கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1984.02.13

Page 1
  

Page 2

... , *-*ae
|

Page 3
ܬܐ؟
சிவானந்த லஹரீ சர்வாலங்காரயுக்தாம் சரலயதயுக்தாம்
சாதுவ்ருத்தாம் சுவர்ணும் சத்பிஸ் ஸம்ஸ்தூயமானும் சரசகுணயுதாம்
லகழிதாம் லகஷ்ணுட்யாம் ! உத்யத்பூஷாவிசேஷாமுபகத - விநாயகம்
த்யோதமானுர்த்த ரேகாம் கல்யாணிம் தேவ கெளரி - ப்ரிய மம
கவிதா - கன்யகாம் த்வம் க்ருஹாண | |
事
ஜீவராசிகளுக்குச் செய்கின்ற் உபகாரத்தால் சகீல உயிரினங்களுக்கும் தாய் தந்தையாகிற இறைவனுக்கே பூஜை செய்வதாக ஆகிறது " மக்க ளுக்குச் செய்கின்ற உதவி ஈஸ்வரப்பிரீதியாக ச் செய்யும் பூஜை உபசாரங்களேயோகும்" -என்ற கருத்தைச் சொல்லும்,
"நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றியில்
படம்ாடக் கோயில் பகவற்கதாம்ே." என்னும் திருமூலர் வாக்கு குறிப்பிடுகிறது.
ஹரிஹரவந்தனம் காலையில் உலகம் முழுதும் தூக்கத்திலி ருந்து விடுபட்டு மலர்ச்சியடைகிறது . சூரியன் கம்பீரமாக தோன்றுகிறன் . உலககாரியங்க ளெல்லாம் வெகு உற்சாகமாக தொடங்கு கின்றன. இப்புலரிப்போதில் நீருண்டமேகம் போன்ற மகாவிஷ்ணுவின் நாமங்களை உச்சரிக் கவேண்டும் - மாலையில் மக்கள் வேலை க ள் முடிந்து வீடுதிரும்புகிறர்கள். மாடுகள் தமதி டங்களுக்கு வருகின்றன. பட்சிகள் கூடுகளே யடைகின்றன, சூரியனும் உலகெலாம் ஒளி கொடுத்தகளைப்பில் மலேவாயினுள் இறங்கு கின்றன். இவ்வாறு உலகவிவகாரங்கள் முடி யும் வேளேயில், உலகநாடகங்களை முடித்து அமைதி தருகின்ற ஞானமூர்த்தியான பரமேசு வரனின் நா மா  ைவ உச்சரிக்கவேண்டும். ஹரி - விஷ்ணு, ஹர - சிவன் உலகம் சேஷம மாக தர்மத்துடன் வாழ்வதற்கு மாகிவிஷ்ணு வையும், வைராக்கியம் ஞானமுண்டாவதற்கு பரமேஸ்வரனையும் வழிபடவேண்டும் எனும் கருத்துப்படி நம்முன்னுேர்கள் தினமும் காலை
சிவ? என்றும் பிரார்த்தனை செய்யும் வழக்கிம் வரவேண்டும் என்று ஹரி ஹர வந்தனம் என இரண்டையும் ஒன்ருக எடுத்துக் கூறினர்.
யில் ஹரிநாராயணு என்றும், மாலையில் சிவ

محمحتیہہ
[soтнірд мALAR
சோதிட மாத சஞ்சிகை
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
ருதிரோற்காரி இருல் மாசி மீ”
( 13 - 2 - 84 )
LoGuðñ 6 இதழ் 11
இவ்விதழில்.
1 நாள் எப்படி *- š 2 2 உதயலக்கினம் காணும் பதகம் . 4 3 மாசி மாதக் கிரகநிலை ... 5 4 கால ஹோரைகள் 6 5 மாசி ம்ாத வானியற்காட்சி 7 6 இம்மாதம் உங்களுக்கு எப்படி? . 8. 7 அதிஷ்ட எண் ஞானம் ... 17 8 தினப் பொருத்தம் எப்படி? ... 19
10 ஆய்வுமன்றம் ... 22 11 சோதிட ஆய்வு ம்ன்றம் ... 23
குறுக்கெழுத்துப் போட்டி ... 24.
1.
2

