கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2012.09

Page 1
இ
Prof.Daya Rohana Athukorala
வைத்திய நிபுனர் DV, ஹரிச்சந்தி வட கோவை ஆக இராசரத்தினம் SL திருP உமாசங்கர் அபூபக்கர் ந
Wviluthu.org
 

(GES
Mgorfflugommari (SLPS) i Galas. eguánrólesti
க. சண்முகலிங்கம் ΕAO பேராசிரியர் சோ. சந்திரசேகரம்

Page 2
கிடைக்குமி பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11 தொ.பே.இல. 011-2422321
பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் தொ.பே.இல. 021-2226693
நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே.இல. 051-2222504, O51-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல.: 024-4920733
அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே,இல. 067-2229540
புக் லாப் 20, 22 சேர் பொன் ராமனாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல. 077-1285749
இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09 தொ.பே.இல. 011-2688102
கவிதா ஸ்ரோஸ் இல:05 பஸ் தரிப்பிடம், வவுனியா தொ.பே.இல.: 024 - 2222012
Noori Book Shop No. 143, Main Street, Kathankudi Tel.: 065-2246883
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு தொ.பே.இல.: 4515775, 2504266
அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை தொ.பே.இல. 052-2258437
நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி,
கிண்ணியா-03 தொ.பே.இல. 026-2236266
குமரன் புக் செண்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா தொ.பே.இல. 052-2223416
பிரியங்கா புத்தகக் கடை பிரதான வீதி,
பருத்தித்துறை தொ.பே.இல. 077-9303246
கொலேஜ் நிட்ஸ் புத்தகக்கடை 120, பிரதான வீதி,
அட்டாளைச்சேனை 14 கை.தொ.இல. 077-3034469
அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை தொ.பே.இல. 066-3662228
Rajah’s Book Centre No. 111, Main Street, Batticaloa Tel.: 065-2222371
S. சச்சிதானந்தகுமார் 19/26, மாரியம்மன் கோவில் வீதி, மட்டக்களப்பு
தொ.பே.இல. 077-1270458

Page 3
ܗ .
11.
SSN 0-26
AAHIA VITAL
3, Torrington Avenu Tel.: O11 250 6272 E-mail: ahavili.vilut
உள்ே
பியாஜேயின் அறிகை நோக்கும் கற்றல் ெ
கல்வி சமூகத்தின் கவனயீர்ப்பை வேண்டி பரிகாரக் கற்பித்தலும்
2011/2012 பல்கலைக்கழக அனுமதி தொடர் மரத்தை நோக்கிச் செல்ல முயல்கின்றதா?
பரீட்சைக்கு முகங்கொடுக்க உளவியலின்
கல்வியியல் எண்ணக்கருக்கள் - 7: வாண்
சரித்திரம் ஒரு சமூக நினைவு
கல்வியும் தொலைக்காட்சியும்
அறிவுச் சமூகத்திற்கான கல்வி - இலங்கை
கல்வியியல் பொது அறிவு
இலங்கையின் பண்டைய கல்வி முறைமை
கல்வியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும்
N அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு
இடம்பெறும் கருத்துக்கள் "அ
 

e, Colombo 07
nu(agmail.com
தாழிற்பாடும் 4
நிற்கும் பின்தங்கிய மாணவர்களும்
10
பாக மீண்டும் வேதாளம் முருங்கை
14
உற்றதுணை 18
மையும் வாண்மை விருத்தியும் 22
24
27
sயின் செயற்திட்டம் 30
33
34
புள்ளியியல் அளவைகள் 40
அதன் ஆசிரியர்களே பொறுப்பு, கட்டுரைகளில் محصے புகவிழி"யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
ஆசிரியர்: VS. இந்திரகுமார்
நிர்வாக ஆசிரியர்: சாந்தி சச்சிதானந்தம்
ஆசிரியர் குழு: க. சண்முகலிங்கம் திருமதி பத்மா சோமகாந்தன்
ஆலோசகர் குழு: திரு.து. ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
கலாநிதி உ. நவரட்ணம் முன்னாள் ஒய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் இரா.வை. கனகரட்ணம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
திரு.தை. தனராஜ் முதுநிலை விரிவுரையாளர், இலங்கைத்திறந்தபல்கலைக்கழகம்
திரு.க. இரகுபரன் முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்தபல்கலைக்கழகம்
திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு
திரு.கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
திருமதி. அருந்ததி ராஜவிஜயன் ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம்
ஜி. போல் அன்ரனி
\ატი
ன்னாள் பிரதி பரீட்சை ஆணையாளர்
21 அகவிழி - செப்ரெம்பர் 2012
 

ஆசிரியரிடமிருந்து.
இன்று எமது நாடு கல்வித் துறையில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. ஆசிரியர் தொழிற்சங்கங்களும் பல்கலைக்கழக கல்விசார் ஆளணியினரும் என முக்கிய இரு பிரிவினராலும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றது. முக்கியமாக உயர் கல்வி அமைப்பு முடக்கப்பட்டிருக்கிறது. கல்விக்காக அரசு ஒதுக்கும் நிதி ஒதுக்கீடு பற்றியதான பிரச்சினையே பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சையும் அதன் முடிவுகளும் Z புள்ளி தொடர்பான விடயங்களும் பெரும் பிரச்சினையாகி நாட்டின் கல்வித் துறையை பெருமளவிற்கு கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அரச பாதீட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியிட்டம் உண்மையாகவே போதியதல்ல. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் 92% கல்வி ஊழியர்களின் வேதனத்திற்காகச் செலவிடப்படுகிறது. பாடசாலைக் கட்டடங்கள், ஆய்வு கூடம், நூலகம், நூல்கள், சீருடை உட்பட கல்விக்கான ஏனைய அனைத்து அபிவிருத்திகளுக்கும் எஞ்சியிருப்பது 8% ஆன மிகச் சிறிய தொகையாகும் கல்விக்கான அபிவிருத்திக்கு அரசு செலவிடும் தொகை எத்தகையது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. எனவே நிதியினைக் கல்விக்காகச் செலவிடுவதில் உகந்த முகாமைத்துவ முறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பது தெரிகிறது. உதாரணமாக எமது பிள்ளைகளின் பெரும்பாலானோருக்கு சீருடைகள், புத்தகங்கள் வழங்க வேண்டியது அவசியமில்லை. எனினும் அனேகமானோருக்கு வழங்கப்பட வேண்டிய நிலையும் உள்ளது.பகல் உணவும் அதேபோன்றது. தேவையை உடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை வழங்குவதாயின் சிறந்த தரத்திலும் அதிக அளவிலும் வழங்க முடியும்.
மறுபுறமாக எமது கவனத்தை ஆரம்பப் பாடசாலைகளின் பால் திருப்புதல் வேண்டும். ஆரம்பநிலைக் கல்விக்கு செலவிடும் ஒவ்வொரு சதத்தினையும் விளைதறன் மிகு முதலீடாகவே கல்வியியலாளர்கள் கருதுகின்றனர். துரதிஷ்ட வசமாக எமது நாட்டில் நிகழ்வது அதுவல்ல. 1000 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நிதியில் (ஒரு பாடசாலை 4.5 கோடி ரூபா) 5000 ஆரம்ப நிலைப்

Page 5
பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முடியும். அதன் மூலம் ஆரம்பநிலைப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். வாழ்க்கையில் முதன் முதலில் பாடசாலைக்கு வரும் பிள்ளைக்கு எழில் மிகு வகுப்பறை, தூய குடிநீர், தகுதிவாய்ந்த ஆசிரியர், பாதுகாப்பான சுற்றுச் சூழல் என்பவற்றை அதிக அளவில் வழங்க வேண்டியது அவசியம். இவ்விடயங்கள் சுற்றுநிருபம் (இல 2012 / 23) சுட்டிக் காட்டுகிறது. 2012 ஆம் வருடம் 2ம் தவணை நிறைவின் போது அதாவது (2012/08/03) அதிபர் தமது ஆசிரியர்களுடன் பெற்றோர்கள், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் அனைவரையும் பாடசாலைக்கு அழைத்து இவ் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக அறிவுறுத்தல் வேண்டும் என்றும் இம்மாதத்திற்குள் அவ்வேலைத் திட்டத்தில் உள்ள கடமைகளை நிறைவு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இது தொடர்பாக ஆரம்பநிலைச் செயற்பாடுகள் கூட பல பிரதேசங்களில் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
அடுத்து உயர்கல்வியில் காணப்பட்டுள்ள நெருக் கடியானது மிகப் பாரதூரமானதாக இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் காணப்படுவது புதுமையான நெருக்கடிகள் அல்ல, காலங்காலமாக தொடர்ந்து வரும் காரணங்களாகும். முழுமையான நிறுவனத் தொகுதி வீழ்ச்சியடைந்திருக்கிறது. Z புள்ளி விவகாரங்களுக்கு இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்படுதல், பல்கலைக்கழக சூழலி யலில ஒன்று குவிந்திருக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள், எதிர்காலம் பற்றிய திட நம்பிக்கை இன்மை என்பன நெருக்கடிக்கான காரணங்களை மேலும் தோற்றுவிக்கும். அதற்குச் சமாந்தரமாக பொறுப்பதிகாரிகள் காலத்திற்குக் காலம் நடாத்தும் ஆய்வுகளை ஆதாரமாகக் கொள்ளாது போலியான குற்றச் சாட்டுக்களைச் சுமத்துவது இவ்விளைஞர்களின் உள்ளக்கிளர்வுகளுக்கும் காரணமாகிறது. தனியார் பல்கலைக்கழகங்கள் பற்றிய பிரச்சினையை இதற்குச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். நாம் எல்லோரும் அறிந்த அளவில் தனியே அரச பல்கலைக்கழகங்களால் மாத்திரம் முழுநாட்டினதும் மாணவர்களுக்கும் உயர் கல்வியை வழங்கும் நாடுகள் உலகில் எதுவுமில்லை.

இலங்கையிலும் கட்டண அறவீட்டின் அடிப்படையில் கல்வியை வழங்கும் நிறுவனங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதைக் காண்கின்றோம். தாய்லாந்தின் ARTZ இந்தியாவின் மீபா போன்ற நிறுவனங்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். இந்நிறுவனங்களக்கு கோடிக் கணக்கான அந்நியச் செலாவணி கிடைக்கின்றது.
இப்பொழுது இலங்கையில் ஏழு நாடுகளின் கல்வி வல்லுனர்கள் சேர்ந்து உருவாக்கும் மீபா நிறுவனம் எதிர்வரும் சில வருடங்களில் திறக்கப்படும். தேசிய கல்வி நிறுவகம் பல்கலைக்கழக பட்டம் வழங்க பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். ஆயினும் அது பட்டத்தை வழங்குவதில்லை. உள்நாட்டு அரச பட்டப்படிப்பு நிறுவனங்களை முடியுமானவரை மேலும் வலிமையூட்டி சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் அரச மேற்பார்வையின் கீழ் சர்வதேச அளவிலான பல்கலைக்கழகங்களை ஏற்படுத்துவதில் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தப்போவதில்லை. கல்வித்துறை சார்ந்த பல பிரச்சினைகளுக்கு இலகுவாகவே தீர்வுகளை எட்ட முடியும்.
ஆனால் அனைத்து நெருக்கடிகளையும் குண்டாந் தடி கொண்டுதான் தீர்க்க வேண்டும் என்று முயற்சிப்பது ஆரோக்கியமானதல்ல. கருத்துப்பரிமாற்றங்கள் மிக அவசியமானவை. பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுகள் எட்டப்படுமாயின் மாணவர்களினது வாழ்க்கையும் அரசியல்வாதிகளின் சுய கெளரவமும் இயல்பாகவே பாதுகாக்கப்படும்.
VS. இந்திரகுமார்
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 3

Page 6
- Prof. Da
சிங்களத்தில்
University
முன் இயக்குகைப் பருவமானவர்களுக்குக் கற்பித்தல்:
முன்பள்ளி மற்றும் ஆரம்ப நிலைப் பாடசாலையிலுள்ள 1,2,3,4ஆம் தரங்களைச் சேர்ந்த பிள்ளைகளை இப்பருவத திற்குரியவர்களாக அண்ணளவாகக குறிப்பிடலாம். இப்பருவத்திற்குரிய
9 நுண்ணறிவுசார் செயற்பாடுகளை விளங்கி
0 நுண்ணறிவுச் செயன்முறை ஊட்டம் பெறும் பாங்கை விளங்கி காணப்படும் அறிகைத் திரளமைப்புகளுக்கு கிரகிக்கக்கூடிய சந்தர்ப்பம் வழங்கலும்
0 தொழிற்பாடுகளை ஒழுங்கமைத்தலும்
0 பின்னுாட்டலிற்காக தொழிற்பாடுகள் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளை ஒழுங்கமைத்தல்.
என்பவற்றின் மூலம் சிறந்த கற்கும் சூழலை ஏற்படுத்த முடியும். அதற்கு வழிகாட்டும், ஆசிரியர்களுக்கு துணை புரியும், போதனைகள் சில வருமாறு, "வீட்டில் தனது பிள்ளைகளுடன் நடவடிக்கைகளில் ஈடுபடும்போதுகூட இவ்அறிவுரைகள் மற்றும் வழிகாட்டலைப் பின்பற்றிப்
பயனடையலாம்.”
(1) முடியுமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கட்புல சாதனங்கள் மற்றும் குறியீட்டுத் துணைகளை நாடுக.
அரை, (/) ஒன்றரை (1/), முழுக் குவியலும் ஆகிய எண்ணக்கருக்களை கற்பிக்கும்போது அவ் உருக்களாக வெட்டப்பட்ட கடினமான அட்டைகள் அல்லது பொருட்களைப் பாவிக்க. சொல்லின் மூலம் மாத்திரம் அறிவுறுத்தலிருந்து தவிரத்து கொள்க.
எண்ணிக்கை கூட்டல், கழித்தல் போன்றவற்றில் சிறுகற்கள், உருண்டைகள், தடிப்பான சட்டம் என்பவற்றைப் பாவிப்பதற்கு இடமளிக்குக. விரல் எண்ணுதல் போன்ற செயல்களை தைரியமிழக்கச் செய்வது உகந்ததன்று.
4/அகவிழி - செப்ரெம்பர் 2012
 
 
 

ya Rohana Athukorala
r., A.A. Azees
புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தும்போது எப்பொழுதும் அப்பொருளை காட்சிப்படுத்துக. அதனைக் கையாளுவதற்கு, முகர்ச்சி பெறுவதற்கு சந்தர்ப்பமளிக்குக. (முகர்ந்து பார்ப்பதற்கு)
(2) அறிவுரை வழங்கும்போது குறுகிய வாக்கியங்களாக வழங்குக. வசனங்களைப் போன்று செயலிலும் செய்து காட்டுக.
வகுப்பறைக்கு, வழிபாட்டுத்தலமொன்றிட்டு, நுழையும் போது எவ்வாறு உட்புகுதல், எவ்வாறு நடந்து கொள்ளல், என்பவற்றை வாய்மூல அறிவுறுத்தல் வழங்குவதனால் கிடைக்கும் பயன் மிகக் குறைவாகும். அதற்குப் பதிலாக இந்து சமயமாயின் கோயினுள் செல்லும் முறையை முதலில் ஆசிரியர் செய்தல் வேண்டும் அதாவது பாதணிகளை அகற்றி, மலர் எடுத்து உள்நுழைதல் அதே போன்று பள்ளிவாசலாயின் பாதணிகளை அகற்றி, கழுவிச் சுத்தமாகி (TO) செய்து) நெருங்கிய வரிசையில் நின்று வழிபடுதல்,
இவற்றை தொடர்ச்சியாக அல்லது பலமுறை செய்வதும் செய்வித்து தவறுகளை திருத்தலும் (gp855ujLib,
ஒரே தொடர்ச்சியாக விடயங்களைக் கூறுவதிலிமிருந்து தவிரத்துக் கொள்க. செய்ய வேண்டிய பணியை உறுதியாக, தெளிவாக, சுருக்கமாகக் கூறுக. ஆணைகளன்றி அறிவுரைகள் பயனற்றவை உபகரணங்களை பயன்படுத்தும் முறை, அவற்றைப் பாதுகாக்கும் முறை, என்பவற்றை செய்து காட்டுக. அவற்றிற்கு அடித்தளமான கொள்கைகள், தருக்கங்களைக் கூறுதல் பயனற்றது.
விளையாட்டொன்றைக் கற்பிக்கும்போது இயன்றளவு நடித்துச் செய்து காட்டுக.
யாதேனும் கை வேலையொன்றை நிறைவு செய்த பின், கணக்கொன்றைச் செய்த பின்,

Page 7
(3)
(4)
(5)
அட்டவணையொன்றை வரைந்த பின் சரியான
விடை அமைந்திருக்க வேண்டிய விதத்தை
மாதிரி (sample) ஒன்றின மூலம் காட்டுக.
பிள்ளைகள் அவற்றைப் பார்ப்பதன மூலம் இலகு
வாக தெளிவு பெற வாய்ப்பளிக்க.
அனைத்துப் பிள்ளைகளுக்கும் சூழலை ஒரே மாதிரி விளங்கிக் கொள்ள முடியும் என சிந்தித்தவாறு செயற்பட வேண்டாம்
0 மிகவும் அப்பாலுள்ள நாடுகளைப் பற்றி கற்பிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்க. பிள்ளை யினால் போக முடியுமான அனுபவம் பெறக்கூடிய இடங்களை, மற்றும் நிகழ்வுகளைக் கற்பிக்க.
வசனங்களை கவனமாகக் கையாளுக. ஒரே சொல்லை பல அர்த்தங்களில பிள்ளையினால் விளங்க முடியும்
9 பிள்ளை உபயோகிக்கும் சொல்லின் மூலம் அது எதிர்பார்க்கும கருத்து வளர்ந்தோரின் உபயோ கத்திலில்லாததாக அமையலாம். பிள்ளை உருவாக்கிக் கொண்ட ஒரு சில வசனங்களை எம்மால் விளங்க முடியுமென அது நினைக்கும்.
9 பிள்ளையின் கூற்றுக்களை கவனமாக விளங்கிக் கொள்க. அது பயன்படுத்தும் சொல், அது சொல்வதற்கு எதிர்பார்க்கும் கருத்தைவிட வேறு கருத்தைத் தர முடியும்.
9 பிள்ளைகள் உபயோகிக்கும் புதிய சொற்களின் கருத்துக்களை அவற்றுடன் கலந்துரையாடுவதன் மூலம் அறிந்து கொள்க.
கைகளினால் செய்யக்கூடிய செயற்பாடுகளை அதிகமாக வழங்குக.
உபகரணங்களை கையாள்வதன் மூலம் ,
தொழிற்பாடுகளை நிகழ்த்துவதன் மூலம் வாசித்தல், எழுதுதல் ஆகிய திறமைகளை மேம்படுத்துக.
எழுத்து மற்றும் வசனம் பற்றிய அறிவை வழங்குவதற்கு மரத்தினால் செய்யப்பட்ட எழுத்துக்கள், அல்லது வன்மையான அட்டை களினால் செய்யப்பட்ட எழுத்துக்களை வழங்குக. அவற்றை முறையே வைத்து வசனங்களை அமைக்கவும் அவற்றை வரைவதற்கும் இடம் வழங்குக.
e கணிதம் கற்பிக்கும் முன் பொருட்களிலிருந்து
கற்பதற்கு கரண்டி, கோப்பை, மணல், மரத்துண்டு, அளவு கோல், என்பவற்றை உபயோகித்து நிறுத்தல், அளத்தல் குவி க்கல் என்பவற்mைச்

(6)
(7)
செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குக. மணல் குவியல், நீர்ப் பாத்திரம், விளையாட்டுக் கடை, சமையலறை ஆகியன நம் பொருட்களை காட்சிப்படுத்த ஒரு மூலையையும் வகுப்பறையுடன் சேர்த்துக் கொள்க.
எண்ணக்கருக் கற்றல், மொழிக்கற்றல் என்பவற்றிற்கு அடித்தளமொன்றை அமைப்பதில் அனுபவங்களை அதிகமாக வழங்குக.
பிள்ளைகளை கடற்கரை, விலங்குக் காட்சி சாலை, பூங்கா, பொருட காட்சிகளுக்கு அழைத்துச் செல்க. பல்வேறு இடங்களை இரசிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குக. கதை சொல்லுவதில் (Express) பரிச்சயமானவர் களை அழைத்து கதைகளை சொல்லிக் கொடுக்க.
பிள்ளைகளுக்கு தனது அனுபவங்களை விபரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குக.
பிள்ளைகள் கேட்கும், பார்க்கும், இரசனையுறும், முகர்ச்சி பெறும், தொடுகை பெறும் பொருட்களை விபரிப்பதற்கு தேவையான சொற்களை வழங்குக.
4.
* மென்மையான
* அழகான
●
* இனிப்புச் சுவை
* கசப்பு
d
X
இனிய நாதம், கரடான போன்றவை
அதிகமாக, துரிதமான கற்பித்தலுக்குப் பதிலாக, சிறிதளவு மெதுவாக கற்பிப்பதற்கு நினைவில் வைத்திருக்க.
பிள்ளைக்கு விடயங்களை ஆராய்ந்து விளங்கிக் கொள்வதற்கு உற்சாகமூட்டுக.
வாய்மூல அறிவுரை வழங்குவதிலும், வாய்மூல விடையெடுத்தல் என்பவற்றிலும் அதீத நம்பிக்கை வைக்க வேண்டாம்.
நற்சான்றுப் பத்திரம் நிறைவு செய்வதில் உற்சாகமாயிருப்பதை விட பிள்ளையினுள் எண்ணக்கரு அடையப்படுவதற்கு அவசியமான பின்னணிக் காரணிகளை வழங்குக.
பிள்ளை செய்யும் தரம் குன்றிய, ஒழுங்கற்ற ஆக்கம், ஆசிரியை அல்லது வளர்ந்தவரொருவர் செய்து தரும் சரியான, அழகான ஆக்கத்தை
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 5

Page 8
விட எல்லாவிதத்திலும் உயர்வானதென்றும், பெறுமதியளிக்க வேண்டுமென்றும், பாராட்டப்பட வேண்டியது என்பதை அறிய வைப்பதுடன் நீரும் அதனை ஏற்றுச் செயற்படுக.
தூல சிந்தனைத் தொழிற்பாட்டுப் பருவம் - Concrete operational stage
அண்ணளவாக 7-11 வயது வரையான பிள்ளைகளை உள்ளடக்கம் நுண்ணறிவுப் பருவமாகும். பாடசாலையில் தரம் மூன்றிலிருந்து தரம் ஆறு அல்லது ஏழு வரையான வகுப்புகளில் கற்கும் மாணவர்கள் அடங்குவர். இதற்கு தாழ் மட்டத்திலுள்ள பிள்ளைகள் தருக்க நிலைச் சிந்தனையின் பால் படிப்படியாக நாட்டங் கொள்வர். இடைநிலை வகுப்புகளிலுள்ள பிள்ளைகள் தருநிலையான சிந்தனை ஆற்றலை மேம்படுத்தி வகுப்பறைக் கற்றலை பயன்படுத்துவர். உயர்தர வகுப்புகளிலும் தருக்க நிலைச் சிந்தனையை பரவலாகப் பயன்படுத்துவர்.
முன் இயக்குகைப் பருவத்திலிருந்து இயக்குகைப் பருவத்திற்கு மாற்றமுறும் பருவமாகும். யாதேனும் நிகழ்வுகள் அல்லது தொழிற்பாடுகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உளரீதியாக ஒன்றிணைத்து முடிவைப் பெறும் செயல்நிலை ஆற்றல் வளர்ச்சியடையும். எனினும் செயல்நிலை ஆற்றல் தூல சிந்தனைத் தொழிற்பாட்டுப் பருவத்திலேயே காணப்படும். திட்டவட்டமான பொருட்களைப் பற்றியதாக சிந்தனை காணப்படும்.
இப்பருவத்தின் அடிப்படை இயல்புகள் பலவாகும்.
அதாவது
9 (1) பெளதீக உலகின் நிலையான தன்மையை
தருக்க நிலையில் அறிந்து கொள்ளல்.
(2) பொருட்களினதும் பதார்த்தங்களினதும் ஆரம்ப நிலைகளை மாற்றத்திற்குள்ளாக்கும் போது கூட அப்பொருட்களின் அடிப்படை இயல்புகள் மேலும் காக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளல்.
9 (3)இம்மாற்றத்தை மீண்டும் பின் திரும்புகைக்கு உட்படுத்த முடியுமென அறிந்து கொள்ளல் ஆகிய நுண்ணறிவுத் தெளிவு இப்பருவத்தில் விருத்தி பெறும்.
பொருட்களின் காப்பு பற்றிய கருத் து வளர்ச்சியடைந்திருத்தல் தூல சிந்தனைச் செயற்பாடுகளில் மிக முக்கியம் பெறும். முன் இயக்குகைப் பருவத்தில் விடையளிக்க அல்லது விளங்கிக் கொள்ள கடினமாயிருந்த காப்பு எண்ணக்கருக்கள், தூல சிந்தனைப் பருவத்தால் திருத்தமாக தெளிவு பெற முடியும்.
6/அகவிழி - செப்ரெம்பர் 2012

பியாஜேயின் கூற்றிற்கமைய காப்பு பற்றிய எண்ணக்கருவை தெளிவு பெறுவதால் மூன்று அடிப்படைத் திறமைகள் பிள்ளையில் வளர்ச்சியடைந்து காணப்படல் வேண்டும். அவையாவன
(1) தனித்துவம் (Identity) அல்லது ஒத்தியல்பு
(2) FFG Gaugb6b (Compensation)
(3) பின் திரும்பும் இயல்பு (Reversability)
Identity என்பது ஒரு நபர் அல்லது பொருள் காலத்துடன் மாற்றமடையாது அதே நிலையில் காணப்படும் ானும் கருத்தைத் தரும். தனித்துவம் பற்றிய கருத்து தெளிவானதும், புதிதாக எதனையும் சேர்க்காவிடின் அல்லது அப்பொருளிலிருந்து ஒன்றையும் குறைக்கா விடின் அப்பொருள் மாற்றமின்றிக் காணப்படும் என்பதாகும்.
Compensation என்பதன் மூலம் கருதப்படுவது ஒரு திசையில் ஒரு பாகத்தில் நிகழும் மாற்றத்தை வேறொரு திசையில் அல்லது பாகத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்பதாகும். ஒரு குவளையில் நீர்மட்டம் உயர்வடைந்தது அதன் ஒடுங்கிய தன்மையினால் என்பதும், மற்றைய பாத்திரத்தில் உயர்வடையாமைக்குக் காரணம் அகன்ற நிலையில் காணப்படுவதாகும். என்பதைப் பற்றி தெளிவு பெறல் ஈடுசெய்தலாகும்.
Reversability என்பது அச்செயன் முறையை பிற் போக்கில் மீண்டும் நிகழ்த்த முடியும் எனப் பொருள் தரும். ஒடுங்கிய குவளையில் ஊற்றப்பட்ட நீரை மீண்டும் அகன்ற பாத்திரத்திற்கு மாற்ற முடியும் என்பதாகும். மனதளவில் அதனைச் செய்து பார்க்கும் ஆற்றலாகும். இவ்வாறு பின் திரும்பும் (மீளும்) இயல்பு விருத்தி பெற்றதுடன் முன்னோக்கியும், பின்னோக்கியும் இருபுறமாக சிந்திக்கும் ஆற்றல் வளரும்.
இப்பருவத்தில் தேர்ச்சி பெறும் மிக முக்கியமான திறமை வகைப்படுத்தும் ஆற்றலாகும். வகைப்படுத்தும் ஆற்றல், குறிப்பிட்டதொரு பொருளின் ஒரு பண்பினை மையமாகக் கொண்டு, அப்பண்பிற்கமைய கூட்டங்களாக வேறுபடுத்தும் தன்மையில் அமைந்திருக்கும். பல்வேறுபட்ட உருவமைப்புகளையும், நிறங்களையும கொண்ட பன்னி ரெண்டு பொருட்களை வழங்கும்போது தூல சிந்தனை தொழிற்பாட்டுப் பருவத்தில் உள்ள பிள்ளையினால் வட்ட வடிவான பொருட்களை வேறுபடுத்த முடியும். வட்டம் எனும் இயல்பு அடிப்படையில் வகைப்படுத்த முடியும்.
இப்பருவத்தில் நிகழும் மிகவும் உயர்நிலை வகைப் படுத்தும் ஆற்றலாக அமைவது ஒரு வகை இன்னொரு வகையுடன் பொருத்தம் பெறலாகும். மல்லிகைப் பூ, கடதாசிப் பூ என்பன வெவ்வேறிடங்களில் காணப்பட்டாலும்

Page 9
அவை மலர் எனும் வகையில் அடங்குவதாக அறிந்து கொள்ளல்.
குறிப்பிட்டதொரு நகரம் ஒரு மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும், நாட்டிற்கும், உட்படுவதை அறிந்து கொள்ளல். உதாரணமாக தம்புள்ளை, மாத்தளை மாவட்டம், மத்திய மாகாணம், இலங்கை, ஆசியாக் கண்டம் என பரந்து விரிந்த வகையில் தொடர்புபடுத்தல் இது பற்றி தூல சிந்தனைப் பருவத்திலேயே பிள்ளைகள் அறிந்து கொள்கின்றனர்.
வகைப்படுத்தும் ஆற்றல், பின் திரும்பும் இயல்புடன் தொடர்புறும். யாதேனுமொரு செயன்முறையை உளரீதியாக பின்னோக்கி நிகழ்த்த முடிவதைப் பொறுத்து வகைப்படுத்தும் ஆற்றலும் விருத்தியடையும். குறிப்பிட்ட பொருட் கூட்ட மொன்றை பல்வேறு முறைகளில் வகைப்படுத்த முடியும் என்பதை இவ்வயதில் விளங்கிக் கொள்ள முடியும். இரு நிறங்களிலாலான, இரு வடிவமைப்புகளைக் கொண்ட சிறிய மற்றும் பெரிய பவள மணிகளை நிற அடிப்படையில், வடிவ அடிப்படையில், பருமன் அடிப்படையில், என மூன்று விதமாக வகைப்படுத்த முடியுமென இவ்வயதில் அறிந்து கொள்ளும்.
வரிசைப்படுத்தல (orderliness) என்பது பெரியவை யிலிருந்து சிறியவை எனும் வழங்கல் அல்லது சிறிய வற்றிலிருந்து பெரியவை வரை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசைப்படி பொருட்களை அல்லது எண்ணிக்கைகளை அல்லது நிகழ்வுகள் பலவற்றை வரிசைப்படுத்தலாகும். இத்தெளிவைப் பொறுத்து பிள்ளையினால் பொருட்களை ஒழுங்கு முறைப்படி சிறிதாகும் அல்லது பெரிதாகும் ஒழுங்கில் அமைக்க முடியும். ACBC (Cஐ விட B சிறிது B ஐ விட A சிறிது) என ஒழுங்கு முறையில் வரிசைப் படுத்த முடியும். A, B ஆகிய இரண்டும C ஐ விடச் சிறியது எனும் கருத்தை தூல சிந்தனைப் பருவத்திற்கு முன்னர் பிள்ளைகளினால் தெளிவாக விளங்க முடியாது. A ஐ விட B பெரிதாகையால் B ஆனது C ஐ விட சிறிதாவது எவ்வாறு? என்பதை விளங்குவதில் (ஐயம்) அசெளகரியம் ஏற்படலாம். எனினும் தூல சிந்தனைப் பருவ பிள்ளைகளினால் B, A ஐ விட பெரிதாகவிருப்பினும் ஊ ஐ விட சிறியது எனும் கருத்தை விளங்க முடியும்.
இவ்வாறு காப்பு, வகைப்படுத்தலுக்கும் வரிசைப்படுத்தலுக்கும் உரிய தொழிற்பாடுகளை மேற்கொள்ள முடியுமாகையால் தூல சிந்தனைப் பருவத்தில், பிள்ளைகள் சிந்தனையின் மிகவும் தருக்க நிலை மற்றும் பூரணமான ஆற்றலை விருத்தி செய்திருக்கும்.
இந்த தருக்க நிலைத் திறமை உண்மைப் பொருட்களைப் பற்றியதாகவே இன்னும் காணப்படும்.

