pக்கை மேலும் வதைக் கண்டு வ உருவாக்கப்பட்டது.
கிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கி துடன் அல்லது 2661965 - 67 டன் தொடர்புகொள்ளுங்கள்.
சின்னச் சின்ன யங்கள் சேர்வதால். 1ழ்வு இன்னுமின்னும்
இனிதாகின்றது.

Page 335
To guard and
The Arunalu Minor's Savi Help every parent to proti Future. By providing fin
Child's future
To Guide your Child Each Step Of The Way
Arunalu is also the perfe Your loved ones
* You can open an account at Branch with just Rs.100/=
* Cash prizes to Account
Holders, who pass year 5 sc Examination and obtain the And 3' highest aggregate
Marks in every school.
* Withdrawals from the accou Urgent medical or education
* Higher rate of interest
ടുത്തെ
 
 
 
 
 
 
 

டு மலர் மிளிர வாழ்த்துக்கள்
protect your child
ngs Account is designed to ect and guard their child's nancially, you make your
2 TOre Secure.
To Give your Child The Best Education
ct gift for all
any
holarship () st 2nd
COMMERCIAL BANK
Our Inferest is in You
nt for all needs.

Page 336
நூற்றாண்டு மலர்
ரண் கரெக்கும் 5) ысыз кыл газы 5,
ബ = 00b5ان انشاالله وا9 置エ?ucm
S. A-S இலங்கை வங்
இ இ ஒ இ இ 6
6 இ இ இ இ இ இ இ இ இ ஒ ஒ
இா
 

சிறப்புற வாழ்த்துகின்றோம்
E.
E. 드
弓 巳
E

Page 337
நூற்றாண்டு 1
K. V. PRIN
EDUCATIO PUBLISHERS & D.
K.W. PRINTE BOOKS DISTRIBUTIN 58, GREEN LI COLOMBO - 1 TELE: 2330723, 4
\
"=
சகல விதமான ஜஸ்கிறீம்களை
நோமல், ஸ்பெஷல்
சொக்லட் ஐஸ்கிறீம்.கிறீம் சர்பத்
மற்றும் அனைத்து வகையான உ
சுவைத்து மகிழ நாட 6ே
O
இல, 19கஸ்தாரியார் வீதி, Τ.
யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலர் மிளிர வாழ்த்துக்கள்
ITERS
NAL STRIBUTORS
S
R G CENTRE ANE
3. 618551
மலர் மிளிர வாழ்த்துக்கள்
Sa 5 GOST ம் ஹவுஸ்
O
வனிலா ஐஸ்கிறீம், އަހ? ஜஸ்கிறீம்,
சர்பத் , நெல்லிரசம்,
-ணவுப் பொருட்களை / பண்டிய இடம் ۔ـ
ana 276ouse
P:O21-2227327

Page 338
Raj En
CIVIL ENGIN EEF
in front of Tec Brown Road, Jaffna. O21 - 2225.318
நூற்றாண் Naagaa ESUII DEWEO DE No.44, St.
Tel:+94 112589594+ PaX +94 112.589 653 Email: buildOnaagaa. Web:http://WWW.naag
BUILD THE NATION
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு மலர் மிளிர வாழ்த்துக்கள்
terprises
ING CONTRACTORS
hnical College,
டு மலர் மிளிர வாழ்த்துக்கள்
| EerS PrOEerty
SPW Lt.
Penedict Mawatha, Colombo-13. 94 5627606
COff)
3.COT
TO LIVE

Page 339
நூற்றாண்டு
புதிய நதி as 25. [bଭି0:26, 400 as மங்கையரின் இ அசல் 22 கரதங்க
@ff(៣) កំញ៉ារី
இல, 103,கஸ்தூரியா
யாழ்ப்பாணம்.
நூற்றாண்(
மங்களாே காட்சியறை
தரமான மெத்தைகளின் சங்க
gĀrphico GDistribu
இல; 536 கே.கே.எஸ் வீதி (மனோகராச் சந்தி) யாழ்ப்பாணம் தொலைபேசி: 021-2228367
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலர் மிளிர வாழ்த்துக்கள்
நகைகளைத் 65ffiតា ត្រាru
நடவேண்டிய இடம்
T.P.: 021 - 2223261 ர் வீதி,

Page 340
நூற்றா
S
SITIVAZIIN MOT சிவன் மோட்
Distributor for C.I. Söuco, Söulux, é3lidden, ?
ܐܚܬܐ
,
0/1, Manip
NO: 7
இா
 
 
 
 
 
 
 
 