Page 4
器
NSN (NNNN-NNNNNě ಟ್ವಿಟ್ಟಿಗಿರಿಗಿರಿಗಿರಿಗಿರಿಗಿರಿಗೆ 翠
>ܘ 를 நாள எப்படி?
D
மாசி திங் (13-2-84) ஏகீர்தசி இரவு 7-09 வரை மிருகீசிரிடம் காலை 9-21 வரை, அமிர்தசித்தம். ஸர்வஏகாதசி விரதம். காலை 8-04 க்குள் சுபகரு மங்கள் செய்யலாம், ராகு 8-04 - 9-34 மாசி 2 செவ் (14-2-84) துவாதசி மாலை 4-28 வ: திருவாதிரை - மரணம் காலை 7.54 வரை, அதன் மேல்- புனர்பூசம் பி. இ. 5-46 வரை, பிரதோஷ் விரதம். பகல் 7-54 ன்மேல் தோட்டத் தொழில் கிள் செய்ய நன்று. ராகு (3-24 - 5.04) மாசி 3 புத (15-2-84) திரயோதசி பகல் 1-36 வரை. பூசம் பி. இ. 3-06 வரை, சித்தம் பகல் 1-36 வரை. சுபகருமங்கள் செய்யலாம். ராகு 12-33 - 2-03
மாசி 4 வியா (16-2-84) சதுர்த்தசி கா ை10-02 வரை, அதன்மேல் பூரணை பி. இ. 6-11 வரை, ஆயிலியம் இரவு 12-05 வரை, சித்தாமிர்தம், பூரணே விரதம். சுபகருமங்கள் செய்ய உசிதமன்று ராகு 2-03 - 3.33 மாசி 5 வெள் (17-2-84) பிரதம்ை இரவு 2-15 வரை, மகம் - மரணம் இரவு 8-55 வரை, மாசி மகம், சுபகருமங்களை விலக்குக, ராகு 11-03-12-33 மாசி 6 சனி (18-2-84) துவிதியை இரவு 10-26 வரை, பூரம் - சித்தம் மாலை 5.48 வரை, சுய கருமங்களை விலக்குதல் நன்று, JIT (G 9-32 — 11-02 மாசி 7 ஞா (19-2-84) திரிதியை, இரவு 6-54 வரை, உத்தரம் பகல் 2-58 வரை, அமிர்தசித்தம் மாலே 6-54 வரை, சுபகருமங்கள் ராகு 5-02 - 6-32 ம்ாசி 8 திங் (20-2-84) சதுரீத்தி பி. ப. 3.81 வரை, அத்தம் - சித்தம் பகல் 12-34 வரை, அவசிய கருமங்களை பகல் 12-34 க்குள் செய்க. 9-32 - 02=8 ש"ח ע மாசி 9 செவ் (21-2-84) பஞ்சமி பகல் 1-25 வரை சித்திரை பகல் 10-46 வரை, சித்தம் தோட்டக் கரும்ங்கள் செய்ய நன்று. ராகு 3-31 - 5-01
2
涤
 

மாசி 10 புத (22-2-84) ஷஷ்டி பகல் 11-46 வரை சுவாதி பகல் 9-40 வரை, சித்தம் முக்கிய கருமங் களை பகல் 9-40 க்குள் செய்க, ராகு - 12-31 - 2.01 மாசி 11 வியா (23-2-84) ஸப்தமி பகல் 10-52 வரை, விசாகம் பகல் 9-24 வரை, சித்தம், பொதுவாக சுபகருமங்களை விலக்குக. ராகு 2-01 - 3-31 மாசி 12 வெள் (24-2-84) அஷ்டமி பகல் 10-46 வரை, அனுஷம் பகல் 9.51 வரை, மரணம் சுபகருமங்களுக்கேற்ற தினம்ன்று. μπ3, 11-00 - 12-30 மாசி 13 சனி (25-2-84) நவமி பகல் 11-25 வரை கேட்டை பகல் 11-04 வரை, சித்தம் பகல் 11=25 இன்மேல் நற்கருமங்கள் செய்யலாம். ராகு 9.30 - 11-00 மாசி 14 ஞா (26.2-84) தசமி பகல் 12-43 வரை மூலம் பகல் 12-53 வரை, அமிர்தசித்தம் சு: கருமங்களை பகல் 12-53 க்குமுன் செய்க. ராகு 5.00 - 6.30 மாசி 15 திங் (27-284) ஏகாதசி பி. பு: 2.3 பூராடம் பி. ப. 311 வரை ம ர ண ம், ஸர்வ ஏகாதசி விரதம் சுபகருமங்களை விலக்குக. ராகு 7-59 - 9-29 மாசி 16 செவ் (28-2-84) துவாதசி மாலை 4.40 வ. உத்தராட்டம் - மரணம் மாலை 5-49 வரை, கட கரும்ங்களை விலக்குக. ராகு 3.29 - 4.59 மாசி 17 புத (29-2-84) திரயோதசி இரவு 7.0 , திருவோணம் - சித்தம் இரவு 3-39 6չյ, பிரதோஷ விரதம், மஹா சிவராத்திரி, இன்று இரவு விழித் திருந்து சிவபெருமானப் பூஜித்து வழிபடுவதால் நற்பேறு அடையலாம். சுபகருமங்களை ଜୁd ରy 7 மணிக்கு முன் செய்க. ராகு 12-29 - 1-59 ம்ாசி 18 வியா (1-3-84) சதுர்த்தி இரவு 9.30 வ. அவிட்டம் - சித்தம் இரவு 11-36 வரை. சுபகருமங் களே விலக்குக. ராகு 1-58 - 3.28 மாசி 19 வெ (2-3-84) அமாவாசை இரவு 12.01 ,ெ சதயம் இரவு 2-34 வரை, சித் தம், அமாவாசை விரதம் சுபகருமங்களேத் தவிர்க்க. ராகு 10-57 - 12-27 மாசி 29 சனி (3-3-84) பிரதம்ை பி.இ. 2-30 வரை, பூரட்டாதி - மரணம் பி. இ. 5-30 வரை, சுபதின மன்று, ராகு 9.27 - 10-57 மாசி 2 ஞா (4-3-84) துவிதியை பி. இரு 4-53 வ. உத்தரட்டாதி - அமிர்தம் சுபகருமங்கள் செய்ய லாம்; ராகு 4-57 - 6.27
2
حيج
܀

