கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நூற்றாண்டு மலர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதி 1910-2010

Page 1
RIL BILD:
Osel Centenay. Sou ve
 


Page 2
யாழ்ப்பாணம் T.P.: 0212222833
 


Page 3


Page 4


Page 5
2தி ഗു/%്
ഗു/
 

%/ இந்துத்தது// ഗ്

Page 6
கல்லூ
வாழிய யாழ் நகர் இந்துக் க வையகம் புகழ்ந்திட என்று
இலங்கை மணித்திருநாட்டி இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒரு பெருங் கன் இளைஞர்கள் உளம் மகிழ்
கலைபயில் கழகமும் இதுே கலைமலி கழகமும் இதுவே தலை நிமிர் கழகமும் இதுே
எவ்விடமேகினும் எத்துயர் எம்மன்னை நின்னலம் மற( என்றுமே என்றுமே என்று இன்புற வாழிய நன்றே
இறைவன தருள்கொடு நன்
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரி அவைபயில் கழகமும் இதுே ஒங்குநல் லறிஞர்கள் உவப் ஒருபெருங் கழகமும் இதுே ஒளிர்மிகு கழகமும் இதுவே உயர்வுறு கழகமும் இதுவே! உயிரண கழகமும் இதுவே!
தமிழரெம் வாழ்வினிற் தாெ தனிப் பெருங் கலையகம் வ
வாழ்க! வாழ்க! வாழ்க! தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு
இசையமைப்பு வித்துவான் சி.ஆறுமுகம் பழையமானவர்,
 

LO (வாழி)
டனில் எங்கும்
லையகம் இதுவே ந்தென்றும்
}6) — Լ16Ù 11 - தமிழர்
வே!
நேரினும்
வோம்
றே!
பம் சிங்களம் 3ഖ! பொடு காத்திடும்
ഖ!
J.
யன மிளிரும் ாழ்க!
இயற்றியவர் வித்துவான் க.கார்த்திகேசு B.A (London), முன்னாள் ஆசிரியர், யாழ். இந்துக்கல்லூரி,
s

Page 7

பாணம் இந்துக்கல்லூரி விடுதியில் 4
கள் (1926-1970) தலைசிறந்த விடுதி ராக கடமையாற்றி விடுதியில் வாழ்ந்த ாயிரக்கணக்கான மாணவர்களுக்கு ந்தையாகவிருந்து அவர்களை நல்ல
தர்களாக சமூகத்தில் உலாவவிட்ட ன்புக்கும் பெருமதிப் பிற்குமுரிய நாம் லாரும் அன்போடு 'கே.எஸ்.எஸ்" என ழக்கும் அமரர் கே.எஸ்.சுப்பிரமணியம் வர்களுக்கு இம்மலர் சமர்ப்பணம்

Page 8


Page 9
(
杏>そE><二*つエトや 7ዮe !
affna Hindu C
Commit
President : M
Secretary : M
Treasurer : M
Members : Pr
M
Dr
M
M
M
M
M
M
M
Hostel Cen
Co.
President :
Editor
Members :
M
P
M
D
N
N

-ollege Hostel Board tee Members
rV. Ganesharajah, Principal
r. R. Selva Vadi Vel
r. M.Sritharan
of. K. Kugabalan r. Aru.Thirumurugan VYogeswaran r. P. Ganathesigan r.S.Nimalan
rS.S.Surenthiran
r, M.Arulkumaran r.A.F. Mariyadas (U.K) rVVivekananthan (U.K) r.G. Parthipan (Australia)
tenary Souvenir mmittee
lrV. Ganesharajah
rof. K. Kugabalan
Ir. R. Selva Vadivel
r:VYogeSWaran
r, M.Arukumaran
rT.Thavaruban O.
~4つ○○。
ܡzܠ

Page 10
Ļutouringo o £@Ų9 yıısīĒqoqo qos@qigo qılonouriņđìılm
()
 
 
 

1999@fiososŪNoo@@ -09198)ốISIGQ990’lıs@-@@ 'IsoIsosog)?:\s)ĝ Ĥriĝię ‘Igoogling@olig与忘与ng)旨圈自99S函m白通 (qī0919 sĒąs@ŲTI@) poļitoriq@g 点09运9GW 自嘲痕00圆S白圈恒99@@@@d自题“恒I9099@mg Auq 信息司W白通 @09月9@@@gT@)与哈gnen@g

Page 11
மலரின் இதழ்களாக.
வாழ்த்துச் செய்திகள்
1)
2)
3)
4)
5)
IO.
II.
அருளாசிச்செய்தி
முரீலழுநீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரி ஆசியுரை
செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன், அதிபர், ஸ்கந்த இதழாசிரியரின் இதயத்திலிருந்து. - ே வாழ்த்துரைகள்
அதிபர் திரு.வீ.கணேசராஜா கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கெளரவ ஈ.சரவணபவன் கெளரவ வீ.ஆனந்தசங்கரி கல்வி அமைச்சின் செயலாளர் - திரு இ.இளங்கோவ மாகாணக்கல்விப் பணிப்பாளர் - திரு.ப.விக்னேஸ்வரன் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் - திரு. வேதி.
முன்னாள் அதிபர்கள் திரு.ச.பொன்னம்பலம் திரு.அ.பஞ்சலிங்கம் திரு.அ.முரீகுமாரன் திருவீசிவசுப்பிரமணியம்
பழைய மாணவர் சங்கங்கள்
யா.இ.க. பழைய மாணவர் சங்கத் த6 யா.இ.க. பழைய மாணவர் சங்கம் -
Message from the President of JH ( யா.இ.க பழைய மாணவ ஒன்றியம் -
யா.இ.க நம்பிக்கை நிதியம் - தலைவ யா.இ.க பழைய மாணவர் சங்க லண்ட யா.இ.க. பழைய மாணவர் சங்கச் செ
சைவபரிபாலனசபைத் தலைவர் - திருதச யாழ் இந்துக்கல்லூரி விடுதிச்சபைச் செ முன்னாள்துணைவேந்தர் பேராசிரியர் பொ.ப. உதவி அரசாங்க அதிபர் - திரு. க. முரீமோகன ஒய்வுபெற்ற கல்வி அதிகாரி - திரு.சி.இராசந
 
 
 

O1
சுவாமிகள்
02
பரோதயக்கல்லூரி. பராசிரியர் காகுகபாலன் 03
06-12
而
门 செல்வரத்தினம்
13-17
18-26
லைவர் - கப்டன் நா.சோமசுந்தரம் கொழும்பு - திரு.செ.இராகவன் DA, Canada. Pon. Balendran
லண்டன் - கிளைத் தலைவர்/ செயலாளர்
திரு.ப.விவேகானந்தா, திரு.வ.தீபராஜ்
ர் - திருவி.கயிலாசபிள்ளை டன் கிளை முன்னாள் தலைவர்-ஏ.எவ்.மரியதாஸ் யலாளர் வைத்திய கலாநிதி வையோகேஸ்வரன்
ண்முகலிங்கம் 27 பலாளர் - திரு. இரா.செல்வவடிவேல் 29 லசுந்தரம்பிள்ளை 30 而 31
TUSD 32

Page 12
கட்டுரைகள்
1.
10.
II.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதி வ
- பேராசிரியர் காகுகபாலன்
Our Hostel-A. Historical Survey
Hostel
The History of Our Hostel
திரு.கே.எஸ்.சுப்பிரமணியம்
– DTô திரு.கே.எஸ்.சுப்பிரமணியம்
- கப்டன் நா.சோமசுந்தரம் மனிதன்
- க.சிவராமலிங்கம் In Memorian K. Namasivayam
- En. Son Life at Jaffna Hindu College Hostel 1958-1
- Dr. Kasinathan Nadesan யாழ். இந்துக்கல்லூரி விடுதி வாழ்க்கை
- பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அன்னமிட்டு ஆக்கி வைத்த தாயே வாழ்
- வைத்திய கலாநிதி கே.குமாரசூரியர் என்வீடு Reminiscences of Hostel Life at Jaffna Hin
- S.Nallanathan நினைக்கும் போதில் இனிக்கும் விடுதி
- உடுவை எஸ். தில்லைநடராசா யாழ். இந்துக்கல்லூரியில் எனது விடுதி 6
- இ.இராசநாயகம் Musings of a Resident Warden
— V/A. Ponna mbalam Jaffna Hindu Hostel 100 Not Out by a Day
- S. Markandan My Memories of the boarding life at Jaffn
- Nadesapillai Selvarajasingam விடுதிச்சாலைத் தோற்றமும் செயற்பாடு
- எஸ்.வீரசுவாம்பிள்ளை அனுபவப் பகிர்வு - பொ.சிறீஸ்கந்தராசா Memories that cannot be forgotten
- Captain S.Santhiapillai எனது விடுதி வாழ்க்கையில் பசுமை நிறை
- திரு. த.தவருபன் சிறப்புக்கட்டுரை - பாடசாலைக்கல்வியி
- பேராசிரியர் மா.சின்னத்தம்பி மாணவர் நலத்திட்டம்

ரலாறு
965
- ஒரு பார்வை
du College
வாழ்க்கை
Scholar
a Hindu College Hostel 1956-1965
களும்
றந்த நினைவுகள்
ல் விடுதிகளின் முக்கியத்துவம்
3.3
42
44
46
48
52
53
55
57
62
68
70
72
76
81
85
89
90
92
94.
96.
100
104.
112

Page 13
அன்புசார் பெருந்:
யாழ்ப்பா நூற்றாண்டுகள் நிறைவு பெற்றுள்ளமை மகிழ் நிலையான இந்துக்கல்லூரி, தமிழர்களின் க
器
3:
நூற்றாண்டுகளைக் கண்டுள்ள கல்லூரி, பிற
ట్విట్లే
அவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி
*
స్త్ర
தங்குமிடம், உணவு, கல்வி அனைத்தையும்
மாணவ சமுதாயங்களை உருவாக்கிய பெருை எடுத்த விடயத்தை செவ்வனே ஆற்றும் ெ அனைவரையும் நல்வழிப்படுத்தி வருகில் நன்மாணாக்கர்களை உருவாக்குவதற்கு 6 வேண்டுகின்றோம். தமிழர்களின் பாரம்பரிய வேண்டும் என்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லு எல்லோர்க்கும் மனமகிழ்ச்சியைத் தருகின்ற கல்லூரி அதிபர், ஆசிரியர்களை LUTT TITL நல்லமுறையில் தொடர்ச்சியாக இயக்கி அன்புள்ளங்களையும் பாராட்டி விடுதிச்சா6 இணையாகக் கல்வி, விளையாட்டு, இ முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்று விடுதியினதும் சேவை தொடர இறைவனைப் பு
"என்றும் வேண்(
 
 
 
 

நளாசிச் செய்தி
நகையோர்க்கு,
ணம் இந்துக்கல்லூரியில் விடுதிச்சாலை திறந்து ச்சி அளிக்கின்றது. கல்வி வளர்ச்சியில் உயர் ல்வி வளர்ச்சியில் தனிப்பெரும் கல்லூரியாக ஊர் மாணவர்களையும் தன்னுடன் உள்வாங்கி செய்யும் வகையில் விடுதிச்சாலை அமைத்து, நிறைவாகக் கொடுத்து நூறு ஆண்டுகள் பல மக்குரியது விடுதிச்சாலை. ஒழுக்கம், பண்பாடு, சயல், திறன் கொண்டு, விடுதி, மாணவர்கள் ன்றது. இதுபோன்று வரும் காலங்களில் விடுதிச்சாலை பணியாற்ற இறையாசிகளை ச் சொத்துக்களை அனைவரும் கற்றுக்கொள்ள லூரி நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றது. து. இப்பணியை, செவ்வனே ஆற்றி வரும் டி வாழ்த்துகின்றோம். விடுதிச்சாலையை வரும் விடுதியாசிரியர்களையும், ஏனைய லை மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு ணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் ம், தொடர்ந்து கல்லூரியினதும், கல்லூரி பிரார்த்திக்கின்றோம்.
டும் இன்ப அன்பு"
"இரண்டாவது குருமஹாசந்நிதானம்
றுரீலறுரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
|BII B IB II ÓÙ| (p ID 60 II
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
磁
鲨
ܬܐܸܠܵܐ
O1

Page 14
淺
竇
懿
தமிழர்களின் தை இந்துக்கல்லூரிக் கற்றவர் என்றால் கூடிய வகையில் உலகம் மதிக்கிறது. இக் ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் பூர்த்தி வாழ்த்துச் செய்தி வழங்குவதில் மிகவும் பாரம்பரியத்தைக் காக்க எழுந்த கல்லூரியில்
திகழ்பவர்கள் பலர் விடுதிச்சாலையின் சிற மகிழ்வார்கள். ஆரம்ப காலத்தில் விடுதிச் படிப்பது பற்றி ஒறேற்றர் சுப்பிரமணியம் உை 劃 அதிகாலை மாணவர்கள் வரிசையாக குளி சுவைபடக் கூறிய காட்சி பசுமையாகவுள்
சமையலாளர்களும், சிங்கள சமூகத்தைச் ே செய்த ஞாபகமுண்டு வெள்ளிக்கிழமை
இ விடுதிச்சாலையில் தங்காத மாணவரும்
வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படும்.
மாணவர்கள்கூட எமது கல்லூரி விடுதிச்சா
கல்லூரி வளாகத்தில் சைவ உணவுப் பணி அப்பண்பாடு இன்றுவரை தொடர்வது சிறப்
நாலந்தாக் கல்லூரிக்குமிடையே சினேகபூர்
நடந்தன. அக்கல்லூரி மாணவர்கள் எம
338:
விதமான சைவச் சாப்பாடுகள் அவர்களுக்
證 முதல்வர்சபை செயற்பட்டு வந்தது. விடுதி
உபசாரங்களையும் மிகச்சிறப்பாகச் செய்தது
பலர் ஆளுமைமிக்க ஆற்றலாளர்களாக இல் உள்ளடக்கியுள்ள இந்துக்கல்லூரி அன்னை
நீ விழா சிறக்க எனது வாழ்த்துக்களைச் சமர்ப்பி
 
 
 
 
 
 
 

酸
磊 ž
3. リ
ராதயாக் கல்லூரி அதிபர் ஞ்சொற் செல்வரின்
ஆசியுரை
隨
燃
ഉE
曾
వ露 鬍 滋 翁
酸 3.
லையாய கல்லூரி என்ற பெருமை யாழ்ப்பாணம்
குரிய தனித்துவப் பெருமை. இக்கல்லூரியில் அதுவே ஒரு பெரும் தகுதியாகக் கொள்ளக் கல்லூரியின் வரலாற்றில் கல்லூரி விடுதிச்சாலை அடைவது குறித்து சிறப்பிக்கும் சிறப்பு மலருக்கு
ஆனந்தமடைகிறேன். இந்துப் பண்பாட்டுப் ா விடுதிச்சாலையில் தங்கி உயர் கல்வியாளராகத் ப்பை உணவின் மகிமையை பூரிப்புடன் சொல்லி சாலை மின்சார வசதியின்றி விளக்கில் மாணவர் ரயாற்றும்போது கூறக் கேட்டுள்ளேன். கிணற்றில் ப்பதும், குளிப்பதுபோல் நடிப்பதும் என அவர் Tளது. விடுதிச்சாலையில் இந்தியாவில் பிறந்த சேர்ந்த சிலரும் நான் படித்த காலத்தில் வேலை களில் குறைந்த செலவில் ரூபா 2/- கொடுத்து சாப்பிட ஒழுங்குகள் இருந்தது. பாயாசமும், அதன் சுவை வர்ணிக்க முடியாது. முஸ்லீம் லையில் தங்கியிருந்தார்கள் என்றுமே இந்துக் ண்பாடு காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பு அம்சமாகும். எமது கல்லூரிக்கும், கொழும்பு வமான துடுப்பாட்டப் போட்டிகள் பல தடவை து கல்லூரி விடுதிச்சாலையில் தங்கினர் விதம் குப் பரிமாறப்பட்டது. விடுதிச்சாலை மாணவர் ச்சாலை மாணவ முதல்வர்சபை சகல வரவேற்பு | விடுதிச்சாலையில் தங்கிக் கற்ற மாணவர்கள் 1று விளங்குவதைக் காணலாம். பல சிறப்புகளை 1யை வணங்கி விடுதிச்சாலையின் நூற்றாண்டு த்து அமைகிறேன்.
ஆறு.திருமுருகன்,
தலைவர், துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பளை,
蠶
蜜 翁

Page 15
யாழ்ப்பாணம் இந் கல்லூரி நிர்வாகத் ஆசிரியர்களின் L * தேசிய ரீதியில் மாணவர்களை கல்லூரி உள் * நல்லுலகில் இணையற்ற கல்லூரியாக திகழ விடுதியையே சாரும். இவ்விடுதி அமைக்க எட்டியிருந்தபோதிலும் 20 ஆண்டுகள் (198 சூழ்நிலை காரணமாக விடுதியின் செயற்ப உருவானது. எனினும் 2010ஆம் ஆண்டு இயங்கத்தொடங்கியுள்ளது.
எமது கல்லூரியின் விடுதிக்கும் அதன் வதற்கும் விடுதியினை செவ்வனே வழி சேவையே பிரதான காரணியாக அமைந்திரு ஒருசில ஆண்டுகள் தவிர்ந்த 44 ஆண்டுக அன்போடு கே.எஸ்.எஸ் என அழைக்கும் தியாக மனப்பான்மையுடன்கூடிய கரிசனைே பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு தரத்தின ஆளுமை விருத்தியினாலும் சிறப்பான
தந்தையாகவிருந்து மாணவர்களை வழிநட
}
ইন্দ্র
களையும், பொறியியலாளர்களையும், நீதிபதி உள்நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் அளித் அவர்களும் ஏனைய விடுதிக்காப்பாளர்களு
குழப்படி செய்யும் மாணவர்களை கண் நீதிவான்களும் இருக்கிறார்கள், கள்ளரும் இ கேட்டிருக்கின்றேன்.
ܐ
鬆
விடுதிச்சாலையின் நூற்றாண்டு விழா கல்லூரி அதிபர் திரு.வி.கணேசராசா அவ உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடிய
ܢܬܦ܊
Sܦܐ
ஒன்று அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட
5sS$
இந்த நூற்றாண்டு மலர் வெளியிடப்படுகின் அதிபருக்கு நன்றியினையும் பாராட்டினையும்
উৰ্দ্ধগুঞ্জ
 
 
 
 
 
 
 

பரின் இதயத்திலிருந்து.
துக்கல்லூரியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தினர் புகழ்பூத்த அதிபர்கள், தன்னலம் கருதாத பங்களிப்பே காரணமாகும். அதற்கும்மேலாக வாங்கி அவர்களையும் இணைத்து தமிழ்கூறும் வைத்த பெருமை கல்லூரியில் அமைந்துள்ள கப்பட்டு (1910-2010 நூறாண்டினை இவ்வருடம் 10-2009) பிராந்தியத்தில் நிலவிய அசாதாரண பாட்டினை நிறுத்திக்கொள்ளவேண்டிய நிலை கனிஷ்ட மாணவர்களை இணைத்து மீண்டும்
ாநூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடு நடாத்திச் சென்றவர்களின் அர்ப்பணிப்பான இ
க்கின்றது என்றால் மிகையாகாது. அவர்களில்
ள் விடுதிக்காப்பாளராகக் கடமையாற்றிய நாம் இ
உயர்திரு.கே.எஸ்.சுப்பிரமணியம் அவர்களின் ய பிரதானமான காரணியாக அமைந்திருந்தது. *
ராக விடுதிக்குள் நுழைந்த மாணவர்களை தனது தலைமைத்துவப் பண்புகளாலும் தந்தைக்கு ாத்தி சிறந்த கல்விமான்களையும், மருத்துவர்
நிகளையும் தனியார்துறை வல்லுனர்களையும்
- - పట్ల துள்ள பெருமைக்குரியவர்கள் கே.எஸ்.எஸ்
தமாகும். கே.எஸ்.எஸ் அவர்கள் விடுதியில் ஐ
டிக்கும் போது அன்புடன் "இங்கதாண்டா খ্রিস্তু
ருக்கிறார்கள்" எனக்கூறுவதை நான் நேரிலே
வினைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என ர்களின் விருப்புக்கிணங்க விடுதிச்சபையின்
தன் விளைவாக, விடுதி நூற்றாண்டு விழாக்குழு క్లిష్టి
டது. அவ்விழாக்குழுவின் முயற்சியினாலேயே s றது. காலத்தின் தேவையுணர்ந்து செயற்பட்ட
தெரிவித்துக்கொள்கின்றேன்.
இ நூ நீ நா ன் ரு ம ல 7
இ விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ
O3

Page 16
醫
$ 2010ஆம் ஆண்டு கல்லூரி அதிபரின் மு
விடுதியினை இயங்கவைத்தார். வன்னிப்பிர மாணவர்களின் ஒரு தொகுதியினரை பாடசா6
மேலும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லு
கடந்த நிலையில் நானும் இவ்விடுதியில் கொள்கின்றேன். ஏனெனில் இவ்விடுதியில்
சகலரும் ஒரு தாய் பிள்ளைகள் போல வா
影 துறவிகள், இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர் கற்றுள்ளதை வரலாற்று ஆவணங்களிலிருந்து
இந்நூற்றாண்டு மலரில் ஆசியுரைக
முன்னாள் அதிபர்கள், அதிபர் மற்றும் 6
ஆகியோருடன் விடுதியில் மாணவர்களாக கொணரப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது வி அனுபவங்களுடன் கூடிய மனப்பதிவுகள் L விடுதியின் வரலாறு பற்றிய கட்டுரையானது எ;
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுதி நூற்றாண்டு மலர் ஒன்றின
அக்கறையுடன் செயற்பட்டு என்னைய * திருவிகணேசராசா அவர்களேயாகும். அது பெற்றுக் கொள்வதற்கு அவர் தந்த பங்களிப்பு ம
கல்லூரியின் நூற்றாண்டு மலர், பழைய
絮 இணைப்பாளராகவும், ஆசிரியராகவுமிருந்து க * அனுபவத்தினை வைத்து எனக்கு அளிக்கப் * செய்துள்ள மனத்திருப்தியினை எனக்கு அ * அன்னைக்கு நான் கடுகளவிலான கைங்க
A్యex}
94回_匣_B_I_g_@_四 @「彎麴 *$'
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 
 
 
 
 

婆
ష్ర
罗
மாணவர் சங்கத்தலைவராகவிருந்த திரு.ஏ.எவ்,
தியில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்துவரும்
ஒரு தொகைப் பணத்தினை சங்கத்தின் சார்பாக தேசத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் அப்பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
影
བྱེད་ཀྱི་
獸
விற்கு வழமைக்கு திரும்பி வந்ததன் விளைவாக முயற்சியினால் சிறுதொகை மாணவர்களுடன் தேசத்தில் நிகழ்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட லையில் சேர்த்து அவர்களுக்கு லண்டன் பழைய டுதிவசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது
முழுமையாக இயங்கவைக்க இந்துக்கல்லூரி ܐ னைச் செலுத்தி வருகின்றது.
s 鞑
స్ట
羲
爵
ரி விடுதி ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள்
வாழ்ந்துள்ளேன் என்பதையிட்டு பெருமை : இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டு 說 ழ்ந்திருக்கின்றோம். குறிப்பாக பெளத்த மதத் கள் உட்பட பலர் இவ்விடுதியில் தங்கி கல்வி பெற்றுக்கொள்ள முடிகின்றது.
5ளும், வாழ்த்துரைகளும், சைவப்பெரியார்கள், 影 விடுதிக்காப்பாளர்கள் கல்விசார் சமூகத்தினர்,
இருந்தவர்களின் மனப்பதிவுகளும் வெளிக் டுதியில் தங்கி கல்விகற்ற மாணவர்களின் விடுதி பல இம்மலரில் இடபெற்றுள்ளன. அத்துடன் திர்கால சந்ததியினருக்கு வரலாற்றுச்சான்றாகவும்
ன வெளியிடவேண்டும் என்பதில் மிகவும் : |ம் ஊக்கப்படுத்தியவர் கல்லூரி அதிபர் gg மட்டுமல்லாது மலருக்கான விளம்பரத்தினைப் கெவும் முக்கியமானதாகும். ፥፭፻m?
மாணவர்சங்க நூற்றாண்டு மலர் ஆகியவற்றிற்கு ல்லூரியின் பெருமையினை வெளிக்கொணர்ந்த స్ట பட்ட இப்பாரிய பணியினை ஏற்று நிறைவு 涩
鬍 ளித்துள்ளது. என்னை ஆளாக்கிய கல்லூரி 5ரியத்தினைச் செய்தேன் என்ற
t

Page 17
জািঞ্জজ৯ - 多 SS ܝܣܤܦܣܣܣܘ
கொள்கின்றேன். இவற்றினை செய்வதற்கு எ நின்றதையும் சுட்டிக்காட்டுகின்றேன்.
இம்மலர் வெளிவருவதற்கு எனக்குத் அதிபர் திரு.வி.கணேசராசா அவர்களின் ப அமையவேண்டும் என்பதில் பெரும் ப மட்டுமல்லாது இணைந்து செயற்பட்டவர். அெ
து விடுதிநூற்றாண்டைக் கொண்டாட6ே வெளியிடவேண்டுமெனவும் இரண்டாண்டுகளு நாட்கள் லண்டனிலிருந்து தொலைபேசிமூல லண்டன் பழைய மாணவர் சங்கத் தலைவ ܝܢܵܐ அன்னையில் அவர் கொண்டிருக்கும் அன்ே 說 கல்லூரி நூற்றாண்டு விழா, பழைய மாணவர் 夔 வேண்டும் என்பதிலும் ஆவணப்பெட்டக 籌 வேண்டும் என வலியுறுத்தி அதனை நிறைவு பழைய மாணவனும், ஆசிரியரும், பின்னாளி 籌 எனது ஆசான் அன்புக்கும், மதிப்புக்குமுரிய 譚 நூற்றாண்டுமலர் வெளியிடவேண்டும் என வி பங்குகொண்டு என்னோடு இணைந்து ( 靜 வெளிவந்துள்ளது. இம்மூவருக்கும் எனது நன்
羲 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதி 警 உதவிய சகலருக்கும் நன்றியினைத் தெரிவித்து
செயற்பட்டு மாணவர்களின் எதிர்கால வளம கல்லூரியின் வளர்சிக்கு வழிகாட்டிவரும் ஞான
ܬܹܐ
穹
籍■
 
 
 
 
 
 
 

懿
8.
s,
* 效
ΩΣ
னக்குப் பக்கபலமாக கல்லூரிச் சமூகம் துணை
蠱
সুপ্তি
盛
测
தொடர்ச்சியாக ஆலோசனைகளை வழங்கிய
ங்கு மகத்தானது. இவர் இம்மலர் சிறப்புற ங்குகொண்டு என்னையும் ஊக்குவித்தது பருக்கு எனது நன்றிகள்
翁
姿
பண்டுமெனவும், அதன் ஞாபகார்த்தமாக மலர் ருக்கு முன்பிருந்தே சராசரி கிழமைக்கு நான்கு ம் என்னை ஊக்கப்படுத்தியவர் முன்னாள் * திரு.ஏ.எவ்.மரியதாஸ் அவர்கள், கல்லூரி ப இதற்குக் காரணம் என்றால் மிகையாகாது.
சங்க நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாட மாகவிருக்க நூற்றாண்டு மலர் வெளியிட செய்வதற்கு அயராது பாடுபட்ட கல்லூரியின் ரில் அருணோதயக்கல்லூரி அதிபராகவிருந்த திரு.வீ.சிவசுப்பிரமணியம் அவர்கள் விடுதி ரும்பியது மட்டுமல்லாது தானே முழுமையாக செயற்பட்டதன் விளைவாகவே இம்மலர் றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
யின் நூற்றாண்டு மலர் சிறப்பாக வெளிவர துக்கொள்வதுடன் விடுதி பல நூறு ஆண்டுகள் ான வாழ்வுக்கு வழி சமைக்க எல்லாம்வல்ல ாவைரவரை வேண்டுகின்றேன்.
பேராசிரியர் காகுகபாலன், புவியியற் பேராசிரியர் பேரவை உறுப்பினர், யாழ்ப்பான்னப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
|| B B | | A D G
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 18
யாழ்ப்பா சித்திரச் சோலை கழகத்தின் மகி மிகையாகாது. கி
பிரதேசங்களிலிருந்தும் வருகைதந்து வி கூட்டுக்குடும்பமாக உறவை வளர்த்து விரிவுப சமயம் என்ற வேறுபாடுகளை நீக்கி சமவாய்ப்
எவையும் வரையறுக்கப்படாமல் எவ்வித மாணவர்கள் உளசோர்வற்று மனவடுக்கள் ஏற் 變 உருவாக்கி வருவதில் விடுதிச்சாலை பெரும் 4 உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்கலை ே வைத்திய கலாநிதிகளாகவும் கல்ாவிமான்களா
- சமுதாயமாக விளங்குவது வெளிப்பாடாகும்.
韜
ఆల్టా
யாழ். இந்து விடுதியின் பரிணமிப்பு 6
திரு.பி.எஸ்.குமாரசாமி டே
திரு.கே.எஸ்.சுப்பிரமணியம் அவர்களும் விடு பண்பாட்டுக் கலாசார முறையில் விடுதி மாண6 $ அருங்குண நலன்கள் நிறைந்த பெருந்தகைக வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. வகுப்பை விடுதியிலும் ஊட்டி வளர்த்தார்கள். அத்தை இ அவையில் முந்தியிருக்கச் செய்தவர்களின் பா;
鬱
விடுதியில் என்னுடன் ஒருங்கிணை அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் உள்நாட்டி * நினைவுகளை மீட்டு கதைகளாகச் சொல்லி வெ
அடைகிறார்கள். 鳞
s: அவ்வகையில் விடுதிச்சாலை நூற்ற பயனுறு வகையில் வெளிவருவது கண்டு ம ஈடுபட்ட அனைவரையும் வாழ்த்துகின்றேன். சித்திக்குக.
06|நூ நீ நா ன் மு ID 6D T
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

මිඹිඹු S& 懿冢 ୫ * به یک لایه
f
க் கல்லூரிப் பேட்டையில் டுதி ஒரு பெட்டகம்
ணம் இந்துக் கல்லூரியாகிய கலைக்கோயிலின் யாக விடுதிச்சாலை விளங்கியதால் தலைநிமிர் மையும், மதிப்பும் மேலோங்கியதென்றால் : ராமங்களிலிருந்தும் பல்வேறு ஊர்களிலிருந்தும் : விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றவர்கள் டுத்தினர். கல்வியில் பணம் பதவி வர்க்கம், இனம், ! பு, பண்புத்தரம், வினைத்திறன் மிக்க வளப்பகிர்வு : ற்றுக்கொள்வதற்கு பொருத்தமான பிரவேசமாக சந்தர்ப்பக் கோட்பாட்டைக் கொண்டு செயற்பட்டு
பற்ற விடுதிச்சாலை நியமங்கள் நியதிகளின்றி : ஏற்றத்தாழ்வுகளுமின்றி இயங்கி வருகின்றது : படாமல் எதிலும் ஒதுங்கும் தன்மையற்றவர்களாக பங்காற்றி வருகின்றது. அதன் விளை திறனாக இ பராசிரியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், கவும் உருவாக்கப்பட்டு சமூகத்திற்கு வலுவூட்டும்
வளர்ச்சியில் நான் அறிந்த ஈர்ப்புமிக்க சக்திகளாக பான்ற அதிபர்களும் விடுதிப் பொறுப்பாசிரியர் : திெக்குரிய பண்புத்தரத்தினை உயர்த்தினர் சூழல் : வர்கள் வழிப்படுத்தி வளப்படுத்தினர். அத்தகைய ளின் காலத்தில் விடுதியில் தங்கியிருந்து கற்கும் றயில் செயற்படுத்தப்பட்ட கலைத்திட்டங்களை : கய வினைத்திறனின் விளைநிறனாக அதிபராக தங்களை நினைந்து பணிந்து நிற்கிறேன்.
ឆ្នា
缀
獸
鑒
强
த
ܬܵܐ
ந்து கற்றவர்கள் அமெரிக்கா, லண்டன், கனடா, B. லும் தங்கள் விடுதி வாழ்வின் பசுமை நிறைந்த இ பளிக்கொணர்ந்து உணர்ச்சிகளை பகிர்ந்து திருப்தி :
ாண்டு மலரும் அன்பின் தொடர்பால் இன்புற்று 靜 னநிறைவு கொள்கிறேன். இத்தகைய பணியில்
எல்லோருக்கும் ஞான வைரவரின் திருவருள் இ
வீ.கணேசராசா, அதிபர், யாழ். இந்துக் கல்லூரி :

Page 19

ANESARAJAH
Dip.Edu, M.Ed, S-I, SLEAS

Page 20


Page 21
థ్రోడ్డి] ള& リ。 リ
பாரம்பரிய கைத்தொழி
6356TDT
ԼԵIII நிமிர்
நூற்றாண்டைக் கடந்துவிட்ட ஒரு கல்லூரி வலிமையோடும், எழுந்து நிற்கிறது என்றால் வரலாற்று சாதனை என்றுதான் கருதவேண்டும்
கடந்துபோன ஆண்டுகள் அை போயிருந்தால் அது சாதாரண வரலாற்றின் ஒ வந்த காலங்கள் யாவும் எமது வரலாற்று வாழ் காலம். அர்த்தமற்ற அழிவுகளுக்கு மத்தியி நிமிர்ந்து நிற்கும் கல்லூரிகளில் யாழ். இந்துக்கல்
இலங்கைத்தீவின் முதன்மையான பா
அது தவிர குறிப்பாக யாழ் குடாநாட்டின் பாடசாலைகளில் இதுவும் ஒன்று.
எத்தனை சவால்களை எதிர்கொ கல்விமான்களையும் மற்றும் ஆளுமை கொண்டவர்களையும் எமது தமிழ்ச் சமூகம் கல்விசார் சமூகத்தின் உழைப்பும் அவர்கள் : இதில் எமது கல்வி சமூகத்தின் பிரதான முகவ ஒன்றாகவும் துலங்கிக் கொண்டிருப்பது யாழ்.இ
யாழ். இந்துக் கல்லூரியின் விடுதி நூ நான் அகமகிழ்ந்து வரவேற்கின்றேன். மாறி உருவெடுக்க வேண்டிய சிந்தனைகள் யாழ் இன்னமும் சிறப்புச் சேர்க்கும் என்று நான் நட வரப்பிரசாதமாகும். அதை அடைவதற்கு நாங் உழைப்புக்களுமே ஆகும். சமகால மான வினாக்களுக்கான விடைகள் வெறும் கரும்பெ வேண்டிய பரந்த உலகத்தின் விரிந்த வெ6 அவைகளுக்காக தேடுதல் நடத்தப்பட ே செல்வங்களுக்குப் பாடசாலைகளும் கல்விச் யாழ். இந்துக்கல்லூரி முடிந்தவரை இன்னமு. ஆசிகளும் உரித்தாகட்டும்.
பாரம்பரிய கைத்தொழில்கள் ம
ଅଚ୍ଛୁଞ୍ଚି
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்களது
வாழ்த்துச்செய்தி
ற்றாண்டு கடந்தும் ந்து நிற்கும் கல்லூரி
இன்னமும் கல்வியின் வளர்ச்சியோடும், அது சாதாரண நிகழ்வு அல்ல. அது ஒரு
மதியாகவும், சமாதானமாகவும், கழிந்து ட்டமாகவே இருந்திருக்கும். ஆனால் கடந்து விடங்கள் நெருப்பென எரிந்து கருகி சிதைந்த லும் தீயிடை எழுந்து அர்த்தம் தருவனவாக லூரியும் முதன்மையானது.
டசாலைகளில் யாழ். இந்துக்கல்லூரியும் ஒன்று கல்வி வளர்ச்சிக்கு கட்டியம் கூறி நிற்கும்
ண்டபோதும் சிறந்த அறிவுஜீவிகளையும், யும், ஆற்றலும் மிக்க நிர்வாகத்திறன் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் எமது
தங்கி வாழ்ந்திருந்த பாடசாலைகளுமேயாகும். 鹽
ரிகளில் ஒன்றாகவும் எமது அடையாளங்களில் ந்துக் கல்லூரியுமாகும்.
ற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதையிட்டு
வரும் காலச்சூழ்நிலை உணர்ந்து புதியனவாய் இந்துக்கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு
ம்புகின்றேன். கல்வி என்பது ஒரு சமூகத்தின் 影 பகள் நடத்த வேண்டியவை அர்ப்பணங்களும், இ
னவர் செல்வங்கள் தேடிக் கொண்டிருக்கும்
கையின் இருட்டில் மட்டுமல்ல. நாம் கற்றுணர இ
ரிச்சத்திலும் இதற்கான விடைகள் உண்டு.
வேண்டும். தேடுதல் நடத்தும் மாணவர்
Fமூகத்தினரும் உந்துசக்தியாக திகழவேண்டும். ம் முகமுயர்த்தி நிற்க எனது வாழ்த்துக்களும்,
நேசமுடன்
游 கெளரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ : செயலாளர் நாயகம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
ற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர், ܬܠܸܐ
B B B G (DD0
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ
O7

Page 22
"பெயர்சொ
யாழ் மாவட்ட இலங்கையிலுள் 6 ஒன்றாகவும் வில் யாழ்ப்பாணம் இந் ܗ . நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இ வெளியிடப்படும் இம் மலருக்கு வாழ் பெருமையடைகின்றேன்.
கல்லூரியின் மைந்தர்கள், உலகெங்கணு ; கொண்டிருக்கிறார்கள். எம்மையெல்லாம் த6ை "இந்துவின் மைந்தர்கள்”நாம் என்று மார்தட்டிச் t பங்கு அளப்பரியது.
క్ట மறுத்துரைக்க முடியாது. கல்விசார் செயற் செயற்பாடுகளில் மிளிர்ந்த பல மாணவர்கள் இந்த
நடைமுறை வாழ்க்கையில் பல நல்ல பழ ஐ வழிப்படுத்தும் பணியை சீர்வரச் செய்ததும் இந் நெறிப்படுத்தவும், நேரந்தவறாமை, விட்டுக்கொ( 颚 மாணவர்கள் பழகிக்கொள்வதற்கு வழி செய்து "பெயர் சொல்லும்" பிள்ளைகளாகப் பெருை சுவாரஸ்யமான சம்பவங்களும் இடம்பெற்றிருக் முன் நிற்கிறார்கள. விடுதியில் தங்கி கல்வி இருந்திருக்கிறார்கள், அவர்களுடைய செல் நெறி
காலத்தின் தேவை கருதி, இந்த நு அரவணைத்து இலவசமாக அவர்களது கல்விக் சங்கங்கள் முன் வந்திருப்பது கல்லூரியின் வர எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதொ: மாணவர்களின் பணி இவ்வேளையில் நினைவு கூ மேலாக தற்போதைய அதிபர் பல பகீரதப் பிரயத் வைத்திருக்கிறார். அவரது முயற்சி பாராட்டப்பட
அதிபரையும், அவரோடு இணை சிறப்புற எல்லாம் வல்ல பூரீ ஞானவைரவப் இ வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
08
(BI B B T 001 (D D 00 MEX" விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்துவின் மைந்தர்களை
魏 ல்லும்" பிள்ளைகளாக்கிய விடுதி !
டத் தில் முன்னணிப் பாடசாலையாகவும், ! ா முதன்மையான தேசிய பாடசாலைகளில் ாங்குகின்ற "தமிழர் தலைநிமிர் கழக"மாம் இ துக்கல்லூாயில் விடுதி ஆரம்பிக்கப்பட்டு, விடுதி }ச்சந்தர்பத்தில் கல்லூரி விடுதிச்சபையினால் த்துச் செய்தியொன்றினை வழங்குவதில் 皺
னும் பரந்து வாழந்து அன்னையின் புகழ்பரப்பிக் 0 நிமிரவைத்த பெருமை அன்னையையே சாரும். : சொல்லும் நிலைமை ஏற்படுத்தியதில் அன்னையின்
ாகச் சிறப்புப்பெற்ற நிலைமைகளை அவதானித்து 籃 ரின் வெற்றியின் பின்னணியில், அவர்களது கையும் ஒரு படிக்கல்லாக இருந்ததை யாரும் : பாடுகளுக்கு மேலாக ஏனைய புறக்கிருத்தியச்
விடுதியில் தங்கியிருந்து கற்றவர்களே. s
鬍
స్ట
0க்கவழக்கங்களையுடையவர்களாக மாணவர்களை த விடுதி தான். தமக்கென ஒழுக்கக்கோவைகளை 靜 டுக்கும் மனப்பாங்கு போன்ற பல அரிய குணங்களை
தன்னிடத்தில் தங்கி நின்ற மாணவர்கள் பலரை 驗 மைப்படுத்தியது எமது விடுதி விடுதியில் பல 鷲 கின்றன. பல விடுதி ஆசான்கள் இன்றும் என் கண் பயின்ற பல மாணவர்கள் , எனது நண்பர்களாக 翻 பும், மனப்பாங்கும் என்னைக் கவர்ந்திருக்கிறது. *
溺
ཟླ་
慈
நூற்றாண்டு வேளையிலே பல மாணவர்களை 爵 கு அனுசரணை வழங்குவதற்கு பழைய மாணவர் இ லாற்றில், குறிப்பாக விடுதி வரலாற்றில் பொன் i ன்றாகும். அந்த வகையில் புலம்பெயர் பழைய ரப்பட வேண்டியதொன்றாகும். எல்லாவற்றுக்கும் தனங்களின் மத்தியில் இந்த விடுதியை மீள இயங்க 懿
வேண்டியதொன்றாகும்.
ந்த விடுதிச் சபையையும் வாழ்த்துவதுடன், விழா
பெருமானின் அருளாசி வேண்டி, எனது நல் $
கெளரவ இ.சரவணபவன், :
நாடாளுமன்ற உறுப்பினர், இ உபதலைவர்- பா.இ.க.ப.மா.சங்கம், யாழ்ப்பாணம், ! போசகர் - யா.இ.க.ப.மா.சங்கம், கொழும்புக்கிளை, !
懿签*盔 經
ཕྱི་
Şĝi
ಟ್ವಿಸ್ $ *ଷ୍ଟ

Page 23
驗劇
颈
இ
魔
憩
፭ጋልኛ
பூர்த்தி விழாவை உவகை அடைகி UITLFT606056flóij u.
கொண்டிருந்தது.
யாழ் இந்துக்கல்லூரிக்கும் அதன் மாண அன்புடன் அழைக்கப்பட்டுவந்த என் பெரு அவர்களுக்கும் நான் மட்டுமல்லாது விடுதி மாண கடமைப்பட்டுள்ளனர். அன்னார் பற்றி ஒரு கிடைத்துள்ளமையால் நாட்டின் பல்வேறு தூர இ வார்த்தைகள் எழுத வேண்டும்.
யாழ் இந்துக்கல்லூரியில் ஓர் ஆசி தங்குவதற்கு ஓர் தனியறை தந்து சில பொறுப்பு அவர்கள். விடுதி மாணவர்களின் நடத்தையிே 影 குறைவும் இல்லாதிருந்ததால் பெற்றோர்களுக்கு 畿 சுலபமாக்கியது. விடுதியில் வாழ்ந்த அனைவு காட்டிய அக்கறை நம் எல்லோரையும் நெகிழ
恕 - - - - - - - இ விடயங்களில் கண்டிப்புடன் செயற்பட்டார்
கல்வியோடு உயர்ந்த பண்பாட்டையும் சென்ற சம்பவங்களும் உண்டு. ஆனால் எந்த வி மாணவர்கள் சிறுவர்களுக்கு வழிகாட்டியாகவே மாணவர்கள் நடாத்திவந்த பாற்சாலை (Milk Ba கடந்து இன்றும் சிரிப்பு வரும். இதனை நான் பால்சாலை நடத்துவற்கு அவர்களுக்கு கிடைத்த கொண்டுவரும் பால்மாவே, பால் சபை அடிக்க
இந்துக்கல்லூரி நாட்களில் குறிப்பாக வி மகிழ்வதுண்டு. இதில் எனக்குப் பெருமை த
விடுதிக்கும் கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்த
 
 
 
 
 
 
 
 

கல்லூரி மாணவர் விடுதி விடுதியல்ல
வீடு என்பதே பொருத்தமானது
|க்கல்லூரியின் மாணவர் விடுதி தனது நூற்றாண்டு 縣 கொண்டாடுகிறது என்ற செய்தி அறிந்து உள்ளம் : ன்றது. நான் ஆசிரியராக கடமை புரிந்த ܬܵܪܶ ாழ் இந்துக்கல்லூரி மட்டும் மாணவர் விடுதியைக்
வர் விடுதிக்கும், கே.எஸ்.எஸ் என அனைவராலும் 翡 ܬܳ மதிப்பிற்குரிய அமரர் கே.எஸ். சுப்பிரமணியம் స్ట வர்களும் அவர்களின் பெற்றோரும் பெருமளவில் 获 சில வார்த்தைகள் எழுதும் சந்தர்ப்பம் தற்போது : உங்களிலிருந்து வந்த மாணவர்கள் சார்பில் ஒரு சில :
புக்களையும் தந்திருந்தார் ஆசிரியர் கே.எஸ்.எஸ் ಸ್ಥಿ? லா அல்லது அவர்களின் பண்பாட்டிலோ எவ்வித 鞑 பெரும் நிம்மதியையும் எனது வேலையையும் மிகச் பரின் உணவு விடயத்தில் கே.எஸ்.எஸ் அவர்கள் $
வைத்தது. உணவு பழக்கவழக்கங்கள் போன்ற
கே.எஸ்.எஸ் அவர்கள். அவர் காலத்தில் 駿 வேறு துறைகளில் முன்னேறி பாடசாலைக்கும் ருக்கும் பெருமை தேடித்தந்தனர்.
r) பற்றி நினைக்கும் போதெல்லாம் 50 ஆண்டுகள் 懿 விபரிக்கவில்லை. பிள்ளைகளுக்குத் தெரியும், ! மூலதனம் விடுதி மாணவர்கள் தம் தேவைக்கென : டி பால் விநியோகிக்கும் போது அவர்கள் என்னை 經
ாடு செல்லப்பெயர் கொண்டு விடுதி மாணவர்களால் 以 விடுதி உதவியாளர் அவர்களின் பொறுமை :
கெளரவ வீ.ஆனந்தசங்கரி, 籃
முன்னாள் ஆசிரியர், ! தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆ
翡町画 B T @ b D 60市|09
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 24
யாழ்ப்பான நூற்றாண்டு விழா ! மிகவும் மகிழ்ச்சியை
ஓர் கல்லூரி தன்னுடைய முழுமையான : மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களிற்கு வழங்குவதற்கு கல்லூரியின் விடுதிச்சாலையின்ட ܐܶ
தங்களின் பிள்ளைகள் எதிர்காலத்த
இந்த வகையில் இந்துக் கல்லூரியின் வி நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருை
இக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந் 疆 தோழர்களையும் தாண்டி விடுதி தோழர்களாக 6 முடியாதவை. வயது, வகுப்புக்களைத் தாண்டி 2 மாலைப் பொழுதுகளில் மைதானம், பின்பு பட நளபாகம் இவை இன்றைக்கும் என் நினைவில் இசிவராமலிங்கம் அவர்களின் கண்டிப்போடு கூடிய
சிறப்புற அமையவும் இம்மலர் வெளியீடு கல் அமையவும், காலத்தின் கண்ணாடியாக மிளிரவும்
கல்வி பண்பா
廳 B @ b D @ 而鱷
მემ
டுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 
 
 
 
 
 
 
 
 

வி அமைச்சின் ாளரிடமிருந்து.
ாம் இந்துக் கல்லூரியின் விடுதிச்சாலை மலருக்கான வாழ்த்துச் செய்தி வழங்குவதில் டகின்றேன்.
- 臀 சமூகப் பங்களிப்பினை பரந்துபட்டு பல்வேறு இ கல்வி ஊடான வளமான எதிர்காலத்தை இ
பங்களிப்பு அளப்பரியதொன்றாகும்.
ங்களை ஒறுத்து வருத்தி தங்களின் உழைப்பை
ர் சந்ததியின் அடையாளங்களிற்கு விடுதிச் : ான்றாக விளங்குகின்றது என்பது மிகையான :
பிடுதிச்சாலை கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ܝܬܵܐ கதந்த மாணவர்களுக்கு தொடர்ச்சியாக சேவை 影
LD.
鹽 த மாணவன் என்ற வகையிலேயே வகுப்புத் 壽
வாழ்ந்த இனிப்பான காலங்கள் என்றும் மறக்க டி நட்போடு நண்பர்களாக இருந்த பலரோடு டிப்பறை, பின்பு மயிலு பண்டா அவர்களின் இனிக்கின்றன. விடுதி ஆசிரியர் உயர்திரு. பகனிவான அரவணைப்பு என்றும் என் பசுமை இ
ខ្ញុំ
விடுதிச்சாலையில் இதுவரை வளர்த்து வந்தவர் வாழ்த்துவதோடு இச்சாலையின் பணி என்றும்
ప్పి
என் நல்லாசிகளை வழங்கிநிற்கின்றேன்.
இ.இளங்கோவன் இ
必 $
விச் சமூகத்திற்கு நல்வழிகாட்டியான நூலாக
- - - - ட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு,
6)JC LCD/74,/) 6700TGÖ. Ä
'ನ್ತಿ''ನ್ತಿ। গুঞ্জ @

Page 25
5ğA. 爵 荔 ※
$sܢ
3
ܢ .
SIGITüLInflu
புகழ்பூத்த யாழ் நூற்றாண்டு நிகழ் கல்லூரியின் மு.
வளர்ச்சிக்குக் கை வழங்கியமை யாவரும் அறிந்த உண்மையாகு
விடுதிச்சாலைக்கு வரும் மாணவ கல்விச்சாலைகள் இன்மையாலேயேயாகும் கல்லூரியில் நிறைவான பற்றுள்ளவர்களாக இந்துக் கல்லூரி விடுதியின் அரவணைப்பால் மூடப்பட்டிருக்கிற விடுதி மீளவும் மிடுக்குட
வளர்ச்சி பெற்று மாணவர்களை உயர்வடைய
கடந்த 100 ஆண்டுகளாக விடுதி நன்றியுடன் நினைவு கூருகின்றேன். இந்த செய்தி வழங்குவதில் பேருவகையடைகிறேன்
醤劉 露臀 ଅଚ୍ଛୁS* **$", "ଝୁଣ୍ଟୁ
ശ്ര
 
 
 
 
 
 
 
 
 

à A ES 3382 鹦、
ബ
பசேவையாற்றிய விடுதி
ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதிச்சாலையின் }வுகளை இவ்வாண்டு கொண்டாடுவதென்பது க்கிய வரலாற்றுப் பதிவாகும். கல்லூரியின் னிசமான பங்களிப்பினை விடுதி மாணவர்கள்
3LD.
ர் பெரும்பாலும் தமது பகுதிகளில் தரமான இவர்கள் ஏனைய மாணவர்களைவிட இருந்து வருகின்றனர். பல்லாயிரம் மாணவர் உயர்நிலையிலுள்ளமை வரலாறு சிறிது காலம் ன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்விடுதி பெரு ச் செய்ய வாழ்த்துகிறேன்.
வளர்ச்சியில் பணியாற்றிய அனைவரையும் நூற்றாண்டு விழா சிறப்பு மலருக்கு வாழ்த்துச்
T,
ப.விக்னேஸ்வரன், CDs) as 600T3, 3.6L6)50 U600fc JUO 60s, வடமாகாணம், மருதனாமடம், சுன்னாகம்.
R
登
戮 影
К
ܐܲܬ݂ܵܐ
影
A
ཞེA
爵
s
鹦
醫
藏
慈
a i 经
蜀
நூ நீ நா ன் ரு D 60 11|ח
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 26
1
2
நூறாண்டுகளை க மாவட்டத்தின் த இந்துக்கல்லூரியின் வாழ்த்துச் செய்தி யாழ்ப்பாணத்திலிருந்து தொலைவில் வதியும் விடுதி பாரிய தொண்டாற்றியுள்ளது எனலாம்.
இவ்விடுதியிலிருந்து கற்று இன்று சமூ பொறியியலாளர்கள், துணை வேந்தர், பேராசி சமூக சேவையாளர்கள், தனவான்கள் எனப் : சிறப்பில் பெரும் பங்கு இவ்விடுதிக்கு உண் வாழும் மாணவன் இலகுவில் சமூகவியல்பி கஷ்டங்கள், மகிழ்ச்சிகள் என்பனவற்றை எதிர் ( சமூகத்தை அனுசரித்து நடப்பவர்களாக மா பிரஜைகளை உருவாக்கிய இவ்விடுதி பன்னெடு கூறுவதுடன் இவ்விடுதியைப் பராமரிப்பதில் F திரு.வி.கணேசராஜாவிற்கும் எனது பார 鷲 தொழில்நுட்பத்துடன் கூடிய விடுதியாக மாற்ற ெ
萎
爵
匹T邱 B T @ ○ D 60币 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 