உண்மைப் பொருட்களை ஒழுங்குபடுத்தல், வகைப்படுத்தல் அல்லது கையாளுதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து தருக்க நிலைத் திறமை தங்கியிருக்கும். எனினும் இப்பிள்ளைகளுக்கு தனது வீட்டுப் பாவனைப் பொருட்கள், திரும்பவும் வேறு ஒழுங்கில் வைத்தல் அல்லது வேறு உபகரணங்களைத் திட்டமிடுதல் ஆகிய செயல்களைச் செய்ய முடியும்.
இப்பருவத்திற்குரிய பிள்ளைகளில் கருத்து நிலை எண்ணக்கரு மூலமாக சிந்தனைகளை செயற்படுத்தி, தருக்க ரீதியாக காரணிகள் பலவற்றை கவனத்திலிருந்து கருதுகோள் உருவாக்கும் வலிமை இராது. இவ்வலிமை 11-12 வயதளவிலேயே கிடைக்கப் பெறும்.
தூல சிந்தனை தொழிற்பாட்டுப் பருவ மாணவர்களுக்குக் கற்பித்தல்
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் தரம் மூன்றிலிருந்து தரம் ஆறு அல்லது ஏழு வரையான வகுப்புகளில் கற்கும் மாணவர்கள் (அண்ணளவாக) இப்பருவத்தில் அடங்குவர். இவ்வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் விஷேட பொறுப்பு உண்டு. அதாவது அறிகைச் செயன்முறையில் பல்வேறு திறமைகள் இப்பருவத்தில் விருத்தி பெறுவதால் அத்திறமைகளை மிகவும் சக்தி பெற்றதாக ஊட்டம் பெறுவதற்கு அவசியமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தலாகும். அதற்கென திட்டமிடப்பட்ட கலைத் திட்டத்தை கற்பிக்கும்போது கையாள வேண்டிய செயற்பாடுகள் சில வருமாறு
(1) கற்பித்தல் துணை சாதனங்கள், உபகரணங்கள் மற்றும் கட்புல- செவிப்புல துணைச் சாதனங்களை உபயோகிக்குக.
9 விஷேடமாக புதிய மற்றும் ஆழமான எண்ணக் கருக்களைக் கற்பிக்கும் போது உருப்படங்கள், காலப்பகுதி வரைபுகள், துணை ஒழுங்கு முறைகள், வகைப்படுத்தல், பிரிந்து செல்லும் விதம் ஆகியனவற்றை உருப்படங்களை உபயோகித்து கற்பிக்குக.
0 வரலாறு, விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங் களைக் கற்பிக்கும்போது முப்பரிமாண மாதிரி கைகளை உபயோகிக்குக.
9 அரண்மனை, பணிப்பாளர் சபை, பல்வேறு உப நிறுவனங்கள் ஆகியனவற்றை விளக்கப் படங்கள் மூலம் காட்டி விளங்கப்படுத்துக.
அன்னியோன்னிய தொடர்புகளை அறிந்து, தெளிவு பெற அது சந்தர்ப்பமளிக்கும்.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 7

Page 10
(2) மாணவர்களுக்கு எளிய பரிசோதனைகள் செய்வதற்கு, பரீட்சித்துப் பார்ப்பதற்கு, படைப்புகளை ஆக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குக.
(3)
(4)
விஞ்ஞானம், சமூகக்கல்வி ஆகிய பாடங்களில் கொள்கைகளை (Theory) கற்பிப்பதற்கு முன் அவற்றை வெளிப்படுத்த முடியுமான சிறு சிறு பரிசோதனைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குக.
மின்மணி, எளிய பொருட்கள், உணவு சமைத்தல் (பல்வேறு உணவுகள், எளிய கைப்பழக்கம் பெறும் வேலைகள், கயிறு திரித்தல், தும்பு தட்டுதல், ஓலை மறைப்பு களமைத்தல், கலை நிர்மானங்கள் (சிப்பியோடு, உரிமட்டை) என்பவற்றால் ஈடுபடுத்துக.
விடயங்களை முன்வைக்கும் போது மற்றும் வாசிக்கும்போது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, சிறு பாடப்பகுதிகளை உபயோகிக்க.
நீளத்தில் குறைந்த, சிறிய கதைகளை வாசிப் பதற்கு வழங்குக. யாதேனும் தருக்க நிலைச் சிந்தனைகள் காணப்படும் கதைகளை தேர்ந் தெடுக்குக. சிறிய கதைகளை வாசித்த பின் நீண்ட கதைகளை வாசிக்க முடியும்.
விடயங்களைக் கற்பிக்கும்போது, பாடக் குறிப்புகளை தயாரிக்கும்போது பாடத்தை பல பாகங்களாகப் பிரித்து கற்பிக்குக. நன்கு திட்டமிட்டுச் செயற்படுத்துக. கற்பித்த பகுதிகளை பயிற்சி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கி அடுத்த பகுதிக்குச் செல்க.
சிக்கலான கருத்துக்களை விளங்கப்படுத்துவதற்கு, மாணவர்களுக்கு நன்கு பரிச்சயமான எளிய உதாரணங்களைப் பாவிக்குக.
மாணவர்கள் புத்தகங்களிலிருந்து வாசித்துப் பெறும் கதா பாத்திரங்களை அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்துக. யாழ்ப்பாணத்தின், உலர்வலயத்தின், சீனநாட்டின் பிள்ளைகள் பற்றிய கதைகளை வாசித்த பின் தனது வாழ்க்கை அனுபவங்களுடன் அவற்றை ஒப்பிடுவதில் ஈடுபடுத்துக.
அடவியொன்றில் சிக்கிய பிள்ளைகளைப் பற்றிய, தீவொன்றில் தனித்து விடப்பட்ட மனிதன் பற்றிய கதைகளை வாசித்த பின், பாடமொன்றைக் கற்பித்த பின் தனக்கு அவ்வாறு நிகழும்போது சொல்ல, செய்ய வேண்டியவற்றைப் பற்றி கலந்துரையாடுக.
8/அகவிழி - செப்ரெம்பர் 2012

பரப்பளவு, துTரம், பருமன் , ஆகிய எண்ணக்கருக்களைக் கற்பிப்பதற்கு முன்னர் தானறிந்த இடங்கள் சிலவற்றை அளவிட்டு தெளிவு பெற வழி செய்க.
(5) கருத்துக்கள், பொருட்கள், ஆகியவற்றை வகைப்படுத்த
கூட்டமாக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குக.
அலகொன்றின் அலி லது கவிதைத் தொகுப்பொன்றின், வாக்கியங்கள் அல்லது கவிதை வரிகளை வேறு வேறாக காகிதத் துண்டுகளில் எழுதி அவற்றை உரிய முறையில் ஒன்றிணைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குக.
பிள்ளைகள் தற்போது அறிந்திருப்பவற்றுடன் புதிய எண்ணக்கரு, மற்றும் உடற் தொகுதிகளை தொடர்புபடுத்தி ஒப்பிட்டு விளங்கப்படுத்துக.
* மூளையின் தொழிற்பாட்டை கணினியின்
தொழிற்பாட்டிற்கும்
* இதயத்தின் தொழிற்பாட்டை பம்பியொன்றின்
தொழிற்பாட்டிற்கும்
8 b T 9 , ந Iா ள ங் க  ைள
இருவழிப்பாதையொன்றிற்கும்
* உணவுச் சமிபாட்டுத் தொகுதியை தொழிற்சாலையொன்றின் இயந்திர சாதனத் தொகு த க கு ம ஒப பரி டட் டு விளங்கப்படுத்துக.
தாவர வகைகள், விலங்கினங்கள் என்பவற்றை வெவ்வேறு துறைகள் அல்லது கோட்பாடுகளின் கீழ் வகைப்படுத்தலிற்கு சந்தர்ப்பம் வழங்குக.
(ஊனுண்ணி, தாவரவுண்ணி, நீரில் வசிக்கும், தரையில் வசிக்கும், எனும் அடிப்படையில் அமையுமாறு வகைப்படுத்தல்)
கதைப் புத்தகங்களை வாசித்து பல சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்குக, அந்நூலின்,
* நூலாசிரியர்
* கதை
* கதா பாத்திரம்
* கருப்பொருள்
* @Lub
BT6tb
p 60 uTL6)
* வர்ணனை

Page 11
* தொழிற்பாடுகள் என பல்வேறு பாகங்களினூடு
விளக்கமளிப்பதற்கு ஈடுபடுத்துக.
(6) தருக்க நிலை, பகுப்பாய்வுச் சிந்தனை அவசியப்படும்
பிரச்சினைகளை முன் வைக்குக.
சொற்சிலம்பு
(7)
(8)
குறுக்கெழுத்துப் போட்டி, பழமொழிகள், குறுக்குச் சொற்கள் என்பவற்றை முன் வைக்குக.
(Brainstorming) சிந்தனையைக் கிளறும் திறந்த வினாக்களை முன் வைக்க
நுண்மதியை கிளறல், வாத விவாதங்கள், தருக் கங்கள் ஆகிய முறைகளைப் பின்பற்றுக.
இருபுறமாக வாதிடக்கூடிய, வாத விவாதங்களை உருவாக்கக்கூடிய தலைப்புகளினூடாக வாதமிட இடமளிக்குக.
அறிவியல் தன்மை, வாய்மூலமான தன்மை, சீரான தன்மைகளைக் குறைக்க.
நாளந்த கால அட்டவணைகளை அமைக்கும்போது பல்வேறு தொழிற்பாடுகளுக்கு இடமளிக்குக.
விரிவுரை மூலம் கற்பித்தல், துணுக்குகளை வழங்குவதற்குப் பதிலாக, துணுக்குகளை தேடியறிய சந்தர்ப்பம் வழங்குக.
ஆழமான எண்ணக்கருக்களைக் கூட எளிய உதாரணங்கள் மற்றும் பரிசோதனை மூலம் விளங்கப்படுத்துக.
விடயங்களைக் கற்பிப்பதை விட கற்றுக் கொள்வதற்கு உகந்த பின்னணியை வகுப்பறை நிலவரத்தினுள் உருவாக்குக.
குழுச் செயற்பாடுகளிற்கும், விளையாட்டுகளிற்கும் சந்தர்ப்பம் வழங்குக.
இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துக.
அடுத்தவர்களுக்கு துணை புரிவதில், தனது உடல் உழைப்பால் (சிரமம்) செயற்படுவதில் பொது வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க.

p5uld disg56060T U(36tb - (Formal operational stage)
பியாஜே முன் வைத்திருக்கும் அறிகை வளர்ச்சிப் படியின் இறுதிப் பருவமாகும். 12-18 வயது வரையான காலப்பகுதி நியம சிந்தனைப் பருவமாக கணிக்கப்படினும், ஒரு சில பிள்ளைகள் இப்பருவத்தை முழு வாழ்க்கைக் காலத்திலும் அடையாமலிருப்பதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
எனினும் பாடசாலைக் கலைத்திட்டம் தயாரிக்கும்போது நியம சிந்தனைப் பருவத்தில் உபயோகப்படுத்த வேண்டிய தருக்கங்கள் மற்றும் விஞ்ஞானப் பிரச்சினைகள் உயர்தர வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. தூல சிந்தனைப் பருவத்தில் வகைப்படுத்தல், வரிசைப்படுத்தல் ஆகிய திறமைகளைக் காட்ட முடியுமெனினும், உள்ளுறைவான அழுத்தங்கள் (Potentials) பலவற்றை ஒன்று சேர்த்து, கவனத்திலெடுத்து, குறிப்பிட்ட உள்ளுறைவுகளை தேர்வு செய்வதற்கு உயர்நிலை நுண்ணறிவாற்றல் தேவைப்படும். நியம சிந்தனைப் பருவத்தில் மாறிகள் (Variable) பலவற்றை ஒன்றிணைக்க, கருத்து நிலைச் சிந்தனையில் எடுத்து உளச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இப்பருவமானது இதற்கு முன்னருள்ள பருவங்களில் விருத்தியடைந்த அனைத்து அறிகைத் திறன்களினதும், தொழிற்பாடுகளினதும் ஒன்று திரட்டப்பட்ட பருவமாகக் கருதப்படும். இப்பருவத்தில் தரப்பட்ட குறிப்பிட்டதொரு பிரச்சினைக்கான தீர்வாக அமையக்கூடிய உள்ளுறைவுகள் அனைத்தையும் கவனத்திலெடுத்து குறிப்பிட்ட படிமுறைச் செயற்பாட்டுக்கமைய ஆய்வுகளைச் செய்து முடிவை அடைய முடியுமாக அமையும்.
நியம சிந்தனைப் பருவத்தில் விஞ்ஞான முறை (Scientific method) செயற்படுத்தப்படும். கருதுகோள்களை (Hypothese) p (56). It is as LDT.gif&6061Tai (Variables) கட்டுப்படுத்தி மனோரீதியாக ஆய்வுகளைத் திட்டமிடவும் அவற்றை ஆய்விற்குட்படுத்தவும் முடியுமான பருவமாகும். இப்பருவத்தில் மாணவர்கள் விஞ்ஞான முறையை உபயோகிப்பினும் அதனை செயற்படுத்தும் முறை பற்றி விரிவான விளக்கத்தைக் பெறாத நிலையிலுமிருக்கலாம். எனினும் விஞ்ஞான முறையை உபயோகிப்பதற்குத் தேவையான உளத்திரளமைப்புகள் (Scheme) அவர்களினுள் வளர்ச்சியுற்றுக் காணப்படும்.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 9

Page 12
கல்வி சமூகத்தின் பின்தங்கிய மாணவி
M.M.
B.A., P.G.D.
ஒரு பாடசாலையில் ஒரு வகுப்பறையிலே உள்ள எல்லாப் பிள்ளைகளும் ஒரே விதமாக இருக்க முடியாது. வேவ்வேறு தனிப்பட்ட இயல்புகளைக்கொண்ட பிள்ளைகளாகவே காணப்படுவர். பொதுவாக வகுப்பறை ஒன்றிலே சராசரி மாணவர்கள் கூடுதலாகக் காணப்படுவர். எனினும் விசேட கவனத்திற்குரிய பிள்ளைகள் பலர் இருப்பர். மீத்திறனுள்ள மாணவர்கள், விசேட ஆற்றல் உள்ள பிள்ளைகள் கல்விக் குறைபாடுடையவர்கள், மனவெழுச்சிக் குறைபாடுடையவர்கள், உடற் குறைபாடுடையவர்கள் என பலவகையானவர்கள் இங்கு காணப்படுவர். சராசரி மாணவர்களைத் தவிர மற்றெல்லா மாணவர்களும் ஆசிரியரின் விசேட கவனத்துக்குரியவர்களே. இவர்கள் பொதுவாக வகுப்பறையில் இடர்ஏற்படுத்துபவர்களாகவும், பிரச்சினைக்குரியவர்களாகவும் காணப்படுவர். வகுப்பறைக் கவிநிலை இவர்களினால் பொதுவாகப் பாதிக்கப்படுவதனால் வழக்கமான வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் பிரச்சினை ஏற்படுகின்றது. வகுப்பறைப் பாடங்கள் குளபப்படுவதும், வகுப்பறை முகாமைக்கு சவாலாகத் தொழிற்படுபவர்களும் பெரும்பாலும் இவர்களாகவே காணப்படுவர்.
எனவே வகுப்பறைக்குச் செல்லும் ஆசிரியர்கள் முதலில் இத்தகைய மாணவர்களை கருத்திற் கொண்டு இவர்களுக்கு ஏற்றவிதமாக தமது பாடங்களை திட்டமிட்டு கல்வியூட்டாவிடில் நாளாந்தக் கற்றல் கற்பித்தல் செயற்பாடு முழுமையாக வெற்றிபெறாது என்பதை நன்கு மனதில் கொண்டு செயற்படவேண்டும். சாதாரண வகுப்பறைக் கற்பித்தல் எப்போதும் மீத்திறன் மாணவர்களுக்கோ அல்லது சராசரி மாணவர்களுக்கோதான் பெரும்பாலும் நடைபெறுகின்றது. அதிகளவான ஆசிரியர்கள் கற்பிக்கும் போது சராசரி மாணவர்கள் அல்லது மீத்திறன் மாணவர்களிடமே வினாத்தொடுப்பர இவர்கள் விடைகூறி விட்டால் முழு வகுப்புக்குமே விடயம் விளங்கி விட்டதாக எண்ணி நிம்மதியடைகின்றனர். ஆனால் வகுப்பறையில் கேட்கப்பட்ட வினாவிற்கு எதுவித பதிலுமே கூறமுடியாத பலமாணவர்கள் வகுப்பறையில் காணப்படுவர் இவர்களை கவனத்தில் கொள்ளாது ஒரு ஆசிரியர் செயற்பட்டால் அவருடைய ஆசிரியப்பணி முழுமைபெறாது. இவர்களுள் ஒருவகையினரே கல்வியில் பின்தங்கியவர்கள்.
10/அகவிழி - செப்ரெம்பர் 2012
 

கவனயீர்ப்பை வேண்டி நிற்கும் ர்களும் பரிகாரக் கற்பித்தலும்
pomộNhugempat Gör (SLPS) E. (Merit), D.C.Sc. (Merit), M.Ed.
பிற்பட்ட குழந்தைகள் என்றால் யார்?
தமது கற்றலில் பின்தங்கியவர்களே இப்பரிவினர் அதாவது தமது உளவயதிலும் பார்க்க குறைவான வகுப்பு அடைபேறுகளை பெற்ற பிள்ளைகளே கல்வியில் பின்தங்கியவர்களாக் கருதப்படுகின்றனர். உளவயதிற்கும் அடைபேறிற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு இவர்களை அளக்கும் கருவியாகும். உளவயது எட்டைக் கொண்ட ஒரு பிள்ளை மூன்றாம் வகுப்பு அடைபேற்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். ஆனால் அப்பிள்ளை மூன்றாம் வகுப்பில் இருக்கும் போது கணிதபாடத்தில் இரண்டாம் வகுப்பு அடைவினை மட்டும் கொண்டிருந்தால் அப்பாடத்தில் அப்பிள்ளை பின்தங்கியதாகக் கொள்ளப்படும். மேலும் இதனை விளங்கிக்கொள்ள பின்வரும் அட்வணையை நோக்குவோம். கீழுள்ள அட்வணையில் A எனும் பிள்ளை விவேகம் குறைவானது. B சராசரி விவேகமானது. C மீத்திறன் உடையது. இந்தவகையில நோக்கும்போது C எனும் இளைய பிள்ளை மீத்திறனுடையதாகக் காணப்பட்டபோதிலும் கணிதம் , வாசிப்பு ஆகிய இரண்டு பாடங்களிலும் இரண்டு வருடம் பின்தங்கியுள்ளதை அட்டவணை காட்டுகிறது. எனவே, கல்வியில் பின் தங்குதல் என்பதைக் கணிப்பிடுவது உளவயதிற்கும் அடைவுக்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டதேயன்றி உளவயதை மட்டும் கொண்டதல்ல என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
இரண்டாவது அம்சம் உளவயதிற்கும் கல்வி அடைவிற்கும் இடையில் உள்ள குறைபாட்டை மட்டும் கவனிக்காது வேறு அம்சங்களையும் கவனிக்கவேண்டும் என்பதாகும். A யை எடுத்துக் கொண்டால் மூன்றாம் வகுப்பில் இருந்துகொண்டு முதலாம் வகுப்பு அடைவினைப் பெற்றுள்ளார்

Page 13
e. s 署 體
ମୁଁ ! 'ସ୍ତ୍ 影 お 墨|匡|蒂|雪|颚| 霞|器
磁 g 器 S. 剧 威 怯 -ل 法 影 据 ć | 学 | a | a | 識 | あ | 隣 g
A 10 08 80 2 3 1வருடம் வாசிப்பு
2 B O8 08 OO 3 2 |1வருடம் கணிதம்
2வருடம் கணிதமும் C | 06 ||08||135|| | | | |Ç
கிரில்பேட் என்ற கல்வியாளரின் கருத்துப்படி பிட்பட்ட பிள்ளை என்பது “ஒரு குழந்தை நுண்ணறிவு குறைந்த முட்டாளாக இல்லாமல் தன்வயதுடைய பிற குழந்தைகள் சாதாரணமாக எந்த வகுப்புக்குரிய வேலைகளை திறம்படச் செய்கின்றனரோ அதற்கு கீழ்வகுப்புப் பாடங்களை செய்யமுடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளாகும்” என்கின்றார்.
பாடங்களில் சாதாரண நிலையில் நின்றும் இரண்டு ஆண்டுகள் தாமதித்த நிலையில் இருக்கும் பிள்ளைகளை பொதுவாகப் பின்தங்கியவர்கள் எனக்கூறலாம். இவர்களை படிப்புவராத முட்டாள்கள் எனக் கருதிவிடமுடியாது. பொதுவாக ஒரு பாடசாலையில் இவ்வாறன பிள்ளைகள் பத்து வீதமானவர்கள் காணப்படலாம் எனக் கல்வியிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆரம்ப வகுப்புக்களில் உள்ள பிள்ளைகள் நுண்ணறிவு கூடியவர்களும் கூட பிற்பட்டவர்களாகக் காணப்படுவர். இவர்களை இனங்கண்டு ஆவன செய்யாத பட்சத்தில் பல மேதைகளை நாம் இழக்கநேரிடும். இதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கின்றன. உலக மேதைகள் வரிசையில் வைத்துப் போற்றப்படும் விஞ்ஞானிகள் பலர் ஆரம்ப வகுப்புக்களில் பின்தங்கியவர்களாகவே காணப்பட்டனர் என்பதை நாம் காண்கின்றபோது பிற்பட்ட குழந்தைகள் விடயத்தில் நாம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என்பதை எமக்கு வலியுறுத்திக் கொண்டிரும்பதை நாம் உணர முடிகின்றது.
புகழ்பூத்த விஞ்ஞானிகளான டார்வின், நியூட்டன், கணிதமேதை இராமானுஜம், தோமஸ் அல்வா எடிசன் போன்றவர்கள் ஆரம்ப வகுப்புக்களில் பின்தங்கியவர்களாகவே காணப்பட்டனர். ஏன் எமது கிராமங்களில் கூட பின்தங்கிய எத்தனையோ குழந்தைகள் பிற்காலத்தில் சிறந்த உத்தியோகங்களை வகிக்கின்றனர். என்பதை நாம் அறிந்திருக்கின்றோம் அல்லவா? எனவே இந்த விடயங்களை தற்போது ஆசிரியப் பணியில ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்

களாகிய நாம் நல்லதோர் படிப்பினையாகக் கொண்டு தமது வகுப்பில் பின்தங்கிய மாணவர்களின் பக்கம் தமது கவனத்தை சற்றுத்திருப்பி பிற்காலத்தில் அவர்கள் சிறந்த மேதைகளாக மாறக்கூடிய வாய்ப்புள்ளது என்ற நல்லெண் ணத்துடன செயற்படாவிட்டால் எமது சமூகத்தை தலைமை தாங்கி வழிநடாத்தும் எமது சமூகத்தின் அறிஞர்கள், சிந்தனையாளர்களை எமது சமூகம் இழக்க நேரிடும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
பிற்பட்ட குழந்தைகளின் வகைகள்
பொதுவாக பிற்பட்ட குழந்தைகளை இரு பெரும் பிரிவுகளாக வகுப்பர்
1. இயற்கையாகவே பிற்பட்ட குழந்தைகள்
2. நிபந்தனைப்படுத்தப்பட்ட பிற்பட்ட குழந்தைகள்
இயற்கையாக மரபு நிலையில் பிற்பட்ட குழந்தைகளை அவ்வளவாக உயர்நிலைக்கு கொண்டுவந்துவிட முடியாதபோதும், இரண்டாவது வகையினர் அவ்வாறன்று இவர்கள் சூழல் காரணமாக ஏதாவது காரணத்தால் பின்தங்கிவிட்டவர்கள். இவர்கள்தான் பிரயோசனமானவர்கள். இவர்களைத்தான் இனங்கண்டு பரிகாரம் தேடவேண்டும். இது ஒவ்வொரு ஆசிரியர்களினதும கடமையாகும். இது ஆசிரியர்களுக்கு ஒரு மேலதிக வேலையாகவும், சுமையாகவும் இருந்தாலும் சமூகத்தின நலனுக்காக தவிர்க்கமுடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. இத்தகைய பிள்ளைகள்தான் பிற்காலத்தில் தமது ஆசிரியர்களை நினைத்துப் பேசுபவர்களாகவும் மனதில்வைத்து நேசிப்பவர களாவும் இருக்கின்றனர் என்பதை இந்த இடத்தில் குறிப்பிடாமல் இருக்கமுடியாது.
இரண்டாம் நிலைப் பிற்பட்டவர்களை மேலும் இரண்டாக வகுக்கலாம்.
1. பொதுப் பிற்பட்ட நிலை
2. குறிப்புப் பிற்பட்ட நிலை.
பொதுப்பற்பிட்ட நிலையில் உள்ள மாணவர்கள் சாதாரணமாக எல்லாப் படங்களிலும் பின்தங்கி யிருப்பர் ஆனால் குறிப்புப் பிற்பட்டவர்கள் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் பின்தங்கிக் காணப்படுவர்.
குறிப்புப் பிற்பட்ட நிலைமைக்குக்காரணம் அப்பாடத்தில் அவர்கள் பெற்றுக்கொள்ளவேண்டிய திறன்களையும், தேர்ச்சிகளையும் அவர்கள் அடையாமையே ஆகும். பொதுவாக வகுப்பறைகளிலே அவதானிக்கின்றபோது மொழி, கணிதம் ஆகிய பாடங்களில் பிற்பட்டவர்கள் ஏனைய பாடங்களில் சிறந்து விளங்குவர். எனவே இவ்விரு பாடங்களிலும் இவர்கள் ஒருபோதும் சரிவரமாட்டார்கள் என்று ஆசிரியர்கள் தப்புக்கணக்குப்போட்டு இவர்களை
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 11

Page 14
ஒதுக்கிவிட்டு சாதாரண மாணவர்களுக்கும் மீத்திறன் மாணவர்களுக்கு மட்டும் கற்பித்து விட்டால் அது இவர்களுக்கு செய்யும் துரோகமான செயலாக மாறிவிடும்.
பொதுவாக குறிப்புப் பிற்பட்ட நிலைக்கு வாசிப்புக் குறைபாடே முக்கியமான காரணம் என்பதை ஆசிரியர்கள் நன்குணரவேண்டும். இத்தகையவர்களினால் வாசிக்க முடிவதில்லை, ஆதலால் ஏனைய பாடங்களிலும் பின்தங்கியுள்ளனர். கேட்டல் பேச்சு வாசிப்பு எழுத்து ஆகிய நான்கு மொழித் திறன்களும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டவை. ஒரு மொழி மூலமே ஏனைய பாடங்களைக் கற்கலாம். எனவே மொழிப்பாடத்தில் பின்தங்கியவர்கள் நுண்ணறிவு அதிகம் இருந்தாலும் கூட ஏதோ ஒரு காரணத்தினால் ஏனைய பாடங்களில் பின்தங்கி விடுகின்றனர். எனவே இத்தகையவர்களை மொழிப்பாடத்தில் அறிவும், குறிப்பாக வாசிப்பில் ஆசிரியர்கள் சற்று கவனம் செலுத்தினால் இவர்களை மீத்திறன் மாணவர்கள் நிலைக்கு உயர்த்திவிடமுடியும்.
மேலும் இந்த பிற்பட்ட குழந்தைகள் பிற குழந்தைகளை விட பொதுவாக உடல்வளர்ச்சி அறிவுத்திறன் மனவெழுச்சி நிலை சமூக முதிர்ச்சி என்பவற்றிலும் பின்தங்கியே காணப்படுவர் என்பதையும் ஆசிரியர்களாகிய நாம் கவனத்தில்கொள்ளவேண்டும்.
பிற்பட்ட குழந்தைகள் தொடர்பாக ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
1. பிற்பட்டவர்களை இனங்காண்பது.
2. பிற்பட்டமைக்கான காரணிகளை இனங்காண்பது.
3. இவர்களுக்கென சிறப்பு நிகழ்ச்சித் திட்டங்களை
வகுப்பது.
4. அதை அமுல் நடாத்தி மீளாய்வு செய்து மதிப்பீடு
செய்வது.
பிற்பட்ட குழந்தைகளை இனங்கானல்
பொதுவாக பார்க்கின்றபோது தவறுகளை நாம் மிகவும் காலம் தாழ்த்தியே இனங்காண்பவர்களாக உள்ளோம். நான்காம் ஆண்டிலே கற்பிக்கப்படவேண்டிய ஒரு திறனை அல்லது தேர்ச்சியை க.பொ.த. சா.த பரீட்சையிலேதான் கண்டு பிடிக்கின்றோம். எவ்வளவு காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள். கிட்டத்தட்ட ஏழுவருடங்கள் கடந்த பின்னரே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறில்லாமல் ஆரம்ப வகுப்புக்களில்தான் இனங்காணப்பட வேண்டும். இளவயதிலேயே தவறுகள் திருத்தப்படவேண்டும். அது திருத்துவதற்கும் இலகுவாக
12/அகவிழி - செப்ரெம்பர் 2012