Page 5
மசி 22 (5-3-84) திங் திரிதியை முழு வது ம்; உத்தரட்டாதி காலை 8-20 வரை, சித்தம், எல்லா சுபகருமங்களும் செய்யலாம். ராகு 7-56 - 9-26 மாசி 23 (6-3-84) செவ் திரிதியை காலை 7-06 வரை, ரேவதி பகல் 11-00 வரை, அமிர்தம், சதுர்த்தி விரதம். ராகு 3-26 - 4-56 மாசி 24 (7-3-84) புத சதுர்த்தி காலை 9-03 வரை, அசுவினி மரணம் பகல் 124 வ. சுபகருமங்களை விலக்குக. ராகு 12-25 - 1-55 மாசி 25 (8-3-84) வியா பஞ்சமி - சித்தம் ப க ல் 30-36 வரை, பரணி பி. ப. 3-24 வரை, ஷஷ்டி விரதம், கார்த்திகை விர தம். சுபகருமங்களுக் கேற்றதினமன்று. ராகு 1-55 - 3-25 மாசி 26 (9-3-84) வெ ஷஷ்டி பகல் 11-38 வரை, கார்த்திகை - சித்தம் மாலை 4.53 வ. சுபகரும்ங்களே”
விலக்குக. ராகு 10-55 - 12-25
இம்மாத மாசிமகம் ۔۔۔۔۔صے۔ص۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
முன்னேரி சமயம் வருணபகவானுடைய துன் பத்தை, மண்ணுளோர், விண்ணுேர்களின் பிரார்த் தனக் கிணங்கிய இ  ைற வ ன் சமுத்திரத்தில் தோன்றி நீக்கியருளினுர், அச்சமயம் வருணனின் விருப்பத்திற்கேற்ப மாசிம்கமாகிய இத்தினத்திலே இத்துறையிலே நீராடியவருடைய பாசத்தை நீக்கி அவர்களுக்கு முத்திகொடுக்கும் வரத்தை கொடுத் தருளினுர், "மடலார்ந்த தெங்கின் மயிலேயார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீஸ்வர ம்ம்ர்ந்தான் அடலா னேறுTறு மடிக ளடியர வி நடமாடல் காணுதே போதியோ பூம்பாவாய்" எனச் சம்பந்த சுவாமிகளும் இதன் மகிமையை உணர்த்துகிருர்,
அகிலாண்ட நாயகியாகுமன்னே, இறைவன் திருவுளப்படி காளிந்தி நதியில் தாமரைப்பூவில் வலம்புரிச் சங்கு வடிவமாகத் தோன்றினுள் தக் கன் தன் மனைவியான வேதவல்லியுடன் நீராட வந்த சமயம் அச்சங்கை ஆவலோடு எடுக்க அது அழகிய ஓர் பெண் குழந்தையாக மாறி ய து இறைவி இவ்விதம் புண்ணிய நதியில் தோன்றிய தினமே மாசிமக புண்ணிய காலமெனவும் புரா னக்கதைகள் தெரிவிக்கின்றன. இத்தினத்திலே புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவதால் எ ம து பாபங்கள் நீங்கி விடுகின்றன என்பது முன்னுேர் நம்பிக்கை;

மாசி 27 (10-3-84) சனி ஸப்தமி பகல் 11-37 வ. ரோகிணி மாலை 5-45 வரை, அமிர்தசித்தம், புதிய கருமங்களே பகல் 11:37க்குள் செய்க, ராகு 924 - 10-54 மாசி 28 (11-3-84) ஞா அஷ்டமி பகல் 11-38 வ. மிருககிரிடம் - மரணம் மாலை 5-45 வரை, சுப கரும்ங்களை விலக்குக. ராகு 4-54 - 6-24
மாசி 29 (12-3-84) திங் நவமி பகல் 10-25 வரை, திருவாதிரை மாலை 5-04 வரை, சித்தாமிர்தம் அவசிய கரும்ங்களை மாலை 5.04 இன் மேல் செய்க. ராகு 753 - 9-23 மாசி 30 (13-3-84) செவ் தசமி காலை 8.48 வரை ஏகாதசி பி. இ, 6-08 வரை, புனர்பூசம் பி. ப. 3-49 வரை சித் தம், ஸ்மார்த்த ஏகாதசி விரதம் காரடையா நோன்பு ராகு 3-22 - 4-52
6 )
சிவராத்திரி
மகாபிரளய காலத்தில் உலகம்ழியும்போது இருள் சூழ்ந்த உலகில் மீண் டு ம் ஜீவராசிகள் தோன்றும் வண்ணம், சக்தியாகும் உமாதேவியின் பெருங்கருணைப் பிரார்த்தனையின்படி உலகத்தைப் படைத்தார் இ  ைற வ ன், அருட்சக்தியாகும் இறைவி, பூஜித்ததுபோல ஆன்மாக்களும் பூஜிக் கும் வண்ணம் தோன்றிய தினமே மகாசிவராத் திரியாகும். பிரளய காலத்தில் உமாதேவி தனித்து நின்று சிவபரம்சுடர் ஒளியில் ஒடுங்கும் காலமே சிவராத்திரி என்பது சகல ஜீவராசிகளும் இறை வனிடம் இரண்டறக்கலந்து நிற்கும் சாயுச்சிய நிலையின் உண்மையையே இப்புண்ணிய தினம் உணர்த்துகிறது. இம்மாதம் 17ந் திகதி கூடும் இத் தினம் இரவு ஏழுமணியின்மேல் சதுர்த்தசி திதி ஆரம்பித்து மறுநாள் பாரணத்தின் போதும். வியா பித்திருப்பதும் குறிப்பிடத்தக்க விசேடமாகும் இப்புண்ணியதினத்தில் உபவாசமிருந்து இர வு இண்விழித்து நான்கு யாமங்களிலும் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு மறு நாள் நித்யகர்மாக்களை முடித்து சிவதர்சனம் செய்து பாரணம் செய்வதே இவ் விர தத் தை அனுஷ்டிக்கும் முறையாகும்,