క్లిష్టి
翁 $ଽ; 鳃袭菸 袭
ல்பினனாக்கிய சாலை
டந்து வாழ்ந்துகொண்டிருக்கும் யாழ்ப்பாண லையான பாடசாலையான யாழ்ப்பாணம்
விடுதியின் நூற்றாண்டு விழா மலருக்கான யை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். மாணவர்களுக்கான கல்வி வழங்குவதில் இவ்
கத்தில் சிறந்த தொண்டாற்றும் வைத்தியர்கள்,
鼩
體
魏
சிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள்,
魏 缀
பலரும் சிறந்து மிளிர்கின்றனர். இவர்களின் டென்றால் மிகையாகாது. விடுதி வாழ்க்கை னெனாகின்றான். சவால்கள், சோதனைகள், நோக்குவதால் மாணவர்கள் புடம்போடப்பட்டு ற்றப்படுகின்றனர். எனவே சிறந்த சமூகப் டுங்காலம் தொண்டாற்ற எனது வாழ்த்துக்களை ஈடுபடுபவர்களையும் வழிகாட்டியான அதிபர் ாட்டுக்களைத் தெரிவிப்பதுடன் நவீன ானது பிரார்த்தனைகள்.
வேதிசெல்வரத்தினம், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் ,
వ్యక్షిపబ్ల
ಇಟ್ತಕ್

Page 27
娜
h
3.
முன்ன
யாழ்ப்பான சேவையினாலும், 8 கழகமாகத் தொட அதேபோன்று க பாரம்பரியம் உண்டு
விடுதியில் பின்பற்றப்பட்ட ஒழுக்க விடுதியின் புகழ்கூறும் செய்திகளாகும். ெ இடங்களைச் சேர்ந்த மாணவர்களையும் உணவளித்து, கல்வி பெற்று உயர்வடைய அ கூறுவது மிகைப்படும் கூற்றல்ல. எமது கல்லூரி பிரகாசித்தவர்கள் அநேகர் யாழ்ப்பாணம் ஒழுக்கத்தை கற்றுத் தந்தது.
"ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்"
என்ற வள்ளுவத்தை விடுதியின் உயர்விக்கப்பட்டார்கள்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடு நோக்கின் அவர்களிடம் உயர்வான பண்பாட்டு முடியும். அது தனித்துவமானது. அந்தளவு கண்டிப்புடன் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் கல்லூரியின் ஏனைய மாண உதவியுள்ளன என்றும் இங்கு மகிழ்வுடன் கூறிச்
憩 எமது கல்லூரி விடுதியின் சைவ உண அதனை விரும்பி உண்பர் கல்லூரியில் நடை தரும் பிற பாடசாலை மாணவர்கள் விடுதியின் பெருவிருப்புடன் சுவைத்து மகிழ்வர். அந்தள6
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடு அவர்களை மறந்துவிடமுடியாது. அவரது கட அவர் கொண்ட அக்கறையும் இன்றும் நினைவு
இவ்விடுதி இன்று புதுப்பொலிவுடன் அதன் நூறாவது ஆண்டு நிறைவு கண்டு தெரிவித்துக்கொள்கின்றேன். விடுதி அன்றுே கல்லூரியில் கோயில்கொண்டு அருள்சுரக் மெய்களால் பிரார்த்திக்கின்றேன்.
சிட்னி, அவுஸ்திரேலியா,
s リ 窓リ
3. క్యొక్ర్యోక్రౌ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள் அதிபரின் வாழ்த்து
ாம் இந்துக்கல்லூரி தனது நிகரற்ற கல்விச் 鷗 ல்விப்பாரம்பரியத்தினாலும் தமிழர் தலைநிமிர் 総 ர்ந்து உயர்வுடன் திகழ்ந்து வருகின்றது. ஓர் ல்லூரியின் விடுதிக்கும் உயர்வான நீண்ட ஐ
స్ట
விழுமியங்களும் சைவ உணவு வகைகளும் வளிமாவட்ட மாணவர்களையும் மற்றும் தூர அன்புடன் அரவணைத்து, புகலிடமளித்து, ខ្ញុំ ரங்கமைத்துக் கொடுத்தது எமது விடுதி என்று விடுதியில் தங்கிக் கல்விகற்று பல்துறைகளிலும் இ இந்துக்கல்லூரி விடுதி எமது மாணவர்களுக்கு 3
நெறியாகக்கொண்டு மாணவர்கள் வழிகாட்டி @
痒
தியில் தங்கிக் கற்றவர்களை அவதானித்து ? க் கோலங்கள் காணப்படுவதைக் கண்டுகொள்ள 巽 க்கு அவர்களிடத்து ஒழுக்கம் அன்பு, கலந்த : து விடுதியில் பேணப்பட்ட இறுக்கமான இது வர்கள் ஒழுக்கத்தினையும் பேணிக்கொள்ள ந் கொள்ள முடியும். 独
எவு வகைகள் பிரசித்தமானவை எல்லோரும்
பெறும் துடுப்பாட்டப்போட்டிகளுக்கு வருகை :
உணவையும், சிறப்பு வாய்ந்த பாயாசத்தையும்
புருசியானவை அவை,
தி பற்றிப் பேசும்போது திரு.கே.எஸ்.எஸ் மையுணர்வும் மாணவர் விழுமிய மேம்பாட்டில் கொள்ளப்படும் சிறப்புகளாகும்.
திகழ்வது கண்டு உளப்பூரிப்படைகின்றேன். மனமகிழ்ந்து நிறைவான வாழ்த்துக்களைத்
பால் இனிவருங்காலங்களில் சிறப்புப் பெற்றிடக்
நம் பூரீ வைரவப்பெருமானை மனம்மொழி
சரவணமுத்து பொன்னம்பலம், 亂 முன்னாள் அதிபர், யாழ் இந்துக்கல்லூரி E.
茱 " . ஐ 5.
B B (DD0013
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ
獸

Page 28
யாழ்ப்பாணம் இந் எட்டியுள்ள இவ்ே பொருத்தமாக அை
இ
பல தசாப்தங்களுக்கு முந்திய காலப் நிலையில் இருந்த காலம் தூர இடங்களிலுள் 覽 செல்வது கடினம். இவர்களின் போக்குவரத்து ଝୁଣ୍ଟି g5 5L-60TLD. குவரதது
விடுதி ஆரம்பிக்கப்பட்டது.
烹通 S:
影
夔
இவ்வசதியினைப் பயன்படுத்தி பல பயனடைந்துள்ளனர். பலதுறைகளையும் சார்ந்
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற நி6ை இயங்கமுடியவில்லை என்பது நாம் அறிந்த 編 வேளையில் பிரதி அதிபர் திரு.என். சோமசுந்
அவரின் பொறுப்பில் கல்லூரி விடுதி ஒரு வ தி வேண்டிய ஒரு விடயமாகும். இவ்வேலி ஜ்ே தங்கியிருந்தனர்.
மீண்டும் இப்பொழுது கல்லூரி ம வாழ்த்துக்களைத் தெரிவித்து இக்கைங்கரி பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றே
14|Bা B B / @ © D CD IT
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 
 
 
 
 
 
 
 

ாள் அதிபரின் வாழ்த்து
துக்கல்லூரி மாணவர் விடுதி நூற்றாண்டினை வளை அதன் சேவையினை நினைவு கூர்வது ԼՕեւյլն,
பகுதியில் போக்குவரத்து மிகவும் விருத்தியற்ற இ ாள மாணவர்கள் தினம் யாழ். இந்துக்கு வந்து : க் கஷ்டத்தினை நீக்கும் நோக்காக கல்லூரியின் :
மாணவர்கள் விடுதியில் தங்கிக் கல்வி கற்றுப் 鄒 த விற்பன்னர்களை உருவாக்கியுள்ளது.
காரணமாக பல வருடங்கள் விடுதி : 5தே. ஆனாலும் நான் அதிபராக இருந்த தரம் அவர்கள் எடுத்த முயற்சியின் பயனாக ருடம் வரையில் இயங்கியது இங்கு குறிப்பிட ளையில் சொற்ப மாணவர்களே விடுதியில்
ாணவர் விடுதி இயங்குவதையிட்டு எனது யத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது ன்.
அ.பஞ்சலிங்கம், முன்னாள் அதிபர், ! யாழ். இந்துக்கல்லூரி :
鶴
劉
器

Page 29
&
警
鞑
鬱
愛ミエリ
முன்னா
1954 - 1966 வரை ய பேராதனைப் பல்க பகுதியில் கல்லூரி களும் கல்வி கற்றனர். பலர் பெரும் ப;
அலங்கரித்தனர்.
1972-73 காலப்பகுதியில் அமரர் திரு
இ அவரது மூத்த மகன் வைத்திய கலாநிதி சஜே
காப்பாளராக நியமிக்குமாறு கேட்டுக்கொ வெற்றிடமாகக் காணப்பட்டது. அத்தோடு வசதி
瀏 கடமை புரிந்தேன்.
விடுதி மாணவர்களாக ஏறக்குறைய 2 க.பொ.த உயர்தரம் வரை கல்வி பயின்றனர்.
மாணவர்கள் விடுதியில் வாழ்ந்தனர். 嶽 நிதிசார்விடயங்களுக்கு பொறுப்பாக நான் இ s பராமரிப்புப் போன்ற வியடங்களுக்கு பொறுப் 鹽 விளங்கினார். அமரர் திருஇ.சபாலிங்கம் அதிட
கடவுள் பக்தி நிறைந்தவராக காணப்பட்டதனா வந்தார். கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் ஆகி சிறப்புற்று விளங்கினர்.
வெள்ளிக்கிழமைகளில் காலையில்
கந்தசுவாமி கோவிலுக்கு வழிபாட்டிற்கு செல்லு
விடுதி மாணவத் தலைவர்கள் வரிசையாக கூட் உள்ளவர்களாக வளரவேண்டுமென அறிவுறுத்
சமையல் செய்வதற்கு திரு.கந்தை
திருமயில்வாகனம், திருசின்னத்தம்பி, திருபண் இருந்தனர். திரு.சுப்பன் சுகாதாரத் தொழில
மின்னியலாளர். அத்துடன் நீர் விநியோகம் :
வந்தார்.
露リ劉
ଐଚ୍ଛୁ# ବିଞ୍ଝୁଷ୍ଟ 媛”国鹦
 
 
 
 
 
 

纷
多
ృ్య
*
ள் அதிபரின் வாழ்த்து
1ழ் இந்துக்கல்லூரி மாணவனாக கல்வி பயின்று
லைக்கழகத்திற்கு தெரிவானேன். இக்காலப் 鸚 பில் விடுதி மாணவர்களும், வெளிமாணவர் స్ట
# நவிகளை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும்
இ.சபாலிங்கம் அதிபராக இருந்த காலத்தில் ாதிலிங்கம் அவர்கள் என்னை விடுதி உதவிக் ? ண்டார். அக்காலப்பகுதியில் அப்பதவி 瓣 திகள் சேவைகள் கட்டணத்தில் ஆசிரியராகவும்
00 பேர் வரை இருந்தனர். தரம் 6 தொடக்கம் இ தீவகம், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விடுதி மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, ருந்தேன். அமரர் திரு.சிதம்பரநாதன் உணவு பாக இருந்தார். பிரதம காப்பாளராக அதிபர் ராக ஆசிரியராக சிறந்த விளையாட்டு வீரராக ல் விடுதி மாணவர்களை நன்கு நெறிப்படுத்தி ஜ் பதுறைகளில் அக்காலப்பகுதியில் மாணவர்கள்
விடுதி மாணவர்கள் அனைவரையும் நல்லூர் மாறு கூறுவார். மாணவர்கள் நடந்து சென்றனர் டிச் செல்வர் மாணவர்கள் கல்வி, கடவுள் பக்தி
தி வந்தார். 影
.
பா (பெரியவர்), திரு கந்தையா (சிறியவர்), டா திருஇலகுநாதன் ஆகியோர் அக்காலத்தில் ாளியாக பணிபுரிந்தார். திருபண்டா சிறந்த ருத்த வேலைகள் என்பவற்றையும் கவனித்து
瑟
ܐ݂
p| B | [[ ] ) ID 0) ||15
器※ जु କ୍ଷୁ
* விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ
இ

Page 30
வார இறுதி விடுமுறையில் மாண வேண்டுகோள் கடிதத்துடன் அதிபர் அனுமதி புத்தகத்தில் கையொப்பமிட்டு கூட்டிச் செல் விடுதியில் தங்கியிருக்கும் மாணவருக்கு வி
மாணவர் பெற்றோரைப் பிரிந்து வளர்வதால்
8.
ஆவன செய்தார்.
羲
發
总
經
碘
இன்று பல மாணவர்கள் உலகின் பல இருப்பதற்கு விடுதி வசதி கிடைக்கப்பெற்றன முடிந்தது. அதனை மாணவர்களே எடுத்து இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த மாணவர்களு
་་་་་་་་་་
இ
兹
மருத்துவர்களாகவும், பொறியியலாளராகவும் வந்தனர். வகிக்கின்றனர்.
தாவர போசன உணவிற்கு பெயர் ெ 2 மாணவர் எதிர் யாழ் இந்துக்கல்லூரி மா மாணவர்கள் எமது உணவை மிகவும் இரசித் பொரித்து உள்ளிக்குளம்பும், வடை பாயாசமு மனதில் பதிந்துள்ளன.
விடுதி வாழ்க்கை, பெற்றோரைப் சந்தோஷமும் உள்ளது என்பது விடுதியில் இ கூற்று.
மலர் வெளியீடு சிறப்புற நல்லாசிகள்
16|bпB вполф 中。直驚醇*
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 
 

క్షీణిష్టి క్షీ $ର୍ତ୍ତ 鬍 ക് வர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு பெற்றோரின் ■
தி வழங்கினார் அல்லது பெற்றோர் நேரில் வந்து வர் மாணவர் தொகை குறையும் வேளையில் சேட சாப்பாடு வழங்கும்படி கூறுவார் விடுதி b அவர்கள்மீது அன்பு கருணை காட்டி வளர
பகுதிகளிலும், உள்நாட்டிலும் உயர் பதவிகளில் மயால் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி பயில நுக்கூறுவார்கள். அத்துடன் இந்து, கிறிஸ்தவ, நம் விடுதியில் ஒருமித்து வாழ்ந்தனர் பலர்
கணக்காளராகவும், உயர்பதவிகளை வகித்து
பற்ற கல்லூரி குருனாகல் மாலியதேவா கல்லூரி ணவர் துடுப்பாட்டப் போட்டி நிகழும்போது : து உண்பர் சிங்கள மாணவருக்கு கத்தரிக்காய் ம் வழங்கப்பட்டன. அவை இன்றும் அவர்கள்
பிரிந்து இருந்தாலும் அதில் மகிழ்ச்சியும் இருந்து கல்வி கற்று வெளியேறிய மாணவர்கள்
釜。
藏
UଗU.
அ.சிறிக்குமாரன், முன்னாள் அதிபர், யாழ். இந்துக்கல்லூரி,

Page 31
戀
※
貂
ଝୁର୍ତ୍ତୀ
 

னை மண்டபம்

Page 32


Page 33
ୱିଲ୍ମ୍
థ్రో
중 毅 -
GT LID 35J LID இந்துக்கல்லூரி
ஆலவிருட்சம் வளி சந்ததியாக மனித 6 சிறப்பையும் செழுெ நிலைக்களனாக மிளி தாய்ச்சங்கமான யாழ். பழைய மாணவர் சங்க நூற் பழைய மாணவர் சங்க நூற்றாண்டையும் விம கல்லூரியின் விடுதிச்சாலையின் நூற்றாண்டை
及
சாதனையாகக் கொள்ளலாம் யாவரும் பெருமை
畿
எமது விடுதி பல பாரம்பரியங்களையும் ஒரு முன்னோடியாக விளங்குகின்றது. விடுதியி விவாதம் சமயம் தோட்டச் செய்கை, நல்லொழு மாணவர்களிடையே காலாதிகாலமாக வளர்த்துவ
சிறப்பாக, சமூக ஒற்றுமைக்கும் மன 鄱 எடுத்துக்காட்டாகும். சைவ, கிறிஸ்தவ பெளத்த * பிரதேசங்களைச் சேர்ந்த பல இன மக்கள் தமிழ் சி 羲 தசாப்தங்களாக வாழ்ந்து வந்துள்ளது ஒரு முன்
முல்லைத்தீவு மட்டக்களப்பு திருகோணமலை,
$ நினைவுகூரும் இவ்வேளையில் சிறப்பாக ஏறத்த கே.எஸ்.சுப்பிரமணியம் (கே.எஸ்.எஸ்), கே.வி ஜ்ே மாசின்னத்தம்பி, சி.சுப்பிரமணியம் ஒறேற்றர்) டே (இவர்கள் தனித்துவம் வாய்ந்தபெரியார்கள். வி ܬܵܐ.
விடுதி நூற்றாண்டு விழா சிறப்புறவும், சி எமது பாரம்பரியங்களை என்றும் எடுத்துச் செ
வி.சிவசுப்பிரம ஒய்வுபெற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

蓬淺袞 貌 鹦蕊
ரம்பரியத்தின் உறைவிடமே இந்துவின் விடுதி
திப்பு மிகு அன்னை யாம் யாழ்ப்பாணம் : ஒரு பரந்து விரிந்து நன்றாக வேரூன்றிய ம்மிகு கற்பகதரு நூற்றாண்டு காலமாக சந்ததி பளத்தை வாரி வழங்கி உலகளாவிய நிலையில் மயையும் வளர்த்து தமிழுக்கும் சைவத்துக்கும் ர்கின்றது. அன்னையின் நூற்றாண்டைக் கடந்து, ! றாண்டைக் கொண்டாடி அண்மையில் கொழும்பு ( ரிசையாக விழாவெடுத்து மகிழ்ந்தது தற்போது இ கொண்டாடுவது ஒரு கல்லூரியின் அரிய : ப்படலாம். ஒவ்வொரு நூற்றாண்டைக் குறிக்கும் இ
மரபின்படி இம்முறை விடுதி நூற்றாண்டு மலர் நீ }த்தவேண்டிய விடயமாகும்.
சிறப்புக்களையும் கொண்டு வளர்ச்சிப் பாதையில் : ல் இயங்கும் பல விடுதிச்சங்கங்கள் மூலம் கல்வி, 篮 க்கம், சுகவாழ்வு போன்ற நற்பண்புகளை விடுதி ருகின்றது.
ரித நேய வளர்ச்சிக்கும் எமது விடுதி ஒரு இச் 5. இஸ்லாம் மாணவர்கள் மாத்திரமல்லாமல் பல .ே |ங்களம் பேசும் மாணவர்கள் ஒரு குடும்பமாக பல : உதாரணமாகும் தீவகம் மன்னார், வவுனியா, ! அநுராதபுரம், பொத்துகேரா, கம்பளை கண்டி : பதுளை போன்ற இட மாணவர்கள் வெவ்வேறு றையில் வாழ்ந்தது எமது விடுதிக்குப் பெருமை :
காலாதிகாலமாக விளங்கிய எமது விடுதி நிர்வாக ம்பரியங்களை விட்டுச் சென்றுள்ளார்கள் பலரை
ழ நாலு தசாப்தங்கள் பணியாற்றிய அமரர்களான மயில்வாகனம் (கே.வி.எம்), கே.நமசிவாயம் : ான்றோரை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது. திெயின் நல்லொழுக்கம், சிறந்த தாவர போசனம் ப்பெரியார்கள் இட்ட வித்து இன்றும் வளர்ந்து இ து மகிழ்வுறச் செய்கின்றது. 影
றப்பு மலர் பொலிவுடன் விளங்கவும், எமது விடுதி ல்லவும் இறையருளும் இந்துவின் மைந்தர்கள்
ணியம், (பழைய மாணவன், ஆசிரியர், யா.இ.க) : ற அதிபர், அருணோதயக் கல்லூரி, அளவெட்டி, !
懿正m 而 - - 885 fB B II ODI (DDGO II
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ
1.
7

Page 34
யாழ்ப்பாண ஆண்டு ஆரம்பி நூற்றாண்டு நிறைவெ
துணை அதிபராகவும் பணியாற்றியமையினால் u 魏 எனக்கு நெருங்கிய பன்முகத்தொடர்பு ஏ
யாழ்ப்பாண
ஆலோசகராகவும் பாதுகாவலராகவும் கெளரவL så
ఫ్ర கல்லூரி விடுதி வாழ்க்கை மாணவர் ப
தோற்றுவிக்கும். மேலும் இவர்கள் கல்வியில்
விடுதிச்சாலைகளில் இருந்து யாழ் இந்து
NA
நடைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் உடை
சைவ ஆசாரசீலம் உணவு முதல் ஒழுச் மூத்த ஆசிரியர்களில் ஒருவரான கே.எஸ். ச இருந்தகாலம் ஒழுக்கம், கட்டுப்பாடு உச்சநிலையி
கல்லூரி ஆசிரியர் எஸ்.சந்தியாப்பி இருந்துள்ளார். அவரது காலத்திலும் மாணவர் ம
岛
உயர் வகுப்பு விஞ்ஞான மாணவனாகவும் பின் இ
鬱。 விடுதிப் பாதுகாவலராக இருந்த காலத்தில் ஆ
நீ இப்பொழுது சில ஆண்டுகள் இடைவெளிக்கு அவர்கள் கல்லூரி விடுதிச்சாலையை ஆரம்பித்
இ முயற்சியும் செயற்பாடும் யாழ் இந்துக் கல்
リ கல்லூரி விடுதிச்சாலை மேலும் பல நு 彎 வைரவப் பெருமானை வேண்டுவதுடன்
鱷 கொள்கின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிக்க சைவ விடுதிச்சாலை
ம் இந்துக் கல்லூரியின் விடுதி 1910ஆம் க்கப்பெற்றது. இப்பொழுது விடுதியின் இ
பய்துகின்றது.
ாம் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும்,
பாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விடுதியுடன்
ற்பட்டது. விடுதிச்சாலையின் ஆசிரிய :
பதவிகளை வகித்துள்ளேன்.
2த்தியில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் சிறந்து விளங்குவர் ஏனைய கல்லூரிகளின்
துக் கல்லூரி விடுதிச்சாலை வேறுபட்ட டயதாகும்.
கம் வரை பேணப்பெறுகின்றது. கல்லூரியின்
ப்பிரமணியம் விடுதி மேற்பார்வையாளராக ல் பேணப்பட்டது.
ள்ளை எனக்குமுன் மேற்பார்வையாளராக த்தியில் மிகுந்த கட்டுப்பாடு நிலவியது. நான்
சிரியர் அமரர் பொ.வில்வராஜா அவர்களும், ! இரசாயனவியல் ஆசிரியராகவும் பணியாற்றிய
உதவியாக இருந்தனர். விடுதிச்சாலை எனது
க்கு மேற்குறித்த இருவரதும் ஒத்துழைப்பும்
லத்திலும் விடுதிச்சாலை இயங்கி வந்தது.
பின்னர் இன்றைய அதிபர் வீ.கணேசராஜா 籃
து சிறப்பாக நடாத்தி வருகின்றார். அவரது
லூரிச் சமூகத்தால் பெரிதும் விதந்துரைக் 影
ாற்றாண்டுகளைக் காணவேண்டும் என ஞான
எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் 羲
கப்டன் நா.சோமசுந்தரம்,
தலைவர், யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், யாழ்ப்பாணம்,
感 领
電
$
蕊
4.
屬

Page 35
Ès
3
প্ত?
À
添
缀
窃
R
ୋଥି, క్లిష్టి క్లో 蠶
蟹兹蕊莎 ట్ర్క్యిజి
மறக்கமுடிய
நான் விடு சுற்றாடலில் வளர்ந் வளர்ச்சிக்கு ஆற்றி வனென்ற முறையி
:
器
வாழ்த்துச் செய்தியி தலைவரென்ற வகையில் வழங்குவதில் மட்ட சங்கமும் ஒரே ஆண்டில் நிறுவப்பட்டதை நினை
囊
墨
藻
餐
毅
韃
நான் படிக்கும் காலத்தில் எமது கல்லு காலையில் கூடி தேவார பாராயணத்துடன் ஆர அக்காலகட்டத்தில் விடுதி ஆசிரியராக பணி கே.எஸ்.சுப்பிரமணியம் ஆவார். அவர் எம "| அவரது விடுதியுடனான ஈடுபாடு, மாணவர் கட்டுப்பாடுடன் கூடிய கரிசனை போன்றவற்றை குறிப்பாக வெளிநாடுகள் செல்லும்போது, எமது
/ , - - - அவர்கள் தம் விடுதி வாழ்க்கையை அப்போது
is
笼
也
இ அவை மறக்கமுடியாத நல்ல வாழ்க்கை
காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டின்
அவர்கள் தம் பணிபுரியும் துறைகளில் உன் ཞི་
ஆ விடுதியினை நினைவுகூர்ந்து அதற்கு முன்நி6
※ தற்போது எழுந்துள்ள சூழ்நிலை காரண மிகவும் வேண்டப்படுவதனால் எமது கல்லூரி
சமுதாயத்தை உருவாக்க சகல வளம், வலி ஞானவயிரவரைப் பிரார்த்திக்கின்றேன்.
CO
器薇盔
ت 颚
リ 罰 ()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாத அனுபவங்களைத் தந்த
விடுதி
鱷
s
s
தி மாணவனாக இல்லாதவிடத்தும், கல்லூரி :
ஸ்லாரி வி ii) GOTrf 曇 தவன எமது கலலூ டுதியானது கல்லூ ខ្ញុំ ய அரும்பெரும்பணியினை நன்கு அறிந்த * ல், விடுதி நூற்றாண்டு விழா மலருக்கென 鬆 னைக் கொழும்பு பழைய மாணவர் சங்கத் స్ట
硬
霞
疯
ற்ற மகிழ்ச்சியடைகிறேன். விடுதியும், எமது வு கூருகிறோம். 露
ரி நாளாந்த வாழ்க்கை விடுதிச்சாலையிலேயே ܝܬܵܐ ம்பமாகியது. தற்போதும் நினைவுக்கு வருகிறது. 3 புரிந்தவர் எமது புகழ்பூத்த ஆசான் அமரர் | க்கு வகுப்பாசிரியராக இருந்த காரணத்தினால் களிடையே அவர் கொண்டிருந்த ஒழுக்கக் స్త్ర
அவர் சொல்லக் கேட்டுள்ளேன். இன்றும்கூட பழைய மாணவர்களை சந்திக்கும்போதெல்லாம் 壽 நிகழ்ந்த சம்பவங்களை நினைவுகூரும்போது 溺 அனுபவங்களாக தற்போதும் திகழ்வதை நீ சூழ்நிலை காரணமாக சிறிது காலம் விடுதி 壽 ர்த்திசெய்யும் இவ்வேளையில், எத்தனையோ
- 露 ற நமது கல்லூரிக்குவந்த பல மாணவர்களை 駭
றி.
செ.இராகவன்,
தலைவர், 驚 ாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், ଖୁଁ
கொழும்புக்கிளை. 3.
Bn@@ D @ fl19
திச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ
點
屈

Page 36
Preside
It gives m felicitation as P Association of C. iš mark the occasion of the centenary celebrat
One hundred years of existence of our h standard and considering the period of turn established this facility and the generations the early period will not be there to celebra I that the legacy they left behind and their cor acility of great Hindu tradition and the sel from all over Sri Lanka will decorate the iš another to reflectits history, which weallar
Being one of the Seven brothers who made Student life from 1948 to 1974 continuous this history. Any event at Our Alma Mater, a 翡 we hadat Schoolas students. Whenever Wel to our mind is the legendary figure, then W. popularly known as KSS, a figure of au
quality of fatherly affection for the wellbei 歴 skill. He could bring in a pin drop silence w భట్టి or in the study hall. He was ably assisted by
with an excellent memory power, and h འི་སྒྱུ་ assistants Madduvil Murugesu, K.Muruge Banda, and Electrician Anty Singhe. All o s were well respected by the hostellers for the
Besides that there was a student sy nominated by the warden to supervise the a time. We always started the day with a pr: iš addition to food and accommodation it :
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 
 
 

ssage from the
ht of JHCA - Canada
e great pleasure in Sending this message of
resident of the Jaffna Hindu College anada, to the souvenir to be published to
on of our Hostel.
ostel is not a short period of time by any
noil we went through. Our forefathers who 鬆 ofoldboys who stayed in the hostel during &
te with us. But I have no doubt in my mind tribution to the evolutionary growth of this rvices it rendered to all outstation students
souvenir to be published in one form or eproud to cherish.
this facility as our second home during our ly, I feel privileged and proud to be part of lways bring the memories of the good time think of our hostellife, the first thing comes urden of the hostel Late K.S.Subramaniam, thority and disciplinarian with admirable ng of the hostellers and tough management 羅 thenever he walks into the hostel premises fourthen Asst Warden Late Namasivayam ostel staff Chief Cook Kandiah, and his su Mylvaganam, Sinnathamby, Karuppiah, f them were part of our hostel family and
/Stem with prefects and motor Supervisors iš ctivities of the hostellers from dawn to bed
yer and celebrated all religious events. In lso provided biweekly laundry Services,
క్వాపకల్లాe్వ్యూలge> ஜ்ே 窓リ 窓
鷲劇** 雙

Page 37
monthly barber card for haircut and provis within the same boarding fee paid.
In Summary, our hostel had a great traditi environment; one would expect of a premie E. coordinated effort of the students and dec .going for every generation ܬܵܐ
Α.
際
Finally, even though we are thousands ( memories of student life are always fresh, With our history through our association a you all the best for a successful Centenary গৈ us all for a better and brightfuture with peac
t
| Thank you.
è:
୍8
獸
爵
瘟
幾
À
绯
魏
 
 

in of quality vegetarian food and religious s ir Hindu institution through continuous and iš licated teachers. Let us keep this tradition is
f miles away from our Alma Mater, our more and more strongly attached and united . nd individually. On behalf of JHCA I wish Celebration and many more. May god bless e and stability.
Pon Balendran, B.Sc.Eng., P. Eng. President, JHCA-Canada.
ܐ ܢ 戮 K
数。
[B ||B II ÖI CD ID 60 [[[21
திச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 38
22
26.02.2011ஆம் ஆ நூற்றாண்டு விழா மலருக்கு பெரிய
வாழ்த்துச் செய்தி அனுப்புவதில் பெருமையை
ஒரு நிறுவனம் ஒரு ஆண்டு நிலைத்
எமது மாணவர் விடுதி 100 ஆண்டுகளை எ வியப்பாகவேயுள்ளது.
சுமார் 300 மாணவர்களைத் தன்ன நண்பர்களுக்கு பாடசாலைக் காலங்களில் தாய் சமையற்கூடம், உணவுக்கூடம், கல்வி நிலை வசதிகளுடன் கூடிய ஒரு குடும்ப சூழலில் உ
தங்கிய பல மாணவர்கள் உயர்தரப் பரீட்6
உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். அ பாடசாலையிலும் நடைபெறும் விளையாட்டு ஈடுபடுத்தி அவர்களையும் மேம்படுத்தியுள்ளா
நாட்டின் போர் மேகங்கள் சூழ்ந்த
மாணவர்களுக்கு அடைக்கலம் வழங்கி அவர் நினைவுகொள்ளவேண்டும்.
மேலும் எட்டாக் கனியாக இருந்த ட
படிக்கக்கூடிய வசதியும் இல்லாத நிலையி அங்கலாய்த்து இருந்த நேரத்தில் இம் ம | ஒளிவிளக்கேற்றிய பெருந்தகைகளை நன்றி இன்னும், அங்கு தங்கியிருந்த சில வெளியூர் வகுப்புக்களை வழங்கி அவர்களை ஊக்குவித்
1980ஆம் ஆண்டு காலப்பகுதியி
s அன்பாகவும், அனுசரணையாகவும் இருந்து L
தயாரித்து வழங்கிய பண்டா அன் கோவைய
ரீ நாம் நினைவுபடுத்த வேண்டிய நாள்.
町邱 B T @ ○ 四_@_可酸類
65)
டுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 
 

வின் விடுதி தங்குமிடமல்ல :
தாய்வீடு
鵝
3.
蠶
罰
ஆண்டு யாழ். இந்து மாணவர் விடுதியின்
வையொட்டி வெளிவரும் நூற்றாண்டு விழா இ
பிரித்தானியா இந்து மாணவர் குழாம் சார்பில் ܣܛܝܵܢܹܐ
டகிறோம்.
莎
兹
纥
து நிற்பதே கேள்விக்குறியாகியுள்ள காலத்தில்,
ட்டிவிட்டது என்ற எண்ணம் எம்மில் பலருக்கு
戮
蠢
கத்தே கொள்ளக்கூடியது எமது விடுதி. இது : வீடாகவே அமைந்துள்ளது. அதனுடன் கூடிய, யம் ஆகியவை எமது நண்பர்களுக்கு சகல
ருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது. இதில் 畿 சையில் சிறப்புச் சித்திகள் அடைந்து, இன்று 靜 |ந்தளவிற்கு விடுதி நிர்வாகம் கல்வியிலும்
மற்றும் கழக நிர்வாகங்களில் மாணவர்களை 鑿
TöGT,
ஆரம்ப காலங்களில் பல வெளி மாவட்ட
களையும் அன்போடு அரவணைத்ததையும் நாம்
ாடசாலை அனுமதியும், அடைந்தாலும் தங்கிப் ல் பல மாணவர்கள் வெளிமாவட்டங்களில் இ ாணவர் விடுதியை நிறுவி மாணவர்களுக்கு இ யோடு நினைவுபடுத்தவேண்டிய நாள் இது. ஆசிரியர்கள் மாலை நேரங்களில் இலவச பாட 3 ததையும் நாம் நினைவு கொள்ள வேண்டிய நாள்.
A
群
ல் படசாலையிலே தங்கி, மாணவர்களுடன்
激 靜
ாணவர்கள் விரும்பும் விதத்தில் உணவுகளைத்
ம், அவர்களின் நகைச்சுவை உணர்வுகளையும்
羲
說

Page 39
R ܒ݂ܵܐS%ܬ 4ܬܬܐܠܲܐܕܵܘ ܬܬܐ݂ܢܵܐܬܐ
பாடசாலையில் 1989ஆம் ஆண் திட்டத்திற்கும் இம் மாணவர் விடுதி சமையற் பாடசாலை விழாக்கள் என்றாலும் சரி, நவரா: * நிகழ்ச்சிகள் ஆகிய எல்லாவற்றிலும் விடுதி ம என்றும் நிலைத்திருக்கும். சுருக்கமாகக் கூறப்ே இன்ப துன்பங்களிலும் பின்னிப் பிணைந்துள்ள
சில காலங்கள் நாட்டின் போர்ச்சூழ மீண்டும் நீண்ட இடைவெளிக்குப்பின் பழைய போன்ற நாடுகளின் உதவியுடனும், கல்லூரி நிர் பொலிவுடனும், பெருமையுடனும் தலைநிமிர்ந்து
பல மாணவர்களுக்கு தங்குமிடம s கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு ஏதாவது இவ்வாறான ஒரு காலப் பெட்டகத்தை நாம் எம எடுத்துச்செல்லவேண்டியது ஒவ்வொரு இந்து வெளிக்கொணர எடுத்த முயற்சி பாராட்டப்பட ே
கல்லூரி அதிபர் வீ.கணேசராசா ம குகபாலனும் மற்றும் நிர்வாகிகளும் பாராட்டப்ப
வாழ்க யாழ். இந்து வாழ்க கல்லூரி விடுதி. ஓங்குக அதன் புகழ் உலகமெங்கும்.
ப.விவேகானந்தா,
தலைவர், யாழ். இந்து பழைய மாணவர் ஒன்றியம், பெரிய பிரித்தானியா,
女。 స్త్రీ
 
 
 

டில் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் கூடம் பெரும் பங்காற்றியுள்ளது. இது தவிர திரி விழா என்றாலும் சரி, வைரவர் ஆலய ணவர்களினதும், விடுதியினதும் பங்களிப்பும் பானால் மாணவர் விடுதி, பாடசாலையின் சகல
5.
ஸ் காரணமாக விடுதி மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள், பிரித்தானியா, சுவிட்சர்லாந்து வாகத்தின் சிறந்த செயற்பாடுகளினாலும் புதுப்
நிற்கின்றது.
ாகவும், தாய்வீடாகவும் இருக்கும் விடுதி ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. து நெஞ்சில் நிறுத்தி, அடுத்த தலைமுறைக்கும் மைந்தனதும் கடமை. இதனை மலராக வேண்டியது.
மற்றும் மலர்க்குழு ஆசிரியர் பேராசிரியர் ட வேண்டியவர்கள்.
வ.தீபராஜ்,
செயலாளர், யாழ். இந்து பழைய மாணவர் ஒன்றியம், பெரிய பிரித்தானியா,
ŠXà | 畿蕊

Page 40
ܬܹܬܐܪܬܐ ܛܢܵܐܬܐ%S]
சிற பரிமாற
19ஆம் நூற்றாண் ஏற்படுத்தப்பட்ட எ யாழ்ப்பாணத்தில் ட * கல்வியை எமது சமய கலாசார சூழலி ஐ அக்காலத்திலிருந்த பல அறிஞர்களால் தாபி ဘွိုဋ် இடத்தை யாழ் இந்துக்கல்லூரி பெற்று விளங்குச்
1890இல் தாபிக்கப்பட்ட இக்கல்லூரிய தொடங்கப்பட்டது. தூரஇடங்களில் இருந்து தி தங்கியிருந்து படிப்பதற்கு இது பெரிதும் உத6 # ଗମଞ୍ଚର)। ୧-୩ର மாத்திரமே வழங்கப்பட்டு வருகில்
நான் கல்லூரியில் கற்ற காலத்தில் நீ விளங்கினார். அக்காலத்தில் சிறந்த ஒ( எடுத்துக்காட்டாக எமது கல்லூரி விடுதி வில் 影 தினங்களிலும் கொடுக்கப்படும் உணவின் சிற 麟 பழைய மாணவர்கள் கூறுவார்கள். இலங்ை
பாடசாலை விடுதியாக இவ்விடுதி விளங்கியது
மாணவர் விடுதி தொடங்கி ஒரு நூற்ற இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் மகிழ்ச்
GP2 டுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aଞ୍ଜି
ந்த சைவஉணவு றப்பட்டு வரும் விடுதி
மது சமய கலாசார மறுமலர்ச்சியைத் தொடர்ந்து Iல பாடசாலைகள் தாபிக்கப்பட்டன. ஆங்கில : வில் இருந்து பெறக் கூடிய வசதிகளுடன் விக்கப்பட்ட பாடசாலைகளுள் முதன்மையான கிறது.
蠱 பில் 1910ஆம் ஆண்டில் ஒரு மாணவர் விடுதி : lனசரி பாடசாலைக்கு வரமுடியாத மாணவர்கள் வியாக இருந்தது. இங்கு ஆரம்பத்திலிருந்தே ன்றது.
திரு.கே.எஸ்.சுப்பிரமணியம் விடுதி அதிபராக ழுக்கத்திற்கும், சிறந்த சைவ உணவுக்கும் స్ట ாங்கியது. வெள்ளிக்கிழமைகளிலும் விசேட ப்பினை இன்று நினைத்தாலும் வாய் ஊறுவதாக 螯 கயிலேயே சிறந்த சைவ உணவை பரிமாறும் குறிப்பிடத்தக்கது.
ாண்டு கடந்தமையை நினைவுகூரும் மலருக்கு ஈசியடைகிறேன்.
வி.கயிலாசபிள்ளை,
தலைவர், 瑟 யாழ். இந்துக்கல்லூரி நம்பிக்கை நிதியம் &
á

Page 41
இந்துக்கல்லூரி இ உலகெல்லாம் ஆ கலை, விளையாட்டு போன்ற பல துறைகள்
赛
மாணவர்களின் உள்வாங்கலே அடிப்படைக்க
ཁྱབ་ நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலி ܐܶܕܶܗ،
證
జప్తి
விடுதி பல்வேறு வகையிலும் உறுதுணையாக விழாவைக் கொண்டாடுவதையும், சிறப்பு ம6 பெரிதும் வரவேற்கிறார்கள்
இந்துப்பாரம்பரியத்தினை மையப்படு சமூக வேறுபாடுகளுக்கப்பால் சகல மாணவி
இந்நூற்றாண்டு விழா சிறப்பாகவும், மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ் விழ அபிவிருத்திச்சபையின் அனைத்து உறுப்பு
"வாழ்க இந்
'வளர்க அ
 
 
 

ன் சகலதுறை வளர்ச்சிக்கும் நாண்டாற்றிய விடுதி
த் தமிழர்களின் கல்விக் கலங்கரை விளக்கு யாழ், ! இக்கலங்கரை விளக்கின் மாணவ ஒளித்துளிகள் ங்காங்கே மிளிர்கின்றன. எமது கல்லூரி கல்வி, 懿 ரிலும் வெற்றிவாகை சூடுவதற்கு திறமைமிக்க ாரணமாகும்.
ருந்தும் இங்கு வந்த மாணவர்களுக்கு மாணவ 罗
இருந்தது. இம்மாணவ விடுதியின் நூற்றாண்டு இ
0ர் வெளியிடுவதையும் இந்துவின் மைந்தர்கள்
த்தி நிறுவப்பட்ட இக்கல்லூரி இன, மத மொழி,
பர்களின் கல்வி வளர்ச்சியுடன் சமுதாயத்தின்
குறிப்பாக நூற்றாண்டினை எட்டிப்பிடித்துள்ள 籃 பரப்பெல்லைக்கு அப்பால் நாட்டின் சகல ணவர்களின் சொந்த வீடு போல செயற்பட்டு யது என்றால் மிகையாகாது.
வெற்றிகரமாகவும் இனிது நிறைவேற எனது ாவை ஒழுங்கு செய்த விடுதி மாணவர் பினர்களுக்கும் எனது பாராட்டும் நன்றியும்
துக் கல்லூரி" அதன் பணி"
பிரான்சிஸ் மரியதாஸ், முன்னாள் விடுதி மாணவன், ! 磷
முன்னாள் தலைவர், பழைய மாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியம்.
屈 B T @ ○ D 60币

Page 42
(6)
நூற்றாண்டு விழாக் நினைக்கும்போது வருகின்றன. மாணவர்கள் - நண்பர்களாக ஒன்ற விழித்த நாட்கள், இனிய நாட்கள் அல்லவா
貂 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் துை படித்த மாணவர்களின் பங்களிப்பு முக்கிய சிந்தனையன்றி விடுதி மாணவர்கள் இருந்தார்கள்
பிரார்த்தனை மண்டபத்தில் நிகழ்ந்த நிக வரலாற்றில் நூற்றாண்டு என்பது ஒரு பக்கம் 懋 மைல்கல்லாகும்.
黜 நூற்றாண்டு விழாக் கொண்டாடும் வி 夔 சபையையும் வாழ்த்துவதில் யாழ் இந்துக்
S. மகிழ்ச்சியடைகிறது.
மேலும் பல சாதனைகளுக்குரிய அமையவேண்டும் என ஞானவைரவப் பெருமா
 
 
 
 
 
 
 
 

IRN 踢
ఇన్ఫ్రేష్టి క్లి ܠܢ
*
鞑
剔
ர் சங்க ய்தி
(63F
நல்லூரி பழைய மாணவ TԱD551Ց
காணும் யாழ் இந்துக் கல்லூரியின் விடுதியை விடுதி வாழ்வின் அந்த நாட்கள் நினைவுக்கு ாக ஒரே இடத்தில் ஒரே உணவு உண்டு உறங்கி
ற சார்ந்த வெற்றிகளுக்கு விடுதியில் தங்கிப் பாடசாலை தவிர வேறு
ழ்வுகள் என்றும் பசுமையானது கல்லூரியின்
மானதாகும்.
கல்லூரி விடுதியின் நூற்றாண்டு என்பது
விடுதி மாணவர்களையும், விடுதி மாணவர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்
அரங்கமாக இந்துக் கல்லூரி விடுதி
னைப் பிரார்த்திக்கின்றேன்.
鑿灣
வையோகேஸ்வரன்,
6)SECU6Un607 rî,
பழைய மாணவர் சங்கம்.
rf
ழ், இந்துக்கல்

Page 43
刚
畿
G)|
தமிழையும் சைவ வந்தோரால் யாழ் ஆண்டு தொடங் யாழ்ப்பாணம் இ பெற்றது. சைவபரிபாலன சபையால் நீ இந்துக்கல்லூரி நிர்வாகத்தில் சில மாற்றங்கள் உறுப்பினர்கள் விரும்பினர் சைவபரிபாலன
960LD L (Jaffna Hindu College Board) gig இந்துக்கல்லூரி நிர்வாகத்தை அந்த அமைப்பி
இது ஒரு பெயர் மாற்றமே அ இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டி 鹽 அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு C அமுலாக்கினார். கல்லூரி நிர்வாகத்தில் சில இ தளம்பாது நடைபெற்றது.
சபையின் அச்சகம் கல்லூரிக் கட் கல்லூரிக்கும் சைவபரிபாலன சபைக்குமான மிகமிக நெருக்கமானது. சைவபரிபால மாணவர்களுக்கு முக்கிய இடம் இருந்து வ யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விடுதி மா இருந்துள்ளேன். இது இரண்டாம் உலக மகாயு
அப்போது விடுதிக்குப் பொறுப்பா மதிக்கப்பெற்ற அமரர் கே.எஸ் சுப்பிரமணிய அன்பாக அழைக்கப்பட்டவர் இவர் உயரமா பிரம்பு வைத்திருப்பார் கம்பீரமான மனிதர் கிடுகிடு கலக்கம்தான்.
வன்னிப்பகுதியிலிருந்தும் தீவகத் விடுதியில் தங்கிப் படித்தார்கள். யுத்த கால அரிசியைக் கொண்டுவந்து விடுதிக்குக் கொடு
உணவுப் பரிமாற்றம் நடைபெற் > சுற்றிப்பார்ப்பார் திடீரென மாணவர்களு இ வழங்கப்படும் உணவின் தரத்தை அறிந்து கெ இல்லாவிட்டால் பொறுப்பாளர் கதி அவ்வளவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

— මුං
క్లేటి వీటి వీటి േക്ല
羲
ாம் சைவபரிபாலனசபையின் 驗 ※ ாழ்த்துச் செய்தி 靜 à
經
畿
ந்தையும் வளர்க்கும் நோக்குடன் நாவலர் மரபில் ப்பாணம் சைவபரிபாலன சபை 1904:1888ஆம் கப்பெற்றது. சைவபரிபாலன சபையினால் ந்துக்கல்லூரி 1890ஆம் ஆண்டு உருவாக்கப் றுவப்பெற்று நிர்வகிக்கப்பட்டு வந்த யாழ். ளை ஏற்படுத்த சைவபரிபாலனசபையின் மூத்த சபையின் உறுப்பினர்களே யாழ். இந்துக் கல்லூரி றும் நிர்வாக அமைப்பைத் தோற்றுவித்து யாழ். டம் வழங்கினார்கள்.
ன்றி ஆள் மாற்றம் அல்ல. நான் யாழ். ருக்கும்பொழுது இலவசக்கல்வி முறையினை WW. கன்னங்கரா அவர்கள் அறிமுகப்படுத்தி இடர்பாடுகள் ஏற்பட்ட பொழுதிலும் கல்லூரி
டடத்திற்குள் அமைந்து இருந்தது. இந்துக் 1 தொடர்பு மேற்குறித்த வினைப்பாடுகளால் ன சபையின் நிகழ்வுகளில் இந்துக்கல்லூரி ந்துள்ளது. இன்றும் இந்நிலை தொடர்கின்றது. ணவனாக நான் 1944-1948ஆம் ஆண்டு வரை த்தம் நடைபெற்ற காலப்பகுதியாகும்.
சிரியராக இருந்தவர் எல்லோராலும் பெரிதும் ம் ஆவார். "கே.எஸ்.எஸ்" என அனைவராலும் னவர் அவரது உயரத்தின் அரைப்பங்கு அளவு நடந்து வந்தாலே அனைத்து மாணவர்களுக்கும்
ந்திலிருந்தும் பெரும்பாலான மாணவர்கள் த்தில் அரிசித்தட்டுப்பாடு. இப்பகுதி மக்களே க்கும் சூழ்நிலையிலிருந்தது.
றுக் கொண்டிருக்கையில் கே. எஸ்.எஸ். க்கிடையில் தானும் அமர்ந்து சாப்பிடுவார். ாள்வதற்காக இவ்வாறு செய்வார். உணவு தரமாக தான்.
鱷亞島 B à Q_中。而2
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 44
மூன்று நேரம் ஒழுங்கான சாப்பாடு ம சிற்றுண்டியும் வழங்கப்படும். தேநீரும் சிற்றுண் வீட்டுக்கு மாதம் ஒருதடவைதான் செல்வோம்.
gస్తూ ఫ్రొఇ_ _ఇన్స్ట్ర ܕܬܐܒ݂ܹܬܐ ܬܬܐܠ ܐܬܐܬܐܬܐܢ {&
స్ట్
எண்ணெய்க் குழிப்புக்கு கட்டாயப்படுத்துவார். ( தொட்டிகளிலிருந்து அள்ளிக் குளிப்போம். இந் S இறும்பூது எய்துகின்றது.
இந்துக்கல்லூரி விடுதி, மாணவர்களை ட | மாதமும் இலக்கிய கூட்டம் நடைபெறும் அ விடயத்தில் பேசவேண்டும். இது நல்ல பயிற்சிக் என்றால் நான் பேசவேண்டியநாள் வரும் அத கிடைத்த வாய்ப்பை எனது கூச்சம் காரணமாக இ
வாங்கினேன். இதையறிந்த சீனியர்கள் கே.எஸ். அவர் நீங்களும் வாங்கிப்பாவியுங்கள் என்று செ
அதேபோல எங்கள் நாடகத்திற்கு இஸ்லாமிய மாணவர் பின்னணியாகப் பாடன 蠻 பாடுவதா என்று முறையிட்டார்கள். இதற் படிக்கிறான்தானே பாடினா என்ன? என்று சொ 鹽 இந்துக் கல்லூரியும், விடுதியும் என்போன்ற பலரு
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சகல அன்றைய விடுதி மாணவர்களே விளையாட்டுத் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
劃 சைவ பரிபாலனசபைக்கும், யாழ். இ * உறவாகும் வரும் காலங்களிலும் இத்தொடர்பு அ விழா கொண்டாடப்படும் இந்நாளில் சைவபரிபா மனம் நிறைந்த மட்டற்ற மகிழ்ச்சி எய்துகின்றேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டியும் நிறைவான உணவாக இருக்கும். நாங்கள் ஆ
ஏனைய பாட முடிவுகளில் பாடசாலையும் 豹 ல, இரவு படிப்புக்காக மாணவர்கள் இருக்கும் ாணிப்பார். ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு கிணறுகள் இருந்தன. இதில் தண்ணீர்த் த இனிய நாள்களை எண்ணிப்பார்க்க உள்ளம்
Iல துறைகளில் சிறப்புறச் செய்தது. ஒவ்வொரு தில் யாராவது இரு மாணவர்கள் குறிப்பிட்ட களமாக அமைந்தது. இதில் வேடிக்கை என்ன ? ற்குக் கணக்காக வீட்டிற்குச் சென்றுவிடுவேன். ழந்தேன்.
பெறும் சீனியர்கள் ஒரு அணி, யூனியர்கள் : பெறும் சினிமாப் பாணியில் கதை வசனம், !
அன்றைய சினிமாக்களை துண்டுதுண்டாகக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவராக இருந்ததால் வை நாடகத்திற்குத் தேவையான ஒப்பனைப் : வீரகாளி அம்மன் கோவிலடியில் வாடகைக்கு : எஸ் அவர்களிடம் சென்று முறையிட்டார்கள். ால்லிவிட்டார். 鲷
விடுதியில் இல்லாத மாணவன் ஒருவனை இ வத்தோம். விடுதியில் இல்லாத மாணவன் கும் கே.எஸ்.எஸ் எமது பாடசாலையில் ல்லிவிட்டார். இவ்வாறு எத்தனை நிகழ்வுகள், ! க்கு என்றும் மறக்கமுடியாத தாய்வீடாகும்.
துறையிலும் முன்னணியில் திகழவேண்டும். ់
துறையில் சாதனையாளர்களாக இருந்தார்கள் இ
ந்துக் கல்லூரிக்குமுள்ள தொடர்பு குடும்ப ஆழமாக இருக்கவேண்டும். விடுதி நூற்றாண்டு : லன சபையின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில்
த.சண்முகலிங்கம், சிவநெறிப்புரவலர், தலைவர், சைவபரிபாலனசபை, யாழ்ப்பாணம்.
鶯
岑
猫
畿
18