ண்டு மலர் சிறப்புற வாழ்த்துகின்றோம்
roRSTORES டார் ஸ்ரோர்ஸ்

Page 341
O நூற்றாண் சாரங்கா 1
. . . .!
உறுதிய்ம் உ; உள்ள 22 கரட் தங்களை கொள்ள சிறந்
ബ 1_¬ܓܵܬܐܝܠ _~ त।
கிளை சாரங்கன் நகைமாடம்
இல.45, கஸ்தூரியார் வீதி, 侵
யாழ்ப்பானம்
T.P.: 021-22, 021 - 222
நூற்றாண்டு ம
S.V.M.
Distributors For: Umilit
EUeready Battery
Nestle Lanka New Zealano Mill Lanka Milk Foods (
No. :154, Hospital Ro; Jaffna, Sri Lanka.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு மலர் மிளிர வாழ்த்துக்கள்
GO) DI
ܓ .
நீதிரவாதமும் ரநக்ைகளை பெற்றுக்
57. T.P.: 021-222 2480 5960 .222 - 021 گے؟
ー)●)"
শুরু
ல.157/1, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
26972 60.59
லர் சிறப்புற வாழ்த்துகின்றோம்
RRIDGES
er Ceylon Ltò. Lanka Lto.
Ltò. ProActs. CVVE) Ltò.
T.P.: 021 - 2222202 ad,

Page 342
༄།
K. K. Kan
Importers & Export
Wholesale, Retail & General இ - அன்னை இந்து
அன்னை இந்து நூற்றாண்டு விழா ம மடியிற் தவழ்ந்து படித்த நாட்கள் நெஞ்சில் அவையத்து முந்தியிருக்கச் செய்தவள் இ குடா நாடு மட்டுமல்ல, இலங்கை மட் இ புதல்வன் அரசோச்சுவதை யாரும் மறு வணிகத்துறையாயினும் சரி, பொறுயியல்
இ எண்ணற்ற புதல்வர்களை உலாவவிட்டி உருவாக்கிய ஆசிரியர்கள், பழைய மாண
6 இனிவரும் ஆசிரியர்களும், அதிபர்க வளர்க்க அவர்களுக்கு ஆத்ம பலத்தை அ ஈழச்சிதம்பரத்துறை தில்லைக் கூத்தனின்
6S அமைகிறேன்.
கள
6)IU (OJId5IGOOL GJE
"மாக்சன்" நிறுவ
Whole Sole அதி தூய கத்தமான "மக்சன் ே ஆகிய வற்றினை எ "மாக்சன்" நிறுவனத்தில்
"Marksun"
No.248, Brown Road, Near Kaladdy Junction, Jafna.
T.P.: 021 - 222 7389
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டு மலர் மிளிர வாழ்த்துக்கள்
diah Pillai e Son
rS No.124,318, Hospital Road,
ferchants Grand Bazaar. Jaffna. %க்கு அகவை ஒருநூறு
ஸ்ர்வதையிட்டு அகமகிழ் வெய்துகின்றோம். தாயின் நிழலாடுகின்றன. தன் வாசல் வந்த அனைவரையும் ந்துக் கல்லூரித்தாய். டுமல்ல, ஏன் அகில உலகத்திலுமே ஓர் இந்துவின் க்க முடியாது. அது வாணிபத்துறையாயினும் சரி துறையாயினும் சரி, வைத்தியத்துறையாயினும் சரி ருக்கின்றாள். இந்து அன்னை இந்த அளவுக் வர்கள் போற்றப்படவேண்டியவர்கள் - ளும், மாணவர்களும் இப்பெருமையைப் பேணி புளிக்குமாறு எல்லாம் வல்ல
திருவருள் வேண்டிப் பிரார்த்தித்து Kெ. சிவபாலன் பூமி, காரைநகர்.
எடு மலர் சிறப்புற வாழ்த்துகின்றோம் 5 விநியோகஸ்தரான
GOrio "MARKSUN"
& Refoil and Commission Agents மாக்சன் தேயிலை 3ITIII foo
மது நிறுவனமான பெற்றுக்கொள்ளலாம்.
"மாக்சன் நிறுவனம்"
இல.248 பிறவுண் வீதி,
கலட்டி சந்திக் அருகாமை,
யாழ்ப்பாணம். *

Page 343
THE YOUNG -
இந்து இளைஞன் (ஐ. இந்துக்கல்லூ கல்லூரி சார்ந்தவர்களி இந்துக்கல்லூரியில பிரதிபலிப்பையும் ஐக்கிய இராச்சி
 
 
 
 

ஞன் (ஐ.இ
IINDU (UK)
இ) உலகெங்கும் பரந்து வாழும் ரி பழைய மாணவர்கள், ன் உணர்வுகளை மட்டுமல்லாது ன் இன்றைய மாணவர்களின் உள்ளடக்கிய ஊடகமாக
பத்திலிருந்து வெளிகிறது.
டைப்புக்கள் இடம்பெறுவதற்கும் களை எடுத்துரைக்கவும்.
tor in Charge (London) : OO44. 777 198 2241
anee (Vanni) : OO9477 314. 4.638
2Vaseelan (Jaffna)
: O09477 7918 1339
ished by:
fna Hindu College Association (UK)
Summerhouse Way
Dots Langley
rfordshire WD5 ODX
ited Kingdom
: jhcaukGhotmail.com
WWW-jha UK

Page 344
You Wanted to Surprise her.
Would you like to be inde
Open anyOung executive Savings
 
 
 

SA PEOPLES இAை
But your Wallet let you down.
ependent? LUIS
egitive aCCOUnt With U.S. VUNINGS