Page 6
  

Page 7
மாசி மாத
ßerb الاسا 3هـ மிதுனம்
ராகு
-
3 கரி f
கு
மாசி மாதக்
கிரக நிலை 兮。。 s
L-5 5۔ سی۔بی۔
u- _. | —
குரு, சுக் கே 色段 நெப் யூரே சனி
தனுசு விகுச்சிகம் துலாம் கன்னி
சந்திரனது இராசிநிை
மாசி 2வ (14-2-84) இரவு 12-21 முத 4வ, (16-2-84) இரவு 12-05 , баъ. (18-2-84) இரவு 11-03 8வ. (2002-84) இரவு 11-34 , 10ഖ. (22-2-84) பி.இ. 3-22 , 136 (25-2-84) Luis 6ão 11-04 a 156. (27-2-84) இரவு 9-49 s- 18ഖ (1-8-84) பகல் 10-07 , 20வ. (3=8-84) இரவு 10-46 , 23வ (6-3-84) பகில் 11-00 256 (8-3-84) இரவு 9-49 , , 5-52 .27வ. (10-3-84) பி.இ =چھے م۔م۔ 306 (13-3-84) 56) 10-12 , ,
மாதபலன்
இம்மாதம் தேசீய வருமானம் விருத்திபெ நாட்டுமக்களிடையே அபிவிருத்தி காணப்படும். திலும் ம்ாற்றங்கள் காணும் நாட்டில் விபத்து

கிரக மாற்றங்கள்
|வ (14-2-84) பி. இ. 6-15 மக~சுக் 12வ (24-2-84) காலை 6-52 கும்-புத 23வ (6-3-84) இரவு 10-34 விரு-குஜ 26வ (9-3-84) பி. ப. 2-3 கும்-சுக் 28உ (I-3-84) மாலை 4-27 மீன-புத
9வ. புதன் அஸ்தமனம் 26வ சனி வக்ராரம்பம்
கிரகநிலை குறிக்க
ல் இடகம் * 4-ம் பக்கத்தில் கொடுக் இங்கம் கப்பட்டுள்ள பதகத்தின்படி கன்னி மாசி மீ" 30வ, ப கல் 100 துலாம் மணிக்கு மிதுன லக்னம் விருச்சிகம் என அறிந்து கொண்ட பின் தனுசு மிதுனம் என்ற கூட்டில் மகரம் லே" என்று குறித்துக் கொன் கும்பம் ளவும். கிரகநிலையை அனுச மீனம் ரித்து மாற்றமடைந்த கிர மேடம் கங்களையும் கவனித்து கிரக இடபம் நிலை குறிக்கவும். லக் ன ம் மிதுனம் முதல் வலமாக முதல் 12 கடகம் வரை இலக்கமிடுக,
D the பாதுகாப்புத்துறைகளில் அதிகாரம் மிகும்3 அரசியல் சட்ட திட்டங்களிலும் பாராளுமன்றத் க்கிளும் தொற்றுநோய்களும் ஏற்படும்?

Page 8
நலந்தரும் கால சூரிய ஹோரை- உத்தியோகம், வியாபாரம் செ நியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ
நடத்த நலம்.
சந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசித கன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம்ை னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, ! வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் புதன் ஹேனரை- வதந்திகள் அனுப்பவும் எழு கிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகிள் கொள் குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பண ஜம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வில் சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்க விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி சுக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த பென் கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னும் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடன வேலைகள் ஆ சனி ஹோரை இவ்வோரை மிகக் கொடியது. பட்ட சொத்துக்களேப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(மாசி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6 ம
6.347.343.349.34 10.34 11. ...12 11.34 34. و 8.34 344. 7 وقال "الله
ଶ୍ରେଣ୍ଟର୍ଣ୍ଣ
臀 சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
இதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
இரவு தாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் , சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு: நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன ம்ேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட ஆந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவு

ஹோரைகள்
ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் வேச்சுக்கின்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயே
முகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான ந நன்று. த்து வேலைகளுக்கும், பரீகூைழ் எழுதவும், ஆராய்ச் ாவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் மந்தது. விருந்துக்கு நல்லதல்ல.
எகளைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ
பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது5
முதல் 30-ந் தேதி வரை) ணிை 34 நிமிஷம்) 34 12.34 1.34 2.34 3.34 4.34, 5.34
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய (505 செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் তেখেেত செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி (905 செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய @○ செவ் சூரிய சுக்கி புதன் தந்தி விக்கி புதன் சந்தி சனி குரு செவ்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து ம், நிச்சயம் அனுகூலம்ாகும்
34 1.34 2.34 3.34 4.34, 5.34 6.34
ܢ¬ ܢ །བའོ། །