இருக்கும். இல்லையேல் அது பலவிபரீதங்களை உண்டு பண்ணிவிடும். இதனைத்தான் வள்ளுவர் பின்வரும் குறலிலே அழகாகக் குறிப்பிடுகின்றார்.
“இளைதாக முள்மரம் களைக களையுநர்
கையைக் கொல்லும் தாழ்ந்தவிடத்து.”
முள் உள்ள தாவரங்களை இளம்பருவத்திலே களைந்து விடவும் இல்லையேல் முற்றிவிட்டால் களையப் போகின்றவரின் கைகளை உறுத்தி விடும் என எச்சரிக்கின்றார்.
இது எமது ஆசிரிய உலகிற்கும் பொருந்தும். தப்புத் தவறுகளை மாணவர்களின் இளவயதிலேயே இனங்கண்டு அகற்றிவிடவேண்டும். அப்போதுதான் கூடிய பயன்தரும். பின்தங்கிய மாணவர்களை இனங்காண்பது அவ்வளவு கடினமான ஒருவிடயமல்ல. ஏனெனில் மாணவர்களின் நடத்தைகள் அதனை இலகுவில் புலப்படுத்திவிடும். பின்தங்கியவர்கள் அல்லது பிரச்சினைக்குரியவர்கள் அவ்வாறு இருப்பதற்குரிய காரணம் யாது என்பதைக் கண்டறிவதே சற்றுக் கடினமானது.
பிற்பட்ட மாணவர்களை இனங்கண்டாலும் அதற்கான பரிகாரம் செய்வதற்கு அதற்கான உண்மையான காரணிகள் என்ன என்பதை அறிய வேண்டும். அப்போதுதான் அதற்கேற்ற சரியான பரிகாரம் செய்யமுடியும். நோயைக் கண்டறிய பலசோதனைகள் நடாத்தப்படுவதுபோல பிற்பட்ட மாணவர்களின் தன்மை, காரணிகள் என்பவற்றை கண்டறிய சோதனைகள் செய்யப்படவேண்டும்.
இதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவை. அதுமாத்திரமல்லாமல் அனுபவமுள்ள சிரேஷ்ட ஆசிரியர்களின் உதவியும் இதற்கு அவசியம். மேலை நாடுகளில் குழந்தை உளவியல் மருத்துவ விடுதிகள் அமைத்து இப்பணியைச் செய்கின்றனர். நமது பிரதேசத்தில் இவ்விதமான ஒன்றும் இல்லை. எனினும் எமது பாடசாலை மட்டத்தில் ஒரு பிரிவை ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிச் செயற்படலாம்.
பொதுவாக பிற்படுத்தலுக்கான காரணிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
1. நுண்மதி குறைவு
உடல்ரீதியான குறைபாடு
ஏழ்மை நிலை
பெற்றோரின் கல்வி அறிவு
சூழல்
பாடசாலையில் பிழை முறைக் கற்பித்தல்.
பொதுவாக கல்வி பிற்போக்குக்கு காரணமாக வாசிப்புத்

Page 15
திறன் குறைவாக இருப்பதே காரணம் என்பதனால் ஒரு பிள்ளை எவ்வகையான குறைபாடுடையது என்பது சிறப்பாக இனங்காணப் படவேண்டும். வாசிப்புத்திறன் குறைந்த மாணவர்கள் வேறு பிரித்தறியப்பட்டு ஒவ்வொரு பிள்ளையினதும் வாசிப்புக் குறைபாடுகள் யாவை என்பது தனித்தனியாக இனங்காணப் படவேண்டும்.
வாசிப்புக் குறைபாடுகள் எவை என்பதை அறியும்போது
பின்வருவனவற்றைக் கவனித்தல் வேண்டும்.
1.
6.
7.
எழுத்துக்களுக்கிடையே உள்ள உருவ வேறுபாடுகளை மாணவர்கள் புரிகின்றனரா?
உச்சரிப்பு வேறுபாடுகளை இனங்கான முடியுமா?
சொற்களை இனங்காண முடியுமா?
கண்பார்வை குறைவாக இருக்கிறதா?
சமூக மனவெழுச்சிக் குறைபாடுகள் ஏதும் இருக்கிறதா?
பொருள் விளங்க வாசிக்க முடியுமா?
குறியீடுகள் பற்றிய அறிவு உண்டா?
தேவை ஏற்படின் இப்படியான பல சோதனைகள் நடாத்தப்படவேண்டும்.
LLL LSL0SLSL LLLLL LLLLL LL LLL LLL LLL LLLL LL 0LS LLL LLLL LLL LLL LLLL LL LYLLLL 0LL LLLLLL L00 L LLL 00 LL LLLLL LL LLL LLL LLSL 0SL L L L L L L L L LLLLL LL LLL LLLL LSL LL LSL LLL LL
sax-GAUGrå sorg Usa Sunsão காரணமாக என்வித
வேறுபாடு காட்டல்களுக்
கும் ஆளாவதில்லை.
செயன்முறை, ஆசிரியரது விருத்திக்கு பங்களிக்கும்
 
 
 
 
 
 
 
 

இவ்வாறு இனங்காணப்படும் குறைபாடுகளை அவதானிப்பதற்கு பிள்ளையின் வரலாறு பற்றிய சில தகவல்களும் உதவலாம். முடிந்தால் அவற்றைப் பெற்றுக்கொள்ளுதல் நல்லது.
இனங்காணப்பட்ட குறைபாடுகளை மையமாக வைத்து பரிகாரக் கற்பித்தல் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கும்போது பின்வருவன வற்றைக் கவனித்தல் நல்லது.
1. பிள்ளையின் தொகை.
2. நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தேவையான
காலம்.
3. திட்டத்திற்குத் தேவையான வளங்கள் ஆசிரியர் வசதி, நிதி வசதி, தேவையான கற்பித்தல் சாதனங்கள் முதலியன.
4. திட்டத்தை மேற்பார்வை செய்யும் முறை.
இதனை பாடசாலை மட்டத்திலோ அல்லது கோட்டமட்டத்திலோ பின்தங்கிய மாணவர்களை ஒரு பிரச்சினையாகக்கொண்டு அதனைச் சீராக்கி மாணவர்களை சிறப்பாக்குவதற்கு செயலாற்றுவதன் மூலம் கூடிய பயனைப் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே பின்தங்கிய மாணவர்கள் இனிமேலாவது பின்தங்காதிருக்க கல்வி உலகம் கவனம் செலுத்துமாக.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 13

Page 16
2O11/2O12 தொடர்பாக மீன மரத்தை நோக்கி
2011/2012 பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக 2011 க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான 25.12.2011 அன்று முதல் நடைபெற்று வரும் தொடர் நிகழ்வுகளுக்கு இதனைவிடச் சிறந்த தலைப்பொன்றைப் பெற்றுக் கொள்வதென்பது கடினமான விடயமாகும். ஆயினும் இங்கு வேதாளத்தினது கேள்விகளுக்கு விக்கிரமாதித்தனது சரியான பதில்களன்றி எதிர்மறையான விடைகளே மீண்டும் முருங்கை மரத்தை நோக்கிச் செல்லச் செய்வதற்கான காரணங்களாகும்.
2011/2012 பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக மாணவர்களாலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினாலும் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 25.06.2012 அன்று உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான எதிர்வு கூறல்களையே இக்கட்டுரையாளனும் துறைசார்ந்த பல்வேறு நபர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். அதுவே இறுதியில் தீர்ப்புமாக அமைந்தது. எவ்வாறாயினும் 22.07.2012 வரை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமுலாக்கப்படும் விதத்தில் புதிய Z புள்ளிகளும் மாவட்ட தீவளாவிய துறைசார்ந்த நிலைகளும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆயினும் ஐக்கிய நாடுகள் சபை ஆணையாளர் நாயகத்தினால் இலங்கையின் இறுதிக்கட்ட யுத்த இழப்புக்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தருசுமனின் அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்பட்டது போல இவ்விடயம் தொடர்பாகவும் இலங்கையின் நீதித்துறையினது சுயாதீனத்திற்கு சவால் விடும் போக்குகள் தலையெடுப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
சமூக ஒழுங்கமைப்பினை ஸ்தாபிப்பதற்காகப் பிரயோகிக்கப்படும் எந்த ஒரு கட்டுப்பாடும் சட்டமாகும். அது எழுதப்பட்டதாகவோ எழுதப்படாததாகவோ இருக்கலாம். சில வேளை எழுதப்பட்ட சட்டங்களை விட எழுதப்படாத சட்டங்கள் வலுவானவையாக விளங்குவதுமுண்டு விடுதலைப் புலிகளது காலப் பகுதியில் அரசாங்கத்தின் கட்டுப்பாடற்ற பகுதிகளில் இத்தகைய நிலைமைகள் நிலவியமை பற்றி இலங்கைச் சட்டக் கல்லூரி விரிவுரைகளிலும் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் விரிவுரையாளர்களாலும்
14/அகவிழி - செப்ரெம்பர் 2012
 

ல்கலைக்கழக அனுமதி ன்டும் வேதாளம் முருங்கை ச் செல்ல முயல்கின்றதா?
செ. ருபசிங்கம் BSc Dip in Ed M. Ed.
துறைசார்ந்த நிபுணத்துவம் மிக் கவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டதுண்டு.
குறித்த நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக கல்வி அமைச்சர், உயர் கல்வி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் போன்றோர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைத தீர்ப்பின பின்னர் வெளிப் படுத்தி வருகின்றனர். இவர்கள் தற்போது தான் தத்தமது அமைச்சுக்கள், ஆணைக்குழு என்பவற்றினது கடமைப் பொறுப்புக்கள் தொடர்பாக ஆராயத் தொடங்கியுள்ளனர் போலும் சித்த சுவாதீனமற்றவர்கள் தானும் ஆழ்மனத்திலுள்ள சில பதிவுகள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் சில நிதானங்களைக் கடைப்பிடிப்பதுண்டு. துரதிஷ்டவசமாக இவர்கள் அனைவரும் நிதானமிழந்து போயுள்ளமையை வெளிப்படையாகவே வெட்கக்கேடான முறைகளில் பிரதிபலிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர் இடையீட்டு மனுத்தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி கடந்தமை காரணமாக உயர்கல்வி அமைச்சரது கோரிக்கை நிராகரிக் கப்பட்டமை யாவரும் அறிந்ததே. இடையீட்டு மனுவில் முன்னர் சரியென வாதாடிய முறையுடன் பின்னர் வேறு இரண்டு வழிமுறைகளையும் கூட முன்மொழிய முயன்ற விவகாரம் மட்டுமே முன்னைய முறைமையினை நீதிமன்றம் நிராகரிப்பதற்கான காரணமாகிவிடும். முன்னைய கணிப்பு முறை தவறான தென்பதை வெளிப்படுத்தும் எவ்வாறாயினும் தீர்ப்பொன்றிற்கு குறித்த வழக்கை ஒத்த வழக்குகளில் ஏலவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் அடிப்படையாக அமைவ துண்டு. அந்தவகையில் 1979, 2002 ஆகிய வருடங்களில் நடைபெற்ற பல்கலைக்கழக அனுமதி தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளிலும் தற்பொழுது வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட நடைமுறையே பின்பற்றப்படச் செய்தது.
1997 கல்வி மறுசீரமைப்பு பரிந்துரைகள், இரண்டாவது கல்வி ஆணைக்குழு அறிக்கை, மற்றும் கல்வி அமைச்சினால் காலத்திற்குக் காலம் வெளியிடப்பட்ட பல்வேறு சுற்று

Page 17
நிருபங்களிலும் இவை தொடர்பான விளக்கங்கள் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. இவற்றின்படி பாடரிதியாக மாணவரது Z புள்ளிக் கணிப்புக்களை மேற்கொள்ள, சராசரி Z புள்ளிகளைக் காண்பது, Z புள்ளிப் பட்டியலைத் தயாரிப்பது, மாவட்ட தேசிய நிலைகளைத் துணிவது அனைத்தும் பரீட்சைத் திணைக்களத்தினது கடமைகளாகும். 2001 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட காலப் பகுதியிலிருந்தே இது நடைமுறையிலுள்ள விடயமாகும். கல்வி அமைச்சர் குறிப்பிடும் பரீட்சைகள் சட்டத்தில் Z புள்ளிக் கணிப்பு தொடர்பான விடயங்கள் இடம்பெற்றிராத போதும் நடைமுறையிலிருந்த வழக்காகும். சுற்றுநிருபங்கள் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்ட விடயமாகும். பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களது பெறுபேற்று அட்டவணைகள், பரீட்சைச் சான்றிதழ்கள் என்பவற்றில் இவை வெளியிடப்பட்டு வந்த விடயங்களாகும். காலத்திற்குக் காலம் பாடங்கள், அவற்றின் பொருட்டான பெறுபேற்றுத் தரங்கள், அவற்றைக் குறிக்கும் குறியீடுகளை மாற்றிக் கொள்வதற்கு ஒத்த ஒரு செயற்பாடே இதுவுமாகும். இவை சுற்று நிருபங்கள் வாயிலாக நடைமுறைப்படுத்தப்படும் விடயங்களாகும். இந்த வழமைக்கு மாறாக கல்வி அமைச்சரால் வெளிப்படுத்தப்பட்ட இது தொடர்பான கருத்துக்கள் அவரது தொழில்சார் கடப்பாட்டையும் தகுதயையும் கேளிர் விக் குட் படுத் துவனவாக அமைகின்றன.
உயர் கல்வி அமைச்சரோ நடைமுயிைலுள்ள பல்கலைக்கழக அனுமதி பற்றிய தெளிவினையே கொண்டிராதவர். இது தொடர்பாக இக்கட்டுரையாளன் தனது பல கட்டுரைகளில் இதற்கு முன்னரும் ஆதார பூர்வமான பதிவுகளை மேற்கொண்டுள்ளன். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்கத்துக்குமான ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியத்திலும் சுட்டிக்காட்டியுள்ளான்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரோ ஆணைக் குழுவினது கடமைகளை நிறைவேற்றுவதிலும் பார்க்க அரசியல் பண்ணுவதில் வல்லவர் என்பதை அவரது நடவடிக் கைகள் வெளிப்படுத்துவனவாகும். யுத்தம் நிறைவுற்றதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்குப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு விஜயங்களை மேற்கொண்டு இவர் ஆற்றிய உரைகள் மூலம் இவ் விவகாரம் உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகும். இத்தகையவர்கள் ஏதாவது சாக்குகளைத் தேடித் தமது பொறுப்புக்களைத் தட் டிக் கழித்து கொள்வதென்பது வழமையான நடைமுறையேயாகும். முன்னர் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டும் முனைப்புற்ற இத்தகைய செயற்பாடுகள் தற்பொழுது ஒட்டுமொத்தமாக அனைவரையுமே பாதிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் பொருட்டு விளக்கங்களைக் கோரவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நீதிமுறைக்குக் கட்டுப்பட்டு சிறப்பானவற்றையே செய்கின்றது என்றார் உயர்கல்வி அமைச்சர். Z புள்ளி கணிப்பிடும் உரிமை எமக்கில்லை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குரியது எங்களுக்குத் தெரிந்த பேராசிரியர்களைக் கொண்டே ஆராய்ந்தோம். அதில் ஏற்பட்ட தெளிவின்மை குறைகளுக்கு புத்தி ஜீவிகளே காரணமாவர். 1020 பேரது பெறுபேறுகளை மாற்ற வேண்டும். 1705 பேரின் நிலைகள் மாற்றம் அடையும். இது பரீட்சைக்கமர்ந்த மொத்த மாணவர்களுள் 0.69% மட்டுமே, என்று தட்டிக் கழிக்கிறார் கல்வி அமைச்சர். பல்கலைக்கழக மானி யங் களர் ஆணை கி குழு தலை வரோ பாதிக்கப்படுபவர்களுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்றார். ஊடகத்துறை அமைச்சரோ விடயம் முட்டாள்தனமானது அல்ல ஒரு சிறுதவறு மட்டுமே, உயர்கல்வி அமைச்சர், கல்வி அமைச்சர் போன்றோர் இராஜினமா செய்ய வேண்டிய தேவையில்லை என்றார். இத்தகைய வெளிப்படுத்துகைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறந்தள்ளும் விடயங்களாகும்.
இதற்கிடையில் ஜனாதிபதியினது ஜனாதிபதி செயலாளரது தலையீடு, மூன்று பேராசிரியர்கள் அடங்கிய ஜனாதிபதிக்குழு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்காக நியமனம். பேராசிரியர் ஆர்.ஒ. தட்டீல தொடர்புபடுத்தப் பட்டுள்ளார் என்ற இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளரது ஆற்றுப்படுத்துகை. இந்த விவகாரத்தை வைத்தே அரசாங் கத்தை மாற்றியமைத்து விடக்கூடிய வகையிலான கேலிச் சித்திரங்கள் ஒரு புறம். விவகாரம் விகாரமடைவதை எடுத்துக்காட்டி மீண்டும் மீண்டும் பத்திரிகைகளில் ஆசிரியர் தலையங்கங்கள், செய்திகள், கட்டுரைகள். ஆசிரியர் சங்கங்களது தீர்ப்பினது அமுலாக்கத்தின் பொருட்டான காலக்கெடு, மாணவரைத் திரட்டிப் போராடத் துணியும் முனைப் புக் கள் . பாதரிக் கப் பட்ட மாணவரது போராட்டங்கள்.
வெளியிடப்பட்ட பெறுபேறுகளை நம்பி மீளப் பரீட்சைக்கு விண்ணப்பிக்காதவர்கள். விண்ணப்பித்தும் பரீட்சைக்கு ஆயத்தமாகாதவர்கள். பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்காதவர்கள். தீர்ப்புக் காரணமாக விண்ணப்பித் திராத போதும் தெரிவிக்கான தகமையை புதிதாக எய்திக் கொண்டவர்கள். இத்தகைய புதிதாகப் பெறப்படும் தகமைகள் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்புக்கள். அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதங்கள் என்று விக்கிரமாதித்தன் கதைகள் போல விடயம் நீண்டுகொண்டே செல்கின்றது.
எது எவ்வாறிருப்பினும் Z புள்ளி நடைமுறையின் கீழ் புதிய பழைய படத்திட்டங்களின் பொருட்டான தனித்தனியான
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 15

Page 18
கணிப்புக்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் அடிப்படை மனித உரிமை மீறல்கள் ஏற்படா வண்ணம் பொதுப்பட்டியல், பல்கலைக்கழக அனுமதி செயற்பாடுகளது அமுலாக்கம் மற்றும் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளின் பொருட்டான தீர்வுகள், இத்தகைய தீர்வுகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறந்தள்ளும வகையில் அமையாவண்ணம் மேற்கொள்ளப் படுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும். இக்கட்டுரை யாளனால் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியமாக வழங்கப்படும் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பதிவு செய்யப்பட்டும் இன்றுவரை ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படாத ஒரு நிழல் விவகாரம் பரீட்சைகள் திணைக்களம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றினி டையே தொடர்வது வழக்கமான விடயம். மன்னார் மறைமாவட்ட ஆயர், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன என்பவர்களின் முன்னிலையில் முறையற்ற விதத்தில் பரீட்சைக்கு விண்ணப்பித்து மருத்துவபீட அனுமதியைப் பெற்றுக் கொண்ட இரண்டு மாணவர்களது விடயத்தில் பாடசாலை வரவு தொடர்பான சுற்று நிருபம் பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்ட போது விசாரிக்கிறோம் எனக் கூறிவிட்டு பின்னர் ஆயரினுடாக அவ்விரண்டு மாணவர்கள் தொடர்பாகவும் இரண்டு பேரினது வரவுகளது சராசரியினைக் குறிப்பிட்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருப்தி அடைகிறார் என விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மட்டத்தில் முடித்துவிட்டு நீதிமன்றத்தினை நாடுவதற்காக மேன்முறையீட்டின் பொருட்டு பதிலை வழங்கியவர்கள். வவுனியா உயர்நீதிமன்றத்தில் இன்னமும் இவ் வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. இது இக்கட்டுரையாளனுடன் நேரடியாகத் தொடர்பு பட்ட 6iluuLDT(5ub,
மன்னார் மாவட்டத்தில் மருத்துவத் துறையில் மட்டும் 2002/2003, 2003/2004, 2006/2007, 2007/2008, 2009/2010 ஆகிய கல்வி ஆண்டுகளில் தலா இரண்டு பேர் வீதம் மாவட்ட சனத்தொகை அடிப்படையிலான ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி தகுதியற்றவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர். 2011/2012 கல்வி ஆண்டின் பொருட்டு மூன்று பேர் இந்த வகையில் ஆயத்தமாகி இருந்தனர். ஆனால் இவர்கள் அனைவரும் பழைய பாடத்திட்டத்திற் குரியவர்கள் ஆதலால் இவர்களில் இருவர் தற்போதைக்கு விலகியுள்ளதாக அறியப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகள் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தற்போதும் பரவலாக இடம்பெற்று வருகின்றது. முன்னர் வவுனியா மாவட்டத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் பெருமளவில் இடம்பெற்ற போதும் அவை தற்பொழுது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விவகாரங்கள் அனைத்துமே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கட்டு ப்படுத்தப்படக்கூடியவையே. ஆனால் ஆணைக்குழுவோ
16 / அகவிழி - செப்ரெம்பர் 2012

இத்தகைய நடைமுறைகளை வேடிக்கை பார்க்கவும் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கவும் முடிந்தளவில் தனிநபர்களது நன்மைகளின் பொருட்டு பயன்படுத்தவுமே செய்வது வழக்கமானதாகும்.
தனிமாணவர்களது விவகாரத்தை ஒத்ததாகவே ஒட்டுமொத்த மாணவ சமூகத்தினதும் விடயம் தற்பொழுது மாற்றங் கண்டுள்ளது. மேற்படி 0.69% இனுள் அடங்கும் ஒரு சிலருக்காகவே திட்டமிடப்பட்ட வகையில் இத்தனை குளறுபடிகளும் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றம் வரை செல்ல வேண்டி ஏற்பட்டது. குறித்த நபர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அதுவும் நீதிமன்றத் தீர்ப்பினை மீறுவதாகவே அமையும். பிரச்சினையினைத் தீர்ப்பதற்காக அனுமதிக்கப்படும் மாணவர் தொகையினை அசாதாரணமான அளவுகளில் அதிகரிப்பதும் கூட நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும் பல்கலைக்கழக கல்வியினது தரம் தொடர்பான பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வரும் காலப் பகுதியில் தேசிய ரீதியில் இது மேலும் முரண்பாடுகளையும் சிக்கல்களையும் உண்டாக்கவே வழிசெய்யும். இத்தகைய குழப்பகரமான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி உயர்கல்வி அமைச்சர் நிறைவேற்றிக் கொள்ள முனையும் மூன்றாம் நிலைக் கல்வியினது தனியார் மயப்படுத்துகையும் கூட வெற்றியளிக்குமா நீடித்து நிலைக்குமா என்பதும் சந்தேகத்திற்கு இடமானதே.
எந்த ஒரு பொறிமுறையும் எந்த ஒரு விதத்திலும் 100% வினைத்திறன் மிக்கதாக அமைவதில்லை. அவ்வாறமையும் பட்சத்தில் அது இலட்சியப் பொறிமுறையாய் விடுவதுண்டு. தற்போதைய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புதியவர். குறிப்பிட்ட விடயத்தில் சம்பந்தப்பட்ட முன்னைநாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட காலப் பகுதியை அடுத்தே பதவியிலிருந்து விலகிச் சென்று விட்டார். பழையவர் இழைத்த தவறுக்காக புதியவரைப் பதவி விலகிச் செல்லுமாறு கோரமுடியாது. அதே வேளை பதவியைத் துறந்து செல்ல வேண்டியவர்கள் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்தனுக்கு கதைசொல்லும் வேதாளமாக பதவிகளில் மிக இறுக்கமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
விக்கிரமாதித்தன் சுமந்து செல்லும் உடலிலிருந்து வேதாளமாக மீண்டும் கதை சொல்லத் தொடங்காத பட்சத்தில் எல்லாம் நலமாக நிறைவேறும் என்று நம்புவோமாக. வேதாளம் இலவசக் கல்விக்கே சாவு மணியடிக்கத்தக்க வகையில் கதையேதும் சொல்லத் தொடங்கினாலும் அதையும் கேட்பதற்கு நம்மில் பலன் ஆயத்தமாக உள்ளவரை இலங்கையர்க்கு கல்வியின் மீட்சி என்பது வெறுங்கனவாகவே அமையும் எனலாம்.

Page 19
வேதாளம் உயர்தரப் பரீட்சையின் பொருட்டு பாடர்தியான மாணவரது புள்ளிகள், சராசரிகள், நியமவிலகல்கள், Z புள்ளிகள், மாணவரது சராசரி Z புள்ளிகள், பல்கலைக்கழக அனுமதி மேற்கொள்ப்படும் பொறிமுறைகள் படிமுறைகள் அனைத்தையுமே வெளிப்படுத்துமாறு கோரி அதனைச் சம்மந்தப்பட்டவர்கள் நிறைவேற்றும் பட்சத்தில் மட்டுமே கல்விச் சமூகம் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடியதாக இருக்கும். 1980 முதல் 1999 வரை மொத்தத் திரட்டுப்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S SL S SLS S SLS SLS S SLS S S L L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
மூன்றாம் நிலைக் கல்வி, உயர்கல்வி
பல்கலைக்கழக
பட்டப்படிப்பு Hesse ಡಾ.
GUDSTADTLO
as LTL கட்டாயக் கனிவந்ட இடைநிலைக் கல்வி
 
 
 
 
 

புள்ளிகள் 2000இல் சராசரிப் புள்ளி என்பவற்றை வெளியிட்டு வந்த நடைமுறையில் இத்தகைய செயற்பாடு பாதிப்பெதனையும் உண்டு பண்ணப் போவதில்லை. மாறாக வெளிப்படைத் தன்மையை அதிகரித்து ஊழல்களையும் இலஞ்ச இலாவண்யங்களையும் கட்டுப்படுத்துவதற்கே வழிசெய்வதாக அமையும். இதன் மூலம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பல்கலைக்கழக அனுமதியில் இழைக்கப்படும் அநீதிகளும் கணிசமானளவில் களையப்படலாம்.
முறையின் அமைப்பு
--— ழில்முறை கழகம் அல்லாத டி.
நிலைக் கல்வி
தொழில் பயிற்சி sólum Lumpyuh, GOSSÁGJOGUT
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 17

Page 20
பரீட்சைக்கு மு உளவியலின்
வைத்திய நிபுணர் MBBS (Cey), FRCPG
க.பொ.த (சாத), க.பொ.த (உ/த) போன்ற பரீட்சைகளக்குத் தோற்றுதல் உளவியல் கலைச்சொல்லில் குறிப்பிடுவதாயின் வாழ்க்கை நெருக்கடியாகும். (Life Crisis). வின்ட்மான் எனும் உளவைத்திய நிபுணர் உளச்சமநிலையில் ஏற்படும் சிறுமாற்றத்தை வாழ்க்கை நெருக்கடி எனக் குறிப்பிடுகின்றார். நெருக்கடிக்குட்பட்டவர் குறிப்பிட்ட பிரச்சினையை விடுவித்த பின்னர் மீண்டும் அச்சமநிலையை ஏற்படுத்த முயற்சியெடுப்பார். இம்முயற்சிக்கு பிற ஊக்கல் (துணை) வழங்கப்படின் அதன் விளைவு வெற்றியாய் அமையும். உளநலம் மேம்படும். துணைவழங்காவிடின் விளைவு பாதிக்கப்படும். உளநலம் தாழ்வடையும்.
அவ்வாறு புற ஊக்கல் வழங்கல் நெருக்கடி ஊடுதலையீடு (Crisis Intervention) 663 960) updböbüU(6ub. luf"60)&#dbQğ5ğ5 தயாராவதில் துணைவழங்க முடிவது பரீட்சை நுட்பங்களை (Examination Techniques) disibliyug56 ep6)LDT(5tb.
பரீட்சை நுட்பங்கள் எந்தளவிற்கு முக்கியமெனின் அதுபற்றி எழுதப்பெற்ற நூலொன்றில் பரீட்சைகளில் உயர்புள்ளிகளைப் பெறுவது திறமையான பரீட்சார்த்தியல்ல, பரீட்சை நுட்பங்களை உயர்மட்டத்தில் அறிந்த தெளிவுடைய பரீட்சார்த்திகளே எனக் குறிப்பிடப்படுகிறது.
அனைத்துப் பரீட்சார்த்திகளும் நுண்மதி அளவிலும் பாடத்திற்கு செலவிடும் நேரத்தின் அளவிலும் அண்ணளவாக சமமான தன்மையைக் காட்டுவர். அவர்களில் உயர் பெறுபேறுகளைப் பெறுவது பரீட்சை நுட்பங்களை அல்லது பரீட்சை விதிகளை உரிய முறையில் பிரயோகிக்கும் பரீட்சார்த்திகளாகும்.
எனினும் பாடசாலைகளில் பரீட்சை நுட்பங்கள் கற்பிக்கப்படாமை அதிசயம் ஆனால் உண்மை. பரீட்சை படிப்படியாக அண்மிக்கும்போது அவ்வவ் சந்தர்ப்பங்களில் அதற்குத் தயாராக வேண்டிய வழிமுறைகள் கீழ்வருமாறு உபதலைப்புக்களுடன் விளக்கப்படுகின்றன.
1. ஒரு வருடத்திற்கு முன்
2. ஒரு மாதத்திற்கு முன்
18/அகவிழி - செப்ரெம்பர் 2012