Page 45
默
இந்துக் கல்லூரி ஒ சிறப்புகளுக்கும், தொடர்பு உண்டு. நூற்றாண்டைக்கடந்
நூற்றாண்டைக் கொண்டாடும் இந்துக்க விடுதி அபிவிருத்திச்சபை உருவாக்கப்பட்டுள்ள ஏழை மாணவர்களுக்கு உதவும் நோக்கு 鬱。 பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மாணவர்கள் உ பாடசாலைக் கல்வி பூர்த்தியாகும் வரை உதவுதல்
踝
貂。 முற்காலத்தில் ஆச்சிரமக்கல்வி மு இருந்துள்ளது. இதனால் மாணவர்கள் ஒழு
變 வாழ்வதற்கு வழிகாட்டப்பட்டார்கள். @@ 2 உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது என்ட * சுயசரிதைகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிற
$ மாறியதனால் இன்று கட்டுப்பாடற்ற மாணவ சமூக
魏
பாடசாலை விடுதிகள் சரியான மு இ மாணவர்களை உருவாக்க வேண்டும். இதற்கு
குறித்த நேரத்தில் எழுதல், காலைக்கடன் மு " Drລກລວມ. விளையாட்டு, இரவுப்படிப்பு.
இவழிகாட்டப்படுதல் அவசியமாகும். இந்தக் கட்
鷲 தானே முளைத்து தானே தண்ணீர்கு
উদ্ভিদ
பனைமரம்போல தன்னலமற்ற பணி புரிந்த 懿 அத்தகையவர்களை ஞானவைரவர் காப்பாற்றுவ 彎 கல்லூரித்தாயை வை
 
 
 
 
 
 
 
 

ற்று பணிபுரிந்தவர்களை த்துப்பார்க்கின்றேன்
ன்றாகும். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ཚོ་ இந்துக்கல்லூரி விடுதிக்கும் நெருக்கமான ܬܵܐ இந்துக் கல்லூரியில் விடுதி உருவாக்கப்பட்டு 懿 துவிட்டது. (1910-2010)
蛾 ல்லூரி, 2009ஆம் ஆண்டு யாழ் இந்துக்கல்லூரி ாது கல்லூரி அதிபரைத் தலைவராகக் கொண்டு இ டன் விடுதிச்சபை உருவாக்கப்பட்டுள்ளது. நீ ள்வாங்கப்பட்டு விடுதியில் அனுமதிக்கப்பட்டு, 鑿 என்பது சிறப்பான திட்டமாகும். རྒྱུ་སྐྱོ་
藝
鹽 Dறையும் தொடர்ந்து குருகுலக் கல்வியும் 魯 க்கமுடையவர்களாக நியதிகளுக்கு உட்பட்டு இச் குலக் கல்வி ஆரோக்கியமான சமூகத்தை இ 1தை வாழ்வாங்கு வாழ்ந்த பெரியோர்கள் தமது ନିର୍ଭୂ ) Trig, GT. இந்தக் கல்வி முறை படிப்படியாக இ" கம் உருவாகியுள்ளது எனக் கருதுகிறேன்.
றையில் நிர்வகிக்கப்பட்டு ஒழுக்கமுடைய 2 அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் : டித்தல், காலைப்படிப்பு உணவு பாடசாலை : என நேரக்கட்டுப்பாட்டில் செயற்படுவதற்கு டுப்பாட்டிற்கு பழக்கப்படுகையில் நெறியான இது னைக்கிறேன்.
றப்பாக நிர்வகித்த அனைவரையும் நினைத்துப் இ அவர்கள்தான் கண்முன்னால் தோன்றுகிறார். ஸ் படுத்தப்படுவது அவசியமாகும்.
டித்து, தானே வளர்ந்து, தன்னையே வழங்கும் 烃
அனைவரையும் நினைத்துப் பார்க்கிறேன்.
Tf.
னங்கி முடிக்கிறேன்.
சபந்து சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல், : சயலாளர், யாழ். இந்துக்கல்லூரி விடுதிச்சபை,
懿 - - - இஇேநூ ந ந  ைரு D ல |29
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 46
யாழ்ப்பா வாழ்த்துச்செய்தி இந்துக்கல்லூரியின் கே.எஸ்.சுப்பிரமண வீட்டில் "பொற்பதி ଗଣFTରି) ର)ରUTLD, ଗTରୀ யாவரும் இரண்டாம் நிலைக் கல்வியை இந்துக்க பெற்றுள்ளோம். எனது அண்ணர் 1949ஆ
நீ மாணவரானார். இதனைத் தொடர்ந்து நானும்
மாணவர்களாகச் சேர்ந்து விடுதியில் தங்கியிரு ஆண்டுவரை எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்க
s இப்பின்புலத்தில் விடுதி வாழ்க்கையி உணவு வகைகளின் தரம், விடுதிப்பணியாளர்க எனது மனதில் ஊஞ்சலாடுகின்றன. மேலும்
1970களில் உணவுப் பிரச்சினைகளாலு * தூர இடத்து மாணவர்கள் கல்லூரியைத் தவி இளைஞர்கள் இருப்பதற்குப் பாதுகாப்பற்ற
ஐ கட்டுப்பாடு பாதுகாப்பு போன்ற பல பிரச்சினை யாழ்ப்பாண நகர பிரபல பாடசாலைகளின் ஐ மூடப்பட்டன.
நீண்ட காலத்திற்குப் பின்னர் கல்வி ܬ݁ܶܒ݂ܬܐ இ விடுதிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என் செயற்பாட்டிற்குச் சாதகமற்ற குடும்ப சூழ்நிலைய மூலமே சிறப்பான கல்வியை வழங்கமுடியும் எ ஆரம்பிக்கப்பட்டிருப்பது நல்லதொரு விட இ பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் கல்லூரி வாழ்க்கையைப் பெறவும் வழிசமைக்கும்
எனவே மீளவும் ஆரம்பிக்கப்பட்ட
30|匹T邱 B T @ ○ D 60币
 
 
 
 
 
 

ணைந்திருந்த விடுதி
ணம் இந்துக்கல்லூரி விடுதி நூற்றாண்டு மலருக்கு ே வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். る ன் விடுதி வாழ்க்கை பற்றியும் விடுதி அதிபர் 爵 ரியம் உப அதிபர் நமசிவாயம் பற்றியும் எங்கள்
வேலணையில்" பேசாத நாட்கள் இல்லை என்றே இ து குடும்பத்தில் ஏழு ஆண் பிள்ளைகள், நாங்கள் 爵 ல்லூரியில் முழுக்காலமும் விடுதியில் தங்கியிருந்து ம் ஆண்டு இந்துக்கல்லூரியில் சேர்ந்து விடுதி பின்னர் எனது சகோதரர்களும் இந்துக்கல்லூரியில் 爵 நந்து கல்வி பயின்றோம். 1949லிருந்து 1974ஆம்
ள் தொடர்ச்சியாக விடுதியில் வாழ்ந்துள்ளோம். சில இ ரே காலத்தில் விடுதியில் தங்கியிருந்து கல்வி : ன்றுவிட்ட சகோதரர்களும் கல்லூரி விடுதியில் ஒரே !
ன் சிறப்பம்சங்கள், அங்கு பரிமாறப்பட்ட சைவ ள், நண்பர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் என்றும்
கே.எஸ்.எஸ் இன் நினைவும் என்றும் நிலைத்து :
ம், மாவட்டக் கோட்டா முறை அமுல்படுத்தியதால் விர்த்ததாலும், யுத்த செயற்பாடுகளால் விடுதிகளில்
சூழ்நிலை உருவானதாலும் தனியார் கல்வி விடுதிகளைத் தக்கவைப்பதில் உணவு, நிதி ஒழுங்கு கள் உருவாகின. இதனால் 1970களின் ஆரம்பத்தில் விடுதிகள் செயற்படுத்த முடியாதநிலை ஏற்பட்டு
畿
藻 ནོ་
இ
鲨
་་་་་་་་་擬
羲
இ
பிச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கல்லூரி 1ற ஒரு தேவை எழுந்துள்ளது. குறிப்பாக, கற்றல் இ
பிலிருந்து வரும் மாணவர்களுக்கு விடுதி வாழ்க்கை இல் ன்ற நிலைப்பாட்டில் மீளவும் இந்துக்கல்லூரி விடுதி ! யமாகும். இதனால் யுத்தத்தாலும், பல்வேறு : நல்ல கல்வியைப் பெறவும், மனநிறைவான ஒரு :
).
亂 விடுதி சிறப்புற இயங்கி வருங்காலத்தில் நல்ல 籃 நூற்றாண்டு விழாக் கொண்டாடும் ஆண்டில் :
பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை வாழ்நாள் பேராசிரியர், யாழ். பல்கலைக்கழகம்,

Page 47
ܬ
வாழ்க்கை முகங்கள் போன்றது துன்பமாக அமைவ
அதிலும் பாடசாலை வாழ்வின் இளை
சுவையான வாழ்வாக அமைகிறது. இதனை அ ଛିଞ୍ଚି அருமை தெரியும்.
影
筠
& 3.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அல இன்று நூற்றாண்டு நிறைவு பெறுவதனையிட்டு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" ( பழக்கம் சுடுகாடு மட்டும்" என்பது எமது புதுெ உயர்வுக்கு வித்திட்ட விடுதி வாழ்வு என்றும் நெ
எமது பாடசாலையின் தலைவராக இ காண உதவிய எமது மதிப்புக்குரிய அதிபர் தி * இன்றும் மறக்க முடியவில்லை.
ஒரு கூட்டத்தில் வாழும் குருவிகள் 靶 கடந்த 1991-92 காலப்பகுதியில் மூண்ட யுத்த பொருளாதாரத் தடை மின்சாரம் போன்ற இறு அன்னையாக, தந்தையாக, உற்ற நண்பனாக அவர்களையும் அவருக்கு உதவியாக இருந்த : சேவையையும் இன்றும் நினைவுகூரத்தக்கவை.
இவ்விடுதி இன்றும் என்றும் கல்வியி அன்பின் இல்லமாக மலரவும், வளரவும் திருவடிகளை வேண்டிநிற்கின்றேன்.
ଝୁଣ୍ଟୁଷ୍ଟି
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ୱିନ୍ଧି,
貂 義リ
ட்டங்கள் போல நாம் பாக வாழ்ந்த விடுதி
என்பது மனித வாழ்வில் ஓர் நாணயத்தின் இரு 娜 1. ஒரு பக்கம் இன்பமாக இருந்தால் மறு பக்கம் 勘 து மனித வாழ்வின் இயல்பு
மப்பருவத்தில் விடுதி வாழ்வு ஓர் இனிப்பான, 颚 னுபவித்த என்னைப் போன்றவர்களுக்கு இதன் இல்
மந்துள்ள மாணவர் விடுதி உருவாக்கம் பெற்று எனது கடந்த கால வாழ்வினை உங்களுடன்
என்பது அன்றைய பழமொழி இன்று "கொஸ்டல் இ மாழி என்று புகழும் அளவுக்கு எமது வாழ்வின் 父 ஞ்சில் நிறைந்துள்ளது.
ருந்து எம்மை ஆளுமை விருத்தியில் வளர்ச் ருஅ.பஞ்சலிங்கம் அவர்களின் வழிகாட்டை
போல் என்றும் கலகலப்பாக இருந்த வாழ்வும்
மேகங்கள் எம்மேல் நிழலிட்ட வேளையில், 2 பக்க நிலைகள் வந்த வேளையில் எங்களுக்கு இருந்து வழி நடாத்திய கப்டன் சோமசுந்தரம் உதவி மேற்பார்வையாளர் மற்றும் அனைவரின்
ன் உறைவிடமாகவும், இல்லமாகவும் இருந்து 爵 எல்லாம்வல்ல ஞான வைரவப்பெருமானின்
கறுரீமோகனன், உதவிஅரசாங்க அதிபர்,
தீவகம் வடக்கு, ஊர்காவற்றுறை,
DII B B II ỐI (0 D 60 ff|31
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 48
யாழ். இந்துக்கல்லு வெளியிடுவதையி இந்துவின் மைந்: விடுதியில் இருந்து
மாணவச் செல்வங்களுக்கு உணவு உ விட்ட பணி இன்றும் தொடர்கின்றது. 120 வரு மூதாதையர்கள் இந்துவுக்கு அடிக்கல் இட் கல்லூரியை ஆரம்பித்து நிர்வகித்தவர்கள் தூரநோக்கும் கொண்டவர்கள் விடுதியின் 翡 ஆண்டுகள் சிறப்புடன் வாழ்ந்தமையை நீங் ஆயிரம் மாணவர்கள் படித்து உணவு உண் பெருமைப்படுகின்றோம் நூறு ஆண்டுகள் சி
விடுதியுடன் தொடர்புடையவர்களின் தொடர்ச்சியான வாழ்வுகண்டது விடுதி மீண் * விழாவும் நடந்து எம்மை மகிழ்விக்க வேண்டுப்
இப்பணியில் மனத்துணிவுடன் ெ மாணவர்கள் பெற்றோர்கள் யாவரையும் செய்தியையும் வழங்குகின்றேன்
ଶ୍ରେ:
翡
Ag,
梁
萎 鑿
SS:
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 
 

அதிமூத்த மாணவனின்
வாழ்த்து
ாரியின் விடுதியின் தனது நூற்றாண்டு மலரை ட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். நான் ன் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் : படித்து உயர்ந்தவன்.
றைவிடம் கொடுத்துநூறு ஆண்டுகள் வளர்த்து 3 டங்களுக்கு முன்தோன்றி வாழ்ந்து மறைந்த எம் 鵬 டார்கள். இன்றும் அதன் புகழ் உலகறிந்தது.
உயர் சிந்தனையும், நல்ல கல்வி அறிவும் 盪 தேவையை உணர்ந்தார்கள் விடுதியும் நூறு கள் எல்லோரும் நன்கு அறிவீர்கள். ஆயிரம், 影 டு வாழ்ந்த இல்லம் இன்று விழா எடுப்பதில் இ றப்புடன் வாழ்ந்த விடுதி 2.
அர்ப்பணிப்பான சேவையால் நூறு ஆண்டுகள் இ டும் அதன் நிலை உயர்ந்து இருநூறாம் ஆண்டு இ
D.
சயற்படும் அதிபர், ஆசிரியர்கள், பழைய ? பாராட்டுவதில் மனமகிழ்வதோடு, வாழ்த்துச்
சி.இராஜநாயகம், ஒய்வுபெற்ற கல்வி அதிகாரி

Page 49
யாழ்ப்பாணம் இந்துக்
பேராசிரியர்
(jഖിധി( யாழ்ப்பாணப் (
ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் மிகப்பிரதானமான பங்கு வகிப்பது அங்கு இயங்கிவரும் விடுதிச்சாலை என்பதில் எவருக்கும் இருவேறுபட்ட கருத்துக்கள் இருக்கமுடியாது விடுதியில் தங்கிக் கல்விகற் கும் மாணவர்கள் தமது ஆளுமைவிருத்தியை அதிகரித்தலுடன், கல்விப்புலமைக்கான தேடல் களை மேற்கொள்ளவும் பெறுபேற்று அடைவு மட்டத்தினை அதிகரித்துக் கொள்ளவும், தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுப்பதி லும், சகமாணவர்களுடனான சகோதரத்து வத்தை இறுக்கமாக்கிக் கொள்வதற்கும், பாடசாலையில் கற்கும் காலத்திலும் சமூக வாழ் வில் ஈடுபாடுகொள்ளும் காலப்பகுதிகளிலும் தன்னை ஆளாக்கிய அக்கல்விச்சாலையின் கல்விசார், கல்விசாரா வளர்ச்சியில் பங்கேற்ப தற்கான மன இயல்புகளின் உருவாக்கத்திற்கும். உடல் ஆரோக்கியத்தினைப் பேணவும் விளையாட்டில் ஆர்வத்தினை உருவாக்கவும், பாடசாலையினை விட்டு நீங்கிய பின்னர் விசுவாசத்துக்குரிய நண்பர் குழாத்தினை வைத்துக்கொள்வதற்கும் விடுதி வாழ்க்கையே பலம் வாய்ந்த ஒரு நிறுவனம் என்றால் மிகையாகாது. அதற்கும் மேலாக ஒரு மாணவன் சிறந்த ஒழுக்கத்தினை வாழ்நாள் முழுவதும் மேற்கொள்வதற்கு அத்திவாரம் இடப்படுவதும் விடுதிவாழ்க்கையாகும். அத்துடன் இன, மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கப்பாற்பட்ட தூயமனிதனாக சமூகத்தோடு இணைவதற்கும் விடுதிவாழ்க்கை பெரும் துணைபுரிகின்றதுடன்

கல்லூரி விடுதி வரலாறு
காகுகபாலன்,
1ற்றுறை பல்கலைக்கழகம்.
தனது வழிவந்தோரின் மூடநம்பிக்கைகளி லிருந்து விடுபட்டுச் சமூகத்திற்கு வழிகாட்டியா கவும் உருவாவதற்கும் விடுதிவாழ்க்கை பெரும் துணைபுரிகின்றது.
ஒரு பாடசாலையில் இயங்கும் விடுதிச் சாலையில் வாழ்ந்து கல்வி கற்பவர்கள் எல்லோ ரும் பல்வேறுபட்ட பொருளாதார, சமூக, பண்பாட்டுப்புலத்துக் கூடாகவே வந்தவர் களாவர். அவர்களனைவரையும் பொதுமைப் படுத்தி சமூக விழுமியங்களை உள்வாங்கச் செய்து சமூகத்திற்கு அளிக்கும் நிறுவனமாக விடுதிச்சாலை இயங்குகின்றது. அதாவது வேறுபட்ட பொருளாதார, சமூக ரீதியிலும் உயர்ந்த மற்றும் உயர்வற்ற கல்விப் பெறுபேறு கள் மற்றும் தொழில்களுக்கு அப்பாலும் ஒவ்வொரு மாணவனும் தங்களுக்கிடையே உறவுகளை மேம்படுத்துவதற்கு குறிப்பாகப் பல சந்தர்ப்பங்களில் குடும்ப உறவுகளாக நீடித்து நிலைப்பதற்கும் விடுதிச்சாலை வாழ்க்கை ஒரு காத்திரமான அத்திவாரமாக அமைவதையும் காணமுடிகின்றது.
இலங்கையில் புகழ்பூத்த இந்துக் கல்லூரியினதும், அங்கு கற்றுத்தேறிய மாணவர் களினதும் எதிர்கால வாழ்வுக்கு அளப்பரிய பங்களிப்பினைக் கல்லூரியில் இயங்கிவரும் விடுதிச்சாலை ஆற்றிவந்துள்ளது என்பதை விடுதியில் தங்கிக் கல்விகற்ற மாணவர்கள் ஒவ்வொருவரினதும் மனத்திலும் புளகாங்கிதத் தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணரலாம்.
p| B |B| | | b D 0 ||33
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 50
பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்விக்காகவும் எதிர்கால வளமான வாழ்வினைப் பெற்றுக் கொள்வதற்காகவும், கல்லூரி விடுதிகளில் சேர்த்துவிடுவது வழக்கமாகும். அந்த வகையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதியில் சேர்ந்த மாணவர்களின் வளர்ச்சிக்கு கல்லூரி அதிபர்கள், விடுதிக்காப்பாளர்கள், உணவு தயாரித்தல் கடமையில் ஈடுபட்டவர்கள் ஆகியோரின் பங்களிப்பின்றேல் இந்நற்கருமம் சிறப்புற்றி ருக்காது. மிகச்சிறந்த நிர்வாக கட்டமைப்பின் மூலம் விடுதி நிர்வாகம் செயற்பட்டதன் விளைவாகப் பல்வேறு தரத்தினராக உள்வந்த விடுதி மாணவர்களை நற்பிரசைகளாக்கி சமூகத்திற்கு அனுப்பிய பெருமை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதிச்சாலைக்கேயுரியது. இதன் விளைவாக இக்கல்லூரியில் கற்று. உள்நாட்டிலும் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் பழைய மாணவர்கள் கல்லூரி அன்னை யின்பால் அளவற்ற அன்பும் அன்னையின் வளர்ச்சிக்கு தங்களாலான உதவியினை வழங்கி வருவது கண்கூடு குறிப்பாக விடுதி வாழ்க்கை யினை அனுபவித்த பலர் கல்லூரி அன்னைக்கு சிரம்தாழ்த்தி தமது உதவியினையும் ஒத்துழைப் பினையும் நல்கி வருகின்றனர்.
இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் அறிவுக்களஞ்சியமான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நாட்டில் உள்ள முன்னணிக் கல்லூரிகள் சிலவற்றில் ஒன்றாகும். சைவப்பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு 1890 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி புகழேணியின் உச்சியில் இருந்து அக்கல்லூரி அன்னையினால் பாடம் புகட்டப்பட்ட பல்லா யிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கேள்வி களில் சிறந்து கல்லூரிக்கு தொடர்ச்சியாகப் பெருமையைத் தேடிக்கொடுத்து வருகின்றார் கள். இத்தகைய புகழ்பூத்த கல்லூரி 1990ஆம் ஆண்டு நூற்றாண்டினைக் கொண்டாடி மகிழ்ந்தது. அதேபோல 1905ஆம் ஆண்டு கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி
34|நூ நீ நா ன் டு ம லா
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

கல்லூரி அன்னையின் வளர்ச்சி கருதி பழைய மாணவர் சங்கம் என்ற அமைப்பை நிறுவினர். காலப்போக்கில் கொழும்பிலும் ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா நோர்வே, சுவிற்சலாந்து ஜேர்மனி, அவுஸ்திரேலியா போன்ற சர்வதேசமெங்கும் அன்னையின் பேரால் சங்கம் அமைத்து அன்னையின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 1910ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக் கான அடுத்த மைல்கல்லாக கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தங்கி தமது கல்வியினைத் தொடர்வதற்காக விடுதி அமைக்கப்பட்டது. இவ்விடுதி காலத்துக்குக்காலம் வெவ்வேறு இடங்களில் இயங்கிவந்த போதிலும் 1940களின் முற்பகுதியிலிருந்து தற்போது செயற்பட்டு வரும் இடத்தில் இயங்கிவருகின்றது.
விடுதியின் வரலாறு
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1890ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் விடுதி வசதிகளை உருவாக்கி சைவமாணவர்களின் கல்வியில் உயர்வு காணப்படவேண்டும் என எண்ணினர். 1891ஆம் ஆண்டு விடுதி ஒன்று அமைக்கப்பட்டது. அவ்விடுதியிலிருந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு அதாவது ஆரம்ப, இடைத்தர, சிரேஷ்ட மாணவர்களுக்கு ஒரு நாளைக்கான கட்டணமாக முறையே 12 சதம், 16 சதம், 20 சதம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலாக மாணவர் நலன்களைக் கவனிக்கும் உள்ளக விடுதிக் காப்பாளரினால் இலவசமாக மீட்டல் வகுப்புக்கள் நடத்தப்பட்டும் வந்தன. எனினும் தவிர்க்க முடியாத காரணி களினால் அவ்விடுதியினை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.
முன்னாள் அதிபர் ஜி.சிவராயூ அவர் களின் பெருமுயற்சியினால் 30.05.1910ஆம்
ஆண்டு மீண்டும் விடுதி நிறுவப்பட்டது.

Page 51
அன்றிலிருந்து இன்று வரை அசாதாரண சூழ்நிலையின் விளைவாக 1990-2008ஆம் ஆண்டிடையில் விடுதி மூடப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பல வரலாற்றுப் புதுமைகளையும் பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு செயற்பட்டு வருகின்றது. 1910ஆம் ஆண்டு விடுதி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் விடுதிக்காப்பாளராக கல்லூரியின் உபஅதிபர் உயர்திரு. எஸ்.வீர சுவாம்பிள்ளை அவர்கள் கடமையாற்றியுள்ளார். 1910-1925ஆம் ஆண்டுகளிடையில் இவ்விடுதி யானது தற்போதைய கல்லூரியின் கிழக்குப் புறத்தில் சில அறைகளைக் கொண்டதாக இருந்துள்ளது. இடநெருக்கடி காரணமாக ஒரு சிலகாலம் நீராவியடிக்குளத்திற்கு முன்னால் அட்சலிங்கம் அவர்களது வீடும் உயர் வகுப்பு மாணவர் விடுதியாக அமைந்தது. இக் காலப்பகுதிகளில் விடுதிப்பொறுப்பாளர்களாக எம்.சபாரத்தினசிங்கி ஏ.கே இளையதம்பி, வி.எம்.வியாகேசு போன்றோர் கடமையாற்றிய தாக அறியமுடிகின்றது.
1926ஆம் ஆண்டு தற்போது கல்லூரி யின் நூலகமாகக் காட்சியளிக்கும் கட்டடத்தின் மேல்தளத்திற்கு மாற்றப்பட்டது. ஒரு சில காலம் QÜLJG56 QGÖTTLŠLq Luf) (Intermediate) LDT GOOTGJff விடுதியாகவும் இயங்கியது. விடுதியில் தங்கிக் கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுவரவே அப்போதைய அதிபராகவிருந்த நெவின்ஸ் செல்லத்துரை (1914- 1926) அவர்களும், வி.எம்.வியாகேசு அவர்களும் விடுதி அமைப்பது தொடர்பாக மலாயா வில் நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சேகரிக்கப்பட்ட பணம் விடுதி அமைப்பதற்குப் போதாத நிலை காணப்படவே கல்லூரிக்கு வெளியில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து விடுதியினை நடாத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அதற் கிணங்க 1940களின் முற்பகுதியில் கே.கே.எஸ்
 

வீதியில் சிவதொண்டன் நிலையத்திற்கு முன்னால் இருந்த செட்டியாரின் வீட்டையும் அதற்கு எதிர்ப்புறமிருந்த வீடு ஒன்றினையும் வாடகைக்குப் பெற்று விடுதியமைக்கப்பட்டது. செட்டியார் வீட்டில் இயங்கிய விடுதியை "Cheddiyar Boarding" GTGCTGub LDb60|Du||605 "Baby Boarding" எனவும் அழைக்கப்பட்டது. இங்கு மாணவர்கள் தங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. குளித்தல், உணவைப் பெற்றுக்கொள்ளல் என்பனவற்றிற்கு பிரதான விடுதி மண்டபத்திற்கே வரல் வேண்டும். இவ்விரு வீடுகளில் தங்கியிருந்த மாணவர்கள் விடுதி அதிபர் கே.எஸ்.எஸ். அவர்கள் வாழ்ந்த வீட்டின் வளவினூடாகவே பிரதான விடுதி மண்டபத்திற்கு வருவதாக அறியமுடிகின்றது. இவ்விடுதிக்குப் பொறுப்பாக கேநமசிவாயம் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.
விடுதியில் தங்கிக் கற்கும் மாணவர் களின் விருப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வரவே புதிய விடுதி அமைக்கப்படல் வேண்டும் என எண்ணம் அப்போதைய அதிபருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் உருவாகவே உள்நாட்டில் நிதிசேகரிப்பதன் மூலமாகவும், Hindu College Reserve Fund 9|60|DÚ|Slót 2) g6É) யுடனும் தற்போதைய விடுதி அமைந்துள்ள இடத்தில் அத்திவாரம் இடப்பட்டது. இக் காலத்தில் W.ATroupe அதிபராகவிருந்தார். விடுதிக்கட்டடம் 1929ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டு கல்லூரி அதிபராகவிருந்த வி.ஆர்.வெங்கடராமன் (1928-1933) அவர்களின் தலைமை யில் 12.07.1929 ஆம் திகதி இலங்கையின் ஆளுநரான அதிமேதகு சேர் ஹேபேட் ஸ்ரான்லி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபராகக் கடமையாற்றிய ஏ.குமாரசுவாமி (1933-1952) அவர்களின் காலப்பகுதியில் (5ÓÜLJITS 1934 guð sig, GÖTG) Baby Boarding
町邱 B T @ ○ D 60 而|35
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 52
என்றழைக்கப்பட்ட விடுதி மூடப்பட்டு கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த இரண்டு விடுதி களும் ஒன்றிணைக்கப்பட்டது. இக்காலத்தி லேயே தரையில் அமர்ந்திருந்து உணவருந்தும் நிலை க்கு முற்றுப்புள்ளி வைக் கப்பட்டு சுத்தமானதாகவும் வசதியானதுமான இருக்கை வசதிகளைக் கொண்ட உணவருந்தும் மண்டபம் உருவாக்கப்பட்டதுடன் 1930களின் பிற்பகுதியில் மின்சார வசதியுடன் குழாய் நீரைப்பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்
ULL-5).
1945-1949ஆம் ஆண்டுகளிடையில் தற்போது நூலகமாக காட்சியளிக்கும் இடத்தில் LSGTG|b LIGOff g|Trig, b 9LLDT5 (Dormitory) மாற்றப்பட்டது. 1950களிலிருந்து தீவுப்பகுதி, வடமராட்சி மற்றும் தென் னி லங்கை மாணவர்களின் வருகை அதிகரிக்கவே விடுதி யில் ஏற்பட்ட இடநெருக்கடிகளைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக 1950 - 1955 ஆம் ஆண்டுகளிடையில் கல்லூரி வளாகத்திற்கு வெளியே இரண்டு வீடுகள் செட்டியார் GÉl() Éu|ð Baby boarding 2 Lð Lð 6öT(6) |b வாடகைக்கு எடுக்கவேண்டிய நிலை உரு
வானது.
விடுதியின் விரிவாக்கம், மாணவர் களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற வற்றின் விளைவாக புதிதாக உணவு மண்டபம் (Dining Hal), சமையலறை என்பனவற்றின் தேவை அதிகரிக்கவே விடுதிக்காப்பாளராக விருந்த கே.எஸ். சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியினால் கட்டப்பட்டு புதிய உணவு மண்டபம் 1954ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப் பட்டது. அடுத்த ஆண்டு உணவு மண்டபத்திற்கு மேலே மாணவர் உறங்கும் மண்டபமும் பூர்த்தி செய்யப்பட்டது. இதனையடுத்து விடுதி மண்டபம் ஒரு தனி அலகாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
36|நூ நீ நா ன் டு ம ல ர்
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

1980 களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு விடுதிச்சாலை யினை தற்காலிகமாக மூடவேண்டியநிலை உருவானது. அதேவேளை கல்லூரியின் வளர்ச்சி நிலையில் மாணவர்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டு சென்றமை மட்டுமல்லாது தகவல் தொழில்நுட்ப போதனை யின் அவசியம் கருதியும் புதிய கட்டடங்கள் உருவாகவேண்டியது அவசியமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது உணவு விடுதிக்குத் தெற்கேயுள்ள முன்னாள் அதிபர் நெவின் செல் லத்துரை அவர்கள் பயன்படுத்திய குடியிருப்பு மற்றும் விடுதி உப அதிபர் பணிமனை உட்பட மாணவர்கள் உறங்கும் பிரிவும் அகற்றப்பட்டு மூன்று மாடிக்கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் அடித்தளம் மாணவர் விடுதியைக் கருத்திற் கொண்டு கட்டப்பட்டது. விடுதி மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவாக விருப்பதனால் அத்தளத்தினை தற்காலிகமாக நூலகமாக
பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மாணவர் தொகை அதிகரிக்கும் பட்சத்தில் இதனை விடுதியாக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.
விடுதி அதிபர்கள், உப அதிபர்களின் தன்னலமற்ற சேவை
30.05.1910ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்ட இந்து க் கல்லூரி விடு தி யில் பெற்றோர்களால் ஆர்வமுடன் தமது பிள்ளை களின் கல்வி வளர்ச்சி, சிறந்த ஒழுக்கம் ஆகிய வற்றை பேணுவதற்கு சேர்க்கப்பட்ட நிலையில் கல்லூரி நிர்வாகம் ஆற்றல் படைத்த விடுதி அதிபர்கள், உபகாப்பாளர்களை நியமித்து செயற்பட்டது. அவர்களின் தன்னலமற்ற, அப் பழுக்கற்ற சேவையின் விளைவாக விடுதியில் தங்கிக் கல்விகற்ற பலர் இந்துக்கல்லூரி அன்னையை பெருமைப்படுத்தி வருகின்றனர்.
1
C
ର

Page 53
T
விடுதி அதிபர் உபஅதிபர்கள் 1910-2010
03051910 - எஸ்.வீரசுவாம்பிள்ளை
1910-1925 - எம்.சபாரத்தினசிங்கி
- ஏ.கேஇளையதம்பி -வி.எம்.வியாகேசு
இம்மூவரின் பதவிக்காலத்தினை வரையறை
செய்யமுடியவில்லை.
1926-1970 -கே.எஸ்.சுப்பிரமணியம்
இடையிடையே சில காலங்களில் உயர்
கல்வித்தகைமை, உடல்நலக்குறைவு போன்ற வற்றால் அப்பொறுப்பை ஏனையோர் ஏற்றுக் கொண்டனர்.
- எம்.வியாகேசு
- கே.நமசிவாயம்
- ரி இராமசாமி
- கே.விமயில்வாகனம்
விடுதியின் உபஅதிபர்களாக இருந்தி
ருக்கின்றனர்.
1938-1943 - மா.சின்னத்தம்பி
- ஒறேற்றர் சி.சுப்பிரமணியம் - கே.விமயில்வாகனம்
இக்காலப்பகுதியில் இம்மூவரும் விடுதி
அதிபர்களாக பதவி வகித்துள்ளனர். காலப்
பகுதி தெளிவாகத் தெரியவில்லை.
- எம்.வியாகேசு - கே.நமசிவாயம்
- ரி.இராமசாமி ஆகியோர் உதவி விடுதிக் காப்பாளர்களாகப் பணியாற்றி
யுள்ளார்கள். 1944-1950 - ஏ.சரவணமுத்து
- எம்.பி.செல்வரத்தினம்
உதவி விடுதிக்காப்பாளர் 1944-1970 - கே.நமசிவாயம்
உதவி விடுதிக்காப்பாளர் 1963-1966 - வி.ஏ.பொன்னம்பலம்
உதவி விடுதிக்காப்பாளர் 1970 - பி.ஜோசேப்
- பி.மகேந்திரன்
குறுகிய காலம் விடுதி உபகாப்பாளர் களாகவும் இருந்துள்ளனர்.

1971
1972-1973
- கே.சிதம்பரநாதன்
1973பிற்பகுதி
1974
1975
1976 - 1978
1979
1980-1984
1985-1991
1992-2009
201OD
(விடுதி அதிபர்) அபூரீகுமாரன் (விடுதி அதிபர்) எஸ்.சந்தியாம்பிள்ளை (விடுதி அதிபர்) ரி.அருளானந்தம் உதவிக்காப்பாளர்) சு.ஏகாம்பரநாதன் (விடுதிப்பொறுப்பாளர்) எஸ்.சந்தியாப்பிள்ளை (விடுதிப்பொறுப்பாளர்) கே.சிதம்பரநாதன் (விடுதிப்பொறுப்பாளர்) கசிவராமலிங்கம்பிள்ளை (விடுதிப்பொறுப்பாளர்) எஸ்.சந்தியாப்பிள்ளை (விடுதிப்பொறுப்பாளர்) எஸ்.சந்தியாப்பிள்ளை கப்டன் - என்.சோமசுந்தரம் எஸ்.சீவரத்தினம் உதவிக்காப்பாளர்கள்) க.சண்முகசுந்தரம் பிபூரீஸ்கந்தராசா சி.சிவபாலகுரு சு.ஏகாம்பரநாதன் உதவி விடுதிக்காப்பாளர்கள்) எஸ்.சந்தியாப்பிள்ளை (விடுதி அதிபர்) கே.ஜீவரத்தினம் கப்டன் நாசோமசுந்தரம் உதவி விடுதிக்காப்பாளர்கள்) கப்டன் என்.சோமசுந்தரம் (விடுதி அதிபர்) சுசீவரத்தினம் ரிசிவகுமாரன்
பிபாபு உதவி விடுதிக்காப்பாளர்கள்) விடுதி மூடப்பட்டிருந்தது என்.சிவஞானசுந்தரம்பிள்ளை
(ஒய்வுபெற்ற ஆசிரியர்)
DIT JB JB T 6)T (b (D 60 T|37
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 54
1970 ஆம் ஆண்டி ன் பின் னர் காலத்துக்கு காலம் கல்லூரி அதிபரின் மேற் பார்வையில் விடுதி உபஅதிபர்களுக்கு விடுதிப் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதிச்சாலை சங்கங்களின் செயற்பாடு
1926-1970ஆம் ஆண்டுக்காலங்களில் ஒரு சில ஆண்டுகளைவிட மிகநீண்ட காலமாக விடுதி அதிபராக கடமையாற்றியவர் விடுதி மாணவர்களின் அன்புக்கும் பாசத்திற்குமுரிய கே.எஸ்.சுப்பிரமணியம் அவர்களாவர். அவர் விடுதியின் காப்பாளராக கடமையாற்றிய காலம் பொன்னெழுத்துக்களால் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டியது விடுதியில் வாழ்ந்த மாணவர் களுக்கு மட்டுமல்லாது கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் இக்காலத்தைப் பெருமை யாக்கிக்கொள்கின்றனர். மாணவர்களின் கல்விச் செயற்பாடு, அவர்கள்தம் ஒழுக்கம், தலைமைத் துவத்தை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குழுக்களாக இணைந்து செயற்படும் மனப் பான்மை போன்றவற்றில் விடுதி மாணவர்கள் முழுமையாக ஈடுபாடு கொள்ளும் வகையில் விடுதியில் சங்கங்கள் அமைத்து செயற்பட வைத்தார். இந்நடவடிக்கையானது விடுதி ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலிருந்து செயற் பட்டாலும் கே.எஸ்.எஸ் காலத்தில் சிறப்பாக செயற்பட்டுள்ளதை கல்லூரியிலிருந்து கிடைக்கப்பெறும் ஆவணங்கள், முன்னாள் விடுதி மாணவர்களின் மூலம் அறியமுடிகின்றது. அதனைத் தொடர்ந்துவந்த விடுதி அதிபர்களும் மாணவர்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டுழைத்துள்ளனர்.
இந்துக்கல்லூரி சூழலில் கிடைக்கக் கூடிய தகவலின் பிரகாரம் மாணவர்களின் ஆளுமை விருத்தி, தலைமைத்துவத்தை உருவாக்குதல், சகோதரத்துவத்தை மேம்படுத் தல் ஆகியவற்றிற்காக பல சங்கங்கள் அமைத்து
38|DJ B B / Cঠা ৫০
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

அவ்வத்துறைகளில் மாணவர்களின் விருத் திக்கு வழிவகுத்துள்ளனர். இதன் விளைவாக விடுதியினைவிட்டு நீங்கியபோதிலும் பலர் இலக்கியம் தமிழ், பேச்சுக்கலை சமூக உணர்வு ஆகியவற்றினூடாக தமிழ்கூறும் சமூகத்தில் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் பின்வரும் சங்கங்கள் அளப்பரிய பங்களிப்பினைச் செய்துள்ளது. 1. GÁSIGÉ QQ) ësáfuLJ GEPĖJ5Lð (The Hostellers
Literary Union) 2. சிரேஷ்ட விடுதி மாணவர் சங்கம் (Senior
Hostellers Association) 5. GSG5 G5ITL 5p3, b (The Hostel Garden
Club) 4. கனிஷ்ட விடுதி மாணவர் சங்கம் (Junior
Hostellers Association) 5. சிரேஷ்ட தராதரப்பத்திர விடுதி மாணவர்
g|E|3,L) (H.S.C Hostellers Union) 6. கனிஷ்ட விடுதி இலக்கிய சங்கம் (Junior
Hostellers Literary ASSociation) 7. உயர்தர விடுதி மாணவர் சங்கம் (Advanced
Level Hostellers Union) 8. விடுதித்தோட்டப் பயிர்ச்செய்கைப்படை 9. விடுதிச்சாலை சைவசமய வளர்ச்சிக்குழு
மேற்குறித்த சங்கங்கள், குழுக்கள் விடுதிச்சாலையின் வளர்ச்சிக்கும் மாணவர் களின் புத்தூக்கத்திற்கும் பெரும் தொண்டாற்றி யுள்ளன என்றால் மிகையாகாது. விடுதி இலக்கிய சங்கமானது வித்துவான் கார்த்திகேசு, தேவன் (யாழ்ப்பாணம்), க.சிவராமலிங்கம் பிள்ளை, கே.எஸ்.சுப்பிரமணியம் போன்றோரின் வழி காட்டலில் தமிழ் இலக்கியத்தில் ஆர்வத் தினை உருவாக்கும் நோக்குடன் செயற்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகின்றது. மாணவர் களுக்கிடையேயான பட்டிமன்றம், விவாத அரங்கு மனனம் செய்து ஒப்புவித்தல் போன்ற வற்றிலும் கல்லூரிக்குள்ளும் கல்லூரிக்கு வெளியிலும் இலக்கிய வித்தகர்களை அழைத்து சொற்பொழிவுகளை நிகழ்த்தியும் மாணவர்
ଗଏଁ
9
c

Page 55
களின் இலக்கிய ஆர்வத்தை தூண்டும் வகை யிலும் செயற்பட்டு வந்துள்ளது.
சிரேஷ்ட விடுதி மாணவர் சங்கமானது, விடுதி சிரேஷ்ட மாணவர்களின் செயற் பாட்டுக்கு பெரும் துணைபுரிந்துள்ளது. பொது வாக விடுதி அதிபரை போசகராகக்கொண்ட இச்சங்கமானது மாணவர்களிடையே விவாத அரங்கு சொற்பொழிவுகள், நினைவுபடுத்தி ஒப்புவித்தல் (Recitation) போன்றவற்றை மாண வர்கள் மத்தியில் உருவாக்கும் நோக்குடன் செயற்பட்டு வந்துள்ளது. இச்சங்கம் 1950களின் (ppug,5uSci) "The Hostel Mirror" "Glaig L6 pg. செல்வி" போன்ற கையெழுத்துச் சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளது சிறப்பம்சமாகக்கொள்ள (Մlգեւյլն
கனிஷ்ட விடுதி மாணவர் ஒன்றியம் 69ஆம் வகுப்புகளிற் கற்கும் மாணவர்களை உள்ளடக்கிய சங்கமாகும். இவர்களும் மாணவர் களின் ஆளுமையை விருத்தி செய்வதற்கும் அவர்களிடையே காணப்படக்கூடிய கூச்சம், பயவுணர்வு போன்றவற்றிலிருந்து விடுபடுவதற் குமான பல செயற்பாடுகளை இச்சங்கத்தின் மூலம் மேற்கொண்டு வந்துள்ளனர்.
சிரேஷ்ட தராதரப்பத்திர விடுதி மாணவர் சங்கம், சிரேஷ்ட மாணவர்களின் கல்விநிலை ஏனைய பாடசாலை மாணவர் களோடு குறிப்பாக விடுதி மாணவர்களோடு இணைந்து தமது ஆளுமைகளை வெளிப் படுத்தி தேனீர் விருந்து, பகல் விருந்து, இரவு விருந்து போன்றவற்றினூடாக சமூக உறவுகளை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு கொண்டு ழைத்துள்ளது. சமூக மற்றும் கல்வியுலகில் சிறப்புப்பெற்ற பழைய மாணவர்கள், கல்வி அதிகாரிகள் பொறியியலாளர்கள், மருத்துவர் கள், முன்னாள் அதிபர்கள் ஆகியோரினை வருடாந்த நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக அழைத்து அவர்களது கருத்துக்களைக் கேட்கும்

வாய்ப்பினையும் இச்சங்கம் மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது. 1964ஆம் ஆண்டு சிரேஷ்ட தராதரப்பத்திரப் பரீட்சைக்கு பதிலாக கல்விப் பொதுத் தராதரப்பத்திர பரீட்சையாக அரசினால் மாற்றப்பட்டதன் விளைவாக சிரேஷ்ட தராதரப்பத்திர விடுதி மாணவர் சங்கத்தின் பெயரினை உயர்தர விடுதி மாணவர் சங்கம் என பெயர் மாற்றப்பட்டது. 1965ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் வி.எம். ஆசைப்பிள்ளை அவர்களையும் 1967இல் வைத்திய கலாநிதி பி.சிவசோதி, வைத்திய கலாநிதி கே.சிவஞானரத்தினம் அவர்களையும் 1967இல் விடுதி உப அதிபராக விருந்த ச.பொன்னம்பலம் அவர்கள் விவாக வாழ்வில் புகுந்ததனைப் பாராட்டி அத்தம்பதியினரையும் 1968இல் நிர்வாகப் பொறியியலாளர் அ.குமார சூரியர் அவர்களையும் 1970இல் திரு.கே.வி.எஸ். சண்முகநாதன் அவர்களையும் 1975இல் இளைப்பாறிய அதிபர் இ.சபாலிங்கம் அவர் களையும் பிரதம விருந்தினராக அழைத்துக் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதித்தோட்டக்கழகம், விடுதித் தோட்டப் பயிர்ச்செய்கைப்படை என்பன பூந்தோட்டம் அமைத்தல், வீட்டுத்தோட்டங் களை உருவாக்கல் போன்றவற்றினை கல்லூரி வளாகத்தில் உருவாக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டனர். இவர்கள் விவசாயத் துறையில் ஈடுபாடு கொள்வதற்கு உந்துசக்தியை கொடுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதி மாணவர்களிடையே சமய உணர்வினை ஏற்படுத்தும் முகமாக சைவசமய வளர்ச்சி குழுவினை அமைத்து மாணவர் களினை நல்வழிப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. க.சிவராமலிங்கம் ஆசிரியர் இதனை முன்னின்று செயற்படுத்தி
GOTITT.
町耶 B T @ ○ D 60 而|39
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 56
மாணவர்களின் அன்றாட செயற்பாடுகள்
விடுதியில் தங்கும் கனிஷ்ட மாணவர் களுக்கும் சிரேஷ்ட மாணவர்களுக்கும் படுக்கைகள் வெவ்வேறு அலகுகளில் வழங்கப் பட்டிருக்கும். காலை 5.00 மணிக்கு மாணவர்கள் எழுந்து காலைக்கடனை முடித்த பின்னர் விளை யாட்டு மைதானத்திற்குச் செல்லவேண்டும். அங்கு பயிற்சியினை முடித்த பின்னர் உணவு மண்டபத்தில் கோப்பி தயாராக விருக்கும். அதனை அருந்திய பின்னர் எல்லோரும் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று படிப்பில் ஈடுபடுவர். பின்னர் ஒவ்வொரு குழுக்களாக சென்று குளித்த பின்னர் காலை உணவு 715 - 745 மணிக்கிடையில் வழங்கப் படும். அதனைத் தொடர்ந்து வகுப்புக்களுக்குச் செல்வர். 1245 மணிக்கு பகல் உணவு இடைவேளையில் மீண்டும் விடுதிக்கு திரும்பி பகல் உணவினை உண்ட பின்னர் மீண்டும் 150 மணிக்கு வகுப்புகளுக்குச் செல்வர். பிற்பகல் 345 மணிக்கு முடிவுற்றதும் விடுதிக்கு மீள்வர். 400 மணிக்கு உணவு மண்படத்தில் தேநீர், சிற்றுண்டி வழங்கப்படும். அதன்பின்னர் விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்கள் செல்லவேண்டும். மாணவர்கள் வெளி:ே செல்லவேண்டுமாயின் விடுதி அதிபர், அல்லது விடுதி உபஅதிபரிடம் உத்தரவினைப் பெற்றுச் செல்லவேண்டும். எனினும் மாலை 6.00 மணிக்கு விடுதிக்குத் திரும்பிவிட வேண்டும். 6.00 மணியிலிருந்து 8.00 மணிவரையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பறைகளுக் குச் சென்று இரவுநேரப்படிப்பினை மேற் கொள்ளல் வேண்டும். 800-850 மணிவரையும் இரவு உணவு பரிமாறப்படும். 850 - 950 மணிவரை கனிஷ்ட மாணவர்கள் படிப்பில் ஈடுபடவும் சிரேஷ்ட மாணவர்கள் 10.00 மணிவரையும் படிப்பில் ஈடுபடவும் முடியும். அவர்களுக்குரிய நேரம் முடிவடைந்ததும் படுக்கைக்குச் செல்லவேண்டும். இந்நேரங்
40|рл в впб) фрбоп விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

களிற்றான் பெரும்பாலும் விடுதி அதிபர் கே.எஸ்.எஸ். விடுதியை வலம்வருவதை பல தடவைகள் காணக்கூடியதாகவிருக்கும்.
கல்லூரிக்கு மாணவ முதல்வர்கள் இருப்பதுபோல விடுதிக்கும் மாணவமுதல்வர் கள் தெரிவு செய்யப்படுவார்கள் விடுதியில் சிரேஷ்ட மாணவர்களாகவுள்ளவர்களில் முதல் வர்களாகவும் அவர்களில் ஒருவர் சிரேஷ்ட முதல்வராகவும் கடமையாற்றி மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, கல்விச்செயற்பாடு, நல்வழிப்படுத்தல் போன்ற கடமைகளைச் செய்வர்.
மாணவர்களுக்கான உணவினைப் பொறுத்தவரையில் சிறப்பான உணவு வழங் கப்பட்டது. குறிப்பாக காலை, இரவு உணவுகள் விடுதி மாணவர்களுக்கு மட்டுமாக இருந்தாலும் பகல் உணவினை பொறுத்தவரை விரும்பிய கல்லூரி ஆசிரியர்களுக்கும் தூர இடங்களி லிருந்து வரும் மாணவர்களுக்கும் வழங்கப் பட்டது. அவர்களிடமிருந்து குறித்த கட்டணம் அறவிடப்பட்டது.
வெள்ளிக்கிழமை என்றால் எல்லோ ருக்கும மனமகிழ்ச்சி, மிகச்சிறந்த முறையில் உருசியாக சமைக்கப்பட்ட "பாயாசம்" வழங்கப் படும். மிகப்பிரமாதம் இன்னுமொருமுறை தருவார்களா? என்ற நிலையில் எழுந்து செல்வர் மாணவர்கள். விடுதியில் உணவு தயாரிப் பவர்கள் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்தவர்கள். நான் விடுதியில் வாழ்ந்த காலத்தில் முருகேசு, சின்னத்தம் பி, பண்டா, மயில் வாகனம் போன்றவர்கள் விடுதியில் தங்கிய மாணவர் களிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்வது மட்டுமல்ல, தங்களில் ஒருவராகவே மாணவர் களை அக்கறையுடன் உபசரிக்கும் பண்பினைக் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

Page 57
居
중 s
-
 
 
 