Page 9
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
மாசி மாத வானியற் காட்சிகள்
சூரியன்: 13-2-84 பகல் மணி 9-26-ல்
கும்பராசிப்பிரவேசம் 13-2-84 உதயம் காலை 6-34
அஸ்தமனம் மாலை 6-15 13:3-84 உதயம் காலை 6-22
அஸ்தம்னம் மாலை 6-18 சந்திரன்: 16-2-84 பூரணை அதிகாலை 6-11
24-2-84 அபரஅஷ்டமி பகல் 10-56 2-3-84 அமாவாசை இரவு 12-01 4-3-84 சந்திரதர்சனம் 11-3-84 பூர்வ அஷ்டமி பகல் 11-38
இரகங்கள் புதன் :- மாத ஆரம்பத்தில் சூரியோதயம் முன் கீழ்வானத்தில் 18 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் 21-2-83-ல் கிழக்கில் அஸ்தம்னமாகும். அதன்பின் இம்மாதத்தில் புதனக்கிாணமுடியாது. 24-2-84-ல் கு ம் பரா சி யிலும் 11-3-84-ல் மீன ராசியிலும் பிரவேசிக்கிறது.
சுக்கிரன். காலை வெ ள் விரி யாக மாதத் தொடக்கத்தில் சூரிய உதயம்முன் கீழ் வானத் தில் 31 பாகிை உயரத்தில் தோற்றும் இக் கிரகம் மாதமுடிவில் 24 பாகை உயரத்தில் தோற்றும் 13.2-84 ல் மகரராசியிலும் 9-3-84 ல் கும்பராசி யிலும் பிரவேசிக்கிறது.
செவ்வாய்:- மாத ஆரம்பத்தில் சூரியோதயம் முன் உச்சிக்கு 7 பாகை மேற்கில் காணப்படுமிக் கிரகம் மாதமுடிவில் 27 பாகை ம்ே ற் கே சரிந்து காணப்படும். 6-8-84-ல் விருச்சிகராசியில் பி ர வேசிக்கிறது.
வியாழன்- மாதத்தொடக்கித்தில் சூரி யோத பம்முன் கீழ்வானத்தில் 47 பாகை உயரத்திற் காணப்படுமிக்கிரகம் மாத மு டி வி ல் 72 பாகை உயரத்தில் காணப்படும். 24-2-84-ல் தனுராசி யில் பூராடம் 1-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
சனி மாத ஆரம்பத்தில் சூரியோதயம்முன் உச்சிக்கு மேற்கே 6 பாகை தூரத்தில் (செவ்

வெளியீடு இல, 43
astroNowica, ΡΗΕΝΟΜΕΝΑ 3-2-84 a 3-3.84
வாய்க்கு மேற்கே ஒரு பாகை தூரத்தில்) காணப் படுமிக்கிரகம் மாதமுடிவில் உச்சிக்கு மே ற் கிே 36 பாகை மேற்கில் சரிந்து காணப்படும்.25-2-84-ல் துலா ராசியில் விசாகம் 1-ம் பாதத்தில் சஞ்சரிக் கின்றது. இந்திரன் (Uranus) விருச்சிக ராசியில் கேட்டை
1-ம் பாதத்திலும் வருணன் (Neptune) தனுராசியில் மூல ub سڑکgb
பாதத்திலும் g(ug sit (Pluto) வக்கிரகதியில் துலாராசியில் சு வா தி 1-ம் வாதத்திலும் சஞ்சரிக்கிறன. சமாகமாதிகள் 15-2-84 முன்னிரவு ச5ணிக்குத் தெற்கு செவ் வாய் 3 பாகை பின் னி ர வி ல் வி டி யும் மு ன் பார்க்கவும்
22-2-84 பிற்பகில் சந்திரனுக்கு வட க் கில் ஒட்டிற்ைபோற் சனி சம்ாகம் மாகும். (பசிபிக்சமுத்திரம் தென் மேல் அமெரிக்கா முத லிய இடங்களில் சனி மறைக்கப்படும்) பின்னிரவு சந்திரன் உதயமானபின் அவதானிக்கும் போது சந்திரன் 3 பாகை கிழக்கில் காணப்படும்3
22-2-84 முன்னிரவு 72 மணியளவில் சந்திர வின் தென்புறத்தில் ஒட்டிற்ைபோல் சம்ாகமமாகும். (இதுவும் வடமத்திய பசிபிக், தென்னம்ெரிக்காவில் சந்திரனுல் மறைக்கப்படும்) இரவு 11 மணியளவில் சந்திரன் உதயமான பின் இவ்விரண்டு சமாகம்ங்களையும் அவதானிக் கும்போது சந்திரனுக்கு ஒரு பாகை மே ற் கில் செவ்வாயும் அதற்கு மேற்கில் 3 பாகையில் சனி யும் ஒரேவரிசையில் காணப்படும். இதுவும் ஒர் அழகான காட்சியாகும்.
28.2.84 நண்பகல் சந்தினுக்கு வடக்கு வியா
- ழன் 2 பாகை, விடியும் முன் அவதானிக்கவும்.
29-2-84 காலையில் சந்திரனுக்கு வடக்கு சுக் கிரன் 4 பாகை. அன்று உதயம்முன் பார்க்கவும்.
7

Page 10
டாக்டர் பண்டிற் கே. என்.
1322-84 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கிரகசா ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட்ச குறைய முக்கால் பங்கு அமையும், கி; தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை ம6 துப் பயன் பெறவும், இங்கு இராசி என்று இருந்த இராசியேயாகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
இவ்விராசிக்காரருக்குச் சூ ரிய ன் தாம்ர மூர்த்தியாக 11-ல் சஞ்சாரம் செய்வதால் நற் பயன்கள் கி.ைப்பதற்கில்லே, திரிகோண ராசி யில் வியாழன் இருப்பதையிட்டு மகிழ்ச்சியடை யினும் இம் மாதத்தை சற்று வேதனையுடனேயே கழிக்கவேண்டியிருக்கும். 7-ல் செவ்வாய் சனி சேர்க்கை பொதுஜனங்களுடன் வெறுப்பை உரு வாக்கும். 2-ல் ராகுவால் செலவுக்கேற்றவாறு உணவருவாய் அம்ையாது விபத்துக்கள் ஏற்பட
 
