கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொதுக்கலைத் தேர்வு-முதற்கலைத் தேர்வுக்கான கடந்தகால இலக்கண வினா-விடைகள் 1999-2006

Page 1
பண்டிதை செல்வியோ.கே
ബ
 
 
 

தினர் हुल
mID3ris35pri B.A. (Diplin. Edu)

Page 2
பொதுச்

கலைத்தேர்வு-ழுதற்தலைத் தேர்வுகடந்தகால
இலக்கண வினா விடைகள்
(1999 - 2006)
வெளியீடு - 01
செல்வியோசோமசுந்தரம் 9ே1Dெip.in.Edu

Page 3
இலக்கண வினாவிடைகள்
எழுதியவர்:- செல்வி யோசோமசுந்தரம்
திப் ფ)(Ib ჭნს
6- ബ புரை ழுதிய @ வித்திய முதற்பதிப்பு:- 2邸。03。2007 D_uuto அட்டை கணணி வடிவமைப்பு:- G.H. Printers
’s ao கணணி வடிவமைப்பு:- G.H. Printers பூமி. வ அச்சுப்பதிப்பு:- G.H. Printers L60) D. ബൈ:- 150/= பகுதித் முகவரி: *தமிழ்ச்சோலை”
30/2 10ம் ஒழுங்கை, LDIISOO16 வைரவபுளியங்குளம், பணிய
வவுனியா.
LutņLC மூலம்
L6)6)
நிர்வ
*6008
இல
ஒன்
என்னை தன்னிலைக்கண் செலுத்தி அந்நிலைக்கண் நிறுத்திய
இவ எனது உயிரினும் மேலான அன்புத்தெய்வங்களாகிய எனதருறைப் LD6
பெற்றோனிற்கு இந்நூல் சமர்ப்பணம்,
L16
 
 

அணிந்துரை
தமிழ்மணி அகளங்கண் இந்நூலாசிரியை பண்டிதை செல்வியோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் மிழ்ப்பண்டிதை பட்டதாரியும் கூட வவுனியா தமிழ் மத்திய மகா ாலயத்தில் தனது சேவைக்காலத்தின் நிறைவுக் காலத்தை க.பொ.த
மாணவர்களுக்கு தமிழ் கற்பிப்பதில் செலவு செய்தவர்.
யாழ்ப்பாணத்துக் காரைநகள் அவரது பிஞ்சு விரல்கள் மண்ணளைந்த வுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழாசிரியராக இவர் யாற்றிய காலத்தில், நான் அப்பாடசாலையில் கணிதபாட ஆசிரியராகவும்.
தலைவராகவும் கடமையாற்றினேன்.
பாடசாலைத் தமிழ்த்தினப் போட்டிகளுக்கும் வேறு போட்டிகளுக்கும் வர்களைத் தயார் செய்வதிலும், போட்டிகளுக்கு நடுவராகப் ாற்றுவதிலும் என்னோடு நேர்ந்து அதிகம் ஈடுபட்டவர் இவர்.
பாடசாலைக்கு வெளியே நான் நடுவராகப் பணியாற்றிய பல ன்றங்களில் அணித்தலைவராகப்பங்கு கொண்டு தனது அறிவு, ஆற்றல்
பலரையும் கவர்ந்தவர் இவர்.
ஆலயங்களிலும் அறநெறி விழாக்களிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ற்றையும் ஆற்றி வரும் இவர் வவுனியா குருமன்காடு காளிகோவில்
க சபையின் உறுப்பினர்.
குருமன்காடு காளிகோவில் நிர்வாகத்தினர், "இளஞ்சைவப்புலர்" பப்புலவர் வகுப்புக்களை நடாத்திய காலத்தில் மாணவர்களுக்கு கணம், சித்தாந்தம், இலக்கியம், வரலாறு முதலானவற்றை நாங்கள் ாகக் கற்பித்தோம்.
இலக்கணத்தை முழுமையாகவே அம்மாணவர்களுக்குக் கற்பித்தவர் காளிகோவிலின் கும்பாபிஷேக நினைவாக வெளியிடப்பட்ட "காளிதரிசனம் ன் இணையாசிரியர் பொறுப்பை என்னோடு பகிர்ந்து கொண்டவர்.
ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் சமய, சமூகக் கல்வி 5ளில் அயராது ஈடுபட்டு வருபவர்.
V

Page 4
யாப்பறிந்த கவிஞராக வழக்காடுமன்றப்பேச்சாளராக, பட்டிமன்ற உரை வல்லுனராக, விமர்சகராகப் பல பரிமாணங்களில் மின்னிப் பிரகாசிக்கும் நட்சத்திரம் இவர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகப் பல வருடங்கள் பணியாற்றி வரும் இவர், மாணவர்களுக்கு இலக்கண வினாத்தாளில் ஏற்படும் இடர்களைப்போக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் இவ்விலக்கண நூலைத்தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இன்றைய கல வி பெருமளவுக்கு வினாவிடைகளோடு சம்பந்தப்பட்டிருப்பதால் கலைமுதற்தேர்வு கலை இறுதித் தேர்வு வினாத்தாள்களில் வந்த வினாக்களுக்கு விடைகளைத் தயாரித்து, பலரும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்நூலினை ஆக்கியிருக்கிறார்.
பண்டிதை செல்வியோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் நன்னூல், தொல்காப்பியம் ஆகிய இலக்கண நூல்களை ஆதாரம் காட்டியுள்ளதோடு பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை, பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் எம்.ஏ.நு.மான் முதலான ஈழத்துத் தமிழ் இலக்கணப் பேராசிரியர்களின் கருத்துக்களையும் ஆதாரங்களக்கி விடைகளைத் தயாரித்துள்ளார்.
பல இலக்கண நூல்களை வாசித்து அவர் பெற்ற தெளிவு இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப்பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ் கற்பித்து வரும் ஆசிரியர் என்ற வகையில் எனது இலக்கணம் கற்பிக்கும் பணியையும் இவரின் இந்நூல் இலகுவாக்கியுள்ளது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழை ஒரு பாடமாகப் படித்துப் பட்டம் பெறுகின்ற மாணவர்களுக்கு தமிழ்மொழியைப் பற்றிய அடிப்படை அறிவைப்பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானது. தமிழிலக்கணத்தை ஓரளவுக்காயினும் மாணவர்கள்
பயின்றிருக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்குண்டு.
vi

இந்நூல் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கும் கூட பயன்படக்கூடியது. அதுமட்டுமல்லாமல் தமிழிலக்கணச் செல்நெறியை அறிந்து கொள்ள விரும்புபவர்க்கும் பயனுள்ளது.
இந்நூலுக்கு ஆதரவு வழங்குவது பெரியோர் கடன் கற்றுப்பயன்பெறுவது மாணவர் கடன்
பாரம்பரிய இலக்கணச் செழுமை பெற்று, உயர்தனிச் செம்மொழியாக விளங்கும் தமிழிமொழிக்கு இந்நூல் மூலம் இந்நூலாசிரியர் அரிய தொண்டை ஆற்றியிருக்கிறார். அவரின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துக்கள்.
இல 90, அன்புடன், திருநாவற்குளம், அகளங்கன்
வவுனியா.
15.02.2007

Page 5
நூலாசீஸ்ரின் இதயத்திலிருந்து.
பேராதனைப் பல்கலைக் கழக வெளிவாரிப் பட்டப்படிப்பில் தமிழ்
மொழியை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்கள் இலக்கண வினாத்தாளிற்கு
விடையளிப்பதில் எண்ணில்லாத சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 1996ஆம்
ஆண்டிலிருந்து இன்று வரை பேராதனைப் பல்கலைக்கழக முதற்கலைத் தேர்வு
(வெளிவாரி G.A.0) பொதுக் கலைத் தேர்வு (வெளிவாரி B.A) ஆகியவற்றில்
பயிலும் மாணவர்களுக்கு இலக்கண அறிவை வழங்க வேண்டும் என்ற ஒரே
நோக்கத்திற்காக இலவசமாக வகுப்புக்களை நடாத்தி வந்தேன். காலங் கடந்து
கொண்டே செல்கிறது. தொடர்ந்தும் சேவையாற்ற முடியுமா? இவற்றை
ஆவணப்படுத்தினால் இன்னும் எத்தனையோ மாணவர்கள் பயன் பெறுவார்கள்
என்ற நல்ல நோக்கத்துடன், கடந்தகால வினாத்தாள்களை ஒட்டி அவற்றுக்கான
விடைகளைத் தயாரித்து நூலுருவம் செய்யலாமா? என்றொரு சிந்தனை எழுந்தது.
1-18 வினாவிடைகள் உள்ளன. 1, 2, 3, 7 ஆகிய வினாக்கள்
பொதுக்கலைத்தேர்வுக்கும் முதற்கலைத்தேர்வுக்கும் உரியவை. 8ஆம் வினா
12 - 18 வரையானவை பொதுக்கலைத்தேர்வுக்கு உரியவை ஏனையவை
முதற்கலைத் தேர்வுக்கு உரியவை.
இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்புவது மரபு. எனினும் ஒரு
மொழியின் வரம்பைப் பேண இலக்கணம் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் ஒப்ப முடிந்த உண்மை. எனவே நன்னூல், தொல்காப்பியம்,
அடிப்படைத் தமிழ் இலக்கணம் ஆகிய நூல்களைத் தழுவி
இலக்கணங்களுக்கான விடைகளை எழுதியுள்ளேன். இதனை மாணவர் உலகம்
விரும்பி வரவேற்கும் என்பது எனது எண்ணம். இலக்கண நூல்களை
அடியொற்றியே இலக்கண விடைகள் எழுதப்பட வேண்டும் என்பது நியதி.

அதனால் எனக்கு ஆதாரமாக இயன்றவரை இலக்கண நூல்களையே
பயன்படுத்தியுள்ளேன். அறிஞருலகம் என்னை மன்னிக்கட்டும். “அறிவெனப்
படுவது பேதையர் சொன்னோன்றல்”
நன்றி
இல-30/2, தமிழ்ச் gräftigotb.
606 பண்டிதை, 10°து ஒழுங்கை,
செல்வியோகலட்சுமி சோமசுந்தரம்
வைரவப் பளியங் b,
J6)ll L6 TU 15(56TLD B.A. (Dipin.Ed)
ഖഖങ്ങിuit.
TP - 024-222 1605
ix

Page 6
0.) இ. எழுத்தின் பரம்பல் என்றால் என்ன?
இந்த நன்னூலார் கூறும் முதனிலை எழுத்துக்களை
உதாரணங்களுடன் தருக?
இ நன்னூலார் கூறும் முதனிலை எழுத்துக்களின் தற்காலப்
பொருத்தப்பாட்டை ஆராய்க? (முதற்கலைத்தேர்வு 2006)
அ) ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வகையான உயிரொலிகளும் மெய்யொலிகளும் அமைந்துள்ளன. ஒலிகள் ஒன்றன் பின் ஒன்று தொடர்வதில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மரபு உண்டு. எந்த மொழியிலும் சொற்கள் ஒலியன்களுடைய சேர்க்கை முறைக்கான விதிகள் அந்தந்த மொழிக்கு ஏற்ற வகையிலேயே அமைந்துள்ளன. என்வே எழுத்து வழக்கினைப் பொறுத்த வரையில் எல்லா எழுத்துக்களும் சொல்லின் முதல், இடை கடை ஆகிய எல்லா இடங்களிலும் வருவதில்லை. எவ்வெவ் எழுத்துக்கள் வரவேண்டும்
என்பதில் தமிழ்மொழியிலும் சில ஒழுங்குகள் உண்டு. ஒரு எழுத்து ஏனைய எல்லா எழுத்துக்களுடனும் சேர்ந்து சொற்களில் இடம் பெறுவதில்லை. மரபுவழித் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் எந்த எந்த எழுத்துக்கள் சொல்லின் முதலில் இடம் பெறும், எந்த எந்த எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் இடம்பெறும், எந்த எந்த எழுத்துக்கள் சொல்லுக்கு இடையில் எந்த எந்த எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் என்று வரையறுத்துக் கூறுவர். இவ்வாறு சொல்லாக்கத்தில் எழுத்துக்கள் பயின்று வரும் முறைமையையே எழுத்தின் பரம்பல் என்பர். ஆ) சொல்லாக்கத்தில் ஒரு சொல்லில் முதலில் நிற்கும் எழுத்தினையே முதல் நிலை எழுத்து என இலக்கணகாரர் குறிப்பிடுவர். அதாவது மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்து முதல்நிலை எழுத்து எனப்படும் இதனையே நன்னூலார்,
"பன்னி ருயிருங் கசதந மவய
ஞங்வி ரைந்துயிர் மெய்யு மொழி முதல்'(நன்குத் - 102)
என்ற சூத்திரத்தின் மூலம் விளக்கியுள்ளார். எனவே நன்னூலாரின் கருத்துப்படி உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் தனித்து
வரும்,
உதாரணம் :- அறம், ஆரம், இலை, ஈட்டி, உறி. ஊர்,
எண், ஏடு, ஐந்து, ஒன்று, ஓலை, ஒளவை மேலும் வல்லின மெய்களில் க, ச, த, ப ஆகிய நான்கு உயிரேறிய
இனாவிடைகள் 1 D SS இலக்கணம்
 
 

மெய்களும் பன்னிரண்டு உயிர்களுடனும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும், உதாரணம் :- க. கடல், காடு, கிளி, கீரி, குயில், கூடு, கெடு, கேடு,
கை, கொம்பு, கோலம், கெளரி
母- சட்டி, சாடி, சிலை, சீப்பு, சுடர், சூடு, செவி, சேவல்,
சைவம், சொல், சோறு, செளக்கியம்.
莎 தம்பி, தாய், திரி, தீபம், துணை, தூது, தெற்கு, தேனி.
தையல், தொண்டு தோம்பு, தெளமியர்
L- பண், பார், பிரி, பீடு, புதுமை, பூமி, பெண், பேடு, பை
பொறுமை, போகம்,பெளவம்
மெல்லின எழுத்துக்களில் ந், ம் ஆகிய இரண்டு உயிரேறிய மெய்களும்
பன்னிரண்டு உயிர்களுடனும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.
உதாரணம் :- நண்டு, நாடு, நிலம், நீலம், நுனி, நூல், நெய், நேசம்,
நைடதம், நொண்டிநோன்பு, நெளவி
ம- மலர், மாலை, மின், மீன், முயல், மூலை, மெட்டி, மேடு,
மையல், மொட்டுமோகம், மெளவி.
வ, ய, ஞ ஆகிய உயிர்மெய் எல்லா உயிர்களுடனும் சேர்ந்து
மொழிக்கு முதலில் வருவதில்லை சில சில உயிர்களுடன் சேர்ந்தே மொழிக்கு
முதலில் வருகின்றன.
"உ ஊ ஒ ஓ அலவொடு வம் முதல்'(நன்.சூ.103) எனவே நன்னூலாரின் கருத்துப்படி 'வ'-உயிர் மெய் உ ஊ ஒ ஓ
ஆகிய நான்குமல்லாத ஏனைய எட்டு உயிர்களுடன் சேர்ந்து மொழிக்கு முதலில்
வரும்.
உதாரணம் :- வ-வனம், வாசல், விழி, வீடு, வெண்டி, வேலை,
வையம், வெளவால்
"அ ஆ இ உ ஊ ஒ ஒள யம் முதல்”(நன் சூத் 104)
என்ற நன்னூல் சூத்திரத்தின் படி மேற்கூறிய ஆறு உயிர்களுடனும்
யகரம் மொழிக்கு முதலில் வரும்
உதாரணம் :- ய யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யெளவனம்
"அ, ஆ, எ, ஒவ்வோடாகும் ஞம் முதல்'(நன் சூத் 105)
மேற்கூறிய நன்னூல் சூத்திரத்தின் படி ஞகரம் மேற்கூறிய நான்கு விடைகள் C2D இலக்களுடு

Page 7
உயிர்களுடனும் சேர்ந்து மொழிக்கு முதல் வரும்.
உதாரணம் :- ஞ ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று
“ங், க ர உயிர் மெய் மொழிக்கு முதலில் வராது. சுட்டெழுத்துக்களுடனும் யா வினாவும் எகர வினாவுமாகிய இடைச் சொற்களுடனும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.
உதாரணம் :-ங் அங்ங்னம், இங்ங்னம், உங்ங்ணம், யாங்ங்ணம், எங்ங்ணம்
இவ்வாறு நன்னூலார் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் பற்றிக்
குறிப்பிட்டுள்ளார்.
இ) "பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே' (நன். சூத் 462) எனவே முற்காலத்து உள்ள இலக்கணங்களுள் சில பிற்காலத்து அழிவடைதலும், இல்லாத சில பிற்காலத்து இலக்கணமாதலும் குற்றமன்று. கால வேற்றுமைக்கு ஏற்ப அவை மாற்றமடைதல் இயல்பு.
தற்கால வழக்கில் தமிழ்ச் சொற்களில் "தெள” மொழிக்கு முதலில் வருவதில்லை. தமிழில் கலந்துள்ள அரபு முதலிய பிற மொழிச் சொற்களில்
“தெளபீக்”, தெளபா - என “தெள’மொழி முதலில் வருகின்றது. மேலும் க, ச, த, ந, ப, ம ஆகிய எழுத்துக்களின் ஒளகார வரிசை சொல்லாக்கத்தில் மிக அரிதாகவே பயன்படுகின்றது.
வகர உயிர் மெய்யில் தற்காலத்தில் "வோட்டு” என்ற ஆங்கிலச்
சொல் வழக்கில் பயின்று வருகின்றது.
ஞகர உயிர் மெய் ஆகாரத்துடன் மட்டுமே தற்காலத் தமிழில் முதல்
நிலையில் பயின்று வருகின்றது.
உதாரணம் :- ஞாயிறு, ஞாபகம், ஞாலம், என்பன. ஞமலி, Dமிறு, ஞொள்கு போன்ற பழந்தமிழ்ச் சொற்கள் இன்று வழக்கில் இல்லை.
மொழிக்கு முதலில் வராது என்று கூறப்பட்ட ட, ற, ர, ல ஆகிய உயிர் மெய் எழுத்துக்கள் இன்று தமிழில் வந்து சேர்ந்த பிறமொழிச் சொற்களில்
முதல் நிலையிலுள்ளன.
உதாரணம் :-
t- LLDITJub, LTä5Lff, LD5F6), 600L.
鲇 - றங்கூன், றாத்தல், றிகல், றேடியோ, றோட்டு
இரினாவிடைகற் C3)
 

J ரசனை, ராகம், ரீங்காரம், ருசி, ரூபன்,
ரெலிபோன்,ரேசர், ர்ை, ரொபி
6) லட்டு, லாம்பு, லிங்கம், லீலை, லுங்கி, லொத்தர்.
இவற்றை விட கிரந்த எழுத்துக்களாகிய ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவை
தமிழில் வந்து சேர்ந்த பிறமொழிச் சொற்களில் முதல் நிலையில் வருகின்றன.
உதாரணம் :-
83 - ஜமின்தார். g605ALLJ35lb
619 - வடிரத்து
6) - ஸர்பத், ஸ்லாம் ബ ஹர்த்தால், ஹஜ், ஹோமியோபதி
ங், ண், ன், ள், ழ் ஆகிய மெய் எழுத்துக்கள் சொல்லின் முதல் நிலையில் வருவதில்லை. எனினும் தத்தம் பெயரைச் சுட்டும் போது அவையும் சொல் முதலில் வருகின்றன. என பேராசிரியர் ஏம். ஏ. நுஃமான் அவர்கள் "அடிப்படைத்தமிழ் இலக்கணம்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக தமிழ்ச் சொற்களில் சொல் முதலில் உயிர்மெய்களே வருவன. தனி மெய்கள் அவ்வாறு வருவதில்லை. பிறமொழிப் பெயர்களில், “ஸ்பானியா'ஸ்ரொக்கோம்” என தனி மெய்கள் மொழி முதலில் வருகின்றன.
எனவே கால மாற்றத்திற்கு ஏற்ப தமிழ் மொழியிலும் புதிய மாற்றங்கள்
ஏற்படுவது இயல்பு.
02) O. முதல் எழுத்து, சார்பெழுத்து என்ற பாகுபாட்டின்
அடிப்படைகளைத் தருக.
ෆිA நன்னூல் கூறும் சார்பெழுத்துக்களை வகைப்படுத்திவிளக்குக.
இ. சார்பெழுத்துக் கோட்பாட்டின் தற்காலப் பொருத்தப்பாட்டை
ஆராய்க. (2005) (1999) தமிழ் மொழிக்கு அடிப்படையான எழுத்துக்களாக விளங்கும் உயிர் .{(ك
எழுத்துக்கள் பன்னிரண்டும் மெய்யெழுத்துக்கள் பதினெட்டுமாக முப்பது எழுத்துக்களையும் முதல் எழுத்துக்கள் என நமது இலக்கணகாரர் வகைப்படுத்துவர். நன்னூலாரே முதன் முதலாக எழுத்துக்களை முதல் எழுத்து, (வினாவிடைகற் C4D இலக்கணம்)

Page 8
சார்பெழுத்து எனத் தெளிவாக வகைப்படுத்திக் கூறியவர் ஆவார்.
"மொழிமுதற் காரண மாமனுத் திரளொலி
எழுத்தது முதல் சார் பெனவிரு வகைத்தே'(நன்கு58)
என்ற நன்னூல் சூத்திரத்தின் படி மொழிக்கு முதற் காரணமும் அணுத்திரளின் காரியமுமாகிய ஒலியாவது எழுத்து என்றும், அது முதலெழுத்து சார்பெழுத்து என்று இரண்டு வகைப்படுமென்றும் கூறியவர்.
"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே”
என அடுத்த சூத்திரத்தில் முதலெழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியர்
“எழுத் தெனப் படுப
அகர முத
னகர விறுவாய் முப்பஃ தென்ப
சார்ந்து வரன் மரபின் முன்றலங் கடையே’ (தொல்எழுசூத்) என தமிழ் எழுத்துக்களின் தொகைகளைக் கூறினாரே அன்றி அவற்றை முதல் எழுத்து, சார்பெழுத்து என வகைப்படுத்தவில்லை.
தமிழில் உள்ள எழுத்துக்களில் சில பிறப்பதற்குத் தமக்கென தனியே பிறப்பிடத்தை உடையன, அவற்றை முதல் எழுத்துக்கள் என்பர். ஆனால் சில எழுத்துக்கள் தமக்கெனத் தனியே பிறப்பிடம் இன்றி முதலெழுத்துக்கள் பிறக்குமிடத்தைச் சார்ந்து பிறக்கின்றன. இத்தகைய எழுத்துக்களையே சார்பெழுத்துக்கள் என்பர்.
"சார்ந்து வரல் மரபு” என்றும் “சார்ந்துவரின் அல்லது தமக்கியல் பிலவென” என்றும் தொல்காப்பியர் குறிப்பிட்டதை நோக்குமிடத்து இவ்வுண்மை புலனாகும். எனவே சார்ந்து வரலைத் தமக்கு இலக்கணமாக உடைய எழுத்துக்களையே சார்பெழுத்துக்கள் என்பர்.
ஆ. நன்னூலார் சார்பெழுத்துக்கள் பற்றிக் கூறுமிடத்து அவற்றைப் பத்தாக
வகைப்படுத்தியுள்ளார்.
"உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இ, உ, ஐ, ஒள மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத்தாகும்" (நன்,சூத்.60) அதாவது உயிர்மெய்யும் ஆயுதமும், உயிரளபெடையும், விெனாவிடைகள்) 한

ஒற்றளபெடையும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஐகாரக் குறுக்கமும், ஒளகாரக் குறுக்கமும், மகரக் குறுக்கமும், ஆயுதக் குறுக்கமும் ஆகிய பத்தும் சார்பெழுத்தாகும் என்பர்.
i) உயிரும் மெய்யுஞ் சேர்ந்த கூட்டு ஒலிகளைக்
குறிக்கும் எழுத்துக்களையே உயிர் மெய் எழுத்துக்கள் என்பர். உதாரணம் அ
உயிர் எழுத்து
க் + அ = க உயிர்மெய்யெழுத்து எனப்படும். அதாவது மெய் எழுத்துக்களுடன் உயிர் எழுத்துக்களுக்குரிய துணைக் குறிகள் இணைந்து க் + ஆ = காடு), க் +இ (?) க் மெய் எழுத்து க் + எ = கெ ()ெ என உயிர் மெய் எழுத்துக்கள் அமைகின்றன. அப்பொழுது அவை புள்ளி நீங்கிய வடிவத்தைப்
பெறுகின்றன. ii) ஆய்தம்:- () என மூன்று புள்ளி கொண்ட வடிவமே ஆய்தம் எனப்படும். தனிக்குற்றெழுத்திற்கும் வல்லினத்திற்கும் இடையே ஆய்தம் வரும் என்று தமிழ் இலக்கணகாரர் கூறுவர். உதாரணம் - அஃது, எ.கு, கஃசு, தற்காலத்
தமிழில் ஆய்த எழுத்து சிறுபான்மையாக வழக்கில் உண்டு. உதாரணம்:- எ.. கு மெய்போல அரை மாத்திரை அளவு ஒலிக்கும். iii) உயிரளபெடை-ே செய்யுளிலே ஓசை குறையும் இடத்து
நெட்டெழுத்துக்கள் ஏழும் சொல்லின் முதல், இடை, கடை நிலைகளில்
அவ்வோசையை நிறைக்கத் தத்தமக்குரிய இரண்டு மாத்திரையை விட
நீண்டொலிக்கும். அதற்கு அடையாளமாக அவ்வவ் எழுத்திற்கு இனமான குற்றெழுத்துக்கள் அதன் பக்கத்தில் எழுதப்படும்.
உதாரணம் :- ஓ ஒதல் வேண்டும் (மொழிமுதல்)
தெய்வம் தொழாஅள் (மொழி இடை)
நல்ல படாஅ பறை (மொழி கடை)
ஓ ஒதல் - ஒ என்ற நெட்டெழுத்து மொழிக்கு முதலிலும் தொழா அள் என்பதில் ஆ என்னும் நெட்டெழுத்து மொழிக்கு இடையிலும், படாஅ என்பதில் ஆ என்னும் நெட்டெழுத்து மொழிக்கு கடையிலும் அளபெடுத்து வந்துள்ளது. (iv) ஒற்றளபெடை- செய்யுளில் ஓசை குறையும் இடத்து, மெல்லின எழுத்துக்கள் ஆறும் ர்,ழ் தவிர்ந்த நான்கு இடையின எழுத்துக்களும், ஆய்தமும் ஆகிய பதினொரு எழுத்துக்கள் தத்தமக்குரிய மாத்திரையில் நின்றும் (வினாவிடைதற் C-6 P- இலக்கணுற்)

Page 9
நீண்டொலிப்பதையே ஒற்றளபெடை என்பர். அப்படி அளபெடுத்தமையை அறிதற்கு அறிகுறியாக அவற்றின் பின் அவ்வெழுத்துக்களே எழுதப்படும்.
உதாரணம் :- இலங்ங்கு (ங்) வில...கி (.)
தற்கால வழக்கில் ஒற்றளபெடை பயன்படுத்தப்படுவதாகத்
gിuഖിബ്ലെ, -
v) குற்றியலிகரம்:- இகரம் தன் மாத்திரையில்
குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் எனப்படும்.
"யகரத்துக்கு முன் வரும் குற்றியலுகரமும் மியா என்ற அசைச் சொல்லின்
மகரத்துக்கு மேல் இருக்கும் இகரமும் குற்றியலிகரம் என்பர்.
உதாரணம் - நாகு + யாது = நாகியாது
கேனன் + மியா = கேண்மியா
தற்காலத் தமிழில் "மியா’ என்ற அசைச் சொல் வழக்கில் இல்லை.
குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் யகரத்தின் முன் இகரமாகத் திரிதலும் வழக்கில்லை. vi) குற்றியலுகரம்:- தனிக் குற்றெழுத்தல்லாத மற்றைய எழுத்துக்களின்
பின்னே வல்லின மெய்யின் மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம் என
இலக்கணகாரர் கூறுவர். ஈற்றுக்கு அயல் எழுத்தை நோக்க எவ்வகைக் குற்றியலுகரம் என அது வகைப்படுத்தப்படும். அதாவது தனி நெடில் ஏழுடனே ஆய்தம் ஒன்றும், சொல்லுக்கு நடுவிலும், கடையிலும் வராத “ஒள'காரம் நீங்கிய உயிர் பதினொன்றும் வல்லெழுத்தாறும், மெல்லெழுத்தாறும், வல்லெழுத்துக்களோடு தொடராத வகரம் நீங்கிய இடையெழுத்து ஐந்துமாகிய
முப்பத்தாறனுள் ஒன்றினாலே ஈற்றுக்கு அயல் எழுத்தாகத் தொடரப் பெற்று
சொல்லின் இறுதியில் வல்லெழுத்துக்கள் யாதாயினும் ஒன்றின் மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம். ஈற்றயல் எழுத்தினை நோக்கி ஆறு வகையாகப்
பாகுபடுத்துவர்.
1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம் - நாகு, காசு, காடு,
35Tġ5, LITTL, SEGUGI
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் - ள்ஃகு, கஃசு, அது
3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் - வரகு, பலாசு, கயிறு
4. வன்றொடர்க்குற்றியலுகரம் - கொக்கு, கச்சு,பற்று
5. மென் றொடர்க் குற்றியலுகரம் - சங்கு, பஞ்சு, நண்டு,
இனா விடைகள்)
 