கங்கொடுக்க உற்றதுணை
DVJ. ஆறரிகஷ்சந்திர Eng), FC (Cey) (2009)
3. ஒரு வாரத்திற்கு முன்
4. ஒரு தினத்திற்கு முன்
5. ஒரு மணிநேரத்திற்கு முன்
6. ஒரு நிமிடத்திற்கு முன்
ஒரு வருடத்திற்கு முன்
இங்கு பரீட்சை பற்றிய தெளிவு, அதிட்டானசக்தி, களைப்பு, பகுத்தறிவற்ற பயம், பாட உள்ளடக்கம், பாடத் திற்கு செலவிடவேண்டிய காலம், உறக்கம், பரீட்சை நாட்குறிப்பேடு, குறிப்பட்டைகள், கடந்தகால வினாத்தாள்கள் என்பன விவரமாக ஆராயப்படும்.
01. பரீட்சை பற்றிய தெளிவு
சரியான கற்றலென்பது பரீட்சையில் சித்தியடைவது மட்டுமன்று என பல அறிஞர்கள் கூறுகின்றனர். கல்வியென்பது வகுப்பறையில் பல்வேறு விடயங்களை நினைவில் வைத்திருந்தபோது மறதியிலிருந்து எஞ்சுபவை எனக் குறிப்பிடுகின்றனர். அது எவ்வாறிருப்பினும் எதிர்கால சபீட்சத்திற்கு உட்புகும் பிரதான நுழைவாயில் பரீட்சைப் பெறுபேறு என்பது சமூகத்தை நோக்கும் போது தென்படுகின்றது. தனியார் பிரத்தியேக வகுப்புக்களை நோக்கி இழுபடும் பாரிய மாணவர் வீதி வலம் வருதல், மதில்களில், பேருந்துகளில், மின்கம்பங்களில், மரங்களில் இணைக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு ஆசிரிய வித்துவான் களின் பெயரைத் தாங்கிநிற்கும் கவர்ச்சியான நிறங்களிலும் சாயலிலுமமைந்த விளம்பரப் பதாகைகளை நோக்கும் போது பிரதான நுழைவாயிலின் பரீட்சையின் அருமைபெருமை தெளிவாகின்றது. எதிர்கால சுபீட்சத்திற்குள் நுழையும் பிற்பக்க நுழைவாயில்கள் அமைந்திருப்பினும் பிரதான நுழைவாயிலாக சமூகத்தினால் அங்கீகரிக்கப் பட்டிருப்பது பரீட்சையில் சித்தியடைவதாகும் என்பது S-6060LD.
பரீட்சை போன்ற திறமையை அளவிடும் போட்டி நிலைமைகள் ஆதிகால மானிடர்களிடையேயும்

Page 21
காணப்பட்டுள்ளன. தற்காலப் பரீட்சைகள், ஆதிகாலத்தில் வாழ்ந்த பின்தங்கிய கோத்திரங்களிடையேயும் காணப்பட்ட ஒருவகையான சடங்காகக் கொள்ள முடியும். அன்று புதிய கட்டிளைஞர்களை சமூகத்தில் அங்கீகரிப்பதற்கு ஒரு சில சம்பிரதாய பூர்வ கடினமான சடங்கொன்றினை நிறைவேற்ற வேண்டியிருந்தது. தற்காலத்தில் பரீட்சைமண்டபத்தில், குறித்த தினம், குறித்த நேரம், குறிப்பிட்ட ஆசனத்தில் அமரவேண்டியது போன்று கடந்த காலத்தில் புதிய கட்டிளைஞருக்கும் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. இத்திட்டங்களை வகுப்பவர்களுக்கு கெளரவத்துடன் கூடிய பயம் இளைஞரிடையே காணப்பட்டது. உணவருந்தல், உறக்கம் என்பன அந்தக் கடினமான சடங்கினால் பிற்படுத்தப்பட்டது. சித்தியடையத் தவறிவிடுவோமோ எனும் பயம் மனதில் நிறைந்திருந்தது. உடற்களைப்பும் காணப்பட்டது. இன்று க.பொ.த (சா.த) மற்றும் (உ.த) பரீட்சைகளிலும் அச்சடங்குகளின் இயல்புகள் உட்பொதிந்துள்ளது. வனாந்தர யுகத்தில் வாழ்ந்த நாய்கள் உறங்க முற்படும் போது மூன்று முறை உறங்குமிடத்தைச் சுற்றிவந்து எதிரிகள் உள்ளனரா என அறிந்து அதன்பின் துங்கிய பழக்கத்திற்கு, இன்றும் எதிரிகளற்ற வீட்டில் வாழும் நாயும் அதன் மூதாதையர்களின் சடங்கின் எச்சங்களை அதே போல் செயற்படுத்துகின்றன. அதே போல் எமது பழைய கற்பனைகளின் சடங்கு மீதிகள் நவீன சமூகத்தில் எங்சியுள்ளன. தான் சமூகத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு சட்ட திட்டங்களுக்கேற்ப வளர்ந்தோரின் விமர்சனத்திற்குட்பட்டு கடினநிலைச் செயற்பாடுகளிலீடுபட்டு வெற்றிபெறுவதற்கு உளரீதியான தேவை எம்மிலிருப்பதை நினைத்துப் பார்க்க முடியும். போட்டிமிகு பரீட்சைகள், இவ் உளத்தேவையில் எமக்கு எஞ்சியிருக்கும் பாகமாக நோக்கும் போது, போட்டிமிகு பரீட்சைகளுக்குத் தோற்றுதல், மனத்திருப்தியைப் பெறும் செயற்பாடாகும்.
போட்டிமிகு தொழிற்பாட்டினால் வெற்றிபெறுதல் மனைநிறைவிற்குக் காரணமாகும். சிவனொளிபாதமலையில் ஏறுவது கடினமான காரியமாயிருப்பினும் சிகரத்தையடைவது திருப்திகரமானது. கற்றல் கடினமானது. சித்தியடைதல் திருப்திகரமானது. ஒரு தொழிற்பாடு இலகுவதனதாயின் தேறும் போது கிடைக்கும் மகிழ்ச்சி குறைவானது. கடினமான பரீட்சையில் சித்தியடைவதனால் ஏற்படும் மகிழ்ச்சி அதிகமாகும்.
நவீன சமூகத்தின் ஏனைய போட் டிமிகு சூழ்நிலைகளுக்கு மனதைப் பழக்கிக்கொள்ள பரீட்சை பிரயோசனப்படும். விளையாட்டு, அரசியல், தொழிற் துறைகளில் அவ்வாறான போட்டிகள் நிலவுகின்றன. அதே போல் சமூகத்தில் எதிர்நோக்கியிருக்கும் வெற்றி. தோல்விகளுக்கு ஒத்திகையளிக்கும் விடயமாகவும் பரீட்சையைக் கருதலாம். வெற்றியினால் அதிக வெற்றிச்

செருக்கடையாமலும் தோல்வியினால் அளவுக்கதிகமான தாக்கத்திற்குட்படாமலிருக்கவும் பரீட்சை உளப்பயிற்சியை வழங்கும்.
போட்டிமிகு பரீட்சைகள் உளநெருக்கீட்டை (Tensions) ஏற்படுத்துவது உண்மை. எனினும் ஓரளவு நெருக்கீடு காணப்படுவது கற்றலுக்குத் துணைபுரியும் என்பது உளவியலாளர் கருத்து. ஏனையவர்களைவிட நன்றாகக் கற்று அதிக புள்ளிகளைப் பெறமுடியுமென அறிந்திருக்கும் போது அதன் மூலம் அதிக வரவேற்புக் கிடைப்பதை அறிந்திருக்கும் போது அப்பெறுபேற்றைத் தரும் விடயங்களை மிக இலகுவாக மனதில் பதிந்து கொள்ள முடியுமென உளவியலாளர் கருதுகின்றனர். அதனால் தனியே கற்றலில் ஈடுபடுவதை விட போட்டியுடன் கூடிய சூழலில் கற்பது முக்கியத்துவம் பெறுகின்றது. தனியே கற்கும் போது கூட தபால் மூலம் கிடைக்கும் கற்றல் பொதிகளைக் கூட ஆசிரியரினால் நேரடியாக கிடைப்பதாக மனதில் வைத்துக்கொண்டு அவரினால் கிடைக்கும் பாராட்டு சகமாணவர்கள் என்பவற்றையும் நினைவில் நிறுத்தல் வேண்டும். ஹாவி கூன் எனும் சத்திரசிகிச்சை நிபுணர் செய்தது போன்று மனதில் போட்டியை ஏற்படுத்திக் கொள்ளல் பயன்மிக்கது. கூன் அவர்கள் அம்முறை மூலமே தனது சத்திரசிகிச்சைகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.
உளநலத்துடன் (Mentel Health) தொடர்பான அல்பா (alpha) மின்னலைகள் கற்றலின் போது மூளையிலிருந்து வெளியேறுவதைக் கற்றலை உளவடுவாக நினைக்கும் பரீட்சார்த்திகள் அறிந்திருத்தல் வேண்டும். தியானத்தின்போதும் இவ்வலைகள் வெளியேறும். கற்றல் உளத்திற்கு அனுகூலமானது. தேவையற்ற விதத்தில் உறக்கமிழந்து காரணமின்றிய பயங்களை மனதில் சுமந்த வண்ணம் கற்றலில் ஈடுபடுவதே பிரதிகூலமானது. சுமூகத்தினால் சிறந்ததாக அங்கீகரிக்கப்பட்ட விடயமொன்றை விசேடமாக குழுவாக நிறைவேற்றுவதும் உளநலத்தை மேம்படுத்தும். குறிப்பிட்ட காலப் பகுதியினுள் சட்டதிட்டங்களுக்கேற்ப அவ்வாறானதொன்றைச் செய்வது உளத்திற்கு சாந்தியளிக்கும். இச்சாந்தியளிக்கும் காரணிகள் சமயச் சடங்குகளிலும் அதே போல் கற்றலிலும் அடங்கியுள்ளது.
02. அதிசவுர்டான சக்தி
ஒரு வருடத்திற்கு முதலிலிருந்து தொடர்ச்சியாக கற்றலில் ஈடுபடும் சில பரீட்சார்த்திகளின அதிஷ்டானசக்தி குறைவடைய இடமுண்டு. ஒரு சிலர் இடைவெளியில் நின்று வேறு வழிகளுக்கு மாறுகின்றனர். பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் இவ்வாறான மாறுதல்கள் இடம்பெறுவதுண்டு. எனினும் பரீட்சைச் சானிறதழ்
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 19

Page 22
தேவைப்படினும் பரீட்சையில் சித்தியடைந்து சான்றிதழை உடைமையாக்கிக் கொள்ளல் தனது எதிர்காலத்தின்பொருட்டு பெற்றுக்கொள்ளும் காப்புறுதியாகக் கருதி அவ்வாறான முயற்சிக் குறைவுகளை அதிஷ்டான சக்தி மூலம் துரத்தியடிக்கலாம்.
03. களைப்பு
ஒரு வருடத்திற்கு முன்பிருந்து கற்கும் பரீட்சார்த்தி அளவு கடந்த பதகளிப்புடன் (Anxiety) காணப்படுவதால் களைப்பு ஏற்படலாம். அடிக்கடி ஒணுய்வு பெறுவது முக்கியம். அடிக்கடி ஓய்வெடுப்பதன் மூலமும் வினோதச் செயற்பாடுகள் மூலமும் இதனைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
04. பகுத்தறிவற்ற பயம்
சிலந்திகளுக்கு, பூனைகளுக்கு, உயர்ந்த இடங்களில் ஏறுவதற்கு ஒரு சிலரில் காணப்படும் பயம் (Phobia) போன்று பரீட்சைகளுக்கும் அதுபோன்ற குணங்குறிகள் காணப்படமுடியும். அடிக்கடி பாடசாலைகளில் நடைபெறும் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கும் போது உணர்வுறுதல் (Desensitigation) மூலம் இதனைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அதனைத் தவிர உளப்பரிகார அலுவலர் (Psychotherapist) ஒருவரின் சேவையை பரீட்சைக்கு முன் பெற்றுக் கொள்ளலாம்.
05. விடயப்பரப்பு
பரீட்சைக்குத் தயாராவதாயின் அதற்குரிய விடயப்பரப்பையும் குறிப்பிட்ட பாடங்களில் கற்கவேண்டிய துணுக்குகளையும் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.
06. பாடத்திற்கு ஒதுக்க வேண்டிய காலம்
பாடசாலையில் செலவிடப்படும் நேரத்தை விட மேலதிகமாக எவ்வளவு நேரத்தை கற்றலில் செலவிடலாம் என்பதை அறிந்திருத்தல் சிறந்தது. வெறுப்பான இயந்திரப் பணிகளைக் கூட தினம் 8 மணிநேரம் திறமையாக மேற்கொள்ள முடியும் என கைத்தொழில் உளவியலாளர்கள் ஆய்வின்போது உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்பின்னர் திறமை படிப்படியாக குறைவடையும். நுண்மதியைப் பிரயோகித்து கவனத்துடன் கற்பது வெறுப்பற்றதாகவிருப்பினும் களைப்பை ஏற்படுத்தும். 8 மணிநேர வரையறை கற்றலில் உகந்ததாக இருப்பினும் இடைவேளையுடையதாகக் கற்பதன் 5மூலம் இந்த வரையறையை மீறமுடியும். ஊதாரணமாக ஒரு மணி நேரக் கற்றலின் பின் (வாசிப்பு, பயிற்சி) ஐந்து நிமிடம் ஒய்வெடுத்து மீண்டும் கற்றலைத் தொடரலாம். ஒய்வுபெறும் ஐந்து நிமிடத்தில் வேலை எதுவும் செய்யாமலிருத்தல், திறந்த வெளியிலுள்ள காற்றைச் சுவாசித்தல், சிரிப்பூட்டும்
20 / அகவிழி - செப்ரெம்பர் 2012

கலந்துரையாடல்களில் ஈடுபடல், தியானம் செய்தல் என்பன பொருத்தமானவை. தொலைக்காட்சி பார்த்தல் கற்றலைப் போன்று விழிகளுக்கு வேலையளிப்பதால் அது உகந்ததன்று. அவ் ஐந்து நிமிடம் விழிகளுக்கு ஓய்வுதருமாயின் சிறந்தது. ஐந்து நிமிடத் தூக்கம் மிகச் சிறந்தது எனினும் அதனை விட நீண்ட நேரம் தூக்கத்தில் கழியுமாயின் அடுத்த பாட வேளைகளுக்கு காலம் போதாமலாகலாம். பாடலொன்றைக் கேட்பதி தவறகளில்லை எனினும் உளவியலாளர் பின்னோக்கி அகத்தடை (Retroactive inhibition) எனக் கருதும் காரணியாகிய பாடலின் வசனங்கள், கருத்து என்பன மனதில் நுழைந்து அதுவரை கற்றறிந்த விடயங்கள் மறந்து போக இடமுண்டு.
பின்னோக்கு அகத் தடை என்பது முதலில் யாதேனுமொன்றை ஞாபகத்தில் நிறுத்தி இரண்டாவதாக யாதேனுமொன்றை ஞாபகத்தினுள் செலுத்தும் போது இரண்டாவதினால் முதலாவது சிறிதளவு மறக்கப்படுவதாகும். இரண்டாவதும் முதலாவதும் ஒரே மாதிரியாயின் அகத்தடை அதிகரிக்கும். எனினும் விழியினால் நோக்கும் குறிப்பும் காதினால் கேட்கும் பாடலும் ஒரே மாதிரியற்றிருப்பதால் செயலிழப்பு குறைவாகும். வாத்திய இசையினால் இச்செயலிழப்பு ஏற்படாது.
புத்திரிகையாசிரியர்களை வைத்து நடாத்தப்பட்ட ஆய்வுகளை ஒரு முறைக்கு மூன்று மணிநேரத்தை விட உயர் மட்டக் கவனம் செலுத்துவது கடினமென்பது தெரியவந்துள்ளது. அவ்வாறு கவனம் செலுத்தப்படினும் விளைவு பிரதிகூலமானது. ஒவ்வொரு பரீட்சார்த்திகளுக்கும் இந்த மூன்று மணிநேர உயர் கால வரையறை ஒரே மாதிரிப் பாதிக் காவிடினும கைத் தொழில் உளவியலாளர்களின் முடிவுகளைக் கவனத்தில் எடுப்பது புத்திசாதூரியமானது.
உறக்கம்
பரீட்சார்த்திகள் மட்டுமல்ல அனைவருக்கும் 7-71/2 மணி நேர உறக்கம் அவசியமானது. அதிலும் உள உழைப்பால் கற்பவருக்கு மிக முக்கியம். உடலியல் மருத்துவ நிபுணர்களின் பல ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட இத்தகவலை அனேகமானோர் அறிந்திருப்பதில்லை. பரீட்சைக்கு முன் உளப்பிணிகளால் பீடிக்கப்பட்டு சிகிச்சையை நாடி வரும் பெரும்பாலான பரீட்சார்த்திகள் நோய் நிலையை விபரிக்கும் போது நோய்க்காரணியாக உறக்கம் அமைந்திருப்பதை அறிய முடிகின்றது. நித்திரை விழித்தல் கற்றலின் திறமையைக் குறைத்து விடும். நீர்ப்பாத்திரத்தில் பாதங்களை இட்டு அடிக்கடி நனைக்கப்படும் துவாயினால் தலையைச் சுற்றிக்கொண்டு கற்றலில் ஈடுபடும் பரீட்சார்த்திகள் இதனை அறிந்திருத்தல் வேண்டும்.

Page 23
நித்திரைக்குச் செல்லமுன் ஞாபகம் அவசியமாகும் பாடங்களை உதாரணமாக இரசாயனவியல், வரலாறு, பாடங்களை கற்றல் பொருத்தமாக அமைவது பின்னோக்கு அகத்தடை குறைவாயிருப்பதனாலாகும். உறக்கத்தினால் பெற்றுக்கொண்ட ஓய்வின் பின் கவனம் அதிகமாகத் தேவைப்படும் பாடங்களை அதாவது பெளதீகவியல், கணிதம் என்பவற்றைக் கற்றல் வேண்டும்.
பரீட்சைநாட்குறிப்பு Test Diary
மொனிடர் அப்பியாசப் புத்தகமொன்றை இதற்குப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு பக்கத்தை ஒதுக்கி ஆரம்பத்திலிருந்து குறிப்பெழுத முடியும். நாள் தொடங்கு முன், அந்நாளில் கற்கத் திட்டமிட்டிருக்கும் பாட அலகுகளை நாட்குறிப்பேட்டின் குறிப்பிட்ட பக்கத்தின் இடது புறத்தில் எழுதிக் கொள்ள முடியும். அவ்வாறு எழுதும் போது குறிப்பிட்ட நாள் காலை அல்லது அதற்கு முன்னையநாள் இது எழுதுவது சிறந்தது. அந்நாளில் கற்றலை ஆரம்பிக்கும் நேரத்தையும் நிறைவு செய்து எழும்பிச் சென்ற நேரத்தையும் பக்கத்தின் நடுப்பகுதியில் குறித்துக் கொள்ள முடியும். உதாரணமாக நேரம் மு.ப. 6.25 என குறித்த பின்னர் நாட்குறிப்பை மூடி இலாச்சியில் போட்டு ஒரு நிமிடமேனும் விரயமாக்காமல் கற்றலைத் தொடங்க வேண்டும். கற்றலை ஆரம்பிப்பதற்கு நீண்ட நேரத்தை விரயமாக்கும் ஆளுமையுடையோருக்கு நேரவிரயமின்றி கற்றலில் ஈடுபடுவதற்கு இதன் மூலம் பயிற்சி கிடைக்கும்.
ஒன்று, இரண்டு, மூன்று மணிநேரத்தின் பின் கற்றல் சுற்றை நிறைவு செய்திருப்பினும் அல்லாதிருப்பினும் காலத்தை நாட்குறிப்பின் பக்க நடுப்பகுதியில் குறித்துக் கொள்ள முடியும். உதாரணமாக மு.ப. 7.55வலது பக்கத்தில், பாடத்திற்கு செலவழிக்கும் காலம் 625-7.55 வரை என குறியீடாக குறிப்பிட முடியும். இங்கு ஒரு கோடு கால் மணி நேரத்தைச் சுட்டி நிற்கும். அதன்படி ஒரு மணிநேரத்திற்கு ஒரு நட்சத்திரக் குறியீடு வெகுமதியாகக் கிடைக்கும். இவ்வாறு நாள் முடிவில் 7-8 நட்சத்திரங்கள் கிடைப்பதன் மூலம் அன்றைய தின உறக்கத்திற்கு முன் அன்றைய தினம் தான் நன்றாகக் கற்றலில் ஈடுபட்டிருப்பதாக சிறந்த பின்னூட்டல் (Feedback) கிடைக்கும்.
கற்றலில் அதிஷ்டானம் (நாட்டம்) குறையும் போது நாட்குறிப்பின் கடந்தகாலப் பகுதியில் பெற்ற நட்சத்திரங்களைப் பார்ப்பதன் மூலம் ஆறுதல் பெற முடியும். நாட்குறிப்பின் எஞ்சியுள்ள வெறுமையான பக்கங்களைப் புரட்டுவதன் மூலம் பரீட்சைக்கு அவசியமான எதிர்வரும் காலம் இன்னும் கடந்து செல்லாமலிருப்பதை உணருவதன் மூலம் பதகளிப்பு குறையும்.

அஞ்சலட்டைகள்
இங்கு அஞ்சலட்டைகளைக் குறிப்பிடுவது அஞ்சலட்டையின் அடிப்படையில் அதே அளவிலான அட்டைகளை எந்தவொரு அச்சகத்திலிருந்தும் பெறமுடியும்.
வருட ஆரம்பத்தில் இவ்வட்டைகளின் எண்ணிக்கை நூறு எனும் பெறுமானத்தையுடையவாறு அட்டைப் பொதியைக் கற்றல் மேசையின் இடது பக்கத்தில் வைத்துக்கொள்க. கற்றலின் பின் உரிய அலகின் சாராம்சத்தை தெளிவான தலைப்புக்கள் மற்றும் சிவப்பு-நீல கீழ்க்கோடிட்டவாறு அவ்வட்டைகளின் இருபுறமும் குறிப்பெழுத முடியும், எழுதிய பின்னர் அட்டைகளை மேசையின் வலது புறத்தில் வைத்தல் வேண்டும். காலம் நீண்டு செல்லும் போது படிப்படியாக இடப்புற பொதியின் உயரம் குறைவடைய வலது புறம் உயரம் அதிகரிக்கும்.
வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச்செல்லும் போது வலது புற அட்டைகிளிலொன்றை பொக்கற்றில் அல்லது பயணப்பொதியில் போட்டுக் கொண்டு செல்லாம். பஸ்வண்டி வரும் வரை, வண்டியில் பிரயாணிக்கும் போது, தேனீர் இடைவேளையில் வீண்விரயமாகும் பெறுமதியான நேரத்தை அட்டையைப் பார்த்து உபயோகிக்கலாம். நூல்களை சுமந்து செல்வதும் உபயோகிப்பதும் கடினமில்லாமல் இது இலகுவானதும் கருத்துடையதுமாகும்.
இதனை அடிக்கடி வாசிப்பதற்கு உச்ச கவனம் தேவைப்படாது. பரீட்சை நெருங்கிவரும் போது அவ்வாறு வாசித்த குறிப்பட்டைகளை மிகவும் துரிதமாக வாசிக்க முடியும். அடிக்கடி வாசிப்பதால் கிடைக்கும் மிகையான கற்றல் (Over Learning) பிற்காலத்தில் மீள்கற்றலை (Relearning) இலகுவாக்குவதாகவும் துரிதமாக்குவதாகவும் உளவியல் கருதுகின்றது.
சாராம்சத்தைக் குறிப்பெடுக்க, வாசித்த பாடத்தை விளங்கிக் கொள்ளல் முக்கியமென்பதால், அஞ்சலட்டை முறை தெளிவைக் கூர்மையாக்குவதிலும் துணைபுரியும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 21

Page 24
கல்வியியல் : வாண்மையும்
8.
(Lp வடகிழக்கு
ஆசிரியர் தொழில் இன்று ஒரு வாண்மைத் தொழிலாக விருத்தியுற்றுள்ளது என்றும் ஆசிரியர்களின் வாண்மை 6(555 (Professional Development) 356)6.uflair BUCuplb, கல்வித் துறைச் செயற்பாடுகளின் வினைத்திறனும் உயர்ச்சி பெறுவதற்கு அவசியமானதென்றும் கூறப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்கான பல செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மரபுவழி வாண்மைத் தொழில்களாக சட்டம், மருத்துவம், மருத்துவம் (இறைபணியும் சமயப்பணியும்) என்பன விளங்கி வந்தன. கைத்தொழில் மயமாக்கம், வர்த்தகமும் பரிவர்த்தனையும் அதிகரித்தல், நகர மயமாக்கம் ஆகிய பொருளாதார சமூக மாற்றங்கள் மேற்குறித்த மரபுவழித் தொழில்களின் அமைப்பையும் தன்மையையும் மாற்றியதோடு புதிய வாண்மைத் தொழில்கள் பலவற்றையும் உருவாக்கின. வுாண்மைத் தொழில் என்பது வரலாற்று முறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஓர் எண்ணக் கருவாகும். ஆயுள் வேத சித்த வைத்திய முறைகளுக்கு நீண்ட கால வரலாறு உள்ளதெனினும் இலங்கையில் மருத்துவம் ஒரு வாண்மைத் தொழிலாக 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளிலேயே விருத்தியுற்றதெனலாம். இவ்வாறே சட்டம், பொறியியல், கணக்கியல், முகாமைத்துவம், வங்கியியல் ஆகிய வாண்மைத் தொழில்களும் அண்மைக்கால வளர்ச்சியாகவே கொள்ளப்பட வேண்டும்.
வாண்மைத்தொழில் (Profession) என்பதன் சமூகவியல் அர்த்தம் யாது என்பதை அடுத்து நோக்குவோம். ஒருவரை வாண்மையர் (Professional) என்று எப்பண்புகளை ஆதாரமாகக் கொண்டு அடையாளம் காண்கிறோம் என்பதைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.
ஆய்வறிவாளர் (Intelectual)
வாண்மையர்கள் செய்யும் தொழில்கள் ஆய்வறிவை அடிப்படையாகக் கொண்டவையாதலால் வாண்மையர்கள்
22/அகவிழி - செப்ரெம்பர் 2012
 

எண்ணக்கருக்கள் - 7
வாண்மை விருத்தியும்
சண்முகலிங்கம் ன்னாள் செயலாளர்
மாகாண கல்வி அமைச்சு
அடிப்படையில் ஆய்வறிவாளர்களாகத் திகழ்கின்றனர். வாண்மையாளர்களிடம் குறிப்பிட்ட தொழில் ஒன்று பற்றிய தொழில் திறன் (Skill) இருக்கும். இத்திறன் வெறும் பயிற்சியின் அடிப்படையிலாக மட்டும் இல்லாமல் கோட்பாட்டு அறிவு (Theoretical Knowledge) சார்ந்ததாகவும் இருக்கும்.
நீண்டகாலக் கல்வியும் பயிற்சியும்
வாண்மையர் குறித்தவொரு தொழிலைப் பற்றிய கல்வியை ஆழமாக நீண்டகாலம் கற்றவராகவும் அத்தொழிலின் நுணுக்கங்களைப் பயின்றவராகவும் இருப்பார். உதாரணமாக மருத்துவத்துறையை எடுத்துக் கொள்வோம். மருத்துவர்கள் ஐந்து ஆண்டு காலம் மருத்துவம் பற்றி மட்டும் ஆழமாகக் கற்கிறார்கள். அதற்கு முன்னர் அவர்கள் க.பொ.த (உயர்தரம்) வரை கற்றுப் பொதுக்கல்வி ஒன்றைப் பெறுகின்றார்கள். இப்பொதுக் கல்வி அவர்களின் சிறப்புக் கல்விக்கு அத்திவாராமாக அமைகிறது. சட்டம், கணக்கியல் ஆகிய துறைகளிலும் இவ்வாறே நீண்ட காலக் கல்வியை வாண்மையர் பெற்றுக் கொள்கின்றனர். கல்வியுடன் இணைந்ததாக திறன்களின் பயிற்சியும் அமைகிறது.
பயிலுநர் நிலை
குறித்த துறைக் கல்வியை முடித்துப் பட்டம் பெற்ற பின்னர் குறித்தவொரு காலப்பகுதிவரை பயிலுனராகப் பணிபுரியும் தேவை வாணி மையராக ஆவதற்கு அவசியமானது. இலங்கையில் மருத்துவர்கள் அரசாங்க மருத்துவ மனைகளில் ஓராண்டு காலம் பயிலுனராகக் கடமையாற்றிய பின்னரே மருத்துவராக பணியாற்ற முடியும். சட்டத்தரணிகளாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள முன்னர் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் கீழ் பயிலுனராக சட்டத்துறை வாண்மையர் பயிற்சி பெறுகின்றனர்.