 

நவரத்தினம் A, F.A. 13=3-84 வரை
ரத்தை யொட்டியே தாப்பட்டிருக்கின்றன. $திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ரகசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் எதில் வைத்து பின்வரும் பலன்களே வாசித் று குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
പ
ாம். நற்காரியங்கள் குழம்பும் நிலை தோன்ற லாம். சுக்கிரன், வியாழன் ஆகியவற்றின் சஞ்சாரம் ஒரளவு மனவேதனையைக் குறைக்க உதவும்.
* குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் சுக்கிரனின் சஞ்சாரம் திருப்திகரமாக அமைவதால் இல்லற சுகம் பாதிப்படையாது. பிதுர் வழியால் சில மன ஆறுதல்கள் உண்டாகும், களத்திரசுகம் மிகிக் குறைவாகவே இருக்கும்.
வியாபாரிகட்கு புதன் 10, 11-ல் இருப்ப தால் வியாபாரம் சும்ாராக நடக்கும். வங்கி உதவிகிள் திருப்தியளிப்பினும் முதலீடுகள் போதிய லாபந் தருவதற்கில்லை. பங்கு வியாபாரிகள், கிள்ள ம்ார்க்கட்காரர் சிறிது அமைதியாகவிருப் பது நன்று.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் லாபஸ்தானத் தில் இருப்பது அரசியல் விவகாரங்களுக்கு நன்று. சமூக சேவையிலீடுபட்டோர் சில எதிர்ப்புக்களைச்
=چاچه -

Page 11
சம்பாதிப்பர். காரியசித்தி சற்றுத் தாமதத்துட னேயே ஏற்படும்.
விவசாயிகட்கு சனி 7-ல் பயிர்ச் செய்கையில் லாபம் கொடுப்பதற்கில்லை. கொள்முதல் விற்பன வுக்கும் காலம் உகந்ததல்ல. அறுவடை அனுகூல மாக இருக்காது. பண்ணை விவசாயிகள் பலத்த சீரழிவுக்குள்ளாவர்.
தொழிலாளர்கட்கு சூரியன் லாபஸ் தானத்தி லிருப்பதால் அரச ஒப்பந்தங்கள் சுமாராக இயங் கும். 7-ல் செவ்வாய், சனி இருப்பதால் ஆயுத பாவிப்பில் அவதானந் தேவ்ை. கூட்டுறவு இயக் தங்கள் பலவீனம்டையும். -
மாணவர்கட்கு புதன் கல்விக்கு வேண்டிய வகையில் உதவி செய்வான். ஆனல் அலட்சியப் போக்கு பாரதூரமான விளைவுகளையுண்டுபண் ணும், கல்லூரி மாற்றங்கள் செய்யவேண்டிய சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டுக் கல்விக்கு மிக உன்னதமான காலம்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்களில் தடை கள் அதிகரிக்கும். இயற்கையின் சோதனையால் வாழ்க்கையில் பிரச்சனைகள் தோன்றி வெறுப்பை யுண்டாக்கும் அரச வேலைபார்ப்போர் கவலைப் படவேண்டியதில்லை.
அதிஷ்ட நாட்கள்: பெப் 19, 20, மார். 1, 2,3 மு.ப
துரதிஷ்ட நாட்கள்: 23, 24, 25 மு. ப;
மார்ச் 3 பி. ப, 4, 5
கார்த்திகை 2,3, 4, ரோகிணி, மிருகசிரிடம் 1,2ம்கால்
இவ்விராசியினர்க்கு சூரிய பகவான் ரஜத மூர்த்தியாக 10-ம் வீட்டில் திக்குப்பலம் பெற் றிருப்பதால் நற்பலன்கள் அதிகரிக்கும். அட்ட மத்து வியாழன் என்று வேதனைப்படும் உங்கட்கு இம்மாதம் மனநிறைவிருக்கும். 6-ல் செவ்வாயும் சனியும் கடின உழைப்பால் உடல் ரோகங்களைத் தரும் திரிகோண ராசியில் சுக்கிரன் பிதுர் லாபங்களையும் நற்செய்திகளையும் கொடுக்கும்,
 