பந்து, அம்பு, கன்று
5. இடைத்தொடர்க் குற்றியலுகரம் - எய்து, மார்பு, சால்பு.
தெள்கு
தற்காலத் தமிழில் குற்றியலுகரம் பற்றிய பல்வேறு
கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. vii) ஐகாரக் குறுக்கம்:- ஐகாரம் தன்னைச் சுட்டும் போதும் அளபெடுக்கும்
போதும் மட்டும் இரண்டு மாத்திரையளவு நீண்டொலிக்கும், ஏனைய இடங்களில்
அது குறில் போலவே ஒரு மாத்திரையளவு ஒலிக்கும். இதனை ஐகாரக்
குறுக்கம் என்பர். உ+ம் :- ஐப்பசி, கலைஞர், தலை என்பன viii) ஒளகாரக் குறுக்கம்: 'ஒள' என்ற எழுத்து நெடில் எழுத்து
எனினும் தன்னைச் சுட்டும் போதும், அளபெடுக்கும் போதும், மட்டும், இரண்டு
மாத்திரையளவு ஒலிக்கப்படுகிறது. ஏனைய இடங்களில் அது குறில் போல
ஒரு மாத்திரையில் ஒலிக்குமிடத்து அதனை ஒளகாரக் குறுக்கம் என்பர். ix) மகரக் குறுக்கம்:- பழந் தமிழ் இலக் கணங்களில் "ணகர
னகரங்களையடுத்தும் வகரத்தின் முன்னும் மகரம் வரும் போது அது தனக்குரிய
அரை மாத்திரையினின்றும் குறுகி ஒலிக்கும். இவ்வாறு குறுகி ஒலிப்பதை
மகரக்குறுக்கம் என்பர்.
உதாரணம் :- மருண்ம், போன்ம், தரும் வளவன் என்பன. இன்று
வகரத்தின் முன்வரும், மகரம் குறுகி ஒலிப்பது இல்லை. போன்ம், மருண்ம்
என்பதும் வழக்கில் இல்லை.
х) ஆய்தக் குறுக்கம்:- சொற்புணர்ச்சியில் லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சியின்
போது தகரம், வரு மொழி முதலில் வரின் லகர, ளகர ஈறுகள் ஆய்தமாகத்
திரியும்.
உதாரணம்:- பல் + துளி = ப.நுனி
முள் + தீது - முஃடீது
ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையினின்றும் குறுகி ஒலிப்பதையே
ஆய்தக் குறுக்கம் என்பர். ஆனால் இன்று அறிணை, பஃறொடை ஆகியவை
முற்றாய்தம் போலவே உச்சரிக்கப்படுகின்றன. இவ்வாறு நன்னூலார்
சார்பெழுத்துக்களை வகைப்படுத்தி விளக்கியுள்ளார்.
இ. சார்பெழுத்துக்கள் பற்றி நன்னூலாருக்கும் ஏனைய இலக்கண
வினாவிடைகள் C8 - இலக்கற்ை)

Page 10
ஆசிரியருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. தொல்காப்பியர்
சார்பெழுத்துக்கள் பற்றிக் கூறுமிடத்து,
"சார்ந்து வரன் மரபின் முன்றலங் கடையே’
என்றும்
“அவை தாங்
குற்றிய லிகரங் குற்றியலுகர
மாய்த மென்ற
முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன"
என்றும் எழுத்ததிகாரம் இரண்டாம் சூத்திரத்தில் குறிப்பிட்டதுடன், பிறப்பியலில், "சார்ந்து வரி னல்லது தமக்கியல் பிலவென” என்றும் குறிப்பிட்டதன்
மூலம் சார்பெழுத்துக்கள் தமக்கென தனியே பிறப்பிடம் உடையனவல்ல என்றும்,
முதலெழுத்துக்களைச் சார்ந்து அவை பிறக்கின்றன. என்றும், குறிப்பிட்டதுடன்,
புள்ளி வடிவினை உடையதாகிய குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்
என்ற மூன்று எழுத்துக்களும் எழுத்தோடு ஒரே தன்மையானவை என்றும் குறிப்பிட்டதுடன், சார்பெழுத்துக்கள் மூன்றும் பிறக்கும் இடத்தினால் மாத்திரம், சார்தல் தன்மையுடையனவேயன்றி, வடிவினாலும் ஒலித்தன்மையினாலும்,
தனித்துவமுடையன என்றும் விளக்கியுள்ளார். ஆய்தம் சார்ந்து வரும்
வல்லெழுத்தை உரசெழுத்தாக்கி விடுகின்றது. குற்றியலுகரத்தை எடுத்துக் கொண்டால் அதுவும் முற்றியலுகரமும் ஒலியமைப்பில் பெரிதும் ஒத்துள்ளன. குற்றியலுகரத்திற்கு இதழ் குவி முயற்சி இல்லை. ஒரு குறிப்பிட்ட சூழ்
நிலையில் மட்டும் வரும். கேண்மியா, வரகு ஆகிய சொற்களை நோக்குமிடத்து
இவற்றில் உள்ள இகர, உகரங்கள் இயல்பாகவே குறுகியுள்ளன. இவற்றின்
குறுக்கம் செயற்கையான சூழலில் இடம் பெறவில்லை. எனவே தான் சார்புக்
கோட்பாடு என்றால் என்ன? அது ஒலியன் வகையைச் சேர்ந்ததா?
மாற்றொலியன்களா? என்ற கேள்வி எழுகின்றது. தெ.பொ மீனாட்சி சுந்தரனார் மேற்கூறிய மூன்றும் ஒலியன்கள் அல்ல என்றும், ஒலியன்களின் இடைச்
சார்பாக வரும் மாற்றொலியன்களே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நன்னூலாரது சார்பெழுத்துக் கோட்பாடு சில குறைபாடுகளைக்
கொண்டுள்ளது. அவர் சார்பெழுத்துக்களை வகைப்படுத்தும் போது முதல்
எழுத்தினின்றும் மாத்திரை அளவிலும், வடிவிலும் வேறுபடத் தோன்றுவனவற்றை

சார்பெழுத்துக்கள் என்றார். அதாவது,
1. 6)J96), LDfTsjöp3lb - உயிர் மெய்
2. மாத்திரையில் கூடி ஒலிப்பன - உயிரளபெடை,
ஒற்றளபெடை
3. மாத்திரையில் - குற்றியலிகரம்,
குறைந்தொலிப்பன குற்றியலுகரம் ,
ஐகாரக் குறுக்கம்,
ஒளகாரக் குறுக்கம்,
ஆய்தம்,ஆய்தக் குறுக்கம்
நன்னூலார் இவற்றை ஒலியன்களாகக் கருதினார் என்றோ, மாற்றொலியன்களாகக் கருதினாரென்றோ கூறுவதற்கில்லை. முதல் எழுத்துக்களில் யாதாயினும் வடிவமாற்றம் ஏற்படின் அதுவே சார்பெழுத் தென்ப நேமிநாதம், வீரசோழியம், இலக்கண விளக்கம் ஆகிய நூல்களின் கருத்தாகும். நன்னூலார், சங்கர நமச்சிவாயர், மயிலைநாதர் முதலியோர், “முதலெழுத்தாம் தன்மை அவற்றிற்கின்மையில் இவற்றை சார்பெழுத்து என்பர். மெய்யும் உயிரும் மயங்கிய போது பொன்+மணி என இயல்புப் புணர்ச்சியாக மாறியுள்ளது. மெய்யின் தன்மை திரியவில்லை. வரிவடிவம் மட்டும் வேறுபட்டமையால் அவற்றை புள்ளியில்லா மெய் என்பர். எனவே சார்பெழுத்தென்பது பொருந்தாது.
மேலும் எழுத்துக்கள் மாத்திரையில் கூடி ஒலிப்பதாலோ குறைந்து ஒலிப்பதாலோ, அவற்றை சார்பெழுத்தென்று கூற முடியாது. “சிறு மரம் பெருத்த போதோ பெருமரம் சிறுத்த போதோ வேறொரு மரமாகாதவாறு” போல ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள், அளபெடைகள், உயிர் மெய் ஆகிய எழுத்துக்களையும் வேறு எழுத்து எனக் கொள்ளமுடியாது. சார்ந்து வரின் அல்லது தமக்கியல்பில்லாததாகிப் பிறக்குமிடத்தால் மட்டும் வேறுபட்ட எழுத்துக்களையே சார்பெழுத்துக்கள் என்பதுவே பொருந்தும் எழுத்துக்கள் சிற்சில சந்தர்ப்பங்களில் கூடியோ, குறைந்தோ ஒலிப்பது இயல்பு, அந்த ஒலி நுட்பத்தின் வேறுபாட்டை அறிய முடியாத நன்னூலார், குற்றியலிகரம், உகரம் என்பவற்றிற்கும் குறுகி ஒலிக்கும் இகர உகரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை கருத்தில் கொள்ளாமை
பெரும் குறைபாடுடையதாகும்.
(வினாவிடைதறி C10) -- இலத்தடுை

Page 11
சார்பெழுத்து பற்றிய கருத்துக்கள் இன்று வரை ஆராயப்பட்டு வருகின்றன எனலாம்.
"சந்தனக் கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாதவாறு குறுகி ஒலிக்கின்ற இகர, உகரங்கள் குற்றியலிகர குற்றியலுகரம் ஆகாது”
இவ்வாறு தமிழ் இலக்கண உரையாசிரியர்கள் சார்பெழுத்துக்கள் எத்தனை என்று கூறுவதில் தத்தம் தனித்திறமையைக் காட்ட முனைந்திருக்கின்றனர். தொல்காப்பியர் சார்பெழுத்தை வகுத்த போது கொண்டிருந்த அடிப்படையை வைத்து நோக்குமிடத்து சார்பெழுத்து மூன்று என்பதே பொருந்தும்.
தற்காலத் தமிழில் குற்றியலிகரம், உயிரளபெடை, ஒற்றளபெடை, மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் போன்ற ஒலித்திரிபுகள் தமிழில் பொது
வழக்கில் இல்லை என்பர்.
03) இ. எழுவாய் வேற்றுமை பற்றி நன்னூல் கூறுவதை விளக்குக.
මA ஒரு வாக்கியத்தில் எழுவாயை இனங்காண்பதில்
உள்ள பிரச்சனைகளை ஆராய்க.
இ. எழுவாய்க்குச் சொல்லுருவு உண்டு என்பார் கூற்றைப்
பரிசீலிக்குக. (2004)
(é9H) ஒரு வாக்கியத்தில் ஒரு பெயர்ச்சொல் எழுவாயாகச் செயற்படுமிடத்து அதனை எழுவாய் வேற்றுமை என்பர். எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை. உருபு ஏற்காத திரிபில்லாத
பெயர்ச்சொல்லே எழுவாய் என்பது நன்னூலார் கருத்து. அதாவது,
அவரது, அவற்றுள்
எழுவா யுருபு திரிபில் பெயரே
வினைபெயர் வினாக்கொள லதன்பய னிலையே” (ந.சூ295)
என எழுவாய் வேற்றுமை பற்றிய வரைவிலக்கணம்
ஒன்றைத் தந்துள்ளார்.
உதாரணம்:- இராமன் வந்தான்.
நான் படித்தேன்.
கிளி பறந்தது.
விஜா விடைகள் 11

மேற்கூறிய வாக்கியங்களில் இராமன், நான், கிளி, ஆகிய பெயர்ச்சொற்களே எழுவாயாக வந்துள்ளன. இவை மூன்றும் திரிபடையாத பெயர்ச்சொற்கள் ஆகும்.
திரிபில்லாத பெயர் வேற்றுமை எனின், அது தானே தன் பொருளைக் கருத்தாப் பொருளாக மாற்றுவதால் எழுவாயாகி முதலாம் வேற்றுமைக் கள்த்தாவாக அமைந்து விடுகின்றது. இதனாலேயே நன்னூலார் "எழுவாயுருபு திரிபில் பெயரே' என்று குறிப்பிட்டார் எனலாம். எழுவாயுருபு எவ்வாறு முடியும் என்பதற்கு வினை, பெயர், வினைகளைக் கொண்டு அவற்றின் வினைமுதலாய் நிற்கும் என்றார்.
உதாரணம்:- கண்ணன் வந்தான்.
சாத்தன் இவன்.
அவன் யார்? மேற்கூறிய உதாரணங்களை நோக்குமிடத்து “கண்ணன்' என்ற எழுவாய் “வந்தான்’ என்ற வினையுடனும் “சாத்தன்” என்ற எழுவாய் "இவன்” என்ற பெயருடனும் “அவன்” என்ற எழுவாய் “யார்?" என்ற வினாவோடும் முடிவடைந்துள்ளது. எனவே எழுவாய் வேற்றுமைக்கு உருபில்லை என்பதும், அது வினை, பெயர், வினா ஆகியவற்றின் வினைமுதலாய் நிற்கும் என்பதும் நன்னூலாரது கருத்தாகும்.
எழுவாய் வேற்றுமைக்கு உருபில்லை எனினும் “உரையிற் கோடல்" என்னும் உத்தியால் சிறுபான்மை, ஆனவன், ஆகின்றவன், ஆவான், என்பவன் முதலிய ஐம்பாற் சொற்களும் சொல்லுருபுகளாக வரும். உதாரணம்:- இராமனானவன் வந்தான். சீதையானவள் வந்தாள் ஆசிரியரானவர் வந்தார்.
கிளியானது பறந்தது.
யானைகளானவை வந்தன.
என எழுவாய் வேற்றுமை மேற்கூறிய சொல்லுருபுகளைப் பெற்று
வரும் என்பர். (ஆ) “திரிபில் பெயரே எழுவாய்” என நன்னூலார் அதன் ஆழமைப்பு, மேலமைப்பு வடிவங் களை eigl U60Lu T 5 di கொண் டு இவ் வாறு
வரைவிலக்கணப்படுத்தியுள்ளார். தமிழ் ஒட்டுமொழி என்ற காரணத்தினால் விேனாவிடைதறி C12) இலக்கணற்

Page 12
பெயர்ச்சொல்லின் உருவம் திரிபடையாமல் வேற்றுமை உருபுகள் அதனுடன் ஒட்டப்படுகின்றன. எனவே பெயர்ச்சொல் வேற்றுமை உருபு ஏற்குமிடத்து அதனுடைய உருவ மாற்றத்தினை விடப் பொருள் மாற்றத்துக்கே தமிழ் இலக்கண நூலார் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
“யாதன் உருபிற் கூறிற்றாயினும் பொருள்சென் மருங்கில் வேற்றுமை சாரும்”(நன்பெய317) என தமிழ் இலக்கணக்காரராகிய நன்னூலாரும், தொல்காப்பியரும் கூறுவதால் உருபுகளை விட பொருளே முக்கியம் என்பது தெளிவு. "தமிழ் வேற்றுமை அமைப்பு, சொற்றொடரியல் அடிப்படையிலான சொல்லொழுங்கையும், அச்சொற்களின் பொருளையும் அடிப்படையாகக் கொண்டே ஆரம்பத்தில் அமைந்திருக்க வேண்டும் போல் தென்படுகிறது” என பேராசிரியர் கலாநிதி.அ.சண்முகதாஸ் அவர்கள் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது. எனவே எழுவாய் வேற்றுமையை இனங்காண்பதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் அவர் கூறிய கருத்துப் பெரிதும் உதவும்.
ஒரு வாக்கியத்தில் திரிபில்லாத பெயர்ச்சொற்கள் ஒன்றுக்கு மேல் வருமிடத்து எழுவாயை எவ்வாறு இனங்காண்பது?
உதாரணமாக:- தருமன் பீமன், அருச்சுனன் ஆகியோரோடு
வேட்டைக்குப் போனான்.
இவ்வாக்கியத்தில் வரும் தருமன், பீமன், அருச்சுனன் ஆகிய மூன்று பெயர்ச்சொற்களும் திரிபடையாத பெயர்ச்சொற்களே. எனவே எழுவாயை இனங்காண “போனான்” என்ற வினையோடு திணை, பால், எண், இட உறவு கொண்டுள்ள பெயரை அறிதல் வேண்டும். அத்தகைய பெயரே எழுவாயாக வரும். "போனான்’ என்ற வினையுடன் உறவு கொண்டுள்ள பெயர் “தருமன்" (யார் போனான்?) ஆதலின் “தருமன்” என்பதே எழுவாயாக வரும். பெயர்ச்சொல்லுக்கும் பயனிலையாக அமையும் வினைச்சொல்லுக்கும் இடையே திணை, பால், எண், இடம் என்னும் இலக்கணக்கூறுகளின் அடிப்படையில் இயைபு காணப்படுதல் வேண்டும். உதாரணம்:- கப்பல் பிடித்து இராமேஸ்வரம் சென்ற கண்ணன் விடுதி
தேடிப் போனான்.
மேலமைப்பு வடிவத்தில் கப்பல், இராமேஸ்வரம், கண்ணன், விடுதி வினாவிடைகள் 3 இலக்கணம்)

என்ற நான்கு பெயர்ச்சொற்கள் இவ்வாக்கியத்தில் இடம் பெற்ற போதும், இதன் ஆழமைப்பு வடிவத்தை நோக்கின்.
“கப்பலைப் பிடித்து இராமேஸ்வரத்திற்கு சென்ற கண்ணன் விடுதியைத்
தேடிப் போனான்”
என்றே அமையும், எனவே ஒரு மொழிக்கூறின் இலக்கணத்தன்மையை வாக்கியத்தில் அது பிற கூறுகளுடன் கொண்டிருக்கும் உறவின் அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டும் என்பர். நாம் பேசுவதற்கு எடுத்துக் கொண்ட விடயம் எழுவாயாகவும் அது பற்றிக் கூறுதல் பயனிலையாகவும் அமையும் பேசுவதற்கு எடுக்கப்படும் விடயம் எல்லா மொழிகளிலும் பெயராகவே அமையும். எனவே திரிபில்லாத பெயராகிய "கண்ணன்' என்பதே இவ்வாக்கியத்தின் எழுவாய் ஆகும். (இ) எழுவாய் வேற்றுமைக்கு ஆனவன், ஆகின்றவன், ஆவான் என்பவன் முதலிய சொல்லுருபுகள் உண்டு என உரையாசிரியன் கூறுவர். ஆனால் தற்கால மொழியியலாளர் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்கூறியவை சொல்லுருபுகள் அல்ல. அவையும் பெயர்ச்சொற்களே என்பது அவர்கள் கருத்து. அதாவது ஒரு வாக்கியத்தில் ஒரு தலைமைப் பெயரை அடுத்து வந்து அதனை அறிமுகம் செய்யும் பணியை அவை செய்கின்றன என்பது பேராசிரியர் எம்.ஏ.நுமான் அவர்களது கருத்து. உதாரணம்:- கண்ணன் இராமனைத் தேடி வந்தான்.
கண்ணன் என்பவன் இராமனைத் தேடி வந்தான். மேற்கூறிய இரண்டு வாக்கியங்களும் ஒருவரால் ஒரே சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்கியங்கள் அல்ல என்றும் கண்ணனை நன்கு தெரிந்த ஒருவர் தான் முதலாவது வாக்கியத்தைப் பயன்படுத்த முடியும் என்றும், பேசுவோருக்கும் கேட்போருக்கும் முன்பின் அறிமுகம் அற்றவராக இருக்கும் போது தான் “என்பவர்” என்பது அதற்கு முன் உள்ள பெயருடன் இணைந்து அப்பெயரை அறிமுகப்படுத்தும் பணியைச் செய்கின்றது என்றும் கூறுவர். எனவே “என்பவர்” முதலானவற்றைச் சொல்லுருபுகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. அறிமுகச்சொல் என்றே கூறலாம் என்பர்.
அத்துடன் இச்சொற்கள் விளி வேற்றுமை தவிர்ந்த பிற வேற்றுமை உருபுகளையும் ஏற்கும் ஆற்றல் பெற்றவை. எனவே இவற்றைப்பெயர்ச்சொல் இரினாவிடைகளிற் C14) இலக்தனும்

Page 13
என்பதே பொருத்தமானது.
உதாரணம்:- இராமன் என்பவனைக் கண்டேன். இராமன் என்பவருடன் பேசினேன். என பிற வேற்றுமைகளையும் கொள்வதால் இவை சொல்லுருபுகள் அல்ல பெயர்ச்சொற்களே. ஏனெனில் ஒரு வேற்றுமை உருபு அல்லது சொல்லுருபு பிற வேற்றுமை உருபுகளுடன் இணைந்து வருவதில்லை. எனவே தான் எழுவாய்க்குச் சொல்லுருபு உண்டு என்பது தவறானது என்றும் அவை பெயர்ச் சொற்களே என்றும் தற்கால மொழியியலாளர் கூறுவர்.
●墨} ෆි. அகப்புணர்ச்சி, புறப்புணர்ச்சி என்பவற்றைத் தெளிவுபடுத்துக.
හිමිං தற்காலத் தமிழில் உயிர்முன் உயிர் அல்லது உயிர் முன் வல்லினம்
அகப்புணர்ச்சியிலும் புறப்புணர்ச்சியிலும் எவ்வாறு புணரும் என்பதை
உதாரனந்தந்து விளக்குக. (2004)
59i. புணர்ச்சி என்பது சொற்கள் அல்லது சொல்லின் உறுப்புக்கள் பொருள்
தரும் வகையில் ஒன்றுடன் ஒன்று இணைந்து வருவதைக் குறிக்கும். தொல்காப்பியம், நன்னூல் ஆகிய பழந்தமிழ் இலக்கணங்களில் எழுத்திலக்கணத்தில் பெரும் பகுதியைப் புணரியலுக்கு ஒதுக்கியுள்ளனர். எனினும் தொல்காப்பியர் இரண்டு சொற்களின் எல்லைகளிலேயே புணர்ச்சி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு சொல்லினுள் நடைபெறும் புணர்ச்சி பற்றி எதுவும் வரையறை செய்ததாகத் தெரியவில்லை. நன்னூலார் பதவியலில் சொல்லின் உட்பகுப்புக்கள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சொல்லின் உட்பகுப்புக்கள் பற்றி ஆய்வு செய்தல் அல்லது சொற்கூறுகளைப் பகுப்பாய்வு செய்தலையே அகப்புணர்ச்சி என்பர் சொல்லின் உட்பகுப்புக்கள் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளவும், அவற்றின் பண்புகளை விளங்கிக் கொள்ளவும், அகப்புணர்ச்சி உதவுகிறது.
புறப்புணர்ச்சி என்பது சொற்கள் இரண்டு அல்லது பல ஒன்றொடு ஒன்று இணைந்து சொற்றொடராகவோ அல்லது வாக்கியங்களாகவோ வருவதைக்
குறிக்கும். உதாரணம் :- நாங்கள் பாடத்தைப் படித்தோம். இதில் நாங்கள் + பாடத்தை இனாவிடைகள்) 15

+ படித்தோம் என மூன்று சொற்கள் இணைந்து வந்துள்ளன. இதில்,
நாங்கள் என்ற சொல் - நாம் + கள் என்றும் -
பாடத்தை என்ற சொல் - பாடம் + அத்து + ஐ என்றும் படித்தோம் என்ற சொல் - படி + த் + த் + ஓம் என்றும்
இரண்டும் இரண்டிற்கும் மேற்பட்ட பலசொல் உறுப்புக்கள் சேர்ந்தும் ஒரு சொல்லாக அமைந்துள்ளது. இவ்வாறு அமைதலையே அகப்புணர்ச்சி
என்பர்.
நாங்கள் + பாடத்தை + படித்தோம் என இரண்டு அல்லது பல சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து,
நாங்கள் பாடத்தைப் படித்தோம் என வரும் போது அதனைப்
புறப்புணர்ச்சி என்பர்.
பழந்தமிழ் இலக்கணங்களில் சொற்களுக்கு இடையில் இடைவெளி விட்டு எழுதும் வழக்கமில்லை. சொல் உறுப்புக்களை நெருக்கமாக இணைப்பது போல சொற்களையும் இணைத்துப் புணர்ச்சி விகாரங்களுடன் எழுதினர். அதனால் தனித்தனிச் சொற்களின் வடிவம் அடையாளம் காணமுடியாதவாறு மாற்றம்
அடையும். உதாரணம் :- உளதன் றிலதன் றொளியன் றிருளன்று.
இவ் வாக்கியத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் புணர்ச்சி விகாரங்கள் காரணமாகச் சொற்கள் தம் உண்மை வடிவத்தை இழந்து நிற்கின்றன. எனவே தற்கால வழக்கப்படி,
“உளது அன்று இலது அன்று. ஒளி அன்று. இருள் அன்று' என்று புணர்ச்சி விகாரம் இன்றி சொற்களைப் பிரித்து எழுதும் போதே வாக்கியத்தின் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே புறப்புணர்ச்சியில் முடிந்த அளவு புணர்ச்சி விகாரங்கள் இன்றிப் பிரித்து எழுதுவதே தற்கால
வழக்கு. ஆனால் அகப்புணர்ச்சியில் புணர்ச்சி விகாரங்களுடன் இடைவெளி இன்றி சொல் உறுப்புக்களை இணைத்து எழுதுதல் வேண்டும் இல்லையேல் அவற்றின் பொருள் நமக்கு எளிதில் புரியாது.
உதாரணம் :- படி + கிறு + ஆன் என எழுதினால் அதன் பொருளை யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
ாவிடைகள் C16) - 60

Page 14
புணர்ச்சியில் உடம்படு மெய் தோன்ற வேண்டும் என்பது கட்டாயமல்ல,
இ ஈ ஐ வழி யவ்வு மேனை" ماليك
உயிர் வழி வவ்வு மேமுனிவ் விருமையும் உயிர் வரி னுடம்படு மெய்யென் றாகும்”(நன்.சூத்.162) என நன்னூலார் உயிரீற்றுப் புணர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதாவது நிலைமொழி இறுதியில் இ ஈ ஐ ஆகிய உயிர்களுள் ஏதாவது ஒன்று வந்து, வருமொழி முதலில் உயிர் வந்தால் யகரம் உடம்படு மெய் தோன்றும்.
உதாரணம் :-
மணி + ஐ = மணி + ய் + ஐ = மணியை தீ+ ஐ = தீ +ய்+ ஐ = தீயை
IDTഞൺ + g - Diഞൺ + u' + g = Diഞ്ഞെu என யகர உடம்படு மெய் தோன்றிய இப்புணர்ச்சிகள் எல்லாம் அகப் புணர்ச்சியாகும். எனவே அகப்புணர்ச்சியில் உடம்படு மெய் தோன்றும். உடம்படு மெய் இன்றிப் பிரித்து எழுதும் போதே பொருள் இலகுவாகப் புரிவதால் தற்காலத் தமிழில் பிரித்து எழுதுவதே பொது வழக்காக உள்ளது.
உதாரணம் :-
மணி + அடி - மணியடி - மணி அடி தி + எரி - தியெரி - தீ எரி கை + எடு - கையெடு - கை எடு எனவே புறப்புணர்ச்சியில் உடம்படு மெய் தோன்றுவது
இல்லை. பிரித்து எழுதப்படுகிறது.
இ, ஈ, ஐ தவிர்ந்த ஏனைய உயிர் எழுத்துக்களுள் ஏதாவது ஒன்று நிலைமொழி இறுதியில் வந்து வருமொழி முதலில் எந்த உயிர் வந்தாலும் வகர உடம்படுமெய் தோன்றும். உதரணம் :- பலா + ஐ - பலா + வ் + ஐ - பலாவை
கரு + ஐ - கரு + வ் + ஐ = கருவை
彗十倭 - J,+6 十密g - J6DQN என அகப்புணர்ச்சியில் தற்காலத்திலும் வகர உடம்படு மெய் தோன்றும் ஆனால் தற்காலத்தில் புறப்புணர்ச்சியில் பிரித்து எழுதுவதே பெரு வழக்காக இருப்பதால் உடம்படு மெய் தோன்றுவதே இல்லை.
ா விடைகள்
 

பல + அணி - பலவணி - பலஅணி
பலா + இலை - பலாவிலை - பலாஇலை என்றும் வரும்.
எனவே புறப்புணர்ச்சியில் - வகர உடம்படு மெய் பெற்று "கண்ணா வந்த வீட்டைப் பார்” என்று எழுதினால் பொருள் மயக்கம் தோன்றும். அதனால்,
"கண்ணா அந்த வீட்டைப் பார்” என்று எழுதுவதே மரபு. எனவே புறப்புணர்ச்சியில் உடம்படுமெய் தோன்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை.
* அகப் புணர்ச்சியில் உடம்படு மெய் தோன்றும். 冰 தொகைச் சொற்கள் அல்லது கூட்டுப் பெயர்கள் அகப் புணர்ச்சிக்கு
உரியவை. எனவே அங்கும் உடம்படு மெய் தோன்றும். மாவிலை, பனையோலை, கோயில்/கோவில்
உடன், ஓடு ஆகிய சொல்லுருபுகள் வரும் போது உடம்படுமெய் தோன்றும் அப்பா + உடன் - அப்பாவுடன், அப்பா + ஓடு - அப்பாவோடு எந்தை +
உடன் - எந்தையுடன், எந்தை+ ஓடு - எந்தையோடு "செய்த” என்னும் வாய்ப்பாட்டு வினை எச்சத்துடன் உடன் என்னும் இடைச்சொல் புணரும் போது உடம்படு மெய் தோன்றும் செய்தவுடன்,
கண்டவுடன் "செய்ய' என்னும் வாய்ப்பாட்டு வினை எச்சத்துடன் இல்லை. என்னும் எதிர் மறை புணரும் போது உடம்படுமெய் தோன்றும், போகவில்லை,
செய்யவில்லை
(பேராசிரியர் எம்.ஏ.நூ.மான் அவர்களின் அடிப்படைத் தமிழ் இலக்கணத்திலிருந்து மேற்கூறிய விதிகள் பெறப்பட்டன.) ii) உயிர் முன் வல்லினம் வரின்
"எகர வினாமுச் சுட்டின் முன்னர்
உயிரும் யகரமு மெய்தின் வவ்வும்
பிறவரி னவையும் தூக்கிற் சுட்டு
நீளின் யகரமுந் தோன்றுத னெறியே”
என்பர் நன்னூலார். எனவே “பிறவரின் அவையும்” என்பதால்,அ இ உ ஆகிய சுட்டு வினா எழுத்துக்களை அடுத்து வரும் வல்லின மெய்களாகிய க், ச், த், ப் ஆகியவை அகப்புணர்ச்சியிலும் புறப்புணர்ச்சியிலும் மிகும். விேனாவிடைகள் Ο 18) இலக்கணற்

Page 15
உதாரணம்:-
sei 35T6) b - 93535/T6) b,
இ + காலம் - இக்காலம்
6th 35T6Ob - 635856), b
அ + படம் - அப்படம்,
gQ -- LJLub - 3ILLib
6T -- LiLLib - எப்படம் எனவும்
அந்த, இந்த, எந்த ஆகிய சுட்டு வினாச் சொற்களை அடுத்து வரும் வல்லினமும் மேற்கூறியவாறே
அந்த + சட்டை - அந்தச் சட்டை
எந்த + குழந்தை - எந்தக் குழந்தை இந்த + பிள்ளை - இந்தப் பிள்ளை
என மிக்கு வரும். இவற்றை விட பேராசிரியர் எம்.ஏ.நு"மான் அவர்கள் வல்லினம் மிகும் இடங்களை வகுத்துப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். அவற்றையும்
காண்போம்.
掌 "செய்ய” என்னும் வாய்ப்பாட்டு அகர ஈற்று வினை எச்சத்தை அடுத்து
வரும் வல்லினம் மிகும். செய்ய + தொடங்கினான் - செய்யத் தொடங்கினான்
போக + சொன்னான் - போகச் சொன்னான்
வர + பார்த்தேன் - வரப் பார்த்தேன் ஆகார ஈற்றறு எதிர்மறைப் பெயரெச்சத்தை அடுத்துவரும் வல்லினம்
ஆகும். திரா + கோபம் - திராக் கோபம்
ஆறா + துயரம் - ஆறாத்துயரம் இகர ஈற்று வினை எச்சத்தை அடுத்து வரும் வல்லினம் மிகும். ஓடி + போனான் - ஓடிப் போனான் காட்டி + கொடுத்தான் - காட்டிக்கொடுத்தான் அப்படி, இப்படி, எப்படி, இனி ஆகிய வினை அடிகளை அடுத்து வரும் வல்லினம் மிகும். அப்படி + செய் - அப்படிச்செய், இப்படி + பார் - இப்படிப்பார் ஒரிஜா விடைகள் 9 இலக்கணம்