১২২২
魯
ހަޗަހަހަހަހަހަހަހަހަޗަ

Page 58


Page 59
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விடுதியின் மேன்மைக்கும் அங்கு தங்கிக்கல்வி கற்ற மாணவர்களின் வளமான வாழ்வுக்கும் கல்லூரி அதிபர்கள், விடுதி அதிபர்கள், விடுதியில் கடமையாற்றிய ஊழியர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அவர்களது அளப்பரிய சேவையினாலேயே எம்போன்றவர்களின் உயர்ச்சிக்கும் வளமான வாழ்வுக்கும் அத்தி வாரமாக அமைந்திருந்தது என்றால் மிகையா
காது.
கே.எஸ்.எஸ்.உம் ஒறேற்றரும்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விடுதிக்கு தொடக்க காலத்திலிருந்து பலர் விடுதிக்காப்பாளராக கடமையாற்றி மாணவர் களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி யுள்ளனர். அந்தவகையில் விடுதிக்காவலனாக, ஒவ்வொரு மாணவரின் பால் அளவற்ற அன்புடன் கூடிய ஒழுக்கத்தினை நிலைநிறுத்திய பெருமகனாக எல்லோராலும் அன்பாக "கே. எஸ்.எஸ்" என்று அழைக்கப்பட்ட கே.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் விடுதிச்சாலை யில் வாழ்ந்த மாணவர்கள் அனைவருக்கும் தந்தையாக விளங்கியவர். 1926ஆம் ஆண்டு விடுதிக்காப்பாளராக பொறுப்பேற்று 1970ஆம் ஆண்டுவரையும் ஏறத்தாழ 44 ஆண்டுகள் மூன்று தலைமுறையினருக்கு தந்தையாக விளங்கியவர். சில காலம் உயர்கல்வி உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து நீங்கிய போதிலும் கல்லூரியின்பாலும் விடுதியின்பாலும் கொண்ட அன்பின் காரணமாக ஏராளமான மாணவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு உருவாக்கியவர். 1963ஆம் ஆண்டு அவர் ஆசிரியத் தொழிலிருந்து இளைப்பாறிய போதிலும் 1970ஆம் ஆண்டு வரையும் விடுதிக்காப்பாளராய் இருந்தவர்.
கே. எஸ்.எஸ் அவர்கள் கண்டிப் பானவர் அவர் விடுதிக்கு வருகின்றார் என்றால் விடுதி நிசப்தமாகிவிடும். ஒவ்வொரு மாண வனின் இயல்பினை இலகுவில் கண்டுகொண்டு
 

அவருடன் பழகி வழிகாட்டுவதில் விற்பன்னர். மாணவர்களின் உயர்வுக்கு தட்டிக்கொடுப்பவர். கல்லூரியினதும் விடுதியினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களை இனங்கண்டு
வெளியேற்றியும் விடுவார்.
இத்தகைய சிறந்த பண்புகளைத் தன்னகத்தே கொண்ட கே.எஸ்.எஸ் அவர்கள் 1970 ஆம் ஆண்டு விடுதிக் காப்பாளர் பதவியிலிருந்து இளைப்பாறியதும் 1969ஆம் ஆண்டு எல்லோரதும் மனங்களில் நீங்காது இடம்பிடித்த உதவிக்காப்பாளர் கநமசிவாயம் அவர்கள் காலமானதும் விடுதியில் வாழ்ந்த ஒவ்வொரு மாணவனுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் உயர்தர விடுதி மாணவர் சங்கத்தினர் 1973ஆம் ஆண்டு கே.எஸ்.எஸ் அவர்களையும் அவரது பாரியாரை யும் பிரதம விருந்தினராக அழைத்து விடுதித் தினத்தினைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று அவர் எம்மிடையே இல்லாதுவிடினும் அவரி டம் கற்ற மாணவர்கள் மற்றும் அவர் காட்டிய நல்வழியில் வாழ்ந்துவந்த விடுதி மாணவர்கள் வாழும்வரை அவரது நாமத்தினை உச்சரித்துக் கொண்டிருப்பார்கள் என்பது திண்ணம்.
1958-1943 ஆம் ஆண்டுக்காலங்களில் விடுதி உபகாப்பாளராகவும், காப்பாளராகவும் கடமையாற்றிய சி.சுப்பிரமணியம் (ஒறேற்றர்) அவர்கள் ஆங்கிலப்புலமை மற்றும் பேச்சுத் திறன் வாய்ந்த கல்விமான். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் ஆற்றிய ஆங்கிலப்புலமை வாய்ந்த உரையினைச் செவிமடுத்த ஸ்கந்தவரோதயாக் கல்லூரி நிர்வாகி புகழ்பூத்த பரோபகாரி வைத்தியக் கலாநிதி எஸ். சுப்பிரமணியம் (டாக்டர் பி.எஸ் என விளங்கியவர் அவரை தமது பாடசாலை யில் அதிபராக்கினார்கள் என்பது வரலாறாகவே யுள்ளது. விடுதி மாணவர்களின் ஆங்கிலப் புலமை விருத்திக்கு பெரும் தொண்டாற்றியவர். ஒரேற்றர் சி.சுப்பிரமணியம் அவர்கள்.
ঢf B B fা ঠো (D_D CD IT|41
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 60
Our Hostel - A
An year after the founding of the Jaffna Hindu College in 1891 a hostel was first opened. During that time the charges for the junior, intermediate and senior hostellers were respectively 12 cents, 16 cents and 20 cents per day. In addition the boarders were privileged to have free tuition from the resident masters in the evenings and other suitable times. Unfortunately after about four years the hostel ceased to exist owing to luck of organisation and Support.
K.S. Subramaniam Our Hostel Warden
However, in 1910, in the regime of G. Shiva Rau the hostel was re-eStablished. "The College Boarding House was opened on 30th May 1910" states the Jaffna Hindu College calendar published in 1910. The late S. Veeraswamipillai was the first warden.
Some rooms to the east of the present College Armoury were used as the hostel during the period 1910 - 1925. Some of the boarding masters during this period were the late M. Sabaratnasinghe, the late A. K. E li a thamby, and the la te V.M. Viyagesu. In 1926 the Hostel was shifted to the Northern upstair wing which now houses the college library. During the period when W.A.Troupe was Principal, the number of boarders SWelled rapidly from two Score and tento Six Score and then, Soit
42|நூ நீ நா ன் டு ம ல 7
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Historical Survey
became necessary to build a separate Boarding - house with the least possible delay.
In 1925 through the unceasing efforts of the Principal, the late Nevins Selvadurai and the late V.M. Viyagesu, two of the great enthusiasts of the time, collection, were raised in Malaya. Since the money collected was inadequate, two houses were rented out in the immediate vicinity of the College as a temporary measure. It was here that the junior boarders were housed under the charge of the late K. Namasivayam.
Later on with the money available from local collections and generous donations (supplemented by a vote from the Hindu College Reserve Fund) the foundations of the present Hostel Block were laid in 1926 during the regime of W.A. Troupe. But the buildings were completed only in 1929 during the principalship of V. R. Venkataraman when it was formally declared open by the then Governor of Ceylon, His Excellency Sir Herbert Stanley on 12th July.
In 1934 the "The baby boarding" was closed down and the two hostels were amalgamated. A. Cumaraswamy, the then Principal abolished the system of Squatting down for meals and introduced the neater

Page 61
and more convenient facilities of a dining hall with seating accommodation, etc. During the late thirties electric lights and the distribution of water through pipes with the aid of an electric motor were made available. Many other improvements were also effected,
From 1945 to 1949 the upstair wing now occupied by the library was again used as a dormitory. From 1950 to 1954 (or 1955) Two or three houses were rented out to accommodate the increasing numbers in the hostel. With the expansion in the hostel population the need for a spacious dining hall, a kitchen with modern amenities, an extension to the dormitory was increasingly felt. With the co-operation of the management some land was bought and through the unceasing efforts of the present Warden, K. S. Subramaniam, Work on the new dining hall was completed in 1954 and in the following year the north ward extension to the upstair wing of the dormitory was also completed. With these extensions the hostel again became one single unit.
The spacious Dining Hall not only serves the long felt need of an expanding hostel, but also provides suitable venue for the school or the O.B.A. to hold public dinners, lunches etc.
Our hostel is today one of the biggest (if not the biggest) of the school hostels in the Peninsula, with accommodation

available for some three hundred resident students. The meals, although strictly vegetarian, are excellent when compared with those provided by the other school hostels in the North. Equally whole - some is the discipline that is maintained by the imposing personality and the ungrudging kindness of our Warden, K.S. Subramaniam, whose slogan appears to be "Well fed is well bred".
Subramaniam could claim almost continuous association with the hostel from the time he was appointed Asst. Warden in 1926. Since 1934 or thereabouts he has been Warden except for the period 1938-1943. Among his predecessors were in the late twenties and early thirties the late M. Viyagesu, K. Namasivayam (until his untimely death in 1937), Mr. T. Ramasamy and K.V. Mylvaganam who was first Asst. Warden and later Warden until 1933. C. Sabaretnam, our former Principal was Asst. Warden some time during this period. During the period 1938-1943. Messrs M.Sinnathamby and C. Subramaniam (who retired later as Principal of Skanda Varodaya College) were Wardens. K. Namasivayam who was appointed. Asst. Warden in 1944 still continues in that capacity. During 194950 A. Saravanamuttu served as Acting Warden and Mr.M.P.Selvaratnam as ASSt. Warden.
(Reproduced with minor alterations from "The young Hindu" 1962)
p| B | [[ ]] b D 0 ||43 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 62
The College maintains a Hostel which is strictly vegetarian. It has accommoda-tion for 125 residents. It is under the charge of a boarding master, Subject to the control of the Principal.
Pupils may become either weekly boarders, returning to their homes for weekend, or monthly boarders, returning to their homes at the end of each term.
Boarding fees should be paid on or before the 10" of every month for which they are due. Under no circumstances will a boarder, who is in arrears of boarding fees, be kept in the Hostel.
Every boarder should have two bedsheets, two bed spreads, one pillow, two pillow-cases, one dirty-linen basket, one plate and one Cup.
No money will be advanced by the Principal to the boarders except under special circumstances. Parents are, there fore, advised to deposit with the Principal at the beginning every month or term a sum of money sufficient to cover expenses likely to be incurred by their boys for some clothing, travelling, pocket-money, etc.
44|চা B B / ঠো (D D 60 ft
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

ste
No pupil is allowed to go Outside the College or Hostel. premises except where special reasons exist, in which case an exeat signed by the boarding master should be obtained.
Dormitory arrangements are settled at the beginning of each term; and no pupil is allowed during the term to change his place without the permission of the boarding
ma Ster.
Boarders not returning to the Hostel on the day appointed, at the beginning of each term, are liable to a fine not exceeding Rs. 2/-, at the discretion of the Principal.
No boarder can be withdrawn by his parent or guardian from the hostel without a calendar month's notice. One month's boarding fees may be paid in lieu of notice.
Pupils returning to the hostel after leave of absence must report themselves to the Principal before rejoining.
Misconduct in the hostel may entail Summary expulsion from it as well as from the College under circumstances particularly aggravating.

Page 63
6%) सं උඩ් ~
5
È.
 
 
 
 

uueue3e^|\ÁeĻN'W ‘6T uues3u|Se|nɔ‘W’O (3T ÁqueųļeuuĮS’IN ZT (ledpuļua) Auenw Seueuno'v :IT (ledpuļua əɔIA) |e|d|esvo WA ‘OT Áuueseuue}}'L ‘9 uueuqeqeqes op ‘G ų eseueueųqunS'A og nųųnueue Aeues ‘v’ oz ļļƏ| Uuo]], pƏļeƏS
SM3||9||S0H ? JJeļS 100ųɔS £76I 134se|NouỊple08. “squeųļeuuļS'IN u0ņɔuny II3M3 le

Page 64


Page 65
A place in the Hostel can at no time be claimed as a matter of right.
Boarders are expected to conform to all special rules laid down by the Principal
Courtesy: JHC Prospectus - 1945
"ஆலமர் பெருந்தகை பரமாசாரியன் அந்தத் தை வேண்டும். தீயது செய்யாத உடற்றுாய்மை,
பொய்யுணராத அறிவுத்தூய்மை, பக்தி நீங்காத உ உயிர்களிடத்து இரக்கமுடைமை, கஷ்டத்தால் வா நல்லனென்று குறித்துணரப்படுகின்ற புகமொழி, ெ சூழவிருப்பார்க்கு வழிகாட்டும் தெய்வ ஒளி வேண் தாள்நிழலிலே வீற்றிருக்கும் பெருவாழ்வு, சிவவாழ்
இறைவனுடைய திருவடிகளிலே தோய்ந்தின்புறுகிற உலகப் பொருள்களுள் ஒன்றை நல்லதென்று
இழந்துவிடவோ பெறாது கழியவோ வேண்டி வரல தீமையும் தரலாம். எதை வேண்டாமென்கிறோமே தருவது; பெருமுயற்சியின்றிக் கிடைப்பது; அல்6 வேண்டாமெனலாம்? நிலையற்ற பொருள்களில் தே
ஒருவன் உன்மேல் பகை கொண்டானென்றால், அ எடுத்துக் காட்ட வேண்டும். அதிலும் அவன் குற்ற உன்னுடைய பொறுமையையும் பெரிதாகக் காட்டி செய்து அவனெண்ணத்தை மாற்று. அவன் பிழை சொல்லுக்குப் பல காரணங்கள் உண்டு. மற்றொரு விஷயங்களை ஆராயவேண்டும்.
 

with regard to study and discipline.
All boarders should bring their "Coupons"
-തു-—
}லமையிலே வாழும் பெருவாழ்வு. இன்பவாழ்வு தீங்கு புரியாத கவலையறியாத மனத்தூய்மை, பிர்த்தூய்மை வேண்டும். தன்மை, ஈரமுடைமை, டாத தழைவுள்ளம் வேண்டும். நல்லறிவாளரால் மய்யறிவு, இறைவனையன்றி அறியாத அறிவொளி டும். அந்தத் தவ முதல்வன் தகூடிணாமூர்த்தியின் வு வேண்டும்.
) ஒன்றேயல்லாமல் வேறெதுவும் வேண்டா. இந்த எடுப்போமானால், அதனிலும் சிறந்த ஒன்றை ாம். அல்லது நாம் தெரிந்தெடுத்த பொருளே நமக்குத் ா அஃதொன்றே நமக்குத் துன்பம் தராதது; நன்மை pது தானே கிடைப்பதாகலாம். ஆயின் எதை வைகாண்பது பயனற்றது.
வனுடன் அன்பு வைத்து அவனுக்கு உண்மையை த்தை வற்புறுத்தி அவன் மேற் பழிசுமத்தக்கூடாது. க் கொள்ள வேண்டா. மனமார அவனுக்கு உதவி செய்தானென்பது உனக்கு எப்படித் தெரியும்? ஒரு வன் செய்தது தவறு என்று நிச்சயிக்க எவ்வளவோ
- சுவாமி விபுலானந்தர்
p| B |B| | | () |D 0 ||45
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 66
The History
Soon after the founding of the Jaffna Hindu College in 1890 the idea of a hostel originated and Accordingly it was given practical shape.
During that time the charges for the Junior, Intermediate and Senior hostelers were respectively 12 1/2 cents, 16 cents and 20 cents perday. In addition, the boarders were privileged to have free tuition from the resident masters in the evenings and other suitable times. Unfortunately, after some years the hostel ceased to existowing to lack of organisation and Support.
However, in 1910, in the regime of Mr. G.Shiva Rau, the hostel was re-established. "The College Boarding House was opened on 30th May 1910," states "The Jaffna Hindu Col. lege Calendar" published in 1910.
The present Upper Prep. and and G.C.E. 'F' Class rooms were used as the hostel during the period 1910-1925. Some of the boarding masters during this period were the late M. Sabaratnasinghe, the latek. Kandiah, the late A.K. Eliatamby and the late V.M. Viyagesu. In 1926 the Hostel was shifted to the northern upstair wing which is now occupied by the library. During the period when Mr.W.A. Troupe was Principal, the number of boarders swelled rapidly from
46| (bJT JB JB [T 655T (b ID 6D T
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

of Our Hostel
two score and ten to six score and ten. So it was necessary to build a Saparate boardinghouse as early as possible.
In 1925 through the unceasing efforts of the Principal, Nevins Selvadurai, and V.M. Viyagesu, two of the greatest enthusiasts of the time, a collection was raised in Malaya. Since the money collected was inadequate, two houses were rented out in the immediate vicinity of the college as a temporary measure. It was here that the Junior boarders were housed under the charge of the late K. Namasivayam.
Later on with the money available from local collections generous donations (supplemented by a vote from the Hindu College Reserve Fund) the foundation for the persent Hostel Block was laid. This was during Mr. Troupe's regime. But the building was completed only in 1929 during the principalship of Mr. V.R. Venkataraman when it was formally declared open by the then Governor of Ceylon, His Excellency Sir Herbert Stanley.
In 1934 "the baby boarding" was closed down and the two hostels were amalgamated. Mr. A. Cumaraswamy, the then Principal, abolished the system of squatting down for meals and introduced the neater and more convenient facilities of

Page 67
கிய கலமிது.
ந்த திரிகை இது.
岳
ம் த
உணவு ஆ
6L6GTL
郵
S S S S S S S S Se o cae --★ → ta ɖɔ tɔn ɔ ɖɔ ɔ,
 
 
 
 


Page 68
அதிபர் நெவின்ஸ் செல்லத்துரை அவர்களின் இல்
இவ்விடத்தில் தற்போது மூன்றும
 
 
 

சலவைசெய்த கற்கள் இது.
bலம் பின்னர் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டது டிக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

Page 69
adining hall with seating accommodation, etc., During the late thirities electric lights and the distribution of water through pipes with the aid of a electric motor were made available. Many other improvements were also effected.
From 1945 to 1949 the upstair wing, now occupied by the library was again used as a dormitory. From 1950 to 1954 or 56 two or three houses were rented out to accommodate the increasing numbers in the hostel. With the expansion in the hostel population the need for a spacious dining hall, a kitchen with modern amenities, an extension to the dormitory was increasingly felt. With the co-operation of the management Some land was bought and through the unceasing efforts of the present warden, work on the new dining hall was completed in 1954 and in the following year the northward extension o the upstair wing of the dormitory was also completed. With these extensions the hostel again became on single unit.
The Dining Hall not only serves the longfelt need of an expanding hostel, but also provides a suitable venue for the school or the O.B.A., to hold public dinners, lunches etC.
Our Hotel is today one of the biggest (if not the biggest) of the school hostels in the Peninsula, with a total of some three hundred residents. The meals, although strictly vegetarian, are excellent when compared with those provided by the other
Courtesy : J.H.C. Prospectus.
 

school hostels in the North. Equally wholesome is the discipline that is maintained by the imposing personality and the ungrudging kindness of our warden, Mr. K.S. Subramaniam, whose slogan appears to be "Wellfed is well bred".
Mr. Subramaniam could claim almost continuous association with the Hostel from the time he was appointed Asst. Warden in 1926. Since 1934 or thereabouts he has been Warden except for the period 1937-1943. Among his predecessors were in the late twenties and early thirties were the late M. Viyagesu, K. Namasivayam (until his untimely death in 1937). Mr. T. Ramasamy and Mr. K.V. Mylvaganam who was first Asst. Warden and later Warden until 1933. Mr. C. Sabaratnam, our present Principal, was Asst. Warden for sometime during this period. During the period 19371943 Messrs. M. Sinnatham by and C.Subramaniam (who retired recently as Principal of Skanda Varodaya College) were Wardens. Mr. K. Namasivayam was appointed Asst. Warden in 1944 and continues to serve in that capacity. During 1949-1950 Mr.M.P.Selvaratnam served as Asst. Warden and Mr.A.Saravanamuttu as Acting Warden.
This brief history is no doubt lacking in several details. The editor will be pleased to receive more information pertaining to the history of our Hostel from our readers, parents, old boys, past and present members of the Staff and other well-wishers.
நூ நீ ந I விண் ரு D 60 T47 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 70
திரு. கே. எஸ்
கே.எஸ்.எஸ். பயங்கரமான பெயர் பயப்பட வேண்டிய பெயர் நெஞ்சு பட படவென அடிக்க வைக்கும் பெயர். யாருக்கு? படிக்காத பழக்கத்திற் சீரழிந்த சில விடுதிச்சாலை மாணவர்களுக்கு ஆனால், அவர்களுக்கும், தம் கடுமையினாலும், கட்டுப்பாட்டினாலும், கடமையையும் கண்ணியத்தையும் உணர்த்தி, ஊட்டி அவர்களைப் படிக்கவைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் மற்றும் பெரிய பதவிகளுக் கும் போகவைத்த பெருமையும் அந்த மூன்றெழுத்துக்களையே சாரும்.
அந்த மூன்றெழுத்துக்களைப் போலவே, அம்மாமனிதரின் வாழ்க்கையும், இந்துக் கல்லுரியைப் பொறுத்தளவில் மூன்று பருவங்களாக அமைந்துள்ளது. மாணவராய், ஆசிரியராய், விடுதிச்சாலை அதிபராய்,
48|நூ ந நா ண் டு ம ல ர்
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 

சுப்பிரமணியம்
០Tល់
அவர் அரை நூற்றாண்டுக்கு மேலாக இங்கு அரசோச்சி வந்த காலத்தில், அவர் அறியா மல், அவர் ஆலோசனையில்லாமல், அவர் முக்கியபங்கு பெறாமல் இக் கல்லூரியில் நடந்த கருமங்களே இல்லையெனலாம். ஆசிரியராயிருந்து அவர் 1963 ஆம் ஆண்டு இளைப்பாறிய பின்னரும் கூட எவ்வளவோ தகுதிகள் படைத்த எத்தனையோ ஆசிரியர் கள் இக் கல்லூரியில் இருந்துங் கூட, திருவாளர் கே.எஸ்.சுப்பிரமணியம்தான் விடுதிச் சாலை அதிபர் பதவியைத் தொடர்ந்து வகிக்க வேண்டியேற்பட்ட தென்றால் அவரது பெருமைக்கும் திறமைக் கும் வேறென்ன சான்று வேண்டும்?
அவரைப் பற்றி நான் மிக அருகிலி ருந்து அறிந்தது விடுதிச்சாலை அதிபராகத் தான். அவர் சென்ற ஆண்டு இறுதியிலேயே விடுதிச்சாலை அதிபர் பொறுப்பை விட்டு நீங்கியதால் இப்பத்திரிகையின் ஆசிரியர் அவரைப் பற்றி விரும்புவதும், அவரது விடுதிச்சாலை அதிபர் வாழ்க்கையையே. எனவே, அதனையே மையமாகக் கொண்டு
இக் கட்டுரை அமைகின்றது.
நான் குறிப்பிடுவது 1944 ஆம் ஆண்டு விலை வாசிகளின் கடுமை யினாலும், நவீன வாழ்க்கையின் சிக்கல்

Page 71
களினாலும் ஒருநாள் கழிவதே ஒரு யுகம் போலத் தோன்றும் இந்தக் காலத்தில், கால் நூற்றாண்டு காலத்துக்கும் முன்னால் நடந்த சம்பவங்களை எண்ணிப் பார்ப்பது சிறிது கஷ்டந்தான் ஒரு சந்ததி காலத்துக்கு முன்னால் என்று கூடச் சொல்லலாம். இன்று சிறிது தளர்ந்த உடலும், தளராத உள்ளமும் கொண்டுள்ள கே.எஸ்.எஸ் அன்று தளராத உடலும் உள்ளமும் கொண்டிருந்தார். எஸ். எஸ். சி. சித்தியடைந்தவர்களே சீமைத் துரைமார் மாதிரிக் கோட்டும் சூட்டும் போட்டுத் திரிந்த அந்தக் காலத்தில், கே.எஸ்.எஸ். தேசிய உடையிற்றோன்றி அந்தக் கோட்டுக்கும் சூட்டுக்குமில்லாத மதிப்பையும் மரியாதையையும் தட்டிக் கொண்டுபோனது, ஆங்கிலேய உடைக்கே நேர்ந்த அவமானம் போலிருந்தது. அப் போது நான் கல்லூரியிற் புதிதாகச் சேர்ந்திருந்தேன். இந்த இரும்பு மனிதனின் பிரபல்யம் எங்கும் வியாபித்திருந்ததால் இவரின் இரும்புப் பிடியிற் சிக்காமல் விடுதலைப் பறவையாய்த் திரிய நான் விரும்பினாலும் என் பெற்றோர் விரும்ப வில்லை. ஊன் உண்ணுவதை உயிராய் நேசிப்பவனாயிருந்தாலும், கிறிஸ்தவக் கல்லூரிகளிற் கொடுக்கும் உதவாக்கரை ஊன் உணவைவிட இந்துக் கல்லூரியிற் கொடுக்கும் உயர்ந்த தாவர உணவே சிறந்த தென எனது பெற்றோர் முடிவு செய்தனர். அந்தக் காலத்தில் இந்துக் கல்லூரியின் உணவு உலகப் பிரசித்தம். ஆம் விடுதிச் சாலையிற் சேர்ந்துவிட்டேன். கே.எஸ்.எஸ். என்ற அந்த இரும்பு மனிதனின் கட்டுப்
 

பாட்டுக்கும் கண்காணிப்புக்கும் கீழ் வந்து விட்டேன். உயர்ந்த கம்பீரமான உருவம் தீட்சண்யமான ஊடுருவி நோக்கும் பார்வை - மனதில் இருக்கும் பொய்யைத் தூண்டில் போட்டு வெளியே இழுத்துவிடுமோவென அஞ்சவைக்கும் அந்தக் கண்கள் எப்பொழு தும் உத்தரீயம் கழுத்தில் ஊஞ்சலாடிக் கொண்டேயிருக்கும் கல்லூரிக்கதவைத் திறந்து வந்துவிட்டாலோ என்போன்ற எல்லோருக்கும் கலக்கம், கலக்கம் - கலவரம், காவாலித்தனம் எல்லாம் கணத்தில்
மறைந்து விடும்.
"இன்று நான் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போகவேண்டும், போகத்தான் வேண்டும் இவர் மறிக்க முடியுமா?" இது நண்பர்கள் முன் என்சவால் கம்பீரமாக ராஜநடை நடந்து அவர் வீட்டின் கேற் வரைக்கும் செல்வேன். அப்பால்கேற் றைத் திறக்கும்போதே கைகள் கடுங்குளிரில் நடுங்குவதைப்போல் நர்த்தனமாடும் அவர் வீட்டு வளவுக்குள் நுழைந்ததுமே கால்கள் ஒன்றையொன்று பின்னிக் கொள்ளும் நடை தள்ளாடும் ஒவ்வொரு காலை யும் முன்னுக்கு வைப்பதே பிரமப் பிரயத்த னமாகிவிடும். அப்பப்பா கேற்றிலிருந்து அவர் வீட்டுக்கு, அந்த இருபது யார் தூரத்தையும் தாண்டிச் செல்வது இமயமலை உச்சியை எட்டிப்பிடிக்கும் முயற்சி சரி, ஒரு மாதிரியாகச் சமாளித்தேன், இனித்தான் யம வேதனை மனிதன் வராந்தாவில் சாதாரணமாகச் சயனிக்கும் "ஈச்சேரில்" ஆளைக்காணோம். வீட்டினுள்ளேதான்
(bJT JB JB [T 655T (b ID 6D T|49 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 72
இருக்கவேண்டும். கூப்பிடவேண்டும். கூப்பிடத்தான் வேண்டும். "சார்" என்ற சத்தம் நெஞ்சிலிருந்து தொண்டைவரை வரும், ஆனால் தொண்டையில் தண்ணியி ராததால் (பயத்தில்) அது அப்பால் வாயால் வராது. பலமுறை முயன்று - பலமுறை மிடறு விழுங்கி - நாவால் வாயையும் உதரத்தையும் ஈரப்படுத்தி - பகீரத முயற்சி யால் சத்தத்தை வரவைக்கிறேன். அதன் பயன் ஆஜானுபாகுவான ஆண்மைக்கே இலக்கணமான அந்த உருவம் வீட்டுக் குள்ளிருந்து வெளிவருகின்றது. எல்லாம் கெட்டது போ இவ்வளவு நேரமும் பட்ட யமவேதனை எல்லாம் வீண் ஏன்? என் வாயிலிருந்து அவரைக் கண்டதும் ஒரு வார்த்தையும் வரவில்லை காரணம்? பொய்ச் சாட்டுச் சொல்ல வந்தவனுக்கு அந்தச் சத்தியத் தெய்வத்தை, தர்ம தேவதையைக் கண்டதும் மனப்பாடம் செய்த பொய்யெல் லாம் மறந்து போவதும், நாக்குலர்ந்து, நெஞ்சுலர்ந்து வார்த்தைகள் தடைப்படுவ தும் இயற்கையல்லவா? "என்னடா" என்பார், "இல்லை சேர்" சும்மா வந்தேன், என்று சொல்லிவிட்டு திரும்பிக் "கேற்"றை அடைவது அனுபவித்தால் தான் தெரியும்) சந்திரனுக்குப் போவதை இலகுவாக்கிவிடும்.
இன்னுமொரு வித அனுபவம்! படிப்பு மண்டபம் - அதை நினைத்தாலே வயிறு பகீரென்கிறது. காலை, மாலை - இரண்டு நேரமும் விடுதிச்சாலை மாணவர் கள் படிக்கவேண்டுமென்பது கட்டளை. நாங்களெல்லோரும் நன்றாகப் படித்து
50|bпB вполфрбоп
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

மேதைகளாக வரவேண்டுமென்பது அவர் ஆசை என்ன பேராசை வரிந்து கட்டிக் கொண்டு, ஏதோ படித்துக் கிழிப்பவர்களைப் போலப் புத்தகச்சுமையுடன் போவோம். ஆனால் எங்கள் கங்காணிக்கு (கண் காணிப்பு என்பதிலிருந்து வந்திருக்குமோ என்னவோ) டிமிக்கி காட்டிவிட்டு, படிப்பதை விட மற்றதெல்லாம் செய்வோம். (எல்லோரு மல்ல. எம்மைப்போன்ற சில அடங்காப் பிடாரிகள் தான். அன்று அவருக்குப் பயந்து படித்தவர்கள் பலர் இன்று பெரிய பட்டம் பதவிகளுடன் படாடோபமாக வாழ்கி றார்கள்). இந்த அமர்க்களத்தினிடையே கே.எஸ்.எஸ்.சின் நடமாட்டத்திலும் ஒரு கண் வைத்துக்கொள்வோம். ஆனால் அவரையா நாங்கள் ஏமாற்றுவது துப்பறிவும் சாம்புவும் "சேர்லக் ஹோம்ஸ்" சும் ஒன்றுசேர்ந்த சேர்க்கையல்லவா அவர் இப்படித்தான் ஒருநாள் -படிப்பறையில் நண்பரொருவரை நாங்கள் நால்வர் பரிகசித்து அழவைத்து ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தோம். திடீ ரென்று எல்லோரும் சிலையானார்கள். காரணமென்னவென அறிய நான் திரும்பிப் பார்த்தேன் திடுக்குற்றேன். குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த உரித்த கோழிக் குஞ்சுபோல் உள்ளமும் உடலும் உறைந்து ஜில்லிட்டது. நள்ளிரவில் தோன்றும் பூனைக்கண்கள் போல் இரண்டு பளபளக் கும் கூரிய கண்கள் வெளியேயிருந்து யன்னலினூடே எங்களை நிர்த்தாட்சண்ணிய மாக நோக்கின. ஆம்! அவை யாருக்குச் சொந்தமென நான் சொல்லத் தேவை யில்லை. ஒவ்வொருவரொவ்வொருவராகப்
c
é
G
t

Page 73
பிரம் பானந்தத்தை அனுபவித்தோம். இப்படி எத்தனையோ சம்பவங்கள்! ஆயிரமாயிரம் மாணவர்கள் கே.எஸ்.எஸ். சின் சாம பேத தான தண்ட முறைகளினால் திருந்தி உயர்ந்து இன்று எங்கள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய முக்கிய பதவிகளை வகிக்கிறார்கள். இவர்க ளெல்லாம் இப்பெரியாரைத் தம் தந்தையைப் போல், தாயைப்போல், சேயைப்போல் நேசிக்கிறார்கள் கண்டதும் தலைசாய்த்து வணங்குகிறார்கள். திருந்தாதவர்களையும் திருத்துவது கே.எஸ்.எஸ். தனிக்கலை -
கைவந்த கலை.
நாற்பது வருடங்களுக்கும் மேலாக, இந்துக் கல்லூரியின் விடுதிச் சாலை அதிபராய் - கல்லூரி அதிபர்களையே ஆட்டிவைக்கும் மகா அதிபராய் தன்னல மின்றிப் பணியாற்றி ஒரு புதிய சமுதா யத்தையே உருவாக்கிய திருவாளர் கே.எஸ்.சுப்பிரமணியம் சென்ற ஆண்டு இறுதியுடன் தம் சேவையை முடித்துக் கொண்டார். இவ்வளவு காலமும் ஒதுக்கி வைத்திருந்த குடும்ப வேலைகளை இனி யாவது அவர் பார்ப்பதில்லையா? நாங்கள் வேண்டினோம் இரந்தோம் பயனில்லை. ஆனால் எதற்கும் முடிவு இருக்கத்தானே
நன்றி! இந்து இளைஞன்-1970
 

வேண்டும்! எனவே மனந்தேறினோம். இந்துக் கல்லூரி விடுதிச்சாலை இன்று தாயை இழந்த சேயைப்போல் அநாதரவாயும், சேயை இழந்த தாயைப்போல ஆறாத் துயருடனும் நிற்கின்றது. அவரின் திறமையில் அரைவாசியாயினுமுடைய வரைத் தேடிப்பிடிப்பதற்கு அரை நூற் றாண்டுக் காலம் வேண்டும்! எனினும் எதையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவன் எங்கள் விடுதிச்சாலையிலும் கருணை காட்டாமலா விடப்போகிறான்?
அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும்கூட அவரது அனுபவமும் ஆலோசனையும் இந்துக் கல்லூரிக்கும் விடுதிச்சாலைக்கும் என்றும் தேவை. அவர் அன்புதான் எங்களுக்கு என்றென்றும் இருக்கின்றதே இந்துக்கல்லூரியுடன் அதன் ஒரு பாகமா கவே வளர்ந்து வாழ்ந்த அவரது எஞ்சிய வாழ்க்கையிலும் ஒரு சிறு பகுதியாவது எங்களுக்குக் கிடைக்குமென ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
இறுதியில், அவரால் ஆக்கப்பட்ட, ஆளாக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மாணவர்களின் அன்பும் அஞ்சலியும் அவருக்கு உரித்தாகுக.
நூ B ந I விண் ரு D 60 (1151
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 74
திரு.கே.எஸ்.சுப்பிரம6
கப்டன் நா.ே
யாழ் இந்துவின் விடுதிச்சாலைக்கு நல்லுருவம் அளிக்க வாய்த்தார் ஒருவர். அவர்தாம் "கே.எஸ்.எஸ்" என்று பின்னாளில் இந்துக் கல்லூரியின் அரை நூற்றாண்டு வரலாற்றோடு இணைந்துவிட்ட கே.எஸ். சுப்பிரமணியம் அவர்கள். "இந்து"வின் பழைய மாணவரும் கம்பகாவில் துவிபாஷா ஆசிரியர் பயிற்சி பெற்றவருமான இவர் "இந்து"வின் ஆசிரியராகிப் பின்பு 1926இல் விடுதியின் உப அதிபருமானார். 1934இல் விடுதி அதிபராகும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது. அக்காலம் தொட்டு விடுதி வேறு "கே.எஸ்.எஸ்" வேறு என்ற நிலைக்கே இடமில்லாது போயிற்று. 1963இல் அவர் ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் அவரை இந்து விடுதி விடாது அரவணைத்துக் கொண்டமை அதன் வரலாற் றிலே பொன் எழுத்திலே பொறிக்கவேண்டிய தொன்றாகும். 1970 வரை கே.எஸ்.எஸ் விடுதி அதிபர் பதவியைத் தொடர்ந்து வகித்தார்.
நீண்ட நெடிய தோற்றம், தூய வெள்ளைத் தேசிய உடை முழங்கால் வரை நீண்ட சால்வை கையில் அவர் போலவே நீண்ட பிரம்பு, இத்தனை அலங்காரங்களுடன் கே.எஸ்.எஸ் விடுதி மண்டபத்தில் நுழைந்தால் அதுவரை அங்கு எழுந்த கோஷங்கள் எல்லாம்
நன்றி ! இந்து இளைஞன் - 1978 -1985
52 | (bJT JB JB IT 65ÖT (b LD 6D T
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

ணியம் (கே.எஸ்.எஸ்)
சாமசுந்தரம்
அடங்கி ஊசி விழுந்தாலே கேட்கும் அமைதி நிலவுவதை யாழ் இந்துவுடன் தொடர்புகொண்ட அனைவருமே அறிவர். இந்த அமைதிக்குப் பின்னால் இருந்த பயத்திலும், பக்தியே மேலானது என்பதற்கு ஐயம் இல்லை.
இந்துக் கல்லூரி விடுதிச் சாப்பாடே ஒரு தனிச்சுவை. அந்த விடுதியின் ஒழுங்கு கட்டுப்பாட்டிற்கே ஒரு தனி மதிப்பு சுமார் 40 ஆண்டுகளாக இந்து விடுதி மாணவர்களுக்கு அன்னம் பாலித்த அன்புக் கரங்களாய் கே.எஸ்.எஸ் இன் கரங்கள் விளங்கின. கல்லூரி யின் கல்வி வளர்ச்சியிலும் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. இந்துவின் 3 தலை முறைகளாகிய விழுதுகளைத் தாங்குகின்ற பெரிய ஆலமரம் தான் கே.எஸ்.எஸ் என்றால் அது முற்றிலும் பொருந்தும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஒரு சகாப்தத்தின் தலையாய பிரதிநிதிகளில் கே.எஸ்.எஸ் உம் ஒருவர் என்பதை யார் மறுப்பர்? அவர் நாமம் நன்றிமறவா "இந்து" மாணவர்களின் நெஞ்சங்களில் சிறப்பாக விடுதி மாணவர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் இனிது விளங்கும்.
5IIT
வந் Gਲ
GÉle
2 (CE வே
உத்
LDT (
ঢেT6র্চ
LDD பண்

Page 75
LDají
திரு.க.சிவராம
1942ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவனாகும் வாய்ப்புக் கிடைத்தது. அற்றைநாள் விடுதி அதிபர் யார் என்று தெரியாமலே பலநாட்கள் சென்றன. காரணம் விடுதி அதிபராகக் கடமை புரிந்த மனிதன் மாணவர்களில் ஒருவராய்ப் பழகி வந்தமையால் அவர் அதிபர் என அறிந்து கொள்ளச் சில நாட்கள் சென்றதில் வியப்பில்லை.
நாளும் திகதியும் நினைவில்லா விடினும் விடுதியில் நடந்த பல நிகழ்ச்சிகள் அந்நாள் விடுதி அதிபரை என் உள்ளத்திரையில் உருவெழுதிவிட்டன. அன்பாலும், பண்பாலும் வேண்டிய காலத்தில் வன்பாலும் வழிகாட்டிய உத்தமர் அவர். ஆனால் மாணவர்கள் மாணவர்கள்தான், கள்ளம் கபடமற்றவர்கள் என்ற சிந்தை என்றும் உள்ளவர் இப்பெரியார் மறத்தலும், மன்னித்தலும் இவர் பிறழாப் பண்பாகும்.
மெலிந்த உருவம், நிறைந்த பொலிந்த தோற்றம், அன்பும் அறிவும் ஒளிவிடும் கண்கள். புன்முறுவல் தவழும் முகம் இத்தனைக்கும் மத்தியில் கண்டிப்பும், கருணையும் இந்தப் பின்னணியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. இடம் அஞ்சி ஒன்றை மட்டும் கூறுவேன்.
வெள்ளிக்கிழமை காலையில் விடுதி யில் சாப்பாடு இட்லி, மணங்குணமான சட்னி, சாம்பார் தலைக்கு மூன்றுதான் வழக்கம் என் நண்பன் ஒருவனுக்கு எப்படியோ துணிவு

தன்
பிங்கம், B.A.
பிறந்தது. முதற் பந்தியில் மூன்று இரண்டாம் பந்தியில் மூன்று மூன்றாம் பந்திக்குத் தம்பிரான் ஆஜராகிவிட்டார். இத்திருவிழாவை உதவி அதிபரின் காரியக் கண்கள் காணாமல் இருக்க முடியுமா? அதிபர் பால் வெள்ளை உடையுடன் சம்பிரதாயத்துக்கான மேற்பார்வைக்காக அந்தப் பக்கம் வந்தார். சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் உதவி அதிபர் "இவர் மூன்றாம் முறை என்றார். "அப்படியா. இன்னும் ஒரு இட்லி சாப்பிடன், எல்லாம் வயிற்றுக்குத்தானே, பரவாயில்லை" என்ற வார்த்தைகள் அதிபரின் வாயிலிருந்து - தன் சொல் அழகால் ஆங்கில வாணியின் மெல்லழகால், கேட்போரைப் பிணிக்கும் திருவாயிலிருந்து பிறந்தன. "கொல்" லென்ற சிரிப்பு மண்டபத்தை நிறைத்தது. நண்பன் கம்பீரமாக மூன்றாவது "றவுண்டை" யும் முடித்துவிட்டு வெளிவந்தான். இப்படி எத்தனை எத்தனை அந்தக் காலத்தில் அடக்குமுறை யின்றி அன்பால் மாணவர்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர் இவர் ஒருவர்தான் என்றால் மிகை
யாகாது.
இப்பெருமகனாரின் ஆதரவிலே பழகிய விடுதி மாணவர்களுக்கு பதவி உயர்வு பெற்று, கல்லூரி அதிபராய் கந்தரோடைக்குச் செல்கிறார் என்ற செய்தி உண்மையாகவே துன்பமாக இருந்தபோதிலும், திறமை அனைத்தும் செயற்பட நாட்டுக்கு நயம்படக் கூடிய நிலை கிட்டிவிட்டதென நினைந்து ஒருவாறு தேற்றம் பெற்றோம்.
"ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கதிபராகச் சென்று வருக, வாழியரோ" என்று வாழ்த்தி
匹T邱 B T @ ○ D 60 fils3 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 76
அனுப்பினோம். கந்தரோடைக்குச் சுப்பிரமணியம் சென்றது எவ்வளவு பொருத்தம் என்பதை அவர் ஆட்சித் திறனும், அருள் மாட்சியும் காட்டிப் போந்ததை உலகறியும்.
திருவாளர் சுப்பிரமணியம் அவர்களை "மனிதன்" என்று நான் குறிப்பிட்டமைக்குக் காரணம், மனிதனின் வளைவு நெளிவு தெரிந்தவர். இக்குறைகள் உள்ளவர்க்காய் இரங்கி நொந்து, கண்ணோட்டம் காட்டிப் பலரை வாழ்வித்தவர் வாழ்ந்து வாழ்விக்க எமக்கு வழிகாட்டியவர். தம்மை என்றும் ஒரு "Super man" என்று கருதாது உழைத்த உத்தமர். ஆனால் தன்னலமற்ற சேவையால் எமது உள்ளங்களில் நிலைத்து வாழ்பவர். இப்பெரி
நன்றி: ஸ்கந்தவரோதயக் கல்லூரி மலர்
மாயை எல்லையற்றது. தோற்றமில் உருவாக்கப்பட்டது. ஒரு கடவுள் வந்து இந் இன்றுவரை அவர் தூங்கிக்கொண்டிருக்கி நடக்கமுடியாது. படைப்பாற்றல் இன்னும் இ எப்போதும் படைத்துக் கொண்டே இருக்கிறார் ஒரு கணம் ஒய்வெடுத்தாலும் இந்தப் பி முரீகிருஷ்ணர் சொல்வதை நினைவு கூருங்க கொண்டே இருக்கின்ற அந்தப் படைப்பாற்ற தரைமட்டமாகிவிடும். பிரபஞ்சம் முழுவதும் ே
சுவாமிஜி வி 1897ஆம் ஆ
== سس۔
54|pা B B / ঠো (D
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

யாரின் இரக்கம், கண்ணோட்டம் இவருக்குத் தொல்லை தராமலும் விடவில்லை. அவற்றைச் சிரித்துத் தாங்குவார். இவரை நினைக்கும் போதெல்லாம் "ஒப்புரவினால்வரும் கேடுஎனின் அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து"
என்ற குறள் தான் நினைவுக்கு வருகின்றது.
"ஜய நீர் செய்த சேவை கல்லூரி அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கந்தரோடையில் நின்று கரைகாட்டும் ஒரு கலங்கரை விளக்கு
வாழ்க நின் கொற்றம்
صــــــــــــــــك
SDT 5g). இன்ன நாள் இந்த உலகம் த உலகங்களைப் படைத்தார். அதன் பிறகு றார் என்பதில்லை; ஏனெனில் அவ்வாறு யங்கிக் கொண்டேதான் இருக்கிறது. கடவுள் ஒரு போதும் ஒய்வு கொள்வதில்லை. "நான் ரபஞ்சம் அழிந்துவிடும்" என்று கீதையில் ள். நம்மைச் சுற்றி இரவும் பகலும் இயங்கிக் ல் ஒரு வினாடி நின்று போனாலும் எல்லாம் அந்தச் சக்தி இயங்காத நேரமே கிடையாது.
வேகானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
Scl sti ho tin
bo
a W
N:
W
CX
SC
C
C

Page 77
In Men K. Namasivayam = 1 J. H. C. Hoste 1944-19
En Sc
I knew 'Boarding Namasivayam at School from his early boyhood. I remember still the casual manner of his walk from his home to School. That was in the twenties, a time of deep traditionalism that denigrated work of any kind for a student. The brighter boys had their eyes on government jobs far away from their homes. Young Namasivayam, I guessed in some intuitive Way, was not of the "vintage type' meant for export. He was not so devoted to books as to 'social service' - they call it work experience now-outside the classroom.
The discovery of Namasivayam was however due to the shrewd financier of the Hindu College Board, the late S. Adchalingam a clever judge of character who always hand -picked his men. He caught this boy young and trained him in accounts for which he had a flair. When the College Hostel needed an assistant Mr.
 
 

noriam Assistant Warden, 70 Diec 1212, 1970
n
Adchalingam gave away his protege as a rize to KSS. That was in 1944 and Since hen till the last beat of his Stout heart Namasivayam spent himself in the exacting ask of feeding generations of students and eachers with a devotion difficult to luplicate.
Accounts was his forte and the audit team hat tried to pick holes in his productions was stunned by the sense of perfection that Jervaded his ledgers. He wrote a very well ormed hand and enjoyed a marvellous gift f memory. Not many know that he could Write English well enough to shame his more learned colleagues. A great lover of port - Soccer in particular-he could rattle off | running commentary of a classy match layed in the mid twenties with greater brecision that anyone in the team, and this without having kicked a ball once in his life. He was blessed with an innate capacity to ose himselfin Work - it was dedicated work or the most part. It was indeed an agreeable bit of irony when the Secretary of the O.B.A. which ran the 1940 Carnival - Mr.V.Sivaupramaniam, later a Supreme Court Judge imposed on him the fine' of a golden ring or his magnificent contribution to the uccess of the venture.
(bJT IB JB [T 6)ÖT (b) ID 60 fT|55 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 78
A man of great informality, a accommodating person, he had a hard cor in him beneath his broad, beaming Smile. A the caterer of a renowned Hostel he had t execute 'difficult calls Outside his norma duties. He was patient and prepared to listel but was a "no-nonsenser" who did not allow himself to be pushed around by anybody His partnership with K.S.S. was perfect; i was a union of opposites–the practica idealism and the magisterial manner of the Boarding Master complemented by the unmatched loyalty of his lieutenant ready to respond like a tuned violin to the trainec hand of his beloved boss. Age and experience never destroyed his innocence But his shrewdness on occasions fumbled his friends, particularly when he exploitec his shortness of hearing to dodge embarassing tasks.
It is difficult to believe that Namasivayam is dead. Dedicated Workers, dead to the many distractions of this World do not die so early in a Society that values
Courtsey: Young Hindu - 1970
பெருமை மிக்க இந்த ஆன்மாவில் நாம் நம்பிக்கை நினைக்கிறீர்களோ, அதுவாக ஆவீர்கள். நீங் பலவீனர்கள் ஆவீர்கள்; வலிமையானவர்கள தூய்மையற்றவர்களாக எண்ணினால் தூய்ை எண்ணினால் தூயவர் ஆவீர்கள்.
சுவாமிஜ 1897ஆம்
ـــــــــــــــــــــر
56|ঢা B_B Iা ঠো (D D 6D IT
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Selfless labours. He died as quietly as he lived, Waiting for the holidays to depart and chose Moolai for his hospital to save his friends the trouble of visiting him during his last days.
VSe
It was "Thirukkarthigai" day - the festival of lights; and the only light that brightened the dark and dingy room where he toiled with just one bulb dangling in the middle was put out on that day. Leaving the portals of the Vannai Sivan Temple at dusk that day muttering un musically Sampanthar's thevaram that ends with
"Namachchivaya is the name of the Lord", I ran into Music Master Manickavasagar Screaming the news. Twice blessed in the name - it being my father's too - I was unequal to the situation. I could only do what they in England did when a king died. "Nama Sivayam is dead, long live Namachchivaya". For his is the name of the King of Kings.
ENSON.
ܐ-ܒ="
கொள்ளவேண்டும். அதிலிருந்து ஆற்றல் வரும். எதை கள் உங்களைப் பலவீனர்கள் என்று நினைத்தால், ாக நினைத்தால் வலிமைமிக்கவர்கள் ஆவீர்கள். மையற்றவர் ஆவீர்கள். தூய்மையானவர்களாக
விவேகானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 0 ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
-

Page 79
Life at Jaffna H (195
Dr. Kasina
52 years is a very very longtime indeed and that was when I first stepped into Jaffna Hindu College. The memory of the first day at School is still very vivid in my mind despite five decades have already elapsed. It was a bright Sunny day with cool and comfortable weather in January 1958 shortly after the December monsoon. I have just moved to Jaffna from Batticaloa where my father had been working previously. It was my first experience in a Jaffna School, particularly in a Hindu school, and prior to that I was always attending Christian schools. When I walked into the seventh standard on that morning, naturally quite excited and nervous, the first person that drew my attention was Prabachandran, a well-known classroom bully at that time. He would perform all kinds of acrobats by jumping from table to table adopting very precarious postures and during the process even had painful falls too, but such episodes never deterred his enthusiasm to continue With those pranks. I was to learn Subsequently that some of the painful pleasures that he experienced not only came from those accidental falls but also from the canes of Some of our determined and dedicated class teachers
But the real experience for me was When I went to the hostel that afternoon where I was destined to spend the next eight long years. It was a very strange experience indeed; never been in a hostel before, and

indu College Hostel 8-1965)
:han Nadesan
being the only son to my parents never stayed away from home. First few days were certainly difficult; Wooden beds, noisy dormitory, and some irritating characters around. More than that the enforced discipline, tea bell, study bell, dinner bell, Second study bell, morning bell, shower whistle, oh God the list was endless. It took quite Some time for me to get somewhat adjusted.
Then came the food, the vegetarian food of course, thosai, iddly, Saambaru and the famous puttu, sambal and banana and the associated Strict regime at the dining hall, judiciously executed by the Sub Warden, late Namasivayam, Very popularly known as Karady (Bear). Had you seen him in person then you would realise that it was more than a nickname. He had a liking to wait in poorly lit areas of the hostel and there was a reason for that, many could not see his presence. The hostel food was a problem from the word go, and I could not disagree from what I have heard from the fellow hostellers about rubber thosai, concrete puttu and kambi idiyappam. There was a rumour that the final kitchen sweepings contributed the major and important ingredients for the sambaaru. And the kingpin who was allegedly behind that ritual was believed to be cook Murugesu Annai, nicknamed "Kundiyar." (please bear with me, without nicknames it is extremely difficult to identify most of the
நூ B B T விண் ரு D 60 T157
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 80
hostellers and even the teachers) owing to his short stature and over proportioned gluteus maximus. But no one had Verified whether the allegation of "kitchen Sweepings" was really true or mere myths carried down generations. Even otherwise Murugesu Annai was not too popular among the hostellers as he was a faithful assistant of the Sub-warden and ensured that he dished out the minimum into our plates by a very skilful and deceptive movement of his hand, a skill that you must see to believe it.
Before the end of the first day itself I had already got to know a lot about our boarding master K. S. Subramaniam popularly known as KSS. In fact the word KSS was very frequently chanted in the hostel as if it was a mantra. If you want to Scare some one just mention KSS and that was it. Already there were tales about him, none were very encouraging, and I was wondering whether to take my belongings and bolt. Based on those revelations I felt as if I had already made a big blunder and walked into a trap and my tender mind was Working overtime how I could extricate myself from that terrible mess. Days moved pretty slowly indeed and then it happened on the third day KSS master visited the dormitory in the night; later I was to learn that it was his frequent night patrol. He was a tall, handsome man, dressed in white Verti, national and a shawl and with a stern look he marched along the passages as if conductinga military inspection. Nota hum in the dormitory and there was an eerie silence as if the whole World had come to an end. But what shattered me most was along cane in his possession; I had never seen
58|DJ B B / ঠো (D D 60 ft
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

such a thing in my previous Schools managed by Nuns and Brothers. Why on earth should he carry a cane during a night visit after all, I wondered? But I did not wait for long for an answer, because Soon I realised the use of that cane and how discipline was enforced and even democracy was maintained. The wellknown dictum "spare the rod and spoil the child" came to my mind only many years later.
As time went by however, the whole mindset changed, the hostel life became more acceptable and pleasant. More friends, more fun and more life and even the advanced Warning of KSS master's approach gave a thrill, a sort of painful pleasure. Even though KSS (please permit me to use this abbreviation for convenience and not with any disrespect) was a stern, strict disciplinarian he was also a witty and a kind man with a good sense of humour. He was a dedicated man, a gift to Jaffna Hindu College, and with a mission to mould the students to take responsible roles later in their lives. I came to realise that mere academic performance is not the only criteria to progress in life and in fact selfdiscipline was equally important if not more for one to really succeedin life.
KSS was very particular about personal hygiene and he ensured everyone bathed daily. There was an organised system with several showers fitted for many to bathe at the same time and appointed "motor Supervisors" who controlled the Smooth flow of the bathers by blowing a whistle. Of course Some of the motor Supervisors thought they were more than the principal

Page 81
and the frequency of their whistling too depended on who was bathing at any particular time and if his friend ( or favourite!) well he got extra time. In spite of all these sophisticated arrangements, there were a few guys who were very allergic to water, popularly referred to as "kulikkaatha methaikal" in Tamil. I could still recall one chap; in facta close friend of mine, and that was Bala, who was virtually frightened of water, he is more frightened of water than a poisonous snake
He hardly bathed and any amount of advice, suggestions and motivation including even threats failed to change his determination and he held to his ground firmly. Some how or other this information had leaked to KSS and one morning he walked into the hostel and Ordered several of us to carry Bala (he was a big build guy, but agentle giant) and to drop him into the pit where all the dirty water collected. Heaven, that pit was nothing but sheer hell, pitch-black sludge, putrid odour and decomposing gases slowly bubbling out of it. But we were so thrilled, the command was already given and we readily executed it. We dropped Bala into that pit and noxious gases were bubbling all around Bala while he was struggling to get up. At Such a young age we never realised the implications of our action. Finally stinking Bala had his annual bath, in fact forced to have a bath. But later I realised that his reluctance was not only for water but he was hesitant to expose his bare body to others and was frightened that others may "mishandle" him. Poor Bala passed away SOme yearS agO.
 