எடுத்த காரியசித்தி உங்களுக்குக் கிடைக்க திக்குப் பலம் பெற்ற சூரியன் உதவியளிக்கும். தொழில் ரீதியில் அந்தஸ்து ஸ்திர நிலையடையும்,
குடும்பஸ்தர்களுக்கு குடும்பாதிபன் புதன் 9-ம் இராசியில் இல்லற சுகத்தைக் கொடுப்பான், புத்திரசுகம் 8-ல் வியாழன் இருப்பதால் குறைவு படும், இனசன உறவு சிறப்பாக இராது. தொட்ட கருமங்கள் வெற்றியளிக்கும்.
வியாபாரிகட்கு செட்டி புதன் திரிகோன, கேந்திரங்களில் சஞ்சரிப்பதால் வியாபாரம் சிறப் புற நடக்கும். முதலீடுகள் ஓரளவுக்கு வெற்றி பளிக்கும், வங்கி உதவிகள் கிட்டுவது கஷ்டம். கள்ளமார்க்கட் வியாபாரம் நன்மை தராது.
உத்தியோகஸ்தர்கட்கு திக்குப்பலம் பெற்ற சூரியன் அரசியல் செல்வாக்கைக் குறையவிடாது கவனிப்பார். அந்தஸ்து சிறிது உயர்வடையும். சக உத்தியோகத்தர்க்ளுடன் ஒத்துழைப்பு அதிக மாகும்.
விவசாயிகட்கு விவசாயி சனி 6-ம் வீட்டில் இருப்பினும், செவ்வாயுடன் கூடியிருப்பதால் எதிர்பார்த்த விளைச்சலைப் பெறமுடியாது. புதுப் பயிர்கள் நாட்டுவதற்குக் காலம் சாதகமாகவில்லை . காலம் கடந்து பலன் கிட்டும்.
தொழிலாளர்கட்கு தொழில் கஷ்டங்கள் ஏற்படும். புதுத்தொழில்கள் கிடைப்பினும் கடின மாக உழைக்கவேண்டியிருக்கும். அட்டம்த்து வியாழன் இருப்பதால் செய்தொழிலில் குறை கேட்க நேரிடலாம்.
ம்ாணவர்கட்கு முயற்சிக்கேற்ற-பயன் உண்டு. பரீட்சையில் சித்தியடைவது சுலபம். நேர்முகப் பரீட்சைகள் நன்ம்ையளிக்காது. வெளிநாட்டுக் கல்வி பயிலும் மாணவர்கள் கூடிய நன்மை படைவர். -
பெண்களுக்கு விவாக வயதை எட்டியவர் களுக்கு விவாகப் பேச்சுக்கள் வெற்றியளிக்காது: கன்னிப் பெண்களின் காதல் விவகாரங்கள் வேதனை தராது. குடும்பப் பெண்கள் வாழ்வில் நன்ம்ையடைவர்.
அதிஷ்ட நாட்கள்: பெப் 21, 22, LEпајај 3 и 3. Lj,
4,5
துரதிஷ்ட நாட்கள்: பெப் 25 பி. ப, 26, 27 மு. ப
மார்ச் 6, 7, 8 மு. ப.

Page 12
மிருகசிசிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
இவர்களுக்கு சூரியபகவான் சுவர்ணமூர்த்தி யாக 9-ம் வீட்டில் பவனிவந்துகொண்டிருப்ப தால் கடந்த மாதம் ஏற்பட்ட கஷ்டபலன்கள் குறைந்துவிடும். இனசன கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியைத் தரும். கடன் கொல்லைகள் சிறிது நிவிர்த்தியடையும். தேகசுகம் சிறப்பாக இருக் கும். பணப் புழக்கம் 7-ல் வியாழன் இருப்பதால் அதிகரிக்கும். 5-ல் சனி, செவ்வாய் சேர்க்கை இடையிடையே வேதனை தரும்.
குடும்பஸ்தர்களுக்கு இல்லறககம் தாராள மாக இருக்கும். 5-ல் சனி செவ்வாய் சேர்க்கை புத்திர சோகத்தைத் தரும். 7-ம் வீட்டில் வியா ழன் நன்மையைக் கொடுப்பார். நற்காரிய சிந் தனகளும், கொண்டாட்டங்களும் ஏற்படலாகும்.
முதலீடுகளைத் தவிர்த்து நடப்பின் பெருலாபங்களைச் சம்பாதிக்கலாம். ஆடை, ஆபரண வியாபாரம் கொள்ளை லாப மளிக்கும். புதன் மாத முற்பகுதியில் அட்டம ராசியில் சஞ்சரிப்பதால் வியாபாரம் மந்தமாக இருக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு திரிகோண ராசியில் மூர்த்திபலம் பெற்ற சூரியனுல் அரசியல் செல் வாக்கு வளரும், சமூகசேவை உத்தியோகத்தர் களுக்கு மிகவும் நன்று.
விவசாயிகட்கு விவசாயி சனி 5-ல் செவ்வா யுடன் கூடியிருப்பதால் முன் முதலீடுகள் பலிக் காது. இருப்பினும் மூர்த்திபலம்டைந்த சூரிய னகையால் அரசாங்க உதவிகளுடன் நஷ்டத்தைச் சமாளிக்க முடியும்,
தொழிலாளர்கட்கு அரசாங்க ஒப்பந்தங்கள் தாராளமாகக் கிட்டும். தொட்ட கருமங்களில் சிறு தடங்கல் ஏற்படினும், சாதகம்ான பலனுண் டாகும், பண விடயத்தில் லாபம் கிடைப்பது கஷ்டம்.
 