எப்படி + சொல் - எப்படிச் சொல், இனி - இனித்துங்கு நான்காம் வேற்றுமை உரு பேற்ற பெயர்ச்சொற்களை அடுத்து வரும்
வல்லினம் மிகும். கண்ணனுக்கு + சொல் - கண்ணனுக்குச் சொல் புலிக்கு + பயந்தேன் - புலிக்குப் பயந்தேன் வன்றொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வரும் வல்லினம் மிகும்.
LJET (6 + JT(B - LJ(BÜLIT(6
பேச்சு + பேசு - பேச்சுப் பேசு இரண்டாம் வேற்றுமை உருபேற்ற பெயர்ச்சொல்லை அடுத்து வரும்
வல்லினம் மிகும்.
குழந்தையை + பார் - குழந்தையைப் பார் தலையை + துடை - தலையைத் துடை வேற்றுமைத் தொகைச் சொற்களில் உயிரீற்றை அடுத்து வரும் வல்லினம்
மிகும்.
குருவி + கூடு - குருவிக் கூடு
கிளி + கால் - கிளிக்கால்
கோழி + தீன் - கோழித்தீன் வினைத்தொகை தவிர்ந்த தொகைச் சொற்களில் பெரும்பாலும் வல்லினம்
மிகும்.
தங்கப்பதக்கம், அறிவுக்கூர்மை, தீப்பெட்டி அங்கு, இங்கு, எங்கு ஆகிய சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும். அங்குச்சென்றேன் - ஆனால் தற்காலத் தமிழில் வல்லினம் மிகாமல் அங்கு சென்றேன் என இயல்பாக எழுதுவதே பெருவழக்கு
S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S SS SS SS SSS S S S S S SLSSSS S S S S S S S S
ATQafløDL

Page 16
06) அ. தனிப்பெயர், கூட்டுப்பெயர், ஆக்கப் பெயர் ஆகியவற்றுக்கு இடையே
உள்ள அமைப்பு ரீதியான வேறுபாடுகளை உதாரணந் தந்து
මජ්” தற்காலத் தமிழில் ஆக்கப் பெயர்கள் எவ்வாறு ஆக்கிக்
கொள்ளப்படுகின்றன என்பதை ஆராய்க? (2004,2002)
இலக்கணகாரர் தற்காலத் தமிழ் மொழியின் அமைப்பைப் புரிந்து
கொள்ளும் வகையில் பெயர்ச் சொற்களை அவற்றின் அமைப்பு இலக்கணத் தொழிற்பாடு என்பவற்றின் அடிப்படையில் தனிப்பெயர், கூட்டுப்பெயர், ஆக்கப்பெயர்
எனப் பாகுபடுத்தி உள்ளனர். பெயர்ச் சொற்கள் சில தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக - ஒளி, வரை, கரை, அடி முதலிய பெயர்ச்சொற்கள் பெயர்ப்பகுதியாயே அமைந்த பெயர்ச் சொற்கள், இவற்றைத் தனிப்பெயர் என்றும் கூறுவர். பூ, தளிர், அலை, வளை போன்ற முதனிலைத்
தொழிற்பெயர்களும் நிலம், பழம் போன்ற வினையடிப் பெயர்களும் மனிதன், மரம், புத்தகம், காய், அன்பு, கிணறு, கார் முதலிய அறுவகைப் பெயர்களும் பெயர்ச்சொற்களே. இவை எல்லாம் தனிப் பெயர்கள். எல்லாப் பெயர்களும்
வேற்றுமை உருபுகளை ஏற்கும். வேற்றுமை ஏற்றலே பெயர்ச்சொல்லின்
சிறப்பிலக்கணம். எனவே தனித்து நின்று பொருள் தரக்கூடிய ஆற்றலுடைய
பெயர்ச் சொற்களையே தனிப் பெயர் என்பர்.
ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய மாற்றுப் பெயர்கள், மூவிடப் பெயர்கள் முதலிய எல்லாப் பெயர்ச் சொற்களும் தனிப்
Ghi uu urf&50È6IT.
கூட்டுப்பெயர் :-கூடியமையும் பெயர்களே கூட்டுப் பெயர்கள் எனப்படும். பெயருடன் + பெயரும்; பெயருடன் + வினையடியும் + விகுதியையும் சேர்த்தும்,
பெயருடன் + இடப்பொருளுருபும் + பாலறிகிளவியும் சேர்த்தும், பெயருடன் + பெயரைச் சேர்த்தும் கூட்டுப் பெயர்கள் அமைக்கப்படுகின்றன.
உதாரணம் :- வாய்க்கால், ஊருணி, வழியிலார் வெள்ளிலை என்பன.
எனினும் தற்கால வழக்கில் கூட்டுப் பெயர்கள் பெரும்பாலும் இரண்டு
வகையிலேயே அமைக்கப்படுகின்றன.
1. பெயர் + பெயர் தொலை + பேசி - தொலைபேசி
தொலை + காட்சி - தொலைக்காட்சி
வினாவிடைகள்
 

வான் + ஒலி - வானொலி
பல்கலை + கழகம் - பல்கலைக் கழகம்
2. வினை + பெயர் - எழுது + கருவி - எழுதுகருவி
கொள் + முதல் - கொள்முதல்
எறி + கணை - எறிகணை
சுடு + காடு - சுடுகாடு
இக் கூட்டுப் பெயர்களைத் தமிழ் இலக்கண நூல்கள் தொகை நிலைத் தொடர்கள் அல்லது தொகைச் சொற்கள் எனவும் வகைப்படுத்துகின்றன. உதாரணம் :- மீன் சந்தை என்ற கூட்டுப் பெயர் இரண்டாம் வேற்றுமைத் தொகையாகும். மீன் என்ற பெயர்ச் சொல் இரண்டாம் வேற்றுமை ஏற்ற செயப்படுபொருளாக வந்துள்ளது. இவ்வாறே,
எறிகணை என்ற கூட்டுப் பெயர் வினையடியும் பெயர்ச் சொல்லும் இணைந்து வினைத்தொகையாகவும்,
தென்னைமரம் - என்ற கூட்டுப் பெயர் ஒரு சிறப்பு பெயரும் பொதுப் பெயரும் இணைந்து இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாகவும்,
மதி முகம் - என்ற கூட்டுப் பெயர் இரண்டு பெயர்ச் சொற்கள் இணைந்து கூட்டுப் பெயராகவும், உவமைத் தொகையாகவும்,
உயிர் மெய் - என இரண்டு பெயர்ச் சொற்கள் இணைந்து உம்மைத் தொகையாகவும், ஒரு சொன்னிமைப்பட்டு வந்துள்ளன. எனவே கூட்டுப் பெயர்கள் யாவும் தொகைநிலைத் தொடர்களாகவும் வந்துள்ளன. வாக்கியத்தில் தொகைநிலைத் தொடர்கள் ஒரு தொடராக அன்றி தனிச்சொல்லாகவே செயற்படுவதால் அவற்றை இலக்கணகாரர் கூட்டுப்பெயர் 666. Uri.
உதாரணம் :-
கண்ணன் பல்கலைக்கழகத்தில் படிக்கிறான். நான் வானொலி கேட்பது வழக்கம். இங்கு பல்கலைக்கழகம், வானொலி என்பன கூட்டுப் பெயர்கள், ஏனெனில் இவை வாக்கியத்தில் வரும் போது ஒரு தனிச்சொல்லாகவே பயன்படுவதால் அவற்றின் அமைப்பு, இலக்கணத்தொழிற்பாடு என்பவற்றை நோக்குமிடத்து இரண்டு அல்லது பல சொற்களை இணைத்து உருவாக்கப்படும் பெயர்களே கூட்டுப் பெயர்கள் எனப்படும். கூட்டுப் பெயரின் இரண்டு
ர விடைகள் O22) - (இலக்கணம்)

Page 17
உறுப்புக்களுக்கு இடையில் வேறொரு சொல்லை நுழைக்க முடியாத வகையில் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இணைந்து ஒரு சொன்னீர்மைப்பட்டு அமையுமாயின்
அதனைக் கூட்டுப் பெயர் என்பர்.
இ. ஆக்கப் பெயர் :- பெய்ரடிகள் அல்லது வினையடிகளுடன் சில விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்களே ஆக்கப் பெயர்கள் எனப்படும். பெயரடிகள் பெயராகவோ அன்றேல் வினையடிகள் வினையாகவோ அமையலாம். எவ்வாறாயின் காவல், பணம், கூலி என்ற பெயர்ச்சொற்களுடன் - காரன் - என்ற - விகுதியையோ - காரி - என்ற விகுதியையோ சேர்ப்பின் காவற்காரன், பணக்காரன், கூலிக்காரன் என்றும் காவற்காரி, பணக்காரி, கூலிக்காரி என்றும் வேறு பெயர்ச்சொற்கள் ஆக்கப்படுகின்றன. இவ்வாறு ஆக்கப்படும்
பெயர்களையே ஆக்கப் பெயர் என இலக்கணக்காரர் கூறுவர்.
இவ்வாறே பொறு, தடு, விடு முதலிய வினைச்சொற்களுடன் - ப்பு - என்ற விகுதியைச் சேர்ப்பதன் மூலம் பொறுப்பு, தடுப்பு, விடுப்பு முதலிய பெயர்ச் சொற்கள் ஆக்கப்படுகின்றன.
தமிழில் மொழி வளர்ச்சியின் காரணமாக இவ்வாறு பல புதிய பெயர்ச் சொற்கள் ஆக்கப்படுகின்றன. பெயர் வினையடிகளுடன் மட்டுமன்றி இடை ஆகியவற்றின் அடிச் சொற்களுடனும் விகுதிகளைச் சேர்ப்பதன் மூலமும் ஆக்கப் பெயர்கள் ஆக்கப்படுகின்றன.
முன், பின், மேல், கீழ் முதலியன இடைச்சொற்கள். இவற்றுள் - ஓர் - என்ற விகுதியைச் சேர்ப்பதன் மூலம் முன்னோர், பின்னோர், மேலோர், கீழோர் என்று பெயர்ச் சொற்கள் ஆக்கப்படுகின்றன.
இதே போன்று நல்லோர், சான்றோர் போன்ற பெயர்ச் சொற்களும் நல், சால போன்ற உரியடியிலிருந்தே ஆக்கப்பட்ட ஆக்கப் பெயர்களாகும். எனினும் வழக்கில் இன்று காணப்படும் பெரும்பாலான ஆக்கப் பெயர்கள் பெயர் அல்லது வினையடிகளிலிருந்தே ஆக்கப்படுகின்றன.
பெயரடிகளுடன் காரன், காரி, சாலி, ஆளி, ஆளன், இயல், இயம்
முதலியவற்றைச் சேர்த்தால்
மீன் + காரன் - மீன் காரன் , மீன் + காரி - மீன்காரி
புத்தி + சாலி - புத்திசாலி இனாவிடைகள்)
 

தொழில் + ஆளி - தொழிலாளி,
எழுத்து + ஆளன் எழுத்தாளன்
அறிவு + இயல் - அறிவியல்
பெண் +இயம் - பெண்ணியம்
என்று இவ்வாறு பல ஆக்கப் பெயர்கள் உருவாக்கப்படுகின்றன.
இவ்வாறே தேர், காண், நடி, மடு, ஆள், அகல் செய், போர், கல், பொரி, எழுது, ஆடு முதலிய வினைச் சொற்களுடன் விகுதிகளைச் சேர்ப்பதன் மூலம் பல ஆக்கப் பெயர்களை ஆக்கிக் கொள்ள முடியும்.
எனவே தனிப் பெயர், கூட்டுப் பெயர், ஆக்கப்பெயர், ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்தே ஒன்று உருவாக்கப்பட்ட போதும் அவற்றுக்கு இடையே அமைப்பு ரீதியான வேறுபாடு உண்டு தனிப்பெயர் என்பது தனிப்பெயர்ச் சொற்களாகும். கடல், மரம், மனிதன், இலை என தனித்து நின்று பொருள் தருவன. கூட்டுப் பெயர் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு சொன்னீர்மைப்பட்டு நின்று பொருள் தருவன. வானொலி, கடற்கரை, தொலைபேசி போன்றன. ஆக்கப் பெயர்கள், காலத்துக்குக் காலம் பெயர்ச் சொற்களுடனும் வினைச் சொற்களுடனும் விகுதிகளைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன எனலாம். ஆ) தற்காலத் தமிழில் ஆக்கப் பெயர் அளவுக்கு அதிகமாக உள்ளன. அதாவது ஒரு பெயர்ச் சொல்லுடனோ வினைச் சொல்லுடனோ மட்டுமன்றி இடை உரி ஆகிய சொற்களுடனும் விகுதிகளைச் சேர்ப்பதன் மூலம்
உருவாக்கபடுபதின்றன.
மொழி வளர்ச்சி, தொழினுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாகப் பல புதிய புதிய சொற்கள் தமிழில் ஆக்கப்பட்டு விடுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் காண், காரி, சி, ஆளி என ஒரு சில விகுதிகளை மட்டும் சேர்ப்பதன் மூலம் பணக்காரன், பணக்காரி, வலைச்சி, தொழிலாளி என ஒரு சில ஆக்கப் பெயர்களை உருவாக்கினர். ஆனால் இன்றோ அவை வகை தொகையின்றிப் பெருகி விட்டன. பெயர்ச் சொற்களுடன் சில விகுதிகளைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன.
பொருளியல் , மெய்யியல், காலனித்துவம், பெண்ணியம் முதலிய ஆக்கப் பெயர்கள் தற்கால மொழிவளர்ச்சியின் செல்வாக்கினால் உருவாக்கப்பட்டவை என்றே கூறலாம்.
TT afløDLa5a C24) இலக்கதிை)

Page 18
வினையடிகளுடன் விகுதிகளைச் சேர்ப்பதன் மூலமும், ஆக்கப் பெயர்கள் ஆக்கப்படுகின்றன. மலர்ச்சி, உணர்ச்சி, முயற்சி, காட்சி, நடிப்பு,
தொடை, கொலை, அகலம், வாழ்க்கை, கொள்கை, பொறுமை, போர்வை,
கேள்வி, எரிச்சல் முதலிய ஆக்கப் பெயர்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. ஆனால் ஏற்றுமதி இறக்குமதி, கொடுமதி போன்ற ஆக்கப்
பெயர்கள் தற்கால தொழிநுட்ப வளர்ச்சியின் செல்வாக்கால் புதிதாக
ஆக்கப்பட்டவை.
இவற்றுள் பொரியல், நாட்டம், எழுத்து, கேடு போன்ற சொற்கள்
பழந்தமிழ் இலக்கியங்களில் “அல்” விகுதி பெற்றும், ஈற்று மெய் இரட்டித்தும்,
முதனிலை நீண்டும் வந்த தொழிற்பெயர்களாகக் கொள்ளப்படுகின்றன. ஆனால்
தற்கால மொழியியலாளர் இவற்றை ஆக்கப் பெயர்கள் என்பர். அதாவது
வினையடியிலிருந்து ஆக்கப்படும் பெயர்ச் சொற்கள் யாவும் தொழிற் பெயர்களே
என்பது இலக்கண ஆசிரியர் கருத்து. இதனை நவீன மொழியியலாளர்கள்
ஏற்கவில்லை. அவர்கள் அதற்கான விளக்கங்களை முன் வைத்துள்ளனர்.
அதாவது தொழிற்பெயருக்கும் ஆக்கப்பெயருக்கும் இடையே
பொருண்மை அடிப்படையிலும் இலக்கண அடிப்படையிலும், வேறுபாடு உண்டு
என்பதை எடுத்துக் காட்டியுள்ளனர்.உதாரணமாக "பொரித்தல்", "பொரியல்"
என்ற இரண்டு பெயர்ச்சொற்களை நோக்கும் போது இவ்வுண்மை புலனாகும்.
“பொரித்தல்” என்பது தொழிற்பெயர். அது ஒரு வினை நிகழ்வைச் சுட்டி
நிற்கிறது. அத்துடன் ஏனைய பெயர்களைப் போன்று பெயரடைகளையும்
ஏற்கமாட்டாது. வினையடியை மட்டும் ஏற்கும்.
அதாவது நன்றாகப் பொரித்தலாகிய வினை நிகழ்வைச் சுட்டுவதுடன்
- நன்றாகப் - பொரித்தல் வேண்டும் என வினையடையையே ஏற்று வரும்
6T6 it.
ஆனால் "பொரியல்" என்ற ஆக்கப்பெயர். ஒரு வினையினால் ஏற்படும் விளைபயனைச் சுட்டுவதுடன் ஏனைய பெயர்களைப் போன்று "நல்ல பொரியல்"
என பெயரடைகளையும் ஏற்பதால் இவற்றை ஆக்கப்பெயர் என்றும் கூறுவர்.
இவ்வாறு தற்காலத் தமிழில் ஆக்கப் பெயர்கள் பற்றிய கருத்துக்கள் முன்
வைக்கப்பட்டுள்ளன.
ஜாவினுடதஸ் C2 5 உஇக்கதிை

06) @}. உடன் நிலை மெய்மயக்கம், வேற்றுநிலை மெய்மயக்கம்
என்பவற்றை விளக்குக?
ෆි. மெய் எழுத்துக்கள், உடன்நிலையிலும், வேற்று நிலையிலும் சொல் இடையில் மயங்கி வருவது பற்றி நன்னூலார்
கூறுவனவற்றை உதாரணம் தந்து விளக்குக?
இ. வேற்று நிலை மெய்மயக்கத்தைப் பொறுத்தவரை தற்காலத்
தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்க?(2008) (2000) அ) மெய் எழுத்துக்கள் தம்முள் தாமே கூடும் கூட்டம் மயக்கம் எனப்படும். மயக்கம் எனினும் சேர்தல் எனினும் ஒக்கும். இரண்டும் ஒரே பொருளுடையன
6T606) Tib.
ஒரு சொல்லின் இடையில் ஒரே மெய் இரட்டித்துவரின் அதனை உடன் நிலை மெய்மயக்கம் என்றும் ஒரு சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்கள் இணைந்துவரின அதனை வேற்று நிலை மெய்மயக்கம் என்றும் இலக்கணகாரர் பாகுபடுத்துவர்.
உதாரணம் :- பக்கம், பச்சை, அப்பம், மெத்தை, மேற்கூறிய சொற்களின் இடையே க், ச், ப், த் ஆகிய வல்லின மெய்கள் அடுத்தடுத்து இரட்டித்து வந்துள்ளமையால் அவற்றை உடன் நிலை மெய்மயக்கம் என்பர்.
சங்கம், பஞ்சம், பந்தம், கம்பம், மன்றம், ஆகிய சொற்களின் இடையில் ங், ஞ், ந், ம், ன் ஆகிய மெல்லின மெய்களின் பின்னே அவற்றின் இனமாகிய வல்லின மெய்களாகிய க், ச், ப், த், ற் ஆகிய இணைந்து வந்துள்ளமையால் அவற்றை வேற்றுநிலை மெய்மயக்கம் என்றும் இலக்கணகாரர் வரையறுப்பர். ஆகவே சொல்லினிடையில் ஒரே எழுத்து இரட்டித்து வரின் உடனிலை மெய்மயக்கம் என்றும், வேறுபட்ட எழுத்துவரின் அது வேற்றுநிலை மெய்மயக்கம் என்றும் கொள்ளப்படும்.
ஆ) நன்னூலார் இடைநிலை மெய்மயக்கம் பற்றி நன்னுல் சூத்திரம் 110 இல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
கசதப வொழித்த விரேழன் கூட்டம்
மெய்மயக் குடவிலை ரழுவொழித் தீரெட்
டாகுமிவ் விருபான் மயக்கு மொழியிடை
மேவு முயிர்மெய் மயக்கள வின்றே (ந.கு.110)
ArafaDLAEså C26) - இலக்கண்டு

Page 19
நன்னுலாரது கருத்துப்படி க், ச், த், ப் ஆகிய நான்கு மெய்களும் தவிாந்த ஏனைய பதினான்கு மெய்களும் பிற மெய்களோடு கூடுங் கூட்டம் வேற்றுநிலை மெய்மயக்கம் எனப்படும். எனவே க், ச், த், ப் ஆகிய நான்கு மெய்களும் தம்மொடு தாம் மயங்குமே அன்றி பிற மெய்களோடு மயங்காது என்பதாகும்.
மேலும் ர், ழ் தவிர்ந்த ஏனைய பதினாறு மெய்களும் தம்மொடு தாம் கூடுங்கூட்டம் உடனிலை மெய் மயக்கம் எனப்படும். எனவே ர், ழ் ஆகிய இரண்டு மெய்களும் தம்மொடு தாம் மயங்காது பிற மெய்களோடு மட்டும்
மயங்கும் என்பதாகும்.
உதாரணம் :- அல், புள் - உயிருடன் மெய் மயங்கின
காபூ - மெய்யுடன் உயிர் மயங்கின
பின்வரும் உதாரணங்கள் மூலம் வேற்றுநிலை மெய்மயக்கம் உடனிலை
மெய்மயக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
மெய் வேற்றுநிலை 2 Legeneo
மெய்மயக்கம் மெய்மயக்கம்
蕊,.. மக்கள்
சங்கம் அங்ங்னம்
έ . ........................ பச்சை
ஞ் மஞ்சள் மஞ்ஞை
t". வெட்கம் 5 Llib
ன்ை அண்டம் 8660ffiର୩6⟩.
த் S S S S S S S S S S SS S SS SS S S S S S S S SS அததை
曲 பந்தம் UP)ត្រូវប្រ
........................ கப்பல்
tib G6 lbs.(DLD
uiu 6) Tilgold செய்யுள்
剪 சேர்வை .
6Ꮌ செல்வம் அல்லல்
ଚୌ தெவ்யாது கொவ்வை
ஏழ்மை
இரிஞர் விடைகள்
 

கொள்கை Lj6i,6TD
sí3 பயிற்சி பெற்றம்
ன் குன்றம் கன்னல்
என மெய்யெழுத்துக்கள் உடன் நிலையிலும் வேற்று நிலையிலும்
சொல் இடையில் மயங்கி வந்துள்ளன.
வேற்றுநிலை மெய்மயக்கம் பற்றிக் கூற வந்த நன்னூலார் அது பற்றி சிறப்பு
விதிகளையும் 111-117 வரையான சூத்திரம் மூலம் கூறியுள்ளார். 1. கூவும் வவும் க், ய் ஆகியவற்றுடன் மயங்கும்
உதாரணம் வங்கம், தெவ்யாது
ஞவும் நவும் - ச், த், ய் ஆகியவற்றுடன் மயங்கும்
உதாரணம் பஞ்சம், பந்தம், உரிஞ்யாது,
பொருந் யாது
1 டவும் றவும் க், ச், ப் ஆகிய மெய்களுடன்
LDu Sigib
உதாரணம் வெட்கம், பட்சி, நுட்பம்,
சொற்கள், பயிற்சி, கற்பு
V. னவும் னவும் ட், ற், க், ச், ஞ், ப், ம், ய், வ் ஆகிய ஒன்பது மெய்களுடனும்
உதாரணம் - தண்டம், மண்கலம், மண்சாடி,
வெண்ஞமலி B605 LD6Oft, மண்யாது,மண்வலிது, என்றும்
புன்றலை, புன்கண், நன்செய்,
புன்ஞமலி, இன்பம்,நன்மை, பொன்யாது, பொன்வலிது
எனவும் வரும்.
V. மகரத்தின் முன் - ப், ய், வ் ஆகிய மெய்கள் மயங்கும்.
உதாரணம் - கம்பன், கலன்யாது, கலம் வலிது V. யவும் ரவும் ழவும் மொழிக்கு முதலில் வரும்
பத்து மெய்களுடனும் மயங்கும் (வினாவிடைதற் C28) இலக்கணம்)

Page 20
உதாரணம் - வேய்கடிது, வேர்கடிது, வீழ்கடிது
வேய்சிறிது, வேர் சிறிது, வீழ்
சிறிது இவ்வாறே மேற்கூறிய வேய், வேர், வீழ் என்பவற்றுடன் தீது, பெரிது, நீண்டது, மாண்டது, ஞான்றது, யாது. வலிது என்பவற்றைச் சேர்த்து எழுதலாம்.
எனினும் இவை தற்கால வழக்கில் இல்லை.
VII. tilu, ñ, gþ - ஆகிய மெய்கள் மூன்று மெய்களுடன் மயங்கும்.
உதாரணம் - வேய்ங்குழல், பீர்க்கு, வாழ்க்கை V1 லவும் ளவும் - க், ச், ப், வ், ய் ஆகிய
மெய்களுடன் மயங்கும்.
உதாரணம் - வெல்கடிது, வாள்கடிது - சிறிது,
பெரிது, வலிது யாது என இவற்றையும் சேர்த்து எழுதலாம். இவ்வாறு நன்னூலார் வேற்றுநிலை
மெய்மயக்கம் பற்றிய சிறப்பு விதிகளைத் தந்துள்ளார். இ) வேற்று நிலை மெய்மயக்கம் பற்றி ஆராயுமிடத்து நன்னூலார் கூறிய பல உதாரணங்கள் தற்கால வழக்கில் இல்லை. அதற்குப் பதிலாக புதிய பல சொற்கள் தமிழில் இடம்பெற்று விட்டன. எனலாம். தற்கால மொழியியலாளர்களுள் ஒருவராகிய பேராசிரியர் எம்.ஏ. நுட்மான் அவர்கள் இவற்றைப் பட்டியலிட்டு வகுத்துக் காட்டியுள்ளார்.
க், ச், த், ப் ஆகிய நான்கு மெய்களும் தம்முடன் தாம் மயங்கும், பிற மெய்களுடன் மயங்காது என்று நன்னூலார் கூறுவர். ஆனால் பிறமொழிச் செல்வாக்கால் தற்கால வழக்கில்
பக்தி, தத்வம், ஆத்மா, சப்தம் என - க்,த்,ப் ஆகிய மெய்கள் பிற மெய்களுடன் இணைந்து வந்துள்ளன.
மேலும் ஸ்ப், ஸ்ல், ஸ்ம், ஸ்த் - ஷ்ட், ஷ்ண் முதலிய இடைநிலை மெய்மயக்கங்களும் பிறமொழிச் செல்வாக்கால் தமிழில் வந்து கலந்துள்ளன.
உதாரணம் - ஆஸ்ப்பத்திரி, இஸ்லாம், கிறிஸ்மஸ், பாகிஸ்தான்,
கஷ்டம், விஷ்ணு.
நன்னூலார் ங்வும் வவும் ஞவும் நவும் யகரத்துடன் மயங்கும் என்றும்
(வினாவிடைகள்) C2 9) இலக்கணம்

ணவும் னவும் அவற்றின் இனங்களுடனும் ஏனைய க், ச், ஞ், ப், ம், ய், வ் ஆகிய ஏழு மெய்களுடன் மயங்கும் என்றும் கூறுவர். ஆனால் அவற்றுள் ய், வ், ஞ் ஆகிய மூன்று மெய்களும் இன்று புன்ஞமலி, வெண்ஞமலி, மண்வலிது, பொன்வலிது, மண்யாது, பொன்யாது என வருதல் வழக்கில் இல்லை.
மேலும் ய்ர்,ழ் ஆகிய மூன்று மெய்களும் மொழிக்கு முதலில் வரும் பத்து மெய்களுடனும் மயங்கும் என்ற போதும் அவை வலிந்து மேற்கொள்ளப்பட்ட உதாரணங்களாகும். எல்லா மெய்களுடனும் குறிப்பிட்ட சில சொற்களாகிய தீது, பெரிது முதலியவற்றை ஒட்டுமாறு கூறியுள்ளார். இன்று இச்சொற்கள் யாவும் பயன்பாட்டில் இல்லையென்றே கூறலாம். எனவே வேற்றுநிலை மெய்மயக்கத்தைப் பொறுத்தவரை தற்காலத் தமிழில் பல சொற்கள் செல்வாக்கு இழந்தும் பல புதிய சொற்கள் பயன்பாட்டில் இடம் பெற்றும் விட்டன.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல காலவகையி னானே' என அவர் கூறிய இலக்கணமே
இதற்குச் சான்று.
07) இ. நன்னூலார் கூறும் வினையெச்ச வடிவங்களைத் தருக?
ෂිA வினையெச்சங்கள் காலங்காட்டுவது பற்றி நன்னூலார்
கூறவனவற்றைப் பரிசீலிக்குக. இ. இக்காலத் தமிழில் வழங்கும் வினை எச்சங்களின் அமைப்பையும்,
அவற்றின்பயன்பாட்டையும் தெளிவுபடுத்துக? (2000) பழந்தமிழ் இலக்கண நூலாசிரியராகிய தொல்காப்பியரோ, வீரசோழியத்தாரோ வினையெச்சம் பற்றிய தெளிவான விளக்கங்கள் எவற்றையும் குறிப்பிடவில்லை. நன்னூலாரே முதன் முதல் வினையெச்சம் பற்றிய ஒரு தெளிவான வரைவிலக்கணத்தை வகுத்துத் தந்தவர்.
“தொழிலுங் காலமும் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே”(நன்,சூத் 342) என தமது சூத்திரத்தின் மூலம், தொழிலுங் காலமும் தோன்றி விளங்கி வினைமுற்றுவதற்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்றாது, அப்பாலுடனே வினையெஞ்ச குறைவினையாய் நிற்பதுவே வினையெச்சம் என நன்னூலார்