So years rolled by JHC hostel by then had become a home away from home. Hostel had its own traditions, values, culture of some sort and we formed a separate hostel community altogether. Many sincerely felt that there is no JHC without the hostel and one did not belong to JHCunless he is in the hostel. Hostellers, no doubt, had a better control of the School events, be they sports, cultural events, religious functions, dramas or any mischief. KSS master used to say that even if a ship Sank in the KKS harbour JHC hostellers would be implicated. Slowly but steadily we got used to the discipline, the frequent bells and food, iddly and thosai and even Saambaru. As we became progressively seniors the fear of KSS (I mean the physical fear) became less intense. KSS would jokingly say, "for some this hostel is for Sayanam, Snanam and poshanam and for Some only Sayanam and poshanam and not Snanaim '!
I remember KSS on Fridays, seated ina classroom at 4pm to grant permission to students who wanted to go home for the weekends. The boys waited nervously in the queue because their requests may be turned down and could see Some of them going back to the hostel with tears in their eyes. On other days after school hours he would be lying in his usual easychair at his home veranda across the College Road for students to see him. I used to go to him not very infrequently to get permission to go for English movies that commenced at 4.45pm. I Started this habit in 1961 and until I left the school I continued to enjoy that privilege and I cannot recall a single day where he refused to grant me permission. It is also
b|| B |B| | | b D 0 ||59 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 82
significant that I escaped from his cane during those eight long years, which was a sheer stroke of luck, and not that I was a Saint.
I must admit that luck really played a big role because I also escaped from none other than P. G. Narayana Iyer, the mathematics teacher when I moved to the eighth standard. No one except me escaped his wrath. He used to close his eyes and threw the chalk into the students and depending on whom the chalk had landed that student had to go to the board and do the problem. During the entire 1959 the chalk never fell on me in spite of his unbiased throws and one cannot explain that phenomena in any other way other than sheer luck. I could recall at least two students who urinated (of course through fear - an involuntary act) in the classroom while attempting to solve problems at the board. But one good thing that happened to me during 1959; I started learning mathematics for the first time
Another great teacher to remember is Pandithar Sellathurai, affectionately referred to as "Soosium" master. He mostly taught Tamil and Hinduism. There was a time when many Students could not properly pronounce the Word "Hinduism" in English and instead they pronounced it as "Hindusium" Sellathurai master could never tolerate that and the chaps who said that Way received their due shares of "two heavy slaps on the back followed by one heavy knock on the head" in a very orderly and rhythmic manner. Number of Such rounds depended on his mood and the Credibility of the student. He was a huge man, and he comes to School by 7.00am the
60| (bJT IB IB IT 655T (b ID 6D T
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

latest. He travelled from Sangarathai and Owing to his size he never could find entry into the crowded buses or the famous precariously tilted minibuses. Only way for him was to board a bus before the office crowd built up. It was a unique site Seeing Sellathurai master marching into the School while the hostellers are still in the morning study with his totally disproportioned brief case swinging in his hand. Some of the difficult times for Sellathurai master were to explain an "odd" section in "Thiru w a rudp ay an " and s o me "Thevarams". For example, "Varanda kongayar ser manayiitserom" is enough for Some of our guys to pester him for more detailed explanation, a sudden desire in Hinduism perhaps, but master would try his level best to avoid such "tricky" areas. He would try to say that such things are not very important, or even challenges us as to why we need to know all those "un necessary" things. But further harassment from the students would invariably end up with some one close to him receiving the 2:1 ritual. Usually the good and quiet students were made to sit at the periphery of the class while the naughty guys sat in the middle because Sellathurai master's constitution would not permit him to negotiate his anatomy through the crowded benches that were further crowded deliberately to prevent his reach to the middle where all the troubles were brewing. This frustration only led to some poor innocent and even studious fellow sitting at the periphery getting the punishment by
proxy.
Now all those pleasant memories (some are not all that pleasant though) are in

Page 83
the distant past but yet they are fresh in my mind, like the immortal songs of Jikki, Raja, Ghandasala and Srinivasan that still keep our Soul young and happy though these great people are no more except Srinivasan. My sense of gratitude to KSS master and others, my indebtedness to them in many ways, is something very personal to me. KSS and several other great teachers have immensely contributed to the Jaffna community at large. They laid the foundation for many and ensured that everyone succeeded in life in their chosen field, immaterial whether they entered the university or not. It was contrary to popular belief then that one had to only enter the university in order to succeedin life.
More than six decades after independence Sri Lanka is still in a state of uncertainty, and Jaffna in particular / has gone through all forms of changes. I even wonder whether our cherished value are Still there or they too had undergone transformation with the passage of time especially owing to the turbulent condition that has lasted for so long. Despite all these tragedies the Tamil community, where ever they live, be they professionals or otherwise, are excelling in every possible Way. One of the main reasons for this Success story is our great, dedicated teachers who sacrificed their very lives for the betterment of their students and guided them to withstand the turmoils in life.
 

A few years ago the UK OBA undertook to rebuild Our School hostel in the memory of KSS master that had remained closed for years. It is a shame that this "great home "had remained shut for so long. I wish that the renovated hostel will Once again bring back its past glory, and the memory of KSS master, the man so richly endowed by God, to continue to live through the newly constructed JHC Hostel. There is nothing more appropriate than naming the hostel in the name of this great manas during his days JHC Hosteland KSS remainedinseparable.
Recounting this little bit alone had really made me to feel very young. Space restraint had prevented me from narrating more. This write up in its original form was published in the UK OBASouvenir in 2006 when Shan was the OBA President. This time around Shan has once again requested me to update that article so that it could appear again in the Jaffna JHC OBA souvenir to be published shortly. I was told that the proposed souvenir too is to commemorate the JHC Hostel and I have no doubt that I am more than competent to Write about the hostel life. I need not emphasise that I am really thrilled about the suggestion and my many thanks to Shan for that, I wish you all the very best and hope this great institution would continue to serve the needs of our people.
b|l B IB II 6Ù| (p ID 60 II |61
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 84
யாழ். இந்துக்கல்லூரி விடுதிய
பேராசிரியர் பொ.பாலசுந்தரம் வாழ்நாட் பேராசிரியரும் மு யாழ்ப்பாணப்ப
யாழ் இந்துக்கல்லூரி விடுதி வாழ்க்கை யை அனுபவித்தவர்களுக்கு அது என்றும் மனதை விட்டு நீங்காத பசுமை நினைவு களாகவே இருக்கும். கே.எஸ். சுப்பிர மணியமும் (KSS) எஸ்.நமசிவாயமும் நவசியர்) முறையே விடுதி அதிபராகவும், விடுதி உபஅதிபராகவும் இருந்த காலத்தில் விடுதியில் வாழ்ந்தவர்களுக்கு இவர்கள் இருவரைப் பற்றியும் குறிப்பாக KSS பற்றி நினைவு கூருவதும், விடுதி வாழ்க்கை மற்றும் இவர்களது நற்பண்புகள், நிர்வாகத்திறமைகள், இவர்களிடம் தாம் பெற்ற அறிவுரைகள், தண்டனைகள் பற்றி தம் நண்பர்களுடன் உரையாடுவதும் தம் குடும்ப அங்கத்தவர்களுக்கு சொல்லி மகிழ்வதும் ஓர் இனிய அனுபவம் கட்டுரை ஆசிரியர் விடுதி யில் ஏழு வருடங்களும் இவரது சகோதரர்கள் அறுவர் 1940களின் பிற்பகுதியிலிருந்து 1970களின் முற்பகுதிவரை ஒருவர்பின் ஒருவரா கவும், கூட்டாகவும் விடுதியில் தொடர்ச்சியாக வாழ்ந்துள்ளனர். இதனால் தான் பெற்ற விடுதி வாழ்க்கையின் நினைவுகளை இப்பொழுது மீட்டுப் பார்ப்பது மனநிறைவாகவுள்ளது. கே.எஸ்.எஸ் மறைந்து ஆண்டுகள் பலவாகியும் இன்றும் இவர் யாழ். இந்துக்கல்லூரி மாணவர் களின் குறிப்பாக விடுதி மாணவர்களின் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்.
1970களின் முற்பகுதியில், இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பல கல்லூரிகளில் விடுதிகள் செயலிழந்தமை பெரும் கவலைக் குரியது. அன்று ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாடு,
62||5|| B B II ỞI (0 LD 6) T
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

பில் வாழ்க்கை - ஒரு பார்வை
Lisigo) 5T, (Ph.D. Durham) ன்னாள் துணைவேந்தரும்
ல்கலைக்கழகம்.
பல்கலைக்கழக அனுமதியில் மாவட்டக் கோட்டா, இனப்பிரச்சினை விடுதலைப் போராட் டத்தில் மாணவர் பங்கு இராணுவக்கெடுபிடி ரியூசன் முறை வளர்ச்சி, பிரதேசப்பாடசாலை களின் வளர்ச்சி போன்ற இன்னோரன்ன காரணங்களால் கல்லூரிகளின் விடுதிகளுக்கு மூடுவிழா நடைபெற்றது. பல ஆண்டுகளின் பின்னர் இன்று சில கல்லூரிகள் மீளவும் விடுதிகளைத் தொடங்கினாலும் விடுதிகளில் மிகச்சிறிய எண்ணிக்கையான மாணவர்களே இருப்பதுடன், வெளி உதவிகள் இல்லாமல் முன்னர்போல் விடுதிகளைத் தனித்து நடத்து வது சிரமமாகவுள்ளது. அன்று விடுதிகளில் பெரும் எண்ணிக்கையான மாணவர்களை வைத்து வெளி உதவிகளின்றி, தனித்து மிகச் சிறப்பாக நடத்தியிருப்பது பெருமைக்குரியது. கே. எ ஸ் எ ஸ் போன்ற சிறந்த விடுதி முகாமையாளர்களின் செயற்றிறன் இவ் விடத்தில் நினைவுகூரத்தக்கது.
யாழ். இந்துக்கல்லூரி விடுதி 1940, 50, 50களில் மிகச்சிறப்புற இயங்கி வந்தது. கல்லூரி மாணவர் தொகையில் மூன்றிலொரு பங்கினர் விடுதி மாணவர்களாக இருந்தனர். அன்று கிராமப்புறப் பெற்றோர் பலர் தம் பிள்ளைகளை நாகர்க்கல்லூரி விடுதிகளில் தங்கவைத்துக் கற்பித்தனர். இந்துக்கல்லூரியில் நாடு தழுவிய ரீதியாக மாணவர்கள் பலர் விடுதியில் தங்கி பிருந்து கற்றனர். சைவ-தமிழ்ப்பிள்ளைகளே கூடுதலாக இருந்தனர். 1940களில் அன்றைய
கல்வி அமைச்சர் C.W.W. கன்னங்கரா

Page 85
அவர்களால் நாடு தழுவிய ரீதியில் விடுதி களுடன் கூடிய மத்திய மகா வித்தியாலயங்கள்
அமைக்கப்பட்டன.
இச்செயற்பாடு ஏனைய கல்லூரி களுக்கும், மாணவ விடுதிகளை அமைப்பதற்குத் தூண்டுதலாக இருந்தது. மாணவ விடுதிமுறை மாணவர்களின் கல்விக்கு குறிப்பாக கிராமிய பின்தங்கிய சமூகப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் உறுதுணையாக விளங்கியது. இன்று கல்வி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பல காரணிகளுள் ஒன்று கல்லூரி விடுதிகள் இன்மையே.
யாழ். இந்துக்கல்லூரி விடுதி, 1940, 50 களில் மூன்று இடங்களில் இயங்கி 60களில் பிரதான கல்லூரி வளாகத்துக்குள் இயங்கியது. 1960 களுக்கு முன் இயங்கிய விடுதிகளாவன கல்லூரி வளவில் இருந்த மாடி விடுதி, இதில் கீழ்மாடி மேல்மாடி விறாந்தை என மூன்று பிரிவுகள் உள. இரண்டாவது விடுதி, அன்றைய விடுதி அதிபர் கே.எஸ்.எஸ் இன் வீட்டிற்குப் பின்புறமாக பசுபதிச் செட்டியார் வீட்டில் இருந்த மூன்றாவது விடுதி, காங்கேசன்துறை வீதியில் சிவதொண்டன் நிலையத்திற்கு எதிராக இருந்த செட்டியார் விடுதி
1950களின் பிற்பகுதியில் பழைய மாடி விடுதி மண்டபத்துடன் இணைந்து புதிய இருமாடி விடுதி அமைக்கப்பட்டது. இதில் கீழ்மாடி உணவு மண்டபமாக விளங்கியது. இத்துடன் சமையலறைகள், குளிப்பறைகள், நீர்த்தாங்கி ஆகியனவும் அமைக்கப்பட்டு விடுதி புதுப்பொலிவு பெற்று விளங்கியது. இப்புதிய விடுதி அமைப்பின் பின்னர் வெளியே இருந்த விடுதிகள் மூடப்பட்டு விடுதி மாணவர்கள் யாவரும் புதிய விடுதிக்குள் அனுமதிக்கப் பட்டனர் புதிய விடுதி அமைப் பில்
 

திரு.கே.எஸ்.எஸ் அவர்கள் மிகப்பெரும் பங்காற்றினார். யாழ். இந்துக்கல்லூரி விடுதி வாழ்வு பல வழிகளில் தனித்தன்மை பெற்றது. மாணவர்களின் செயற்பாடுகள், உணவு படிப்பு விளையாட்டு, மாணவர் நலச்செயற்பாடு விடுதி அதிபரின் மேற்பார்வை என்பன விஷேட கவனத்திற்குரியன.
விடுதி வாழ்வும் நேர ஒழுங்குகளும்
விடுதி மாணவர்கள் காலை 5 மணிக்கு
முன்னரே எழுந்து விடுவார்கள் 6 மணிக்கு கோப்பி தொடர்ந்து காலைப்படிப்பு 715க்குக் குளிப்பு 745க்குக் காலை உணவு, 8.30க்கு வகுப்புக்குச் செல்லல் 9 மணிக்கு விடுதி மண்டபங்கள் பூட்டப்படும். 1245க்கு மதிய உணவு முதற்பந்தி, 15க்கு மதிய உணவு - இரண்டாம் பந்தி 145க்கு மாலை வகுப்புக்கள் ஆரம்பம், 345க்கு வகுப்புக்கள் முடிந்து விடுதி திரும்பல் 4 மணிக்கு தேநீர் 450-650 விளை யாட்டு 630க்கு முதற்காலப்படிப்பு 8 மணிக்கு இரவு உணவு, 8.30 மணிக்கு இரண்டாம் காலப்படிப்பு ஏழாம்வகுப்புக்கு மேற்பட்டவர் களுக்கு 930 - 100க்கு மூன்றாம் காலப்படிப்பு மேல்வகுப்பினருக்குப் பரீட்சைக்காலங்களில் மாத்திரம் பிரதான விடுதி வாசலில் சிறிய தண்டவாளத்துண்டு, கட்டப்பட்டு இருந்தது. இதுவே விடுதி மணி நேரத்தை மையமாகக் கொண்டு விடுதி வாழ்க்கை சுழன்றுகொண்டி ருக்கும். உபஅதிபர் நமசிவாயம் பெரிய திறப்புக்கோர்வையுடன் உணவு மண்டபத்தில் நின்று மேற்பார்வை செய்வார். கே.எஸ்.எஸ் இடையிடையே வந்து மேற்பார்வை செய்வார். விடுதி மாணவ தலைவர்களின் கடமைகளில் நேரக்கண்காணிப்பு முக்கிய இடத்தைப் பெற்றி ருந்தது. மாணவர்களின் சிறு குற்றங்களுக்கு கண்டிப்பு, காதுமுறுக்கல், சிறுகுட்டு, தண்டனை யாக இவர்களால் வழங்கப்படும். கே.எஸ்.எஸ் மாத்திரம் குற்றங்களுக்கு பிரம்படி வழங்குவார்.
町画 B T @ ○ D 60面|63 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 86
குளிப்பு (ஸ்நானம்)
விடுதி வாழ்க்கையில் தினசரிக் குளிப்பு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. படிக்காமல் இருக்கும் மாணவர்களைப் பார்த்து கே.எஸ். "சிலர் இங்கு ஸ்நானம் போசனம், சயனத்துட னும் சிலர் ஸ்நானம் இன்றி போசனம், சயனத்து டன் மட்டும் இருக்கிறார்கள்" என நகைச்சுவை யாகக் கூறிக் கண்டிப்பார். LD6006ਯ66 குளிப்பை மேற்பார்வை செய்ய சிரேஷ்ட மாணவர்களிடமிருந்து மோட்டர் மேற்பார்வை யாளர் நியமிக்கப்படுவார்கள். இவர்களுள் சிறப்பாகக் கடமையாற்றுபவர்கள் பின்னர் விடுதி மாணவத்தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள். குளிப்பறையில் ஒரே நேரத்தில் 15 பேர் குளிக்கும் வசதி உண்டு. எனினும் எல்லாக் குழாய்களிலும் ஒரே அளவு நீர் வருவதில்லை. இதனால் கூடுதலான நீர்வரும் குழாய்களைப் பிடிப்பதில் மாணவரிடையே போட்டி ஏற்படும். மோட்டார் மேற்பார்வையாளர் மாணவர்களை நிரைப்படுத்தி 15 பேராகக் குளிக்க அனுப்புவார். முதல் விசில் ஒலியுடன் 15 பேர் ஓடி குளிக்க இடம் எடுப்பர் குழாய்த் தெரிவில் மாணவரி டையே மனநிறைவும் குறைவும் ஏற்படும். இரண்டாம் விசில் ஒலியுடன் முதல் அணி சவர்க்காரம் போட இரண்டாம் அணி குளிக்கத் தொடங்கும். மூன்றாம் விசில் ஒலியுடன் முதல் அணி மீளவும் குளிக்க, இரண்டாம் அணி சவர்க்காரத்துடன் நிற்கும். நான்காம் விசிலுடன் முதல் அணி குளிப்பு நிறைவடையும். இதுவே குளிப்பு ஒழுங்கு குளிக்க வந்த யாவரும் குளித்து முடிவடையும் வரை இவ்வொழுங்கு தொடரும் சிரேஷ்ட மாணவர் கடைசியாகக் குளிப்பர். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் முழுக்கு ஒழுங்கு நடைபெறும் யாவருக்கும் நல்லெண்ணெயும் அவித்த சிகைக்காயும் வழங்கப்படும். மாணவர்கள் தலை, உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஊறவிட்டு விடுதிச் சுற்றாடல்களில் திரிந்து பின் முழுகுவார்கள்.
64| (bJT IB IB IT 65ÖT (b ID 6D T
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

சனிக்கிழமை முழுக்கு பெரிய எடுப்பாக நடைபெறும். கே.எஸ்.எஸ்உம் நவசியரும்
மேற்பார்வை செய்வார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர் களுக்கு முடி வெட்டுவதற்கு ஒழுங்கு செய்யப் பட்டிருக்கும். இதற்கான பற்றுச்சீட்டை மாணவர் கள் விடுதி உபஅதிபரிடம் ஏற்கனவே பெற்றி ருக்க வேண்டும் கல்லூரிச் சிகையலங்காரன் கல்லூரியுடன் மிகநீண்ட காலமாகப் பணி செய்தமையால் கல்லூரியின் பழைய கதைகளை முடிவெட்டும் மாணவர்களுக்கு நிறைவாகக் கூறுவார். விடுதி சலவைப்பணியாளர் கல்லூரி விடுதிக்கு ஒழுங்காக வந்து பணியாற்றுவார். இவர்களது பரம்பரை சங்கிலி மன்னருக்கே சலவைப்பணி செய்திருந்ததாக குறிப்பிடுவார். ஒழுங்காக சலவைப்பணி நடைபெற்றதால் மாணவர்களுக்கு சலவை வேலை இருக்க வில்லை. குளித்த ஈர உடுப்புக்களை மாத்திரம் தோய்த்துக் காயவிடுவர் உணவு மண்டபத்தில் வானொலி மாணவர் பாவனைக்கு அலுமாரிக் குள் வைத்துப் பூட்டப்பட்டிருந்தது. அந்த வானொலியை இயக்குவதற்கு காலத்துக்குக் காலம் ஒருவர் நியமிக்கப்பட்டு அவரது பொறுப் பில் விடப்பட்டது. வானொலி கேட்பவர்கள் மண்படத்தில் அமைதி காத்து கேட்க வேண்டும் என்பது நியதி.
படுக்கை (சயனம்)
விடுதி மாணவர்களுக்கு இரும்புக் காலில் நிற்கும் மரப்பலகைக் கட்டில்கள் வழங்கப்பட்டிருந்தன. இலகுவாக அரக்கிக் கொள்ளலாம். இரு கட்டில்களுக்கிடையில் முன்னும் பின்னும் அறை கொண்ட சிறிய அரை அலுமாரிகள் இருக்கும். இவற்றுள் மாணவர் தம் புத்தகம், எழுத்துத் திரவியங்களை வைத்தி ருப்பர். மேல்தட்டில் ஒருபகுதி இறைவணக் கத்திற்குரிய படங்களைக் கொண்ட பகுதியாக வைத்திருப்பர். இந்த அலுமாரிகளுக்கு
로
Σ
தி

Page 87
இடைப்பட்ட பகுதிகளில் உடுப்புப் போடும் இறாக்கை இருக்கும். இதுவே முன்பின்னாக இருக்கும் கட்டில்களுக்கிடையேயுள்ள மறைப் பாகும். மாணவர்கள் யாவரும் தம் இறங்குப் பெட்டிகளுக்குள் தம் உடுப்பு உடைமைகளை வைத்திருந்தனர்.
2_6OOTao (BLIIIGFCOTLib)
யாழ். இந்துக்கல்லூரி விடுதியில் சைவ உணவே வழங்கப்படும். விடுதி அதிபரும் உப அதிபரும் பிள்ளைகளுக்கு நல்ல தரமான உணவு கொடுக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள். மாணவர்கள் பாடசாலை
கல்லூரி விடுதி உணவு அட்
நாள் காலை -01 காலை -02 மதிய
திங்கள் பால்கோப்பி தோசை, சம்பல் சோறு மூ
குழம்பு, ெ
செவ் I பால்கோப்பி புட்டு, சாம்பார் சோறு, மூ
குழம்பு, ெ
புதன் பால்கோப்பி பாண், சாம்பார் I சோறு மூ குழம்பு ெ
வியா I பால்கோப்பி புட்டு சம்பல் சோறு, மூ
இதரை வாழைப்பழம் குழம்பு, ெ
வெள் I பால்கோப்பி தோசை, சம்பல் சோறு, மூ 3-TLibUTi குழம்பு அ
LITU ITg:Lb
ਯ6 பால்கோப்பி இடியப்பம் சோறு, மூ
உருளைக்கிழங்கு குழம்பு ே பொரியல், சொதி
ஞாயி பால்கோப்பி புட்டு, சாம்பார் GFITg), eus குழம்பு ே
 

விடுமுறை முடிந்து விடுதி வந்த சில நாட்களுக்கு கூடுதலாக உணவு உண்பர் நாட்கள் செல்லச் செல்ல உண்ணும் உணவின் அளவு குறைந்து விடும். நாட்கணக்கின்படியும் கறிகளின் தன்மைக்கேற்பவும் சோற்றுக்கு அரிசி கொடுக் கும் ஆற்றலை உபஅதிபர் பெற்றிருந்தார். மாணவர்கள் உணவு விரயம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். கே.எஸ்.எஸ் அவர்கள் மாணவர் சாப்பிட்டு முடியும் தறுவாயில் விடுதியின் குழாயடிப்பகுதிக்கு
வருவார். அவரைக்கண்டதும் உணவுத்தட்டில் வைத்திருந்த எஞ்சிய உணவையும் மாணவர்கள் எப்படியோ விழுங்கி விடுவர்.
டவணை தரப்பட்டுள்ளது.
Jo MOT 60D6A) இரவு
ன்று கறிகள் வடை, தேநீர் இடியப்பம், சாம்பார் சாதி/இரசம்
ன்று கறிகள் பாண் ஜாம் சோறு கறிகள் சாதி/இரசம் | சான்விச், தேநீர் சொதி/இரசம்
ன்று கறிகள் போண்டா, இடியப்பம் சாதி/இரசம் தேநீர் பால்சொதி
ன்று கறிகள் பாண் (கறி சோறு கறிகள் சொதி/இரசம் | சான்விச், தேநீர் சொதி/இரசம்
ன்று கறிகள் கடலைவடை புட்டு சாம்பார் அப்பளம் தேநீர்
ன்று கறிகள் போண்டா! சோறு, கறிகள் சாதி/இரசம் சூசியம் சொதி/இரசம்
தேநீர்
ன்று கறிகள் | மோதகம் சோறு, கறிகள் சொதி/இரசம் தேநீர் சொதி/இரசம்
匹T邱 B T @ ○ D 60币
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
65

Page 88
பரீட்சைக் காலங்களில் இரவில் மூன்றாம் கால இரவுப் படிப்புக்கு பாற் கோப்பி கொடுக்கப்படுவது வழக்கம்.
9 ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் மாலைத் தேநீருடன் சிலநாட்களில் இராசவள்ளிக் கிழங்கு வழங்கும் இயல்புண்டு
சோறு போதியளவு பரிமாறப்படும். ஆனால் இடியப்பம், தோசை என்பன எல்லாருக்கும் ஐந்து எண்ணிக்கையே கொடுக்கப்படும்.
பாடசாலை நாட்களில் விடுதி மாணவர் களுடன் வீட்டிலிருந்து வரும் சில மாணவர் களும் ஆசிரியர்களும் விடுதியில் மதிய போசனம் உண்பர். உணவு மண்டபத்தில் மாணவர்கள் அமர்ந்ததும் உபஅதிபர் கண் களால் கட்டளை இட்டதும் பரிமாறுவோர் ஐவர் தம் பணி தொடங்குவர் இருவர் இருபக்கத்தா லும் சோறு பரிமாற மூவர் மின்னல் வேகத்தில் கறி பரிமாறுவர். 200 பேருக்கு மேற்பட்ட பந்தியில் ஒருசில நிமிடத்தில் பரிமாறத் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வந்துவிடுவர். சிந்தாமல் சிதறாமல் வேகமாகப் பரிமாறும் கலை அவர்களுக்கே கைவந்தது. முருங்கைக்காய்கறி அளவுபார்த்து வேகமாகப் பரிமாறுவதில்
வல்லவரான முருகேசர் "
முருங்கைக்காய் முருகேசர்" என பட்டம் பெற்றார். சின்ன முருகேசர் சின்னத்தம்பி மயில் வாகனம், கருப்பையா, அந்திசிங்கோ ஆகிய சமையற் காராட்களின் சேவை விசுவாசமும் பண்பும்
நிறைந்ததாகும்.
மாணவர் ஒழுக்கம்
கே.எஸ்.எஸ் அவர்கள் மாணவர்களின் ஒழுக்கத்தில் மிகுந்த கண்டிப்பு கொண்டவர். இவர்மீது கொண்ட நம்பிக்கையால் பெற்றோர் பலர் தம் பிள்ளைகளை விடுதியில் இணைத்தார் கள். அன்று தியேட்டரில் சினிமா பார்ப்பது மாணவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு
66 | DIT TË B T OI (i) ID 60 T
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

விடயம் மேலும் நகரத்திற்குச் சென்று சுபாஸ் கபே மில்டரி கபேயில், அசைவ உணவு அல்லது இலட்சுமி விலாஸ், தாமோதர விலாசில் மசாலத்தோசை போன்றவற்றை சாப்பிடுவது மாணவர்களுக்கு விருப்பமான விடயங் களாகும். எனினும் விடுதியிலிருந்து வெளியே செல்ல அனுமதி பெறுவது மிகவும் கடினம். பெற்றோருடனேயே செல்ல வேண்டும். அல்லது பெற்றோரின் அனுமதிக்கடிதம் கே.எஸ்.எஸ் அவர்களுக்குக் கிடைக்க வேண் டும். இதனால் உயர்வகுப்பு மாணவர்கள் அனுமதியின்றி இரவில் அல்லது சனி ஞாயிறு கிழமைகளில் பல நுணுக்கமான முன் ஒழுங்கு களை மேற்கொண்டு படம் பார்க்கச் செல்வர். எனினும் கே.எஸ்.எஸ் அவர்களின் மோப்பத்தி லிருந்து ஒருவரும் தப்பமுடியாது. வயதுவேறு பாடின்றி யாவருக்கும் கடும் பிரம்படி கிடைக் கும். விடுதி மாணவர்கள் கே.எஸ். எஸ் அவர்களின் அசைவை உன்னிப்பாகக் கவனித்து மகன் நரேந்திரனிடம் கதை விட்டு செயற்பட முற்படுவர். கே.எஸ்.எஸ் அவர்கள் மாலை நேரங்களில் கே.கே.எஸ் றோட்டில் ஜெகநாதன் மூக்குப்பொடி கடையில் பொதுவாக இருப்பது வழக்கம். இதனால் அனுமதி பெறாத விடுதி மாணவர்கள் கே.கே.எஸ் றோட்டை தவிர்த்து கஸ்தூரியார் றோட்டாலும் மற்றும் சிறு ஒழுங்கைகளாலும் நகரத்திற்குப் பயணம் செய்வர்.
மாணவர் விழுமியங்கள்
விடுதியில் ஆண்டு நான்கிலிருந்து ஆண்டு 13 வரை பலவயதுப் பிரிவினரும் இருப்பார்கள். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூன்று பிள்ளைகளும் ஒரே காலத்தில் விடுதியில் இருப்பதும் வழக்கம். கட்டுரை ஆசிரியரும் அவர்களது சகோதரர்கள் நால் வரும் ஒரே காலத்தில் விடுதியில் இருந்தார்கள் இளைய மாணவர்கள் முதிய மாணவர்களை அண்ணா என்று அழைப்பது

Page 89
()
வழக்கம் இளைய மாணவர்கள் அண்ணாமார் களுக்கு பல குட்டி சேவைகள் செய்வது வழக்கம். மாணவர்கள் தங்களுடைய சமூக விழுமியங்களை ஒத்த குழுக்களாக திகழ்வார் கள். இவர்கள் சாப்பாட்டு மேசை விளையாட்டு மைதானம், இரவுப்படிப்பறை போன்றவற்றில் ஒன்றாக செயற்படுவார்கள். மேலும் விடுதிச் சாப்பாட்டிற்குப் புறம்பாக கடைகளிலிருந்து அல்லது வீடுகளிலிருந்து வரும் உணவுகளை தங்களுக்குள்ளேயே பங்கிட்டுக்கொள்வார்கள். குறிப்பாக விடுதி அதிபருக்குத் தெரியாமல் அசைவ உணவுகளை இரகசியமாக உணவு மண்டபத்திற்கு எடுத்துச்சென்று சோற்றுக்குள் மறைத்து வைத்து ஒன்றாக இருந்து சாப்பிடுவார் கள் உபஅதிபர் தங்களது வாயசைவு சற்று வித்தியாசமாக இருப்பதை கண்டறியாமல் மிகவும் துல்லியமாகவே அசைவ உணவை உண்டுமுடிப்பார்கள் மாணவர்கள் ஒவ்வொரு வரும் படிக்கும் முறை மிகவும் வித்தியாசமானது. அன்று உயர் வகுப்பு மாணவர்களும் சிலேட்டில் கணக்குச் செய்வது வழக்கம். மேலும் சிறந்த மாணவர் மற்றைய மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் எவரும் ரீயூசன் எடுக்கும் வழக்கம் அன்று இல்லை. விடுதி மாணவர்கள் நல்லாக மாலையிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மைதானத்தில் தவணைக்குரிய விளையாட்டினை விளையாடு வார்கள். இதனால் விடுதி மாணவர்களில் பலர் கல்லூரி விளையாட்டு அணிகளில் பங்கு கொண்டிருந்ததுடன் விளையாட்டுத் துறையில் ஈடுபாடு கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். மாணவர்கள் பட்டப்பெயர்கள் வைப்பது பொது
வாகக் கைக்கொள்ளப்பட்டது. ஒருவரை யொருவர் பட்டப்பெயரால் அழைப்பதும் பொது வான ஒரு வழக்கமாக இருந்தது.
விடுதியில் காலத்துக்குக்காலம் ஒரு சில ஆசிரியர்கள் இருப்பது வழக்கம் மறைந்த கலாநிதி சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள். முன்னாட் பாராளுமன்றப் பிரதிநிதி திரு.வீ.
 

ஆனந்தசங்கரி அவர்கள் இந்துக்கல்லூரி விடுதி யில் நீண்ட காலமாக இருந்து மாணவர்களை வழிநடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர் சேவை
விடுதி மாணவர்கள் விடுதி சிறப்பாக நடைபெற பல செயற்பாடுகளில் பங்குகொள்வர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் 300க்கு மேற்பட்ட விடுதி மாணவர்களின் கூப்பன் உணவு முத்திரைகளை வெட்டி கடதாசியில் ஒட்டிக் கொடுப்பர் கல்லூரியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு உணவு பரிமாறும் செயற்பாடு விடுதி மாணவர் குழாமினால் மேற்கொள்ளப் பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலைத் தேநீருடன் வழங்கப்படும் மோதகம் செய்வதும் பொதுவாக மாணவர்களினால் மேற்கொள்ளப் படுவது வழக்கம். விடுதியின் பூந்தோட்டங் களுக்கும், வாழைத்தோட்டங்களுக்கும் நீர்ப் பாய்ச்சும் பொறுப்பு விடுதி விவசாயக் குழுவைச் சார்ந்தது. இவ்வாறு விடுதியின் பல்வேறு செயற்பாடுகளையும், பொறுப்புக்களையும் விடுதி மாணவர்கள் மேற்கொண்டு சிறப்பாகச் செய்தனர்.
விடுதி சிறப்பாக இயங்குவதற்கு கே.எஸ்.எஸ் அவர்களின் பங்கு மிகவும் காத்திர மானது. இவர் விடுதி அதிபராக மாத்திரமல்லாது கல்லூரி ஆசிரியராகவும் பணிபுரிந்தார். மகரகம ஆசிரிய கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரான இவர் மாணவர்களின் கல்வியிலும் ஒழுக்கத்திலும் அவர்களின் எதிர்காலத்திலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். அன்று ஆங்கிலேய ஆட்சியிலி ருந்து நாடு விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வுமிக்கவராகவும் காந்தியத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கியவர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மேன்மைக் கும் சிறப்புக்கும் இவரது பங்களிப்பு குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
匹T画 B T @ ○ D 60币
67
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 90
ෙI@irGILib|“(5 මෙට්‍රිෂ්
கு.குமார் Class o
கல்வி கொடுத்தாள் இந்துத்தாய், கருணை கொடுத்தாள் விடுதித்தாய், யாழ்ப் பாணம் இந்துக்கல்லூரியில் தம் வீட்டில் இருந்து கல்வி பயின்ற மாணவர்களுக்கும். விடுதியிலி ருந்து தம்மறிவை வளர்த்தவர்களுக்கும் இடை யிலே உறவுகொடுத்து வருபவள்தான் இந்த விடுதித்தாய் தூர இடங்களிலிருந்து வந்து யாழ் இந்துக்கல்லூரியில் பாடம் பயிலும் பாக்கியம் பெற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு, பெற்றவர்கள், உற்றவர்களது அரவணைப்பு கிடைக்காதபோது, அறுசுவை உண்டியும், அன்பும், நற்பண்பும் ஊட்டி, தாலாட்டுப் பாடி தன் மடிதனிலே தூங்கவைத்தவள் இந்த விடுதித்தாய். காலச்சக்கரத்தில் சுழன்று வந்த அந்தத் தாய் இன்று நூற்றாண்டு விழாக்காணுவதையிட்டு என்னுள்ளத்தில் எழும் ஆனந்த ராகங்கள் ஆயிரம், ஆயிரம் வயது தான் நூறு, ஆனால், அவளின்று வாலிபத்தின் வனப்பிலே மலர்ந்து நிற்கும் ஒரு வனப்பு தேவதை
இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் கல்வி கற்கத் தொடங்கிய நாட்களிலிருந்து, என்னுடன் படித்த நண்பர்களை நினைவு கூரும்பொழுது விடுதியில் படித்தவர்களிடமி ருந்த ஒற்றுமையும், தனித்து எதனையும் சாதித்து விடும் அவர்களது ஆற்றல்களையும் எண்ணிப் பெருமைப்பட்டுள்ளேன். நான் வீட்டிலிருந்து, யாழ் இந்து வில் பயின்ற வன், அதனால் விடுதியில் இருந்து படித்தவர்களது மாறுபட்ட செயற்பாடுகளையும், குணாதிசயங்களையும் புரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றேன். விடுதியில் சேர்ந்தவர்கள் எல்லாம் தம் வீட்டில்
68||5|| B B II ỐI (0 D 60 厅 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

கிவைத்த தாயே வாழ்க!
8, susi, MD * 1982, USA.
உள்ள அன்புள்ளங்களை நினைத்து வாடிவதங்கி இருப்பார்கள். ஒரிரு வாரங்களுக்குள் அவர் களது வதனத்தில் புன்னகை பிறக்கவைக்கும் சக்தி படைத்தவள் விடுதித்தாய் விடுதி ஆசிரியர்களும், அங்குள்ள மூத்த சகோதரர் களும் அந்தப் புதிய பறவைகளின் GTGT களில் போட்ட அழியாத கோலங்கள் என்றும் நினைத்தாலே இனிக்கும்.
எம் வகுப்பறைகளிலிருந்து பாடம் படிக்கும் போதும், இடைவேளைகளில் கால், கையலம்பி நீரருந்தச் செல்லும்போதும் அங்கு சமைக்கும் சைவ உணவுகளின் நறுவாசம் எம் சுவாசத்திலும், மூக்கிலும் ஏற்படுத்திய இன்ப உணர்ச்சிகள் எத்தனை. எத்தனை ஒரு நண்பனை "இடியப்பம்" என்பார்கள், இன் னொருவனை "சொதி" என்பார்கள், மற்றவனை "பருப்பு", "குழம்பு" என்று எல்லாம் அழைத்தார் ਯ6. ஏனெனில் அவ்வுணவு வகைகள் சமைத்துப் பரிமாறும் நாட்கள் எல்லாம் ஒரு பிடி பிடிப்பார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அங்கு பரிமாறும் உணவு வகைகள், எம் மாணவர் மனதிலே அமர்க்களமும், அட்டகாசமும் கொடுப்பவைதான். 1983ஆம் ஆண்டில் சிரேஷ்ட மாணவ முதல்வனாக இருந்த வேளை, பல முறைகள் அங்கு பரிமாறிய உணவுகளை ரசித்துப் புசிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது என் விடுதி நண்பர்களதும், விடுதியிலே தங்கி கல்வி கற்ற எனது சகோதரர்களினதும் புகழாரங் களுக்கு கட்டியம் கூறுவதைத்தவிர வேறு வார்த்தைகளில்லை.

Page 91
ஒரு தாய் தன் பிள்ளைகளிற்கு மட்டும்தான் உணவளித்து, கல்வி கற்றுக் கொடுக்கும் வாய்ப்புப் பெற்றவள். ஆனால் எங்கள் இந்துக்கல்லூரியின் விடுதித்தாய் பல்லாயிரக்கணக்கான இந்துவின் கைகளுக்கு
உறையுள் கொடுத்து ஊட்டி வளர்த்து கல்விச்
செல்வத்தை அள்ளிக் கொடுத்து வருகிறாள். அவளைத் தாங்கியிருக்கும் ஒவ்வொரு சுவர்கள், தூண்களும் எத்தனையாயிரம் மாணவர்களது
வாழ்க்கை அத்தியாயங்களை வர்ணப் பூச்சுக்க
ஆன்மா பால் வேற்றுமை இல்லாதது. கூறமுடியாது. பால்வேற்றுமை உடலுக்கு ம பெண் என்று பேசுவது சரி. ஆன்மாவை ! விஷயத்திலும் அவ்வாறுதான். அதற்கு எப்போதும் மாறாததாகவே இருக்கிறது. அ இந்தக் கேள்விக்கு நமது சாஸ்திரங்களில் ஒ இந்தப் பந்தங்களுக்கெல்லாம் காரணம், ! ஞானம் இந்தக் கட்டினை விலக்கி, நம்மை ஞானம் எப்படி வரும்? அன்பின்மூலம், பக்தி எல்லா உயிர்களையும் கடவுளின் கோயிலெ எல்லோரிலும் கடவுள் இருக்கிறார். அந்தப் ே மறைந்து போகும். பந்தங்கள் அறுந்து போகு
ās 1897.

ளாக பூசித் தம்மை அழகுபடுத்திக் கொள்கின் றன. நூறு ஆண்டுகளைக் கண்டும் தன் பணியைத் தொடரும் இத்தன்னலமற்றதாயும், யாழ் இந்துக்கல்லூரி அன்னைக்கு என்றும் பெருமை வளர்க்கும் அதிபர், உபஅதிபர், ஆசிரியப் பெருந்தகைகள், விடுதியாசிரியர்கள் மற்றும் மாணவமணிகள் யாவரும் சகல வளமும் பெற்று எல்லாம் வல்ல இறையருளால் இனிதே நலமுடன் வாழ வாழ்த்தி வணங்குகின்றேன்.
صےـــــــــــــــــــــــــــــــــ=
அது ஆணா பெண்ணா என்று நம்மால் ட்டுமே. உடலைப் பொறுத்தவரையில் ஆண், அவ்வாறு பாகுபடுத்துவது அறிவீனம். வயது வயதாவதே இல்லை. பழமையான அது து எப்படி இந்த வாழ்க்கையில் கட்டுண்டது? ரே ஒரு பதில் இருக்கிறது. அறியாமைதான் அறியாமையினால்தான் நாம் கட்டுண்டோம். மறுகரைக்கு அழைத்துச் செல்லும். அந்த யின் மூலம், கடவுளை வழிபடுவதன் மூலம், ன்று அன்பு செலுத்துவதன் மூலம் ஏனெனில் பேரன்பின் மூலம் ஞானம் வரும், அறியாமை ம் ஆன்மா சுதந்திரம் பெறும்.
மிஜி விவேகானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
-is
5IT ĪĒ AB IT ÕÕT (t) (D 6D ÎT
69
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 92
என்
" என் வீடு" என்றவுடன் எல்லோருக் கும் தங்கள் தங்களுடைய வீடுகளின் எண்ணம்தான் தோன்றும். வேறு சிலருக்கு சமீபத்தில் "ராணி" படமாளிகை யில் காட்டிய ஒரு படத்தின் ஞாபகம்தான் வரும். ஆனால் நான் கூறப்போகும் "என் வீடு" அவைகளல்ல. நானும் என்னுடைய சினேகிதர்கள் முந்நூறுபேரும் பல இடங் களில் இருந்து வந்து, ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஒன்றாக விளையாடி, ஒன்றாகப் படித்து ஒரு அன்னையின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளைப் போல வளர்ந்துவரும் அந்த வீட்டையே கூறுகின்றேன்.
"பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனிசிறந்தனவே"
பத்து மாதம் சுமந்து ஈன்ற பின், ஈ எறும்பு மொய்க்காது இனிது காத்து நம்மை வளர்த்துவிட்ட அன்னைக்கு நம்மால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நம்மிடத்தில் அன்புள்ள தாயைப்போல இந்த வீடும் இருந்து வருகின்றது. தன்பால் உள்ள பிள்ளைகளைச் செல்வமாக வளர்த்து, அறிவு மிக்க மனிதர்களாக உலகத்திற்கு உதவும் நிலையில் இது அமைந்திருக்கின்றது. எனவே அதன் பெருமையை அங்கிருந்து வாழ்பவர்களன்றி
வேறு ஒரு வரும் அறியப்பட மாட்டார்கள்.
இவ்வீட்டில் ஏறக்குறைய முந்நூறு பேர் இருக்கின்றோம். ஒவ்வொரு வருடைய பெற்றோர்களும் வெவ்வேறு இடங்களில்
70 bI B B II OPI (b D 60 s
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

வீடு
வெவ்வேறு நிலையில் உள்ளவர்கள். செல்வர், ஏழை, சாதி, மதம் என்ற வேற்றுமை தோன்றாது நாங்கள் வாழ்கின்றோம். எங்கள் எல்லோருக்கும் தந்தையாக இருக்கிறார் இவ்வீட்டின் அதிபர் K.S. சுப்பிரமணியம் இவரை எல்லோரும் "K.S.S." என்றே அழைப் போம். அவர் எங்கள் அனைவர்க்கும் உண்மைத் தந்தையாகவே இருந்து எங்கள் உடல், உள்ளம், அறிவு, ஒழுக்கம் முதலிய
வற்றின் வளர்ச்சிக்காகவே பாடுபடுகின்றார்.
ஒவ்வொருநாளும் விடியற்காலையில் ஐந்து மணிக்கு மணி அடிபடும், நாங்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக படுக்கையிலிருந்து எழுந்து விடுவோம். பிறகு காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ஆறுமணிக்கு கல்லூரி மண்டபத்திற்குச் சென்று, தேவார தி ரு வாச கங் கள் பா டி கடவு  ைள வணங்குவோம். கள்ள மில்லாத மனத்துடன் உண்மையாகக் கடவுளை வணங்குவது பார்ப்போருக்குப் பெரும் வியப்பாகத்தான் இரு க்கு ம் . அதன் பி ன் " கோ ப் பி அருந்திவிட்டுப் படிக்கச் செல்வோம். ஏழரை மணிக்கு எல்லோரும் "மோட்டரில்" வரும் தண்ணிரில் குளிப்போம். குளித்தபின் காலைச் சாப்பாட்டைத் தவறாது எட்டு மணிக்கே சாப்பிட்டுவிடுவோம். அதன் பிறகு புத்தாடை அணிந்து பாடசாலைக்கு எல்லோரும் மலர்ந்த முகத்துடன் உலகத்தையே மறந்து செல்வது பார்ப்பவர் கண்ணுக்கு ஆச்சரியமாகத்தான்
இருக்கும்.