Page 25
வாண்மை விருத்தி
குறித்த தொழில் ஒன்றில் புகும் இளைஞரான வாண்மையர் ஒருவர் அத்துறையை தமது வாழ்நாள் தொழிலாகத் தேர்ந்து கொள்கிறார். வானிமை என்ற தமிழ்ச் சொல் வாழ்க்கைத் தொழில் என்ற கருத்தை உடையதாக இருந்ததையும் குறிப்பிடலாம். குறித்த தொழில் நீண்டகாலம் அவரால் செய்யப்படுவதால் தொடர்ச்சியான கல்வியின் மூலம் அவர் அச்சேவையில் உயர்ச்சியும் வளர்ச்சியும் பெறுகின்றார். இதனையே வாண்மை விருத்தி (Professional Development) 6T6irust.
G5fro (Testing)
வாண்மை தொழில் துறையைச் சேர்ந்தவர்களின் சபை அல்லது அமைப்பு ஒன்று இருக்கும். அந்தச் சபை தனது உறுப்பினர்களின் தகுதியைப் பரீட்சித்து சான்றிதழை வழங்கும். உதாரணமாக இலங்கை மருத்துவ சபை (Srilanka Medical Council) LD(big,6ft 356s basiT607 Lig565 சான்றிதழை வழங்கி அங்கீகரிக்கின்றது.
வாணர்மையர் சங்கங்கள்
சுட்டத்தரணிகளின் சங்கம் (Bar Association) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மருத்துவர்கள் G.M.C.A போன்ற சங்கங்களில் இணைந்து செயற்படுகின்றனர். இவை தொழிற் சங்கங்கள் என்ற நிலையை விட வேறுபட்ட ஒரு தளத்தில் பணிபுரிகின்றன. உறுப்பினர்களின் தர மேம்பாடு இவற்றின் நோக்கங்களில் பிரதானமானது. சில நியமங்களையும் தரங்களையும் பேணுவதில் இச்சங்கங்கள் அக்கறை கொண்டுள்ளன.
ஒழுக்கக் கோவை
வாண்மைத் தொழில்களில் ஈடுபடுவோர் அவ்வத்தொழில்கள் சார்ந்த அமைப்புக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்பட்டு ஒழுகுபவராக இருப்பர். குறித்த தொழில் சார்ந்த ஒழுக்க நியமங்கள் உறுப்பினர்களால் கடைப்பிடிக்கப்படும்.
தன்நலன் கருதாமல் பிறர்மீது அக்கறையுடன் தம் தொழிலைச் செய்தல்
வாண்மைத் தொழில்கள் பல சாதாரண மக்களிற்கான சேவைகளுடன் தொடர்புடையவை. இதனால் வாண்மையர் தன் நலன் கருதாமல் பிறர் நலன் கருதி அக்கறையுடன் பணிபுரிவோராக இருப்பர். பிற எல்லா வாண்மைத் தொழில்களையும் விட ஆசிரியத் தொழிலில் இப்பண்பு

நிறையவே உள்ளது.
ஆசிரியத் தொழில் முழுநிறைவானதும் மேற்குறித்த எல்லாவகை பண்புகளும் ஒருங்கே அமையும் வாண்மைத் தொழிலாக வளர்ச்சியுற்றுள்ளதா என்பது சிந்தனைக்குரியது. ஒரு தொழில் வாண்மைத் தொழிலாக வளர்ச்சி அடைவதற்கு அத்துறைசார் நிறுவனங்களும், அமைப்புக்களும் வாண்மை விருத்திக்கான செயற்திட்டங்களை முன்னெடுத்தல் அவசியமாகும். ஆசிரியத் தொழில் ஒரு வாண்மைத் தொழிலாக விருத்தியடைவதற்கு பல திட்டங்களைச் செயற்படுத்தப்படல் வேண்டும்.
ஆசிரிய வாண்மை விருத்தி இருநிலைகளில் நோக்கப்படலாம்.
01. தனிநபர் வாண்மை விருத்தி
02. நிறுவன நிலைப்பட்ட வாண்மை விருத்தி
தனிநபர் வாண்மை விருத்தி தனி ஒருவர் சுய கற்றல் மூலம் தனது அறிவையும் திறன்களையும் வளர்த்துக் கொள்வதைக் குறிக்கும். சுயகற்றல் ஒருவரது சொந்தக் கற்பித்தல் அனுபவத்தின் மூலமும் வளர்ச்சி பெறும்.
நிறுவன நிலைப்பட்ட வாண்மை விருத்தி கல்வி நிறுவன முறைமை என்ற முழுமையின் பகுதியாக நோக்கப்படும். அது நிறுவனத் தேவைகள் (Organisational Needs) அடிப்படையில் அமைவது. ஒவ்வொரு நிறுவனமும் சில தெளிவான நோக்குகளையும் அந்த நோக்கங்களை அடைவதற்கான இலக்குகளையும் கொண்டதாக செயற்படும். இலங்கையில் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் கல்வி தொடர்பான நோக்கங்கள் இலக்குகள் என்பவற்றை வகுத்துச் செயற்படுகின்றன. இந்நோக்கங்களையும் இலக்குகளையும் அடைவதற்கான செயன்முறையில் பல உப முறைமைகள் பங்கு கொள்கின்றன. ஆசிரியர் சேவை என்ற முறைமை முழுமையான கல்வி முறைமையின் தரத்தையும் செயற்திறனையும் உயர்த்துவதற்கு உதவும் வகையில் நிறுவனம் சார் வாண்மை விருத்தி அமையும்.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 23

Page 26
சரித்திரம்
GAJU G8IGOGAJ
சரித்திரம் ஆழமானது, அகலமானது, பழைய நினைவுகளை விரிவாக, விளக்கமாக, அழுத்தமாக கோர்த்து தரும் ஆக்க முயற்சிகளுக்கு அத்திவாரமாக சரித்திரம் அமை கின்றது. சரித்திரம், பழைய சம்பவங்கள், இயக்கங்கள், அவை ஏற்பட்டதற்குரிய காரணங்கள், தொடர்புகள், பெறுபேறுகள் போன்றவற்றை கூடிய அளவு சரியாக சமர்ப்பிக்கத் தவறுவதில்லை. இது மனித அனுபவங்களின் களஞ்சியம் எனலாம். சரித்திரம் பற்றிப் பல கோணங்களில் ஆராயலாம். விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில் இது பல்பரிமாணங்களைக் (Multidimentional) கொண்டுள்ள தாராண்மைக் கல்வியாகும். (Liberal Education).
சரித்திரம் என்றால் என்ன? வரலாறு என்பது, சமூகங்கள் தம் பழைய அனுபவங்களையும் பிரச்சினை தீர்க்கும் முறைகளையும் ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு ஏற்படுத்திக் கொண்டுள்ள ஆயத்தமாகும். என வரலாற்று நிபுணர் G.J. ரீனியர் கூறியுள்ளார். மேலும் சரித்திரம் பற்றிச் சில சரித்திர ஆசிரியர்களால் வழங்கப்பட்ட எண்ணக்கருக்களை ஆராய்வது பொருத்தமாகும். சுமூகமாக வாழ்பவர்கள், கடந்த கால நிகழ்வுகளை, பாரம்பரியங்களை அறிந்தால் நிகழ்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுலபமாக இருக்கும். மேலும் பிரபல சரித்திர ஆசிரியர் G.M. டிரவெலியன் கூறிய கருத்தை ஆராய்வது பொருத்தமாகும்.
நான் எத்துணை முதுமை எய்துகிறேனோ அத்துணை (விஞ்ஞான சார்பற்ற) மானுடக் கல்வியின் ஆதாரமாக, வரலாற்றுக் கல்வி அமைய வேண்டும் என்று எண்ணுகிறேன். கடந்து செல்லும் நாட்களின் போக்கையும் நிலைமையையும் நாம் அவதானிக்கும் போது, என்னுடைய எண்ணம் மேலும் உறுதியாகின்றது. இது ஏனைய பாடங்களுடனும் தொடர்புடையது.
அண்மைக் காலத்தில் சரித்திரத்தை ஒரு பாடமாகக் கல்வி அமைச்சு புகுத்தியதை இட்டு பலரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதை ஒரு திருப்பு முனையாகவும், கல்வியின் புனித யாத்திரையின் மைற் கல்லாகவும் கருதலாம். அறிதலும் உணர்தலும் சரித்திரத்தின் உந்து சக்தியாகும்.
24/அகவிழி - செப்ரெம்பர் 2012
 

ஒரு சமூக நினைவு
QQImage:Jğ5ğShGörüb SİLEAS و قة. ولا
சரித்திரம் என்ற சொல் இஸ்ரோறியா (storia) கிரேக்க மொழியில் இருந்து தோன்றியதாகும். கடந்த காலத்தில் மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை விளக்குகிறது. இது ஒரு சமூக நினைவு எனவும் குறிப்பிடலாம்.
சரித்திரம் என்பது, மனித வர்க்கத்தின் வேறுபட்ட காலங்களில் வாழ்ந்த, மனிதவர்க்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமான கதை என பிறாட் லி (Bradley) கூறியுள்ளார்.
மனித சரித்திரம் என்பது மனித இலட்சியங்களின் (Ideologies) சரித்திரம். மனிதன் யார், மனிதனால் புரியப்பட்டவை என்ன என்பதைக் கற்பிப்பது சரித்திரம் என கொலிங்வூட் கூறுகிறார்.
விரைவான மாற்றங்களை வழங்கும் பாடம், சரித்திரம் என்றும் மாற்றங்கள் ஏற்படாதவற்றில் பெறுமதியில்லை என்றும் சரித்திரம் கூறுகின்றதென்று பேராசிரியர் ஜியோபிறே (JeOfry) தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
சரித்திரத்தை ஏன் படிக்க வேண்டும்?
ஏனைய பாடங்களைப் படிப்பதற்கு, பெறுமதியுடைய சரித்திரப் பாடம் வழிகாட்டியாகத் திகழ்கின்றது. சரித்திர ஆசிரியருக்கும், பழைய நிகழ்வுகளுக்குமிடையில் ஏற்படுகின்ற உன்னத சம்பாஷனையாகும். சரித்திரத்தில் தோன்றும் நல்ல கதாப்பாத்திரங்களைப் பின்பற்றி, மனித வர்க்கம் சேவை புரியலாம்.
சரித்திரம் என்ற பாடம் அறிவைப் பெறுவதற்கு, சகிப்புத் தன்மையை (Tolerance) மேற்கொள்ளவும் பலத்துடன் விமர்சிக்கவும் மனித உறவின் வாசற்படியாகவும் துணைபுரிகின்றது, என (C.P Heal) சி.பி. கீல் கூறுகிறார்.
தற்கால சரித்திரத்தைப் படிப்பதோடு, பிரதானமான பழைய சரித்திரங்களையும் படிப்பது நன்று.
இலங்கையில் இடம்பெற்ற அந்நியர் ஆட்சி எங்களுக்கு நல்ல பாடங்களை இன்றும் கற்பித்துக் கொண்டிருக்கிறது. வர்த்தக நோக்கத்தோடு வந்த பிரித்தானியர் இலங்கை முழுவதையும் (1815) கைப் பற்றி ஆட்சிபுரியத்

Page 27
தொடங்கினார்கள். ஆந்நிய நாடுகளோடு தொடர்பு எவ்வகையில் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல பாடத்தைக் கற்றுள்ளோம். குறிப்பாக பொருளாதாரம் சம்பந்தமான ஈடுபாடு இன்றியமையாததாக இருந்தாலும் அதை தூரநோக்கோடு மேற்கொள்ள வேண்டும். ஆடு நனைகிறது என ஒநாய் அழுத கதையை நினைவில் நிறுத்த வேண்டும். நாம் சுய தேவையை அடைய முயற்சிப்பதே சாலவும் சிறந்தது. சரித்திரம் மறுதலிக்க நாம் இடமளிக்க (ԼԶլՁեւ IIT5l.
பழைய சரித்திரம் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பழைய சரித்திரக் குறிப்புகள் இறந்த எண்ணக்கருக்களல்ல. அவை உயிரோட்டம் உடையவை. எனவே சரித்திர ஆசிரியர்கள் பழமையோடு தொடர்பு கொள்ளும் பொழுது, படைப்பாற்றல் கொண்ட நெறிப்பாட்டை (Creativevision) கையாளுதல் உசிதமாகும். எப்படிச் சம்பவங்கள் நிகழ்ந்தன என சரித்தர ஆசிரியர்கள் குறிப்பிடுவதிலும் பார்க்க அவற்றை மதிப்பீடு செய்தல் வேண்டுமென B.R. கார் (E.H. Carr) சரித்திர இயலாளர் சுட்டிக் காட்டுகிறார்.
மேலும் மருத்துவத்தைப் படிப்பவர்கள், கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிப்போகிறேற்ஸ் (Hipocrates) நவீன் மருத்துவத்தின் தந்தை என்பவரால் வழங்கப்பட்ட அனுமானங்களை (Hypotheses) கட்டாயமாகப் படிக்க வேண்டும். சுருங்கக் கூறின் நிகழ் காலத்தை விளங்க, பழைய சரித்திரம் திறவு கோலாக அமைந்தால், நாம் சரித்திரத்தைப் படிக்க வேண்டும். பிரயோசனப்படுத்த வேண்டும். எமது நாடு பல்லின, பல்மொழி, பல சமய நாடாகியபடியால் எமது இளைஞர்களின் வளர்ச்சிக்கு சரித்திர பாடம் அத்திவாராமாக அமையும். சரித்திரம் மனித வர்க்கத்தின் முன்னோர் அளித்த செல்வம் (Heritage) சரித்திரத்தைப் படிப்பவர்கள், இறந்த காலத்தோடு இன்றைய சமூக கலாசார, தேசிய, சர்வதேசிய விழுமியங்களைப் பற்றி ஓர் உட்பார்வை பெற்ற மதிப்பீடு செய்ய முடிகிறது. மற்ற நாடுகளிலுள்ள மக்கள் பற்றியும், அவர்களின் நடத்தை (Behavioural pattern) ubglutb g556).j6)356061T 6 prisis சர்வதேச உறவை மேலும் வலுப்படுத்த உதவுகிறது.
கல்வியின் நோக்கம் கலைத்திட்டம் - வரலாறு
வுாழ்க்கைக்கு ஆயத்தம் செய்யும் பொருட்டு, தனது நாட்டினதும், தாம் வாழும் சமுதாயத்தினதும் இயல்புக்கேற்ப பொருத்தப்பாடு உடையவனாக வாழப் பழக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாகும். சரித்திரம் இந்த நோக்கத்தின் பெரும் பங்கை பூர்த்தி செய்கிறது எனலாம். சரித்திரம் பலவற்றின் வேராகும். அரசியல் சரித்திரத்தின் upidnig5b. (History is the root of politics and politics is the fruit of history) ugs.Triptib BripTGoing6) g(3yrTurgisi) ஏற்பட்ட சமயப்புரட்சி (Reformation) புவியியற் கண்டுபிடிப்பு (Geographical discoveries) LDodsofréd (Renaissance)

சரித்திர நிகழ்வுகளாகும். இருள் சூழ்ந்த மத்திய காலத்திலிருந்து ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுத்த நிகழ்வுகளாகும். ஆகவே மாணவர்கள் மத்தியில் புதுமை அறிய விரும்பும் புத் துணர்வையும் பரந்த மனப்பான்மையையும் சர்வதேசம் பற்றிய விளக்கத்தை தேடும் பேரவாவையும் வளர்க்கும் உந்து சக்தியாகும். சரித்திரம் வாழ்கின்ற உலகத்தோடு உறவுகொள்கின்ற கலையாகும். புழமை, புதுமைக்கு வழிகோலுகின்றது என்ற உண்மையை உணரும் மாணவர்கட்கு புகழ்பூத்த பழமையின் கதவு திறக்கப்பட்டமை ஒரு வரப்பிரசாதமாகும். சரித்திரத்தின் ஊடாக நாம் நடந்து செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். உலகம் என்னும் வாசலின் திறவுகோல், ஆற்றல் மிக்க நேர்மையான, சரித்திர ஆசிரியர்களின் கையில் உண்டு. பூகோளமயமாக்குதலுக்கு சரித்திர சான்றுகள் பல்வகையில் உதவி புரியும் அனுமானங்கள் ஆகும். வானொலி, தொலைக்காட்சி, புதினப் பத்திரிகை இணையம் போன்ற ஊடகங்கள் மூலம் சர்வதேசம் பற்றிய சரியான தேவையான தகவல்களைப் பெறலாம் என்று கூற முடியாது. வரலாறு மிகப்பரந்த தாராண்மைக் கல்வியை வழங்கும் ஆற்றல் உடையது. எனவே கலைத்திட்டம் (Curruculum) தயாரிக்கும் பொழுது இன்றைய பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, நாளைய உலகை நிர்மாணிக்கும் மாணவச் செல்வங்களை உருவாக்கும் பொறுப்பு சரித்திரம் கற்கும் ஆசிரியர்கட்கு яp—60ії06.
உள்நாட்டு, வெளிநாட்டு இலக்கிய வளங்கள் (Literary sources) சிங்களத்தில், பாளியில், தமிழில் எழுதிய சரித்திரக் குறிப்புகள் (Chronicles) சரித்திர வளங்களாகும். ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றால் தான் அம்மொழியின் பெருமையை பலரும் நன்கு அறிந்து கொள்ள முடியும். அறிஞர்கள் மதிக்கத்தக்க சிறந்த முறையில் இலக்கிய வரலாறு அமைய வேண்டுமாயின் முதலில் நூலாசிரியர்கள் வாழ்ந்த காலங்களைச் சமயச் சார்பு பற்றி ஆராய்ந்து வரையறை செய்தல் இன்றியமையாததாகும். ஆதாரம் அற்ற கற்பனைச் செய்திகளை விளக்குதல் வேண்டும் என்ற அபிப்பிராயம் பொதுவாக உண்டு. அகச் சான்றுகள், புறச் சான்றுகள் ஆதாரம் வேண்டும். வரலாறு சிறந்தால் இலக்கியம் சிறககும் என்பது பலரின் அபிப்பிராயமாகும். வரி மரீ சகர் களர் இவி வரிடயம் பறி நரி நணி கு விமர்சித்துள்ளார்கள்.
அரிஸ்ரோட்டில் (Aristote) கிறிஸ்துவுக்கு முன் எழுதிய டிமொன்டோ (Demondo) இலங்கை பற்றிய தகவல்களை வளங்குகிறது. இந்தப் புத்தகங்களும் அறிக்கைகளும் கிரேக்க, ரோம, சீன, அராபிய, சமஸ்கிருத மொழிகளில் எழுதப்பட்டவையாகும். சர்வதேச வர்த்தகத் தொடர்பு
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 25

Page 28
பற்றிய தகவல்களை நாம் அறியக் கூடியதாக உள்ளது. பெரிய பிளஸ் - எரித்திறேயன் கடல் (Periplus of the Erythraen Sea) என்ற நூல் இலங்கை வடமேற்கு இந்தியக் கரையோர மக்களுடன் உள்ள தொடர்புகள் பற்றியும் குறிப்பிடுகிறது. போசியன் யுத்தங்கள் என்ற நூல், எத்தியோப்பியா, பேர்சியா, இந்திய வர்த்தகர்கள் மத்தியில், கி.மு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையோடு உள்ள தொடர்பு பற்றியும் விபரிக்கின்றது.
முத்துக்கள், வைரக் கற்கள் வியாபாரம் பற்றிய இந்தியாவைச் சேர்ந்த கெளடில்யரால் (Kautiya) எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் என்ற பொருளியல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய இலக்கியங்களான மணிமேகலை, சிலப்பதிகாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகம் பற்றிய குறிப்புகள் உண்டு. சீன தேச குரு, பாகியனின் பதிவுரைகளிலும் விபரங்கள் உண்டு.
புதைபொருள் ஆராய்ச்சி வளங்கள் நாணயங்கள், கல்வெட்டுக்கள், பாழடைந்த சின்னங்கள், பொன், செப்பு, முருகைக்கல், மட்பாண்டத் தகடுகள் இலங்கைச் சரித்திரம் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளன. நாணயங்களில் இலக் குமியின் உருவம் ஒரு பக்கத்திலும், சுவாஸ்திக்காவின் உருவம் மறுபக்கத்திலும் காணக்கூடியதாக இருக்கின்றது. இவை முல்லைத்தீவு, கந்தரோடை, வல்லிபுரம் பகுதிகளில் காணப்பட்டவையாகும். இலங்கையில் காணப்பட்ட சித்திர, கைவினை (arts and Crafts) பொருட்களில் இந்தியச் செல்வாக்கு தென்படுகிறது. மெளரிய, குப்தர், ஆந்திர, பல்லவர் பாரம்பரியங்கள் இலங்கையில் உள்ள ஓவியம், கட்டிடக்கலை, சிற்பம், போன்றவற்றில் பிரதிபலிக்கின்றது. சோள இராச்சியம் பாரம்பரியக்கலை பொலநறுவ பாழடைந்த சின்னங்கள், விநாயகர் பாரம்பரியங்களை எடுத்துக் காட்டுகின்றன. நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்ற சிதைவுகள் பெறுமதியான சரித்திர வளங்கள் எனக் கணிக்கலாம். இதனால் தான் மக்கள் கெட்ட சரித்திரத்தைப் படைக்க பீதிகொள்கிறார்கள். சரித்திரம் ஒருவனுடைய இறப்புக்குப் பின்னும் கரும்புள்ளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற உண்மை புலனாகின்றது. மனிதன் புரிகின்ற கெட்ட, அநியாயமான, கொடுர செயல்கள், அவனின் இறப்புக்குப் பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் என உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் சேக்ஸ்பியார் gopaprift. (The evil that men do lives after them) 6T607(36). திரிபு பெறாத உண்மையான பிரயோசனமான சரித்திர நிகழ்வுகள் அழியாவரம் பெற்றவை. ஞானம் நிறைந்தவை. கலங்கரை விளக்குகளாகும்.
வரலாறு ஓர் உந்து சக்தி
முற்காலத்தில் தோன்றிய நல்ல செயற்பாடுகள்,
26 / அகவிழி - செப்ரெம்பர் 2012

அதனால் அடைந்த வெற்றிகளும் சாதனைகளும் இன்று வாழ்பவர்கட்கு உந்து சக்தியைக் கொடுக்கின்றது. முன்பு காணப்பட்ட சாதனைகளை அறிய வாய்ப்பு கிடைக்கும் பொழுது, இன்றைய மனிதன் சோாவு நீங்கி உற்சாகம் அடைகின்றன. இந்நிலையில் ஒரு நாட்டு மக்கள், தம் வரலாற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றான். மக்கள் நற்பிரசைகளாக, தேசாபிமானிகளாகத் திகழ்வதற்கு வரலாறு பற்றிய அறிவு இன்றியமையாததாகின்றது. இலங்கை பதினாறாம் நூற்றாண்டில், பராக்கிரமபாகு தென் இலங்கையில் ஆட்சிபுரிந்த காலத்தில், அரிசியை ஏற்றுமதி செய்து கீழைத்தேசத்தின் தானியக் களஞ்சியம் (Granrery of the east) என்ற பெயரைப் பெற்றது. இன்றைய மக்களுக்கு இது ஒரு உந்து சக்தியாக அமைகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் இச் சரித்திர உண்மையை நினைவூட்டி வருகிறார்கள். வருங்கால சந்ததிகள் பின்பற்றக் கூடிய நீதி, நியாயம், தர்மம், சாதுரியம் நிறைந்த செயல்களைப் புரிய வேண்டும். நல்ல பயனுடைய சரித்திரததைப் படைக்க முயலவேண்டும். வரலாறு கற்கும் மாணவர்கட்கு கவர்ச்சியுடன் கற்பதற்கு ஆசிரியர்கள் தயாராக வேண்டும். அர்ப்பணிப்புடன் சேவையைப் புரிய வேண்டும். இன்றைய உலகம் உடன் அடையக் கூடிய பயனைப் பற்றி மாத்திரம் சிந்திக்கின்றது. திடீர் சாம்பாறு, திடீர் காப்பி, என்ற சுலோகங்கள் உண்டு. தொழில் நுட்பத்தகவல் (Information Technology) கணனி சம்பந்தமான பாடநெறியை மாணவர்கள் நாடுகின்றார்கள். வரலாறு ஒரு சமூக நினைவு என்பதால் வரலாறு பற்றிய அறிவு தேவை என்பதை உணர்த்த வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் முதலாம் வகுப்பிலிருந்து சரித்திர பாடம் கற்பிக்கப்படுகிறது. சில நாடுகளில் கலாசார பின்னடைவுகள் ஏற்பட்டு வருவதை, நடைபெற்ற, நடைபெறும் சம்பவங்கள் கட்டியம் கூறுகின்றன. ஆயுதக் கலாச்சாரம், மனித நேயம் தேய்ந்து போதல், போதைவஸ்து உபயோகம், சிறுபிள்ளை துஷ்பிரயோகம், கொலைக் குற்றங்கள் போன்றவற்றை இனம்காண, மீட்சி பெற சரித்திரம் பெருமளவுக்கு வழிவகுக்கும் என்பது பலரின் அபிப்பிராயமாகும். மேலும் சரித்திரம் பற்றிய ஆய்வு சிறப்பாக இடம்பெற்றால் நாட்டுக்குத் தேவையான நல்ல கொள்கைகளை வகுப்பதற்கு சுலபமாக புதிய ஒரு அறிவுப் பரம்பரையையும் மாற்றங்களையும் ஏற்படுத்தலாம் என்பதே யதார்த்தமாகும். எனவே சரித்திரம் ஒரு சமூக நினைவு என்பதை எமது சிந்தனையில் உள்வாங்கி, உள்நாட்டுப் பிரச்சினைகளை நாமே ஒன்றுபட்டு மனப்பூர்வமாக, நேர்மையாக, கலந்துரையாடி எல்லோருக்கும் பயனளிக்கக் கூடிய தீர்வை மேற்கொள்ள வேண்டும். நல்ல மனமாற்றம் ஏற்பட எல்லோரும் உழக்ைக வேண்டும். முன்வரவேண்டும். ஆசியாவின் அதிசயமாக (Wonder of Asia) எமது நாடு மிளிர வேண்டும் என்பதே எல்லோருடைய பேரவாவாகும்.

Page 29
கல்வியின் மூலம் இடம்பெறும் தொழிற்பாடுகளிலொன்றாக அமைவது பண்பாட்டுக் கொடுப்பனவுகளை தலைமுறை தலைமுறையாக பரவச் செய்தலாகும். நிலைத்திருக்கும் அறிவுக் குவியலை தற்கால சந்ததியினருக்கு வழங்குவதும், அவ் அறிவின் மூலம் புதிய அறிவை உருவாக்குதலும், தான் களமிறங்கும் புதுவுலகிற்கு பொருத்தமானவராய், சிறந்த பிரஜையாக நபரை உருவாக்கும் பணிப்பொறுப்பு கல்வியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வியிடம் புகலிடம் தேடும் பணிப்பொறுப்புக்கள் கல்வியிடமே ஒப்படைக் கப்பட்டுள்ளன. இதனால் கல்வியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்கள் பரந்து விரிந்தவை. மாகரட் மீட் அவர்கள் கூறுவதைப் போல் நேற்று
வேண்
出6 iங்களை எம்மால் கற்பிக்க இதிலிருந்து இதுவரை அறிந்த வி இன்று பெறும் அறிவுத் தொகுதியையும், நாளை பெறப்படும் அறிவுத் தொகுதியையும் பகிர்ந்தளிக்கும் செயற்பாடு கல்வியின் மூலம் எதிர்பார்க்கப்படுவது தென்படுகின்றது. அதே போல் 1967 இல் வெளியிடப்பட்ட அருஷா பிரகடனத்தில் கலாநிதி ஜூலியஸ் நியரேரே தெரிவித்திருப்பது கல்வியின் மூலம் மனிதனின் ஆரம்ப, நடு, முடிவிட மேம்பாடேற்பட வேண்டுமென்பதாகும். அதே போல் அதன் மூலம் தனிநபர் உன்னதமும் உறுதிப்படுத்தப்பட வேண்டியதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கல்வியின் பணிப்பொறுப்பு பரந்து விரிந்ததும் ஆழமானதும் என்பது தெளிவாகின்றது.
டயங்களைப் போன்று
இப்பொறுப்பை நிறைவேற்றுவதில் பாடசாலையெனும் முறைசார் கல்வியூட்டி மாத்திரம் எந்தவகையிலும் போதியதல்ல என்பதும் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்விச் செயன்முறை முறைசார் பாடசாலையைப் போன்று அதற்கு ஈடுசெய்தலாக முறைசாரா கல்வியூட்டிகளினாலும் வரன்முறைக் கல்விக் கூடங்களினாலும் நிரப்பப்படல் வேண்டும். துரிதமாக வளர்ச்சியடையும் புதிய அறிவுச் சுடர் பாடசாலை மாணவர்களிடையேயும் இளைஞர்
 
 
 
 
 
 
 

தொலைக்காட்சியும்
: Prof Daya Rohana Athukorale,
Faculty of Education
University of Colombo.
la in to Tamil: Mr. A.A.Azees.
யுவதிகள் மற்றும் வளர்ந்தோரிடையேயும் பார்த்துச் செல்ல வேண்டும். அவ்வாறு புதிய அறிவைப் பாய்ச்சுவதற்கு மற்றும் அர்த்தமுடையதாய் பாய்ச்சல் நிகழ இடமளிப்பதற்கு தொலைக்காட்சி ஊடகத்தை (Media) சிறந்த முறையில் உபகாரமாக்கிக் கொள்ள முடியும்.
தொலைக்காட்சிச் சேவையானது தற்காலத்தில் பரந்து காணப்படும் தொடர்பாடல் ஊடகங்களிடையே மிகவும் உறுதியான ஊடகமாக இடம்பிடித்துள்ளது. பொதுசன ஊடகங்களில் பிரதான குறிக்கோள்கள் நான்கு காணப்படுவதாக பொதுசன ஊடக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது
01. சூழலைப் பற்றி விழிப்புணர்வுடன் கூடிய விசாரணை
எனப்படும் மக்கள் கூட்டத்தினரைப் பாதுகாத்தல்.
02. விழிப்புணர்வின் மூலம் பெறப்பட்ட தெளிவான
தகவல்களிற்கேற்ப ஒழுங்கமைத்தல்
03. ஆளுரிமையை தலைமுறை தலைமுறையாகக்
கொண்டு செல்லல்
04. பொழுதுபோக்கு நிர்மாணம் என்பனவாகும். இவ் இலக்குகளை நிறைவேற்றும் போது அறிவானது மக்களைச் சென்றடையும்.
இன்று கல்வியெனும் எண்ணக்கரு முறைசார் கல்வியூட்டிகளுக்கு மாத்திரம் அல்லது வயதெல்லையின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படமாட்டாது. மனிதன் வாழுமிடமெல்லாம் வாழுங்காலமெல்லாம் கல்வி பெறுபவனாக கருதப்படுவான். அவன் முழுவாழ்நாளும் கற்றுக்கொள்வான். அத்துடன் வாழ்வதும் கல்வியை மையமாகக் கொண்ட சமூகமொன்றிலாகும். இதனால் கல்வியானது வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ள நிகழ்வாகும். இச்செயன்முறையில் மனிதனின் அறிவுத் தொகுதியை போசணையூட்டி அவனவன் சிந்தனைத் திறனை கூர்மையாக்குவதற்கு ஆக்கத்திறனை உருவாக்குவதற்கு ஓய்வுநேரத்தை கருத்துமிக்கதாய் செலவிடுவதற்கு தொலைக்காட்சியை உபயோகிக்க முடியும்.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 27