Page 21
குறிப்பிட்டுள்ளார். இலக்கணச் சுருக்கம், “பால் காட்டும் முற்று விகுதி பெறாது குறைச் சொல்லாய் நின்று வினைச்சொல்லைக் கொண்டு முடிவன வினையெச்சம்” என வரைவிலக்கணம் கூறும்.
நன்னூலார் கூறிய வரைவிலக்கணப்படி வினையெச்சம், தெரிநிலைவினையெச்சம், குறிப்பு வினையெச்சம். என இரண்டு வகைப்படும் என்றும் தொழிலுங் காலமும் தோன்றுதல் தெரிநிலை வினையெச்சத்திற்கும், பாலும் வினையும் ஒழிய நிற்றல் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் ஆகிய இரண்டிற்கும் உரியது என்றும் கொள்ளப்படும்.
உதாரணம்:- உண்டு வந்தான் - தெரிநிலை வினையெச்சம், அருளின்றிச் செய்தான் - குறிப்பு வினையெச்சம். இவற்றுள் “உண்டு” என்பதில் "உண்” என்னும் தொழிலும் இறந்த காலமும் தோன்றி, அத்தொழில் நிகழ்வதற்கு வேண்டும் பால் தோன்றாதும், அப்பாலுடனே வினையொழிய நின்றமையாலும் இதனை தெரிநிலை வினையெச்சம் என்பர்.
“இன்றி” என்பதில் தொழில் உணர்த்தப்பட்ட போதும் காலம் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை. அதாவது காலத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தியதுடன் தொழில் நிகழ்வதற்கு வேண்டும் பால் தோன்றாதும் அப்பாலுடனே வினையொழிய நின்றமையாலும் அதனைக் குறிப்பு வினையெச்சம்
ā6缸真
எனவே நன்னூலார் கூறிய வினையெச்ச வடிவங்கள்.
i. தெரிநிலை வினையெச்சம்
2. குறிப்பு வினையெச்சம் என இரண்டுமாம்.
அவை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும். என்றார்.
ஆ நன்னூலார் வினையெச்ச வாய்பாடுகளின் வாயிலாகவே அவை காலங்காட்டுவதைப் பற்றிக் குறிப்பிடடுள்ளார். அதாவது
"செய்து செய்பு செய்யா செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்கின் வினையெச் சம்பிற
ஐந்தொன் றாறுமுக் காலமு முறைதரும்" (நன் சூத் 343)
என எந்த எந்த வாய்ப்பாடு என்ன என்ன காலத்தைக் காட்டுமென்று
குறிப்பிட்டுள்ளார். செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்ற ஐந்தும்
(ஹிஜா விடைகள்)
 

இறந்தகாலத்தையும், செய என்பது நிகழ்காலத்தையும், செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்ற ஆறும் எதிர்காலத்தையும் காட்டும் என்று
குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இலக்கணச் சுருக்கம் வினையெச்சங்களை செய்து என்னும் வாய்பாடு இறந்தகாலத்திற்குரிய வினையெச்சம் எனவும், செயின் எனும் வாய்பாடு எதிர்காலத்திற்குரிய வினையெச்சமெனவும் " செய' எனும் வாய்பாடு
நிகழ்காலத்திற்குரிய வினையெச்சம் எனவும்
மூவகைப்படுத்தி தெளிவாக விளக்கியுள்து. இம்மூன்று வாய்பாடுகளும் தற்கால வழக்கிலும் பயின்று வருவதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.
நன்னூலார் கூறிய வாய்பாடுகளில் செய்து முதலான ஐந்து இறந்தகாலம் காட்டும் வினையெச்ச வடிவங்களே. செயின் முதலான ஆறு எதிர்காலம் காட்டும்
வினையெச்ச வடிவங்களோ, செய என்ற நிகழ்காலம் காட்டும்
வினையெச்சவடிவமோ இன்று காலத்தைத் தெளிவாக வரையறை செய்யவில்லை.
அத்துடன் அவை வழக்கிறந்தவையாகவும் உள்ளன.
உண்டு வந்தான் (செய்து)
உண்குபு வந்தான் (செய்பு)
உண்ணா வந்தான் (செய்யா)
உண்ணு வந்தான் (செய்யூ)
உண்ணென வந்தான் (செய்தென)
என மேற்கூறிய செய்து முதலான ஐந்து வினையெச்ச வடிவங்களும்
இறந்தகாலத்தையும்,
உண்ண வருகிறான் (செய)
என "செய” என்ற ஒன்றும் நிகழ்காலத்தையும்
உண்ணிய வருவான் (செய்யிய)
உண்ணியர் வருவான் (செய்யியர்)
உண்ணுவான் வருவான் (வான்)
தின்பான் வருவான் (பான்)
செய்பாக்கு வருவான் (பாக்கு)
என ஆறும் எதிர்காலத்தையும் காட்டுமென நன்னூலார் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இன்று செய்து செய, செயின் ஆகிய வினையெச்ச வடிவங்களே (வினாவிடைதற் )32Dس இலக்கணத்

Page 22
வழக்கில் உள்ளன. செய்து என்பது இறந்தகாலத்தையும், செய நிகழ்காலத்தையும் செயின் எதிர்காலத்தையும் காட்டப்பயன்படுகின்றது. எனினும் செய என்ற வாய்பாடு முக்காலத்தையும் உணர்த்துகின்றது. உதாரணம்:-சூரியன் உதிக்கவருகிறான் - நிகழ்காலம்- உடனிகழ்ச்சிப்பொருள், மழைபெய்ய நெல் விளைந்தது - இறந்தகாலம் - காரணப்பொருள், நெல் விளைய மழைய பெய்தது - எதிர்காலம் - காரியப்பொருள் இ) செய்து, செய்தால் என்ற அமைப்பைக் கொண்ட எச்ச வினைகளையே வினை எச்சம் என்பர். இவை வினைச்சொற்களைக் கொண்டு முடிவதால் வினை எச்சம் எனப்படும்.
செய்து முடி, செய்தால் வருவேன் என வினை எச்சங்கள் அமையும். வினையெச்சங்களின் அமைப்பை நோக்குமிடத்து அவை வினையடியுடன் இறந்த கால இடைநிலையையும் உகர விகுதியையும் பெற்று அமையும்.
உதாரணம்:- செய்து - செய் + த் + உ ஒடி என்ற வினையெச்சம் - ஓடு + இ என்ற அமைப்பை உடையது. இதில் உள்ள "இ" இறந்த கால இடைநிலை. செய்து என்ற வாய்ப்பாட்டு வினையெச்ச வடிவங்களே இகர ஈறு பெற்று ஓடி, பாடி என எச்ச வடிவம் பெறும் "போ” என்ற வினை மட்டும் "ய்" என்ற எச்ச வடிவத்தைப் பெறும்.
வினையெச்சங்களின் பயன்பாடு காலங்காட்டுதல் ஆகும். தற்கால மொழியியல் அறிஞர்கள் வினை எச்சங்கள் காலங் காட்டுவதில்லை என்பர்.
நான் இந்தப் பாடத்தை நேற்றுப் படித்து முடித்தேன் நான் இந்தப் பாடத்தை இன்று படித்து முடிக்கிறேன் நான் இந்தப் பாடத்தை நாளை படித்து முடிப்பேன் என முக்காலத்திலும் பயன்படுத்தப்பட்டு வருவதால் வினையெச்சங்கள் காலங் காட்டுவதில்லை என்பர்.
உதாரணம் "செய்து” என்ற வினையெச்சம் செய் என்ற வினையடியையும் “த்” என்ற இறந்த கால இடைநிலையையும் "உ” கர விகுதியையும் பெற்று செய் + த் + உ - செய்து என வந்த போதும்; கால இடைநிலையாகிய "த்” இறந்த காலத்தை உணர்த்தவில்லை. இறந்தகாலம் காட்ட இன்/இ ஆகிய இடைநிலைகள் ஏற்கும் வினைகள் எல்லாம் "செய்து” என்னும் வாய்பாட்டு வினையெச்ச வடிவம் பெற வினையடியுடன் இகர ஈறு (வினாவிடைதஸ் 3 இலக்கணம்

பெறுகின்றன.
அதாவது ஓடு என்ற வினையடி இகர ஈறு பெறறுற ஓடி என இறந்தகாலத்தை உணர்த்துகிறது. இதில் இடம்பெறும் "இ" யும் இறந்தகாலம்
காட்டும். இடைநிலையாகும். எனவே இதிலுள்ள இடைநிலை காலத்தை
உணர்த்தவில்லை. எனவே தான் வினையெச்சங்களில் உள்ள காலங்காட்டும்
இடைநிலைகள் காலப் பொருண்மையை இழந்தவை என்றும் முடிக்கும் சொற்களாலேயே காலம் உணர்த்தப்படுகிறது என்றும் மொழியியலாளர் கூறுவர்.
செய்ய என்ற வாய்பாட்டு வினையெச்சம் வினையடியுடன் அ விகுதி பெற்று
அமைக்கப்படுகின்றது.
உதாரணம்:- வினையடி + அ + காண் + அ = கான
நான் இந்த வேலையை செய்ய நினைத்தேன் (இறந்தகாலம்)
நான் இந்த வேலையை செய்ய நினைக்கிறேன் (நிகழ்காலம்) நான் இந்த வேலையை நாளை செய்ய வேண்டும் (எதிர்காலம்)
எனவே செய்ய என்ற வினையெச்சத்தில் உள்ள "ய்" இடைநிலை
காலத்தை உணர்த்தவில்லை. செய்தல் என்ற வினையெச் ச வினையடி+இறந்தகால இடைநிலை+ ஆல் = போ + இன் + ஆல் = போனால்
என அமையும். எனினும் இதிலுள்ள இறந்தகால இடைநிலைகள் காலம்
உணர்த்தவில்லை. இரு என்ற துணைவினையைச் சேர்க்கும் போதே நிபந்தனை
வினையெச்சங்கள் இறந்தகாலப் பொருண்மையை உணர்த்துகின்றன.
உதாரணம்:- நீ படித்திருந்தால் பரீட்சையில் சித்தி அடைந்திருப்பாய். என
இவ்வாறு வினையெச்சங்கள் ஆக்கப்படுகின்றன.
வினையெச்சங்களின் பயன்பாடு பற்றி நோக்குமிடத்து அவை
பெரும்பாலும் கூட்டுவினை ஆக்கத்திற்கும் வாக்கிய இணைப்புக்கும் பயன்படுகின்ன.
உதாரணம்: நீ இவ்வேலையைச் செய்து முடி - கூட்டுவினை ஆக்கம்
நீ வீட்டுக்கு வந்து அம்மாவைக் கேள் - வாக்கிய இணைப்பு. எனவே “செய்து
வாய்பாட்டு வினையெச்சம் கூட்டு வினை ஆக்கத்திற்கும் வாக்கிய இணைப்புக்கும்
பயன்படுகிறது.
செய்ய என்ற வாய்பாட்டு வினையெச்சமும் இவ்வாறே செய்ய வேண்டும்
என கூட்டுவினை ஆக்கத்திற்கும் மாலா பாட ரமா ஆடினாள் என வாக்கிய
இணைப்புக்கும் பயன்படுகின்றது. “செய்தல்” என்ற வாய்ப்பாட்டு வினையெச்சம் (வினாவிடைதறி 34) டஇலக்கழி
.

Page 23
வாக்கிய ஆக்கத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றது.
உதாரணம்:- "நீ ஒழுங்காக வேலை செய்தால் நான் பரிசு தருவேன்” இவ்வாக்கியத்தில் நான் பரிசு தருவேன் என்பது - தலைமை வாக்கியம். நீ ஒழுங்காக வேலை செய்- என்பது துணை வாக்கியம் துணை வாக்கியத்தின் பயனிலை செய் என்பது செய்தால் என நிபந்தனை எச்சமாக வரும் போது இது வாக்கியமாக மாற்றப்படுகின்றது.
மேற்கூறியவாறு வினையெச்சங்களின் பயன்பாடு அமையும் என நவீன மொழியிலாளர் வினையெச்சங்களின் அமைப்பையும் பயன்பாட்டையும் பற்றி பல உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளனர். அவற்றைக் கண்டு தெளியலாம்.
08) தொகைநிலைத் தொடர்கள், தொகாநிலைத் தொடர்கள்
என்பவற்றை விளக்கி அவை தமிழ்மொழியின் வளத்துக்கு எவ்வாறு
உதவுகின்றன என்பதை ஆராய்க. ஒரு மொழியின் ஒன்றோடொன்று பொருள்படத் தொடர்ந்து நிற்கும் இரண்டு முதலிய சொற்களின் கூட்டம் தொடர்மொழி எனப்படும். அதாவது சொல்லோடு சொல் தொடரும் தொடர்ச்சியே தொடர்மொழியாம் தொடர்மொழியை தொகைநிலைத் தொடர் மொழி, தொகா நிலைத் தொடர்மொழி என இரண்டாக
வகைப்படுத்துவர்.
வேற்றுமையுருபு முதலிய உருபுகள் நடுவே தொக்கு நிற்ப இரண்டு முதலிய சொற்கள் ஒரு சொற்றன்மைப்பட்டுத் தொடரும் தொடர்களே தொகைநிலைத் தொடர்கள் எனப்படும் ஒரு சொற்றன்மைப்படுதலானது பிளவுபடாது நிற்றல்,
வேற்றுமையுருபு முதலிய உருபுகள் வெளிப்பட்டு நிற்ப ஒரு சொற்றன்மைப்படாது இரண்டு முதலிய சொற்கள் பிளவுபடத் தொடரும் தொடர் தொகாநிலைத் தொடர் எனப்படும். நன்னூலார், பின்வரும் சூத்திரத்தை
அடிப்டையாகக் கொண்டு,
"பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
முதலிய பொருளி னவற்றி னுருபிடை
ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்தொரு மொழிபோ னடப்பன தொகைநிலைத் தொடர்ச் சொல்" (நன்.சூத்.361)
ந விடைகற்
 

என தொகைநிலைத் தொடர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதாவது பெயர்ச் சொல்லோடு பெயர்சொல்லும் பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும், வேற்றுமை முதலிய அறுவகைப் பொருட் புணர்ச்சிக்கண் அவற்றின் உருபுகள் நடுவிலே தொக்கு நிற்ப இரண்டு சொற்கள் முதலாகப் பல சொற்கள் தொடர்ந்து ஒரு சொல் நீர்மைப்பட்டு வருமாயின் தொகைநிலைத் தொடர் எனப்படும் தொகை என்பது உருபு முதலியன மறைதல். வினையொடு வினை தொகை நிலை ஆகாமையால் அதனை விலக்கிப் பெயரொடு வினை என்றார்.
நிலங்கடந்தான் என்பது நிலத்தைக் கடந்தான் என ஐ உருபு தொக்கு நிற்க வருவதால் அதனைத் தொகை நிலைத் தொடர்மொழி என்பர். அதாவது நிலங்கடந்தான் என்பது உருபு தொக்கு நிற்றலால் பிளவுபடாது ஒரு சொன்னீர்மைப்பட்டு தொகைநிலைத் தொடராக அமைந்துள்ளது. நன்னூலார் தொகை நிலைத் தொடர்ப்பாகுபாடு பற்றியும் பின்வரும் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கியுள்ளார்.
“வேற்றுமை வினைபண் புவமை யும்மை . ¬ ܀ அன்மொழி யெனவத் தொகையா றாகும்”(நன்,சூத் 362) எனவே தொகைநிலைத் தொடர்மொழி, வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என ஆறாகும்.
வேற்றுமையில் முதலாம் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இன்மையால் ஐ முதலிய ஆறு உருபுகளும் மறைந்து நிற்க வரும் வேற்றுமைத் தொகை ஆறாகும். மரம் வெட்டினான் - (ஐ) இரண்டாம் வேற்றுமைத் தொகை தலை வணங்கினான் - (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகை சாத்தன் மகன் - (கு) நான்காம் வேற்றுமைத் தொகை ஊர் நீங்கினான் - (இன்) ஐந்தாம் வேற்றுமைத் தொகை என் கை - (அது) ஆறாம் வேற்றுமைத் தொகை மலைக்குகை - (கண்) ஏழாம் வேற்றுமைத் தொகை
"காலங் கரந்த பெயரெச்சம் வினைத் தொகை” எனவே காலத்தைக் காட்டும் வினையுருபாகிய இடைநிலை விகுதி முதலியன மறைந்து நின்ற பெயரெச்ச வினைகளே வினைத் தொகை எனப்படும். (வினாவிடைகரி C36) இலக்கணம்)

Page 24
இடதாரணம்:- எறிகணை - எறிந்த, எறிகின்ற, எறியும் கணை
தெளிதேன் - தெளிந்த, தெளிகின்ற, தெளியும் தேன்
என முக்காலமும் உணர்த்தி வருவதால் வினைத்தொகை என்பர்.
வண்ணம் வடிவு, அளவு, சுவை முதலிய பண்புகளை உணர்த்தி வருவன பண்புத் தொகை எனப்படும்.
உதாரணம் - செந்தாமரை (வண்ணம்)
சதுர மேசை (வடிவம்)
முக்குணம் (அளவு)
இன்சொல் (சுவை)
செம்மையாகிய தாமரை, சதுரமாகிய மேசை, மூன்றாகிய குணம், இனிமையாகிய சொல் எனக்குறிப்பிட்ட பண்பை உணர்த்தி மை, ஆகிய
பண்புருபுகள் தொக்கு நிற்க வந்தமையால் இவற்றை பண்புத் தொகை என்பர்.
இவற்றை விட சாரைப்பாம்பு, மாசித்திங்கள், கதலிவாழை ஆகிய இரு
பெயரொட்டுப் பண்புத் தொகைகளும் உண்டு.
சாரை - சிறப்புப்பெயர் LJTibН - பொதுப் பெயர்
மாசி - சிறப்புப்பெயர் திங்கள் . பொதுப் பெயர்
கதலி - சிறப்புப்பெயர் 6)IIT60)g - பொதுப் பெயர்
இவ்வாறு சிறப்புப் பெயரும் பொதுப் பெயருமாகிய இரு பெயர்கள்
இணைந்து வந்தமையால் இவற்றை இரு பெயரொட்டுப் பண்புத் தொகை என்பர். வினை, பயன், மெய், உரு என்பவற்றைப் பற்றி வரும் உவம உருபுகள்
தொக்க தொடர் உவமைத் தொகை எனப்படும்.
உதாரணம் : புலிக் கொற்றன் (வினை)
மழைக்கை (பயன்)
துடியிடை (மெய்)
பவளவாய் (உரு)
புலி போலுங் கொற்றன், மழை போலும் கை, துடி போலும் இடை,
பவளம் போலும் வாய் என விரிந்து பொருள் தருதலால் உவமைத் தொகையாம்.
'உம்' உருபு இனடயிலே தொக்கு நிற்க வரும் பெயர்கள்
உம்மைத் தொகை-:
கபிலபரணர் எண்ணும்மை
(வினாவிடைதற் - C37כ நிறத்தனம்

கழஞ்சே கால் - எடுத்தலும்மை
நாழியாழாக்கு - முகத்தலும்மை
சாணங்குலம் - நீட்டலும்மை
அதாவது எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய அளவைப் பெயர்களில் உம்மைத் தொகை வரும். ஆனால் தற்கால வழக்கில் பெரும்பாலும்
எண்ணலளவையிலும் சிறுபான்மை நீட்டலளவையிலும் மட்டும் உம்மைத் தொகை
இடம்பெறும். உதாரணம் :- தோட்டந்துரவு, உயிர் மெய், இராப்பகல்,
சோறுகறி முதலானவை
அன்மொழித் தொகை: வேற்றுமை முதலிய ஐந்து
தொகைகளிலும் வரும்.
உதாரணம் :- -
பொற்றொடி - பொன்னாலாகிய வளையலையுடைய பெண் என வரும்,
மூன்றாம் வேற்றுமை 'ஆல்' உருபும் "பெண் என்ற அல்லாத
மொழியும் மறைந்து நிற்பதால் - இதனை வேற்றுமைத் தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித் தொகை என்பர்
அல்+ மொழி+தொகை = அன்மொழித்தொகை
தாழ்குழல் - வினைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை
கருங்குழல் b பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை
துடியிடை உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை
வடகிழக்கு - உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை மேற்குறிப்பிட்ட ஆறு தொகைகளும் தொகை நிலைத் தொடர்கள் எனப்படும்.
"முற்றி ரெச்ச மெழுவாய் விளிப்பொருள் ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை" (நன்,சூத்374) என்ற சூத்திரத்தின் வாயிலாக நன்னூலார் தொகாநிலைத் "TeofilaDL Ο38) . இலக்கறிை

Page 25
தொடர்மொழிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தொகாநிலைத் தொடர் மொழிகள்
ஒன்பது வகைப்படும் அவையாவன.
வினைமுற்றுத் தொடர் - உண்டான் சாத்தன்,
2 பெயரெச்சத் தொடர் - ୬_60il 856061600|61. 3. வினையெச்சத் தொடர் - உண்டு போனான்.
4. எழுவாய்த் தொடர் - கண்ணன் வந்தான்.
5 விளித்தொடர் 56.560GTIT 6JT.
வேற்றுமைத் தொகா
நிலைத் தொடர் - கண்ணனது வீடு
7. இடைச் சொற்றொடர் மற்றொன்று
8. உரிச் சொற்றொடர் நனிபேதை
9. அடுக்குத்தொடர் பாம்பு பாம்பு
மேற்கூறிய ஒன்பதும் உருபுகள் வெளிப்பட்டு நிற்க சொற்கள் பிளவுபட்டு நிணறு பொருளை உணர்த்தியமையால் அவற்றைத் தொகா நிலைத் தொடர்கள்
என்பர்.
மொழி வளர்ச்சியில் ஏற்பட்ட சொற்பொருள் மாற்றங் காரணமாக தற்கால வழக்கில் தொகைநிலைத் தொடர்கள் இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களில் மயங்கி வருவதனால் அவை வாக்கிய ஆக்கத்துக்கும் பெரிதும் பயன்படுகின்றன. தொகை நிலைத் தொடர்களை விரித்து செம்பொருள் கொள்ளது வலிந்து பொருள் கொள்ளுமிடத்து இரண்டு முதல் ஆறு ஏழு வரை பொருள் கொள்ள உதவுகின்றன.
உதாரணமாக :- தெய்வ வணக்கம் - தெய்வத்தை வணங்கும் வணக்கம் தெய்வத்துக்கு வணங்கும் வணக்கம் என இரண்டு பொருளில் மயங்கும்.
தற்சேர்ந்தார்
தன்னைச் சேர்ந்தார், தன்னோடு சேர்ந்தார், தன் கண் சேர்ந்தார். என மூன்று பொருள் மயங்கும்
சொல் இலக்கணம் -
சொல்லினது இலக்கணம், சொல்லிற்கு இலக்கணம், சொல்லின் இலக்கணம், சொல்லின்கண் இலக்கணம், என நான்கு பொருளில்
Du Big5tb
இர விடைகள்)
 

பொண்மணி -
பொன் ஆகிய மணி, பொன்னும் மணியும். பொன்னால் ஆகிய
மணி. பொன்னின் கண்மணி, பொன்னொடு சேர்ந்த மணி என ஐந்து
பொருளில் மயங்கியது.
மரவேலி
மரத்தையுடைய வேலி, மரத்தாலான வேலி, மரத்திற்கு வேலி மரத்தின் வேலி, மரத்தினது வேலி மரமது வேலி என ஆறு பொருளில்
மயங்கியது.
சொற்பொருள்
சொல்லும் பொருளும், சொல்லாலான பொருள் சொல்லாகிய பொருள். சொல்லுக்கு பொருள். சொல்லின் கண் பொருள். சொல்லினது பொருள். சொல்லது பொருள் என ஏழு பொருளில் மயங்கியது. இவ்வாறு தொடர்மொழிகள் தற்கால மொழி வழக்கில் மேற்கூறப்பட்ட கருத்துக்களை விட மேலும் விரித்துப் பொருள் கொள்வதற்கு இடமளிப்பதால் வாக்கிய ஆக்கங்கள் இடம்பெறவும். உதவுகின்றன. அதனால் மொழி மேலும் மேலும் வளம் பெறுகின்றது எனலாம். தொழினுட்ப வளர்ச்சியும் மொழி வளர்ச்சியும் விருத்தியடைய தொடர்மொழிகளின் பொருளும் விரிவடைந்து மொழி வளத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றது எனலாம்.
09) இ. பகுபதம், பகாப்பதம் என்பவற்றை விளக்குக?
இடு பகுபத உறுப்புக்களை உதாரணங்களுடன் விளக்குக
இ. வினை இடைநிலை, பெயர் இடைநிலை, எதிர்மறை இடைநிலை
ஆகியவற்றை உதாரணங்களுடன் விளக்குக? (2006) (1997)
பதம் என்பது - சொல் என்பதற்குரிய வடமொழிப் பெயர் பதம் பற்றிக் .(گ கூறுவதே பதவியல் எனப்படும். நன்னூலாரே தொல்காப்பியர் கூறாத பதவியல் என்ற புதிய பகுதியை அமைத்துப் பதம் பற்றிய கருத்துக்களை முன் வைத்தவர்.
"எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருடரிற் பதமாம்.(நன்.சூத்.128)
என நன்னூலார் பதம் பற்றிய கருத்தை முன் வைத்துள்ளார். அதாவது எழுத்துக்கள் தாமே தனித்தும் இரண்டு முதலாகத் தொடர்ந்தும் பிற பொருளைத் தருமாயின் அது பதம் என்றார். எனவே எழுத்து தனித்து நின்றாவது இரண்டு விேனாவிடைகற் CAO) இலக்கணம்

Page 26
முதலிய எழுத்துக்கள் சேர்ந்து நின்றாவது பொருணர்த்தும் போது, அச் சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தும் தனக்குரிய எழுத்திலக்கணங்களை உடையதாய் நின்று பொருளுணர்த்தும் போது அது "பதம்" எனப்படும்
உரையாசிரியர் எழுத்தொடு புணர்ந்து என ஒரு புடை ஒற்றுமையே கூறினார். எனவே ஓரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பல எழுத்துக்களாலாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிவிக்கும் சொல் பதம்
எனப்படும். “அது பகாப்பதம் பகுபதமென இரு பாலாகி இயலுமென்ப" (நன்,சூத் 128)
என நன்னூலார் பதத்தைப் பகுபதம், பகாப்பதம் என இரண்டாகப்
L JITGg5L06ġbġ56) Iri.
“பகுப்பாற் பயனற்றிடுகுறியாகி
முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற பெயர் வினை யிடையுரி நான்கும் பகாப்பதம்" (நன்.சூத்.131) “பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி” என்பதே பகாப்பதத்தின் வரைவிலக்கணமாகும். அதாவது இன்னும் பிரித்தால் பிரிந்து நிற்கும் பகுதிப் பொருள் தராது என்ற அளவில் உள்ள சிறிய வடிவமே பகாப்பதம் எனப்படுகின்றது. அது பெயர்ப் பகாப்பதம், வினைப்பகாப்பதம், இடைப்பகாப்பதம், உரிப் பகாப்பதம்
என நான்கு வகைப்படும்.
உதாரணம் :- மரம், மண், நீர், நிலம் - பெயர்ப் பகாப்பதம்
நட, வா, உண், தின் - வினைப் பகாப்பதம்
மற்று, ஏ, ஓ, உம் - இடைப் பகாப்பதம் சால, உறு, தவ, நனி - உரிப் பகாப்பதம்
இவ்வாறு பகாப்பதம் நான்கு வகைப்படும். பகுபதமாவது பகுக்கப்படும் இயல்புடைய பதமாம். அதாவது பகுதி, விகுதி, இடைநிலை, ஆகிய உறுப்புக்கள் சேர்ந்தமையும். பகுதி, விகுதி, இடைநிலை சேரும் போது உண்டாகும் ஒலித்திரிபுகளை சாரியை, சந்தி, விகாரம் என்பர். எனவே மேற்கூறிய ஆறு உறுப்புக்களையும் கொண்டமையும் பதத்தையே பகுபதம் என்பர். பகுபதம் பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதமென இரு வகைப்படும். வினைப் பகுபதத்தை இலக்கணகாரர் தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என
இரண்டாகப் பாகுபடுத்துவர். இனாவிடைகள் 41 இலக்கணற்

உதாரணம் :- பொன்னன், கூனி, ஊரன் - தெரிநிலைப்
பெயர்ப்பகுபதம்
நடந்தான், போனான், ஆடியது. வினைப்பகுபதம் பெரியன், கண்ணன், சிறியது - குறிப்பு வினைப் பகுபதம்
குறிப்பு வினைப் பகுபதம் பொருள், இடம், காலம் சினை, குணம், தொழில் ஆகிய அறுவகைப் பெயரடியாகவும் பிறக்கும்.
உதாரணம் :- பொன்னன், ஊரன், வேனிலான், கண்ணன், நல்லன்,
கூத்தன்
வினைப் பகுபதங்கள் பெயரெச்ச வினையெச்சப் பகுபதங்களாகவும், உடன்பாட்டு வினை, எதிர்மறை வினைப் பகுபதங்களாகவும், வினையால் அணையும் பெயர், தொழிற்பெயர்ப் பகுபதங்களாகவும் அமையும். அ) பகுபதத்திற்கு பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகிய ஆறும் உறுப்புக்களாக வரும் பகுதி என்பது பகுபதங்களில் முதலில் நிற்கும் பகாப்பதங்களாகும். விகுதி என்பது பகுபதங்களில் இறுதியில் நிற்கின்ற பகாப்பதங்களாகும். இடைநிலை பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்கின்ற உறுப்பு, சாரியை என்பது இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் எழுத்துப் பேறு சந்தி என்பது பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருகின்ற புணர்ச்சி விகாரங்கள். விகாரம் என்பது ஒரு உறுப்பன்று. வல்லினம் மெல்லினமாதலும், மெல்லினம் வல்லினமாதலும் குறில் நெடிலாதலும், நெடில் குறிலாதலும் இல்லாத எழுத்தை விரித்தலும் உள்ள எழுத்தை தொகுத்தலும்
ஆகிய மாற்றங்களையே குறிக்கும்.
உதாரணம் :-
சொற்கள் பகுதி சந்தி இடைநிலை சரியை விகுதி விகாரம்
பொன்னன் பொன் - - త్ర9601
உண்டான் உன் ஆன்
2) 60i, 6.6 g. 60i அன் அன் 11 , ܲܗ
பிடித்தனன் பிடி த் த் அன் அன் -
நடந்தனன் நட த் த் அன் அன் - ந்
"தத்தம் பகாட்ப தங்களே பகுதியாகும் என்பர் பகுதிகள் எனும் போது பெயர்ப் பகுபதங்களும், வினைப்பகுபதங்களும் சிறுபான்மை இடையுரிச் விேனாவிடைதற் G2D _இலக்கணம்