Page 93
மாலை முழு வ ைத யும் விளை யாட்டிலேயே கழிப்போம். பின்பு படிட் போம். இரவு எட்டு மணிக்குச் சாப் பாட்டை முடித்துக்கொண்டு ஒன்பதரை மணிக்குட் படுக்கைக்குச் சென்றுவிடுவோம். இப்படி
நன்றி : இந்து இளைஞன் - 1954 (பெயர் குறிப்
வேதாந்தக் கோட்பாடுகள் மாறாத இயற்கையிலும் உள்ள மாறாத உண்மைகள் ஒருபோதும் மாறாது. ஆன்மா பற்றிய உண் கருத்துக்கள் எப்போதுமே மாறமுடியாது. இருந்தது போலவே இன்றும் உள்ளன. இப்படியேதான் இருக்கும். ஆனால் சமுத அடிப்படையிலேயே முற்றிலும் அமைவதா: போது மாறியே தீரும். எனவே குறிப் பொருத்தமானவையாகவும் அவை இருக் இருக்காது. ஒரு குறிப்பிட்ட உணவு ஒரு கா காலகட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. பொருந்தவில்லை. காலநிலையும் மாற்றச் எதிர்கொள்ள நேர்ந்தது. எனவே பிற்க மாற்றிவிட்டன. இவ்வாறே காலத்திற்குக் க சமுதாயம் ஏதாவது மாற்றங்களை விரும்பின தோன்றி அதனை எப்படிச் செய்வது என்ப கோட்பாடுகள் ஒரு துளிகூட மாறாது; அவை அ
Ór6)//Tமி 1897ஆ
ـــــــــــــ=ے

ஒவ்வொருநாளும் எங்கள் வாழ்க்கை மாறி மாறி இன்பமாகச் செல்லுகின்றது. இவ்வள விற்கும் வசதி அளித்துள்ள யாழ்ப்பாண இந்துக்கல்லூரி விடுதிச்சாலையே"என்வீடு"
பிடப்படவில்லை)
வை. ஏன்? ஏனெனில் அவை மனிதனிலும் ரின் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ளவை. அவை மைகள் மற்றும் சொர்க்கத்திற்குப் போவது போன்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவை லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் ாயநிலைகள், பரஸ்பரத் தொடர்பு ஆகியவற்றின் ன சமயப் பழக்கவழக்கங்கள் சமுதாயம் மாறும் பிட்ட ஒரு காலத்திற்குத்தான் நல்லவையாகவும் கும்; மற்ற காலங்களுக்கு ஏற்புடையவையாக லத்தில் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அடுத்த ஏனெனில் அந்தக் காலத்தில் அந்த உணவு சூழல்களும் மாறியது. வேறு பல சூழல்களையும் ால ஸ்மிருதிகள் உணவையும், பிறவற்றையும் ாலம் மாறுதல்கள் ஏற்பட்டன. இன்றைய நமது ால் அவற்றையும் செய்தாக வேண்டும். மகான்கள் தைக் காட்டுவார்கள். ஆனால் நமது மதத்தின் |ப்படியே இருக்கும்.
ஜிவிவேகானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
.است
நூ B B T விண் ரு D 60 T171
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 94
Reminiscences
at Jaffna Hi
S.Nalla
Jaffna Hindu College and several other colleges in Jaffua Town and its outskirts catered to students who had the means to pursue higher education. English was the medium of education at these seats of learning as was the case at the University College of Ceylon, presently, University of Sri Lanka. Most students from the islands surrounding the peninsula preferred Jaffna Hindu College to others. Like my father and uncles before me, 1 too, was admitted to Jaffna Hindu College, in January of 1940, after an viva voce, by the Principal, A. Cumaraswamy ) M.A. Cantab( to the second year)Grad IV(, and also to the hostel. The sight of the college office and the imposing figures of the Principal and the Vice Principal awed me. I could not then or even now remember the nature of the Viva
VOCC,
A. Cumarasamy was Englandreturned and in full dress, tie and all. The Vice Principal, V.M.Asaipiliai (B. Sc. Edin) too was England returned and dandyish in dress.The rumou was that while in England for his degree he used to commute between London and Paris to relish Paris night life. The Boarding Master, Sinnathamby was a simple man with khaki trousers and wore a permanant Smile on his face. He used to
72|চা B B / ঠো (D D CD IT
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

of Hostel Life
ndu College
Anathan
cycle about in his old bike which we called the "Rolls Royce".
For the first few days I felt home sick and very miserable But soon I overcame this as there were several others in my category and we had some senior boarders to care forus, in my case an uncle of mine was there studying for the Matriculation Exam There were also some Sinhala boarders, the Samarakones from Matara, Dassanayake from Galle and Kaluarachchi from Gampaha including some Buddhist monks who took Sinhala classes during their free periods. There was Pagnaratne, a tall person who was doing his Intermediate class and taughtus Sinhala. He would push down our heads and cuffus on the back of the head for Our mistakes. Outside class, he was a very kind person and laughed with us, cracking jokes.
Discipline at the hostel was very thorough. Like the period bell at the college, we had to do our daily tasks by a bell which putus up at 5.30 a.m. whetherit was summer or winter and we went to bed at 9.30 p.m at the clanging of the bell (a two foot piece of iron rail). There was question of leaving the hostel and college precincts without the Written permission of the warden or his

Page 95
assistant, there was no the exception was that no permission was required to go to the Sports grounds after college hours and before studies started at 6.30 p.m. If you wanted to go to the Bazaar, you witbe given a chit and its duplicate will be retained at the hostel office. You had to produce the chit to the prefects, of whom there were about ten, when demanded, wherever you were outside the hostel and college. The food was good in spite of World War II, and there was only Vegetarian meals and it made no difference to me, being a vegetarian from birth. Some parents brought non-vegetrain meals during the week-end to their sons though it was prohibited, and it was eaten in secret. Most of our excursions to the Bazaar was to have a meal of string hoppers at the V.S.S.K. or a feast of boalyanda beeda. Though the meals provided at the hostel were adequate, it was a craving to eat outside and then brag about it to fellow boarders.
Life in the hostel was sailing smoothly when one of the day scholars, who came by the early night mail train students from Kaithadi, Navatkuli and adjoining areas usually travelled by the night mail from Colombo arriving at Jaffna around 6 a.m. brought a startling piece of news. It was that a man was hanging by a rope from a Bo tree at the junction of Anna Sathiram lane and College Road far away from the college precincts.
Most of us ignored the rules and ran to the spot and had a look and ran back to the hostel thinking that we would not be
 

noticed. Somehow the news leaked and that
noon after lunch we were hauled to the
warden's office and asked to confess. Since none confessed we were asked to name those who had gone to the Site and that too unavailing, all without exception were caned and when it came to my turn, the cane had splintered and was in threads so that I felt no pain. We were proud that no one sneaked.
M. Sinnathamby left after his marriage to join the Jaffna Co-op. C. Subramaniam, Orator because of his oratorical talent, became the warden. Since he was a full time teacher, he was assigned (V.Subramaniam) Bocker, because of the sound boch... bock made by his running shoes which he wore while running for the mile marathon) as assistant. He too was a resident teacher. Both of them took great interest in the academilc and athletic activities of the boarders. They were so infatuated with sports and students' welfare that when my uncle who was a bright student dropped from college after his father's death, they came to Velanai to persuade him to come back to college and also play in the second-eleven foot-ball team as centre-half. He played for the team and they were champions that year and he too passed the Matriculation examination with several
distinctions.
During their time disaster struck Some of the hostellers. We had finished our breakfast and were about to get ready for classes. One day when some one brought the
நூ நீ நா ன் டு ம ல |73
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 96
news that several of our boarders had bee) drowned in the Pannai Sea.
Most boarders from Pungudutivu ha stayed to altend the festival at a famou temple and travelled to college on the day term started instead of travelling on thi previous day as most of us had done. Th other colleges too re-opened on the sam day and it was a Monday. Traffic was heavy and all wanted to be on time at college, and they all were crammed in the only availabl creaky old steam boat. The boat carrying them was over-crowded and capsized a mid-stream. Most of our boarders drowned except K. Sivaramalingam who later becam a teacher at J.H.C.I was distraught when i was said that Shanmuganathan was among the dead. 1 assumed that my uncle Shanmuganathan also had perished and rar to the warden's office and requestec permission to go back home. Instead, the warden sent me with another Senior to the Hindu Organ press where they had a phone to phone my father to verify if it was my uncle. To my relief it was another of the same name, and my class mate Muthucumaru who initiated me to Yoga Asanas also losthis life.
The next year we had a carnival. The college quadrangle was not big enough to house all the exhibitions and other activities So the fence separating our main hostel wing from the lane to the east was removed to facilitate the inclusion of the Tamil Schoo and the sports grounds into one carniva arena. Even after the carnival was over the
74|நூ நீ நா வி ரு D 6D IT
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

fence was not restored. One night a resourceful person, with the aid of a bamboo pole had been removing the clothes from the towel rails at the head of the beds, over the sleeping boarders. One moment he was careless and allowed the pole to slacken and the bunch of clothes swept over the sleeping boy. He thought it was some spirit and gave a frightening howl. The entire hastel was awakened and when we came to know the cause we felt hilarious and that boy was the buttofour jokes for sometime. It also turned out that the thief was only after the contents of the clothes pockets and not the clothes. No clothes were lost.
Towards the end of World War II K.S.Subramaniam, thulakkody so called because of his height and wiryhody, became warden and Namasivayam, Bear, so called because of the bristling hairs all over his ears, was made his assistant. The frequent changes may have been due to the rigours of the work at the hostel from morning till late in the night. K.S.S. was a strict disciplinarian. He improved the food of the hostellers and started a dairy to provide milk to the boarders to supplement the deficiencies of the war time rations. He, unlike his predecessors, inspected the kitchen and the store very frequently. He frowned at the habit of our going to the Bazaar for the meal of string-hoppers and Boaly. He was still more strict about our Sneaking outto "Masters"boutique orto the Malayalathan's opposite the college gate for a Vadai, tea and a cigarette. The college peon Kandiah was instructed to report

Page 97
delinquents which he did perfunctorily. We could tell by his twirling the straying strand of hair on his head that he was angry, nay furious and we could expect his string of expletives that he reserved for such miscreants. His time was the golden era for the boarders. They used to say that even the Principal was wary of KS.S. In spite of his temper he was loved like a father by boarders and day Scholars alike. And many today attribute their well being to his strict discipline. He was also famous for his Maha
Courtsey : Kalaiarasi – 1999
All these books constitute the scriptures mass of sacred books in a nation and race of its energies to the thought of philoso for how many thousand of years), it is ( many sects; indeed it is a wonder that th sects differ very much from each other time to understand the difference betw. details about them; therefore I shall essential principles of all these sects whi

Bharatha stories which he related so interestingly that we did not even hear the end of period bell and longed for his next class.
We have all become what we are today because of our Alma Mater and we are proud of her. We wish and pray that. she goes on till eternity to nurture and nourish the minds of many more of our generations.
of the Hindus. When there is such a 2 which has devoted the greatest part phy and spirituality (nobody knows Juite natural that there should be so here are not thousands more. These in certain points. We shall not have een these sects and all the Spiritual ake up the common grounds, the chevery Hindu must believe.
- Vivekananda Swami
b|| | | | | b D 0 ||75 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 98
நினைக்கும் போ
உடுவை எஸ் முன்னாள் மேலதிக செய
யாழ். இந்துக்கல்லூரி விடுதியில் வாழ நேரிட்டது ஒரு திடீர் சம்பவம்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிற் க.பொ.த (சாத) 1964 டிசம்பர் பரீட்சை முடிவுகள் வெளியான பின் க.பொ.த (உத முதலாண்டு கலைப்பிரிவில் ஒரே ஒரு மாணவன் எஞ்சியிருந்தான். ஐந்து மாணவர்கள் இருந்த வகுப்பில் நான்கு பேர் உயர்கல்வி பெறத் தேவையான தகுதியைப் பெறவில்லையென வீட்டுக்கு அனுப்பப்பட எஞ்சியிருந்த மாணவன் கொஞ்சம் குழப்படி க.பொ.த. வகுப்பின் ஏனைய பிரிவுகளிலும் வகுப்புக்கு ஒன்றிரண்டு குழப்படிக்காரர். குழப்படி எல்லாம் கூடினால் எப்படியிருக்கும்? அட்டகாசம்தான்.
வகுப்பில் ஒரே ஒரு மாணவனாக பள்ளிசென்றவனின் தாயார், நாலைந்து வீடுகள் தள்ளி வாழ்ந்த மாணவியிடம் கேட்டார். "எப்படி மகன் படிக்கிறாரா?" அதே கேள்வியை ஆண்களிடம் கேட்டால் - "நன்றாகப் படிக்கிறான்" என்று பொய் செல்லி இருப்பார்கள். இல்லையேல் வேறு எதாவது சொல்லி அள்ளி வைத்திருப்பார்கள். மாணவியோ உள்ளதைச் சொல்லிவிட்டாள். "நன்றாகப் படிக்கக் கூடியவர். சில பொடியங்களோடு சேர்ந்து படிக்கிறதைவிடக் குழப்படி செய்யிறதிலைதான் பொழுது போகுது" தாயார் தகவலைப் பெற்ற மறுநாள் வெள்ளிக்கிழமை தாய், மகனுக்கு உரத்த குரலில் சொன்னாள் "நீ இங்கை பள்ளிக்கூடம் போகவேண்டாம்"
76| (bJT B IB [T 65)T (b ID 6D T
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

நில் இனிக்கும் விடுதி
தில்லைநடராசா பாளர் கல்வி அமைச்சு, கொழும்பு.
சனி - ஞாயிறு விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கூடம் பக்கம் போய் வருவதில் சரியான விருப்பம் அவனுக்கு தாயார் மீண்டும் சொன்னாள் "இப்பவே யாழ்ப்பாணம் போய் அப்பாவிடம் சொல்லி எப்படியும் நீலகண்டன் படிக்கிற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலை சேர்ந்து படிக்க ஒழுங்குசெய்ய வேணும். வாறகிங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணத் திலைதான் படிக்கவேணும்"
பின்பு நடந்த சம்பவங்கள் Flash Backல் பார்ப்போம் குழப் படி கார மாணவர் யாழ்ப்பாணம் சென்று கடையொன்றில் வேலை செய்த தகப்பனிடம் ஏதோ சொல்கிறார். யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் தோழர் காத்திகேயன் மாஸ்டரைச் சந்திக்கின்றார். கார்த்திகேயன் மாஸ்டர் மாணவன் (G.C.E.O/L) Results வாங்கிப் பார்க்கிறார். அவரே இந்துக்கல்லூரி அதிபர் என்.சபாரத்தினத்திடம் மாணவனை அறிமுகம் செய்கின்றார். அதிபரும் மாணவனின் G.C.EO/L Results பார்க்கிறார். உடனேயே கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். இந்துக் கல்லூரி விடுதியினுள் இடம் ஒதுக்கப்படுகிறது. விடுதிக் குச் சென்ற மாணவன் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்றாகப் படித்த சகபாடியைக் காண்கிறான். அந்த சகபாடி கந்தையா நீல கண்டன் இன்றைய முன்னணி சட்டத்தரணி இந்து மாமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சமூக, கல்வி அமைப்புகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர் குழப்படி கார மாணவன் "உடுவை தில்லைநடராஜா" என்ற

Page 99
而
பெயரில் பலருக்கு அறிமுகமாகிய இக்கட்டுரை UITGT6öT.
1965ஜூன் முதல் 1966 டிசம்பர் வரை யாழ். இந்துக்கல்லூரி விடுதியில் இனிய வாழ்க்கை விடுதிக்குப் பொறுப்பானவர் நமசிவாயம் என்ற எனது எண்ணம், முதல் நாள் இரவு சாப்பாட்டின்போது சாப்பாட்டு மண்ட பத்தினுள் நுழைந்த கே.எஸ்.சுப்பிரமணியத்தால் மாற்றப்பட்டது. K.S.S என்று சொல்லப்படும் கட்டுமஸ்தான உயரமான உருவம், வேட்டி நஷனல் சால்வை கண்ணாடி சகிதம், சில வேளை அடிப்பதற்கு ஆயத்தமாக த டியுடனும், எரியாவிட்டாலும் வாயில் சுருட்டுடன் வரும்
பெரிய வாத்தியார் தான் போடிங் மாஸ்டர்.
சாப்பாட்டு மண்டபத்தினுள் நுழைந்த வர் எனது பக்கத்தில் வந்து கைகளை இரண்டு தடவை தட்டினார் கதையும் சிரிப்பும் அடங்கி விட்டது. கைகளினால் உணவை வாயருகே கொண்டு சென்ற மாணவர் சாப்பிடுவதா விடுவதா என்ற இரண்டும் தெரியாத நிலையில்,
K.S.S பேசினார் "உங்களுக்குத்தான் நீங்கள் கழுதை ராகம், நவிட்டுச்சிரிப்பு விசிலடி படிப்பு எண்டது கிடையாது. பெற்றோர் கஷ்டப்பட்டு அனுப்பினது படிக்க அதைவிட மற்றதெல்லாம் நடக்குது. சிலபேர் மச்சம் கொண்டுவாறதாக கேள்வி ஒழுங்காக இல்லா விட்டால் பின்பு கையிலிருந்த பிரம்பை இரண்டு மூன்று தடவை விசுக்கிக்காட்டினார். மெதுவாக அவர் வெளியேறிய பின்தான் மாணவர்களின்
கைகளும் வாய்களும் அசைந்தன.
அந்த வார இறுதியில் யாழ்ப்பாணமே அல்லோல கல்லோலப்பட்டது. அந்த நாட்களில் மிகப் பிரபலமாயிருந்த திரைப்பட நடிகர்

M.G.ராமச்சந்திரனும், சரோஜாதேவியும் ஒரு மழைநாளில் யாழ்ப்பாணம் வந்து போனது. K.S.S. விடுதிக்கு வந்தபோது நான்கைந்து மாணவரைத்தவிர வேறு யாருமே விடுதியில் இல்லை. இரவு பத்துமணிக்குப் பின் சுருட்டுப் புகை முன்னே வர, கையில் பிரம்புடன் K.S.S விடுதிக்கு வந்தார். வழமையாக இரவு பத்து மணிக்கு முன்பு விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிடும் மாணவர்களுக்கு M.G.Rரும் சரோஜாதேவியும் பேசு பொருளாக அந்தக்
கதைகளை எத்தனைநாளைக்குப் பேசலாம்.
கதைத்துக் கொண்டிருந்த ஒரு மாணவனின் முதுகில் பிரம்பு விளையாடியது. K.S.S (35LLITi. "M.G.R LITításjLJ GELIT60T6óf யோ?" அடிவாங்கிய மாணவன் தடுமாறிக் கொண்டே "இல்லை சேர். சரோஜாதேவியை
பார்க்கப்போனனான்" மீண்டும் அடி
மற்ற மாணவர்கள் உஷாராகி அங்கு மிங்கும் ஓடி விளக்கை அணைத்து படுப்பது போல பாசாங்கு இடையிடையே பிரம்படி விழும் சத்தம். ஒரு கட்டில் அருகே வந்து K.S.S நிற்கிறார். கட்டிலில் படுத்திருந்த மாணவன் சொன்னான். "நான் MGR பார்க்க போக வில்லை" K.S.S. சொன்னார். "இது உன்னுடைய BED இல்லை நாயே! நீ செருப்பையும் கழட்டாமல் கட்டிலில் படுத்திட்டாய் அப்போது தான் அந்த மாணவன் உணர்ந்து கொண்டான். வேறு ஒருவனுடைய கட்டிலில், காலில் போட்டிருந்த றப்பர் செருப்பையும் கழட்டாமல் செருப் புப்போட்டு படுத்திருந்ததை" அந்த மாணவன் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்
ஒரு தடவை காலை ஐந்தரைக்கு விடுதிக்கு K.S.S வந்தபோது ஒரு மாணவனின்
[DII ÎB |B II ÖI (b ID 60 ff
77
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 100
போர்வை நிலத்தில் விழுந்திருந்தது. போர்த்துக் கொண்டுபடுத்தால் தான் அவனுக்கு நித்திரை வரும் நித்திரையான சில நிமிடங்களுக்கு முன்பே நிலத்தில் விழுந்துவிடும். காலையில் யாராவது எடுத்துக் கொடுத்தால் - சொன்னால் கண்களைத் திறவாமல் THANKS" சொல்வான் அன்று K.S.S பிரம்பால் நிலத்தில் கிடந்த போர்வையை எடுத்து அவன் முகத்தில் போட்டார். கண்களைத்திறவாமல் சொன்னான் "THANKS மச்சான்? பிரம்பால் ஒரு அடிவாங்கிய பின்னும் கண்களைத் திறவாமல் கேட்டான், "ஏன் மச்சான் அடிக்கிறாய்?" அக்கம் பக்கத்து மாணவர்கள் மெதுவாக 'K.S.S" என்று சொல்லிய சத்தத்தில் தான் திடுக்கிட்டு எழும்பினான் அன்றைக்கு போர் வையை மடித்து வைத்தவன் பின்னர் ஒரு நாளாவது காலை ஐந்து மணிக்குட் பின் தூங்குவதில்லை. அவன் இப்போது மத்திய வங்கியில் அதிகாரி
அந்த நாட்களில் விடுமுறைக்குப் பின்ட மறுதவணை அநேகமாக திங்கட்கிழமையில் தான் ஆரம்பமாகும். தூர இடங்களிலிருந்து விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் சனிக்கிழமை இரவு மெயில் புகையிரதம் மூலம் பிரயாணம் செய்து ஞாயிறு காலை விடுதியில் காலடி எடுத்து வைப்பார்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஞாயிறு காலை முதல் விடுதிக்கு வந்து சேருவார்கள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? காசுடன் வரும் மாணவர்களை யாழ் திரையரங்குகள் விதம்வித மான படங்களுடன் அழைக்கும். ஞாயிற்றுக் கிழமையானதால் காலை 10 மணிக்கு ஒரு தியேட்டர், பிற்பகல் 2 மணிக்கு ஒரு தியேட்டர் மாலை 6 மணிக்கு இன்னொருதியேட்டர், இரவு இரண்டாம் காட்சிக்கு இன்னொன்று. சில
மாணவர்களைக் கூட்டிக்கொண்டு பெற்றோர்
78|நூ நீ நா வி ரு D ல
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

மூத்த சகோதரர்கள் வருவதால் விடுதிக்குள் நுழைதல், விடுதியில் இருந்து வெளியே செல்லல் ஆகிய நடைமுறைகளில் சற்று நெகிழ்ச்சி. இரவு இரண்டாவது காட்சி பார்த்து விட்டு நள்ளிரவுக்கு பின் முன்னாக வரும் மாணவர்கள் கஸ்தூரியார் வீதிவழியாக வந்து விளையாட்டு மைதானத் தால் மெதுவாக அடிமேல் அடிவைத்து வந்து, விடுதிச் சுவரருகே அமைந்துள்ள அறையை எட்டிப் பார்ப்பார்கள். அறையின் விளக் கெரிந்தால் ஆபத்தில்லை. பெரிய வகுப்பு மாண வர்கள் படிக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் மெல்லிய துள்ளலுடன் சுவரில் ஏறி உள்ளே
நோட்டம் விட்டு உட்பக்கமாகக் குதிப்பார்கள்.
இப்படித்தான் மறுதவணை ஆரம்ப மாவதற்கு முதல் நாள் இரவு இரண்டாம் காட்சி சினிமாவின் பின் மாணவர் படை கஸ்தூரியார் வீதி வழியாக ஊர்ந்து விடுதிச் சுவரருகே அமைதியாகக் குழுமிய ஒருவன் சுவரில் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தான். வழமையாக விடுதி மாணவர் அமரும் மேசை கதிரையில் புத்தக மொன்றை விரித்துப் படிக்கும் பாவனையில் அமர்ந்திருந்த விடுதி ஆசிரியர் K.S.S எனது வாயில் இடது கை ஆள்காட்டி விரலை வைத்து 'சத்தம் போடாதே என்று சைகை காட்டி, வலது கையால் உள்ளே குதிக்கும்படி கட்டளை பிறப்பித்தார். ஒன்று இரண்டு என்று ஆரம்பித்து எல்லா மாணவரும் பொத் பொத்" என்று உள்ளே குதிக்க. பிரம்புக்கு வலிக்காவிட்டா லும் K.S.Sக்கு கை வலித்திருக்கும். அதன் பின்பு மாணவர்கள் செக் கண்ட் ஷோ வுக்குப்
போனதாக தகவல் இல்லை.
1965இல் விடுதியின் ஒரு தவணை தங்கியிருப்பதற்கு ரூபா 150/- செலுத்தியதாக நினைவு ஒரு மாதத்துக்கு ஐம்பது ரூபாவுக்கு குறைந்த செலவு என்று சொல்லலாம். ஒப்பீட்டள

Page 101
L
வில் கிடைக்கும் வசதிகள் இலாபம் என்று தான் சொல்லவேண்டும். அதிகாலை தேநீருடன் விடுதி மாணவர்களின் நாள் உற்சாகமாக ஆரம்பமாகும். சுமார் ஒரு மணி நேரம் படிப்பு குழாய் நீரில் குளிப்பு, காலை உணவாக இடியப்பம், பிட்டு, தோசை பாண், இட்லி மாறிமாறி வரும் இட்லியும் சாம்பாரும் காலை உணவாக வரும் போது மாணவர்களின் முகச்சுளிப்பைப் பார்க்கவேண்டும். பதிலாக இடியப்பமும் உருளைக்கிழங்குப் பொரியலும் எல்லோருக்கும் விருப்பமான சாப்பாடு. கிழங்குப் பொரியல் கோப்பையில் விழுந்ததும் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அல்லது பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பக்கத்தில் இருப்பவன் பாடு கொண்டாட்டமாகி போய்விடும். வெள்ளிக்கிழமை மத்தியானம் பாயாசத்துடன் பரிமாறப்படும் சோற்றுக்கும், சனிக்கிழமை பருப்புக்கறியின் மத்தியில் நெய் ஊற்றி பரிமாறப்படும் சோற்றுக்கும் நல்ல டிமாண்ட் பிட்டை எறிகுண்டாகப் பயன்படுத் தும் போராளிகளும் இந்துக் கல்லூரி விடுதியில் இருந்தனர். பின்னேரமும் தேநீர்குடிக்கும் போது, கடிப்பதுக்கும் ஏதும் கிடைக்கும். இரவும் இடியப்பம், பிட்டு, பாண் ஏதோ ஒன்று கையில் காசு புழங்கும் நேரத்தில் ROAST இறைச்சித் துண்டுகள், டின்மீன் துண்டுகள் இரகசியமாக இந்துக்கல்லூரி விடுதி உணவு மண்டபத்திற்கு வந்துவிடும்.
விடுதியில் சேரும் மாணவர்களுக்கு வருட ஆரம்பத்தில் உடுப்புகளை சலவை செய்வதற்கான அட்டை வழங்கப்படும். அழுக் கான உடைகளை அட்டையில் பட்டியல்படுத்தி சலவைத் தொழிலாளியிடம் இரண்டு கிழமைக் கொரு தரம் கொடுக்கலாம். அதுமட்டுமல்ல தலைமயிர் வெட்டுவதற்கும் ஒரு டிக்கட் தரப்படும். எல்லாச் செலவுகளையும் 150/- தவணைக் கட்டணத்துக்குள் அடக்கிவிடுவார்
95 GITT.

இந்துக் கல்லூரி Cante en க்குப் போகாமல், நடராசா போட்டுத்தரும் டீயைக் குடியாமல் யாரும் இருந்திருக்கமாட்டார்கள். அந்த நாட்களில் பால் தேநீர் 10 சதம் பிளேன்டி ஐந்து சதம். நடராசாவின் Light Teaக்கு நல்ல மதிப்பு எங்களுடன் படித்த மாணவன் டேவிட் 10 சதத்திற்கு ஒரு Light Tea யையும், 5 சதத்திற்கு ஒரு Plain Teaயும் வாங்கி இரண்டை யும் ஒன்றாக்கி 15சத செலவில் இரண்டு Tea தயாரிக்கும் பொருளாதாரத்தையும் பல பேருக்குச் சொல்லிக் கொடுத்தான்.
சோதனையில் சித்தியடைதல் - பிறந்த நாள் - வேறு மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் எல்லாக் கொண்டாட்டமும் நடராசாவின் Tea சகிதம் இடம்பெறும் சந்தோஷமான தருணங் களில் மட்டுமல்ல - ஒரு தடவை உங்களோடை சரியான கரைச்சல், நான் தற்கொலை செய்ய வேணும் என ஒரு மாணவன் சொல்லி முடிக்கு முன் முந்திக் கொண்ட மாணவர்களின் கோரிக்கை "எங்கள் எல்லாருக்கும் Tea
வாங்கித்தந்திட்டு செத்துப்போ"
சிவாஜிகணேசன் சரோஜாதேவி நடித்த "புதிய பறவை" அக்காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய படம். அப்படத்தில் ஒரு "ஆசை மரம்" என அழைக்கப்படும் ஒரு மரத்தில், சீலைத் துண்டொன்றில் சிறிய கல்லொன்றைச் சுற்றி மரக்கிளையில் கட்டுவது போல ஒரு காட்சி தெய்வீக சக்தி பொருந்திய ஆசை மரத்தில் நம்பிக்கையுடன் கல்லுக்கட்டினால் காதல் நிறை வேறும் என்று திரைப்படக்காட்சி அமைக்கப் பட்டிருந்தது.
இந்துக்கல்லூரி கிணற்றுக்கு அருகே ஒரு பெரிய மரம் திருத்த வேலைக்காக சிறிய கல்லுகளும் குவிக்கப்பட்டிருந்தது. விடுதி
நூ நீ ந | ண் டு ம ல |79
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 102
மாணவர்களின் கைக்குட்டைகளில் கல்லுகள் சுற்றப்பட்டுக் கிணற்றருகே இருந்த மரம் ஆசை மரமாக்கப்பட்டது. யார் யாரையோ நினைத்து மாணவர்கள் ஆசை மரத்தில் கல்லு கட்டிவிட்டார்கள் விஷயம் விடுதி ஆசிரியர் K.S.S காதில் விழுந்துவிட்டது. அவர் தடியுடன் அந்த இடத்துக்கு வந்தபோது அகப்பட்ட மாணவர்களின் முன்வரிசையில் நான்.
"என்னடா உன்ரை ஆசை?" K.S.S கேட்ட கேள்விக்குப் பட்டென பதில் சொன்னேன்.
நான் பதட்டத்துடன் சொன்னேன் - "அட்வான்ஸ் லெவல்ல நல்ல ரிசல்ட் கிடைத்து, யூனிவசிற்றிக்குப் போக வேணும்"
"நான் டொக்டராக வேணும்" "நான் எஞ்சினியராக." ஏதோ ஆசைமரம் தந்தவரம் அடி வாங்காமல் எங்களைக் காப்பாற்றியது.
விடுதிச்சாப்பாடு சரியில்லை என சில
நேற்றுப் பிறந்து நாளை மறுநாள் சாவதற்கு விதியா திட்டங்கள் அனைத்தையும் மாற்றச்சொல்கிறது. கருத்திற்கு ஏற்ப என் திட்டங்களை நான் மாற்றிக்ெ அல்ல. பல்வேறு நாடுகளிலிருந்து நமக்கு வரு தங்களை அறிவாளிகள் என்று காட்டிக் கொண்டிருக ஒரு நிலையான சமுதாயத்தை உனக்கென்று நீ கேட்கிறேன். இரண்டு நாட்களுக்கு உங்களால் ஒே அதற்குள் அடித்துக் கொண்டு அதை விட்டுவிடுகிறீ தோன்றி, அவற்றைப் போலவே ஐந்து நிமிடங்களு தோன்றுகிறீர்கள், அவற்றைப் போலவே உடை நிலையான ஒரு சமுதாயத்தை அமையுங்கள். நிலைத்திருக்கின்ற சட்டங்களையும் சமுதாய அை உங்களோடு இதைப்பற்றிப் பேசுவதற்கான நேரம் குழந்தைகளே"
80|匹T邱 B T @ ○ D 60币
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

மாணவர்கள் சொன்னதும், பெரும்பாலான மாணவர்களுக்கு விருப்பமில்லாத இட்டலியும், சாம்பாரும் காலையுணவாக வழங்கும் நாளில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித் தோம்.
K.S.S அதைப் பெரிதாக எடுக்கவில்லை. மத்தியானம் பசியால் துடித்த மாணவர்களை, சில ஆசிரியர்களின் சமாதானம் சாப்பிடத் தூண்டியது. அப்போது விடுதி ஆசிரியர் சொன்னார் "உங்கள் பெற்றார் தரும் பணத்தில் சாப்பாடு - சலூன் - லோண்றி படித்த பழைய மாணவர்கள் சொல்லுவார்கள் ஹொஸ்டல்
சாப்பாடு நல்லது எண்டு"
இப்போது நினைத்தாலும் இனிக்கிறது - வயிறு நிறைகிறது. இந்துக்கல்லூரி விடுதிச் சாப்பாடு - விடுதி வாழ்க்கை ஏனென்றால் நாங்கள் பழைய மாணவர்களாகி விட்டோம். வெளி உலகம் பல கசப்பான பாடங்களைச்
சொல்லித்தந்து கொண்டிருக்கிறது.
mmmmm-- ல் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குழந்தை என்னிடம் வந்து, என் அந்தக் குழந்தையின் அறிவுரையைக் கேட்டு, அதன் காண்டால், நான்தான் முட்டாளே தவிர வேறு யாரும் நகின்ற அறிவுரைகள் எல்லாம் இப்படிப்பட்டவைதாம். 5கின்ற இந்த முட்டாள்களுக்குச் சொல்லுங்கள் "முதலில் ஏற்படுத்து. அதன் பிறகு நான் உன் உபதேசத்தைக் ர கருத்தை முற்றிலுமாகக் கைக்கொள்ள முடியவில்லை. ர்கள். மழைக் காலத்தில் தோன்றும் ஈசல்கள் போல் க்குள் செத்துப் போகிறீர்கள். நீர்க்குமிழிகளைப் போல் நது அழிகிறீர்கள். முதலில் எங்களுடையது போல் நூற்றாண்டுகள் பலவாகியும் ஆற்றல் குன்றாமல் மப்புக்களையும் உண்டாக்குங்கள். அதன் பிறகுதான் வரும். அதுவரை, என் நண்பர்களே, நீங்கள் வெறும்
வாமிஜி விவேகானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 897ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
-

Page 103
யாழ். இந்துக்கல்லூா
சி.இரா
ஒய்வுபெற்ற
ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் இரு விதமான பாடசாலைகள், உயர்தர வகுப்புக்களை கொண்ட ஆங்கிலபாடசாலைகள், தனித்தமிழ் பாடசாலைகள், ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும். பெரிய கல்லூரிகளில் எல்லாப்
பாடங்களும் ஆங்கிலமொழியில்.
உத்தியோகத்துக்கும், வசதியான வாழ்வுக்கும் ஆங்கில பாடசாலைக் கல்வியைப் பெற்றோர் விரும்பினார்கள் படிப்பதற்குப் பணம் கட்ட வேண்டும். வசதியான பெற்றோர் தான் தம் பிள்ளைகளை ஆங்கில பாடசாலை களில் சேர்த்து கல்விகொடுக்கமுடியும் நூற்று இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன் யாழ் இந்துக்கல்லூரி ஒரு ஆங்கில பாடசாலை, சைவ மக்கள் மத்தியில் அதன் வளர்ச்சியும், உயர்ச்சி யும் புகழும் பரம்பிவிட்டது. உயர்தர ஆங்கில கல்வி நாடி பெரும்தொகையான மாணவர்கள் யாழ் இந்துவில் சேர்ந்தார்கள். மலையகம், கொழும்பு, அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ் குடாநாடு, தீவகம், போன்ற தூர இடங்களிலிருந்து யாழ் இந்துவின் கல்வியை நாடி வந்தார்கள்.
பிரயாண வசதி இல்லை, தனியார் விடுதி இல்லை, உறவினர் இல்லங்களும் குறைவு, ஆங்கிலம் படிப்பதற்கும் உணவுக்கும் மிகவும் கஷ்டப்பட்டார்கள். உயர்ந்த சிந்தனை யும், நல்ல கல்வி அறிவும், தூரநோக்கும் கொண்டவர்கள். இந்துவின் நிர்வாகிகள் நூறு
 

யில் எனது விடுதி வாழ்வு
சநாயகம்,
கல்வி அதிகாரி
ஆண்டுகளுக்கு முன்பே மாணவர்களுக்கு விடுதி வந்து விட்டது. தொடர்ச்சியான வளர்ச்சிகண்டு நூறாவது ஆண்டை நிறைவு செய்தும் விட்டது. ஆரம்பித்தவர்களும் இல்லை. தங்கிப்படித்து கல்வியில் உயர்ந்த இந்துவின் புகழ்பரப்பி வாழ்ந்தவர்களும் இல்லை. ஆயிரம், பத்தாயிரம், மாணவர்கள் விடுதியில் இருந்து படித்திருப்பார்கள். விடுதி வாழ்வின் அனுபவத்தை இப்போ விடுதியை நாடும் மாணவர்களும் அறியவைக்க கைவிரல்
எண்ணளவு தானும் எங்கும் இல்லை.
அதில் ஒருவன் நான் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நானும் இந்துவின் மைந்தன். விடுதியில் தங்கி, உணவு உண்டு படித்து உயர்ந்தவன். நான் சேரும் போது விடுதி முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ச்சியான வளர்ச்சி கண்டிருந்தது விடுதியின் பெரிய மாடிக்கட்டிடம் விசாலமான உணவு பரிமாறும் அறை அழுக்கற்ற சுத்தமான சமையல் அறை, சுற்றாடலில் வாழைத்தோட்டமும், பூமரங்களும், நல்ல ரம்மியமான சூழல் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள். சிறுவர்களுக்கு பக்கத்தில் தனி வீடு பத்து வயதுப் பாலகர்களும் பேபிபோடிங்கில் வீட்டுச் சூழலைவிட்டு விடுதி யில் இருந்தாலும் கவலை தோன்றவில்லை. அவ்விதமான வாழ்வை அமைத்துத் தந்தார்கள். இந்துவின் நிர்வாகமும், விடுதிக்குப் பொறுப் பான ஆசிரியர்களும், விடுதியின் புகழ் இவர்
களின் அற்பணிப்பான செயல்பாட்டால்தான்.
町邱 B T @ ○ D 60面|81 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 104
கே.எஸ்.சுப்பிரமணியம் இந்துவின் புகழ்பூத்த ஆசிரியர் விடுதிக்குப் பொறுப்பாக இருந்து பல ஆண்டுகள் மாணவர்களுக்கு நல்உணவு கொடுத்து வளர்த்து விட்டவர். இன்று விடுதிக்கு கே.எஸ். சுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் சேவைக்கு எங்கள் பாராட்டு, மாணவர் நலனில் என்றும் கண்ணும் கருத்துமானவர் உணவு தரம் பேணல், ஒழுக்கம், கட்டுப்பாடு கல்வியின் தரம் பேணல், நோய் பிடியாது இருத்தல் போன்றவற்றில் மிகவும் கவனம். நல்லவர் கோபம்வந்தால் தண்டனை அதிகம். இறாஸ்கல், இன்கொறிசிபிள் என்ற சொல்லும் வரும்.
உதவிவிடுதி ஆசிரியர் மா.சின்னத் தம்பி அவர்கள். நல்ல ரெனிஸ்வீரர் அரைக்காற் சட்டை சேட் ரெனிஸ்மட்டை கம்பீரமான நடை நல்ல மீசை ஒரு புன்சிரிப்பு மாணவர்களின் வீட்டுசூழல் நன்கறிந்தவர். உணவின் தரத்திற் கண்டிப்பானவர் உடல் நலன் பற்றி ஒரு புத்தகம் எழுதியவர். 99 அகவை தாண்டி எம்மைப் பிரிந்தவர். திரு.நமசிவாயம் பலகாலம் விடுதி உதவிப் பொறுப்பாளர் நஷனல், வேட்டி ஒரு சந்தனப்பொட்டு சிறிது காது மந்தம் லீவுவாங்கு வது சுலபம். நல்லவர் தரமான உணவுக்கு வகை
GlgFuj6)JTf.
சிறிது காலம் கே.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் விடுதியின் பொறுப்பை விட்டு விலகி இருந்தார். ஆசிரியர் ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களிடம் விடுதிப் பொறுப்பு நல்ல ஆங்கில பேச்சாளர். இதனால் ஒறேற்றரானார். அன்பானவர். ஆனால் கண்டிப்பானவர் படிப்பு விளையாட்டு, பேச்சாற்றல், ஒழுக்கம், கட்டுப் பாடு எதிலும் கவனம், நல்ல உணவுக்கு வழி செய்தவர். பின் இவர் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு அதிபராகச் சென்று விட்டார்.
82|匹T邱 B T @ ○ D 60币
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

மாணவர் பெயர் எல்லாம் நினைவில் எங்கு கண்டாலும் பெயர் சொல்லி அழைப்பார். லண்டனில் மறைந்துவிட்டார்.
எஸ்.வி.பாலசிங்கம். வரலாற்று ஆசிரியர் ஆங்கில அறிவு நிரம்பியவர். கல்வி உயர்வுக்கும், நல்ஒழுக்கத்துக்கும் வழிகாட்டி னார். கண்டிப்பானவர் லீவுபெறுவது கடினம்.
வி.இராமக் கிருஷ்ணன் உயிரியல் ஆசிரியர். இந்தியா, திருநெல்வேலி பிறப்பிடம். அந்தணர் சிறந்த விளையாட்டு வீரர் கால்பந்து, கொக்கி, ரெனிஸ், தடைதளப் போட்டிகளில் அம்பயராகச் செயற்பட்டவர் விடுதி மாணவர் களுக்கு விளையாட்டில் ஊக்கம் கொடுத்தவர். இவர்கள் எனது காலத்தில் விடுதியில் இருந்து மாணவர்களைக் கண்காணித்து அவர்கள்
ஆற்றலை வளர்த்தவர்கள்.
வி.பி.தியாகராசா இலங்கை எங்கும் அறிமுகமான விளையாட்டு வீரரும் ஆசிரிய ரும். இவரின் பயிற்சியில் மாணவர்கள் சாதனை படைத்து இந்துவுக்கு புகழ்கொடுத்தார்கள். வீரர்களின் உடல் நலத்தில் மிகவும் கவனம். அவர்களுக்கு கோர்லிக்ஸ், ஒவல்ரின் 55LGÖ)Gl), பயறு கொடுக்க வகை செய்தார். இதன் பொறுப்பு மாணவ தலைவர்களிடம் விடுதியிலும் விளை யாட்டு வீரர்களிடம் உரும்பிராய் பரமேஸ்வரன் காரைநகர் இரத்தினகோபால், முல்லைத்தீவு ஆனந்தராசா, தண்ணீர்ஊற்று வினாசித்தம்பி, மானிப்பாய் கதிரவேலு இன்னும் பலர் விடுதியில் இருந்து கல்வியில் உயர்ந்து பொறியியலா ளராகவும், வைத்தியகலாநிதியாகவும், கணக்காள ராகவும் அரச நிர்வாகிகளாகவும் உயர்ந்தவர்கள் பலர் ஜெகசோதி, சுந்தரலிங்கம், இராசலிங்கம், வீர சிங்கம், சிவராம லிங்கம் நடராசா போன்றவர்கள் அவர்களில் சிலர்

Page 105
கல்வியில் ஊக்கமும், ஒழுக்கம் கட்டுப்பாடு உதவும் பண்பு அடிப்படையில் உயர்தர வகுப்பு மாணவர்களில் சிலர் விடு மாணவ தலைவர்களாக ஆக்கப்பட்டார்கள் நிர்வாகத்துக்கும், விடுதி ஆசிரியர்களுக்குட இவர்கள் பெரிய உதவி உரும்பிராய் பரமேஸ் வரன் சிறந்த கால்பந்து வீரர் மாணவி தலைவர்களில் முதல்வர் கண்டிப்பானவர் எல்லோர் அன்பையும் பெற்றவர். தவறுகளைச் கண்டிப்பார். மேலிடத்துக்கு முறையிடார்.
உசன் நடராசா சிவத்த உடல், உயரம் கட்டை உதட்டில் சிரிப்பு இருக்கும். தேவை
களை உடன் கவனிப்பார் நல்ல மதிப்புண்டு.
கலாநிதி சிவராமலிங்கபிள்ளை விடுதி யில் இருந்து படித்து பட்டதாரியாகி, இந்துவில் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆசிரியராகவும் உப அதிபராகவும் இருந்தவர். ஆனால் கே.எஸ்.எஸ் அவர்களின் அன்புக்குரியவர். எங்கள் நலனில் நாட்டம் அதிகம். உணவுப்பிரியர் நல்ல உணவுக்கு வசதி செய்வார்.
கே.எஸ்.எஸ் அவர்களின் அன்பு என்னிலும் பட்டது. விடுதி மாணவ தலைவர் களில் நானும் ஒருவன். படிப்புடன் வேலை கூடி விட்டது. உணவு நேர மேற்பார்வை, காலை இரவுப் படிப்பை அவதானித்தல். LOT600TG மன்றங்களின் செயல்பாடும் என் பொறுப்பில் மாணவ தலைவர்கள் தம் பொறுப்புக்களை திறம்பட நிறைவு செய்தபடியால், விடுதி மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்
நல்ல உணவு ஒழுக்கமான மாணவர்கள் கண்டிப்பான மேற்பார்வையாவும் யாழ்ப்பாணத் தில் சிறந்த கல்லூரி விடுதியாக கணிக்கப்பட உதவின. அன்று உணவுப் பொருட்கள்

மலிவாகக் கிடைத்தன. நல்லதரம் பேண முடிந்தது. அனுபவம் உள்ள சமையல்காரர் இளையதம்பி வயது முதிர்ந்தவர். வேலுப் பிள்ளை, கந்தையா, சின்னத்தம்பி, முருகேசு எங்கள் காலத்து. மகாராசாக்கள். அன்பானவர் கள் சுறுசுறுப்பானவர்கள் துப்பர வானவர்கள். இவர்கள் கைபட்டால் உணவு ருசிதான். முகம் கோணாமல் பரிமாறுவார்கள். இந்து விடுதி உணவுக்கு வெளியில் நல்ல பெயர் இருந்தது.
மதிய உணவுக்கு அதிபர் உபஅதிபர், விடுதி ஆசிரியர்கள் வேறும் பல ஆசிரியர்கள் எங்களுடன் இணைந்து கொள்வார்கள். இதனால் உணவின் தரம் குறையாது. மாணவர் களுக்கும் அதே மதிய உணவுதான். வயிறு இன்புற உண்போம். வயது அப்படி குறும்புத் தனம் இருக்கும் சொல்லாமல் றீகல் தியேட்ட ருக்கும், மலையாளி கடையில் சுவர் ஏறி, வடைக்கும், இடியப்பத்துக்கும் போய் பிடிபட்ட வர்களும் இருந்தார்கள். விடுதியிலிருந்து
பெட்டியுடன் அனுப்பப்பட்டவர்களும் உண்டு.
சில மாணவர்களில் முறைப்புகுணம் இருக்கும். இவரை மடக்கத்துக்கு கொண்டுவர இரவில் படுக்கை விரிப்பில் தண்ணீரை ஊற்றி விடுவதும் உண்டு. இரவு படிப்பு முடிய படுக்கைக்கு வருவார். தலை அணை, விரிப்பு ஈரம் சத்தம் போடுவார். துள்ளுவார். முறை யிடவும் செய்வார். வழக்கு வெல்லாது சாட்சி இல்லை. இதுவும் ஒருவகைக் குறும்புத்தனம்.
இதுவும் ஒரு வகை மறக்கமுடியாத நிகழ்வு அன்று இரவு படிப்பு உணவுக்குப்பின் என்பொறுப்பு ஒரு மாணவன் மேசையில் உறக்கம் பக்கத்து மாணவன் கடதாசி சுருள் ஒன்றை காதுக்குள் விட்டுவிட்டார். நானும் அவதானித்தேன். நிலைமை மோசமாகும் என்று
匹T邱 B T @ ○ D 60面|83
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 106
எண்ணவில்லை. படுத்து இருந்தவர் துடித்து எழுந்து அலறி பெரிய சத்தம் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பெரிய அதிர்ச்சி இரவுநேரம் மண்டபத்தில் பெரிய கூச்சல், கே.எஸ்.எஸ் வந்து விட்டார். எனக்கு ஒரே பயம் அவரிடம் தப்ப வேண்டும். "யார் மேற்பார்வை?" இது அவரின் கேள்வி. நடந்ததைச் சொன்னால் மாணவன் தொலைந் தான். சிறு காய்ச்சலும், தலைவலியும் என்று படுத்திருந்த மாணவன். ஏதோ தீய கனவுகண்டு. உரக்க அழுது விட்டார் எதிர்பாராது பயந்து எல்லோரும் உரத்து கூக்குரல் இட்டு விட்டார் கள்" இது என்றதால் அவரும் போய்விட்டார். படிப்பும் முடிந்தது. இன்றும் என் நினைவில் நீங்காமல் உள்ளது.
ஒரு நாள் இரவு எட்டு மணி இருக்கும் உடுப்பிட்டி மாணவன் சிவராசா வகுப்பு பத்து. விசர்நாய் கடித்திருக்கு சிகிச்சை எடுக்கவில்லை. விடுதியில் ஒருவரும் முன் கண்டிராதது நாய்மாதிரிக் குரைக்கவும், தலை அணையைக் கடிக்கவும் தொடங்கிவிட்டார். எமக்கும் ஒரே பயம். கே.எஸ்.எஸ் அவர்களுக்கும் கவலை. துப்பல்பட்டாலும் அபாயம். வேறு வழிஇல்லை. வீட்டுக்கு அனுப்ப காரும் வந்துவிட்டது. கரணவாய் மாணவன் ஒருவரையும் என்னையும் அழைத்து சிவராசாவை உடுப்பிட்டி வீட்டில் விட பணித்தார். நல்ல இரவு பின் ஆசனத்தில் சிவராசா. நாம் இருவரும் பக்கத்தில் எங்கள் மனநிலை எழுத சொல் இல்லை. வீடு தேடி பெற்றோரிடம் ஒப்படைத்தோம். செல்வச் சன்னதி முருகன் ஆலயத்தில் விடும்படி கேட்க,
84 || 5T Ē, AB IT ÕÕT (b |D 6D IT
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

அங்கும் கார் போனது விடுதி திரும்ப எல்லோரும் உறக்கத்தில் சிவராசாவுக்கு பின் நடந்தது தெரியாது. இதுவும் ஒரு அனுபவம் அந்த வயதில்
உயர்தரமாணவர் மன்றம் கல்லூரி மாணவர்களும், விடுதி மாணவர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். கே.எஸ்.சுப்பிரமணியம் காவலர் கலாநிதி சிவராமலிங்கபிள்ளை தலைவர். நான் செயலாளர் அறிஞர்களை அழைக்கும் பொறுப்பு என்னுடையது. கல்லூரி, அறிவும், விடுதி வாழ்வும் எனக்கு இந்த துணிவைக் கொடுத்தது. சுவாமி விபுலானந்தர், கலைப் புலவர் நவரத்தினம், பண்டிதமணி கணபதிப் பிள்ளை, அறிஞர் கே.சி.குலரத்தினம், பண்டிதர் திருஞானசம்பந்தபிள்ளை, திருமதி சரஸ்வதி பாக்கியராசா போன்ற அறிஞர்களை அழைத்து, நற்சிந்தனைகளை எம் மாணவர்கள் கேட்டு நல்லறிவு பெற வழி செய்தேன். மாணவர்மன்றம் தொடர்ந்தும் செயற்பட்டது. மூன்றாம் வகுப்பில் விடுதிக்குவருபவர்க்கு ஒன்பது வருடம் விடுதி வாழ்வு மனம் சலிக்காமல், விடுதி உணவும் மாணவ தோழர்களின் உறவும், கல்லூரிப் படிப்பும் பெற்று வாழ்வில் உயர்நிலை அடைந்து வாழ்ந்தவர்கள் பல்லாயிரம். இவர்களால் விடுதியின் புகழ் இன்றும் நிலைத்திருக்கு முன் நிலைக்கு விடுதி வளரவேண்டும். அதிபரும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும் மனத்துணிவுடன் விடுதிக்கு புது வாழ்வு கொடுக்க இருப்பது அறிந்து மனமகிழ்வு அடைகின்றேன்.