Page 30
முறைசார் கல்வித்தொழிற்பாட்டில் தொலைக்காட்சியை மிகவும் கருத்தாழமிக்கதாய் உபயோகப்படுத்த முடியும். கல்வியை வழங்கும் போது கட்புல - செவிப்புல துணைச் சாதனங்களின் மூலம் பிரபலமான செல்வாக்கு வழங்கப்படுகின்றது. உள்ளார்ந்த நிலைநிறுத்தலில் கேட்டல் மூலம் 25% உம் பார்த்தல் மூலம் 75% உம் என இடம் பெறுவதாக H.R. மில்ஸ் (1974) இல் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பாடமொன்று பிள்ளை மனதில் மிகவும் உறுதிப் பாடடையுமாறு முன்வைப்பதற்கு தொலைக்காட்சி மற்றும் வீடியோ காண்பியங்களை (VCD) உபகாரமாய்க் கொள்ள முடியும்.
வசனங்களால் விளங்கக் கடினமான, அதே போல் சிக்கலான, தொழிற்பாட்டு எண்ணக்கருக்கள் பலவற்றை மிகவும் எளிமையாக மனதில் பதியும் விதமாய் எடுத்துரைப்பதற்கு, எதிர்பார்க்கை இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள இத்துணையை உபயோகிக்கலாம். வகுப்பறைக் கற்பித்தலிலும் ஆசிரியரால் அறிவையும் அனுபவத்தையும் வசனங்களால் விவரிக்க முடியும். அதே போல் சில வேளைகளில் நடித்துக்காட்டி அல்லது செய்விப்பதன் மூலம் காண்பிக்க முடியும். எனினும் மாணவருக்கு பழக்கமின்றிய எண்ணக்கருக்களை அல்லது புதிய அனுபவங்களைப் பெற்றக் கொடுக்கும் போது வசனங்கள் போதியவையல்ல.
பிள்ளைக்கு தனது வாழ்க்கை அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவற்றை அண்மித்த அனுபவங்களாக்கக்கூடிய முறைகள் பற்றி கருத்து வெளியிடும் எட்கார் டேல் தனது (Audio Visual Methods in Teaching) b|T656) sigluouds JinfoLIT66F601 (Cone or Experiences) g (56). Tisdsu.6igiTrift. அக்கூம்பிற்கமைய தொலைக்காட்சிக்கும், கல்வித்தொை லக்காட்சிக்கும் முக்கிய இடம் கிடைக்கின்றது. நேரடி அனுபவங்களைப் பெற்றுக் கொடுக்க முடியாத வேளைகளில் பெற்றுக் கொடுக்க முடியுமான பிரதானமான துணை அனுபவமாவது கல்வியை தொலைக்காட்சி மூலம் வழங்கும் அனுபவங்களாகும்.
துருவப்பிரதேச சூழலையும் எக்ஸ்சிமோவர்களின் வாழ்க்கை முறை பற்றிய பாடமொன்றைக் கற்பிக்கும்போது இலங்கை ஆசிரியரொருவருக்கு நேரடி அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் ஆற்றலில்லை. இங்கு அவரால் உபயோகிக்க முடியுமான சிறந்த துனைச் சாதனம் தொலைக்காட்சியாகும். அதெபோல் யாதேனும் நிகழ்சி, இடம்பெறும் வேளையில் இடம்பெற்ற விதத்திலேயே, உயர்வான அனுபவம் பெறும் வகையில் அறிந்திட தொலைக்காட்சி மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும். இவ்வாறு அனுபவத்தை அதேபண்புகளுடனும் இரசனையுறுவதற்கு தொலைக் காட்சி மூலம் வசதிவாய்ப்பு ஏற்படல் தொலைக்காட்சியிலுள்ள கல்வி முக்கியத்துவம் மற்றும்
28/அகவிழி - செப்ரெம்பர் 2012

பொருத்தம் என்பவற்றை விஷேடமாக மேலெடுத்துக் காண்பிக்கின்றது.
தொலைக் காட்சியில் காணப்படும் மனதை கவர்ந்திழுக்கும் தன்மை. அதன் நகரும் படஒழுங்கு, அதனைப் பார்த்துக்கொண்டிருபதற்கு ஊக்கலளிக்கும். தொலைக்காட்சியிலுள்ள கவர்ந்திழுக்கும் பண்பை வகுப்பறைக் கற்பித்தலிலும் பெருமளவில் பயன்படுத்த முடியும். அடிப்படையில் செய்தியறிக்கை மற்றும் கல்வி அனுபவம் உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தொலைக்காடசி நிகழ்ச்சிகள், அமெரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. தனது பாடத்திற்கேற்ப அவற்றைப் பயன்படுத்த ஆசிரியரால் முடியும்.
பாடசாலைப் பாடத் திட்டத்தில் அனைத்துப் பாடங்களையும் மிகவும் விளைகிறனுடையதாக கற்பிப்பதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அமைக்க முடியும் அதேபோல் அதனில் பிரயோசனமடையவும் முடியும். பாடல், நடிப்பு, சித்திரம் வரைதல், விளையாட்டு, நடனம், உடற்பயிற்சி, மொழிஉச்சரிப்பு ஆகிய எவ்வேளையிலும் தொலைக்காட்சியை உபகாரமாக்கி பயன்படுத்த முடியும். மருத்துவ விஞ்ஞானம் கற்கும் மாணவர்களுக்கு அறுவைச்சிகிச்சை (Surgery) வகுப்பறையிலிருந்தவாறு பார்த்து இரசிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கலாம். இதனடிப்படையில் நோக்கும் போது நவீனமயப்படுத்தப்பட்ட புத்தம் புதிய கல்வியூட்டியாக வகுப்பறையில் கற்கும் விடயங்களைப்பற்றிய வேறொரு திறமையான ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்ள தொலைகாட்சி மூலம் வாய்ப்புக்கிட்டும். இவ்வாறு நோக்குமிடத்து சிறப்பாக திட்டமிடப்படுமாயின் திறமையான ஆசிரியர் குழாமொன்றின் அறிவையும் ஆற்றலையும் நாடு பூராகவும் பிரபலமாக விநியோகிப்பதற்கு உபகாரம்புரியும் இலகுவான ஊடகமாக தொலைக்காட்சியை மாற்றியமைக்கலாம்.
தொலைக் காட்சி பிரபலமான முறைக் கான கல்வியூட்டியாகும். முற்காலத்தில் தொலைக்காட்சியும் ஏனைய பல்லூடகங்களும் வெறுமனே முறைசாரா ஊட்டிகளாக கணிக்கப்படினும் தற்காலத்தில் அவ் ஊட்டிகள் ஒழுங்கமைக்கப்பட்ட முறைசாரா ஊட்டிகளாகக் கருதப்படுகின்றன. தற்கால, தொழிநுட்ப யுகத்தில் இவ்வுலகில் பிறக்கும் குழந்தை மிக விரைவாக உலகை அறிந்து கொள்வது தொலைக்காட்சி மூலமாகும். கடந்த காலங்களில் பிள்ளைகள் முழுவாழ்நாளிலும் கண்டிராத காட்சிகளும் கேட்டிராத ஒலிகளும் தற்காலப் பிள்ளையினால் ஒரு வாரத்தினுள் கண்டுகளிக்கும். சிறுபிள்ளைகளுக்கு அதன் மூலம் கிடைக்கும் வினோதமும், ஊக்கலும் காரணமாக நாளின் பெரும்பகுதி தொலைக்காட்சியைப் பார்த்து ரசிப்பதற்கு பிள்ளைகள் பழகியுள்ளனர். ரஷ்யா முறைசாராக் கல்வியூட்டியாக மிகவும் பிரதானமாக தொலைக்காட்சியைப் பாவிக்கும் ஒரு நாடாகும். பெற்றோர் மறறும் முத்தகுடும்ப

Page 31
அங்கத்தவர்களின் மூலம் முன்னர் கற்கப்பட்ட பாரம்பரியங்கள், நடத்தைக்கோலம், வீரக்காவியங்கள், குணப்பண்புக்காவியங்கள், கவிதை, பாடல் ஆகிய அனைத்து அறிவுப் பொக்கிஷங்களையும் அது போன்ற அமைப்பில் திட்டமிட்டு வெளியிடுவதற்கு ரஷ்ய தொலைக்காட்சியின் குழந்தை நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் வாண்மை பெற்றுள்ளனர், நாள்தோறும் இரவு வேளைகளில் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சிகளைப் பார்வையிட குழந்தைகள் பழக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர் அதற்கு முன் பிள்ளைகளைக் நீராட்டி, உணவூட்டி, உறங்கல் ஆடைகளையும் கூட அணிவித்து குறிப்பிட்ட நேரத்தில் பிள்ளைகளை தொலைக்காட்சிக்கு முன் கொண்டுவந்து வைப்பர். இந்நிகழ்ச்சிகள் சிறார்களுக்காகவே தயாரிக்கப்படுவதால் அதன் மூலம் இடம்யெறும் சேவையை மட்டிடமுடியாதவை. பெற்றோருக்கு தமது வீட்டுவேலைகளைச் செய்துகொள்ளவும் கால அவகாசம் கிடைக்கும். இவ்வாறு தொலைக்காட்சியானது மூத்தோரின் அதேபோல் வளர்ப்பவரின் சிறிய பணியையும் ஏற்றுக்கொள்கிறது.
அதேபோல் இளைஞர்களுக்கு தனது வினோதங்களைப் பார்வையரிட, விளையாட் டு மற்றும் ஏனைய களச்செயற்பாடுகள் பற்றி கற்பதற்கு, தொலைக்காட்சி காண்பியங்கள் பிரயோசனமானவை. சிரமதானம், மற்றும் ஏனைய அபிவிருத்திச் செயற்றிட்டங்கள், இளைஞர் நடிப்புத்திறன்களை அரங்கேற்றிட, நவீனமுறைகள் மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றிய விடயங்களை விரைவாக அறிந்துகொள்வதற்கு தொலைக்காட்சி உபயோகமானது கட்டிளைமைப் பருவத்தில் பிள்ளைகளினுள் ஏற்படும் இயல்பூக்கங்கள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள தொலைக்காட்சியை பிரயோசனப்படுத்த முடியும் சகபாடிகளின் மூலம் கேட்டறியப்படும் விடயங்களை அறிவியல் பூர்வமாக சரியாக அறிந்துகொள்வதற்கு தொலைக்காட்சிமூலம் அவர்களுக்கு வாய்ப்புக்களேற்படும்.
உழவர்களுக்கும், மீன்பிடித்தொழிலாளருக்கும் விலங்குப்பராமரிப்பு, மீன்வளர்த்தல், மீன்பிடித்தல் போன்ற தொழிற்பாடுகளையும், மிருகநோய்த்தாகங்கள் அவற்றிற்கான தீர்வுகள் என்பவற்றையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பார்த்து கடைப்பிடித்தொழுக முடியும். யாதேனும் நோய்நிலைமை அல்லது தொற்றுநோய் பரவும் வேளையில் அதிலிருந்து தவிர்த்து கொள்ள அந்நோய்க்கெதிராக நடவடிக்கையெடுப்பதற்கு பொதுமக்களுக்கு அறிவை வழங்குவதில் தொலைக்காட்சி துணைபுரியும். விஷே டமாக வளர்ந்துவரும் நாடுகளில் (வளர்ச்சிக்குரிய) கல்வியறிவற்ற வளர்ந்தோர் சமூகத்திற்கு உணவும் போசணையும் பற்றிய விடயங்களை அறிவூட்டவும், தூயநீர்ப்பாவனை, உணவு சமைக்கும் விதம், ஆகிய காப்புகளின் முக்கியத்துவம் பற்றிய தேசியத் தேவைகளை விளங்கப்படுத்தவும் தேசிய அனர்த்தங்களிலிருந்து

மக்களைக் காப்பாற்றவும் தொலைக்காட்சி கல்வியூட்டியாகக் செயற்படும். தமது நாடு போரில் சிக்கியிருக்கும் வேளையில் எதிரிக்கெதிராய் முகங்கொடுக்க வேணடிய சக்தியை அளிக்கவும், எதிரிக்குண்டுகள், வான்தாக்குதல்களிருந்து தவிர்த்துக் கொள்ளவும் தொலைக் காட் சரியை உபயோகப்படுத்தலாம்.
இத்தாலியன்"It nevertoolate” எனும் நிகழ்ச்சி மிகவும் குறைந்த காலப்பகுதியில் இத்தாலிய மக்களுக்கு வாசிக்கும், எழுதுமாற்றலைக் கற்றுக்கொடுத்தது. 1965இல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட "Site Programme” எனும் நிகழ்ச்சி இந்தியாவில் எழுத்தறிவற்ற பெரும்பாலான பிரதேசங்களில் நாட்டுப்புறத்தர் ஏராளமானோருக்கும், குழந்தைத் தலைமுறைக்கும் கல்வியை வழங்க உபயோகிக்கப்பட்டது. இவ்வகையில் வளர்ந்தோர் சமுகத்திற்கு எழுத்தறிவை வழங்க பல்வேறு நாடுகளில் தொலைக்காட்சி ஊடகத்தை பிரதான உபகாரமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஒரு வகையில் தொலைக் காட்சியானது ஒரு திறந்த (சிறந்த) பல்கலைக்கழகமாகும். அது எவ்வித பேதங்களுமின்றி அனைவருக்கும் அறிவுபூர்வ அறிவிப்பைப் பகிர்ந்தளிக்கும். அது இளையவரில் தொடங்கி முதியவர் வரை அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அறிவைகையளிக்கும் முறைசாராக் கல்வியூட்டிகளுக்கு தனது பணியை வெற்றிகரமாய் நிறைவேற்ற தொலைக்காட்சியை உபயோகிக்க முடியும். தொழிநுட்ப மற்றும் அறிவியல் பாடநெறிகளைக் தொடரும் நிறுவனங்களுக்கு தேவையான உதாரணங்கள் வழங்குவதற்கும், தொழில் பயிற்சியைப் பற்றிய அறிவை வழங்கவும், குறுங்கால பாடநெறிகளைப் பயிலவும் தேவையானோருக்கு துணைச்சாதனமாகவும் தொலைக்காட்சியை ஈடுப்படுத்தமுடியும்.
விஷேடமாக முன்பள்ளிகளுக்கும், சிறுவர் நல சிகிச்சை நிலையங்களுக்கும், சிறுவர் காப்பகங்களுக்கும், சிறார் வளர்ப்பு, வேண்டிய புதிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தல், அவர்களின் ஆசைகளும் விருப்பு வெறுப்புக்களை அணுகவும் தொலைக்காட்சியானது கல்வியூட்டியாக, வழங்கியாக தொழிற்படும். இவ்வாறு தொலைக்காட்சியை மக்களுக்கு கல்வியை வழங்கும் பணியில் பெருமளவில் ஈடுபடுத்த முடியுமெனினும், தற்போது அனேகமான நாடுகளில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிருந்து தெரியவந்திருப்பது எதிர்பார்த்த விளைவைவிட வேறுபட்ட விளைவுகளை வழங்குவதில் தொலைக்காட்சி ஈடுபட்டிருப்பதாகும்.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 29

Page 32
அறிவுச் சமூ இலங்கை
GUIJméĵa/ĵ
முன்னாள் கல்விப்
இன்று உலக நாடுகள் அனைத்தும் அபிவிருத்தி வேறுபாடுகளைக் கருத்திற் கொள்ளாது, தமது விவசாய, கைத்தொழில் சமூகங்களை அறிவுச் சமூகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் இது ஒரு பிரதான கட்டமாகும். ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்ட 19ம் நூற்றாண்டில் தென்னாசிய நாடுகள் காலணித்துவ நாடுகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தன. ஐரோப்பிய கைத்தாழில் புரட்சிக்கு இந்நாடுகளின் வளங்கள் சுரண்டப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும் இந்நாட்டு மக்கள் ஐரோப்பிய கைத்தொழில் புரட்சி பற்றி அறிந்திருக்கவில்லை. அப்புரட்சியில் நேரடியாக பங்கு கொள்ளவில்லை. அது பற்றிப் பின்னரே அறிந்து கொண்டனர். அப்புரட்சியில் அவர்கள் பங்குதாரர்களாகவோ பயனாளிகளாகவோ இருந்திருக்கவில்லை. ஆனால் இன்று உலகளாவிய ரீதியில் நடைபெற்று வரும் அறிவுப் புரட்சியில் அவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு பார்வையாளர்களாக அன்றி அதன் பங்குதாரர்களாக மாற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வளர்முக நாட்டு அரசாங்கங்களே முன்னின்று, உலகளாவிய போக்குகளை அனுசரித்து அவை நடக்க வேண்டியுள்ளது. தமது சமூகங்களை அறிவுச் சமூகங்களாக மாற்றும் கடப்பாடு அவர்களுக்கு உண்டு. இலங்கை அரசும் இன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இவ்வாறான முயற்சியில் இன்று ஈடுபட்டு வருகிறது. இம்முயற்சிகள் பற்றி இலங்கைச் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். தாம் எங்கு நோக்கிச் செல்கின்றோம்? என்பது பற்றிய விழிப்புணர்வு சமூகத்திற்குத் தேவை. இம்முயற்சிகளுக்கு சமூகத்தின் பங்கேற்பும் தேவைப்படுகிறது.
வரைவிலக்கணங்கள்
மேலேயுள்ள பகுதியில் அறிவுச் சமூகம், அறிவுப்
புரட்சி என்ற இரு கருத்தாக்கங்கள் பற்றிக் குறிப்பிட்டோம்.
அறிவுச் சமூகம் என்பது, இன்று உலகளாவிய ரீதியில்
30/அகவிழி - செப்ரெம்பர் 2012
 

கத்திற்கான கல்வி - யின் செயற்திட்டம்
யர் சோ. சந்திரசேகரம்
பீடாதிபதி, கொழும்பு பல்கலைக்கழகம்
உருவாக்கப்படும் விஞ்ஞான, சமூக அறிவியல் சார்ந்த அறிவை மதிக்கின்ற சமூகம், அதனை உள்வாங்க முயற்சிக்கும் சமூகம், உள்வாங்கிய அறிவை நாடெங்கும் பரப்பும் சமூகம், பொருள் உற்பத்திச் செயற்பாட்டில் அறிவைப் பயன்படுத்தும் சமூகம், தனது விசேட தேவைகளுக்காக அறிவை உருவாக்கும் சமூகம், உருவாக்கிய உள்வாங்கிய அறிவை முகாமை செய்யும் சமூகம் என்று அறிவுச் சமூகம் பற்றிப் பலவாறு விரித்துக் கூறலாம்.
அறிவுச் சமூகம் என்ற கருத்தாக்கத்தின் உடனடியான பொருள், அத்தகைய சமூகத்தை உருவாக்குவதில் பாடசாலைக் கல்வியும் உயர் கல்வியும் ஒரு பிரதான இடத்தைப் பெறும் என்பதாகும். தரமான கல்வி முறை இல்லாவிடில், அறிவுச் சமூகத்தை உருவாக்க முடியாது. உலக வங்கி நிறுவனத்தின் கருத்தின் படி அறிவுச் சமூகம், அறிவுப் பொருளாதாரம் என்பது நான்கு தூண்களில் தங்கியுள்ளது. அதில் பிரதானமான ஒரு தூண் தரமான கல்வி முறையாகும். (ஏனைய மூன்று தூண்களாவன, உயர் தரமான தகவல் தொழில் நுட்பக் கட்டமைப்பு, சிறந்த ஆளுகை, அல்லது சிறந்த தொழில் வர்த்தகச் சூழல், புத்தாக்கங்களை அறிமுகம் செய்வதற்கான உளப்பாங்கு)
இப்பின்புலத்தில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அறிவுச் சமூகத்திற்கான கல்விச் செயற்றிட்டம் பற்றி நோக்குதல் வேண்டும். இவ்விடத்து, இந்தியாவில் இதே நோக்குடன் ஒரு தேசிய அறிவு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை பற்றிக் குறிப்பிடவேண்டும். இவ்வாணைக்குழுவானது இந்தியாவின் பாடசாலைக் கல்வி, உயர் கல்வி, விஞ்ஞானக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி, நூல் நிலையங்கள் என்பனவற்றின் வளர்ச்சிக்கான ஏராளமான பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.
இலங்கையின் அறிவுச் சமூகத்திற்கான கல்விச் செயற்றிட்டத்தின் வெளிநாட்டு ஆலோசகர்களாக அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து ஆகிய

Page 33
நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் உதவி நாடப்பட்டது. தேசிய ஆலோசகர்களாக இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர்களும் சிரேஷ்ட கல்வியியலாளர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு முழுவதும் நீடித்த இச்செயற்றிட்டம் 2012 ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தது. இவ்வாலோசகர்கள் சமர்ப்பித்த அறிக்கைகள், பரிந்துரைகள் என்பன பாடசாலைக் கல்வியின் தராதர மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
இச்செயற்றிட்டம் பின்வரும் தொலை நோக்கினைக் கொண்டிருந்தது. கல்வி கற்ற இளைஞர்களின் தொழில் செய்யும் ஆற்றலை மேம்படுத்தும் முறையில், பாடசாலைக்கல்வி, மூன்றாம் நிலைக்கல்வி என்பவற்றின் தராதரம், பொருத்தப்பாடு என்பவற்றை மேம்படுத்தல் இதன் தொலை நோக்காகும்.
இச்செயற்றிட்டத்தின் பணிக் கூற்றானது பால்நிலை, இனம் மற்றும் பிரதேச வேறுபாடின்றி, இடைநிலைக்கல்வி, மூன்றாம் நிலைக்கல்வி ஆகியவற்றிற்கான வாய்ப்புக்களை மேம்படுத்துதல், அதற்கான வள அத்திவாரத்தை உருவாக்குதல், இச்செயற்றிட்டத்தின் பிரதான கூறுகளாவன.
9 கல்வி வாய்ப்புக் களில் நியாயத்தன்மையை
அதிகரித்தல்
9 கல்வியின் தராதரத்தையும் பொருத்தப்பாட்டையும்
அதிகரித்தல்
9 கல்வியில் நல்லாட்சி, சிறந்த கொள்கை, சேவை வழங்கும் தன்மையில் மேம்பாடு காணல், இவை நோக்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
9 அறிவுச் சமூகம் நோக்கிய கல்வியானது பின்வரும் பாடத்துறைகளில் மேம்பாடு காணவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அறிவுச் சமூகத்தின் விளைதிறன் மிக்க உறுப்பினர்களாக மாணவர்கள் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் தேர்ச்சி காண வேண்டும். இதன் காரணமாக இத் துறைகளில் மேம்பாடு காணுவதற்கான செயற்றிட்டங்கள் வரையப்பட்டு, அதற்கான ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர்.
0 பல்வேறு பாடங்களில் மாணவர்கள் காணவேண்டிய தேர்ச்சிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்குப் பதிலாக ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் அடைய வேண்டிய தராதரங்கள் (Standards) முக்கியமானவை. இவ்வாறான தராதர மேம்பாட்டை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது பற்றி ஆராயும் ஒரு செயற்றிட்டமும் வரையப்பட்டது.

பாடசாலைக் கல்வி நிலையில் மாணவர்கள் பயிலும் போது அவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் தேவை. மாணவர்கள் நாட்டில் உள்ள தொழில் சூழல், தொழில் வாய்ப்புக்கள் பற்றி நிறைவான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கான ஆலோசனைகளை வழங்கும் ஒரு செயற்றிட்டமும் இதில் அடங்கும்.
தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செயற்றிட்டமானது மாணவர்களும் ஆசிரியர்களும் தகவல் தொழில் நுட்பத்தையும் இணையத் தளங்களையும் பயன்படுத்திப் பயனடையச் செய்யத் தேவையான ஏற்பாடுகளைக் கொண்டது. இத்துறையில் துரிதமான முன்னேற்றங்காண வேண்டியதன் அவசியத்தை இச் செயற்றிட்டம் வலியுறுத்துகின்றது.
ஆங்கிலக் கல்வி தொடர்பான செயற்றிட்டம் பேராதனையில் உள்ள ஆங்கிலக் கல்வியியல் கல்லூரியின் பல வளர்ச்சிகளை ஏற்படுத்தும் நோக்குடையது. அந்தக் கல்லூரியின் தற்போதைய கற்கை நெறிகளைப் பரிசீலனை செய்தல், அக்கல்லூரியை தேசிய கல்வி நிறுவனத்துடனும் பாடசாலைகளுடனும் இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள், அங்கு பணியாற்றும் ஆசிரியர் கல்வியியலாளர்களின் தொழில் முறை வளர்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அவர்களுக்கு ஆங்கிலக் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி வழங்க நடவடிக்கைகள் எடுத்தல், மொத்தத்தில் ஆங்கிலக் கல்வியின் எதிர்கால வளர்ச்சி குறித்த செயற்றிட்டம், கல்வி தொடர்பான புதிய சீர்திருத்தங்களையும் புதிய செயற்பாடுகளையும் பற்றி சமூகம் அறியச் செய்ய என்ன செய்ய வேண்டும் (Social Marketting) 6T66FLug5 Tg5ib. Gub(EBTiras(65 D மற்றும் சமூக உறுப்பினர்களும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் பார்வையாளராக இருக்கக் கூடாது. அபிவிருத்திச் செயற்பாடுகளின் பங்காளர்களாக அவர்கள் இருத்தல் வேண்டும். இதில் ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்குவர்.
இச்செயற்றிட்டங்களில் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கான முகாமைத்துவக் கல்வியும் அடங்கும்.
இன்றைய பாடசாலைகளும் கல்விமுறையும்
வெற்றிகரமாக இயங்கச் சிறந்த கல்வி முகாமையாளர்கள் தேவை. அவர்கள் முறையாகப் பயிற்றப்படல் வேண்டும். முகாமைத்துவக் கல்வியினுடாக அவர்கள் சிறந்த முகாமையாளர்களாக மட்டுமன்றிக் கல்வித்துறை தலைவர்களாகவும் மாற்றம் பெறுதல் வேண்டும்.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 31

Page 34
முகாமைத்துவம் , தலைமைத்துவம் பற்றிய அண்மைக்காலச் சிந்தனைகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இப்பின்புலத்தில் தேசிய கல்வி நிறுவனம் நடைமுறைப்படுத்துகின்ற முகாமைத்துவக் கற்கை நெறிகளை மாற்றி அமைத்து, இவற்றை வழங்குகின்ற கல்வித் தலைமைத்துவ நிலையத்தை (மீப்பே) சர்வதேசத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் நோக்குடன், இச்செயற்றிட்டம் பல பரிந்துரைகளைச் செய்துள்ளது.
தேசிய கல்வித் தர
தேசிய கல்வித்தரம் e
N
UTLEFT66) முகாமைத்துவத்திற்கான வழிகாட்டல்
கற்பித்தலுக்கான வழிகாட்டல்
கற்றலுக்கான S,། வழிகாட்டல் N
பாடசாலை மற்றும்
Structure of National E
National Education Standard 6
Guideline for School Management
Guideline for Teaching
ബ
| မေe=ီ၊
Guideline for Learning
෴
༄།
Guideline for School and Community
Guideline for Knowledge ངོ──────
හෝ
based Society
தயாரிப்பு: மாலினி விதானகே, மிக
32/அகவிழி - செப்ரெம்பர் 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மொத்தத்தில் கல்வியினூடாக இலங்கையை ஓர் அறிவுச் சமூகமாக மாற்றவதற்கான செயற்றிட்டம் இன்றைய கால கட்டத்தில் முக்கியத்துவமானது எனக் கருதுகின்றோம். அதற்கு வெளிநாட்டு நிதியும் வெளிநாட்டு நிபுணத்துவமும் தேவைப்படுகின்றது என்பது மற்றொரு விடயம். இவ்வொவ்வொரு செயற்றிட்டம் பற்றிய விளக்கங்களை வாசகர்கள் அறிந்து கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
நீதின் கட்டமைப்பு
H- uTL3FT60)6Os <-
கல்விக்கான பண்புத்தரம்
w முகாமைத்துவத்தின் () -> பண்புத்தரங்கள் 1-2 தெரங்கள்
ற்பி வ D6 தரமான கறபததல ஆக
ਜ
தரமான கற்றல் பேறு 6-7
|”
முாணவர்களின் தரம் 8-9
t
தனியாள் தரம் மற்றும்
ஆளுமை விருத்தி 5-10-11-12
ducation Standards
Standard for School Education
ബ M ementQuali -> anageಲ್ಡQually
Teaching Quality eachers
3-4 >مج Standard ,J ܠܠ -> Learning Outcome Quality
6-7
-> Leanuty Students .
8. Standards
NA
-> Personal Quality & Personality
Development 5-10-11-12
Ꮤ
Got verra e
Ressures
fisies y
ப. முதஉ அலகு கல்வி அமைச்சு