Page 27
சொற்களும், பண்புச் சொற்களும் பகுதிகளாக வரும் பெயர்ப் பகுபதங்களுள் அறுவகைப் பெயர்களாகிய குழையன், ஊரன், ஆதிரையான், கண்ணன், செய்யன், கூத்தன் ஆகியவற்றை நோக்கின் குழை, ஊர் ஆதிரை, கண், செம்மை, கூத்து ஆகியன பகுதிகளாய் வரும்,
சுட்டிடைச் சொற்களாகிய அவன், இவன், உவன் என்பவற்றுள் அ, இ, உ ஆகியனவும் பிறன், மற்றையன் என்பதில் பிற, மற்று ஆகிய இடைச் சொற்ளும் பகுதியாய் வரும்.
செம்மை, கருமை முதலிய பண்புப் பெயர்கள் மை விகுதியின்றி இயங்காமையினால் அவையே பகுதியாய் வரும்.
வினைப் பகுபதங்களில் நட, வா, உண் முதலிய வினையடிகளும் சித்திரம், கடைக்கண் முதலிய பெயரடிகளும் போல, நிகர் போன்ற இடையடிகளும், சால, மாண் முதலிய உரியடிகளும் பகுதிகளாய் வரும்.
எனவே பகாப்பதங்களில் மேலும் பிரிக்க முடியாதவாறு முதலில் நிற்கும் உறுப்பே பகுதியாகும்.
விகுதி என்பது பகுபதங்களின் இறுதியில் நிற்கும் பகாப்பதங்களாம். விகுதிகள் அன், ஆன் முதலிய பெயர் விகுதிகள், தல், அல் முதலிய தொழிற்பெயர் விகுதிகள், காலம் காட்டும் விகுதிகள், பண்புப் பெயர் விகுதிகள், வினைமுற்று விகுதிகள், பெயரெச்ச வினையெச்ச விகுதிகள், பிறவினை, செயப்பாட்டு வினை விகுதிகள் எனப் பல வகைப்படும். உதாரணம் :-குழையன் (அன்), நடத்தல் (தல்), செய்தமை (மை) தொல்லை (ஐ) நடந்தான் (ஆன்) கரியன் (அன்) செய்த (அ), கரிய (அ), செய்து (உ), மெல்ல (அ), செய்வி (வி), கட்டப்பட்டான் (படு) என்பன.
இடைநிலை மே
இடைநிலை என்பது பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் நிற்கும் பகாப்பதங்களாம். இடைநிலைகள் காலங்காட்டும் இடைநிலைகள், காலங்காட்டா இடைநிலைகள் என இரண்டு வகைப்படும். காலங்காட்டும் இடைநிலைகள் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் காட்டும். த், ட், ற், இன் ஆகிய இடைநிலைகள் இறந்த காலத்தையும் கிறு, கின்று, ஆ நின்று ஆகிய மூன்றும் நிகழ்காலத்தையும் ப், வ் என்பன எதிர்காலத்தையும் காட்டும் இடைநிலைகள் ஆகும். இல், அல், ஆ என்பன நாவிடைகள் 43 இலக்கணம்
 

எதிர்மறை இடைநிலைகள் ஆகும்.
காலங்காட்டா இடைநிலைகளைப் பெயர் இடைநிலைகள் எனபர். ஞ், வ், 寺 த் முதலானவை காலங்காட்டா இடைநிலைகள் ஆகும்.
சாரியைகள் - அன், அம் முதலிய இருபத்து மூன்றாம்
உதாரணம் :- நடந்தனன் (அன்)
சந்தி - என்பது புணர்ச்சி விகாரங்கள் ஆகும்
உதாரணம் - பார்த்தனன் (த்) சந்தி விகாரம் - என்பது மாற்றம் அடைதல் ஆகும்.
செத்தான் என்பதில் உள்ள பகுதி -சா - செ - என
மாற்றமடையும் போது அது விகாரம் எனப்படும்
மேற்கூறிய ஆறும் பகுபத உறுப்புக்களாகும்.
இ) வினை இடைநிலைகள்
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தம் உறுப்பு வினை இடைநிலை ஆகும்.  ܵܕ
உதாரணம் :- நடந்தான் (த்), உண்டான் (ட்), சென்றான் (ற்) போனான்
(இன்) இவற்றிலுள்ள த், ட், ற் இன் ஆகியன இறந்த காலத்தையும் செய்கின்றான் (கின்று), செய்கிறான் (கிறு) செய்யா நின்றான் (ஆநின்று) கின்று, கிறு, ஆநின்று ஆகியன நிகழ்காலத்தையும் செய்வான் (வ்) உண்பாள் (ப்) என்பதிலுள்ள வ், ப் ஆகியன எதிர்காலத்தையும் காட்டும் இடைநிலைகள் ஆகும்.
பெயர்ச் சொற்களைப் பகுதி விகுதிகளாகப் பிரிக்கும் போது அவற்றின்
நடுவில் நிற்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.
அறிஞன் (ஞ்) ஒதுவான் (வ்) வலைச்சி (ச்) வண்ணாத்தி (த்) ஆகியன பெயர் இடைநிலைகள் எனப் பழந்தமிழ் இலக்கணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெயர் இடைநிலைகள் வழக்கில் பயின்று வருவது குறைவு.
காலங்காட்டும் இடைநிலைகளாகிய வினை இடைநிலைகளே பெரு வழக்கில்
உள்ளன.
எதிர்மறை இடைநிலைகள்:-
இல், அல், ஆ - என்பன எதிர்மறை இடைநிலைகள்
உதாரணம் :- நடந்திலன் (இல்) செய்யலன் (அல்) செய்யான் (ஆ).
ஆகார இடைநிலை மெய் வருமிடத்து கெடாது. உயிராயின் கெட்டும் வரும். (வினாவிடைகள் G4) இலக்கணம்

Page 28
உதாரணம் :- நடவாதான் (த் - மெய்)
தற்கால வழக்கில், வரமாட்டான், போக மாட்டான்,
போகாது வராது என ஆ. மாட்டு, ஆகிய இடைநிலைகள் எதிர் மறையை
உணர்த்துகின்றன.
இவ்வாறு எதிர்மறை வினைச் சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும்
இடையில் வந்து எதிர் மறைப் பொருளை உணர்த்ம் இடைநிலை, எதிர்மறை,
இடைநிலை எனப்படும்.
O) இடைச் சொற்கள் என்றால் என்ன? உம், ஒ, தான், ஆவது ஆகிய
இடைச்சொற்கள் எல்வெப் பொருளில் வழங்குகின்றன. என்பதை
உதாரணந் தந்து விளக்குக? (1999)
அ) பெயருமாகாது வினையுமாகாது அவற்றின் வேறுமாகாது
இடைநிகரணவாய் நிற்கும் சொற்களே இடைச்சொற்கள் என்றும், அவை தனித்து
நடத்தலின்றிப் பெயர் வினைகளின் இடமாக நடக்குமென்றும், பெயரையும்
வினையையும் சார்ந்து அவற்றின் அகத்தும் புறத்தும் ஒன்றும் பலவுமாக வரும்
சொற்கள் யாவும் இடைச்சொற்கள் என்றும் நன்னூலார் வரைவிலக்கணப்படுத்துவர்
எனவே இடைச் சொற்கள் பெயர்ச் சொல்லின் முன்னும் பின்னும்
வரும் வேற்றுமை உருபுகள் பெயர்ச் சொற்களின் ஈறுகளைத் தமக்கு இடமாகக்
கொள்ளும், காலங்காட்டும் இடைநிலைகள், விகுதியுருபுகள், சாரியை, சந்தி
ஆகியன சொல்லின் அகத்துறுப்பாக வருவன. உவம உருபுகள் இடைநிலை,
அசைநிலை குறிப்புப் பொருள் தரும் சொற்கள் ஆகியன பெயர் வினைகளின்
முன்னும் பின்னும் வருவன. இவ்வாறு தனித்து நடத்தலின்றிப் பெயர், வினைகளின்
இடமாக வரும் சொற்கள் யாவும் இடைச் சொற்கள் எனப்படும்.
"வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
தத்தம் பொருள விசைநிறை யசை நிலை
குறிப் பெனெண் பகுதியிற் றணித்திய லின்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத்
தொன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச் சொல் (நன்.சூத்420)
என மேற்கூறிய சூத்திரத்தின் வாயிலாக இடைச்சொற்கள் பற்றிய
45 ) SS இலக்கணம்
 

வரைவிலக்கணத்தை நன்னூலார் தந்துள்ளார் எனலாம். இடைச் சொற்கள் எண்ணிக்கையில் பெருமளவு இல்லாத போதும் மொழிப் பயன்பாட்டிற்குப் பெருமளவில் உதவிபுரிகின்றன எனலாம். அதாவது பொருளுடைய வாக்கியங்களை ஆக்குவதற்குப் பெரிதும் பயன்படுகின்றன.
'உம்' இடைச்சொல் :-
நன்னூலார் 'உம்' இடைச் சொல் பற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
அதாவது
"எதிர்மறை சிறப்பைய மெச்சமும் றளவை தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே" (நன்,சூத்425) என்ற சூத்தித்தின் வாயிலாக 'உம்' இடைச் சொல் எதிர்மறை, சிறப்பு ஐயம், எச்சம், முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என எட்டுப் பொருளில் வருமெனக் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணம் :-
1. எதிர்மறை - விளையாடினாலும் படி
எதிர்மறையாக விளையாடாதே என்ற பொருள் உணர்த்தப்பட்டுள்ளது.
2. சிறப்பு - 1.உயர்வு சிறப்பு - குரங்கும் ஏறமுடியாத மரம். மரத்தின் உயர்வைச் சிறப்பித்தல்
இது உயர்வு சிறப்பு i.இழிவு சிறப்பு - நாயும் தின்னாச் சோறு - சோற்றினது இழிவு எடுத்துக் காட்டப்படுவதால் இது இழிவுச் சிறப்பு
3. ஐயம் இன்று மழைவரினும் வரும்.
துணியாமையை உணர்த்தி நிற்றலால்
இது ஐயப் பொருள்
4. 6D சசிதரனும் வந்தான். வேறு யாரோ
(சீலனும்) வந்தனர் என
எச்சப் பொருளைத் தருதலால் எச்சவும்மை சீலனும் வந்தான்
எனும் பொருளைத் தரின் - இறந்தது (வினாவிடைகற் G46). இலக்கற்ை

Page 29
5) முற்றும்மை
6) எண்ணும்மை
7) தெரிநிலையும்மை
8) 535856tb60)LD
தழிஇய எச்சவும்மை. இளம் பிறையும்
வருவான் எனும் பொருள் தரின் எதிரது
தழீஇய எச்சவும்மை ஆகும்.
நாற்பது கோடியும் நல்லின்பம் துய்த்திட
எஞ்சாப் பொருளைத்
தருதலால் இது முற்றும்மை,
உயிரும் மெய்யும் என உம்
எண்ணுதற் கண் வருதலால்
என்னும்மை.
- கதையுமன்று கவிதையுமன்று -
இன்ன தெனத் தெரிவித்து
நிற்றலால் தெரிநிலையும்மை.
பாலே மருந்தும் ஆயிற்று;
குடிப்பதற்கு மட்டுமன்றி
மருந்தாகவும் பயன்படுவதால்
ஆக்கம் எனப்படும்.
என மேற் கூறிய எட்டுப் பொருள்களில் 'உம்' இடைச் சொல்
வந்துள்ளது.
ஓகார இடைச்சொல் :-
“ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை
கழிவசை நிலைபிளிப் பெனவெட்டோவே' (நன்:சூத் 423)
ஓகார இடைச் சொல் ஒழியிசை, வினா, சிறப்பு எதிர்மறை, தெரிநிலை, கழிவு, அசைநிலை, பிரிநிலை ஆகிய எட்டுப் பொருள்களில் வரும் என
நன்னூலார் குறிப்பிடுவார்.
உதாரணம் -
1. ஒழியிசை -
2. வினா
விளையாடவோ வந்தாய்
விளையாடுதற்கண்று. படிக்க என ஒழிந்த
சொல்லைத் தருதலால் ஒழியிசை, ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
வினாப் பொருளைத் தந்துள்ளது.
(வினாவிடைகள்
G17) இலக்கணம்)

3. சிறப்பு - ஓ! ஒ! அவர் பெரியர் - உயர்வு சிறப்பு ஒ ஓ அவர் கொடியர் - இழிவு சிறப்பு முறையே ஒருவனது பெருமையாகிய உயர்வின் மிகுதியையும், ஒருவனது கொடுமையாகிய இழிவின் மிகுதியையும் விளக்குதலால் முறையே உயர்வுப் பொருளையும், இழிவுப் பொருளையும்
தந்துள்ளது.
4. எதிர்மறை - சீலனோ சொன்னவன். அவன் சொல்லிலன்
என்ற பொருளைத் தருதலின் எதிர்மறை
5. தெரிநிலை - மகனோ அதுவுமன்று, மகளோ அதுவுமன்று
என அத்தன்மை இல்லாமையைத் தெரிவித்து நிற்றலின் தெரிநிலை
6. கழிவு ஓ! ஓ! அவர் இறந்து விட்டாரோ? இறந்தவரை
எண்ணிக்கழிவிரக்கப்படுதலால் கழிவு
7. பிரிநிலை - மல்லிகையோ மணம் மிக்கது. மலர்களுள்
ஒரு மலரைப் பிரித்து நிற்பதால் பிரிநிலை
8. அசைநிலை - கூட்டத்திற்குச் செல்வோமோ - வேறு
பொருளின்றி வினைச் சொல்லுடன் சார்ந்து
நிற்றலால் அசைநிலை
என 'ஓ' கார இடைச்சொல் மேற்கூறிய எட்டுப் பொருள்களில்
வந்துள்ளது.
"தான்” இடைச்சொல்
நீதான் இவ்வேலையைச் செய்தாய்? - என அழுத்தப் பொருளில்
ഖന്ദ്രb.
"ஆவது” இடைச்சொல்
ஆவது என்ற இடைச்சொல் ஒரு வாக்கியத்தில் இரண்டு அல்லது பல
பெயர்ச் சொற்களுடன் இது அல்லது அது என்ற பொருளிலேயே பழந்தமிழ்
இலக்கணத்தில் பயன்பட்டு வந்தது.
உதாரணம் :- பாலாவது மோராவது குடியுங்கள். தற்கால மொழியியலாளர்கள்
(வினாவிடைகற் G48) இலக்கஜழ்

Page 30
பல்வேறு பொருள்களில் வரும் எனக் குறிப்பிட்டுள்ளனர். தற்கால வழக்கிலும் இவ்வாறு பல்வேறு பொருள்களில் பயின்று வருகின்றது.
உதாரணம் :-
1. திடக்குறிப்பின்மை - யாராவதுஎவனாவது எங்கேயாவது
எப்படியாவது எக்கேடு கெட்டாவது - போகட்டும், யார், எவன் முதலான வினாப்பெயர்களுடன் ஆவது இணைந்து திடக்குறிப்பின்மையை உணர்த்துகின்றது.
2. குறைந்த பட்சம் :- நாளொன்றுக்கு நூறு ரூபாயாவது
உழைப்பாயா?
3. 5L6) TGOLD - நீயாவது உழைப்பதாவது?
4. வரிசைப் பொருள் - பத்தாவது வரிசையில் நிற்கின்றேன்.
பெயர்ச் சொற்களுடன் ஆவது என்ற பெயர்ச் சொல் இணைந்தும், எழுவாய்ப் பெயருடனும், பயனிலையுடனும் ஆவது இணைந்தும், எண்ணுப் பெயருடன் இணைந்தும்
மேற்கூறிய பொருள்களைத் தந்துள்ளன.
“உம்' இடைச்சொல் பழந்தமிழ் இலக்கண நூல்களில் கூறப்படும் எட்டுப் பொருட்களிலும் தற்கால வழக்கில் வருவதில்லை. மாறாகப் புதிய வடிவில் பயின்று வருகின்றது. 米 ஐயப் பொருளில் வரும் “உம்”இடைச் சொல் ஏற்ற அதே வினையே முற்றாகவும் வருவதால் சாத்தியப்பாடு என்பதே பொருந்தும் என்பர். தற்கால மொழியியலாளர். அதே போன்று எச்சப் பொருளில் வரும் உம் இடைச் சொல்லை "அடங்கல் பொருள்” என்பதே பொருந்தும் என்பர்
உதாரணம் - யாரும் எவரும் வரலாம்/ஒருவரும் வரவில்லை.
1. மழை விட்டதும் போகலாம் - உடனடித்தன்மை,
யார் கேட்டாலும் தரேன் - மறுப்பு.
யார் சொன்னாலும் பயமில்லை - உறுதிப்பாடு.
ரா விடைகள் 49

5. சீலனும் சசியும் வந்தனர் - இணைப்பிடைச் சொல்.
இவை மொழி வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகும். ஓகார இடைச்சொல் நன்னூலார் கூறிய எட்டுப் பொருள்களில் பிரிநிலையில் மட்டும் தற்கால வழக்கில் வரும் என்பர். ஓகார இடைச் சொல் -
"ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ? எனும் வாக்கியத்தில் வினாவாக வரும் அதே வேளை ஐய வாக்கியமாகவும் மாறும் என்பர்.
1. திடக் குறிப்பின்மை - யாரோ, எவனோ,
எப்படியோ போனான்
2. மிகை - எத்தனையோ அப்பாவிகள்
அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர். இது அல்லது அது - பாலோ மோரோ குடியுங்கள். 4. இதுவும் இல்லை அதுவும் இல்லை. நான் பாலோ
மோரோ குடிப்பதில்லை இவ்வாறு மொழி வழக்கில் காலத்துக்குக் காலம் மாற்றம் ஏற்படுவது இயல்பு இடைச் சொற்களும் இதற்கு விதி விலக்கல்ல.
11) பெயரடை என்றால் என்ன? பெயரடைகள் பெயரெச்சத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன. என்பதைத் தெளிவுபடுத்தி தற்காலத் தமிழில் வழங்கும் பெயரடைகளின் அமைப்பை விளக்குக. (2001)
திராவிட மொழிகளில் பெயரடை இல்லையென்றும், உண்டு என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அதாவது பழந்தமிழ் இலக்கணங்களில் பெயரடை என்ற ஒரு தனிப் பிரிவு இல்லை. பெயர்ச் சொற்கள் ஆன என்பதுடன் கூடிப் பெயரடைகள் ஆகின்றன. என்றும், குறிப்பு வினையாலணையும் பெயர்களே பெயரடைகள் என்றும் இலக்கணகாரர் கூறுவர்.
திராவிட மொழிகளில் பெயரெச்சங்களே பெயரடைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. என்றும், உரிச் சொல் பெயரடைபோல் இயங்குகின்றது. என்றும், "கால்டு வெல்" கூறுவர். எனவே பெயரடை என்றால் என்ன என்பது
விடைகள் G50) இலக்கணற்

Page 31
பற்றி இலக்கண ஆசிரியரிடையே அபிப்பிராய பேதமுண்டு.
பேராசிரியர் டாக்டர் ஆவேலுப்பிள்ளை அவர்கள் பெயரடைகளை
மூன்றாக வகுப்பர்.
1. வினைப்பகுதி - வினைக்கும் பெயருக்கும் பொதுவான பகுதி. அது தோன்றும் குறிப்பிட்ட சூழ்நிலையில் பெயரடையாக விளங்கும்.
உதாரணம் :- சேவல் உயர் கொடி
நீர் ஓடுகால்
மாகந்தோய் குடை பெயரடைகள் உதாரணம் :- ஒண்டமிழ், நல்விளக்கு, தண்புனல்,
தென்கரை, கீழைச்சேரி
3. ஈறுகளுடன் கூடிய பெயரடைகள்
பண்புப் பெயரடை -பழவரிசி, பெரிய ஏரி (அ) பெரும்
புகழ், நெடுந்தோள் (உம்)
அளவுப் பெயரடை - பலமுறை, சிலதரம் என உதாரணங்காட்டுவர். பெயரடை என்றால் என்ன என்பது பற்றி அறியவும், பெயர்ச் சொல்லுக்கு அடையாக வரும் பிறவகையான சொற்களிலிருந்து பெயரடைகளை இனங்காணவும், பெயரடைக்குரிய சில விசேட பண்புகளே உதவும் என்பர்.
அதாவது,
உதாரணமாக -ே அந்தப் புத்தகம், இரண்டு புத்தகம்
வாசித்த புத்தகம், நல்ல புத்தகம்
என்பவற்றை நோக்கின் அந்த' என்பது சுட்டுப் பெயர். ஆதலால் அது - சுட்டு அடை - என்றும் - வாசித்த என்பது "பெயரெச்சம்' என்றும், நல்ல என்பது புத்தகத்தின் பண்பை உணர்த்தி நிற்றலால் "பண்புப்பெயரடை” என்றும்
குறிப்பிடுவர்.
எனவே பெயரடை என்பது பெயருக்கு அடையாக வருவதுடன் மட்டும் அமையாது மிகை அடைச் சொற்களால் மிகைப்படுத்தக் கூடிய அடைகளையும் கொண்டமையின் பெயரடை என்பர்.
சுட்டு அடை எண் அடை, பெயரெச்சம் முதலியன அடையாக வராது என்பர். பெயரடை இரண்டு வகைப்படும் என்றும், அதனை தனிப்பெயரடை, ஆக்கப் பெயரடை என்றும் வகைப்படுத்துவர்.
இராஜிஜதற் l

உதாரணம் :- புதிய, சிறிய, நல்ல - தனிப் பெயரடைகள் அழகான, உயரமான, பண்பான - ஆக்கப் பெயரடைகள் பெயர்ச் சொல்லுடன் ஆன, உள்ள என்பவற்றைச் சேர்க்கும் போது அது ஆக்கப் பெயரடையாக 6 (bib.
ஆ) பெயரடைகளும் பெயரெச்சமும் வேறுபட்டவை - பெயரை அவாவி நிற்கும் எச்சமே பெயரெச்சம்
உதாரணம் :- வந்த பையன், உண்ட கந்தன், நின்றமாடு என்பன. இவற்றுள் வந்த, உண்ட, நின்ற, முதலியன 'அ' விகுதி பெற்று பையன், கந்தன், மாடு, முதலிய பெயர்ச் சொற்களோடு முடிந்தமையால் அவற்றைப் பெயரெச்சம் என்பர். உம் ஈறு பெற்று வருவனவும் பெயரெச்சங்கள் ஆகும்.
உதாரணம் - ஆடும் மயில், பாடும் குயில், ஓடும் மனிதன் என்பன பெயரெச்சங்கள் அவை
1. தெரிநிலை வினைப் பெயரெச்சம்
2. குறிப்பு வினைப் பெயரெச்சம் என இரண்டு வகைப்படும். தெரிநிலை வினைப் பெயரெச்சம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் செய்பவன். கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய அறுவகைப் பெயர்களுடன்
(uplgój60Lub.
உதாரணம் :-
1. உண்ட, உண்ணுகின்ற, உண்ணும் - கண்ணன். கண்ணன் என்பது வினைமுதல், இறந்த உண்ணும் தொழில், உண்டஇடம், கருவி, உணவு முதலியவற்றை உணர்த்தி வருவதால் தெரிநிலை வினைப் பெயரெச்சம்
6760TÜMU(6ub.
2. குறிப்பு வினைப் பெயரெச்சம் - கரிய குதிரை
3. எதிர்மறைப் பெயரெச்சம்
உதாரணம் - இல்லாப் பொருள் இது இரண்டு வகைப்படும்.
i உண்ணாத குதிரை - எதிர்மறை தெரிநிலை வினைப் பெயரெச்சம் ii இல்லாத பொருள் - எதிர்மறை குறிப்பு வினைப் பெயரெச்சம்
எனவே பெயரெச்சம் அ, ஆ, உம் ஆகிய விகுதிகளைப் பெற்று வரும். குறிப்பு வினைப் பெயரெச்சமே பெயரடை என்றும், குறிப்பு வினைப் ாவிடைகள் C52) - இலக்களும்

Page 32
பெயரெச்சம் வேறு, பெயரடை வேறு என்றும் கருத்து தெரிவிப்பர்.
உதாரணம் - கரிய குதிரை - குறிப்பு வினைப் பெயரெச்சம். இதனைப் பெயரடை என தற்கால மொழியியலாளர் கூறுவர்.
எப்படிப்பட்ட குதிரை எனின் கரிய என வருதலால் இது பெயரடை என்பர். மேலும் பெயரெச்சம் என நாம் கருதும் படித்த பிள்ளை? என்பது அவனது கல்வியறிவை எடுத்துக் காட்டுவதால் அதையும் பெயரடை என்றே கொள்வர். எப்படிப்பட்ட பிள்ளை - என்றால் படித்த பிள்ளை. எனவே இது பெயரடை. ஆனால் என்னுடன் படித்த பையன் என்பதில் எப்படிப்பட்ட என்பதிற்கு விடையாக வராது. அதனால் இதனைப் பெயரெச்சம். அதாவது சில சந்தர்ப்பங்களில் ஒரே சொல்லே பெயரடையாகவும், பெயரெச்சமாகவும் வரும். படித்த என்பது பெயரடையாகவும், பெயரெச்சமாகவும் வரும்.
எனவே ஒரு சொல்லின் வடிவத்தை மட்டுமன்றி இதன் வாக்கியப் பண்பையும் கொண்டே சொல்லின் வகை தீர்மானிக்கப்படுவதால் இத்தகைய சில நுட்பமான வேறுபாடுகளின் அடிப்படையில் பெயரடையும் பெயரெச்சமும்
வேறுபடுத்தப்படும். ஆ) பெயரடைகளின் அமைப்பை நோக்குமிடத்து - தற்காலத் தமிழில்
Ց#85)6)!
1. தனிப் பெயரடை 2. ஆக்கப் பெயரடை என இரண்டு வகையாக
eƏq6ÜDLDāsabi"RLI(Bub.
தனிப்பெயரடை என்பது - சில அடிச் சொற்களுடன் - இய அ - முதலிய விகுதிகள் இணைந்து தனிப்பெயரடை ஆக்கப்படும். உதாரணமாகப் புது, கடு, சிறு, நெடு முதலிய அடிச் சொற்களுடன் இயவைச் சேர்க்கும் போது புதிய கரிய, சிறிய, நெடிய என்றும் நல் - என்ற அடிச் சொல்லுடன் 'அ' வைச் சேர்க்கும் போது நல்ல என்ற பெயரடை ஆக்கப்படும்.
அடிச்சொல் + இய/அ - தனிப் பெயரடை
மொழிவழக்கில் தனிப் பெயரடைகளின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. நன்னூலார் இவற்றைக் குறிப்பு வினைப் பெயரெச்சம் என்பர். எனினும் பெயரடைகளில் சில பெயரெச்சமாகவும் வரும் பெயரெச்சங் காலங்காட்டும். ஆனால் பெயரடையாக வரும் போது அவைகாலங்காட்டுவதில்லை.
இனா விடைகள்) CS3D இலக்கணம்

உதாரணம் - பழுத்த, வாடிய சிவந்த, உயர்ந்த, அகன்ற இவை பெயரெச்சம் போல இருந்தாலும் உண்மையில் இவை பெயரடைகளாகவும் பயன்படுகின்றன.
ஆக்கப் பெயரடை 3
பெயர்ச் சொற்களுடன் ஆன, உள்ள என்ற விகுதிகளைச் சேர்ப்பதன்
மூலம் ஆக்கப் பெயரடைகள், கூட்டுப் பெயரடைகள் அமைக்கப்படுகின்றன.
உதாரணம் :- அழகான, அழகுள்ள, பண்பான, பண்புள்ள
பெயர் +ஆன - அழகான, பண்பான
பெயர் + உள்ள அழகுள்ள, பண்புள்ள
எனப் பெயரடைகள் அமைக்கப்படும். பெயரடைகள் காலத்துக்குக்
காலம் ஆக்கப்படுவதால் இவை எண்ணிக்கையில் பல. இவற்றை விட இரண்டு
பெயரடைகள் அடுக்கி வருதலும் உண்டு.
உதாரணம் :- அழகழகான, வண்ணம் வண்ணமான, சிறிய சிறிய
என இரண்டு பெயரடைகள் அடுக்கி வருவதுண்டு. இவற்றை அடுக்குப்
பெயரடைகள் என்பர். சின்னஞ் சிறிய, பென்னம் பெரிய, போன்றனவும்
பெயரடைகளாக வரும்,
வேறுபாடுகள் :-
பெயரெச்சம் அ, உம் விகுதிகளைப் பெற்று காலத்தைக் காட்டும்,
பெயரடை இய/அஆன உள்ள ஆகிய விகுதிகளைப் பெற்று வரும். ஆனால்
காலத்தை உணர்த்துவதில்லை. குறிப்பு வினைப் பெயரெச்சமும் பெயரடையும்
வடிவில் ஒற்றுமைப்பட்டிருந்தாலும் எப்படிப்பட்ட என்ற வினாவிற்கு விடை அமையும் போது,
வாசித்த புத்தகம் என்பதில் - வாசித்த பண்பன்று. எனவே இது
பெயரெச்சம் - நல்ல புத்தகம் எனும் போது பண்பைக் குறிப்பதால் அது
பெயரடை. படித்த பையன் - திறமையைக் குறிக்கும் போது பெயரடையாக
வரும். இவ்வாறு இவை சிற்சில பண்புகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
6606) Tib.
SL S LS S S L S S S S S SS S SS S SSS S L S S S L S S S S S S S S S S S SSS SSS S S S S L S S S L S S S S S S
ா விடைகள் இலக்கணம்

Page 33
2)
இ.
பெயர்ச் சொல் என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்துக.
හිජ්” வினைச் சொல்லடியாகப் பிறக்கும் தொழிற் பெயர், ஆக்கப் பெயர்
வினையாலணையும் பெயர் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள
வேறுபாடுகளை விளக்குக. (2005) ஒன்றன் பெயரைக் குறிப்பிடும் GGFIT6)6O)6O GLJuJité-G3Fs 6) 6T66 Li. இலக்கண நூல்கள் எல்லாம் பெயர்ச் சொற்கள் பற்றிய செய்திகளைத் தருகின்றனவே அன்றி பெயர்ச் சொல் என்றால் என்ன என்பதற்கான தெளிவான விளக்கம் எதையும் தரவில்லை. இலக்கணங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லப்பட்ட கருத்துக்களை வைத்தே நாம் தீர்மானிக்க
வேண்டியதாயுள்ளது.
தொல்காப்பியம் சொல்லதிகாரம் 11 ஆம் சூத்திரத்திற்கு விளக்க உரை கூற முற்பட்ட கணேசையர், பெயரென்றது - ஈண்டுப் பொருளையென்றது என்றார். சிவஞான முனிவர் பெயர், பொருள் என்பன ஒரு பொருட்கிளவிகள்
என்றார். நன்னூலார்,
"இடுகுறி காரண மரபோ டாக்கந்
தொடர்ந்து தொழிலல காலந் தோற்றா
வேற்றுமைக் கிடனாய்த் திணைபா லிடத்தொன்
றேற்பவும் பொதுவு மாவன பெயரே" (நன்,சூத்275)
என தமது சூத்திரத்தின் மூலம் பெயரின் பொது இலக்கணம் பற்றிக் குறிப்பிட்டுள்ளாரே அன்றிப் பெயரென்றால் என்ன என்பது பற்றிக் கூறவில்லை.
தொல்காப்பியர்
"பெயர் நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழில் நிலை ஒட்டும்” (தொல்.சொல்.70)
எனக் குறிப்பிட்டுள்ளார்
உரைகாரர் பெயர் என்பது பொருள், பொருளாகிய நிலையையுடையது. எனவே பொருளாகிய நிலையையுடையது பெயர் என்பர். மேற் கூறிய கருத்துக்களை எல்லாம் தொகுத்து நோக்குமிடத்து பெயர் என்பது பெயரையும், பொருளையும் குறிக்கும் சொல் என்பதுவே பொருத்தமானது எனலாம். ஆ) தொழிற்பெயர், வினையாலணையும் பெயர், ஆக்கப் பெயர் ஆகிய மூன்றும் வினையடியாகப் பிறக்கும் பெயர்களாக அமைந்த போதும்
(ஜீனாவிடைகஸ்) CS5D - இலக்கணம்)