Page 107
Musings of a F
V.A. PO! B.A. LOnSidon, CIMA LO,
Almost half a century ago I was transferred to JHC from Vavuniya Tamil Senior School. It was a chance offered by a Strange inexplicable coincidence. Miracles do happen daily in our lives. They present themselves as coincidences which are but messages from our inner Self or Divinity Within us. The coincidence or call them as little miracles that happen every day of our lives are hints that the universe has much bigger plans for us than we ever dreamed of for ourselves. For how else could I decipher the unexpected events that unfolded before me. I always preferred to be "Nobody" but the effect of Karma connot be resisted. My students and colleagues would agree with me that I am always inclined to be left alone to my moorings unbothered. Perhaps you call it my inferiority complex. Yes, I always felt that at Jaffna Hindu College I could not match with the giganitic personalities that strode that hallowed grounds of the Alma Mater.
Prof. Kugabalan was adamant that I should write something about the hostel life of my tenure there. Despite my protests he was not yielding. So I agreed to write something solely to satisfy him because it was he who gave high recommendation of me to my wife's party during the proposal of my marriage. He had ample grounds for
 

Resident Warden
nnambalam ndon Finalist MAAT London
him to have given adverse reports about me. My action over an incident that took place in the hostel gave an opportunity for the A/L Students to bear acrimony against me and Prof. Kugabalan was one among them. There was a collective reaction at that time but all forgotten. That is the fostering and building of character at JHC.
Mr.S.U. Somasegaram Northern Provincial Director of Education was on an unannounced inspection round to my school in Vavuniya and he entered my class and took a lesson himself. That was a momentous day in my life. He was very much impressed with the performance of the Students. Before he left he wanted me to See him at the Principal's office. He queried about my qualification and sympathised with my intention to proceed to the degree examination shortly. He showed concern about the lack of facilities to pursue my goal in that sylvan surroundings and felt that II needed to go either to Jaffna or Colombo to use the facilities available there to prepare fot the exam. When he suggested that I could go to Jaffna during weekends and make use of the Jaffna Public Library, I had to confess about my financial difficulties and my need to go home to see my aging parents at Analativu. Now he was in an utter hurry to leave and only asked me to go and
bΠ Β ΙΒ Π ό) Φ ID δυ Π 85
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 108
86 || (bsT Ē, AB IT ÕI CD ID 6D IT
See him at his Jaffna Office the following Monday and his jeep whisked him away leaving me standing bedevilled. To see him or not! What was in Store for me'? I could be better off if left to continue at Vavuniya. It Was my usual routine to go to Lord Muruga at Nallur and make a plea to Him. I knoW He would not fail my prayers. Being a Sanskrit Student, I was familiar with Bhagavad Gita and had gained Some knowledge of the Indian philosophy through the Study of books on Indian Saints and Sages. Mahatma Ghandhi has said "Bhagavad Gita struck me as One of priceless Worth.... I regard it... as the book par excellence for the knowledge Of TRUTH. It has afforded me invaluable help in my moments of gloom'. I always carried this book with me and Lord Krishna's promise in His Bhagavad Gita 9:22 — "To those men who worship Me alone, thinking of no other, who ever devoted to Me I provide full security and personally attend to their needs" boosted my morale and I felt fully confident that nothing would go wrong and prayed to the Lord presiding at Nallur Temple. Prayerfully I made my way to the education office at Kasturiar Road and there the Director was all alone at eight in the morning and a strange spectacle to see only the Chief incumbent as the early bird to the office. He asked me to wait and busied himself typing a letter with copies addressed to Principal and the CHEO Vavuniya. He gave me the letter addressed to the Principal, JHC and wanted me to hand over the letter to Mr. C. Sabartnam. It was evident that he had already briefed of my transfer to the
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

'rincipal who told me that I should stay in he hostel and assist Mr. KSS as the Resident Warden, While pursuing my Carreer as a 2acher. He joked that I would be on call all he twenty-fours of the day and asked me to neet Mr. KSS. for further instructions. I Vas afraid and bewildered for I was going to neet him and for the first time after nearly 3 years. He gave me the list of duties which I should perform, mainly consisting If study hall Supervision, maintaining liscipline and reporting to him anything intoward happenings. My presence there was essentially needed during his absence when he went to his permanent residence at Suthumalai. I was teaching Tamil, English, und History in the lower and middle forms. Meanwhile I was preparing for my B.A. 2xamination of the London University. saffna Hindu College Library was full of modern books and Indian High Commision ionated valuable books on Indian History, Sanskrit, Tamil Literature which were a imely arrival as if they were sent for my legree course. I made full use of these books to pass the degree examination at no 'ost and joined the bandwagon of the Immortal Profession" as a graduate and rivileged to become one of the "prestigious masters" of a premier Institution in SriLanka, my Alma Mater. So I am deeply indebted to Her for calling me to her bosom eeding me with free where withal and isdom. She got me married to a embadian and when Mr.N.Sabartnam, rincipal came to know of my betrothal to Miss Sivambihai nee Sathasivam he kingly quipped "Mr. Ponnampalam you

Page 109
are not going to marry an ordinary teacher She is a gold medallist in oratory adjudicated by a Panel of Judges comprising justice Sriskantharajah, Senator Kanakanayagam and myself "In a veiled sarcastic vein, he smote me mercilessly.
My Sojourn in the hostel did not enc without a two – way contributions. I was able to supervise the students in their study hall and met with success in maintaining
their study hours in the nights. After 9.0C p.m all students in the lowerforms had to go to bed in their baby hostel. Invariably the rule was not breached. Lights were put off One day I was on my usual rounds at 11 in the night to find some glimmering rays from a mysterious light streaking out from somewhere underneath the bedding of a culprit of grade seven. I was nervous if everything were to go in flames. I stealthly went closer only to learn that a little kid was up busy preparing his home work under an improvised candle light unaware of the danger that could have ensued by his action.
We had to find a way to help such Studious Students but it would be detrimental to the student psychology to allow them unrestricted hours to pour over books without respite. KSS totally rejected my idea of extending the study hours by one hour for lower forms. I met that particular Student in London in 2003 with his wife. Both are now highly qualified doctors. The Students of keen intellect endowed with promising talents, ambition and hard
 

Working with single mindedness were the common composition of the inmates. The hostellers invariably captured the lion share of the numbers who entered the University from the college for engineering, medicine, Vet. Science, and arts. That speaks volumes of the facilities and inspiration offered by the Warden Late K.S.Subramaniam (fondly called as KSS) an imposing personality of multiple talents. He was an epitome of the characters envisaged by the Indian epics of Mahabharatha and Ramayana of which he was an inimitable exponent. It is said that you become what you adore most, "yad bhavam tat bhavati" and in his dramatic rendering of Mahabharatha episodes with all nuances of histrionic gestures he was a matchless adapt. Daily assemblies saw the platform in the prayer hall vibrant with KSS's Panchapandavas and Kauarvas being puppeted by Lord Krishna as though we were bodily and mentally transported to Dwapara Yuga when the story was first enacted alive. The inarticulate Silence and serenity that reigned on the faces of the students filing out of the assembly hall would bear witness to the phenomenon.
KSS was a defacto father figure for the hostellers feeding them with nourishing vegetarian dishes. Fridays were much looked forward by the staff and the students alike for the KSS brand of payasam, a special desert served with other delectable Vegetarian dishes. The receipe of pyasam was kept top secret. The hands were reluctant to part with the smell of payasam for days following the Friday lunch even if
5T Ê AB IT ÕÕT () ID 6D IŤ || 87
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 110
Washed with pungent Soap. No Wonder that the teachers and students alike Wished to have a nap after the Sumptuous meal and it was not a rare Occasion When Some Were caught in the act by KSS and the Principal. KSS Wasably assistedby NamasiVayam, the hostel Clerk, Murugesu, Mylvahanam the Cooks and Mr. Banda who assisted the Wardens in general maintenance. KSS Was an institution by himself, an architect who planned the Cumarasamy Hall and the hostel building which is of late dedicated to his memory, a man of Strong personality whose Words carried Weight under all circumstances whether it be in the hostel administration or in the College community. Many an occasion pas Sed When the pandemonium amidst the Students in the prayer hall had to wait for the arrival of this enigmatic figure to Subside as if by a magic assail. It is always easier to get to the top but very difficult to stay there. But KSS cut his OWingroove and Stayed there Very long in his life. It is a human Weakness to attempt to usurp someone who made himself indispensable to an Organisation by the dint of hard Work and dedication. One night KSS Walked into my room in the hostel after inquiring about any problems I might have faced in his absence. He related Some incidents that made him Suspect that a plot was being hatched to unseat him under the
88 5s B B I () (b. D G) st
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
t

Dretext of his old age. However nothing lnto Ward happen ed a S. Su Spected. E. Sabalingam's arrival as the Principal paved the way for a smooth transition while he country was moving ineXtricably into haos.
KSS was very keen to develop the alents found in each student and to this end he promoted their participation in many |ctivities, curricular as well as CO-Curricular. Hostel Students Union was a platform where students were trained in public peaking. Eminent people were invited to Iddress them on current topics. In this Series could remember Late Handy ”erinpanayagam made a Valuable 'Ontribution. In another meeting a reputed English teacher from Velanai Central Dollege Mr.T.N. Punjaksharam addressed he union. His speech was highly Iommended by N. Sabaratnam and KSS and he hostellers had a fine opportunity to listen O an acclaimed Master of the English
anguage.
Many students who went though the IOrtals of Jaffna Hindu College and her Hostel have adorned varied professions all Ver the World and have earned encomiums
O the Alma Mater as well as to KSS for both Vere deemed synonymous to each other.

Page 111
Jaffna Hin 100 Not Out by
S.Marka Retired Regional Administrative off
I consider my self fortunate for having had the opportunity to be present at the Opening of the hostel after long years of closure in 2006. My father M. Sinnathamby was boarding master from 1940-1943. He took over from K.S.Subramaniam and also handed over to him. Though I was a day - Scholar (1951-1961) I knew the history of the hostel to Some extent as I lived in the t vicintiy. །
A mere look by KSS Scared the Students. Assistant boarding master K. Namasivayam though short of hearing was the man behind the efficent running of the Hostel. I can only remember M/S Sivaramalingam and AnandaSangary as having resided in the hostel as teachers.
Among the hostel staff I can remember Murugesu (chief cook) Kandiah (assistant Cook) Andy Singho (electrician) and heavily built Kali (Sanitary Labourer). Thuraiappah a confirmed bachelor of Nachimarkovilady cut the hair of the hostellers. As for the hostellers I knew good many. I used to go there to meet Nadeswaran Ladd. While at JHC he toured Australia with the Ceylon Schools under 18 cricket eleven, having been selected from St.Peters College, where he studied the previous year. He was a member of the college cricket team. Special mention should be made of A.H.M. Ashraf from the Gampaha District

du Hoste A Day Scholar
ndan, cer, Postal Department, Jaffna.
who introduced Sinhalese baila songs to H.C. He could sing English bailas too well. He was an opening bat in 1958 - 1959. Palaniandy from the hill country was my 'lass mate. He was a good athlete.
To my knowledge those who were ortunate to be picked up and droppredback O hostel by car during long Weekends and 7 acations Were Sel Varajah (Son of A.S. Sangarapillai a leading bazaar usinessman) Rajalingam his cousin who was a good Soccer player and Surendran son of Sellathurai owner Parasakthy stores BandaraWela). He Was my class mate and lso joined the Post Masters and Signallers Irevice like me.
My father used to say that there was ne "payinchan" Ponnambalam a very nichevious hosteller. Once on getting information from the Prefects that he was Incontrollable, he took the cane and Walked Owards him at the hostel back yard and on eeing him he climbed an areca-nuttree.
Jaffna Hindu was famous for its payasam" a secret recipe of K.S.S.In ricket matches at JHC grounds, after lunch reak if one were to miss a catch or misfields he spectactors would shout. "Payasam". Hope this hostel grows up to be one with nodern amenities and more Students benefit
ly it.
Bা B B [ @_b D 60 ft|189
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 112
My memories o at Jaffna Hindu Coll
Na desapillai B.SC. (Hons).Eng., C.Eng M.I.C.E. (Lonc
I am pleased when I was asked t write about my life experience at the hoste in our college. I understand that this year i the centenary year of the School hoste which was started in 1910.
I hail from a tiny beautifu agricultural Village called Thunukkai in th edge and within the Jaffna District 75 mile away. For many children in these far awal Villages, a good higher education is only distant dream. I was lucky to hav admissions to boarding Schools for m education. I went to Chavakachcheri Hindi College for primary School education an was boarded there at the School hostel fron the age of eight.
I joined Jaffna Hindu College in 1956 in 6th Standard and was boarded ther until I completed my A/L studies in 1965 The hostel then was a very big instituatio) and had more than 300 boarders who cam not only from all over the peninsula and thi adjoining islands but also as far as fron Colombo, Hatton and Akaraipattu.
The boarding accommodation hac
three sections. Firstly the junior boarding Section and this was for the Students from th
90|நூ நீ நா வி ரு D ல |ா
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

f the boarding life ege Hostel (1956-1965)
Selvarajasingam, ) EX-President and a Patron JHCOBA (UK),
year 6 to 9 (JSC Certificate level). Second section was for the students from year 9 until one completes the G.C.E. (O/L). This section was then called the old boarding. All A/L students were housed in various rooms mainly in the Wing dormitory that was adjacent to the college entrance on the College Road.
The discipline of all was of paramount importantances in the hostel. The boarding master Was the late K.S.Subramaniam popularly known as KSS and his efficient assistant was the late Namasivayam. We always get Scared if someone mentions that KSS is around. He Will cane us if anyone is identified with any mischief. For this purpose alone he had 1 three canes ranked numbers from No. 1 to No.3 Namasivayam was the backbone of the administration. He kept the books and was responsible for all expenditures that included the food for all three times a day seven days a week; Not to mention the tea We get in the afternoons during Weekends.
eSel
e
These two individuals were true gentlemen who have been instrumental in many Ways in creating many educational professionals over the decades. I salute

Page 113
them for the services they rendered over the
years.
Lunchtime was always very busy as there were day Scholars including number of teachers who used to join us for lunch. We had dedicated cooks who provided us with nutritious and tasty vegetarian food at all times. Special days were always the school A/L union dinner. The boarding master used to appoint boarding prefects from time to time and I Was One of them and became the Senior prefect during my A/L studies. To become a prefect, one has to join the garden club first. We used to maintain 4 gardens infront of our hostel and additionally with a small scale banana plantation in the land in front of the old proposed Vairavar Kovil. This kovil was next to the old Woodwork class building and had the foundations only at that time. We were also instrumental in creating a science garden in the land behind the old lavatories.
Then one would be promoted to become a prefect first to manage the bathing hours in the morning of all 300 or so boarders. The leadership qualities were identified during this period and then only one would be promoted to be a hostel prefect by the hostelmaster.
The Hostel was Our Second home for many of us and we only go back home during the term holidays. The school has benefited in many ways as almost all the functions held at the college would be

rranged and organised by the boarders. During that period we had the privilege of el ping with the concreting of the 'umarasamy Hall first floor slab and other onstruction needs. Most of us Will 2member these days for the rest of our lives.
The hostel bell will always go at 5 )'clock for us to rise and then there will be a tudy time in the early hours which was Ompulsory unit bathing and breakfast me. Likewise we had an evening Study me after the evening play hours between .00 and 6.00 pm. The evening study time as split into two halves first half for the uniors and both halves for the Seniors that nds at 10.00pm.
The opportunity that I had in staying l the hostel and receiving good education ad made me to be what I am tody. I am sure nere are many more who have benefitted ke me. There are many who have become cholars only because of the facilities and he environment We had at this great 1stitution. I have spent 10 years of my life me here and every mements of this will be herished by me for the rest of my life. I nly wish is that this great institution will be 2-established to the full glory of the past? hen only our college can become a true ational institution again.
I congratulate and extend my lishes to all those who are involved in the entenary celebrations of the Hostel.
நூ B ற |ா விண் ரு D 60 191
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 114
விடுதிச்சாலைத் தோற்ற
எஸ்.வீர முன்னாள்
1910ஆம் ஆண்டு மே மாதம் 30ஆர் திகதி விடுதிச்சாலை ஆரம்பிக்கப்பட்டது. 40 மாணவர்களுக்கு தங்குமிட வசதியும், படிப்ட வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. அத்துடன் இவ் விடுதிச்சாலையில் பாடசாலை மாணவர் எவரும் தங்கி கல்வி கற்றுக்கொள்ள முடியும் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அவர் விடுதிச்சாலை ஆசிரியர் என அழைக்கப்பட்டார். அவருக்கு உதவியாக நாளாந்த செயற்பாடுகளின் பகுதியைப் பராமரிக் கின்ற கனிஷ்ட ஆசிரியர் ஒருவரும் தொழிற் பட்டார். பொதுவான மேற்பார்வை இன்றும் என்றும் போல் அதிபர் கண்காணிப்பிலிருந்தது.
நிகழ்ச்சிநிரல் காலை 5 மணி - நித்திரைவிட்டெழுதல் 5-6 மணி - காலைக்கடன் 6-6.30 மணி - உடற்பயிற்சி 650-800 மணி - பாடங்களைப் படித்தல் 8.00 ഥഞ്ഞി - குளிப்பு
8.30 ഥങ്ങി - காலைச்சாப்பாடு 900-100மணி - கல்லூரிப்படிப்பு 115 மணி - மதியவுணவு
200-400 மணி - கல்லூரிப் படிப்பு 450-600 மணி - வெளியகப் பயிற்சி 630 - 9.00 மணி - விடுதியில் இரவுப் படிப்பு 915 ഥഞ്ഞി - இரவு உணவு
945 மணி - படுக்கைக்குச் செல்லல்
பரீட்சைக்கு ஆயத்தம் செய்யும் மாணவர்களுக்கு மேலதிக ஒரு மணித்தியாலம் வெளிச்ச வசதி வழங்கப்படும் கால பருவ நிலைக்கு ஏற்ப படுக்கை விட்டு எழ படுக்கைக்குப் போக சிறியளவில் நேரம்
92 впBвпб фрбоп
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

மும் செயற்படு நியதிகளும்
சுவாம்பிள்ளை, விடுதி ஆசிரியர்.
வேறுபடலாம். படிப்பு நேர வேளையின் போது எவ்வகையான உரையாடலும் அனுமதிக்கப்பட மாட்டாது விடுதி ஆசான், வகுப்பு நேரத்தில் மேற்பார்வை செய்வார் விடுதியில் தங்கியி ருக்கும் எவரும் விடுதியை விட்டோ அல்லது கல்லூரி வளாகத்தை விட்டுச் செல்ல விடுதி அதிபர் அல்லது ஆசிரியரால் வழங்கப்பட்ட அனுமதி அட்டை இல்லாது செல்ல முடியாது. விடுதி ஆசிரியர் உதவியாளரது அனுமதியுடன் மட்டும் செல்ல முடியும்
மரத்தாலான படுக்கை ஒவ்வொரு விடுதி மாணவனுக்கும் வழங்கப்படும். பின்வரு வனவற்றை அவரே கொண்டு வரவேண்டும். 1. பூட்டுத்திறப்புடன் கூடிய ஒரு பெட்டி 2) உடுப்புப் பெட்டி இரண்டு தலையணை உறை, 2 கம்பளம், 1 கால் துடைப்பு 1 தலை யணை, 2உறைகள் படுக்கைவிரிப்பு 2 ஆகக் குறைந்தது 3 வேட்டிகள், 3 சால்வைகள், ஒலைப்பாய்கள் அனுமதிக்கப்படமாட்டாது. 3) விஷேட காரணங்கள் தவிர ஒவ்வொரு விடுதி மாணவனும் தினம் தோறும் குளித்தல் வேண்டும். எப்போதும் சுத்தம் பேண வேண்டும்.
எல்லா இந்து மாணவர்களும் விபூதியும் வேறு இந்து சமய சின்னங்களை அணிதல் வேண்டும். அதிபரின் அனுமதியின்றி எந்த விடுதி மாணவனும் விடுதிக்குள் எந்தப் புத்தகங்களையும் கொண்டு வந்து வாசிக்க முடியாது. ஆனால் பாடப்புத்தகங்கள் கல்லூரி நூல்நிலைய புத்தகங்கள், மெய்வல்லுனர் பயிற்சிப் புத்தகங்கள், நம்பகத் தன்மையானவை அறிமுகம் செய்யலாம்.

Page 115
விடுதி இல் லத்தில் புகைத் த ல் , மூக்குப்பொடி பாவித்தல், வெற்றிலைசப்புதல் அனுமதிக் கப்பட மாட்டாது. த வறான நடத்தைக்கோ அல்லது வேறு எந்தக் காரணத் துக்கோ பொறுப்புடைய எந்த விடுதி மாணவனும் அதிபரால் வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்படுவதற்கான காரணங்கள் தெரிவிப்பதற்கு அதிபர் பொறுப்புடையவர் -9|GDGDIT.
விடுதிக் கட்டணங்கள் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1 மாதத்திற்கு ரூபா 750 சதம், 12 வயதும் அதற்கு கீழ் உள்ளவர்களும் 1 மாதத்திற்கு ரூபா 650 சதம் இந்தக் கட்டண விதிப்புக்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கு கின்றன.
உணவும் தங்குமிட வசதியும்
சலவைத் தொழிலாளி கூலி, பரியாரி
கூலி, வைத்தியக் கவனிப்பு என்பனவாகும். ஆனால் கற்பித்தல் பயிற்சிக் கட்டணம் உள்ளடக்கப்படமாட்டாது. தேவைப்படும்போது மருந்துக்கான கட்டணம் அறவிடப்படும். எல்லாச் செலவுகளையும் ஒவ்வொரு மாதத்தின் 5ஆம் திகதிக்குப் பிந்தாமல் செலுத்தப்படல் வேண்டும். எல்லாப் பணமும் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் தவறுவோர் வெளியே அனுப்பப்படுவதற்கு உள்ளாவார்கள்.
ஒரு வாரத்திற்கு ரூபா 150 சதம் கழிவு செய்யப்படும். ஏற்கனவே அதிபரின் அனுமதியுடன் வேறு காரணங்களால் அல்லது விடுமுறைக்காலங்களில் வீட்டிற்குப்போன மாணவர் விடயத்தில் அனுமதிக்கப்படும் (ஒரு நாளைக்கு 20 சதப்படி மேலே 10 இலக்க நியதியில் உள்ள கட்டண அறவீட்டில் இருந்து ரூபா 150 சதம் பாடசாலை நாட்களில் விடுதியில் உள்ள மாணவனுக்கு கழிவு அனுமதிக்கப்படும்.
தொகுப்பு : திரு.பொ.சிறீஸ்கந்தராசா, முன்னாள் வி(

12ஆவது விதியில் கூறப்பட்ட நிபந்தனையின் கீழ் பாடசாலை நாட்களில் விடுதியில் உள்ள மாணவர் விடயத்தில் ஒரு வாரத்திற்கு ரூபா 120 சதம் கழிவு இருக்கும்.
நிரந்தரமாக விடுதியில் உள்ள மாணவர் கள் 2 கிழமைக்கு ஒரு தடவைக்கு மேலாக சாதாரணமாக வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள். ஒவ்வொரு விடுதி மாணவர் களும் வீட்டுக்குப் போகும் வேளையில் அதிபரினால் விடுதி ஆசிரியரினால் வழங்கப் பட்ட வெளியே செல்லும் அட்டை எடுத்துச் செல்லப்பட வேண்டும். இந்த அட்டை பெற்றோர்/பாதுகாவலர் ஒப்பத்துடன் திரும்ப அனுப்பப்பட வேண்டும். அவர்கள் அந்த அட்டையில் விடுதி மாணவர் வீடு வந்து சேர்ந்த நேரத்தையும் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரத்தை யும் குறிப்பிடப்படவேண்டும். கிழமை விடுமுறை காலத்தில் வீடு செல்லும் விடுதி மாணவர் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு முன்பு விடுதிக்குத் திரும்ப வேண்டும்.
விடுதியில் அல்லாத மாணவர்களுக் கும் மதிய உணவு வழங்கப்படும். அவர்கள் உணவிற்கான ரிக்கற்றை விடுதி உதவி ஆசிரியரி டமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மாதாந்த கொடுப்பனவு முறையில் ஆசிரியர் களும் அவர்களது பிள்ளைகளும் மதிய உணவு பெற்றுக் கொள்ளும் நடைமுறை இருந்தது. மதிய உணவு பண அறவீட்டு முறை
பின்வருமாறு
8 வயதிற்கு கீழ் உள்ளவர் -6 சதம் 7 தொடக்கம் 14 வயதிற்கு கீழ் -8 சதம் 14 வயதிற்கு மேல் -10 சதம் ஆசிரியர் -12 சதம்
மரக்கறி உணவு மாத்திரம் வழங்கப்படும். எந்தச் சூழ்நிலையிலும் எவராவது சைவ உணவுக்கு உகந்ததல்லாத எதனையும் அனுமதிக்கப்பட மாட்டாது.
நிதி அதிபர், பிரதி அதிபர்.
町邱 B T @ ○ D 60面|93
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 116
அனுப
பொ.சிறின் முன்னாள் விடுதி ஆ பாடசாலை அபிவிரு
இந்துக்கல்லூரியின் வரலாற்றில் 2010 ஆம் ஆண்டு விடுதிச் சாலையும் கொழும்பு பழைய மாணவர் சங்கமும் ஆரம்பிக்கப்பட்டு நூறாவது வருடம் நிறைவு பெறுகின்ற வருடமாகும். ஏறத்தாழ இரண்டு தசாப்தங்கள் விடுதிச்சாலைக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையினால் மூடப்பட்ட காலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் 18.01.2010இல் இருந்து தரம் 6, 7 மாணவர்களை உள்ளடக்கிய 39 மாணவர் குழாமுடன் விடுதியை ஆரம்பித்த பெருமை விடுதிச்சாலையில் இருந்து கல்வி கற்ற தற்போதைய அதிபர் திரு. வி. கணேசராசா அவர்களையே சாரும். எதிர்காலத்தில் இவ்விடுதி மீள ஆரம்பித்தமையானது கல்லூரி முழுமைத்தன்மையுடையதாக விளங்கி, இரவு பகலாக உயிர்த்துடிப்புடையதாகத் துலங்க விடுதிச்சாலை அவசியமானது என உணர்ந் தமையேயாகும். கல்லூரியின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விடுதியில் வாழ்ந்த மாணவர் உதவி மட்டுமல்லாது கல்லூரியில் மிகப்பற்றுடைய விடுதி மாணவர் களின் தன்னலமற்ற பங்களிப்பே காரணமா கும். மீள ஆரம்பிக்கப்பட்ட விடுதியில் விடுதி ஆலோசகராக இருந்துள்ளதை யிட்டு பெருமை கொள்கின்றேன்.
நூறு ஆண்டுகள் பூர்த்தியாகின்ற
விடுதி பற்றி ஒர் நோக்கு அல்லது பார்வை செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
94|bj B B / ঠো (D D, CD IT
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

வப் பகிர்வு
ஸ்கந்தராசா சிரியர், பிரதி அதிபர், த்திச் சங்கச் செயலர்.
1910ஆம் ஆண்டில் அமரர் எஸ்.வீரசுவாம் பிள்ளை எழுதி வைத்தது போன்று நாமும் அச்சேற்றி வைக்க வேண்டுமல்லவா? சைவ சமயத்தின் காவலன் என உதித்த பாடசாலை யில் விடுதி வாழ்வு சைவசமய விழுமியங்கள் நிறைந்ததொன்றாக தொடர்கின்றது.
கட்டணம் மாதத்திற்கு 3000 ரூபா, 48 கட்டில்கள், நுளம்பு வலைகள், தொலைக் காட்சிப்பெட்டி, செளகரிய வாழ்வு, சைவச் சாப்பாடு விடுதிச்சாலை பற்றி விடுதியில் கல்வி கற்ற மாணவர்கள் நிறைய சொல்வார் கள். அதேபோல் நிறைய உதவி செய்துள்ளார் கள். சமையல்காரர்கள் பற்றி நகைச்சுவை யாகக் கதைப்பார்கள், பண்டா, மைலு, சின்னத்தம்பி, முருகேசு, சின்னபண்டா, சுகாதாரத் தொழிலாளர் நாகன், முடிதிருத்து னர் துரையப்பா. இவர்களை நாம் மறக்க
(LDLգ-ԱվԼDIT.
விடு திச் சாலை யில் சீயாக் காய் வெந்தயம், நல்லெண்ணெய் முழுக்கு, வெள்ளிக்கிழமை பாயாசம், முருகேசுவின் முருங்கற்காய் பரிமாற்றம் சாம்பாறு பற்றாக் குறைவரும் போது சுடுநீர் விட்டு சாம்பாற்றை நீட்டும் மயிலு பண்டாவின் மேசைத்து டைப்பும், பீடியடிப்பும், கத்தரிக்காய், அப்பள விநியோகம் என்ன அழகு, பண்டா பண்டா
என்றால் ஒர் பார்வை?

Page 117
ம தி ய வே  ைள யி ன் போது ஆசிரியர்கள் முதலாவது அணியாக சாப்பிட வருவதால் அமைதியான உணவுப் பரிமாற்ற மும் இரண்டாவது அணியாக மாணவ ! முதல்வர்களின் சாப்பாடு, இப்படி எத்தனை (
யோநினைவுகள்
அன்றும் இ ன்று ம் உண வில் 6
(
மாணவர்களுக்கு வெட்டில்லை- தாராளம் - செல்வாக்குச் செலுத்துவோருக்கு சுவை, மிகை, தாராளம், அன்னசத்திரம் இடியப்பம்,
பாண், தோகை கொத்துரொட்டி, இட்டலி என பல்வகை உணவுச் சாப்பாடு. அந்த 6 மாதிரி விடுதிப் பழைய மாணவர்கள் நன்றியுடன் கல்லூரியை நோக்குகின்றனர். 6 வெளிநாடு சென்று அங்கிருந்து கதைக்கின்ற
னர் விடுதி பற்றி விளையாட்டு மைதானம்
பற்றி கதைத்தவர்கள் செயலிலும் சாதித்தார் 4 கள். U.K பழைய மாணவர்கள் சங்கம் 6
திரு.சண்முகலிங்கம் தலைமையில், சிறுவர்
வெறும் பேச்சு, மதம் ஆகாது. கிளிகள் பேசலாம் ஆனால் துறவு வாழ்வை, ஆன்மீக வாழ்வை, துன்ப மயமான வாழ்வை எனக்கு நீங்கள் காட்டுங்கள் ஆன்மீகவாதியை அடையாளம் காட்டும். இத்தகை உன்னதமான வரலாறுகளும் நம் நாட்டில் உள்ளன. செறிந்திருக்கின்ற இந்தக் கருவுலங்களை வெளியே தாழ்ந்தவர் என்று. இந்தியாவில் மட்டுமல்ல, உலக செய்யாமல் இருப்பது ஆழ்ந்த பரிதாபத்திற்குரியது. இது ஒன்று. பிறருக்கு அதிகமாக உதவுகின்ற அ கொள்வதைக் காண்பீர்கள். நீங்கள் உங்கள் மத நாட்டை நேசிப்பது உண்மையானால் எழுந்து நின் கருவுலங்களை வெளியே கொண்டு வந்து, அதற்கு உ ஒரே கருத்துடன் முனைந்து செயலாற்றுங்கள். இதுத
āQJ山 1897.
−തു
 

களுக்காக அமைந்திருந்த விடுதியைப் புன ரமைத்து K.S. சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது மகனை அழைத்து திறந்து வைக்கப்பட்டது அவர்களுக்கு இவ் வேளையில் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
பழைய விடு திச் சாலை சக ல வசதிகளுடன் கட்டப்பட்டு இன்று நூலகமாக தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்விடுதிக்கு தாய் தந்தையரை இழந்த 25 குழந்தைகளை கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் 22.01.2011இல் தத்தெடுத்து வந்து வளர்த்தெடுக்க அதிபர் திரு.வீ கணேசராசா அவர்களால் நடவடிக்கை மேற்கொள்
ளப்பட்டு செயலுருவம் பெற்றுள்ளது.
இவ்வேளையில் விடுதியில் இருந்து கற்ற மாணவர்கள் சொந்த வீட்டிலிருந்து வளர்ந்த உணர்வுடன பல செயற்பாடுகளைச்
செய்து வருகின்றனர்.
mu m
இப்போதெல்லாம் எந்திரங்கள் பேசுகின்றன. ங்களை ஏற்கும் வாழ்வை, எல்லையற்ற அன்பு பார்க்கலாம். இத்தகைய வாழ்க்கைதான் ஒர் ய கருத்துக்களும் அவற்றை வாழ்ந்து காட்டிய யோகியரின் மூளைகளிலும், இதயங்களிலும் கொண்டு வந்து ஏழைபணக்காரர், உயர்ந்தவர் த்தில் உள்ள ஒவ்வொருவரின் சொத்தாகும்படி நாம் செய்ய வேண்டிய மகத்தான கடமைகளுள் ளவிற்கு உங்களுக்கே நீங்கள் உதவி செய்து த்தை நேசிப்பது உண்மையானால், உங்கள் று உங்கள் சாஸ்திரங்களில் முடங்கிக்கிடக்கின்ற உரிமையான வாரிசுகளிடம் தர வேண்டும் என்ற விர்க்க முடியாத கடமையாகும். பிஜி விவேகானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
-
நூ நீ ந I விண் ரு D 60 T95
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 118
Memories that C
Captain S EX Warden &
1970
When I came into JHC in 1969 as a tutorial Staff cum Cadet Officer, the famous, well respected, longest served warden of the hostel Mr.Subramaniam, popularly known as KS just retired from Teaching and as Warden during Mr.N.Sabaratnam, Principal The vacancy was filled with Mr. Mahendran and Mr Joseph as Master in charge and Asst respectively, and Mr.Namasivayam as store manager. Unfortunately, during the time of Mr.Karthigasan Principal, Mr. Namasi, after having served a cVonsiderable period of time had a sudden death, and Mr. Joe took over, until the transfer of Mr.M.Karti to Pandatheruppu Hindu College.
When MR.E. Sabalingam was appointed as Principal, no sooner than he took over office one Mr. Chithamparanathan a non-teaching staff was brought in as Warden cum Store manager with one or two tutorial staff as residential masters, and one of them was the EX Principal Mr.Sri Kumaran.
When I assumed duties, Captain P. Parameshwaran, retired from Service, and took over as platoon CO - Junior & Senior, continued training, preparing for intel battalion competitions, attending annual and special camps mostly at DLA. As the work was too much to handle I had to spend long hours after school. Mostly I leave the College campus late, sometimes I catch the last bus (pada bus) to Illavalai, and back tc
96|ঢা B B T টাে ৫০ D 6D IT
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

annot be forgotten
„Santhia pillai Discipline Mater to 1986
School the next morning running and Sweating and manage to sign the register just above the fine redline.
The warden not being a member of the staff couldn't take control nor tackle the hostellers. The students-warden rapport wasn't healthy, and very often flared up into Some chaos and disturbance especially on the kitchen side.
Practically every day Mr.E.Saba, spent an hour or two in the grounds, watching the sports and athletic practice, especially Soccer. He was a person who observes and Scrutinize all activities, the environment, and Surrounding in and around the School, and most certainly my handling the Cadets too would have had come under his observation and scrutiny.
One day, after School, he stood under the porch, and when I was coming out of the canteen he quietly called me to his side, with a pleasant Smile asked me as to how many children I had. I told him the number, tapping on my shoulder, he said "I amalso on the same bar, and I don't want you to go more than this”. With a pause, and friendly laugh, said that he was going to give me a punishment for having gone over the limit. I asked what the punishment was like. He said, 'from tomorrow you are not going home, bring your Suitcase, stay in the hostel, and look after the discipline'. I saw stars, shocked and didn't know what to say, I

Page 119
politely told him that I have to look after my children, being a Hindu college hostel the food Won't agree with me, and came out with all lame excuses, but he never gave up. Continuing, he said that the warden finds it difficult to maintain discipline and wanted me to be there, and whenever I wanted like going home, may be free to go, but insisted that the hostellers should feel my presence at all times.
It was neither an order nor request, but it looked that he created a good impression about my personality. Finally he said, that there were many teachers who he could ask, but among all, I was the chosen one for him.
Realizing the confidence he had on me, I couldn't say no, but I agreed to take up the job. In a few months I was able to adopt myself to the surrounding and situation and gradually took control of the entire discipline of the hostel, of course not by force but by winning the hearts and minds of the hostellers, kitchen staff, labor force and the immediate neighborhood. To my knowledge and experience as a gentleman and officer, man management is the most fundamental principle of maintaining good discipline. Good food, cleanliness, a descent place to rest, recreation, rest and Overall welfare should be satisfactorily provided to the hostellers to get their willing cooperation to carry on with the task. I always looked into these matters very seriously and Sometimes clashed with the warden.
Looking after nearly 250 hostellers within an age group of 10-20 yrs is not an easy task. This is a civilian population, with young minds and Soft hearts, and not military recruits where one could instill twenty four hours rigid discipline.
 

I very often supervise all the wings of dormitories, and especially the junior's Wing. At night whenever I wake up, walk quietly, really get moved with the innocent lives sleeping peacefully in different posture - Some on the floor fallen from the bed, Sarongs being budged and half exposed, some oozing saliva, some muttering in their dream, Snoring, and so many other funny actions without their knowledge. Sometimes I feel proud about myself being a guardian to these innocent hearts that are under my custody. Sometimes, I compare my children, my mind gets fragile and even my eyes becomes wet and tearing at the pathetic sight, but quickly reinforce my spirit, establish that they too are my children, and should not in any circumstance shirk my duties entrusted to me. My main concern was hostellers, and their well being was my target. I was very firm, fair and friendly when dealing with problem facing with hostellers.
Really speaking I neglected my home with the strength that my wife being only girl, and my children would be looked after by her parents. So I was able to spend most of the time and energy with the hostel and finally made the hostel as my home. On my leaving JHC unwillingly, Mr. E. Sabalingam on my farewel speech commented “there wasn't any space in JHC soil where the footprint of Santhiapillai had not been imprinted” Really I deserve the comment because, day and night with watcher Mr. Thambiah I comb the whole area including the grounds and make sure that no unwanted incidents what so ever take place and the campus is safe and secure. On my tour we confronted many a type of incidents, but within my power I tackled even the worst situation by myself, and
நூ நீ ந I விண் ரு D 60 197
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 120
never reported to Principals giving additional headache.
Mr. E. Saba retired, and Mr. P.S. Cumara Sam y su cc e ed e di Mr. Sithamparanathan and I continued as Warden and Discipline Master respectively. There were some occasions where the hostellers were suppressed of their fare share and freedom to speak out their grievances, but to a certain extend and Within my power as discipline master I always argued and got the thing I wanted to Satisfy the hostellers especially on matters arising out of food. Mr.P.S a man with Compassionate approach in his vision wanted the hostellers to be happy and homely, Very often he would ask whether the hostellers were happy with their food. I Straight away tell him the real situation and Without any comments he would getback to his work.
After a few months, I was told that Mr. KSivaramalingampillai was going to be appointed as warden. I never believed it, this being a very responsible position, requires more physical supervision that he might refuse simply because of his physical condition. One day, during the School hours Mr. PS called me to his office, with him was Mr. Muthukumarasamy the Deputy, made me relax, and went on explaining about the hostel, its history and the administration. At the endend of briefinghe Said that he had appointed Mr. K. Sivaramlingampillai as Warden and to extend my full support at all level in discharging his duties. I gladly said “yes”. The same evening Mr. K. Sive called me to his side and said "Santhi I am taking up this big job depending entirely on your
98ਸੁ B BT || d ID 6D. If விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Support and cooperation”, and I fully well agreed
He carried on for about one year and half, but due to Some personal problem he was sent on promotion to Kopay Teachers College as a lecturer. And without a Warden the hostel functioned for a week or so and there were many names of teaching and non teaching Staff were being talked about for the post of warden.
One fine day Mr. PS called me to his office, with Mr. Muthu the Deputy by him, and in a serious manner, puffed a pinch of Snuff, told me point blank "Santhy, take up the Hostel, I have appointed you as warden' Hearig this I couldn't believe and immediately said "Sir, I can't do it, I being a Christian...', and dragged on giving out Some unfounded reasons to turn down this offer but agreed to continue in the same position as discipline master. He then started talking about Mr. Nevin Sellathurai, Mr. KS and their records. Like Mr. E. Saba he too Said that there were many among the staff and outsiders hopeful to take up this job, but none other than me who could devote their time and energy and handle the hostel. My appeal was not considered and I have no other choice but to accept. With me Mr. P Sriskandarajah, (retired as deputy principal) came in as Asst warden and Mr. Shanmugasundaram as residential master.
The first and foremost action I took was to form a food committee and advised them to come out with any workable suggestions to improve the quality and quantity of food within the budget. Even the menu, purchase of Some items like Veggie

Page 121
and breakfast was managed by them and it went on very well. Apart from food the religious activities and celebrations was managed by a Committee and received commendation from the entire School Community and the neighborhood.
I received full cooperation from all those concerned with the hostel. The hosteller's parents have to be praised for their advice. When they come to visit their kids I made it a pint to make them sit with the hostellers and eat with them. Those parents who come from faraway places like Batticaloe, Mannar, upcountry etc, etc . I give them food and lodging in the hostel for a few days to make them understand the quality of care and welfare that are provided to their love ones.
In 1978, on my secondment to the Sri Lanka Army Mr. P Sri took over. And after four years of Service with Ist Gemunu Regiment, and at Army Training Centre at DLA, I got myself released and back to JHC in the early part of 1982. Even though I wanted to get relieved of being the Warden Mr. PS insisted that I should take over the job again, and So I continued until the retirement
Just like an ornament for a Woman, and loving children for a mother, a hostel is to a school/college. When we speak of JHC, the hostel kepts the college lively, energetic, colorful, and glamourous. JHC was a Centre for North for all activities of the Department in Education. Exams, Seminars, Competitions, Trade Union Meetings, etc etc. To cater all the needs of these events and programs the hostel and the hostellers were the hosts and without them nothing would
 

have possibly be done. From arranging the hall for various events, serving food, decorating, cleaning, and for all odd jobs the hostellers were the force behind their Success. At this point of time I salute all the hostellers around the world for their loyalty, dedication and love of the hostel and I declare"You hostellers are Great'
With great love, pride, and devotion I Will continue to remember Messers: N. Saban, M.Kathar, E. Saba and PS, the great, eminent, scholastic Principals under whom I had the privilege of serving in an Institution that Stands above glory at the international level. Though, they are no more with us, their good deeds speak forever.
I cannot and Would not forget the hardworking employees who put their full Strength and energy to the Smooth running of the hostel. Messer Murugesu, Myllu, Sinnathamby, Big Banda, Small Banda, and cleaners Nagan & Sebamalai. There are many interesting Stories behind each of these gentlemen, no space and time, excuse 111Շ.
There are many interesting incidents and stories that are just driving into my mind. about some boys, I could write pages and pages about my attachment and experience concerned with this island wide and internationally well known JHC hostel, but the Souvenir committee may not tolerate. I hope and pray, once again this Hostel would stand up to its original status and serve all the student population of every nook and corner of "The beautiful Island of Sri Lanka'. Live and let others to live.
町邱 B T @ b D 60币
99
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 122
எனது விடுதி LIGH GODLJD DÉCODAT
5. AL 9
எனது வாழ்க் கையில் என்றும் பெருமை கொள்வது யாழ்ப்பாணம் இந்துச் கல்லூரியில் கல்விகற்றேன் என்பதுதான். எந்த ஒரு மாணவனோ பழையமானவனோ தான் யாழ் இந்துக் கல்லூரியில் கற்றிராமல் வேறிடத்தில் கற்றிருந்தால் வாழ்க்கையில் உயர்ந்திருப்பேன் என்று ஒருபோதும் மனம் வெதும்பியதில்லை. மாறாக யாழ் இந்துவில் கற் கமுடியாமல் போய் விட்டதே என வருந்துபவர்கள் ஏராளம்.
தனியார் கல்வி நிலையங்கள் வெறுமனே பரீட்சையினை நோக்கமாகக் கொண்டவை. இவை மாணவர்களின் சிந்தனைத்திறனை புடம்போடுவதற்கு மறுக் கின்றன. மாறாக அதனை மழுங்கடிக்கின்றன. ஆனால் கல்லூரிகளும், பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் அவ்வாறல்ல, அவை பரீட்சைக்கான கல்வியை விடவும் வாழ்க்கைச் கான கல்வியை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்துகின்றன. வாழ்க்கைக்கான கல்வி சரியாக வழங்குமிடத்து பரீட்சைக்கான கல்வியில் மாணவர்களின் சிந்தனைத்திறன் விருத்தியடைகின்றது என்பது என்கருத்து.
1990 ம் ஆண்டு ஜனவரி 9 ம் திகதி யாழ் இந்துக்கல்லுரியில் நான் புதியமானவ னாக அப்பாவுடன் உள்நுழைந்த போது எழுந்த உணர்வுகளை எந்தப்பேனா கொண் டோ எந்தக்கணினி கொண்டோ எழுத்தாக்கம் செய்யமுடியாது. இது திரு.பொன்னம்பலம் அதரி பராக இரு நி த கால ப பகு தனி திரு.மகேந்திரன் உப அதிபராக இருந்தார்.
100|நூ நீ ந | ண் டு D ல 7
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

வாழ்க்கையில் ந்த நினைவுகள்
வரூபன் 8 MathS.
கல்லூரியின் விடுதியில் சேர்த்து விட்டார்கள். நானோ சின்னப்பையன் உருவத் திலும் கூட கல்லுாரி விடுதியின் நுழைவாயில் எனக்கு உணர் மையரிலேயே பெண் னம் பெரியதாக தோன்றியது. ஏன் அரசகாலத்து சிறை போலவும் தோன்றியது. எனது கண்ணில் கண்ணிர் குளமாகி பயந்த நிலையை உபஅதிபர் தேற்றி நான் பார்த்துக்கொள்கி றேன் என அப்பாவிடம் கூறியது நெஞ்சை விட்டகலவில்லை.
எனது விடுதிவாழ்க்கை கற்றுத்தந் தவைகள் நிறைய இருக்கின்றன. அங்கு எனக்கு வழங்கப்பட்ட "சிறுசு" என்ற பட்டப்பெயரை மறக்கவில்லை. வைத்தவர் தற்போது ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபராக உள்ள திரு.சிறிமோகனன். அன்று நான் எந்த ஒருசின்னப்பிரச்சனைக்கும் அழுதுவிடுவேன். ஆனால் இன்று துன்பம் வரும்போதும் சிரிக் கின்றேன். இது கல்லூரி எனக்கு கற்றுத்தந்தது. றங்குப் பெட் டியுடன் (தகர சூட் கேஸ் ) விடுதிக்கு வந்த நான் திறப்பும் கையுமாக திரிந்த நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன் யாழ்கோட்டை முற்றுகைத்தாக்குதல் வரை விடுதியில் இருந்தேன். பின்னர் யுத்தம் கடுமையானதால் ஊருக்குத்திரும்பினேன். விடுதியில் விமானக்குண்டுவீச்சு நடத்திய பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டபோது சிறிது காலம் இருந்தேன்.
ஆரம்பத்தில் பயத்துடன் திரிந்த எனக்கு விடுதி வாழ்க்கை சமூகத்தின் பல்வேறு நெளிவு சுழிவுகளை கற்றுத்தந்தது. எனது காலத்தில் அனைத்து வகுப்பு பிரிவினைச்

Page 123
2
r寺
சேர்ந்த மாணவர்களும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச்சார்ந்தவர்களும் தங்கியிருந்த னர். என்னுடன் விடுதியில் இருந்த நண்பர்கள் மற்றும் அண்ணன்மார் தம்பிமார் இப்போது சிதறிவிட்டார்கள். அவர்கள் பலர் நல்ல நிலையில் உள்ளார்கள் என கேள்விப்படு கிறேன். அதேவேளை பலர் மாவீரர்களாகி விட்டதாகவும் அறிகிறேன்.விடுதி விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட பெருமை கொண்டது.
விடுதிமாணவர்களை அப்போது கல்லுாரியில் கல்விகற்ற மாணவர்கள் வியப்பாக பார்ப்பார்கள். ஆசிரியர்களும் சிறந்த கவனமெடுப்பார்கள். விடுதிமாணவன் என்றால் சகல இடத்திலும் முன்னுரிமை வழங்கப்பட்டது. நாம் உள்வீட்டுப்பிள்ளை கள் என்ற எண்ணமே அவர்களது பரிவுக்கும் வியப்புக்கும் காரணமாக இருந்ததெனலாம். பழையமாணவர்கள் பலரும் சொல்வார்கள் நாம் கல்லூரி அன்னையின் மடியில் தவழ்ந்தவர்கள் என்று. ஆயினும் கல்லுாரி அன்னை மடியில் துயில் கொண்டவர்கள் விடுதியில் வசித்த நாங்களே என நான் பெருமைப்படுகிறேன்.
ஒரு மாலை, கல்லுாரியில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நான் வைத் திருந்த கத்தியினை வீசி விளை யாடிக்கொண்டிருந்தபோது தவறுதலாக என் முழங்காலில் குத்திவிட்டது. உடனடியாக தொழிற்பட்ட விடுதி மாணவ முதல்வர்கள் ஐயனார் கோவிலடியில் இருந்த கெங்காதரன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர் அங்கு எனக்கு தையல் இடப்பட்டது.அந்த வடுவை நான் பார்க்கும் போதெல்லாம் அந்நாள் விடுதி ஞாபகங்கள் வந்து போகிறது. அதனால் நிரந்தரமாகவே என்னுடலிலும் இந்த விடுதி நினைவுகள் தங்கிவிட்டன என்றும் சொல்லலாம்
துTங் கரிவழிந்து அடி வாங் கும் அதிகாலை மற்றும் இரவு படிப்பு நேரங்கள் மறக்கமுடியதவைகள். "லற்றுக்கு போக

வேணும்” (மலசலகூடத்துக்கு போகவேனும் என்பதை அப்படிசொல்லுவோம்) என்று கூறி படிப்பு நேரங்களில் நழுவிவிட சந்தர்ப்பம் தேடுவதனால் உண்மையாக செல்லவேண்டி வர்களும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படு வார்கள்
பஞ்சலிங்கம் சேர் அதிபராக இருந்த போதும் நான் விடுதியில் இருந்தேன். அவர் நான் விடுதியில் இருக்கும்வேளை எனது பெயரைக்கூப்பிட்டு தண்ணீர் எடுத்து வரச் சொல்வார். எல்லோருக்கும் அதிபர் அவர்கள் பெயர் சொல்லி அழைக்கும் பாக்கியம் கிடைக்காது. அந்தப்பெருமையினையும் நான் விடுதியில் இருந்து பெற்றேன். கட்டுப் பாடுகள் நடைமுறைகள் ஒரு சிறைபோலத் தான் இருந்தது. எனினும் அவை எம்மை துன்புறுத்து வதற்காகவன்றி நல்வழிப்படுத் தவும் புடம் போடுவதற்காகவுமே என்பதை போகப் போகப்புரிந்தேன். புரிந்தபொழுது விடுதியை விட்டு விலகவேண்டி ஏற்பட்டது தான் கொடுமை.
கட்டாய விளையாட்டு, கட்டாய நூலகவாசிப்பு, கட்டாயப்படிப்பு, கட்டாய ஆலய பிரார்த்தனை, கட்டாயச்சாப்பாடு இவையனைத்தும் குறித்த நேரத்தில் தான். இவற்றின் மூலம் வீட்டில் விடும் திருகு தாளங்களை எல்லாம் கைவிடச் செய்த பெருமையினை இந்த விடுதி வாழ்கை எமக்கு தந்தது.
சமையல்காரர் மயிலு அய்யாவின் சுகாதாரம் பற்றி அப்போது அங்கு களஞ் சியப்பொறுப்பாளராக இருந்து விடுதிமேற் பார்வையாளர் பணியிைனையும் செய்து கொண்டிருந்த சேரிடம் போட்டு கொடுத்த தால் மயிலு என்மீது கோபமாக இருந்ததும் பின்னர் அப்பா வந்தபோது மயிலு அய்யா விடம் கதைத்து உங்கட ஊர்ப்பொடியன் தான் என அறிமுகப்படுத்தி என்னைக் கவனமாக பார்க்க சொல்லி சமாதானம் செய்ததும் மறக்கமுடியாதவை.
b|| B |B| | | A D 0) ||101
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 124
அதேபோல் விடுமுறைக்காக வீடு செல்வதற்கு முன்னர் கொண்டாடப்படும் Last Day குறும்புகளை எனது முறைப்பாட்டினால் ஒரு தடவை நிறுத்தியதும் எனது கைங்கரியங் கள். இந்த குறும்புகளின்போது மிஞ்சிய பற்பசைகளை நித்திரையில் உள்ளபோது தலையில் தடவுதல் தண்ணிரால் குளிப் பாட்டல் பற்பசை மீசை வைத்தல் போன்ற கேலிசெய்யும் விளையாட்டுக்கள் இடம் பெறுவதுண்டு.
அதிகாலை முதலில் சென்று பைப் பில் இடம்பிடித்து முகம் கழுவுவது மலசல கூடம் செல்வது என்பது எனக்கு பிடித்த விடயம் அதற்காக ஒருநாள் அதிகாலை நேரத்துடன் எழுந்து மெல்ல மெல்ல சந்தடி செய்யாமல் மரப்படியால் இறங்கி பூட்டியி ருந்த இரும்புக்கதவின் இடைவெளி வழியாக வெளியேறிவிட்டேன் மணியடித்ததும் வெளிவந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி. இது பொறுப்பாசிரியரின்கவனத்துக்கு வந்தபோது அவசரமாக மலசலகூடம் செல்லவெண்டி யிருந்ததால் வெளியேறியதாக பொய்யுரைத் தேன். அவசரமென்றால் எழுந்து என்னிடம் திறப்பு வாங்கி செல்லலாம் என்று அவர் அறிவுறுத்தியிருந்தார். அவ்வளவுதான் பிறகு ஒவ்வொருநாளும் எனக்கு அவசரம் தான் மணியடிக்காமால் துயிலெழுந்து செல்லும்
மாணவனாக நான் மாறினேன்.
கப்டன் சோமசுந்தரம் சேர் அடிக்கடி விடுதிக்கு வந்து மேற்பார்வை செய்வார். விடுதிமாணவர்களின் கலைநிகழ்வுகளில் பங்கெடுப்பார். அவரையும் என்னால் மறக்க முடியாது. அப் போது மைதானத்தில் விளையாட்டுக்களில் பங்குபற்றுவது குறைவா யினும் சப்பறா கிண்ணத்திற்கான கழக கிரிக்கட் விளையாட்டுக்கள் பிரபல்யமாக இருந்தது. எமது பழைய மாணவர்களின் கழகமாயிருந்த ஜொலிஸ்ரார் விளையாட் டுக்கழகத்தின் தீவிர ரசிகனாகவும் சென்றல் கல்லூரி அணியின் தீவிர எதிரியுமாக இருந்து ஒய்வுநேரங்களில் பார்த்து மகிழ்வதுண்டு.
102|நூ நீ ந | ண் டு ம ல
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