Page 35
ຫລຽວຫມົຜນົຜe
56. P. 9.
மருதானை தொழ
இலங்கையின் மொத்த ஊழியப் படையில் கூடியளவு சத6 இவர்கள் தமது வாண்மையை விருத்தி செய்வதென்பது கட் கல்வியியலில் முதுமானி (M.Ed) பட்டப்பின் கல்வி டிப்ளோமா நெறிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆன உள்ளது. ஆனால் இக் கற்கை நெறிகளை தொடர்வதற்கு அ வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. எனவே இவ்வகை சா ஒர் ஆசிரியரும் அறிந்திருக்க வேண்டிய விடயங்களும் இக் க
சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் uJT?
E.A. நுசாவெல
இலங்கையின் கட்டாயக் கல்வி வயதெல்லை யாது?
5 வருடங்கள் தொடக்கம் 14 வருடங்கள் வரை.
இலங்கையில் உள்ள பாடசாலைகளின் வகைகள் uJIT6062 o 1 AB, 1C, 6J60)85 II, 6J60)85 III
இலங்கையில் ஆசிரியர் சேவை அறிமுகமானது எப்போது? 9 31-10-1992 இல் திகதியிடப்பட்ட 843/4 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 06-101994 இல் இருந்து அறிமுகமானது.
இலங்கை ஆசிரியர் சேவை தரங்கள் யாவை? 9 தரம் 3 I, தரம் 31, தரம் 2I, தரம் 21, தரம் 1
தரம் 1 வகுப் புக் ஞக் கு மாணவர்களை அனுமதிப்பதற்கென அரசாங்கத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின் பிரகாரம் மாணவன் அல்லது மாணவி ஒருவர் விண்ணப்பிக்கக் கூடிய பாடசாலைகளின் எண்ணிக்கை யாது?
* ஆறு
கற்றல்-கற்பித்தல் செயல்முறையில் மாணவர் பங்குபற்றுகை உயர்ந்த பட்சமாக உள்ள கற்பித்தல் முறை யாது?
மாணவர் மையக் கற்பித்தல்
2012 பெப்ரவரியில் ஆயிரம் இடைநிலைப் பாடசாலை களை உருவாக கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதலாவது பாடசாலை யாது?
அநுராதபுரம் வலிசிங்க ஹரிஸ் சந்திர கல்லூரி

பொது அறிவு
Uomsaras ல் நுட்ப கல்லூரி
தமானோர் ஆசிரிய சேவையைச் சேர்ந்தவர்களாவே உள்ளனர். ாயமானதொன்றாகும். இவ் வாண்மையை விருத்தி செய்பதற்கு (PGDE), கல்வியியலில் பட்டக் கற்கை (B.Ed) ஆகிய கற்கை ால் இக் கற்கை நெறிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை றுமதி பெறுவதாயின் போட்டிப் பரீட்சை ஒன்றினுடாகவே செல்ல போட்டிப் பரீட்சைகளை மையமாகக்கொண்டு பொதுவாக எந்த ட்டுரை மூலம் பிரசுரமாகின்றது.
9.
10.
11.
12.
13.
14.
15.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதய பரீட்சை ஆணையாளர் நாயகம் யார்?
• எம்.ஜே.என். புட்பகுமார
2011 மே யில இலங் கையினி தேசிய பல கலைக் கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு என உயர்கல்வி அமைச்சும், பாதுகாப்பு அச்ைசும் இணைந்து அறிமுகப்படுத்திய நிகழ்ச்சித் திட்டம் யாது? 9 கோட்பாட்டு ரீதியான மற்றும் செயல்முறை சார்ந்த பயிற்சிகளினூடாக தலைமைத்துவ திறண்களையும், திடமான சிந்தனைகளையும் விருத்தி செய்யும் பாட நெறியை நடைமுறைபடுத்தியமை.
UNIVOTEC 616öTLug5 urg5? 9 2008ம் ஆண்டு 31ம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் கீழ் ஸ்தாயிக்கப்பட்டு 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நுட்பத் துறை சார்ந்த ஒர் பல்கலைக்கழகமான "வாழ்க்கைத் தொழில்சார் தொழில் நுட்பவியல் பல்கலைக்கழகமே” இதுவாகும்.
க.பெ.த.(உயர்தர) பிட்சையில் இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதற்காக பொதுச் சாதாரண பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது எவ் வருடத்திலாகும்?
9 2009ம் ஆண்டில்
இலங்கைப் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டது எவ் வருடத்தில்?
to 1960
இலங்கைப் தேசிய பாடசாலைகள் உருவாக்கும் நடைமுறை ஆரம்பமானது எவ் வருடத்திலாகும்? o 1987
SBA என்பதன் விரிவாக்கம் யாது?
School Base Assesment 356,obg. UTLSIT606) LD'L கணிப்பீட்டு நிகழ்ச்சி திட்டம்.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 33

Page 36
இலங்ை
656)
வருகைதரு விரிவுை
அறிமுகம்
இலங்கையின் பண்டைய கல்வி முறைமை இன்றைய நவீன கல்வி முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையதாகவும் வேறுபட்ட கட்டமைப்பைக் கொண்டதாகவும் காணப்பட்டது. சமயத்தை அடிப்படையாகக் கொண்ட எழுத்தறிவு, வாசிப்பு, வாய்மொழிக்கல்வி, மனனமிடல், ஆன்மீகம், நல்லொழுக்கப் போதனை போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகவே பண்டைய இலங்கையின் கல்வி முறை காணப்பட்டது.
இக் கல்வி முறையில் பல்வேறு அம்சங்களின் தாக்கம் காணப்பட்டதுடன் ஒரு விதத்தில் கட்டமைக்கப்பட்டதாகவும் காணப்பட்டது. தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற இன அடிப்படையிலும் வெவ்வேறு விதமான வித்தியாசங்களையும் இங்கு அவதானிக்க முடிகிறது.
பண்டைய கல்வி அக்காலத்தின் தனிமனித, சமூக தேவைகளை நிறைவேற்றக்கூடியதாக அமைந்ததையும் சான்றுகளினூடாக அறிய முடிகிறது.
இலங்கையின் பண்டைய கல்வி முறையில் தாக்கம் செலுத்திய காரணிகள்
இலங்கையின் பண்டைய கல்வி முறையில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளதைக் காணமுடிகின்றது. அக்காரணிகளில் முக்கியமானவற்றை பின்வருமாறு வகைப்படுத்தி நோக்குவோம்.
1. ஆரியர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தமை.
பண்டைய காலத்தில் ஆரியர் இலங்கைக்கு வந்தமையால் அக்காலக் கல்வி அமைப்பில் இவர்களின் செல்வாக்கு தாக்கம் செலுத்தியது. ஆரியரின் வருகையுடன் இலங்கையின் கல்வி அமைப்பில் இந்தியப் பாரம்பரியங்கள் பல இடம் பெற்றன. அக்காலத்தில் இலங்கையில் இருந்த பிரதான கல்வி நிலையங்கள் இந்தியாவின் பண்டைய கல்வி நிலையங்களை ஒத்திருந்தன. எனவே
34/அகவிழி - செப்ரெம்பர் 2012
 

கையின் பண்டைய வி முறைமை
அபூபக்கர் நவீம்
ரயாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
ஆரியரின் வருகை பண்டைய கல்வியில் தாக்கம் செலுத்திய ஒரு காரணியாகக் கொள்ளப்படுவது மிகப் பொருத்தமானதாகும்.
2. பெளத்த மதத்தின் வருகையும் அதன் நிலையான செல்வாக்கும்.
பண்டைய இலங்கைக் கல்வியில் தாக்கம் செலுத்திய காரணிகளில் மிகப் பிராதனமான காரணியே மதத்தின் செல் வாக்காகும். இலங்கைக்கு பெளத்த மதம் வந்ததிலிருந்து அதன் தாக்கம் கல்வி முறையில் அதிகம் ஊடுருவியது. பெளத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் அடிப்படையிலான கல்வி வளர்ச்சி ஏற்படும் நிலை உருவானது.
பன்சல, விகாரை, துறவிமடங்கள் போன்றவற்றில் கல்வி கற்பிக்கப்பட்டதுடன் பெளத்த மத குருமாரே இங்கு ஆசிரியர்களாகக் கல்வி புகட்டினர். இவர்கள் சமயத்திற்கு முக்கியத்துவம் வழங்கியே கற்பித்தலில் ஈடுபட்டனர்.
பெளத்தத்தின் வருகைக்குப் பின்னரே துறவிகள் என்ற அடிப்படையில் கல்வி கற்கும் நிலையும் உருவானது. எனவே இலங்கையின் பண்டையக் கல்வி அமைப்பில் தாக்கம் செலுத்திய பிரதான காரணிகளில் ஒன்றாக மத ஆதிக்கத்தைக் குறிப்பிடலாம்.
3. மன்னர்களின் ஆதிக்கமும் ஆதரவும் (அரசியல்)
இலங்கையின் பணி டைய கல்வி முறையைப் பொறுத்தவரையில் அரசியல் மிகவும் தாக்கம் செலுத்திய ஒரு காரணியாகும். அரசர்களின் ஆதிக்கமும் ஆதரவும் பண்டைய கல்வி அமைப்பில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியது.
கோயிற் பள்ளிகள் (பன்சல), பிரிவேனாக்கள் போன்ற கல்வி போதிக்கும் இடங்களின் பராமரிப்புகள் மன்னர்கள் வழங்கிய மானியங்களிலேயே தங்கி இருந்தன. மன்னர்கள் வழங்கும் நன்கொடைகள் நிலங்கள் என்பனவற்றை

Page 37
அடிப்படையாகக் கொண்டு கல்வி கற்பிக்கும் இடங்கள் இயங்கின.
பிரிவேனாக்கள் அமைதியான காலங்களில் செழித்தோங்கிய போதிலும் படையெடுப்புக்கள் இடம்பெற்ற காலங்களில் மன்னர்களின் ஆதரவு குறைந்ததனால் தளர்ச்சியுற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.
4. அரேபியர்களின் வருகையும் செல்வாக்கும்
அரேபியர்கள் இலங்கைக்கு வந்ததனால் அரேபியர்களின் செல்வாக்கும் முஸ்லிம்களுக்கான தனியான கல்வி முறைமைகளும் இலங்கையில் தோற்றம் பெற்றன.
5. இந்து சமய செல்வாக்கு
பண்டைய தமிழர் கல்வியை பொறுத்தவரையில் இந்து சமய கலாசார செல்லாக்கினை காணமுடிகின்றது.
6. குல வேறுபாடுகள்
பண்டைய கால இலங்கையில் மன்னர் குலத்தைச் சேர்ந்தோர், பிரபு குலத்தினர், சாதாரண பொதுமக்கள், இழி தொழில் புரிவோர் என்ற வகையில் குல வேறுபாடுகள் காணப்பட்டன. இவ்வேறுபாடுகள் கல்வி அமைப்பிலும் தாக்கம் செலுத்தியதை காண முடிகின்றது.
மன்னர் குல, பிரபு குல பிள்ளைகளே உயர் கல்வி கற்பதில் அதிகம் ஈடுபட்டனர். மேலும் உயர் குலத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியில் உயர்ச்சி பெற்றிருக்க சாதாரண மக்களின் கல்வி அறிவு நிலையில் குறைந்தளவிலேயே காணப்பட்டது.
7. பொருளாதார நிலை
பண்டைய இலங்கையில் பொருளாதார நிலையும் கல்வி அமைப்பில் தாக்கம் செலுத்தியுள்ளதைக் காண முடிகின்றது. மாணவர்கள் தனக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சன்மானம் வழங்கும் மரபு இக்காலத்தில் இருந்தது. இவ்வாறு அன்பளிப்பு சன்மானம் வழங்க முடியாத வறியவர்கள் கற்றலில் இருந்து இடைவிலகும் நிலையும் காணப்பட்டது.
8. கற்பித்தல் முறைமையும் கற்றல் சாதனங்களும்
கற்பித்தல் முறைமையும் கற்றல் சாதனங்களும் கூட பண்டைய இலங்கையின் கல்வி முறையில் தாக்கம் செலுத்தியுள்ளன. குரு குல அமைப்புக் கல்வி வாய்மொழி மூலமான கற்றல், கற்பித்தல் என்பவையே இக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்தன.

கற்றல் சாதனங்களைப் பொறுத்த வரையில் மணல் தட்டுப் போன்ற மிகக் குறைந்த அளவிலான சாதனங்களே பயன்படுத்தப்பட்டன. இந்நிலைமைகளும் இக்கால கல்வி முறையில் தாக்கம் செலுத்தக்கூடியதாகவே காணப்பட்டன.
இலங்கையின் பண்டைய கல்வி முறையின் கட்டமைப்பு ரீதியிலான ஒழுங்கமைப்பு முறை
இலங்கையின் பண்டைய கல்வி முறையின் கட்டமைப்பைப் பொறுத்த வரையில் பாரிய அளவில் அது ஒழுங்கைேமக்கப்பட்டு திட்டமிடப்பட்ட அடிப்படையில் இருக்கவில்லை என்று சிலர் கூறினாலும் ஏதோ ஒரு விதத்தில அக் கல்வி அமைப்பில் கட்டமைப்பு ரீதியிலான ஒழுங்கமைப்பு முறையினைக் காண முடிகின்றது.
சிங்களவர் கல்வி
பண்டைய சிங்கள மக்களின் கல்வி முறையின் கட்டமைப்பு ரீதியிலான ஒழுங்கமைப்பை நுணுக்கமாக ஆராய்கின்ற போது அவை பின்வருமாறு மூன்று கட்டமைப்புக்களைக் கொண்டிருந்ததனை அறிய முடிகிறது. அக்கட்டமைப்புக்களாவன.
1. கிராமப் பாடசாலை / சிற்றுார்ப் பள்ளி (குருகெதர)
- ஆரம்ப நிலைக்கல்வி
2. கோயிற் பள்ளி (பன்சல) - இடைநிலைக்கல்வி
3. பிரிவேனாக்கள் - உயர் நிலைக்கல்வி
இக் கட்டமைப்புக் களை இனி தனித் தனியே நோக்குவோம்.
1. கிராமப் பாடசாலை / சிற்றுார்ப் பள்ளி (குருகெதர) - ஆரம்ப நிலைக்கல்வி
(குருகெதர) குருவின் வீடு என அழைக்கப்பட்ட ஆரம்ப நிலை சிற்றுார்ப் பள்ளிகளே இவையாகும். குருவின் வீடே சிற்றுார்ப் பள்ளியாகக் காணப்பட்டது. கிராமங்களில் வாழ்ந்த பிள்ளைகள் ஆரம்ப நிலைக் கல்வியைக் கற்றுக் கொள்ள குருவின் வீடான சிற்றுார்ப் பள்ளிக்கே சென்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை மேல் நாட்டுப் பாடசாலைக் கல்வி முறை அறிமுகமாகும் வரை சிற்றுார்ப் பள்ளியான குருவின் வீட்டின் அடிப்படையிலான ஆரம்பக் கல்வி முறையே காணப்பட்டது.
கிராமப் பாடசாலைகளில் எழுத்து, வாசிப்பு போன்ற அடிப்படை அம்சங்களே புகட்டப்பட்டன. வடங்கவி பொத்த எனும் செய்யுள் தொகுதி கண்டி இராச்சிய சிற்றுார்ப்
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 35

Page 38
பள்ளிகளில் பொதுவான பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இப்பாடசாலைகளில் போதிக்கப்பட்ட வாசகங்கள் அல்லது வாசிப்பு நூல்களின் பட்டியல் ஒன்றை திரு பீ.பீ.ஜே. கேவவசம் குறிப்பிட்டுள்ளார்.
அவை வருமாறு.
0 நம்பொத்த (பெயர்நூல்) - சிற்றுார்கள், மடங்கள், நாட்டின் பெளதீக உறுப்புக்கள் என்பவற்றின் பெயர்கள்.
9 மகுல்லக்குன (மங்கலட்சணம்) - புத்த பிரானின் உடம் பின் மீது காணப்பட்ட மங்கல அடையாளங்களின் பட்டியல்.
9 கணதேவிகெல்லா - கணேசர் துதி
9 பத்தினிகெல்ல - பத்தினி தெய்வத்துதி
9 புத்த கஜ்ஜய
O 866m)85Lu
சிற்றுார்ப் பள்ளிகளில் ஒழுங்குக் கட்டுப்பாட்டை கண்டிப்பாகப் பேணிய ஆசிரியரின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இதற்கு குரு குல அமைப்பே முக்கிய காரணமாகும்.
வாய்மொழி மூலமான கற்பித்தல் முறையே இங்கு பயன்படுத்தப்பட்டது. இதனால் பொருளறியாமல் மனனமிடல் இருந்ததுடன் எல்லா விடயங்களும் வாய்மொழிமூலமே கற்பிக்கப்பட்டன. மேலும் எழுத்துப் பயிற்சிகளை வழங்க மணல் பரவிய தட்டுக்கள், தாம்பாளங்கள் என்பன பயன்படுத்தப்பட்டன.
2. கோயிற் பள்ளி (பன்சல) - இடைநிலைக்கல்வி
சிற்றுார்ப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியை பயின்றவர்கள் தொடர்ந்து இடைநிலைக் கல்வி கற்க விரும்பியோர் கோயிற்பள்ளிகளில் அல்லது துறவியர் மடங்களில் சேர்ர்ந்து கல்வியைத் தொடர்ந்தனர்.
இப்பள்ளிகளின் கலைத்திட்டம் ஏட்டுக்கல்வி பாடங்களையும் தொழில் கல்விப் பாடங்களையும் கொண்டதாக இருந்தது. கோயிற் பள்ளிகளில் சேர்ந்து கற்றவர்களில் அதிகமானோர் பெளத்த துறவிகளாயினர் இன்னும் சிலர் மருத்துவம், சோதிடம் போன்ற உயர் கல்வி பெற முனைந்தனர்.
கோயிற்பள்ளிகளில் சமயம் போதனை அல்லது பெளத்த போதனை மிக முக்கியமான அம்சமாகக் காணப்பட்டது. பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிப்பாடங்களும் ஒவியம், சிற்பம், போன்ற நுண்கலைப் பாடங்களும் இங்கு போதிக்கப்பட்டன. மருத்துவம், சோதிடம் போன்ற உயர் தொழில் பாடங்களும் இப்பள்ளிகளில் முக்கியத்துவம்
361 அகவிழி - செப்ரெம்பர் 2012

பெற்றன். கோயிற்பள்ளிகளில் பெளத்த துறவிகளே ஆசிரியர்களாக கடமையாற்றினர்.
இப்பள்ளிகளின் பராமரிப்புச் செலவுகள் மன்னர்களால் வழங்கப்பட்ட மானிய நிலம், நன்கொடைகள் என்பவற்றை சார்ந்தவையாகவே காணப்பட்டன.
3. பிரிவேனாக்கள் - உயர்நிலைக்கல்வி
பிரிவேனாக்கள் பண்டைய இலங்கையின் உயர் நிலைக் கல்வி அல்லது உன்னத நிலைக் கல்வி வழங்கும் நிலையங்களாகக் காணப்பட்டன. இங்கு துறவிகள் துறவிகள் அல்லாத இரு சாராரும் கல்வி கற்றனர்.
ஆரம்பத்தில் பிரிவேனாக்களில் பெளத்த துறவிகளே ஆசிரியர்களாக கடமையாற்றினர். பின்னர் துறவிகள் அல்லாத கல்விமான்களும் பிரிவேனாக்களில் ஆசிரியர்களாக இணைந்து கொண்டனர். இதனால் சமயக் கல்வியை மிகப்பிரதானமாகக் கொண்டு கற்பித்த பிரிவேனாக்களின் கலைத்திட்டப்பாடங்கள் விரிவடைந்தன.
வேதங்கள், சமயத்துறை அறிவு, சமய ஒப்பீட்டுக்கல்வி, சிங்களம், பாளி, சமஸ்கிருதம், வரலாறு, இலக்கணம், தர்க்கம் போன்ற பாடங்கள் பிரிவேனாக்களின் கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தன. மேலும் சிறப்பு உயர்தொழிற் பாடங்களான சட்டம், மருத்துவம், வானவியல், ஓவியம், கட்டடக்கலை போன்றவையும் இக்கலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
பிரிவேனாக்களில் ஆசிரியர் மாணவர் உறவு நன்றாகப் பேணப்பட்டதுடன் பிரிவேனாக்கள் வழங்கிய கல்வி மிக உயர்ந்த தரத்தை உடையதாகவே இருந்தது. இக் கல்வி நிலையங்களில் பிரதான கற்பித்தல் முறைகளாக வாய்மொழி பாரம்பரியத்தின் அம்சங்களான கலந்துரையாடல், ஒதுதல், சொல்லாடல், விவாதம், உச்சாடனம், சொற்போர் என்பன காணப்பட்டன.
மன்னனினதும் மக்களினதும் ஆதரவு பிரிவேனாக்களின் இயக்கத்துக்கு அவசியமாகியது. ஆரம்பத்தில் அநுராதபுரத்திலேயே பிரிவேனாக்கள் நிறுவப்பட்டன. பண்டைய காலத்தில் மகா விகாரை பெரும் கல்வி நிலையமாகக் காணப்பட்டது. இங்கு சுமார் மூவாயிரம் துறவி மாணவர்கள் தங்கி இருந்து கல்வி கற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.
பின்னர் படிப்படியாக தென்னிலங்கையிலும் பரிவேனாக்கள் அமைக் கப்பட்டன. கி.பி 15ம் நூற்றாண்டளவில் 'பெப்பிலியான’ எனும் இடத்தில் இருந்த ‘சுநேத்திராதேவி' எனும் பிரிவேனா தொட்டகமுவவில் இருந்த விஜயபா என்றழைக்கப்பட்ட பிரிவேனா றைகமவில் இருந்த சிறிமேவன் பிரிவேனா போன்றவை புகழ்

Page 39
பெற்றிருந்தன. இவ்வாறான பரிவேனாக்களே பண்டைய இலங்கையில் உயர் நிலைக் கல்வியை வழங்கும் இடங்களாக இருந்தன.
தமிழர் கல்வி
தமிழர்களின் பண்டைய கல்வி அமைப்பை நோக்கும் போது அதுவும் ஒரு விதத்தில் கட்டமைப்பை கொண்ட ஒழுங்கமைப்புடையதாக இருந்ததைக் காணலாம். தமிழர் கல்வி ஒழுங்கமைப்பினை சபா.ஜெயராசா (2008.16)பின்வருமாரு குறிப்பிட்டுள்ளார்.
1. திண்ணைப் பள்ளிக்கூடங்கள்
2. குருகுலப் பள்ளிக்கூடங்கள் அல்லது வாணர்
இல்லக்கல்வி
3. LDLITGlouria,6f
4. சங்கம்
1. திண்ணைப் பள்ளிக்கூடங்கள்
ஆரம்ப நிலைப் பள்ளிகளாக இவை காணப்பட்டன. இங்கு எண்,எழுத்து என்பனவும் சூழல் பற்றிய விடயங்களும் கற்பிக்கப்பட்டன. தேவைக்கு ஏற்ப கற்பித்தல் விஸ்தரிக்கப்பட்டது.
2. குருகுலப் பள்ளிக்கூடங்கள் அல்லது வானர் இல்லக் கல்வி
குருகுலக் கல்வி செய்முறை சார்ந்த கல்வி முறையாகக் காணப்பட்டது. குரு செய்வதை மாணவர்கள் பார்த்து செய்தல் எண் பதே இங்கு முக்கியத் துவம் பெற்றிருந்தது.
குருகுலப் பள்ளிக்கூடங்கள் இரு வகைப்பட்டன
1. கவின் கலைகளைக் கற்கும் குருகுலங்கள்
(இசை,நடனம், நாதசுரம்)
2. தொழில் முறை சார்ந்த குருகுலங்கள்
(மருத்துவம்,உலோக வேலை,பிரவேலை)
(FUIT. Qggu JJT FT2008)
இங்கு மாணவர்களால் ஆசிரியரின் விட்டு வேலைகளும் மேற் கொள்ளப்பட்டன.
3. LoLITsuuriasi
இங்கு உயர் கல்வி செயற்பாடுகள் இடம் பெற்றன. சமயம் சார்ந்த ஆய்வுகளே இங்கு அதிகம்

மேற்கொள்ளப்பட்டன.
4. சங்கங்கள்
உயர் கல்வி பீடங்களாக இவை இருந்தன இவற்றுக்கு அரசர்களின் பங்களிப்பு இருந்தது. நூல்களை உருவாக்குதல், நூல்களை ஆய்வு செய்தல் என்பன சங்கங்களின் பணிகளாக இருந்தன.
அடிநிலை பெண்களுக்கு கல்வி வழங்க நிலாப்பள்ளிகளும் கிராமத்து பெண்களுக்கு கல்வி வழங்க மரநிழற் பள்ளிகளும் இயங்கின.
முஸ்லிம் கல்வி
முஸ்லிம்களின் பண்டைய கல்வி அமைப்பும் ஒருவிதத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது. இஸ்லாத்தை மையமாகக் கொண்ட விதத்திலேயே முஸ்லிம்களின் கல்வி முறைமை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
முஸ்லிம்களினுடைய கல்விக்கூடங்கள் இரண்டு ஒழுங்கமைப்பினுடாக கட்டமைக்கப்பட்டிருந்ததாக சபா. ஜெயராசா (2008) குறிப்பிடுறாா. அவையாவன
1.LDig5.
2.மத்ரஸாக்கள்
1. மக்தப்
ஒதப்பள்ளிக்கூடங்கள் எனப்பட்ட மக்தப்கள் பெரும்பாலும் பள்ளிவாசல்களுடன் சேர்க்கப்பட்டிருந்தன. முஸ்லிம்களின் ஆரம்பநிலைக் கல்விக்கூடங்களாக மக்தப்கள் காணப்பட்டன. இங்கு அல்-குர்ஆனை ஓதுவதற்கான பயிற்சி ,எழுத்துக் கற்பித்தல், இஸ்லாமிய அடிப்படை அம்சங்கள், கலிமாக்கள் சிறிய ஹதீஸ்கள் என்பன கற்பிக்கப்பட்டதுடன் ஒழுக்கம் சார்ந்த அம்சங்களுக்கும் இங்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டன.
2. மத்ரஸாக்கள்
உயர் கல்வியை வழங்கும் இடங்களாக மத்ரஸாக்கள் காணப்பட்டன இங்கு அல்-குர்ஆனுக்கான விளக்கவுரை (தப்ஸிர்) நபியவர்களின் பொன்மொழிவுகள் (ஹதீஸ்) வரலாறு (தாரிஹற்),இஸ்லாமிய சட்டங்கள் (பிக்ஹற்) அரபு இலக்கணம் (நஹற்வு) இலக்கியம் இஸ்லாமிய மெய்யியல், அரபு போன்ற பாடங்கள் விரிவான முறையில் இங்கு கற்பிக்கப்பட்டதுடன் ஆன்மீக பயிற்சியும் வழங்கப்பட்டது.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 37

Page 40
இலங்கையின் பண்டைய கல்வி முறை சமூக தேவைகளை நிறைவேற்றியுள்ள விதம்
இலங்கையின் பண்டைய கல்வி முறையை தற்போதைய சமூகத் தேவைகளுடன் ஒப்பிட்டு நோக்கும் அது எந்தளவு சமூகத் தேவைகளை நிறைவு செய்துள்ளது என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
தற்போதைய சமூகத் தேவைகளை இலங்கையின் பண்டைய கல்வி முறை முழுமையான முறையில் நிறைவேற்றவில்லை என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ள போதிலும் அது குறிப்பிட்டுக் கூறும் அளவு ஓரளவு சமூகத் தேவைகளை நிறைவு செய்துள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.
பண்டையக் கல்வி முறை ஒரு சில சமூகத் தேவைகளைக் குறைந்தளவே பூர்த்தி செய்துள்ள போதிலும் வேறு சில தேவைகளைப் போதியளவு பூர்த்தி செய்துள்ளதைக் காண முடிகின்றது.
சமூகத்தின் வெவ்வேறு துறைகளின் தேவைகளை இலங்கையின் பண்டைய கல்வி முறை எந்தளவு நிறைவேற்றியுள்ளது என்பதனை இனி தனித்தனியே நோக்குவோம்.
01. சமூகப் பெயர்வு
இன்றைய காலத்தில் கல்வியின் மூலம் சமூகப் பெயர்ச்சி போதியளவு இடம் பெற்றாலும் பண்டைய இலங்கையின் கல்வி அமைப்பினால் சமூகப் பெயர்வு பாரிய அளவு இடம்பெறவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
அக்காலக் கல்வி அமைப்பில் பாரிய அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு சாதிப்பாகுபாடு காணப்பட்டது. இங்கிருந்த கல்வி அமைப்பு உயர்ந்தோரையே சார்ந்திருந்ததை காண முடிகின்றது. இதனால் கல்வி சமூக மதிப்பு நிலைப் பெயர்ச்சியின் அதாவது அந்தஸ்து மாற்றத்தின் ஊடகமாகச் செயற்படவில்லை.
எல்லா நிலைமைகளிலும் உள்ளவர்களும் எல்லாவிதமான அம்சங்களையும் கற்று அதனுடாகச் சமூகப்பெயர்வு இடம் பெறும் பண்டைய இலங்கையின் கல்வி முறையில் காணப்படவில்லை.
சமூகத்தில் பலரும் பல வேறு விதமான அந்தஸ்தினையும் நடத்தைகளையும் கொண்டிருந்ததினைக் காண முடிகின்றது. ஒரு தலைமுறையில் இருந்து மறுதலை முறைக்கு கல்வியின் ஊடாக சமூகப் பெயர்ச்சியை மேற்கொள்வது பண்டைய இலங்கையின் கல்வி அமைப்பில் பாரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
38/அகவிழி - செப்ரெம்பர் 2012

02. மகளிருக்கான கல்வி
பண்டைய இலங்கையின் கல்வி முறை மகளிருக்கான கல்வியினைப் பூரணமாக வழங்காவிட்டாலும் ஓரளவு கல்வியில் மகளிருக்கும் இடம் வழங்கியுள்ளதைக் காண முடிகின்றது.
மகளிருக்கான கல்வி வாய்ப்புக்கள் தாழ்ந்த நிலையிலேயே இக் காலத்தில் இருந்ததுடன் பெண்களும் கற்பதில் ஆர்வம் குறைந்தவர்களாகவே காணப்பட்டனர்.
துறவி மடங் களிலேயே உயர் கல வி போதிக்கப்பட்டதனால் அங்கு சென்று தங்கி இருந்து கற்கும் நிலையிலும் பெண்கள் இருக்கவில்லை எனினும் சங்கமித்தையின் வருகையின் பின்னர் பிக்குணி என்ற அமைப்பில் சில பெண்கள் பெளத்த மதக் கல்வியைப் பயின்றனர்.
பெண்களுக்கான கல்வியைப் பொறுத்தவரை இலங்கையின் பண்டைய கல்வி அமைப்பில் அழகியல் சார் கல்வியை பெண்கள் ஓரளவு பெறும் வாய்ப்புக் காணப்பட்டது. நடனம், ஓவியம், இசை போன்ற துறைகளில் அவர்கள் தொழில் கல்வி பெறும் வாய்ப்பும் காணப்பட்டது.
சுருங்கக் கூறின் பண்டைய இலங்கையின் கல்வி அமைப்பில் மகளிருக்கான கல்வி வாய்ப்பு தாழ்ந்த நிலையில் இருந்ததுடன் ஒரு சில குறிப்பிட்ட துறைகளில் மாத்திரம் பெண்கள் கல்வி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு மாத்திரமே இருந்தது என்று கூறலாம்.
03. பொது மக்களின் எழுத்தறிவு
இன்றைய இலங்கையின் சமூகத்தில் எழுத்தறிவு வீதம் மிகக்கூடிய அளவிலேயே காணப்படுகின்றது. ஆனால் பண்டைய இலங்கையின் கல்வி முறையினை இக்கால முறையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த அளவிலேயே எழுத்தறிவை பொது மக்களிடம் ஏற்படுத்தி இருந்தது.
பொது மக்களின் எழுத்தறிவு பணி டைய இலங்கையில் குறைந்த அளவிலே இருந்தது. கிராமங்கள் தோறும் காணப்பட்ட (குருகெதர) குருவீடு எனப்பட்ட சிற்றுார்ப் பள்ளிகளில் எழுத்து வாசிப்பு போன்றவையே முன்னுரிமைப்படுத்தி கற்பிக்கப்பட்டன. இதனூடாகவே சமூகத்தின் எழுத்தறிவுத் தேவை நிறைவு செய்யப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் அது பூரணத்துவமுடைதாகவே இருக்கவில்லை.
இக்காலத்தில் கல்வி கற்பதில் நாட்டம் குறைவாகக் காணப்பட்டதும் இவர்கள் எழுத்தறிவில் பின்தங்கியமைக்கு ஒரு காரணமாகக் கருதப்பட முடியும்.