அவற்றுக்கிடையே குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.
"வினையின் பெயரே படர்க்கை வினையா
லணையும் பெயரே யாண்டு மாகும்" (நன்,சூத்286) நன்னூலார் மேற்கூறிய சூத்திரத்தின் மூலம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் ஆகிய இரண்டையும் சுட்டிக் காட்டி, வினையின் பெயர் என்றது தொழிற்பெயரென்றும், அது படர்க்கை இடத்துக்கே உரியது என்றும், வினையாலணையும் பெயர் மூவிடத்துக்கும் உரிய தென்றும் குறிப்பிட்டுள்ளார். உதாரணம் - படித்தல், வருகை - தொழிற்பெயர்கள். இத் தொழிற்பெயர்கள் படித்தல், வருதல் ஆகிய தொழில்களை உணர்த்தி, படர்க்கை இடத்துக்கே உரிமையாய் வந்துள்ளன. என்றும், உதாரணம் :- வந்தேனை, வந்தாயை, வந்தவனை - வினையாலனையும் பெயர் தன் தொழிலையுடைய பொருளாகிய வந்தவனை உணர்த்தி மூவிடத்துக்கும் உரிமையாய் வந்துள்ளன என்றும் கூறுவர். அத்துடன் வினையாலணையும் பெயர் வாக்கியங்களின் இணைப்பினாலேயே உருவாக்கப்படுகின்றன என்றும் கூறுவர்
"நேற்று ஒருவன் வந்தான், அவன் என் தம்பி” மேற்கூறிய வாக்கியத்தில் உள்ள - வந்தான் + அவன் – வந்தவன் என இரண்டு சொற்களின் சேர்க்கையினாலேயே வினையாலனையும் பெயர் உருவாக்கப்படுகின்றது என்பர்.
ஆக்கப் பெயர் வினையடிகளுடன் சில விகுதிகளைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன.
உதாரணமாகப் படி, நடி வெறு போன்ற வினைச் சொற்களுடன் -ப்பு - என்ற விகுதிகளைச் சேர்த்து படிப்பு, நடிப்பு வெறுப்பு முதலிய ஆக்கப் பெயர்கள் உருவாக்கப்படுகின்றன. ஆக்கப் பெயர்கள் எண்ணிக்கையில் பல. பல்வேறு விகுதிகளைச் சேர்ப்பதன் மூலம் தமிழில் ஏராளமான ஆக்கப் பெயர்கள் ஆக்கிக் கொள்ளப்படுகின்றன. தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் இவ்வாறு புதிது புதிதாக ஆக்கிக் கொள்ளப்படுவதில்லை.
ஆக்கப் பெயர்கள் வடிவமைப்பில் தொழிற்பெயரைப் போலவே காணப்படுகின்றன. படிப்பு வருகை ஆகிய இரண்டும் வினையடியில் இருந்தே ஆக்கப்பட்ட போதும் இலக்கண அடிப்டையிலும் பொருண்மை அடிப்படையிலும் (வினாவினுடதற் G56) இலக்கல்ை

Page 34
வேறுபட்டவை. படிப்பு, நடிப்பு, வெறுப்பு என்ற தொழிற்பெயர்கள் படித்தல், நடித்தல், வெறுத்தல் ஆகிய வினை நிகழ்தலைச் சுட்டுவதுடன் வினைக்குரிய பண்பைக் கொண்டிருப்பதும், “நன்றாகப் படித்தல் வேண்டும்" என வினையடையை
ஏற்றும் வரும்.
ஆக்கப் பெயர்கள் வினையின் விளைவை அல்லது வினையின் விளை பயனைச் சுட்டுவதுடன் பெயர்ச் சொற்களின் பண்பைக் கொண்டிருப்பதுடன் பெயரடைகளை ஏற்று படிப்பு - என்பது நல்ல படிப்பு நடிப்பு என வரும்.
இவ்வாறு தொழிற் பெயர், வினையாலணையும் ஆக்கப் பெயர் ஆகிய மூன்றும் வினையிலிருந்தே உருவாக்கப்பட்டவை எனினும் இம் மூன்றும் இலக்கண அடிப்படையிலும் பொருண்மை அடிப்படையிலும் வேறுபட்டு நின்று பொருள்
தருவன.
தொழிற் பெயர்கள் - காலங்காட்டும் இடைநிலை பெற்று வரும். உதாரணம் - து, மை - போனது, போனமை - என்ற இடைநிலை பெற்று முறையே இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றையும்
நீ போனது நல்லது (இறந்தகாலம்) நீ போகின்றது நல்லது (நிகழ்காலம்) நீ போவது நல்லது (எதிர்காலம்) என உணர்த்துவதுடன் போனது நல்லது - என உடன்பாட்டிலும் எதிர்மறை இடைநிலையாகிய/அதுமை ஆகியவற்றை உணர்த்தி முறையே. நீ போகாதது நல்லது / நீ உண்ணாமை நல்லது என்று எதிர்மறையிலும் வரும்.
எனவே தொழிற்பெயர்கள். I. காலங்காட்டாத தொழிற்பெயர்கள்
II. காலங்காட்டுந் தொழிற் பெயர்கள் II. எதிர்மறைத் தொழிற் பெயர்கள் என மூன்று
ഖഖങ്കബിന്റെ ഖന്ദ്ര.
ஆக்கப் பெயர்களே பல்வேறு விகுதிகளைப் பெற்று புதிது புதிதாக ஆக்கப்படும். அவற்றிற்கு காலங்காட்டுதல், எதிர் மறைப் பொருளில் வருதல் போன்ற செயற்பாடுகள் இல்லை. வினையாலணையும் பெயர், தொழிற் பெயரைப் போன்று உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும். இணாஇடதற் 57)
 

உதாரணம் :- வந்தவன் - உடன்பாடு
செய்யாதவன் - எதிர்மறை - ஆ எதிர்மறை இட்ைநிலை,
வினையடியிலிருந்து ஆக்கப் பெயர், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர்
ஆகிய வெவ்வேறு பெயர்கள் எவ்வாறு ஆக்கப்படுகின்றன என ஆக்கப்படும்
முறைமை பற்றி பேராசிரியர் எம்.ஏ.நு.மான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
போ - வினையடி, போக்கு - ஆக்கப் பெயர், போதல் - தொழிற்பெயர், போனவன் - வினையாலணையும் பெயர், போகாதவன் என எதிர்மறையிலும்
ഖnt).
இவ்வாறு இம் மூன்று பெயர்களும் "போ' என்ற வினையடியில் இருந்து ஆக்கப்பட்டபோதும் இலக்கண அடிப்படையிலும், பொருண்மை அடிப்படையிலும்
தம்முள் வேறுபட்டுள்ளமை நன்கு புலனாகிறது.
18) "நன்னூலார் கூறும் வேற்றுமைப் பாகுபாடு பல குறைபாடுகளைக்
கொண்டிருக்கிறது” இக் கூற்றை ஆராய்க.
நன்னூலார் கூறும் வேற்றுமைப் பாகுபாடு வைப்பு முறையிலேயே
பிரச்சினைக்குரியதொன்றாக அமைந்துள்ளது. அதாவது பெயர்ச் சொல்லே
வேற்றுமை ஏற்பதால் நன்னூலார் பெயரியலின் இறுதியில் வேற்றுமை பற்றிக்
கூற, தொல்காப்பியர் கிளவியாக்கத்தை அடுத்து வேற்றுமை பற்றிக் கூறியுள்ளார். சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடரும் பொழுது அத் தொடர்பின் காரணமாக ஏற்படும் வேறுபாடே வேற்றுமை ஆதலாலும், சொற்கள் வேற்றுமைப் பொருள் பெறுவதற்கு அவற்றின் அண்மை நிலைகளே காரணம் ஆதலாலும், பெயரியிலில் வேற்றுமை பற்றிக் கூறின் கருத்து இடையிட்டுப் போகும் என்றும், வேற்றுமை பிறிதோர் இயலுக்குள் அடக்கக் கூடிய அளவு சுருக்கமுடையது அன்று ஆதலாலும் இவ்வாறு கூறியிருக்கலாம். நன்னூலார் இதனை உணராது வேற்றுமை உருபு ஏற்றலே பெயர்ச் சொல்லின் சிறப்பிலக்கணம் ஆதலால் வடமொழி மரபைப்
பின்பற்றி,
"ஏற்கு மெல்வகைப் பெயர்க்குமீறாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை" (நன்,சூத்.291) என்றார். வேற்றுமை என்றால் என்ன என்றும், அதன் தொகை எட்டு ாவிடைகள் G58) இலக்கணம்)

Page 35
என்றும், தமிழில் முதன் முதல் வேற்றுமை பற்றிய வரைவிலக்கணத்தைத் தந்தவர் நன்னூலாரே. தொல்காப்பியர்,
“வேற்றுமை தாமே ஏழென மொழிய" (தொல்,சொல்.62) என்றும் "விளிகொள்வதன் கண் விளியோ டெட்டே” (தொல்,சொல்.63) என்றும், முதற் சூத்திரத்தில் “மொழிப" எனப் பிறர்மதம் மேற்கொண்டு கூறியவர் அடுத்த சூத்திரத்தில் "ஸ்ட்டே” எனத் தம் துணிபுரைத்தார். அகத்தியர், "இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றான்” என்றார். எனவே வேற்றுமையின் தொகை எட்டு எனப்படும். வேற்றுமை செய்யும் உருபை வேற்றுமை என்றது காரியவாகு பெயர். -
"ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும்" என்றதனால் எல்லாப் பெயர்ச் சொற்களும் எல்லா வேற்றுமைகளையும் ஏற்காது என்பர் பெயர்கள் என்பது அறுவகைப் பெயர்களைக் குறிக்கும் என்றும், “ஈறாய்” என்பதால் பெயர்ச் சொற்களின் இறுதியே வேற்றுமை உருபை ஏற்கும் என்றும், ஐரோப்பிய மொழிகள் வேற்றுமை உருபை முன்னே கொள்வதால் அதனை வேறுபடுத்த “ஈறாய்”
என்றார்.
எழுவாய் வேற்றுமை உருபு கொள்ளாது எனவும், விளி வேற்றுமை பெயரது விகாரம் ஆதலின் விளி வேற்றுமையை முதல் வேற்றுமையுள் அடக்கித் தொல்காப்பியர் வேற்றுமையை ஏழு என்று கூற, நன்னூலார், விளியுருபு படர்க்கைச் சொல்லையும் பொருளையும், முன்னிலைச் சொல்லையும் பொருளையும் வேற்றுமை செய்தலால் அதனை எழுவாயுள் அடக்காமல் வேறாக்குதல் துணிவென்று கருதி "எட்டே' என தேற்றேகாரந் தந்து வேற்றுமைப் பாகுபாட்டைக் கூறியுள்ளார். இப்பாகுபாடு குறைபாடுடையது என்பது தற்கால மொழியியலாளர்
கருத்து, அதாவது,
* வடமொழி மரபைப் பின்பற்றி வேற்றுமைப் பாகுபாடு அமைக்கப்பட்டமை. * வேற்றுமைகளை உருபு நோக்கி வகுத்தமை. * எழுவாய் வேற்றுமை முதலாம் வேற்றுமை எனக் கொள்ளத்
தகுதியுடையது அன்று. 冰 மூன்றாம் வேற்றுமையை இரண்டு வேற்றுமைகளாகக் கொள்ளாமை,
ஐந்தாம் வேற்றுமை அவசியமற்ற தொன்று. 来 ஆறாம் வேற்றுமை ஒருமை, பன்மை எனப்பாகுபடுத்தப்பட்டமை.
Fala 56 CS9). இலத்தனம்

*. ஐந்தாம், ஏழாம் வேற்றுமைகளாகிய இரண்டும் "இல்" உருபைக்
கொண்டமைந்தமை.
எனவே வேற்றுமையானது பொருள் நோக்கி வகுத்தல், உருபு நோக்கி
வகுத்தல் ஆகிய இரண்டிலும் குறைபாடுடையது என்பதே - "கால்டுவெல்"
என்பாரின் கருத்து.
மேலும் ஒரு மொழியின் இயல்பு கருதியே அம் மொழியில் உள்ள
வேற்றுமைகள் அதன் தொகைகள் ஆகியனவற்றை வரையறை செய்தல் வேண்டும். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் மொழிக்கு இந்தோ
- ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த வடமொழி மரபு கருதி வேற்றுமைகளை
எட்டு என்று வகுத்தமை தவறு என்றும் ஒரே மொழிக் குடும்பத்திலேயே வேற்றுமைகளின் தொகைகள் வேறுபடுகின்றன. கிரேக்கில் வேற்றுமைகள் ஆறு இலத்தீன் மொழியில் வேற்றுமைகள் ஐந்து அவ்வாறிருக்க வடமொழி மரபை எவ்வாறு பின்பற்ற முடியும்? எனவே அது தவறு என்பர் கால்டுவெல், “பொருள் வேற்றுமை செய்வன வேற்றுமை” என்று கூறிய போதும்,
கூலி வேலை, கூலிக்கு வேலை என்ற இரண்டு வாக்கியங்களை நோக்கின்
கூலி வேலை என்பது வேலையின் வகையையும் கூலிக்கு வேலை என்பது
வேலையின் நோக்கத்தையும் உணர்த்துகிறதே அன்றி குறிப்பிட்ட பயனைத்
தரவில்லை என்பர்.
மேலும், "பால் குடிக்கிற பூனை” என்ற உதாரணத்தை நோக்கின் "குடிக்கும்' என்ற பொதுவான செயற்பாடும், களவில் குடிக்கும் என்ற இன்னுமொரு செயற்பாட்டையும் விளக்கியுள்ளது. அத்துடன் வேற்றுமை உருபை விரித்தும் பொருள் கொள்ளலாம். ஒரு வேற்றுமைக்கு ஒரு பொருள் கொள்வதே முறைமை.
ஆனால் பல பொருள்களுக்கு பல வேற்றுமை உருபுகள் கொள்ளப்படுகின்றன.
உதரணம் மே மன்மதன் ரதியைச் சேர்ந்தான் (ஐ)
மன்மதன் ரதியொடு சேர்ந்தான் (ஒடு) மன்மதன் ரதியிடம் சேர்ந்தான் (இடம்)
என ஒரு சொல் 2 ஆம், 3ஆம், 7ஆம் வேற்றுமை என மூன்று
உருபுகளில் பயன்படுத்தப்படுவதால் நன்னூலார் வேற்றுமைகளை உருபு நோக்கி வகுத்தமை தவறு என்பர்.மூன்றாம் வேற்றுமை உருபுகளை இரண்டு
வேற்றுமைகளாகப் பாகுபடுத்தல் வேண்டும் என்பார் கால்ட்வெல் ஆரம்ப காலத்தில் (வினாவிடைகற் G60) இலக்கரடு

Page 36
ஆன், ஒடு ஆகிய இரண்டு உருபுகள்மட்டும் பயன்படுத்தப்ட்டன என்றும், பேசுவது
போலவே எழுத முற்பட்ட காரணத்தால் உருபுகள் விரிவடைந்து விட்டன என்றும், ஆன், ஒடு ஆகியவற்றின் திரிந்த வடிவமே ஆல், ஓடு என்றும் "ஒடு" உருபு கருவி, கர்த்தாப் பொருளிலும் ஆன் உருபு உடனிகழ்ச்சிப் பொருளிலும்
வந்தன என்றும் கூறுவர் உதாரணம் :- "கொடியொடு துவக்குண்டான்” - ஒடு
- கருவி, கர்த்தாப் பொருள்.
துங்கு கையா னோங்கு நடைய - ஆன் - உடனிகழ்ச்சிப் பொருள்
சேனாவரையர், "ஒடுவும் ஆனும் ஆகிய இரண்டு உருபுகளும் எல்லாப் பொருள்களிலும் வருவதால் அதனை ஒரு வேற்றுமையாகக் கொள்ள வேண்டும்” என்பர். நன்னூலார் ஆல், ஆன் ஆகிய இரண்டு உருபுகளும் கருவி, கர்த்தாப் பொருளிலும் ஒடு, ஒடு ஆகிய இரண்டு உருபுகளும் உடனிகழ்ச்சிப் பொருளிலும் வருமெனக் கூறியதால் இரண்டு வேற்றுமைகளாகப் பகுக்கப்படல் வேண்டும்
என்பதே தற்கால மொழியியலாளர் கருத்து.
ஐந்தாம் வேற்றுமை அவசியமற்றது என்றும், அவ் வேற்றுமைப்
பொருளைத் தொடரும் அண்மை நிலைகளே விளக்குகின்றன என்றும் கூறுவர்.
உதாரணம் - “மலை வீழ் அருவி” இதில் “வீழ்” என்ற சொல்லே
நீக்கல் பொருளைத் தருகின்றது. ஐந்தாம் வேற்றுமையின் பொருள்களாக நீங்கல்,
ஒப்பு, எல்லை, ஏது ஆகியன குறிப்பிடப்பட்ட போதும், இரண்டாம் வேற்றுமை நீக்கல் ஒத்தல் ஆகியன - ஐந்தாம் வேற்றுமையின் நீங்கல், ஒப்புப் பொருளையும், மூன்றாம் வேற்றுமையில் இடம் பெறும் கருவிப் பொருள் ஐந்தாம் வேற்றுமையின்
ஏதுப் பொருளையும் உணர்த்துவதால் ஐந்தாம் வேற்றுமை என ஒன்று
அவசியமில்லை என்பர். தொல்காப்பியர் காலத்தில் ஐந்தாம் வேற்றுமை தனி
வேற்றுமையாக அமைய இடமிருந்து பிற்கால மொழி நிலையை நோக்குமிடத்து.
அவ்வாறு அமைய இடமில்லை என்றும் கூறுவர்.
ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம் வேற்றுமைக்கும் ஒரே உருபாகிய
"இல்" உருபைக் கொள்வது தவறு என்பர்.
'யாதன் உருபிற் கூறிற்றாயினும்
பொருள் செல் மருங்கில் வேற்றுமை சாரும்”
என்று குறிப்பிட்டுள்ளமையால் உருபில் கவனம் செலுத்தாது
பொருளையே கருத வேண்டும் என்பர்.
(ஹினா விடைகற் -
 

மேலும் எழுவாய் வேற்றுமையைத் தனி வேற்றுமையாகக் கொள்வது தவறு என்பர். ஆனால் பெயர்ச் சொல் தனித்து நின்று உண்ர்த்தும் பொருளுக்கும், உருபோடு சேரும் போது உணர்த்தும் பொருளுக்கும் வேறுபாடு இருப்பதால் அதனை ஒரு தனி வேற்றுமையாகக் கொள்ளல் வேண்டும் என்பர்.
திணை, பால் வேறுபாடு காரணமாக உருபுகள் வேறுபடுதலும் ஒருமை, பன்மை வேறுபாடுகள் காணப்படுதலும், ஆறாம் வேற்றுமைக்கு மட்டும் உரியன
6T6Lt. உதாரணம் மேஎனது கைகள் - ஒருமை, பாம்பறியும் LIT bigot 35T6)856i - LIGö60). D மேலும் ஆறாம் வேற்றுமை சாரியையின் மேல் சாரியை பெற்றும் அதன் மேல் உருபு பெற்றும் நின்றே ஆறாம் வேற்றுமைப் பொருளை உணர்த்துகின்றது. உதாரணம் :- அரசாங்கத்தின் கொள்கை - அத்து + இன் + அது
மரத்தினது கொப்பு - அத்து + இன் + அது எனவே நன்னூலார் வேற்றுமைப் பாகுபாட்டின் நுட்பங்களைக் கவனியாது பாகுபாட்டை மேற்கொண்டமை தவறு என்றும், அவை மீளாய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் தற்கால மொழியியலாளர் கருதுவர். இவ்வாறு நன்னூலாரது வேற்றுமைப் பாகுபாடு பற்பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது
6T6IST6A)ATib,
14) தெரிநிலை வினை, குறிப்பு வினை என்பன பற்றித் தமிழ் இலக்கண நூல்களும் உரையாசிரியர்களும் கூறுவனவற்றைத் தெளிவுபடுத்தி,
தற்காலத் தமிழைப் பொறுத்தவரை இப்பாகுபாடு அவசியமா என்பதை ஆராய்க. (2001)
பெரும்பாலான மொழிகளில் வினை வடிவங்களாலேயே காலம்
உணர்த்தப்படுவதால், இலக்கணகாரர் காலம் உணர்த்துதல் வினையின் முக்கிய பண்பெனக் குறிப்பிடுவர். ஆனால் கால வேறுபாட்டினை உணர்த்தாத வடிவங்களையுடைய மொழிகளும் உலகில் உண்டு தொல்காப்பியர்,
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்(தொல்,சொல் 198) எனக் குறிப்பிட்டுள்ளார்."நினையுங்காலைக் காலமொடு தோன்றும்” எனக் குறிப்பிட்டுள்ளமையால் வினைச் சொற்கள் எல்லாம் வெளிப்படையாகக்
ாவிடைகள் C62). இலக்கணற்

Page 37
காலம் உணர்த்தும் என அவர் கூறவில்லை.
இச் சூத்திரத்திற்கு உரை கூறிய உரையாசிரியராகிய சேனாவரையர்வினைச்சொல்லுள்வெளிப்படக் காலமுணர்த்தாதனவுமுள அவையும்
ஆராயுங்காற் காலமுடைய என்றற்கு, நினையுங்காலை என்று கூறினார் என்பர்.
எனவே வினைச் சொல்லுள் வெளிப்படக் காலம் உணர்த்தாதனவுமுள என்பது
I Got i Gib.
தொல்காப்பியருடைய காலத்துக்கு முன்னர் வினைச் சொற்கள் காலம்
உணாத்தாமல் அமைந்திருக்கலாம் என்பதும் தொல்காப்பியர் காலத்திலேயே
காலம் உணர்த்தும் பண்பினைப் பெற்றிருக்கலாம் என்றும், இதனாலேயே,
நினையுங்காலைக் காலைமொடு தோன்றும் என அவர் குறிப்பிட்டிருக்கலாம்
என்றும் இலக்கணகாரர் குறிப்பிடுவர்.
எவ்வாறாயினும் தொல்காப்பியர் காலப்பகுதியிலேயே வினைச் சொற்கள்
காலம் உணர்த்தும் பண்பைக் கொண்டமைந்திருந்தன என்பதை, "காலந் தாமே
மூன்றென மொழிப' என்ற சூத்திரத்தின் வாயிலாக இறப்பு நிகழ்வு, எதிர்வு என
மூன்று காலங்களையும் வினைகள் உணர்த்தும் எனக் கூறியுள்ளார். மேலும்,
“இறப்பி னிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும்
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே”(தொல்.சொல்.200)
என்பதன் வாயிலாக, மூன்று காலமும் குறிப்பு வினையொடும் பொருந்தும்
மெய்ந்நிலைமையையுடைய என்றார்.
"குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரும் வினைச் சொல் எல்லாம்” (தொல்.சொல்.201)
எனவே வினைச் சொற்கள் எல்லாம் காலமுணர்த்தும். என்பதுவே
தொல்காப்பியர் கருத்து.நன்னூலார்,
“செய்பவன் கருவி நிலம் செயல் காலஞ்
செய்பொருளாறுந் தருவது வினையே’(நன்குத்,320)
என்றார். நன்னூலாரது கருத்துப்படி முற்று வினைகளிலே பகுதியாற் செயலும், விகுதியாற் செய்பவனும், இடைநிலை முதலியவற்றாற் காலமும், பெயரெச்ச வினையெச்சங்களிலே இம் முறையே செயலுங் காலமும்
வெளிப்படையாகத் தோன்றுதலால், மற்றவை குறிப்பாகத் தோன்றுமெனக் கொள்க
லுனா விடைகளும் (63) இலக்குற்ை)

என்றார்.
ஆனால் தொல்காப்பியர் காலத்தினை உணர்த்துவதற்கு
இடைநிலைகளையோ, விகுதிகளையோ கூறவில்லை. எனவே வெளிப்படையாகக் காலத்தை உணர்த்துகின்ற குறியீடுகள் எவையுமே அவருடைய காலத்து வினைச் சொற்களிலே இல்லாமலிருந்திருக்க வேண்டும் என்றும் அதனாலேயே அம்
முக்காலமும் குறிப்பொடு கொள்ளும் என்றார் என்பர்.
பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் "வினையும் காலமும்” பற்றிய
கருத்துக்களை ஆராய்ந்து நமக்கு சில உண்மைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது தொல்காப்பியர் தெரிநிலை வினை குறிப்பு வினை என்ற பாகுபாட்டுக்கு
காலத்தை அடிப்டையாகக் கொள்ளவில்லை என்பதும், பிற்கால இலக்கணகாரர்
கூறுவது போல தெரிநிலைவினை தெளிவாகவும், குறிப்பு வினை குறிப்பாகவும்
காலங்காட்டும் என்ற கருத்தை தொல்காப்பியர் கொண்டிருக்கவில்லை என்றும்
ஆனால் தொல்காப்பிய உரைகாரர் எல்லோரும் இத்தகைய கருத்தையே
கொண்டிருந்தனர் என்றுங் கூறுவர்.
தொல்காப்பியர் தொழில் நிகழ்ச்சியையே வினைக்கும் குறிப்புக்கும் உள்ள வேறுபாட்டினைப் புலப்படுத்தக் கையாண்டார். நன்னூலாரும்
இக்கருத்தையே கொண்டிருந்தார் என்பதை, அவருடைய சூத்திரம்,
"பொருண்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள்
வினைமுதன் மாத்திரை விளக்கல் குறிப்பே" (நன்321)
என்ற சூத்திரத்தின் வாயிலாக அறியக் கூடியதாயுள்ளது. அதாவது
மேற்கூறிய இரண்டு சூத்திரங்களிலும் தெரிநிலை வினை, குறிப்பு வினை பற்றிக் கூறிய அவர் அவ்வேறுபாட்டிற்கும் காலத்தைக் கொள்ளாது தொழில் நிகழ்ச்சியையே வலியுறுத்தியுள்ளர்ர். இதனை,
“பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர்
முதலறு பெயரல தேற்பல முற்றே" (நன்குத்-323)
என முற்றுவினை பற்றிய இலக்கணங் கூறும் சூத்திரத்தின் வாயிலாக
தெளிவாக உணரக் கூடியதாயுள்ளது.
பிற்கால இலக்கணகாரர் - காலங்காட்டும் பண்பினாலேயே தெரிநிலை,
குறிப்பு என்ற பாகுபாடு ஏற்பட்டதாகக் கூறுவர். ஆறுமுகநாவலரும் இத்தகைய
கருத்தையே கொண்டிருந்தார் - அவர்,

Page 38
"தெரிநிலை வினையாவது, காலங்காட்டும் உறுப்புண்மையாலே காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்கும் வினையாகும்” என்றும்,
'குறிப்பு வினையாவது, காலங்காட்டும் உறுப்பின்மையினாலே காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லுவோனது குறிப்பினாலே தோன்றும் LI19. நிற்கும் வினையாம்'என்றும் வரைவிலக்கணம் கூறியுள்ளார்.
ஆனால் தெரிநிலை - குறிப்பு என்ற பாகுபாடு காலத்தை அடிப்படையாகக் கொள்ளவில்லை என்பதற்குப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் தரும்
விளக்கம்.
உதாரணம் :- i. கண்ணன் கதிரையில் இருக்கிறான்.
2. கண்ணன் வீட்டில் இருக்கிறான்.
இவ்விரு வாக்கியங்களிலும் "இருக்கிறான்” என்பதே வினைமுற்று. ஆனால் முதலாவது வாக்கியத்தில் இருத்தல் என்னும் தொழிலும், இரண்டாவது வாக்கியத்தில் இருத்தல் என்னும் பொருண்மையும் சுட்டப்படுவதால் இரண்டும் காலமுணர்த்திய போதும் ஒன்றிலே வினைநிலையும், மற்றையதில் "பொருண்மை சுட்டலும்” உண்டு என்றும், வினைநிலை உணர்த்தும் சொல்லைத் தெரிநிலை வினை எனவும், பொருண்மை சுட்டும் சொல்லைக் குறிப்பு வினை எனவும் கொள்ளலாம் என்பர், K.P.அருணாச்சலம் என்பார், அவ்வாறாயின் குறிப்பு வினையைக் காலத்தின் அடிப்டையிலேற்பட்ட பாகுபாடு எனின் அதை வினைக் குறிப்பு என்று கூறுவதைவிட காலக் குறிப்பு எனக் கூறுவதே பொருத்தம் என்பர். எனவே வினை என்பது தொழிலை வெளிப்படையாக உணர்த்தும் என்றும், குறிப்பு வினை என்பது தொழிலைக் குறிப்பாக உணர்த்தும் என்றும்
9ൈഖ്, ஆ) தற்காலத் தமிழைப் பொறுத்தவரை தெரிநிலை வினை, குறிப்பு வினை என்ற பாகுபாடு அவசியமற்ற தொன்று என்பதே இன்றைய மொழியியலாளர் கருத்து தெரிநிலை வினை பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது கால இடைநிலைகளைப் பெற்றுக் காலங்காட்டும் இயல்புடைய வினைகளைத் தெரிநிலை வினை என்பர். அவற்றையே பொதுவாக வினைச் சொல் என்பர். அவை ஏவற் பொருளிலும் வரும் எனவே தெரிநிலை வினைக்கு காலங்காட்டுதல், ஏவற் பொருளில் வருதல் ஆகிய இரண்டு முக்கிய பண்புகள் உண்டு.
குறிப்பு வினை - நல்லன், கரியன் முதலாயின. இவை குறிப்பால் (வினாவிடைகற் CS5) இலக்கணம்)