விடுதிப் பொறுப் பாசிரியர்தான் எனக்கு சதுரங்கம் கற்றுத்தந்தவர். ஒய்வு நேரங்களில் அவருடன் சதுரங்கம் விளையாடு வேன். கரம் விளையாட்டும் இங்கு கற்றேன். விடுதி மாணவர்களுக்கான உள்ளக விளை யாட்டுக்களுக்கான விளையாட்டு உபகரணங் களைபெற்றுத்தந்த பெருமை கப்டன் சோம சுந்தரம் அவர்களையே சாரும். நான் தற்போது பழைய மாணவசங்கத்தில் அவருடன் சிலவேளைகளில் முரண்பட்டாலும் அவருக் கென தனி இடத்தினை நெஞ்சில் கொண் டுள்ளேன்
கடையில் தீன்பண்டங்களை வாங்கி உண்பதை பெற்றோர் விரும்புவதில்லை கைச்செலவுக்கென வீட்டில் தரும்பணத்தில் நடாவின் கன்ரீனில் போண்டா ரீ வாங்கித் தின்றுவிட்டு வீட்டுக்கு கள்ளக்கணக்கினை கடிதத்தில் அனுப்பியதை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. கலண்டரில் சனி ஞாயிறை அண்டி விடுமுறை வருவதை அவதானித்து வீட்டுக்கு அப்பாவை வந்து கூட்டிச் செல்லுமாறு கடிதம் போடுவது வழமை. அப்போது தொலைத்தொடர்புகள் இல்லை, சிலவேளை வருவார். சிலவேளை வரமாட்டார் சில நாட்களில் தயாராக இருந்து ஏமாற்றமடைந்து பின்னர் படுக்கையில் கிடந்து அழுவதும் உண்டு.
தனியாக வீடு செல்ல அனுமதிக்க மாட்டார்கள் அப்படியிருக்க ஒருமுறை தனி யாக போகப்போகிறேன் என அடம்பிடித்து நிலத்தில் புரண்டு அழுதேன் அதற்காக மாணவ முதல்வர்களால் தண்டணை வழங்கப் பட்டது .அத்துடன் குண்டுக்கட்டாக துாக்கி வந்து என் கட்டிலில் போட்டு எச்சரித்துச் சென்றார்கள். அதை வாழ்நாளில் மறக்கமுடி யாத விடுதிச்சம்பவமாக கருதுகிறேன்.
அதிகாலையில் வழங்கப்படும் சூடான சுவையான பால் தேனீர் மாலையில் வழங்கப்படும் தேனீர், மற்றும் சுவையான கோதுமைமா பிட்டு, றொட்டியுடன் சம்பல்

Page 125
பருப்பு மற்றும் அந்த அரை இறாத்தல் பாணன் போன்றவை இன்னும் என் நாவில் உமிழ்நீர் சுரக்கவைக்கிறது.
இறுதிக் காலத்தில் மின் சாரம் இருக்கவில்லை அதனால் ஒவ்வொருவரும் விளக்கு வைத்துத் தான் படிப் பார்கள். மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு என்பதால் ஜாம் போத்தல் தேங்காய் எண்ணை விளக்கு யாழ்ப்பாணத்தில் பிரபல்யமாயிருந்தது. அதனை வாங்கி நீரும் தேங்காய் எண்ணையும் கலந்து விட்ட விளக்கில் தான் எமது படிப்புநேரங்கள் விடுதியில் கழிந்தன.
எமக்கு வழங்கப்படும் தேனீர் கிண் ணங்களுக்கும் சாப் பாட்டுக் கோப்பை களுக்கும் இலக்கம் பொறிக்கபட்டிருக்கும் அதனை உரிய இடத்தில் வைத்து எடுக்க
t
வேதாந்தக் கோட்பாடுகள் மாறாதவை. ஏன்? ஏனெ உள்ள மாறாத உண்மைகளின் அடிப்படையில் 6 மாறாது. ஆன்மா பற்றிய உண்மைகள் மற் கருத்துக்கள் எப்போதுமே மாறமுடியாது. ஆயிர இருந்தது போலவே இன்றும் உள்ளன: லட் இப்படியேதான் இருக்கும். ஆனால் சமுதாயநிை அடிப்படையிலேயே முற்றிலும் அமைவதான சL போது மாறியே தீரும். எனவே குறிப்பிட்ட பொருத்தமானவையாகவும் அவை இருக்கும். இருக்காது. ஒரு குறிப்பிட்ட உணவு ஒரு காலத்தில் காலகட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஏனெ பொருந்தவில்லை. காலநிலையும் மற்றச் சூழல்க எதிர்கொள்ள நேர்ந்தது. எனவே பிற்கால ஸ் மாற்றிவிட்டன. இவ்வாறே காலத்திற்குக் காலம் சமுதாயம் ஏதாவது மாற்றங்களை விரும்பின மகான்கள் தோன்றி அதனை எப்படிச் செய்வது மதத்தின் கோட்பாடுகள் ஒரு துளிகூடமாறாது அ6ை
1897

வேண்டியது எமது பொறுப்பாக இருந்தது. எனது கோப்பை இலக்கம் 106 இன்றும் என் நினைவில் இருக்கிறது. கம்பித்தாங்கிகளின் மேல் போடப்பட்ட பலகைக் கட்டில் பொருள் வைக்கும் மர அலுமாரிகள் என்பன இன்றும் என் கண்ணில் நிழலாடுகின்றது. சாப்பாட்டுநேரத்திற்காகவும் படிப்பு நேரத் திற்காகவும் இடையிடையே அடிக்கப்படும் தண்டவாள மணி(கட்டித் தொங்கவிட்ட தண்டவாளத்தில் தான் மணி அடிக்கப் பட்டது) இன்றும் என்காதில் ஒலிக்கிறது.
நிறைய சம்பவங்கள் நினைவில் நிழலாடுகின்றன. அவற்றினை எல்லாம் இங்கு பதிவு செய்வது முடியாத காரியம். அந்த பசுமை நினைவுகளுடன் நுாற்றாண்டு காணும் விடுதியில் வசித்த பெருமையுடன் விடை பெறுகிறேன்!
mumm"
ானில் அவை மனிதனிலும் இயற்கையிலும் ாழுப்பப்பட்டுள்ளவை. அவை ஒருபோதும் 2றும் சொர்க்கத்திற்குப் போவது போன்ற க்கணக்கான ஆண்டுகளுக்குமுன் அவை சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் லைகள், பரஸ்பரத் தொடர்பு ஆகியவற்றின் Dயப் பழக்கவழக்கங்கள் சமுதாயம் மாறும் ஒரு காலத்திற்குத்தான் நல்லவையாகவும் மற்ற காலங்களுக்கு ஏற்புடையவையாக உண்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அடுத்த ானில் அந்தக் காலத்தில் அந்த உணவு ளும் மாறியது. வேறு பல சூழல்களையும் மிருதிகள் உணவையும், பிறவற்றையும் மாறுதல்கள் ஏற்பட்டன. இன்றைய நமது ால் அவற்றையும் செய்தாக வேண்டும். என்பதைக் காட்டுவார்கள். ஆனால் நமது வ அப்படியே இருக்கும்.
மிஜி விவேகானந்தர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.
[bIT AB IB FT ÕÕT (D, ID OD T || 103
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 126
பாடசாலைக்கல்வியில் வி
பேராசிரியர் ம தலைவர், ! யாழ்ப்பாணப் பழைய மான
அறிமுகம்
பாடசாலைகள், குடும்பங்களில்
பிறந்து வளர்ந்த பிள்ளைகளை சமுதாயத்தில் இணக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் சமநிலை யுணர்வுடனும் வாழ்வதற்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காக செயற்படுகின்றன; அவை பிள்ளைகளை சமூகமயப்படுத்துகின்றன. கோவில்கள் சனசமூகநிலையங்கள், விளை யாட்டுக் கழகங்கள் போன்ற சமூக நிறுவனங்
கள்தான் பாடசாலைகளும்.
பிள்ளைகளுக்கு பாடசாலைகள் கல்வி வழங்குகின்றன; அறிவையும் நல்ல திறன்களையும், உத்தமமான மனப்பாங் கையும், மேன்மையான தனிமனித மற்றும் சமூக விழுமியங்களையும் கற்றுக்கொடுக் கின்றன; சமூகத்தின் தீய வலயங்களுக்குள் சென்று சேர்ந்துவிடாது தடுக்கின்றன.
பாடசாலைகள் கல்வியை சிறப் பாகவும் முழுமையாகவும் வழங்குவதற்கு பிள்ளைகளின் வீடுகள் முழுமையான உதவி களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். வறுமை, அறியாமை, பெற்றோர் மதுப்பழக்கம், தொலைக்காட்சிப் பெட்டி களின் மேலாதிக்கம் போன்ற பலகாரணிகள் பிள்ளைகள் வசதியாகவும், ஊக்கத்துடனும் படிப்பதற்கு தடைகளை உருவாக்கி விடுகின் றன. இந்த நிலைமைகளில் பிள்ளைகளின் மாணவப் பருவத்தில் அவர்களுக்கு மாற்று இல்லம் ஒன்று அவசியமாகின்றது. அவற்
104 |BJ B B / ঠো (D_D @ ীি
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

டுதிகளின் முக்கியத்துவம்
ா.சின்னத்தம்பி, சட்டத்துறை, பல்கலைக்கழகம், ாவன், யா.இ.க.
றையே பாடசாலை விடுதிகள் என்கின்றோம். அத்தகைய பாடசாலை விடுதிகளின் தேவை, முக்கியத்துவம் மற்றும் முகாமைத்துவம் பற்றி கவனம் செலுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பாடசாலைகளில் விடுதிகள்
இலங்கையில் பாடசாலைகளின் தரம்
மற்றும் தகைமையை மதிப்பிடும் அம்சங்களில் ஒன்றாக விடுதி வசதியும், நோக்கப்படுகின்றது. உயர்தர வகுப்பில் விஞ்ஞான பாடநெறிகளை நடாத்துதல், வசதியான விளையாட்டு மைதானமிருத்தல், வசதிமிக்க விடுதி இருத்தல் போன்றன 1AB வகைப்பாடசாலைகளை
வகையீடு செய்ய உதவுகின்றன.
கல்விக்காக பல்வேறு புவியியற் பிரதேசங்களிலிருந்து வரும் மாணவர்களது போக்குவரத்து, வதிவிட மற்றும் உணவு, பாதுகாப்பு போன்ற சிரமங்களைக்களையும் நோக்கத்துடன் விடுதிகள் பள்ளிக்கூடங்களில் அவசியமாகின்றன. தேசிய ரீதியில் மாணவர் களை ஒருங்கிணைத்து கல்வி கற்பிக்க இவை துணைசெய்து வருகின்றன. இதனால் பாடசாலைகளின் வளர்ச்சி, வசதிகள், பெருமை, பலம் என்பவற்றை தீர்மானிப்பதில் விடுதிகள் உன்னதமான இடத்தைக் கொண்
(୫) ବର୍ଗୀTଗTବ01.
இலவசக் கல்வித்தந்தை C.W.W
கன்னங்கரா அவர்களது மகாவித்தியாலயம்

Page 127
பற்றிய சமுதாய எண்ணக்கரு ஏழை மாணவர் கல்வி மேம்பாட்டிற்கான விடுதி வசதி களையும் உள்ளடக்கியது என்பதை மனங்
கொள்வது அவசியம்.
விடுதி பற்றிய எண்ணக்கரு
ஒன்றுகூடி வாழ்தல், ஒற்றுமை, சுயதேவையை நிறைவு செய்யும் ஆற்றல் என்பவற்றை மாணவர்களிடம் விருத்தி செய்யும் போது மற்றவர்களுக்கு துன்பம் தராமல் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்ற புரிந்துணர்வுமிக்க ஆளுமைப்பண்பு வளர்ச்சியடைகின்றது. இதனை வளர்ப்பதற் கான சிறந்த இடங்களில் ஒன்று பாடசாலை விடுதியாகும்.
விடுதிகள் வெறுமனே தங்குமிடமாக இருத்தல் கூடாது, மாணவப்பருவத்தில் புதிய எண்ணங்களையும், உத்தம பண்பாடுகளையும் வளர்க்குமிடமாகவும் கூட்டு வாழ்வின் ஆத்மாவை - தூய்மையை தெளிந்து தம் ஆளு மையை வளர்க்குமிடமாகவும் பாடசாலை
விடுதிகள் தொழிற்படவேண்டும்.
பாடசாலைக ளில் வகுப் பறை களிலும்; ஆய்வு கூடங்களிலும்; அழகியல் அறைகளிலும், பிரார்த்தனை மண்டபத்திலும் அறிந்து கொள்பவற்றை செயல்முறையில் பின்பற்றி - அனுபவங்களாக மாற்றி - அதன்வழியாக தமது ஆளுமை நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு விடுதிகள் உதவிட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அவை ஒழுங்கமைக்கப்படுதல் வேண்டும். பிள்ளை களின் வீடுகளில் காணப்படுவதைவிடவும் சிறப்பான ஏற்பாடுகளை விடுதிகள் கொண்டி ருக்க வேண்டும்.
தமது கருமங்களைத்தாமே செய்து கொள்வது அவசியம்; மற்றவரை சிரமத்துக்

குள்ளாக்குதல் கூடாது என்றும் உணர்தல் அவசியம்; இது பெறுமதிமிக்க பண்பாடு என்பதை விடுதி ஒழுங்கு முறைகள் மாணவர் களுக்கு உணர்த்த வேண்டும்.
ஒழுங்காக எதனையும் திட்டமிடுதல்; ஒழுங்காக தனது நிதியைக் கையாளுதல்; ஒழுங்காக தனது நேரத்தைப் பயன்படுத்தல்; ஒழுங்கான சுயபடிப்பு முறைகளை வடி வமைத்தல் என்பவற்றுக்கு மாணவர் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளுவதற்கு விடுதிகள் வழிகாட்ட வேண்டும்; அதற்கான வசதி களையும் நிர்வாக கட்டமைப்பையும் விடுதி
கள் வழங்கவேண்டும்.
மானிட தொடர்புகளில் உன்னதங் களைக் கற்றுக் கொள்வதற்கு விடுதிகள் ஒப்புமையற்ற பங்களிப்பைச் செய்து வருகின் றன. இனிய சொற்களைப் பயன்படுத்தல்; இடமறிந்து பேசுதல்; மற்றவர் சொல்வதை செவிமடுத்தல்; மற்றவர் கருத்துக்கு மதிப் பளித்தல்; பிறர் நேரத்தையும் பெறுமதி யுடையதாக ஏற்றுக் கொள்ளல்; உணர்ச்சி வசப்படாது பேசுதல்; மற்றவர் உணர்வுகளை மூளையினாலும் இதயத்தினாலும் புரிந்து கொள்ளுதல் போன்ற பண்பாடுமிக்க தொடர் பாடல் திறன்களை மாணவர்களிடம் வளர்ப் பதற்கு விடுதிகள் பெரிய பங்களிப்பைச் செய்து வருகின்றன.
ஒழுங்குமுறையான பழக்கங்களையும் உன்னதமான தொடர்பாடல் பண்பாட்டை யும் மாணவர்களிடம் விடுதிகள் விருத்தி செய்யும்போது ஒழுக்க மாண்புகள் வளரத் தொடங்கி விடுகின்றன. இதனால் தான் வகுப்பறைகளில் ஒழுக்கம் பற்றிய அறிவு வழங்கப்பட்டாலும், கட்டிளமைப்பருவத்தில் புயல் வீசும் உணர்வுகளினால் அலைக்கழிக்
கப்படாதிருப்பதற்கான வாழ்வியல் பயிற்
町邱 B T @ ○ D CD sill O5
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 128
சியை நடைமுறைகளை விடுதி வாழ்க்கைதான் ஏற்படுத்தவேண்டும்.
பிள்ளைகளின் கல்வி விருத்தியில் ஆசிரியர் அக்கறை கொள்வது போல், விடுதிக்காப்பாளர் பிள்ளைகளின் ஒழுங்கான, ஒழுக்கமான நடத்தைக் கோலங்களில் உண்மை ஈடுபாடும், அதிக கவனமும் எடுத்துக் கொள்ள வேண்டியதவசியம்.
விடுதிகளின் தேவையும் பயன்பாடும்
ஒரு பாடசாலையில் கற்கும் பிள்ளை கள் அனைவரும் ஒரே பிரதேசத்திலிருந்து, ஒரே இடத்திலிருந்து வருவதில்லை. வெவ் வேறுபட்ட புவியியல் பிரதேசங்களிலிருந்தும், மாறுபட்ட பொருளாதார மற்றும் சமூக பின்னணிகளிலிருந்தும் வருகின்றனர். ஒவ்வொரு மாணவரும் அவரவர் சூழலின் உற்பத்திகளாகவே காணப்படுவர். இதனால் தத்தம் சூழல்சார் மொழிகள், அணுகு முறைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றை விடுதிகளுக்குள் கொண்டுவரு வர். இதனால் பன்மைக் கலாசாரப் பண் பாட்டை மாணவர் கற்றுக்கொள்வர். "மாற் றான் தோட்டத்து மல்லிகைக்கும் மன முண்டு" என்பதை மானசீகமாக ஏற்றுக் கொள்வர். பிறரது மொழி இனிமையானது; பிறரது பழக்கம் மதிக்கத்தக்கது; பிறரது நம்பிக்கை புனிதமானது என்று உணர்ந்து ஏற்றுக் கொள்பவராக மாறுவதால் நட்புரிமை வளர்வதும் உறவுகள் விரிவடைவதும்
சாத்தியமாகின்றது.
சிலசமயம் தொலைதூரத்திலிருந்து வந்து கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அண்மையில் தனியார் வீடுகளில் தங்கியிருப்பதுண்டு. அவர்கள் மீது பெற்றோருக்கு கட்டுப்பாட்டில்லை. ஆனால்
106|ঢ্যা B B / @ © D CD IT
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

விடுதிகளில் மாணவர் தங்கும் போது ஆசிரியர்களும் விடுதிக் காப்பாளர்களும் பெற்றோர்களுக்குப் பதிலாக பிள்ளைகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து வழிப்படுத்தி வருகின்றனர். இதனால் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது. ஆனால் விடுதிகளில் உருவாக்கப்படும் ஏற்ற சூழலானது பிள்ளைகளின் உடல், உள முன்னேற்றங்களுக்கு பெரிதும் துணை செய்வ தாக அமைதல் வேண்டும்.
பாடசாலைகளிலான விடுதி வாழ்வு (Hostel life) என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பள்ளிப்பருவத்தில் வீட்டி லிருந்து வெளியேறி விடுதிகளில் மாறுபட்ட சூழலில் தனியாக மாறுபட்ட பிள்ளை களுடன் சேர்ந்து வாழுதல் என்பது முக்கிய மானது. இக்கால அனுபவங்கள் ஆழ்மனப் பதிவுகளாகி வாழ்நாள் முழுதும் அவர்களது நடத்தைக் கோலங்களை வடிவமைத்து விடுவதுண்டு.
விடுதி வாழ்வின் பயன்பாடுகளை பின்வருமாறு விளக்க முடியும். 1) மாணவரிடம் கூட்டுணர்வு (Spirit of CoOperati ) n ) மனதில் தெளிவாக விருத்தியடைகின்றது. தாமாக தம் கருமங்களை ஆற்றுதற்குரிய முறையில் சுயமுகாமை செய்பவர்களாக மாற்றும் செயலமைப்பு விடுதிகளில் உருவாக் கப்படவேண்டும். 2) விடுதியில் எல்லோரும் ஒரு குடும்ப அங்கத்தவர்கள் போல தம்மை கருதிக் கொள்ள வேண்டும். சமூகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவசியமான பண்புகளாகிய அன்பு, இரக்கம் போன்ற வற்றை விருத்தி செய்யவேண்டும். சுய

Page 129
3)
4)
5)
6)
7)
நலத்துடன் தேவைகளை நிறைவேற்றும் மனிதர்களாக மாறாது நல்ல சமூகக் குடிமகனாக வளர விடுதி வாழ்வு வழி வகுக்கும். விடுதி உகந்த, இதமான சூழலை உருவாக்க முயற்சிக்கும் போது விடுதியை தமது இல்லமாக கருதி அன்பு செய்யும் இயல்பை மாணவர் வளர்த்துக் கொள்வர். விடுதி விதிகளுக்கு கட்டுப்பட்டு வாழும் படி மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படு வதால் ஒழுங்கும், ஒழுக்கமும் உடையவர் களாக வளரமுடிகின்றது. விடுதியில் வளரும் மாணவர்களிடம் குறுகிய மனப்பான்மை வளரமாட்டாது. தனிப்பட்ட நாட்டத்திற்கு ஏற்ப பல விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பும் வசதிகளும் கிடைப்பதால் வாழ்வு பற்றிய அவர்களது கண்ணோட் டம் அகலப்படுத்தப்படுகிறது. வீட்டிலிருந்து கிடைக்கும் பணத்தை எவ்வாறு சிக்கனமாக செலவிடுவது? எவ்வாறு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது? என்பதையும் கற்றுக் கொள்கின்றனர். விடுதிக்காப்பாளர்கள் மாணவர்கள் அனாவசிய செலவுகளை மேற்கொள்ளாதவாறு கட்டுப்படுத்தி வருதல் வேண்டும். மாணவர் சுதந்திரத் தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே சமயம் நிதானமாகவும், பிறரில் தங்கியிரா மலும் வாழ்வதற்கும் கற்றுக்கொள்ள விடுதி உதவுகின்றது. விடுதி நிர்வாகிகள் மாணவரிடையிலான பொருளாதார, சமூக வேறுபாடுகளை கவனத்தில் கொள்ளக்கூடாது. பாரா பட்சமான எவ்வித செயற்பாடுகளையும் மேற்கொள்ளுதல் கூடாது. அவ்வாறு இருப்பின் தவறான மனப்பான்மைகளும்,

தீங்குதரும் நடத்தைக் கோலங்களையும்
பிள்ளைகள் உருவாக்கிக் கொள்வர்.
விடுதிக்காப்பாளரும் பொறுப்புக்களும்
விடு தி க ளின் ஒழுங்க  ைம ப் பும் , முகாமைத்துவமும் பெருமளவுக்கு விடுதிக் காப்பாளரின் ஆளுமையில் தங்கியுள்ளது. அவர் தனது வேலையில் வினைத்திறனை வெளிப்படுத்தவேண்டும்; அவர்தன்னைநல்ல ஆசிரியராகவும், நல்ல பாதுகாவலராகவும்: பெற்றோராகவும் மானசீகமாக நம்ப வேண்டும்; அவ்வாறே நடந்து கொள்ளவும்
வேண்டும்.
சிறப்பான ஒழுங்கமைப்பும் செயலாற்ற லும் கொண்டவராக அவர் இருப்பது அவசியம். சிறந்த ஆசிரிய அனுபவம் கொண்டவர்களை இப்பதவிக்கு நியமிப்பது எப்போதும் விரும்பத்தக்கது.
மாணவரது விருப்பங்களை நேர்முறை யிலானதாகவும் சமூக அங்கீகாரத்துக்கு உரியதாகவும் மாற்றும் பொறுப்பு விடுதிக்காப் பாளருக்கு உண்டு. அதற்கான சூழ்நிலைகளை பாடசாலையில் அவர் உருவாக்கி மேம்படுத்த
வேண்டும்.
அவர் இயலுமையும் மென்திறன் களும், பொறுமையும், அனுதாப உணர்வும் கொண்டவராக தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். * மாண வர் க ள் ஒவ்வொரு வ ரது ம் செயற்பாடுகளை இடைவிடாது கூர்ந்து அவதானித்து தேவையான இடத்து கட்டுப் படுத்தி வருதல் வேண்டும். மாணவர்கள்
தெரிந்தோ, தெரியாமலோ தீய பழக்கங்
bjা B JB [ @ (b |D 60 T 1107 விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ

Page 130
களுக்கு அடிமையாகாமலும் பொருத்தக் கேடான நபர்களுடன் (வெளியே) நட்புக் கொள்ளாமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். மாணவர் தனது நேரம், பெற்றோர் பணம் என்பவற்றை விரயம் செய்யாது, உத்தமமாக பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வழிகாட்டுதற்குரிய வாய்ப்புக்களையும் காப்பாளர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். * விடுதி வாழ்வுக் காலத்தில் மாணவரிடம் சிறந்த குழு மனப்பான்மையை வளர்ப்ப தற்கு ஏற்ற மாதிரியில் பல குழுக்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வேலை களையும் பொறுப்புக்களையும் மகிழ்ச்சி யையும் பகிர்ந்து கொள்ளுவதற்கு மாணவர் பழக்கப்படுத்தப்படல் வேண்டும். இதற்கு குழுக்கள் உருவாக்கப்படுதல் நன்று. மாணவர்கள் பொறுப்புணர்ச்சி மிக்கவர் களாக காப்பாளரால் மதிக்கப்படுதல் வேண்டும். அப்போது மாணவர்களிடமும் அத்தகைய நம்பிக்கை வளரும், சுத்தம், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஒழுக்கக் கட்டுப்பாடு, உணவு மண்டப முகாமைத்து வம் போன்ற பலவற்றுக்கும் தனித்தனி குழுக்களை உருவாக்கி இயன்றவரை எல்லோருக்கும் பொறுப்புக்களையும் அதிகாரங்களையும் வழங்க வேண்டும். இது மாணவரது ஆளுமையை வளர்க்கும். * விடுதி யின் சட்ட திட்டங்களையும் நிபந்தனைகளையும் ஒவ்வொரு மாணவரும் விளங்கிக் கொள்ளவும் மிகச் சரியாக அவற்றுக்கு கீழ்ப்படியவும் வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்; விதிகளை மீறுவோருக்கு உரிய தண்டனைகளை நடுநிலையுடன் வழங்க வேண்டும்; கட்டுப்பாடுகளின் பெறு மதியை நிலைநிறுத்த வேண்டும்.
108|நூ நீ நா ன் டு ம ல |ா
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

காப்பாளர் மாணவரின் பெற்றோருடன் உரிய முறையில் தொடர்புகளை பேண வேண்டும். பெற்றோரது சமூக வாழ்வு முறை, பொருளாதார வசதி, குடும்ப நிலைமை என்பவற்றை இயன்றளவு விளங்கிக் கொண்டால் மாணவரைக் கட்டுப்படுத்துவதும் வழிப்படுத்துவதும் வசதியாக இருக்கும். * மாணவரிடம் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு ஏற்றதாக மாணவர் தொடர்பான பணிகளையும் நேரத்தையும் ஒழுங்குபடுத்தவேண்டும். விளையாட்டு, படிப்பு, உறங்கப் போகும் நேரம், காலை யில் விழித் தெ ழும் நேரம் போன்றவற்றை ஒழுங்கு படுத்துவது அவசியம். * காலத்துக்குக் காலம் விடுதி மாணவர்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் பற்றியும் தென் படும் மாற்றங்கள் பற்றியும் பெற்றோருக்கு அடிக்கடி அறிவித்தல் வேண்டும். அவர்களது தொலைபேசி இலக்கம், விலாசம் என்பவற்றை
யும் அறிந்திருத்தல் அவசியம்.
விடுதிக்காப்பாளர் தம்மையும் இரண்டாவது பெற்றோராக கருதி மேலே குறிப்பிட்ட எல்லா விடயங்களிலும் உண்மை
ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமாகும்.
அவர் பின்வரும் தொழிற்பாடு களிலும் வினைத்திறனையும் உண்மை ஈடுபாட்டையும் வெளிப்படுத்த வேண்டும். 1) சிறந்த ஊட்டமுள்ள, சுத்தமான உணவை வழங்குவதில் காப்பாளர் கவனம் செலுத்த வேண்டும். ஊட்டமுள்ள உணவும், ஆரோக்கியமும் படிப்பதற்கான விருப் பத்தையும் இயலாற்றலையும் உயர்த்தும், விற் ற மின், காபோவைதரேற்று,

Page 131
2)
3)
கொழுப்பு, புரதம் போன்ற எல்லாவகை ஊட்டமுள்ள உணவு பற்றிய அறிவை காப்பாளர் கொண்டிருப்பதோடு அவை சீராக கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். சுத்தமான குடி தண்ணிர் கிடைப்பதையும் அவர் உறுதிப்படுத்த வேண்டியதவசியம். விடுதிப் பணியாளர்களின் நியமனம் மிகவும் முக்கியமானது. அவர்கள் நல்ல பழக்கவழக்கம் உடையவர்களாகவும், சுத்தமானவர்களாகவும், ஒழுங்காக தம் கடமைகளை நிறைவேற்றுபவர்களாகவும் இருத்தல் வேண்டும். பணியாளர்கள் சுகாதாரப் பழக்கமற்ற வராக இருப்பின் நோய் பரவமுடியும். உண்மையானவர்களாகவும் இல்லாதிருப் பின் உணவு தொடர்பாக பல தரக்குறை வான செயற்பாடுகளும் ஏற்பட்டுவிடும். சமையலறையின் சுத்தமும் ஒழுங்கும் சிறப் பாக பேணப்படுவதையும் காப்பாளர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பணியாளர் மாணவர்களுடன் முரண் படாது அவர்களது ஒத்துழைப்பையும் பெற்று சிறப்பாக பணியாற்றவேண்டும். விடுதியில் சிறிதளவிலான மருத்துவ நிலையம் ஒன்றையும் பராமரிக்கலாம். சிறிய மிக அவசரமான சிகிச்சைகளுக்கான மருந்துகள், பிற பொருட்களை இங்கு பேணவேண்டும். இரண்டு விசேட அறைகளை இதற்கென ஒதுக்கி உரிய வசதிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். தொற்று நோய்கள் இனங்காணப்பட்டால் அதற்கென தனியான ஏற்பாடு செய்வதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலுதவி சிகிச்சை முறைகளுக்குரிய ஏற்பாடுகள் இருப்பதோடு மாணவர்கள், சாரணர்கள் சிலருக்கு முதலுதவிச் சிகிச்சைப் பயிற்சியும் வழங்கப்படுவதை

4)
5)
6)
விடுதிக்காப்பாளர் உறதிப்படுத்துவது விரும்பப்படுகின்றது. சிறந்த சுகாதாரப்பழக்கங்களை மாணவரி டம் மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும். படிப்பதற்கான மண்டபம் ஒன்று காற்று, வெளிச்சம், அமைதி நிலவக்கூடிய முறையில் ஏற்பாடு செய்தல் வேண்டும். படிப்பதற்குரிய நேரம் என்பது மிகவும் கடுமையாக வலியுறுத்தப்படுதல் வேண்டும். இதுவே மிகவும் அடிப்படை என்பதை விடுதி மாணவர் உணர்ந்து செயற்படும்படி விடுதிக் காப்பாளர் பார்த்துக் கொள்ளவேண்டும். விடுதி மாணவர் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் ஒன்று விடுதிக்கு அருகில் இருப்பின் மிகவும் சிறப்பானது. விளையாடுவதற்கான நேரக்கட்டுப் பாடுகள் முக்கியமானவை. விளையாட்டு உபகரணங்கள் கிடைப்பதற்கான ஏற்பாடு களையும் மேற்கொள்ள வேண்டும். விடுதிமாணவரிடையில் விளையாட்டுக் குழுக்களையும், பயிற்சியாளர்களையும் ஏற்படுத்துவதும் அவசியம். மாணவர்கள் தங்குவதற்கான சிறந்த ஒழுங்க மைப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும். ஒரு ஆசிரியர் அல்லது உப காப்பாளரின் கண்காணிப்பில் எத்தனை மாணவர்களிருப்பதென்பதும்
தீர்மானிக்கப்படல் வேண்டும்.
சிரேஷ்ட - கனிஷ்ட மாணவரி
டையே நல்ல தொடர்புகளை நிலைநிறுத்தச் செய்வதற்கு உரிய நிகழ்ச்சித் திட்டங்களையும் விடுதிக்காப்பாளர் உருவாக்க வேண்டும்.
உதவி செய்யும் மனப்பான்மைகளையும்
மாணவரிடையே நன்கு வளர்க்க வேண்டும்.
நூ நீ ற ர விண் ரு D 60 T
109
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 132
உள்ளார்ந்த முகாமை க்குரிய ஏற்பாடுகளில் மாணவர்கள் உரிய முறையில் பங்கேற்பதற்கும் இடமளித்தல் வேண்டும். மாணவர்களது உடைமைகளின் பாதுகாப்பு படுக்கை தொடர்பாக சிறந்த ஏற்பாடுகள் இருத்தல் வேண்டும்.
அறிவித்தல் பலகைகளில் உரியவாறு அறிவித்தல்கள் இடப்படுதலும், ஒழுங்காக அவற்றை மாணவர் பார்க்கும் பழக்கத்தை வற்புறுத்தலும் அவசியம். எல்லா மாற்றங் களும் உரியவாறு மாணவருக்கும் பெற்றோ ருக்கும் தாமதமின்றி தெரியப்படுத்தப்படல் வேண்டும்.
விடுதிக்காப்பாளரின் படிப்பு அனுப வம், உண்மைத்தன்மை, மனிதாபிமானம், ஒழுக்கம், பழக்க வழக்கம், விழுமியம், செயற்திறன், பொறுமை, ஒழுங்கு போன்ற பலவும் விடுதியின் கல்விசார் பயன்பாடுகளின் உத்தமதன்மையைத் தீர்மானிக்கும் என்பதை
விளங்கிக் கொள்வது மிகவும் அவசியம்.
விடுதிகளின் பதிவேடுகள்
விடுதிகள் மாணவரின் கல்வி,
பாதுகாப்பு, ஒழுக்கம், மகிழ்ச்சி என்பவற்றில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியன. இதனால் பள்ளிக்கூடங்களைப் போலவே விடுதி களையும் தம் வாழ்வில் மறக்க மாட்டார்கள்; விடுதி வாழ்வை மறக்கவும் முடியாது. இதனால் மாணவர் தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்கேற்றதாக விடுதிகளில் பதிவேடுகள் பேணப்படவேண்டும். யுத்தம், நெருக்கடி, பாதுகாப்பின்மை போன்ற நிலைமைகளும் விடுதியில் பதிவேடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
110 || (bJT IB JB IT 655T (b ID 6D T
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

பின்வரும் பதிவேடுகள் கவனமாக
வும், ஒழுங்காகவும் பேணப்படுதல் அவசியம்
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
அனுமதிப்பதிவேடு மாணவர்பூரண விபரங்கள் பதியப்படல். நாளாந்த வரவுப்பதிவேடு படித் த ல் , வெளியே செல்ல ல் , தொடர்பான பதிவுகள் நாளாந்தம் கவனமாகப் பதியப்படல். மாணவர் சபைகள்/குழுக்கள் பதிவேடு விடுதியில் செயற்படும் சபைகள் மற்றும் குழுக்களின் விபரங்கள் பதியப்படல். பொருள் இருப்புப்பதிவேடு தளபாடங்கள், பாத்திரங்கள், மின்சார உபகரணங்கள் பற்றியன பதிவேடுகளில் கிரமமாக பதியப்படல் மாணவர் விடுதிப்பண செலுத்துகைப் பதிவேடு மாணவர் எப்போது எவ்வளவு பணம் செலுத்தினர் என்பது சரியாகப் பதியப் படல்.
காசேடு விடுதிக்கான காசு வரவு, காசுச் செலவுகள் கிரமமாக பதியப்படல். நூல் மற்றும் நூலக பதிவேடு நூல்கள், சஞ்சிகைகள், மின்னியல் கற்றல் உபகரணங்கள், அவற்றின் உள்வருகை, வெளிச்செல்கை பற்றி ஒழுங்காக பதியப் படல்.
விருந்தினர் பதிவேடு பெற்றோர், பாதுகாவலர் நண்பர் என்ற பெயரில் வருபவர்களின் உண்மைத் தன்மையை உறதிப்படுத்தும் வகையிலான
விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுதல்,
விருந்தினர்களின் அபிப்பிராயம்,
கருத்து, ஆலோசனைகள் போன்றவற்றைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் விரும்பத்தக்கனவாகும்.

Page 133
இத்தகைய எல்லாவகைப் பதிவேடு களினதும் தூய்மை, சரியான தன்மை, பாதுகாப்பு, இரகசியத்தன்மை என்பவற்றை விடுதிக் காப்பாளரும் முகாமைத்துவ குழுவும் உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம்
ଏyDIRରାଉoot
எல்லா பிள்ளைகளும் எல்லா இடங்களிலிருந்தும் வந்து கற்க உரிமையுடை பவர்கள். தேசியப் பாடசாலை முறை, புலமைப்பரிசில் திட்டங்கள், ஒற்றைப் பெற்றோருள்ள குடும்பங்களின் அதிகரிப்பு அனாதைப் பிள்ளைகளின் எண்ணிக்கை யிலான அதிகரிப்பு போக்குவரத்து வசதி களின் பெருக்கம், பிள்ளைகளின் சுய கற்ற லுக்கு வசதிகளற்ற குடும்பச் சூழல் போன்ற பல காரணிகளினால் பாடசாலைகளில்
விடுதிகளின் தேவை பெருகிவருகின்றது.
நல்ல பழக்கங்களுடன், பாதுகாப்
பாக வாழவும், சிறப்பாக கற்று முன்னேறவும்
உண்மை
ஆசிரியர்கள் மாணவர்களின் சுபாவத்தையறி செலுத்தவேண்டும். உண்மையான அன்பும், எவரிடமும் இருக்கும் நம்பிக்கையைக் குலைக்க மு உயர்ந்த எண்ணங்களைக் கொடுக்க முயலுங்கள். 635Gd55(36.1600TLITLib. தன்னிடம் பயில வரும் ம அவர்கள் தன்மையை அறிந்து அவர்களைப் போலத் ஆசிரியன் ஆவான். மாணாக்கனுடைய மனத்தின் வந்து தன் மனம் முழுவதையும், அவன் மனத்தின்ட பார்த்து அவன் சிரமங்களை அறிந்து அவற்ை உண்டாக்குபவனே உண்மை ஆசிரியனாவான். உ பயிற்றுவிக்கமுடியும்.

விடுதிகள் உதவுவதாக பெற்றோரும், கல்வியாளரும் சமூக தலைவர்களும் வலுவாக நம்புகின்றனர். போக்குவரத்துச் செலவு மற்றும் செலவுகளைத் தவிர்ப்பதற்கும் தாமத வருகைப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் அழைத்துச் செல்வதிலான பெற்றோர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் விடுதி கள் பள்ளிக்கூடங்களில் அவசியமாகின்றன.
பெண் மாணவர் விடுதிகளையும் கட்டிளமைப்பருவ வயது மாணவர் விடுதி களையும் நிர்வகிப்போர் சிறப்பான அறிவை யும் தேர்ச்சியையும் நடைமுறைகளையும்
கொண்டிருக்க வேண்டும்.
பாடசாலைக்கல்வியின் குறிக்கோள் களை பூரணப்படுத்தும் கட்டமைப்பில் சிறந்த விடுதி உருவாக்கமும், முகாமைத்துவமும் மிகப் பெரிய பங்கை வகித்து வருகின்றன. எதிர்காலத்திலும் நிச்சயம் இதே பங்கை அவை வகிக்கும் என உறுதியாக நம்பமுடியும்.
mmmmmm
ஆசிரியன்
ந்து கற்பிப்பதில் தங்கள் சக்தி முழுவதையும் அனுதாபமுமின்றிச் சரியாகக் கற்பிக்க முடியாது. யலாதீர்கள். உங்களால் முடியுமானால் அவனுக்கு 2ஆனால் அஃதின்றி அவனுடைய பற்றுக்கோடுகளைக் ாணவர் ஆயிரம்பேர் இருப்பினும், ஒரு நிமிடத்தில் தன்மையும் ஆக்கிக் கொள்கிறவன் தான் உண்மை நிலைமைக்குத் தன்மனத்தையும் இழுத்துக் கொண்டு ாற் செலுத்தி அவன் பார்க்கிற மாதிரி விஷயங்களைப் ) நீக்கி, அவன் மனத்தில் அறிவு வளர்ச்சியை -ண்மையில் அத்தகைய ஆசிரியர்களால்தான் கல்வி
- சுவாமி விவேகானந்தர்.
-
గ్రాT B B IT OT (b D OD IT
111
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

Page 134
மாணவர்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஒன் இந்துக்கல்லூரி விடுதிச்சபையும் இணைந்து உள் நீண்டகாலத்திட்டமொன்றினை நடைமுறைப் இடம்பெயர்ந்த பொருளாதார வசதி வாய் அடையாளம் கண்டு அவர்களை யாழ் இந்துக் கல்விச் செல்வத்தினை அளிக்கும் பொரு
உள்வாங்கப்பட்டுள்ளனர்.
வரலாற்றுப் பெருமைமிக்க இந்த திட ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து வரும் கல் வந்துள்ளனர். அதாவது மேற்குறித்த மாண வசதிகளுக்கு அவர்கள் கற்கும் காலம் வரை இவர்
பெயர் விபரம் பின்வருமாறு.
1) திரு.ரி.மோகனதாஸ் 2) 3) திரு.ரி.சுஜதரன் 4) 5) திரு.கே.பத்மராஜா (5 மாணவர்கள்) 6) 7) திரு.மங்களேஸ்வரன் (2 மாணவர்கள்) 8) 9) திரு.ஜி.சந்திரமோகன் 10, 11) திரு.பி.விவேகானந்தா 12, 13) திரு.வி.தீபராஜ் 14,
15)திரு.ஏ.பிருந்தாபன்
இந்த வரலாற்றுப் பெருமைமிக்க அன்புள்ளங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியி துன்பத்தில் துவஞம் ஆதரவற்ற மாணவச்ச்ெ செயலாற்றவேண்டும் என அன்புடன் கேட்டுக்ெ
நன்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஒன்றியம், ஐக்கியஇராச்சியம்.
112ьп в впб) фрбоп
விடுதிச்சபை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி

நலத்திட்டம்
றியமும் (ஐக்கியஇராச்சியம்) யாழ்ப்பாணம் நாட்டில் இடம் பெயர்ந்த மாணவர் நலன் கருதி படுத்தி வருகின்றனர். அதாவது உள்நாட்டில் ப்ப்பற்ற மற்றும் ஆதரவற்ற மாணவர்களை கல்லூரியில் இணைத்து விடுதியில் தங்கவைத்து
ட்டு முதல் கட்டமாக 18 மாணவர்கள்
ட்டத்திற்கு இந்துக்கல்லூரி ஒன்றியத்தினூடாக லூரியின் பழைய மாணவர்கள் உதவ முன் வர்களின் கல்விச் செயற்பாடு மற்றும் விடுதி ர்களால் உதவி செய்யப்படவுள்ளது. அவர்களின்
திரு.பரமசிவம் திரு.பூரீஞானயோகன் திரு. லோகபிரதாபன் திரு.கே.சிவாஜி திரு.எம்.ரமணன் டாக்டர் வி.அருட்குமார் திரு.எஸ்.சபேசன்
இப்பெரிய திட்டத்திற்கு பங்களித்துவரும் னைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் Fல்வங்களின் வளர்ச்சிக்கு பலரும் இணைந்து
காள்கின்றோம்.
ாறி
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதிச்சபை யாழ்ப்பாணம்.

Page 135
National Savings
வங்கித்துறையில் மிக உயரிய நன்மதிப்ை வென்றுள்ள தேசிய சேமிப்பு வங்கி, த நிறைவான நன்மைகளை வழங்கி வருகின்
வங்கித்துறையில் தொழில்நுட்ப ரீதியாக அதிஉயர் சேவையைத் தங்களுக்கு வழங்
தாங்கள் தேசிய சேமிப்பு வங்கியில் வை. அரசாங்க உத்தரவாதம் உண்டு.
வாழ்க்கை முழுவதற்குமான வரப்பிரசாதங் > சின்னஞ்சிறார்களுக்கான ஹப்பன் புஞ் - வைப்புக்களுக்கு மிகக்கூடிய வட்டி - ரூபா 1,000,000/= பெறுமதியான ஆய  ைசுயதேவைக்கடன்கள் மற்றும் வைப்பு
கடன் வசதிகள் து இலவசமான ATM அட்டைகள் அ குறைந்த பட்ச வைப்புத் தொகையுடன்
கணக்கை ஆரம்பிக்க முடியும் உ உங்கள் வைப்புக்களுக்கும் வட்டிக்கும் முழுமையான அரசாங்க உத்தரவாதப்
(%;ÍÎÏļĪİ](o|[| @il ó ')');
தேசிய சேமி
 
 
 

Bank
பப் பெற்ற ஒரு வங்கியாகப் பல வெற்றிகளை னது சேவைமுலம் வாடிக்கையாளர்களுக்கு
ாறது.
ஏற்பட்டுள்ள துரித மாற்றங்களுக்கு ஏற்ப குவதில் உவகையடைகின்றோம்.
ப்புச் செய்யும் ஒவ்வொரு ரூபாவிற்கும் 100%
களை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். சிஹப்பன் கணக்குகள்
புள் காப்புறுதி ՍՈ6)*
க்களுக்கெதிரான
எமக்கு உகந்த ബ/ീഴ്ക് b கணக்கு } ଔର୍ଣ୍ଣିଣୀ) ମିତ୍ୟୁ ப்பு வங்கி
ாழ்ப்பாணம். ()
O

Page 136
RN, PEOPLE
5) BANK
TESTERIN reo s UMNO MN || || 464
PEOPLE'S EA
 
 

|le's Bak
PEOPLE'S REMITTANCE
NIK THE PULSE OF THE PEOPLE)

Page 137
- ܒ The Glorious Jaffna City invites alls 10" Magnificent Anniversary of
Sunlight brightness, Standard size
ALRUs UliggggggfỜIPCCFfòssisto (stagascindShootsyfithsta. M.R.M. Zameer's Brill School T.S
AVGIFT
C e O21, 222 (6
HIGHEST INTEREST Tფა SAWER SUPER NNESTIME.
Sarpart
Sanhinda Saver
THE PROMISE OF A BETTER TOMORROW
 
 
 
 
 
 
 
 
 

tudents to celebrate the LIDO BRANDSOCKS
S with durability and Quarantee.
Gíslo VICIP20thCUSCIMć difikiza 0Cf
pflphgffញoffSoffi iant Product of Socks, hirt à Caps
AGENI .

Page 138
கவர்ச்சிகரமா6
மென்பொருட்க இணைய விள
மற்றும்
நெற்வேர்க்கிங்
V SOUSE USEILU "The Quick way to Onl
72/28 Panikkar Lane, Pataly Road,Thirunelvety, Jaffna. Te
 
 

O O கு.சண்முகலிங்கம்
குற்றாலம்' பிறவுண் விதி, யாழ்ப்பாணம்.
iறும் 6ன்றும்
ங்களினைப் பதிவு செய்யவும்.
கொள்வனவு செய்யவும்.
ன இணைய வடிவமைப்புக்களுக்கும்.
ள் வடிவமைப்புக்கும்.
ம்பர சேவைகளுக்கும்.
| fഖങ്ങബnബ്രിത്രം. .
S SS S LSLS И || || || || || У је - irne” WSpeedtnet.com lephone 0214591871 021 222.8358 0777563213

Page 139
We Constan
O Ur VisiOn O MOSt Custor Financia. Se Organisation
One of the many r Commercial Bank as The Best Bank i by leading financia in the World, year
.ض****لاوهه ്
 
 
 
 
 
 
 
 
 
 
 

tly Live Upto f Being the mer Friendly rVices | in Sri lanka
easons that has been recognized In Sri Lanka
publications after year
COUNTRY AWARDS FOR ACHIEVEMENT 2010
WWW. Combank.k
COMMERCIAL BANK

Page 140
* Double door fridge * Washing Machine * LCD, LED, CRT TVs * Water Filter * Electric Kettle
* Toasters
e * Rice Cooker With Steamer
8 Home Theater System
* Iron Box
* Table fan
* Pedestal fan * Rechargeable Torch * Blenders * Electric Owen * Gas Cooker * Bu IbS * Chandelier * Wall lamps
 
 
 
 
 
 
 

MARSON
* Emersion Heater * Table lamps * Egg beater
* Sunk switches
* Mobile phones * Kevilton, Belgryan, Aura CFL Bulbs * DVD Players * Anton (Dolphin) Plastics
அனைத்துப் பொருட்களும்
உத்தரவாதத்துடன்.

Page 141
இலங்கை 18+ கணக்கு வைத்திருக்கும் :
V
2010 டிசம்பர் 15, 2011 மார்ச் 31 வரை சீ வருடம் முழுவதும் கல ரூபா 10000 மிகுதி ஒவ்வொரு (5LIT பங்குபற்றும் மேலதிக
சீட்டிழுப்பு 2011 ஏட NOKIA 3GPHONES X.50
: ܦܭܰ
INTERNET DONGLES X75
உங்கள் பெறுமதி மிக்க கனவின் பரிசுகள்
இலங்கை வங்கி
్ళు টািঞ্জামা
தேசத்தின் வங்கியாளர்
 
 
 
 
 
 
 
 
 

வங்கியின்
உங்களின் கனவுகளை நனவாக்கும்
ஆம் திகதியிலிருந்து ட்டிழுப்பில் பங்குபற்றலாம். 0ணக்கில் ஆகக்குறைந்தது பாக இருக்கவேண்டும். MotoRÈRE 10,000 சீட்டிழுப்பில் భ வாய்ப்புக்களை வழங்கும். - X 10 ப்ரல் முதல் வாரத்தில்.
يېيمه RAINERS X 100
送
RS. 5000 CASH DEPOSITS
X200
இன்றே 18 கணக்கை ஆரம்பித்து
er Dream Cum_ួចពី
B

Page 142
&=চ্যািট্রলীক তেজিয়ে
ਭੇਖੋ ਰ
 


Page 143
யாழ்நகரில் உணவருந்தத் வேளையில் நினைவில் வர:ே
ஐஸ்கிறீம் வகைகள்
öOON
DUUD சிற்றுண்டு
மோடுகேலேட்டுருஸ்கால்கோ
- (C
இல.36, கள் ഴ്ക, யாழ்ப்
17 ܢ
65II.(SLI: 02
اس __________حN
 
 
 
 

தயாராகும் வண்டிய நாமம்
கோடையிலும் குளுமையாய் இருக்க, குடும்பத்தோடு சென்று குதாகலிக்க,
அறுசுவை உணவுகளை உண்டு மகிழ்ந்திட நீங்கள் நாடவேண்டிய ஸ்தாபனம்.
துரியார் வீதி, து பாணம்.
1 222 8437

Page 144


Page 145
for all
your 皋、 کھوسہ requirements of
22.
Gold jewellery.
55, Sea Street, Colombo. T.P.: 011 2434971 Fax: 011 243407
157/, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் T.P. 021222,6972 / Fax. 0212228869
 
 
 
 
 
 

sa/i, Kasthuriugar Road, Jaf
For all
ujour
requirements
EIRIS
KET
ട്ട്
TPP: 021 222 6973

Page 146
Situated in the heart of Jaffna To Library, Jaffna fort and lagoon, ci office and many more Touriet attra
city hotel in the north of Sri Lanka.
Spacious Luxurious Rooms for your Comf Luxurious Rooms including two Penthol bathrooms and amenities Gymnasium and
冒
-— Banguet Hall and
Rooms, Restaurar Tasty and popular "SOUTH INDIAN, N
& Chinees foods
No:70/6, K.K.S. Road, Jaffna, Sri Lanka Tel: O21 2225969, Fax: 021 2227291
Web: W. Cityhoteljaffna.com e-mail: info@cityhoteljafna. Com
 
 
 
 
 
 

Drt Forty two 1ςeς ΜΟΟerη
SDa
Conference at Serving
* SRI LANKAN, IN
ORTH INDIAN W
ISBN 955 06 000-4
|
9H78 955 Oil 6 000