Page 41
அக்காலத்தில் பொது மக்களில் பலர் எழுத்தறிவு படைத்தவர்களாகவே இருந்த போதிலும் அதிகமானோர் எழுத்தறிவு குறைந்தவர்களாகவே காணப்பட்டனர்.
எனவே பண்டைய கல்வி முறை இன்றைய சமூகத் தேவையான எழுத்தறிவை ஓரளவே பூர்த்தி செய்துள்ளது.
04. சமய ஒழுக்க விருத்தி
சமயமும் ஒழுக்கமும் இலங்கையின் பண்டையக் கல்வி அமைப்பில் மிக முக்கியமான அம்சங்களாகக் காணப்பட்டன. இன்றைய சமூகத்தேவையைத் பொறுத்தவரை சமயமும் ஒழுக்க விருத்தியும் மிக அதிக தேவையுடையவையாகக் காணப்படுகின்றன. ஆனால் பண்டைய இலங்கையின் கல்வி முறை இதனை போதியளவு பூர்த்தி செய்தது என்றே கூற வேண்டியுள்ளது.
சமயத்தின் அடிப்படையிலான கல்வி முறையே இக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தன. இக்காலத்தில் கல்வி வழங்கும் பிரதான தலங்களாக சமய சார்பான இடங்களே காணப்பட்டன. இங்கு காணப்பட்ட கலைத்திட்டங்களில் சமயப்பாடம் மிக முக்கியமானதாகக் காணப்பட்டன.
பண்டைய காலத்தில் கல்வி கற்பித்த ஆசிரியர்களை நோக்கும் போது பெரும்பாலானவர்கள் சமயக் குருமார்களாகவே காணப்பட்டனா சிங்களவர் கல்வியை பொறுத்தவரை பெளத்த மத குருமாரே (துறவிகளே) கற்பித்தல் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் சமயக் கல்வியை மிகப்பிரதானமான அம்சமாகக் கொண்டே கல்வி கற்பித்தனர்.
கோயிற்பள்ளிகள் (பன்சலைகள்), பிரிவேனாக்கள், துறவி மடங்கள் என்று எல்லா வகையான கற்பித்தல் நிலையங்களும் சமயத்துடன் தொடர்புபட்டனவாகவே காணப்பட்டன. சமயக் கல்வியின் ஊடாக ஒழுக்க விருத்தியை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டே இலங்கையின் பண்டைய கல்வி முறை காணப்பட்டது.
பண்டைய தமிழர் கல்வியும் சமயத்துடன் பின்னிப்பிணைந்திருந்ததைக் காணலாம். ஆரம்பக் கல்வியில் இருந்தே சமயம் ஒழுக்கம் எனபன போதிக்கப்பட்டதுடன் உயர் கல்வி நிலையங்களாக இருந்த மடாலயங்களில கூட சமய ஆய்வுகளும் அதனோடு தொடர்பு பட்ட கல்வியுமே முக்கியத்துவம் பெற்றது.
முஸ்லிம்களின் பண்டைய கல்வியை நோக்கும் போது ஆலிம்கள் லெப்பைமார் எனப்பட்ட மார்க்கத்தைக் கற்றோரே கற்பித்தலில் ஈடுபட்டனர் முஸ்லிம்களின் சமயத்தலமான பள்ளி வாசலை அடிப்படையாகக்

கொண்டே கல்வி வழங்கப்பட்டது. இங்கும் சமய ஒழுக்க விருத்தியே முக்கியத்துவம் பெற்றது.
அறநெறிக் கல்விக்கும் சமயத்துறைக் கல்விக்கும் பண்டைய கல்வி முறையில் அதிக அழுத்தம் வழங்கப்பட்டிருந்தது. பெளத்த குருமார் உபதேசங்கள், கிரியைகள் எனும் முறைசாராக் கல்வி வழிகள் மூலம் பொதுமக்களின் உள்ளங்களில் ஒழுக்க விழுமியங்களை ஏற்படுத்தினார்கள்.
பொதுவாக நோக்கும் போது இலங்கையின் பண்டைய கல்வி முறை சமய ஒழுக்க விருத்தியிலேயே அதிக கவனம் செலுத்தியது என்றே கூற வேண்டியுள்ளது.
05. நாளாந்த வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளல்
இலங்கையின் பண்டையக் கல்வி இன்றைய சமூக அமைப்பின் நாளாந்த வாழ்க்கைத் தேவைகளைப் போன்று நிறைவு செய்யா விட்டாலும் ஓரளவு நாளாந்த வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்தது என்றே கூற வேண்டும்.
சுகாதாரம், மருத்துவம், உணவு, உறையுள், பொழுதுபோக்கு, உடை, விளையாட்டு போன்ற அம்சங்களை அடைந்து கொள்ளக்கூடிய அறிவை ஊட்டும் ஓரளவு நிலை பண்டைய கல்வி முறையில் காணப்பட்டது.
அக்காலத்தில் நீர்ப்பாசனம், கட்டடக் கலை, சிற்பக்கலை, மரச் செதுக்குக் கலை, மட்பாண்ட வேலை, விலங்கு வைத்தியம், சோதிடம், மருத்துவம், படைத்துறைப்பயிற்சி போன்ற அம்சங்களும் கல்வி அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் நாளாந்த வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய திறன்களை அக்காலக் கல்வி ஒரளவு வழங்கியது.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 39

Page 42
கல்வியில் பொதுவாக புள்ளியியல்
மிகப் பொதுவான புள்ளியியல் அளவைகள் சில
வருமாறு:
1. g56öflüLédflu S60)LG6)J6lfl (Absolute gab)
2. வீதம்
3. விகிதம்
4. வீச்சு
5. UIT6) (36 guT' (63. 3." GL60ii (GPI) - Gender Parity
Index.
6. இடை, இடையம், ஆகாரம்
இவ்வளவைகளில் வேறுபட்ட பயன்பாட்டு வகைக்கான சில
புள்ளியியல் அளவை L தனிப்பூச்சிய இடைவெளி (தனி எண்களிலுள்ள இடைவெளி) 6
வீச்சு (கூடிய பெறுமானம் குறைந்த பெறுமானம் என்பவற்றிற்கு இடையிலான L இடைவெளி.
இடை
இடையம்
ஆகாரம்
பால் வேறுபாட்டுச் சுட்டெண்
உதாரணங்கள்
இடை : இரு வகைகள் உள்ளன.
40/அகவிழி - செப்ரெம்பர் 2012

$ப் பயன்படுத்தப்படும்
அளவைகள்
கூட்டலிடை தரவுத் தொகுதியின் ஈட்டுக்களின் மொத்தத் தொகையினை ஈட்டுக்களின் எண்ணிக்கையால் வகுத்தல்.
பெருக்கலிடை n எண்ணிக்கையான எண்களின் பெருக்கலிடையானது அவ்வெண்களின் பெருக்கத்தின் n ஆவது மூலத்தினால் கணிக்கப்படும்.
Φ + b : Χ1 Χ2 .............................. Xn இன் பெருக்கல் இடை
X1,X2,........ Xn
(வீத, சராசரி, விகிதங்கள், சுட்டெண்கள் அல்லது வளர்ச்சி வீதங்களைப் பார்க்க பயனுடையதாகும்.)
0 தரவுத் தொகுதியின் சகல பெறுமானங்களையும்
கணக்கிட இடை பயன்படுத்தப்படுகின்றது.
பயன்பாட்டு வகை இலங்கையில் ஆண்களை விட எவ்வளவு பெண்கள் எழுத்தறிவற்றுள்ளனர்?
இலங்கையில் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள
மாணவர் வயது வீச்சு யாது?
இறுதியாண்டு பரீட்சையின் கணிதபாடத்தின் சராசரிப் புள்ளி பாது?
இறுதியாண்டு பரீட்சையின் கணிதபாடத்திற்கான இடையப் புள்ளி யாது?
இறுதியாண்டு பரீட்சையின் கணிதபாடத்திற்கான ஆகாரப் புள்ளி யாது?
கட்டாயப் பாடசாலை வயதில் உள்ளோரின் தேறிய சேர்வு வீதத்தின் பால் வேறுபாட்டுச் சுட்டெண் யாது?
9 மாறற்றிறன் போன்ற ஏனைய புள்ளியில் அவைகளைக் கணிப்பதற்கும் இடை பயன்படுத்தப்படுகின்றது.
0 தரவுத் தொகுதியின் இடை தனித்துவமானது. இது

Page 43
தரவுத் தொகுதியின் ஒரு பெறுமானமாக இருக்க வேண்டும் என்பதில்லை.
9 திறந்த, மூடிய பரம்பலொன்றுக்கு இடை கணிப்பிட
(UDIQUIT g5).
9 அசாதாரண ஈட்டுக்கள் தரவுத் தொகுதியில் இருப்பின்
இடைப் பெறுமானம் பாதிக்கப்படும்.
இடையம்
> தரவுத் தொகுதியினை அரைவாசியாகப் பிரிக்கும்
நடுப்பெறுமானம் இதுவாகும்.
> தரவுத தொகு தயரினி ஈட் டு கி களி
வரிசைப்படுத்தப்படல் வேண்டும்.
0 தரவுப் பெறுமானங்கள் மேல் அரைவாசிப் பகுதியிலா அல்லது கீழ்ப் பகுதியிலா அமையப் பெறுகின்றன என்பன தீர்மானிக்க இடையம் பயன்படுத்தப் படுகிறது.
9 திறந்த மூடிய பரம்பலுக்கு சராசரியினைக் காண
இடையம் பயன்படுத்தப்படுகின்றது.
9 அசாதாரண ஈட்டுக்களினால் இடை பாதிப்படைவதை
விட குறைவாகவே இடையம் பாதிப்புறும்.
ஆகாரம்
> தரவுத் தொகுதியில் அதிக தடவைகள் வரும்
ஈட்டு.
> பெயரளவு அல்லது வகைப்பாட்டு தரவுகளுக்குப் பயன்படுத்தப்படும் மையப் போக்கு அளவை இது மட்டுமே ஆகும்.
9 அதிக தடைவை இடம்பெறுவதைக் காண இது
பயன்படுத்தப்படும்.
9 இலகுவாகக் கணிப்பிடக் கூடியது
9 பெயரளவுத் தரவுகளுக்கு இது பயன்படுத்தப்படும்.
வீச்சு: தரவுத் தொகுதியின் ஆகக் கூடிய பெறுமானத் திலிருந்து ஆகக் குறைந்த பெறுமானத்தைக் கழிப்பதனால் இது பெறப்படும்.
இடையில் இருந்து தரவுத் தொகுதி எவ்வளவு தூரத்தில் அமைகிறது?
> LDTD6) gp607; (Variance)
9 எதிர்பார்க்கப்படும் (இடை) பெறுமானத்தில் இருந்து அதன் சாத்தியமான பெறுமானத் தூரத்தின் வர்க்கங்களின் சராசரி இதுவாகும்.
 

> நியமவிலகல்
9 மாறல தரிறனினி வர் கி க மூலமே
நியமவிலகலாகும்.
நியம விலகலைக் கணித்தல்
9 தரவுத் தொகுதி 3,4,4,5,5,5,6,6,7
O இடை = 5
e இடையில் இருந்தான விலகல்
9 விலகல்களது வர்க்கம்.
9 விலகல்களது வர்க்க சராசரி (மாறல்திறன்)
9 நியமவிலகல் U1.33 = 1.15 ஆகும்.
ഉ|ബബ வரைவிலக்கணம் பெறுபேறு
360)L ஈட்டுக்களின் கூட்டுத்தொகை 5
ஈட்டுக்களின் பெறுமானம் (3+4+4+5+5+5+6+6+7)/9
இடையம் வரிசைப்படுத்தப்பட்ட 5
தரவுத்தொகுதியின் நடுப்பெறுமானம்
ஆகாரம் அதிக தடைவ இடம்பெறும் 5
FFIL" (6
ஆகக்கூடியது ஆகக்கூடிய பெறுமானம் 7
ஆகக்குறைந்தது ஆகக்குறைந்த ஈட்டு 3.
Minimum value
வீச்சு ஆகக்குறைந்ததிலிருந்து 3-7
ஆகக் கூடியது
மாறல்திறன் 12/9 1.33
நியமவிலகல் W1.33 1.15
மிகச் சிறந்த தரவுத் தொகுதியின் பரம்பல் சமச்சீரான பரம்பலினைக் கொண்டிருக்கும். இத்தகைய பரம்பல் சாதாரண பரம்பல் (Normal Distribution) என அழைக்கப்படும்.
தரவுத்தொகுதியின் அரைவாசிப் பகுதி ஒரு பகுதியிலும் மறு அரைவாசிப் பகுதி மறு பகுதியிலும் பரம்பிக் காணப்படும்.
இத் தரவுத் தொகுதியின் 68.27% குடிப்பரம்பல் = -1 சிக்மாவிற்கும் +1 சிக்மாவிற்கும் இடையில் உள்ளது.
95.45% குடிப்பரம்பல் = -2 சிக்மாவிற்கும் +2 சிக்மாவிற்கும் இடையில் உள்ளது.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 41

Page 44
99.73% குடிப்பரம்பல் = -3 சிக்மாவிற்கும் +3 சிக்மாவிற்கும் இடையில் உள்ளது.
urrs Cagpur G& 6 GLodi (Gender Parity Index (GPI)
• பால்நிலை வேறுபாடுகளை கணிப்பிடுவதற்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
• பெண்களுக்கான குறிகாட்டிப் பெறுமானத்தை ஆண்களுக்கான குறிகாட்டிப் பெறுமானத்தால் பிரிப்பதனால் GPI பெறப்படும்.
பெண்களுக்கான குறிகாட்டிப் பெறுமானம்
ஆண்களுக்கான குறிகாட்டிப் பெறுமானம்.
ஒன்றினை விட பெறுமானம் குறைவாக இருப்பின் ஆண்
42/அகவிழி - செப்ரெம்பர் 2012
 

சிறுவர்களுக்கு சாதகமாகவும் 1 இற்கு அண்மித்திருப்பின் சமத்துவ நிலையினையும் காட்டும்.
இதன் பெறுமானம் சிலவேளைகளில் 0.97 மற்றும் 103 இற்கிடையில் இருப்பின் GPI அடையப் பெற்றதாகக் d5(55JUGib. (Global Monotoring Report 2003/2004)
எழுத்தறிவில் GPI
வளர்ந்த ஆண்களது எழுத்தறிவு
வீதம் GPI எழுத்தறிவு = ---------------------------------
வளர்ந்த பெண் களது எழுத்தறிவு வீதம்
86.986.9 93.993.9
= 0.93

Page 45
சிங்கப்பூரில் "சுயகற்றல் முறை
திருமதி குமுதவல்லி ராஜன்
பயவேயனர் மெத்தடிஸ்ட் பெண்கன் உயர்திலைப் பன்ன? சிங்கப்பூ
முன்னுரை மேற்கண்ட தலைப்பில் மேற்கொள்ளவிருக்கும் , ஈர்ப்பதற்கும், கற்றல்/கற்பித்தல் நடவடிக்கைகளு தொழில்நுட்பம் கைகொடுத்து உதவுகிறது என் கொண்டது என்பதையும் எடுத்துரைக்கும். வகு வழியாக எந்த அளவு சுயமாகப் பாடத் தெரிவிக்கும்.
ஆய்வுப் படைப்பின் உள்ளடக்கம்: சுயகற்றல் பாடங்களின் நோக்கங்கள்:
மாணவர்களின் வாசித்தல் திறனை வளப்படு மாணவர்களின் வாய்மொழித் திறனை வளர்; மாணவர்களின் மொழியார்வத்தைப் பெருக்கு மாணவர்களின் சிந்தனைத் திறனை சீராக்குத
மாணவர்களின் செயல்திறனை செம்மைப்படு
மாணவர்களின் படைப்புத் திறனை தூண்டுத சுயகற்றல் பாடங்களின் நடவடிக்கைகள்:
கருத்தறிதல் பகுதிகளை திறம்படச் சுருக்குதல் கருத்தறிதல் வினாக்களுக்குக் கணினி மூலம் கடின சொற்களின் பொருளைத் தொழில்நுட் பாடச் செய்திகளின் நேரடி அனுபவத்தைப் {
படைப்புச் செயலில் ஈடுபடுதல். சுயகற்றலின் விளைவுகள்: # தமிழின் அருமையை உணர்தல். # ஆசிரியரின் திறனை வியத்தல். # கல்விப் புதுமையை வரவேற்றல்,
# தன்னம்பிக்கை கொள்ளுதல். # சுயகட்டுப்பாட்டுத் திறனைப் பெறுதல்.
முடிவுரை:
இத்தகையவற்றை ஆராய்ந்த பிறகு வெவ்வேறு 6 தால் ஆசிரியர், தான் பெற்ற அனுபவத்தைப் ட கான இலக்கணத்தைக் கண்டறியும் நோக்கத்துட

ஆய்வுப் படைப்பு, மாணவர்களின் கவனத்தை நக்கு மேலும் சிறப்பு அளிப்பதற்கும் தகவல் பதை விளக்கும்; கற்றல் இருவழித் தொடர்பு நப்பறையில் சிங்கப்பூர் மாணவர்கள் கணினி தைக் கற்றுக் கொண்டார்கள் என்பதைத்
த்துதல்.
த்தல்.
தல்,
iல்.
த்துதல்,
iல்.
விடை அளித்தல், ப உதவியுடன் தாமே அறிதல். பெறுதல்.
வகையான சுயகற்றல் பாடங்களைத் தயாரித்த பகிர்ந்துகொண்டு, சிறந்த சுயகற்றல் பாடத்திற் -ன் இந்த ஆய்வுப் படைப்பு படைக்கப்படும்.
அகவிழி - செப்ரெம்பர் 2012 / 43

Page 46
கல்வி அமைச்சின் முகாமைத்து (
மதிப்பீட்டு தர உறுதிப்பாட்டு அ இரு வெளிநாட்டு ஆலோசகர்க
2002
பாடசாலை உள்ளக சய மதிப்பீட்டினை அறிமுகம் செய்தல் மற்றும் அதிபர்களினதும் ஆசிரியர்களினதும் அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளை இனங்காணல்
2 25 பாடசாலைகளில் உள்ளக மதிப்பீட்டு முன்னோடி
வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்யதல்
2005
1. உள்ளக மதிப்பீட்டு வழிகாட்டி கைநூலினை
அச்சிட்டு விநியோகித்தல். (15000 பிரதிகள்)
2. dry syst உத்தியோகத்தர்களுக்கு
முகாமைத்துவம்(TQM)
பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வுகள் 3. மாகாணதர உறுதிப்பாட்டு அலகினை தாபித்தல் 4.தேசிய பாடசாலைகளுக்கான வெளிவாரி மதிப்பீடு
2006
1. வெளிவாரி மதிப்பீட்டுக்கான தரங்கள், சுட்டிகள் நியதிகள்
தயாரித்தல் 2. தர அடிப்படையிலான பண்புத்தர முகாமைத்துவம் (SBOM தொடர்பாக வயக்கல்விப் பணிப்பாளர்களுக்கான பயிற்விப்பாளர்களை பயிற்றுவிக்கும் செயலமர்வுகள் 3. மதிப்பீட்டு குழுவினர் மூலம் தேசிய பாடசாலைகளுக்கான
வெளிவாரி மதிப்பீடு. 4. கலவித்தரம் தொடர்பான வழிகாட்டியை மீளமைத்தல் 5. 45 பாடசாலைகளில் கல்வித் தரம் தொடர்பிலான முன்னோ
வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்தல்
2009
1. கல்வித்துறை அபிவிருத்திக்கான நிதி ஒதக்கிட்டின் மூலம் 4 துறைகளுக்கும் பொருத்தமான தேசிய கல்வித்தரங்களை மீள
ாரித்தலும்,
தய 2. பாடசாலை கல்வித்தர சுட்டி தயாரித்தல் சிறப்பமசங்களை மாகான அபிவிரத்திப் பனிப்பாளர்களுக்கு அறிமுகம் செய்தல் (2 செயலமர்வுக 3. பாடசாலைக் கல்வித்தரச் சுட்டி, சிறப்பம்சங்கள் மற்றும் தரக்குழுவை தரங்களையும் அறிமுகம் செய்தல். பயிற்றுவிப்பாளர்களை பயிர் பணிப்பாளர்களுக்காக 9 மாகாணங்களிலும் 9 செயலமர்வகள் 4. தேசிய பாடசாலை அதிபர்களுக்கு பாடசாலை பாடசாலை கல்வித்த
சிறப்பம்சங்கள் தரக்குழு மற்றும் புதிய தரங்களை அறிமுகம் செயலமர்வுகள் 5. பாடசாலை கல்விச் செயற்பாட்டில் பண்புசார் விருத்தி II
கைநூலைத் தயாரித்தல் 6. கல்வித்தர உறுதிப்பாட்டு தேசிய மகாநாடு 7. கல்வி அமைச்சு மற்றும் 4 மாகாண கல்வித்திணைக்கள தர மதிப்பீட்டு
அரகின் பணிப்பாளர் குழுவிற்கு பயிற்சி அளித்தல்
பாடசாலை கல்வித் தரச் சுட்டி ( செய்வதற்காக தேசிய கல்வியியற் க அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்களுக்க 2. பாடசாலை கல்விச் செயற்பாட்டில் பண் 3. மாகாண மட்டத்திலான வெளிவாரி மதி 4. பாடசாலை கல்வித் தரச் சுட்டி ( SEC செய்வதற்காக ஆசிரிய மத்திய நிலைய
44/அகவிழி - செப்ரெம்பர் 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ தர உறுதிப்பாட்டு அலகின் தூர நோக்கு 2001 - 2010)
2001
லகினை ஸ்தாபித்தல் ளை நியமித்தல்
2003
1. உள்ள மதிப்பீட்டுக் கருவிகளையும் தேர்ச்சிகளையும் மீளமைத்தல்
2. வலயக்கல்விப் பணிப்பாளர்கள், ஏனைய பணிப்பாளர்களுக்கு
விழிப்பூட்டல் செயலமர்வுகளை ஏற்பாடு செய்தல்
3. முன்னோடி வேலைத்திட்டத்திற்கான மதிப்பீடு
1. முகாமைத்துவ தர உறுதிப்பாட்டு அலகினை மீள அமைத்தல் மற்றும் உள்ளக மதிப்பீட்டிற்கான வழிகாட்டி நூலினை தயாரித்தல்
2. கூட்டுத்தர முகாமைத்துவ (TQM) எண்ணக்கருவினை
வளிாகம் செய்கல்
2007
1.கல்வித்தரம் மற்றும் வெளிவாரி மதிப்பீ தொடர்பான வழிகாட் (கேையடு -I) நூலினை தயாரித்தல் , அச்சிடுதல் விநியோகித்தல் ( 15,000 பிரதிகள்)
2. மேற்குறிப்பிட்ட தரங்கள் தொடர்பாக கல்வி அமைச்சின்
உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூட்டும் வேலைத்திட்டங்கள்
3. ஆசிரிய ஆலோசகர்களுக்கான தேர்ச்சியினை விருத்தி
செய்யதல்
2008
. . அடிப்படையிலான
முகாமைத்துவத்திற்கு கண்காணிப்பு மதப்பிட்டு பொறிமுறையினை அடிப்படையாகக்
தொடர்பாக
வேலைத்திட்டங்கள்( 3 செயலமர்வுகள்)
தர அடிப்படையிலான பண்புத் தர முகாமைத்துவ அபிவிருத்திற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
தர அடிப்படையிலான பண்புத் தர முகாமைத்துவம் (SBQM) Ggirlfrust as LTLUGOLITGITs sayist தர உறுதிப்பாட்டு வேலைத்திட்டங்கள் ( Gruusop 656)
ஆசிரிய ஆலோசர்களுக்கான தேர்ச்சி மட்டம் மற்றும் செயலாற்றுகை சுட்டிகள் தயாரிப்ப தொடர்பாக Lidstestges மட்டத்திலான கல்வி அபிவிருத்தி பணிப்பாளர்களுக்கு விழிப்பூட்டும் வேலைத்திட்டம் ( 1 செயலமர்வு) முன்னேற்ற மீளாய்வு செயமர்வுகள் மாகாண மட்டத்தில்
8 செயலமர்வகள்
2010
SE0), சிறப்பமசங்கள் மற்றும் புதிய தரங்களை அறிமுகம் ல்லூரி பீடாதிபதிகள், உய பீடாதிபதிகள், ஆசிரிய கலாசாலை ான 1 நாள் விழிப்புணர்வுக் கூட்டமும் செயலமர்வும். புசார் விருத்தி I கைநூலை அச்சிட்டு விநியோகித்தல் ப்பிட்டாளர்களின் திறன்,ஆளுமை விருத்திக்கான செயலமர்வுகள்
1), சிறப்பமசங்கள் தரக்கழு மற்றும் புதிய தரங்களை அறிமுகம் ப முகாமையாளர்களுக்கான விழிப்பூட்டும் செயலமர்வுகள்.

Page 47
வாழ்க வையகம்
உலகத்தில் அமைதியும் ஆர்மீக மேம்பாடும் ஏற்படுவ மூலம் வாழ்க்கையில் முன்னேறிய மகரிசி அவர்கள்
ஜியான முறையில் சிறந்த உடல் உறுப்புக்கரை வரு பண்புகளை உயர்த்தும் உயிர்ச்சக்தியைப் பாதுக யோரும் சித்தர்கள் கண்ட
இவை இணைந்த வாழ்க்கைநெறியைப் போரித்து மனி
விரும்புவோர் இங்கு வந்து உடற்பயி
காயகல்பம், அகத்தாய்வு முதலிய ப பேராசிரியர்களைக் கொண்டு நடத்
தினசரி காலையில் உடற்பயிற்சி கற்று
நடைபெறுகிறது.
இலங்கையில் முதன் முதல
எழுந்து நிற்க மனமுவர்ந்து வய
53/1A, Rannakrishna ] YVWVelavvatta Colombo - O6. JC: P O11-56584
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன் ~ ல
ற்காக சுயமுயற்சியின்
ான எளிய முறைக் குண்டலினியோகம் ஆதாரு எளியமுறை உடற்பயிற்சி
சோதனை ாப்பதன் மூலம் வயோகத்தைத் தன்னிப் தெரியான காயகல்ய யோகம்
குலம் உய்ய அருள் தொண்டாற்றி வருகparir.
சியும் தவமும் கற்றுக் கொள்ளலாம். பிற்சிகள் ஒவ்வொரு மாதமும் தக்க தப்படுகின்றன. த் தரப்படுகிறது. மாலையில் கட்டுத் தவம்
ாய் அறிவுக்கு ஒரு ஆலயம் ப்போகிறது. ாற்குவை தார்.
Road,
412, o71-404,28oo

Page 48
UNI
ACAD College of Hig
Since
Degree (
Undergraduate & Postgraduate prograr MediCOil - MBBS, BDS, Bio-Medical Engineering - Civil, Mech., IT, AERO, A Business & Arts IT & Visual Communications
English Medium Classes
Local & International Syllabus Groide l = 0/L 8 AVL
ICT a SCIENCE O MATHS D Business Stds,
IT & Designing - Multimedia & 3D Animation
Audio & Video Editing
rophic & Web Designing Shardware & Networking
83, New Chiefly Si e: 04346222 E
W.ed
Registered in the Department of Posts
 
 
 
 
 
 
 
 
 

her Studies 998
COurses
ns from leading Universities from Indio
தமிழ் மொழி மூல வகுப்புகள்
"O GAG & BA
க.பொ.த (உயர்தர) கலை, வர்த்தக வகுப்புகள்
க.பொ.த (சாதாரணதர) கணித, விஞ்ஞான, வர்த்தக வகுப்புகள்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புகள் Vocational Training
IT instructor JOB Training Career Development S
LARig
YO)G
Mi N d° Body ° S du\\ PhysicAlč MEINa He:
eet, Colomb0- 13.
oil:uniqueGedune.lk Time. Ik
『//
A 'AAA
ISSN 1800-1246
|
? 7 1 2 OO|| 2 | O O 5
of Sri Lanka under No. OD/96NEWS/2012