காலம் உணர்த்தும் ஆனால் உண்மையில் இவற்றைக் காலம் உணர்த்துவதாகக் கூற முடியாது. எப்போது நல்லன் எனின், பண்டு நல்லன், இன்று நல்லன் எனும் போது பண்டு, இன்று ஆகிய சொற்களே காலத்தைக் குறிப்பாக உணர்த்துகின்றன. இத்துடன் இவை பயனிலையாகவும், அவன் நல்லன் என வருவதால் இவற்றைக் குறிப்பு வினைமுற்று என்பர். இன்று இவை பயனிலையாக வருவதில்லை. "அவன் நல்லன்” என்றே இன்று எழுதுவர். அவ்வாறு எழுதும் போது பெயர்ப் பயனிலையாக அமையும். நல்லன் வந்தனன் - என நல்லன் எழுவாயாக வரும் போது "நல்லனை” என வேற்றுமை ஏற்று வருமிடத்து குறிப்பு வினையாலணையும்
பெயராக அமையும்,
பழந்தமிழில் மொழி அமைப்பை அடிப்டையாகக் கொண்டே குறிப்பு வினை என்ற பாகுபாடு அமைக்கப்பட்டது. அக்காலத்தில் வினைச் சொற்கள் அல்லாத பெயர்ச் சொற்கள், பண்புச் சொற்கள் போன்றன பயனிலையாக வரும் போது எழுவாய்க்கு ஏற்ப பயனிலையைப் பெற்று, அவன் நல்லன். யான் நல்லன், நீர் நல்லீர் - என வினை விகுதிகளைப் பெற்று வந்தன. இவற்றைக் குறிப்பு வினை என்பர். தற்காலத் தமிழில் இவ்வாறு வருவது வழக்கில் இல்லை. நான் நல்லவன், அவன் நல்லவன், நீ நல்லவன், என்று படர்க்கைப் பெயர்களே தன்மை முன்னிலைக்கும் பயனிலையாக வருவதால் இவற்றைப்
பெயர்ப் பயனிலை என்பர்.
எனவே பழந்தமிழில் கூறப்பட்ட குறிப்பு வினை என்ற பாகுபாடு இன்று அவசியமில்லை என்பதுவே தற்கால மொழியியலாளர் கருத்து. (ஆதாரம் - எம்/எ/நுட்மான் - அடிப்படைத் தமிழ் இலக்கண இயல்புகள்)
15) தொல்காப்பியத்தில் கூறப்படும் முவிடப்பெயர்களைத் தந்து தற்காலம் வரை முவிடப்பெயர் அமைப்பில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை விளக்குக?
(2006)
தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களைக் குறிக்கும் பெயர்களையே மூவிடப்பெயர்கள் என்பர். மாற்றுப் பெயர்களில் மூவிடப் பெயரும் ஒரு வகையாகும். மொழிகளின் உறவையும், மொழியினங்களின் தொடர்பையும் விளக்குவதற்கு மூவிடப் பெயர்களே பெரிதும் துணை செய்கின்றன எனலாம். எனவேதான் மூவிடப் பெயர்களை மொழியின் அடிப்படைப் பெயர்கள் என்டர். விேனாவிறடதற் G66) - இலக்கணம்

Page 39
ஒரு மொழியில் எந்த ஒரு உரையாடலிலும் பேசுவோன். கேட்போன். பேசப்படும்
பொருள் என மூன்று நிலைகள் உண்டு. பேசுவோனைச் சுட்டும் பெயர் தன்மை
என்றும் கேட்போனைச் சுட்டும் பெயர் முன்னிலை என்றும். பேசப்படும் பொருளைச்
சுட்டும் பெயர் படர்க்கை என்றும் இலக்கணகாரர் கூறுவர்.
தொல்காப்பியர், “ செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மு விடத்தும் உரிய என்ப" (தொல்சொல்28) என மூவிடப்பெயர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த சூத்திரத்தில்,
“தருசொல் வருசொல் ஆயிரு கிளவியுந்
தன்மை முன்னிலை யாயி ரிடத்த” என்றும்
“ஏனை யிரண்டும் ஏனை யிடத்த” என்றும்
குறிப்பிட்டமையால் இன்ன சொற்கள் இன்ன இடத்திற்கு உரியன
என்று மூவிடப் பெயர்கள் பற்றிய வரைவிலக்கணமும் சிறப்பிலக்கணமும்
செய்துள்ளார்.
செலவு முதலாகிய தொழிற்கண் சிறப்பு வகையான் நிலைபெறாது பொதுவாய் வரும் இயங்குதல், ஈதல் என்னும் தொடக்கத்தனவற்றினை நீக்குவதற்கு “நிலைபெறத் தோன்றும்" என்றார். இச் சூத்திரத்துள் ஈங்கு முதலாயின்
தன்மைக்கண்ணும் ஆங்கு முதலாயின் படர்க்கைக் கண்ணும் அடக்கப்பட்டன.
உதாரணம் - ஈங்கு வந்தான் - என்னிடம் வந்தான் என்றும் ஆங்குச்
சென்றான் - அவனிடம் சென்றான் என்றும் பொருள் தருதலால் இவ்வாறு
அடக்கப்பட்டன. என்று தொல்காப்பியர் கூறுவர். யான், என்னிடம் என்று
கூறவேண்டிய இடங்களில் இங்கு, இவ்விடம் , இவன் என்றாற் போன்ற சொற்களும்
சாத்தன் சாத்தனிடம் என படர்க்கைச் சொற்களைக் கூற வேண்டிய சந்தர்ப்பங்களில்
ஆங்கு, அவ்விடம் போன்ற சொற்களும் உலக வழக்கில் கையாளப்படுகின்றன
என்டர் உரையாசிரியர்.
உதாரணம் -" உன் எண்ணம் என்னிடம் செல்லாது சாத்தனிடம்
வைத்துக் கொள்” என்பதற்குப் பதிலாக, " உன் எண்ணம் இங்குச் செல்லாது அவ்விடமே வைத்துக் கொள்” என வரும் எனவே "இங்கு” என்னும் சுட்டு
“என்னிடம்” என்னும் தன்மைச் சொல்லின் பொருளிலும் “அவ்விடம்” என்னும்
னா விடைகள்
 

சுட்டு “சாத்தனிடம்” என்னும் படர்க்கைச் சொல்லின் பொருளிலும் வந்துள்ளது.
மேலும், "சாத்தன் வந்தான் அவற்குச் சோறு இடுக” என்றும்,
"எனக்குத் தந்தான், நினக்குத் தந்தான்
என்னுழை வந்தான், நின்னுழை வந்தான், ஈங்கு வந்தாண்” என்றும் "அவன்கட் சென்றான், ஆங்குச் சென்றான், அவற்குக் கொடுத்தான் எனவரும்
என்றும் உதாரணங்காட்டுவர். "தான் என்பெயரும் கட்டுமுதற்பெயரும் யான் என் பெயரும் வினாவின் பெயரும் அன்றி யனைத்தும் விளிகோள் இலவே' (தொல்விளி.137)
எனவே அவன் என்பதைச் சுட்டுமுதற் பெயராகவும், யான் என்பதனைப் போலத் தான் என்பதையும் கூறுவதால் “யான்” தன்மையையும் "தான்”
படர்க்கையையும் குறிக்கும் என்பர்.
தொல்காப்பியன் காலப்பகுதியில் தன்மை ஒருமையைக் குறிக்க “யான்” என்ற சொல்லும், முன்னிலை ஒருமையைக் குறிக்க, "நீ” என்ற சொல்லும் வழக்கிலிருந்தன. ஒருமையை “ன”கர ஈறும், பன்மையை "ம” கரஈறும் 'ர' கர
ஈறும் காட்டும்.
உதாரணம்:- நான் - தன்மை ஒருமை (ணகர ஈறு) நாம்,
யாம் - தன்மைப் பன்மை (மகர ஈறு)
நீ - முன்னிலை ஒருமை, நீயீர், நீர் - முன்னிலைப் பன்மை - (ரகர ஈறு) தன்மைப் பெயர் உயர்திணையாகக் கொள்ளப்பட, முன்னிலைப் பெயரும் படர்க்கைப் பெயரும் விரவுத்திணைப் பெயராயிருந்தன. “தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ” (குறு.25) என்ற பாடலை நோக்கின்
படர்க்கை ஒருமை . தான் (னகர ஈறு)
LILFré60)85 LusitGOLD தாம் (மகர ஈறு) என்பதை அறியலாம்.
"தான் என்கிளவி ஒருமைக் குறித்தே
தாம் என் கிளவி பன்மைக் குளித்தே' என்பர் தொல்காப்பியர். மேலும் குறுந்தொகைப் பாடலில் “யானும் நீயும் எவ்வழி அறிதும்” என வருந்தொடர் மூலம் யான், நீ என்பன தன்மை முன்னிலைப் பெயர்கள் வழக்கிலிருந்தமையை "மூவிடப்பெயர்கள் அன்றும் இன்றும்” என்ற கட்டுரையில் திரு.இ.சிவஞானசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ாவிடைகள் G68) இலக்கதழ்)

Page 40
பரிபாடலில் ஒருமையை உணர்த்த “யாஅம்” எனும் பன்மை பயின்றுள்ளது. வீங்க முயங்கல் யாம் வேண்டினமே தீம்பால் படுதல் தாமஞ் சினரே" (அக 26) என யாம் பன்மையில் வந்துள்ளது. வீரசோழியத்தில் "
மேனா முரைத்த மரபே வரும்” என தன்மை ஒருமையை உணர்த்த "நாம்” எனப்பன்மை வடிவம் பயிலும் வழக்கம் பல வருடங்களுக்கு முன்பே பயின்று
வந்துள்ளது. தொல்காப்பியர் கூறிய "நீயிர்” என்ற முன்னிலைப் பன்மை வடிவம் "நீர்” என வீரசோழியத்தில் வழங்கியது. இன்று நீ, நீர், நீங்கள் ஆகிய மூன்று வடிவங்களும் முன்னிலை ஒருமைப் பெயர்களாகவே வழங்கப்படுகின்றன.
" தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீநீர் எம் என் நின் நும் மாம்" (நன்:சூத்247)
என நன்னூலார் மூவிடப் பெயர்கள் உருபேற்கும் போது நெடுமுதல் குறுகும் என்றார். தொல்காப்பியருக்கும் இது உடன்பாடு வீரசோழியத்தில் 'உம்' என்ற வடிவங்களும் "நாங்கள்” என்ற வடிவமும் காணப்படுவதாக "தமிழ் வரலாற்றிலக்கணம்' கூறுகின்றது.
“உன்
“யாம்” என்பதன் ஒருமையாக “யான்” இருந்தமையால் "நாம்" என்பதற்குப் பதிலாக "நான்’ வழங்கத் தொடங்கியிருக்கலாம் என்றும், இரட்டைப்
பன்மை வடிவங்கள் வீரசோழியத்திலேயே காணப்படுவதால் அவை
இடைக்காலத்தமிழிலேயே விருத்தியடைந்திருக்கலாம் என்றும் கூறுவர். “நாம்”
என்பது மரியாதைப் பன்மை என்றும், "நாங்கள்” என்பது பன்மையென்றும் கூறும் பெருந்தேவனார். "யாம்” என்பதனை நாம் என்றும் யாங்கள் என்பதனை "நாங்கள்”
என்றும் கூறுவர். வீரசோழியம் பேச்சு வழக்கு மொழிக்கு முக்கியத்துவம்
வழங்கியதனாற் போலும் நாம், நாங்கள் என்ற வடிவங்களை மாத்திரம் கூறியுள்ளது.
எனவே மரியாதைப் பன்மையிலிருந்து பன்மையை வேறுபடுத்தவே இரட்டைப்
பன்மை வடிவம் தோன்றியிருக்கலாம் என தமிழ் வரலாற்றிலக்கணம் கூறும்
நன்னூல்,
"தன்மை யானான் யாநா முன்னிலை
எல்லீர் நீயிர் நீவி நிர்நீ
அல்லன படர்க்கை எல்லா மெனல் பொது”(நன்:சூத்285)
என தன்மைப் பெயர்கள் யான், நான், யாம், யாம் என்றும் முன்னிலைப்
பெயர்கள், நீ, நீ, நீவீர், நீயிர், எல்லி என்றும் அல்லாத பெயர்கள் அனைத்தும் இனாவிடைதற் C69) _இலக்கணம்
 

படர்க்கை என்றும் "எல்லாம்" என்னும் பெயரொன்றும் மூவிடத்துக்கும் உரியது
என்றும் கூறுகின்றது. தொல்காப்பியர்.
"ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கின் சொல்லா றல்ல" (தொல், சொல்.27) எனக் கூறுவதால் அவர் காலப் பகுதியிலேயே மரியாதைப் பன்மை என்ற வடிவம் தொடங்கிவிட்டது என்பர்.
தற்காலத் தமிழில் நான், நாம், நாங்கள் ஆகிய மூன்று வடிவங்களும் தன்மையை உணர்த்தப்பயன்படுகின்றன. யான், யாம், யாங்கள் என்ற வடிவங்கள் வழக்கிலில்லை. அவை பழந்தமிழ் நூல்களிலேயே காணப்பட்டன. இன்று
"நான்” என்பது தன்மை ஒருமையையும் நாம், நாங்கள் என்பவை தன்மைப் பன்மையையும் உணர்த்துகின்றன. அவை வேற்றுமை உருபேற்கும் போது நெடுமுதல் குறுகி என், எம், எங்கள் என வருகின்றன.
நீங்கள் என்ற முன்னிலைப் பன்மை, மரியாதைப்பொருளையும், நீ என்ற முன்னிலை ஒருமையில் சம மரியாதை உள்ளவர்களைக் குறிக்கவும் பயன்படுகின்றது. படர்க்கைப் பொருளில் உவன், உவள் எனப்பழந்தமிழில் பயின்று வந்த வடிவங்கள் இன்று இல்லை. அதற்குப் பதிலாக அவன், அவள், அது முதலிய மாற்றுப் பெயர்கள் வழக்கிலுள்ளன.
முவிடப் பெயர்:-
மொழிகளில் பொதுவாகச் சொற்களும் சொற்றொடர்களும் மாறும் இயல்பின. மூவிடப் பெயர்கள் அத்தகையன அல்ல எனினும் காலப் போக்கில் அவையும் ஒரு சிறிது மாறுகின்றன. மூவிடப் பெயர்களில் முன்னிலைப் பெயர்களை விட தன்மைப் பெயர்களுக்கு நிலைபேறு மிகுதி எனக் கூறலாம். இவ்வாறு மூவிடப்பெயர்கள் தொல்காப்பியன் காலந் தொடக்கம் தற்காலம்
வரை பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன எனலாம்.
SS TT SSL LTLTT LLL LL LLL LLLLLS LL LLLLL LL LLL LLLS LLLLLLLLS S S LL L SL SL L LLL LL LL SLSLSLL LLL LL LS
ாவிடைகள் 70 ஐக்கற்ை

Page 41
18) தமிழ் இலக்கணமரபில் தொல்காப்பியம் பெறும் முக்கியத்துவத்தை
விளக்குக? (2002,2004)
அகத்திய முனிவரது பன்னிரு மாணவர்களில் ஒருவரும்,சமதக்கினி முனிவரது புதல்வருமாகிய "திரனதுமாக்கினி” என்ற முனிவரால் தொல்காப்பியம் இயற்றப்பெற்றது. எனவே அகத்தியத்தின் வழிநூலாகத் தொல்காப்பியம் அமைந்துள்ளது என்பர். எழுத்துத்திறத்தாலும் சொல் வளத்தாலும் பொருளைத் தெளிவாக அறிவிக்கும் வழக்கும் செய்யுளுமாகிய இருவகை நெறிகளாலும்,
"வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி" (தொல்.சிறபா) ஆராய்ந்து தொல்காப்பியம் எழுதப் பெற்றது.
தமிழ்மொழி முற்காலத்தில் எவ்வாறு இலக்கணவரம்பு கோலி வளர்க்கப்பெற்றது என்ற விபரத்தைத் தெளிவாக நாம் உணர்ந்து கொள்வதற்கு வழிகாட்டியாக விளங்குவது தொல்காப்பியம்.
காலத்தினால் தொன்மையானதாகவும், கருத்தின் செழுமையினாற் செப்பமானதாகவும், தமிழின் பழங்கால இலக்கண அமைப்பை விளக்குவதாயும், பழமையையொட்டிக் காலந்தோறும் இயல்பாக நிகழும் புதிய மாற்றங்களுக்கும் இடந்தரும் வகையில் அமைந்து தமிழர் நாகரிகத்தின் செழுமையினை விளக்கிக்காட்டும் ஒப்பற்ற ஒளி விளக்கமாகவும், எதிர்காலத் தமிழ் இலக்கியங்களுக்கும் இதுவே தமிழ் இலக்கணம் எனச் சொல்லும்படி புதுமைப் பொலிவுடையதாகவும் விளங்குகின்றது.
பல்லாயிரம் ஆண்டுகளாக வளம் பெற்று வரும் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி வேற்றுமொழிக் கலப்பால் சிதைந்து வரம்பு கெடாதபடி மொழியின் இயலுக்கு முற்காலந் தொட்டு எழுந்து நிலவும் வனப்பு மிக்க ஒரு வரம்பாக அதனைப் போற்றி வளர்த்த பெருமை தொல்காப்பியத்துக்குரிய சிறப்பாகும். இதனாலேயே தொல்காப்பியர் "ஒல்காப் பெரும் புகழத் தொல்காப்பியன்” என்று போற்றப்படுகின்றார். “முந்து நூல் கண்டு” என்பதனால் தொல்காப்பியன் அகத்தியம், மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம் முதலான இலக்கண நூல்களை ஆராய்ந்து தெளிந்தவர் என்பதும், “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்பதனால் வடமொழியை நன்கு கற்று அதிலுள்ள ஐந்திர வியாகரணத்தை அறிந்தவள்
என்பதும் வெளிப்படை (வினாவிடைகற் C1) இலக்கற்ை

எனவே பழந்தமிழ் இலக்கியங்களின் இயல்பினையும், இக்கால இலக்கயங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத நல்லியல்புகளையும் தன்னகத்தே
கொண்டது. தொன்மையினாலும் ஆழ்ந்த பொருண்மையினாலும் மேம்பட்டுத்
திகழ்வது.
எழுத்து,சொல், பொருள் ஆகிய மூவகை இலக்கணங்களையும்
முறைப்பட ஆராய்ந்து இவற்றின் இயல்புகளை முறையே நூன் மரபு, மொழிமரபு,
பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல்,
புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியில் என ஒன்பது இயல்கள் வாயிலாக
எழுத்ததிகாரம் மூலமும், கிளவியாக்கம்,வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல்,
விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என
ஒன்பது இயல்கள் வாயிலாக சொல்லதிகாரம் மூலமும் அகத்திணையியல்,
புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல்,
உவமையியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்கள் வாயிலாகப்
பொளுளதிகாரம் மூலமும் விளங்கியுள்ளார்.
எழுத்ததிகாரத்தில் தமிழ் எழுத்துக்களின் பெயர்களையும், அவற்றின்
வகைகளையும், அவ்வெழுத்துக்கள் மொழியில் விளங்குகின்ற முறைமைகளையும்
விளக்கியதுடன் உச்சரிக்கும் ஒலிகள் உருவங்கள், தான் எழுத்துக்கள் எனவும்,
அவற்றை உயிர் எழுத்து, மெய்யெழுத்து சார்பெழுத்து என வகைப்படுத்தி
இவையே மொழியின் அடிப்படை ஒலிகள் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேற்கூறிய ஒலிகள் எழுத்து வடிவம் பெறும் போது
"புள்ளி யில்லா வெல்லா மெய்யு
முருவுருவாகி யகரமோ டுயிர்த்தலு
மேனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலு
மாயீ ரியல வுயிர்த்த லாறே” (தொல்.நூன்)
என மேலும் கீழும் விலங்கு பெற்றும், கோடு பெற்றும் புள்ளி பெற்றும்,
புள்ளியும் கோடும் உடன் பெற்றும் வரும் என்று குறிப்பிட்டுள்ளதுடன் தனிமெய்
புள்ளி பெற்றே இயங்கும் என்றும், மகரத்தைக் குறிக்கும் தனி எழுத்து வடிவம்
அக்காலத்தில் இல்லை என்பதும்
"உட்பெறு புள்ளி உருவாகும்மே” (தொல்.நூன்)
என்பதால் "ப்" என்ற பகர மெய்வடிவம் “ம்” என்பதைக்குறிக்க அக்காலத்தில்
வினாவிடைகள்) (72) - ட இலக்கணதி

Page 42
வழங்கிய அடையாளம் என்பதை - உதாரணம்:- கப்பி (கம்மி) என்ற உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். "எகர ஒகரத்து இயற்கையும் அற்றே"(தொல்.நூன் மரபு 16)
என்ற சூத்திரத்தின் வாயிலாக உயிர் எழுத்துக்களில் ஏகார ஓகாரம் இரண்டும் புள்ளி பெற்று வரும் எனவும் விளக்கியுள்ளார். எனவே ஏனைய உயிர்களும் உயிர்மெய்களும் புள்ளி பெறாது வரும் என்றவாறாம் உயிரெமுத்து உயிரைப் போன்றது. என்றும், மெய்யெழுத்து உடலைப் போன்ற தென்றும் உயிரின்றி உடல் இயங்காது, உயிரை ஏற்றுக்கொள்ள உடல் வேண்டும் என்ற சிறப்பான இயக்கம் பற்றிய கருத்தைத் தந்த தொல்காப்பியம் இலக்கண உலகில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றது.
தமிழ் மொழியின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் தொல்காப்பியம் இடமளிக்கின்றது. அதாவது எழுத்துக்கள் மொழியில் வழங்கும் போது ஒரு குறிப்பிட்ட எழுத்தை அடுத்து மற்றொரு குறிப்பிட்ட எழுத்துத் தான் வரும்
உதாரணம் “அவற்றுள், லளகீகான் முன்னர் யவவுந் தோன்றும்’ (தொல்.நூன்)
என எல்லா எழுத்துக்களும் மற்றெல்லா எழுத்துக்களுடனும் சேர்ந்து வருவதில்லை என்றும், தனி மெய் மொழிக்கு முதலில் வரும் வழக்கமில்லை என்றும், மொழி இறுதியில் இரண்டு, மூன்று மெய்கள் சேர்ந்து வருவது அக்காலத் தமிழில் இல்லை எனவும் மொழி வரலாற்றைப் பற்றிய கருத்துக்களை ஒழுங்குபடுத்தித்தருவது தொல்காப்பியமே.
தொல்காப்பியன் மொழி மரபு பற்றியும் சிந்தித்துள்ளார் மனிதன் பேசும் பொழுது எழுத்தொலிகள் உடலின் எப்பகுதியிலிருந்து எழுகின்றன என்பதை ஆராய்ந்து, உயிரெழுத்துக்கள் மிடற்றிலிருந்து வரும் காற்றினால் பிறக்கின்றன என்றும், மெய்யொலிகள் மார்பிலிருந்தும், மூக்கிலிருந்தும், கழுத்திலிருந்தும் வரும் காற்றினால் பிறக்கின்றன என்றும், உதாரணமாக உயிரெழுத்துக்கள் பிறக்குமிடத்தை
"அவ்வழிப் பன்னிருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியினிசைக்கும்” (தொல்.பிற02) என்ற சூத்திரத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளார். ஒலிகளைப் பற்றி ஆராய்ந்து உலகப் புகழ்பெற்ற மொழியின் உயர்வையும் புலப்படுத்தும்
வினாவிடைகள் 3 இலக்கற்ை)

ஒப்பற்ற நூலே தொல்காப்பியம் என்பர்.
தொல்காப்பியர் சொல்லும், பொருளும் பற்றிக்கூறிய செய்திகளும்
போற்றக்கூடியவை. அல்வழி, வேற்றுமை ஆகிய தொடர்மொழிகளில்
இலக்கணத்தைக் கூறியதுடன் அவற்றைப் பகுத்துக் காணும் நோக்குடன் பெயர்,
வினை, இடை, உரி ஆகிய தனி மொழிகளில் இலக்கணங்களையும்
உணர்த்தியுள்ளார்.
தொல்காப்பியர் கூறும் திணை, பால் பாகுபாடுகள் நாகரிகம் வாய்ந்த
மிகவும் பண்பட்ட சமூகத்தினரால் தான் வகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பர்.
இதுவே தொல்காப்பியத்திற்குப் பெருமை தருவது. வடமொழியிலும் இந்தியிலும் பாற்பாகுபாடு இல்லை. இந்தியில் உயிரற்ற பொருள்களுக்குக் கூடப் பாற்பாகுபாடு
கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் தொல்காப்பியர் காட்டும் உயர்தினை அறிணை
வேறுபாடில்லை. எனவே தொல்காப்பியம் கூறும் விதிகள் அனைத்தும்
மொழியைக்காக்கவும், வளர்க்கவும் தொல்காப்பியர் செய்த சட்டங்கள் என்பர்.
வேற்றுமையியல் பற்றிய கருத்துக்களை ஆராய்ந்து பார்க்குமிடத்து
தொல்காப்பியர் தமிழுக்கே உரிய முறையில் பிறமொழிகளிலிருந்து தமிழை வேறுபடுத்திக் காட்டும் வகையில் அவ்வியலை அமைந்துள்ளார். எச்சவியல்
ஒரு புதிய வைப்பு முறை கிளவியாக்கம் முதல் உரியியல் ஈறாக உள்ள
இயல்களில் உணர்த்துவதற்கு இடமில்லாமல் போனவற்றை உரைப்பதாக
உள்ளது. எனவே தொல்காப்பியர் காலத்திலேயே அவர் சொல்லத்தொடங்கிய விதிகளில் சில மாறியிருக்கலாம் என்றும் அவற்றைத்தெளிவாக உணர்ந்து கொண்டமையால் "எச்சவியல்” என்ற ஒரு இயலை ஆக்கியிருக்கலாம் என்றும் கூறுவர். சொற்களைப் பெயர், வினை, இடை, உரி எனப்பாகுபாடு செய்த
தொல்காப்பியர் எச்சவியலில்
“இயற்செல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே” (தொல்.எச்ச01)
என மற்றொரு வகையினர் பாகுபாடுத்துவதை உணர்ந்து அதனையும்
விளக்கியதுடன் இத்தகைய மரபுகள் வழங்கிய தமிழகத்தின் பகுதிகளையும்
கூறியுள்ளார்.
தொல்காப்பியம் கூறும் திணை, பால், பாகுபாடுகளும் தமிழ்மொழிக்கே
சிறப்பாக உரியவை.
வினாவிடைகற் C74) இலக்கற்ை

Page 43
“பெண்மை கட்டிய உயர்தினை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியுமந்தம்தமக் கிலவே
உயர்திணை மருங்கின் பால்பிரிந் திசைக்கும்"(தொல்கிளவி04)
என ஆண், பெண், அலிகளை ஆண்பால், பெண்பால், விகுதிகளால்
உணர்த்துவது தமிழ்மொழி ஒன்றே , ஆரியம் முதலிய மொழிகளில் ஆண்பால்
விகுதியைப் பொருந்தி ஆணைக்குறியாமலும் பெண்பால் விகுதியைப் பொருந்தி
பெண்ணைக் குறியாமலும் ஒன்றன்பால் விகுதியைப் பொருந்தி அலியைக்
குறியாமலும் நிற்கும் சொற்கள் எண்ணில் உண்டு எனினும் அம்மொழிகளில்
திணைப்பாகுபாடு இல்லை.
தொல்காப்பியம் பொருளதிகாரம் நிலத்தின் பாகுபாடுகளையும் அவற்றின்
உரிப்பொருள், கருப்பொருள்களையும் மக்களது ஒழுக்களையுங் கூறுகின்றது.
இது தொல்காப்பியத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும். எழுத்தும் சொல்லும்
இலக்கணத்திற்கு வரம்பாய் அமைவது போல பொருளதிகாரம் இலக்கியத்திற்கு
வரம்பாய் அமைந்துள்ளது. எனவே தமிழ் மொழிக்கேயுரிய பல சிறப்பு விதிகளை
வகுத்தமைத்துத் தந்து காலத்தால் அழியாத செந்தமிழரின் இயல்புநிறை
வாழ்க்கையமைதிகளைக் கூறுவதுடன் பல்வேறான விதிகளுக்கும், மரபுகளுக்கும்
நிலைக்களனாய் நின்றிலங்கி அன்றும், இன்றும், என்றும் அமைதி பெற நிலவும்
நல்லதொரு இலக்கண வரம்பாய் விளங்குவது தொல்காப்பியம் என்றே கூறலாம்.

17) இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற பாகுபாடு பற்றி
தமிழ் இலக்கணகாரரும் தற்கால மொழி ஆய்வாளர்களும் கூறியுள்ள
கருத்துக்களை மதிப்பிடுக (1999,2003,2008)
தொல்காப்பியர் காலப்பகுதியில் தமிழ்ச்சொற்கள் இலக்கண முறையிற் போன்றே சொற்பிறப்பியல் முறையிலும் நான்காக வகுக்கப்பட்டன. தன்சொல், அயற்சொல் என்கின்ற முறையில் தென்சொல் வடசொல் என்ற பாகுபாடும், தன்சொற்குள் செந்தமிழ், கொடுந்தமிழ் என்கின்ற முறையில் நாட்டுச்சொல், திசைச்சொல், என்ற பாகுபாடும் நாட்டுச்சொற்கள் இயல்பும் திரிபும் பற்றி இயற்சொல், திரிசொல் என்ற பாகுபாடுந் தோன்ற சொற்கள் இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என நான்காக அமைந்தன என்பர் உரைகாரர். தொல்காப்பியர்.
“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே” (தொல்.எச்.01) என்பன் இச்சூத்திரம் செய்யுளுக்கு உரிய சொற்கள் பற்றிய வரைவிலக்கணத்தை முன் வைத்துள்ளது எனலாம். அதாவது மேற்கூறிய சொற்கள் தவிர்ந்த பிறபாடைச் சொற்கள் செய்யுட்கு உரியனவல்ல என வரையறை செய்துள்ளார். "அனைத்தே' என்பதனால் திரிசொல்லை மாத்திரம் செய்யுளிட்டச் சொல் என்பது பொருந்தாது என்றும், செய்யுள் என்ற சொல் தொல்காப்பியன் காலத்தில் எழுத்து வழக்கையே குறித்திருக்க வேண்டும் என்றும், தொல்காப்பியர்கால உரைநடை ஒருவகைச் செய்யுள் நடையிலேயே அமைந்துள்ளது. என்றும் இலக்கணகாரர் கூறுவர். திரியின்றி இயல்பாகிய சொல் இயற்சொல் பெயர், வினை, இடை, உரி என்ற நான்கும் இயற்சொல் பாகுபாட்டுள் அமைவதால் அவை நான்கும் செய்யுளுக்குரியன என்பர். செந்தமிழ் நிலத்து வழக்காதற்குப் பொருந்தி கொடுந்தமிழ் நிலத்தும் தம் பொருள் வழுவாமல் உணர்த்தும் சொல் ஆதலால்
இயற்சொல் என்றாள், தொல்காப்பியர்,
அவற்றுள்
இயற்சொற் றாமே
செந்தமிழ் நிலத்து வழுக்கொடு சிவணித்
தம் பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே'(தொல்.எச02)
இயற்சொல் என்றார். எனவே செந்தமிழ் நிலத்தும், கொடுந்தமிழ் இரினா விடைதனர் C76) இலக்கணம்)

Page 44
நிலத்தும் வழங்கப்படும். சொற்களாகிய பெயர், வினை, இடை, உரி என்ற
நான்கும் இயற்சொற் பாகுபாட்டுக்குள் அடங்கும்.
திரிபுடைமையே திரிசொற்கு இலக்கணமாம். திரிபாவது உறுப்புத்திரிதலும், முழுவதும் திரிதலுமென இருவகைத்து என்றும் கிள்ளை மஞ்ஞை - உறுப்புத்திரிதல் என்றும் விலங்கு, விண்டு - முழுவதுந் திரிதல்
என்றும் உதாரணம் காட்டுவர்
"ஒரு பொருள் குறித்த வேறுசொல் லாகியும்
வேறு பொருள் குறித்த ஒரு சொல் லாகியும்
இருபாற் றென்ப திரிசொற் கிளவி” (தொல்.எச்.02)
என்றும் திரிசொல்லின் இருவகைகள் பற்றித் தொல்காப்பியர்
கூறியுள்ளார். நன்னூலார் திரிசொல் இயற்சொல்லின் வேறுபட்ட சொல் என்றார்.
திரிதல் வேறுபடுதல் எனவே இயல்பாய்ப் பொருள் உணரப்படாது. அரிதில்
பொருள் உணரப்படும் சொல் திரிசொல் என்றார்.
“ஒரு பொருள் குறித்த பலசொல் லாகியும்
பல பொருள் குறித்தவொருசொல் லாகியும்
அரிதுணர் பொருளை திரிசொல் லாகும்”(நன்.பெய.272)
என நன்னூலார் தமது சூத்திரத்தின் வாயிலாக இதனை
வலியுறுத்தியுள்ளார்.
எனவே இயற்சொல் பேச்சு வழக்கிலுள்ள சொல் என்பதும், திரிசொல்
பேச்சிற்கு வழக்கிறந்ததாய் செய்யுள்களில் பயின்று வரும் சொல் என்பதும்
தெளிவு. திரிசொல் என்பதை வினைத்தொகையாகக் கொண்டு தனியாகவும்,
சொற்றொடரிலும் திரியாது பொருள் வழங்கும் போது அதனை இயற்சொல்
என்றும், திரிந்து பொருள் வழங்கும் போது திரிசொல் என்றும் பொருள் கொள்வதே
பொருத்தம் என்பர் மற்றொருசாரார். இயற்சொல் செய்யுள் விகாரம் பெறுவதே திரிசொல் ஆயின் வடசொல்லும் செய்யுள் விகாரம் பெறும். அத்துடன்
தொல்காப்பியர். தொடர்ந்து செய்யுள் விகாரம் பற்றிக் கூறுகின்றாள் ஆதலினால்
இக்கருத்துப் பொருந்தாது என்பர்.
தமிழ்ச்சொற்களை முதற்கண் நான்காக வகுக்காது தொல்காப்பியம்
முதற் சூத்திரத்தில்,
"சொல்லெனப் படுப பெயரே வினையென்
(வினாவிடைகற்
 

றாயிரண் டென்ப வறிந்திசி னோரே' (தொல்.பெய.158) என்று கூறிய பின் அடுத்த சூத்திரத்தில்
"இடைச்சொற் கிளவியும் முரிச்சொற்கிளவியும்
மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப” (தொல்.பெய.159) என்றும் கூறுவதால் பெயரும் வினையும் தமக்கென சில இலக்கணக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டன என்பது தெளிவு பெயர், வினை என்ற அளவில் அவற்றின் அகத்துறுப்புக்கள், புறத்துறுப்புக்கள், பல்வகைப் பண்புகள் யாவும் அடங்குவதால் தலைமையும் சிறப்புஞ் தோன்றப் பாகுபாடுத்தினர். இதன் நுட்பத்தை அறியாத நன்னூலார்,
அதுவே
இயற்சொற் றிரிசொ லியற்பிற் பெயர் வினை
என விரண்டாகுமிடையுரி யடுத்து நான்கு மாந்திசை வடசொலனு காவறி”(ந.சூத்.270) என்று இரண்டு சூத்திரத்தையும் ஒன்றாக இணைத்துக் கூறியுள்ளார். இதனாலேயே சேனாவரையர் சொற்களை ஏழாகப் பாகுபாடு செய்ய நன்னூலார் பத்தாகப் பாகுபாடு செய்துள்ளார். சேனாவரையன் திரிசொல்லில் பெயரை மட்டுங் கூற நன்னுலர் பெயர், வினை, இடை, உரி என்ற நான்கையும் குறிப்பிட்டமையே
இதற்குக் காரணம்.
வடசொல், திசைச்சொல் பற்றிய கருத்து வேறுபாடு அதிகமில்லை எனலாம். தமிழோடு கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிச்சொற்களைத் திசைச்சொல் என்பர். தொல்காப்பியர்.
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற்கிளவி” (தொல்.எச்.04) என்பர். எனவே செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்தும் தாம் குறித்த பொருள் விளங்கும் சொல் திசைச்சொல். தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகள் முற்காலத்தில் கொடுந்தழிழாயிருந்தமையின் அம்மொழிச் சொற்களைத் திசைச் சொற்கள் என்பர். இன்று அம்மொழிகள் ஆரியக்கலப்பால் வேற்றுமொழியாய் வழங்குகின்றமையான், வேற்றுமைமொழிச் சொற்களையும் திசைச்சொல்லெனக் கொள்ளலாமெனின் பொருந்தாது. முற்காலத்தில் திசைச்சொல்லாகக் கூறப்பட கொடுந்தமிழ்ச்சொற்களே இன்றும் திசைச்சொல் இரினாவிடைகள் C78). இலக்கணம்)

Page 45
ஆகும் என்பர் உரைகாரர். நன்னூலார்,
"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினித் றமிழொழி நிலத்தினுஞ்
தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப" (ந.சூ.273)
என்பர். எனவே திசைச்சொல் பற்றிய கருத்து வேறுபாடில்லை எனலாம். வடமொழி ஒன்றே முற்காலத்தில் தமிழகத்து வழங்கிய அயன்மொழி
அதனால் அதன் சொல் அம்மொழிப் பெயராலேயே வடசொல் எனப்பட்டது.
"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (தொல்.எச்.05) என்பர் தொல்காப்பியர். வடசொற்கே உரிய சிறப்பெழுத்தில் நீங்கி இருமொழிக்கும் உரிய பொது எழுத்தால் இயன்ற சொல் வடசொல் என்பர். தமிழ் மொழியல்லாத சொற்களைத் திசைச்சொல் என்று குறிப்பிட்ட இலக்கண
நூலார் வடசொல்லை அவற்றுள் அடக்காது அதனை வேறு படுத்தியமை
அவர்களது மொழி பற்றிய நுண்ணறிவை எடுத்துக் காட்டுகிறது. அதாவது
வடக்கும் ஒரு திசையாயிருக்க திசைச்சொல் என்று கூறாது வடசொல் என்று வேறு பிரித்துக் கூறினார். தமிழ் நாட்டிற்கு வடக்கே வழங்கும் பதினெட்டுப் பாடைகளுள் ஆரியம் முதலாகிய மொழிகள் இருப்பினும் தென் தமிழுக்கு எதிராகிய கடவுள் மொழியாகிய ஆரியம் ஒன்றே ஆதலால் ஆரியத்துள் தமிழ்
+ நடை பெற்றதை வடசொல் என்றும், ஒழிந்தவற்றுள் தமிழ் + நடை பெற்றதை திசைச்சொல் என்றும் குறிப்பிட்டார்.
“பொது வெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானு மியைவன வடசொல்” (ந.சூ.274)
என்பர் நன்னூலார், திசைச்சொல்லுள் ஏனைய சொல்லும் உளவேனும்
செய்யுட்கு உரித்தாய் வருவது பெயர்ச்சொல்லேயாம். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுளுக்கு உரியவாய் வாரா. எனவே வடசொல், திசைச்சொல் என்பவற்றினால் தொல்காப்பியர் எவற்றைக் கருதினார் என்பதில் கருத்து வேறுபாடு அதிகமில்லை.
இயற்சொல் திரிசொல் பற்றியே கருத்து வேறுபாடு அதிகம். நன்னுலார் இயற்சொல்லுக்கும் திரிசொல்லுக்கும் கூறுவதே வேற்றுமையாயின் இயற்சொல்லையும் திரிசொல்லையும் சேர்த்து தமிழ்ச்சொற்களை மூன்றாகப்
(ஜீனாவிடைகள்) 9) இறக்கணற்
 

பாகுபாடு செய்திருக்கலாம் என்பர் தற்கால மொழியியலாளர். மேலும் சேனாவரையர் செய்யுள் விகாரம் பெறுவதே திரிசொல் என்று கூறுவதை ஏற்றுக் கொண்டால்
வடசொல்லும் திசைச்சொல்லுங் கூட செய்யுள் விகாரம் பெறுவதால் அதுவும் பொருந்தாது என்பர்.
எனவே சொற்களஞ்சிய அடிப்படையில் அமையும் இப்பாகுபாடு
தற்காலத்துக்கு அவசியமில்லை. அதனால் தான் போலும் ஆறுமுகநாவலர்
இலக்கணச் சுருக்கத்தில் இப்பாகுபாடு பற்றிக் குறிப்பிடவில்லை. எனவே இக்காலப்
பகுதியில் இத்தகைய பாகுபாட்டிற்குத் தேவை இருக்கவில்லை. இலக்கண
அமைப்பிலும் மொழியியலாளர் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
18) தமிழ் இலக்கண நூல்கள் கூறும் திணை, பால் பாகுபாட்டை
விளக்குக? (2005, 2000,1991)
தமிழ் மொழியில் பெயர் ச் சொற்கள் திணை, பால்
எனப்பாகுபடுத்தப்பட்டமைக்கு தமிழ்மொழியின் அமைப்பு முறையே காரணம்.
திணை என்பது பகுப்பு எனப் பொருள்படும் இலக்கண உலகில் திணை
என்பது ஒழுக்கம் எனப்படும். எனவே தான் இலக்கணகாரர் தமிழிலுள்ள பெயர்சொற்களை உயர்திணை, அறிணை எனப்பாகுபடுத்திய பின்னர் அவற்றை மீண்டும் ஆண்பால் பெண்பால எனப்பாகுபடுத்தினர். உலக மொழிகள் அனைத்திலும் மக்கள் பிற என்ற பாகுபாடே உண்டு தமிழில் மொழி அமைப்பைக்
கருத்திற்கொள்ளாது பொருளை மட்டுமே கருத்திற் கொண்டு பாகுபடுத்தப்பட்டிருப்பின் ஒரே விதமான இலக்கணக் கூறுகளே இருத்தல் வேண்டும் எனவே தமிழ்மொழியின் அமைப்பு முறையே தமிழிலுள்ள பெயர்ச்சொற்கள்
திணை, பால் எனப்பாகுபடுத்தப்பட்டமைக்குக் காரணம் எனலாம்.
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை எனமனார் அவரல பிறவே'(தொல்.சொல்.01)
என உயர்திணை என்ற இலக்கணப்பகுதி மக்களையும், அறிணை
என்ற இலக்கணப்பகுதி ஏனைய உயிர்பொருள்களையும், உயிரில்
பொருள்களையும் குறிக்கும்.
Tவிடைகள் G80) இலக்கணம்

Page 46
பிற்காலப் பகுதியில் தெய்வம், பேடு முதலியனவும் மொழியில் இடம் பெற்ற போது அவற்றிற்கும் திணை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே தொல்காப்பியர்,
"இவ்வென அறியும் அந்தம் தமக்கில
உயர்தினை மருங்கின் பால்பிரிந்திசைக்கும்” (தொல்சொல்.04)
என அவை வினையேற்கும் போது உயர்திணைப் பால் முடிவு கொள்ளும் என்றார். ஆரம்ப காலப்பகுதியில் சூரியன், சந்திரன் என னகரஈறு பெறாது. ஞாயிறு, திங்கள், என்றே கூறும் வழக்கு காணப்பட்டது. ஆனால் நன்னூலார் காலப்பகுதியில் நரகள், தேவர் முதலியனவும் மொழியில் இடம் பெற்ற போது அவற்றிற்கும் திணை கூற வேண்டிய தேவை ஏற்பட, நன்னூலார்
"மக்கள் தேவர் நரக ருயர்திணை
மற்றுயிருள்ளவு மில்லவு மகறிணை" (நன்பெய04) எனக் கூறும் நிலைமை ஏற்பட்டு விட்டது. பெயர்ச் சொற்களை அவற்றின் வடிவு நோக்கியோ, ஈறு பற்றியோ அவற்றிற்குப் பால், திணை கூறுமுடியாது. வழக்கு நோக்கியே உணர்தல் வேண்டும் என்பதுவே சேனாவரையர்
கருதது உதாரணமாக அவன், பெண் மகன், சாத்தன் ஆகிய பெயர்ச்சொற்களை நோக்கின் னகர ஈறு முறையே ஆடுஉவிற்கும், மகடூஉலிற்கும், அறிணை ஆண்பாற்கும் உரித்தாய் வந்துள்ளது. சாத்தன், முடவன் முதலியன விரவுத் திணைப் பெயர்கள் ஆயினும் அவை கொண்டு முடியும் வினைச்சொல்லின் அமைப்பைக் கொண்டே அவற்றிற்கு திணை, பால் கூறப்படும். தொல்காப்பியர், அவற்றுள்.
"பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்தினைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும் அம்மு வுருபின தோன்ற லாறே” (தொல்,சொல்.160) எனத் தமிழ் மொழியிலுள்ள பெயர்ச் சொற்களுக்கு திணை காட்டுதல் பெரிதும் வற்புறுத்தப்பட்ட போதும் இன்ன ஈறு இன்ன பாற்கு உரித்தென அவற்றின் வடிவு நோக்கி அறிய முடியாது. அவள், மக்கள், மகள், என்ற பெயர்ச்சொற்களில் உள்ள ளகரஈறு, மகடூஉ, பல்லோர், அறிணைப் பெண்பால் ஆகிய முப்பாற்கும் உரித்தாய் வந்துள்ளது. மனைவி. நம்பி முதலிய
ஐராவிடைதள்
 
 

பெயர்ச்சொற்களில் இகர,ஈறு இரு பாலையும் உணர்த்துகின்றது. எனவே தமிழிலுள்ள பெயர்ச்சொற்களில் அவற்றின் வடிவு நோக்கியோ, ஈறுநோக்கியோ திணை, பால் பாகுபாடு கூறுமுடியாது.
பழந்தமிழ்ப் பெயர்ச்சொற்கள் திணை, பால், விகுதி பெறாமலே கூறப்பட்டன. உதாரணமாக இறை அரசு, அமைச்சு, வேந்து, மகவு முதலிய சொற்களைக் குறிப்பிடலாம். தற்காலத்தில் இவை னகர ஈறு பெற்று இறைவன், அரசன் என வழங்கப்படுகின்றன. பையனைப் குறிக்க பால் காட்டும் சொற்களை முன்னொட்டுக்களாகக் கொண்டு ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்றே வழங்கப்பட்டது. எனவே பால் விகுதிகள் சேராமல் தமிழிலுள்ள பெயர்ச்சொற்கள் வழங்கிய வழக்கே பழந்தமிழ் வழக்கென்பதும் ஈற்றமைப்பைக் கொண்டு பால் உணர்த்த முடியாமல் இருந்தது என்பதும் அவற்றின் வழக்கு நோக்கியே உணர்தல் வேண்டும் என்பதும் தெளிவு.
தமிழ்மொழியில் காணப்படும் பதிலிடு பெயர்களும் அவற்றைப் பிரதிபலிக்கும் வினை விகுதிகளுமே திணை, பால் பகுப்பிற்குக் காரணம்
ଶ୍ରେଣୀuff.
மூவிடப்பெயர், சுட்டுப்பெயர் முதலிய பெயர்களிலேயே பாலறிகிளவிகள் ஆரம்பத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். அடுத்த நிலையில் வினைச்சொற்களோடும் அதற்கு அடுத்த நிலையிலேயே பெயர்ச் சொற்களோடும் பாலறிகிளவிகள் சேர்ந்தன என்றும் கொள்வதே பொருத்தமானது என்பர். உதாரணமாக அவன், இவன், உவன் முதலிய சுட்டுப்பெயர்களும் யாவன், யாவன், யார் என்ற வினாப்பெயர்களும் பால் காட்டும் ஈறுகளைப் பெற்று
விளங்கின.
இருதினை மருங்கின் ஜம்பால் அறிய
ஈற்றினின்று இசைக்கும் பதினோ ரெழுத்துற்
தோற்றந்தாமே வினையொடு வருமே (தொல்கிய,10)
எனவே பாலறிகிளவிகள் வினையோடேயே சிறப்பாகத்தோன்றும்
எனலாம். எனினும்,
"வினையின் தோன்றும் பால்அறி கிளவியும்
பெயரின் தோன்றும் பால்அறி கிளவியும் மயங்கல் கூடா தம்மரபினவே” (தொல்.கிள11)
(வினாவிடைகற் G82) - இலக்களும்

Page 47
என தொல்காப்பியர் இவ் ஈறுகளில் ஏற்பன பெயரோடும் வரும் என்றார்.
மேலும் தொல்காப்பியன், குடிமை, ஆண்மை - முதலிய பதினெட்டுச் சொற்களைக்
கூறி அவை உயர்திணைக்குரிய பாலறிகிளவிகள் எதையும் பெறாத இடைப்பட்ட
கால நிலையைப் பிரதிபலிக்கின்றது என்பர். பாற்பாகுபாடு பற்றி நோக்குமிடத்து
திணை, பால் பாகுபாட்டிலேயே எண்ணும் கலந்து அமைவதைக் காணலாம்.
நன்னூலாள். "ஆண்பெண் மலரென முப்பாற் றுயர்திணை” என்றும் "ஒன்றே பலவென் றிருபாற் றஃறிணை” என்றும் பெயரியலில் குறிப்பிட்டுள்ளர் உயர்திணையில்
உள்ள பாகுபாட்டிற்கும்
அறிணையில் உள்ள பாகுபாட்டிற்கும் வேறுபாடு உண்டு உயர்திணை
ஒருமையை ஆண், பெண் என்று பிரித்த போது அறிணையை அவ்வாறு
பிரிக்காது ஒன்று, பல என்றே பிரித்துள்ளார். பலர்பாலை ஆண்பன்மை,
பெண்பன்மை என்ற குறிப்பிடாது பலர்பால் என்று குறிப்பிட்டமையும் தமிழ்
மொழிக்கேயுரிய சிறப்பாகும்.
உயர்திணையில் னகர ஈறு ஆண்பாலையும் ளகர ஈறு பெண் பாலையும் ஈகரஈறு பலர் பாலையும் அறிணையில் “து” ஒன்றன்பாலையும் “அ” ஈறு
பலவின் பாலையும் குறிக்கும். அறிணையில் சில பெயர்ச்சொற்கள்
ஆணைக்குறிக்கவும்(களிறு) பெண்ணைக் குறிக்கவும் (பிடி) வந்த போதும்
அவை ஒன்றன் பாலாகவே கொள்ளப்பட்டன. இரண்டிற்கும் பொதுவான
சொற்களுடன் ஆண், பெண் சிறப்புச்சொற்களைச் சேர்த்தே ஆண், பெண்
வேறுபாடு ஆண் யானை, பெண் யானை என காட்டப்பட்டது.
திராவிட மொழிகளில் பெயர்ச் சொற்கள் திணையற்றதாகவோ
அறிணையாகவோ முதலில் இருந்து காலப் போக்கில் ஆண்பால் அல்லது
பெண்பால் விகுதிகளைச் சேர்த்த பின்னர் அது உயர்திணையை
உணர்த்தினையிருக்கலாம்.
உதாரணம் மகவு அறினை ஒருமை "அன்” விகுதியைச் சேர்த்த பின்னர் ஆண்பாலையும், அள்விகுதியைச் சேர்த்த
பின்னர் பெண்பாலையும் உணர்த்தியிருக்கலாம்.
தமிழில் உள்ள அறிணைப் பெயர்சொற்களில் பன்மை உணர்த்தும்
“கள்” விகுதி ஆரம்பத்தில் இடம் பெறவில்லை. தொல்காப்பியர்
"கள்ளோடு சிவனும் அவ்வியற் பெயரே
இர ஆடைகள்
 

கொள்வழி உடைய பலவறி சொற்கே” (தொல்.சொல்.169)
எனக் குறிப்பிட்டார். எனவே ஆரம்பத்தில் அறினைப் பெயர்ச்சொற்கள் "கள்" விகுதியின்றி வழங்கும் வழக்கு இருந்தது என்பதை அறியலாம். யானை வந்தது, யானை வந்தன என்றும் ஒரு யானை பத்து யானை என்றும் ஒருமை பன்மை "கள்" விகுதியின்றி வழங்கும் வழக்கு பழந்தமிழில் காணப்பட்ட வழக்கு என்பர். தமிழ் இலக்கணக்காரர் "கள்" விகுதியின்றி வழங்கும் அறிணைச் சொற்களைப் பால்பகா அறிணை என்பர்.
நன்னூலார் காலப்பகுதியில் *கள் என்னும் விகுதி உயர்திணைக்கும்
கொள்ளப்பட்டது.
“கிளந்த கிளைமுதலுற்றரவ் வீற்றவுங்
கள்ளெ விற்றி னேற்பவும் பிறவும்
பல்லோர் பெயரின் பகுதி யாகும்" (நன். சொல், 278) என ரகர ஈற்றுச் சொல் உயர்திணையில் பன்மையையும் மரியாதை ஒருமையையும் உணர்த்தத் தொடங்க, அவற்றுக்கு இடையே வேறுபாடு உணர்த்த வேண்டி உயர்திணையில் "கள்” ஈறு இடம் பெற்றது உதாரணம்:- அரசர் - அரசர்கள் பிற்காலத்தில் இவ்வழக்கும் மன்னர் அவர்கள் என மரியாதை ஒருமையில் வழக்குப் பெற்று விட்டது.
ஆரம்பத்தில் பலர்பாலை உணர்த்திய
விகுதி அவர் வந்தார் என “பலiபால்” மரியாதைப் பொருளில் பயன்பட, பலன்பாலைத் தெளிவாக உணர்த்த "ர்" விகுதியின் பின் “கள்” ஈறு பயன்படுத்தப்பட்டது. எனினும் இன்று அவர்கள் என்பது உயர்திணை மரியாதை ஒருமையில் வழக்குப் பெற்றுவிட்டது. எனவே நீர், உம், அவர் முதலிய பால் வேறுபாடு சுட்டிக்காட்டத் தேவையில்லாத இடத்தும் நீங்கள், உங்கள், அவர்கள் என "கள்" விகுதி சிறப்பொருமையாக முன்னிலையிலும் படர்க்கையிலும் "வருவார்கள்” என வினைச் சொற்களிலும் இடம் பெற்று விட்டது. எண் பகுப்பை நோக்குமிடத்து ஒருமை, பன்மை என்ற பாகுபாடே தமிழ் மொழியில் உண்டு பிறமொழிகளிலே உள்ள "இருமை” என்ற வழக்கு தமிழில் இடம் பெறவிலீலை. ஒன்று, இரண்டு மூன்று என எண்ண முடிந்தாலும் இவற்றைக் குறிக்கும் பதிலிடு பெயர்களே ஒருமை, பன்மையை உணர்த்தி நிற்கின்றன.
உதாரணமாக - நான் மன்னன் ஒருவனைக் கண்டேன், அவன், நல்லவன், இனாவிடைகளிற் G84) இலக்கணம்)

Page 48
அரசி ஒருத்தியைக் கண்டேன் அவள் நல்லவள், அரசர்களைக் கண்டேன்
அவர்கள் நல்லவர்கள். நான் யானை ஒன்றைக் கண்டேன் அது நல்லது,
யானை பலவற்றைக் கண்டேன் அவை நல்லவை, என அவன், அவள், அவர்கள்,
அது, அவை என்று பதிலிடு பெயர்கள் ஒருமை பன்மையை உணர்த்துகின்றன.
ஒன்றைக்குறிப்பது ஒருமை ஒன்றுக்கு மேற்பட்டவற்றை குறிப்பது பன்மை. இரண்டு வீடு, பத்து, வீடு ஆயிரம் வீடு என ஒரே விகுதியைப் பெற்று வரும். எனவே தமிழ் மொழியின் அமைப்பை ஒட்டியே எண் பகுப்பு இடம் பெற்றுள்ளது. தொகைச் சொற்களில் “எல்லாம்" என்னும் தொகைச்சொல் ஒருமை போல்
வழங்கும் வழக்கு உள்ளது. வெயில் எல்லாம், நீர் எல்லாம் , காசெல்லாம் என
6ាហ្វ្រb.
இடம் நோக்கின் தன்மை, முன்னிலைப் பெயர்கள் பால் பாகுபாட்டை
உணர்த்துவதில்லை. நான், யான் என்ற தன்மைப் பெயர்கள் ஒருமையையும்.
நாம், யாம் என்பன, தன்மைப் பன்மையையும் நீ என்ற முன்னிலைப் பெயர்
ஒருமையையும் நீ என்பது முன்னிலைப் பன்மையையும் மட்டும் உணர்த்துகின்றன. யான் வந்தேன். யாம் வந்தோம், நீ வந்தனை, நீள் வந்தின் என்ற வினைச் சொற்களும் பாலை உணர்த்தவில்லை. படர்க்கைச் சொற்களே ஒருமை பன்மையையும் திணை, பாலையும் உணர்த்தும் ஒருமையில் ஆண்பாலையும்
பெண்பாலையும் உணர்த்த அவன், அவள் போன்ற பதிலிடு பெயர்கள் இருப்பது
போல் பன்மையை உணர்த்த பதிலிடு பெயர்கள் இல்லாமையே பலர்பால் என
ஒன்றை இலக்கணக்காரர் வகுக்கக் காரணம். பாற் பகுப்பு இயற்கைப் பாற்
பகுப்பு இலக்கணப் பாற்பகுப்பு என இரண்டு வகைப்படும். இயற்கை பாற்பகுப்பு
மனிதர்களை விலங்கு, மரம் முதலியவற்றிலிருந்து வேறுபடுத்துவது இலக்கணப்
பாற் பகுப்பு என்பது ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமுடையது. எனவே
திணை, பாற்பகுப்பு என்பது மொழியின் அமைப்பைப் பொறுத்தது. திணை,
பால் பாகுபாடும் எண் பாகுபாடும் வேறுபட்டு நிற்பன அல்ல, திணை, பால் பாகுபாட்டிலேயே எண்ணும் கலந்துள்ளது. எனவே தமிழ்மொழியின் அமைப்பை
ஒட்டியே இலக்கணக்காரர் திணை, பால்பாகுபாட்டை அமைத்தனர் எனலாம்.
(வினாவிடைகள்) ( 85 - இலக்கணம்

சிநஞ்சம் சிநதிழ்ந்த நண்றிகள்:-
"உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து'
என்பது குறள், இலக்கண வினாக்களுக்கான விடைகளை நூல்வடிவம்
செய்யவேண்டும் என்ற எண்ணம் எள்ளளவும் எனது உள்ளத்தில் இருந்ததில்லை
"தெளிவி லதனைத் தொடங்கார் இழிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்"
என்ற மறைமொழிக்கேற்ப பின் விளைவாக ஏற்படக்கூடிய ஏதப்பாடு அஞ்சி இம்முயற்சியில் எனக்குத் தெளிவு ஏற்படவில்லை. பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப்பட்டப்படிப்பு முதற்றேர்வுக்குச் (G.A.0) சென்ற மாணவர்கள் பரீட்சை மண்டபத்தில் விடையெழுதும் போது இவ்விடைகளை நூல்வடிவம் செய்யவேண்டும் என்று தமக்குள்ளே திடசங்கற்பம் பூண்டு அனுமதி (335 L60th.
நான் பலமுறை மறுத்த போதும் திருமதி.ச.சிவகுமாரன் அவர்கள் இதனை நூல்வடிவம் செய்யுமாறும் தானே அதற்கான பொறுப்புக்களை ஏற்பதாக இரவும் பகலும் என்னுடன் போராடி இப்பணியில் என்ன்ை ஈடுபடுத்தினர் அவருக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு உதவியாக சுதர்சினி, இளம்பிறையன், சசிதரன், சீலன் ஆகியோர் நின்றுழைத்தனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் கையெழுத்துப் பிரதிகளை திருத்தமாக எழுதித்தந்த நூலக உதவியாளர்களாகிய செல்விகள் சி.சிவானந்தி, ச.மணிமேகலை ஆகியோர்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
கணணிப் பதிப்பில் திருத்தமாக வெளியிட்டு உதவிய G.H.Printing அச்சகத்தினருக்கும், மனமுவந்து அணிந்துரை வழங்கியும் கணணிப்பதிப்பில் ஏற்பட்ட வழுக்களைத் திருத்தியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கி, இந்நூல் வெளிவருவதற்குப் பல வழிகளிலும் என்னை நெறிப்படுத்திய தமிழ்மணி அகளங்கள் அவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள், ஏனைய ஆசியுரைகளை வழங்கிய அன்பர்களுக்கும், பல வழிகளிலும் எனக்கு உதவிய அனைவருக்கும் எனது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள் உங்கள் ஆதரவு கிடைப்பின் மேலும் மலரும்
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது" *్న முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணித் தொகுத்த இந்நூற்கு உதவிய அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.
செல்வி யோ.சோமசுந்தரம்
(விரைவிடைகள்) C86) இலக்கணம்)

Page 49
墨。
7.
உசாத்துணை நூல்கள்
பேராசிரியர்.கலாநிதி.சண்முகதாஸ் - தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
டாக்டர். ஆ.வேலுப்பிள்ளை - தமிழ் வரலாற்றிலக்கணம்
பேராசிரியர்.எம்.ஏ. நுஃமான் - அடிப்படைத் தமிழ் இலக்கணம்
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - சேனாவரையர் உரை
நன்னூல் காண்டிகையுரை - எழுத்ததிகாரம் - கழக வெளியீடு
நன்னூல் காண்டிகையுரை சொல்லதிகாரம் - கழக வெளியீடு
இனாவிடைகள்)


Page 50

RoadWayuniya. TP8-023:2223115