மாணவர்கட்கு கல்வித்துறையில் எதிர்பார்த் ததைவிட முன்னேற்றம் அதிகரிக்கும். பரீட்சை
யில் சுயம்ாகச் சித்தியடையலாம். நேர்முகப்
பரீட்சையில் சாதகமான சூழ்நிலையேற்படினும் வேலை கிடைப்பது கஷ்டம்.
பெண்கட்கு விவாகப் பேச்சுக்கள் கைகூடுவ தில் தடங்கல்கள் ஏற்படினும் எண்ணிய கருமம் சித்தியடையும். கண்ணுக்கினிய காதலர்கள் கிடைப்பார்கள். கணவனின் அனுசரனை தாராள மாகக் கிடைக்கும்.
அதிஷ்ட நாட்கள்: பெப் 23, 24, 25 மு. ப
ம்ார்ச் 6, 7, 8 மு. ப. துரதிஷ்ட நாட்கள்: பெப் 27 பி. ப. 28, 29
மார்ச் 8 பி. ப, 9, 10
羲 புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
இவ்விராசியினர்க்கு சூரியபகவான் லோ இ மூர்த்தியாக அட்டம ராசியில் வலம்வந்துகொன் டிருப்பதால் கவலைகள் ஒன்றன்பின் ஒன்ருகத் தொடரும், 4-ல் சனி, செவ்வாய் சுற்ருடலில் அம்ைதியைக் கெடுப்பதுடன், பொருள் பண்டங் களுக்கும் அழிவைத் தரும், 6-ம் வீட்டில் வியா ழனும், சுக்கிரனும் தேகாரோக்கியம் சிறப்படைய வழிவகுக்கும், 8-ல் சூரியன் இருப்பதால் அர சாங்க தொல்லைகள் அதிகரிக்கும், பணச் செலவு கள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும்.
குடும்பஸ்தர்கட்கு சூரியன் மறைவுத் தானத் தில் இருப்பதால் இல்லறககம் கிட்டாது வியா ழன் 6-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் புத்திரர் தொல்லைகள் அதிகரிக்கும். அந்நிய நண்பர்களின் பொருளாதார உதவி தாராளமாகக் கிட்டும்.
வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்படைய வழியில்லை. பங்கு வியாபாரிகட்கு தொல்லை களுக்குமேல் தொல்லைகள் அதிகரிக்கும். வாடிக்கை யாளர்கள் உங்களை விட்டு அகலுவார்கள், கடன் வியாபாரம் அவ்வளவு உசிதமாகத் தெரியவில்லை.
-- ܪܡ
毒、

Page 13
உத்தியோகத்தர்கட்கு அரசியல் கிரகம் சூரி யன் பாதிப்படைவதால் செல்வாக்கு குன்றும் , எண்ணிய கருமங்கள் கைகூடுவதில் சிரமங்கள் உண்டாகலாம். காரிய சிக்கல்கள் தோன்றி ԼD6ծ IDԱվԼթ.
விவசாயிகட்கு காணி, தோட்டம்; சம்பந்த மான எல்லாவற்றிற்கும் மிகவும் பாதிப்பான கால மாகும். பயிர்ச்செய்கையில் முதலீடு செய்ய நேரிடலாம். விளேச்சல் பாதகம்ாக இருக்கும்.
தொழிலாளிகட்கு காரியாலய அமைதி படு ம்ோசமாகப் பாதிப்படையும், திட்டமிட்டு ஆரம் பிக்கவிருந்த ஒப்பந்தங்கள் தடைப்படலாம். முதலாளி வர்க்கத்துடன் பிணக்குகிள் தோன்ற GMTLD .
மாணவர்கட்கு கல்வித்துறையில் விருத்தி யில்லை. மனத்திடத்தைக் கைவிடாமல் காரியான யத்தில் கவனமாக இருக்கவும். வெளிநாட்டுக் கல்வி பயில விரும்புவோர் கவலைப்படுவர்,
பெண்களுக்கு காதலிலும், இல்லற வாழ்க்கிை யிலும் வெற்றி கிடைக்காது. கன்னிப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எதிர்ப்பாளரோடு புழங்கும்போது மிகவும் அவதானமாக இருக்கவும்
அதிஷ்ட நாட்கள்: பெப் 25 பி. ப, 26, 27 மு ப
LDπήό 8, 9, 10 (υρ. Ευ துரதிஷ்ட நாட்கள்: பெப் 13, 14
LDTi 3. 1, 2, 13 (Up, Լյ :
மதம், பூரம், உத்தரம் -ம் கால்
இவ்விராசியினர்க்கு சூரியபகவான் சுவர்ண மூர்த்தியாக 7-ம் வீட்டில் பவனிவருவதால் இம் மாதம் கவலைப்படும்படியாக எதுவுமில்லை. திரி கோன ராசியில் வியாழன் உங்கள் புத்திக் கூர்மையால் காரியங்களே வெற்றிகொள்ள உதவு வார். 4-ல் கேது மாதுரு ரோகங்களைக் கொடுத் தாலும் அதிகம் கஷ்டப்பட விடமாட்டான். பனக் கஷ்டங்கள் ஓரளவுக்குக் குறைவடையும், ஆரோக்கியம் பாதிப்படைய வழியில்லை. சுக்கிரன் நற்சிந்தனைகளே உங்களுக்கு வழங்குவதுடன்
மற்றையவர்களுக்கு உங்கள்மேல் நன்மதிப்பு ஏற்
படச் செய்யும், ܓܗ
 

குடும்பஸ்தர்கட்கு புதன் மாத நடுப்பகுதி யில் களத்திரத்தானத்தில் சஞ்சரிப்பதால் மனைவி யால் சந்தோஷம், பண உதவி என்பன இடைக் கப்பெறும், புத்திர முன்னேற்றங்கீட்கும் உதவி களுக்கும் குறைவிருக்காது;
வியாபாரிகட்கு வங்கி உதவிகள் தாராள மாகக் கிடைப்பதற்கு வியாழபகவான் உதவி செய்வதால் நல்லபடியாக முதலீடுகளை மேற் கொள்ளலாம். வெளிநாட்டு இறக்குமதி வியாபாரி கள், பவுண் வியாபாரிகள், தரகர்கள் போன் ருேர் நல்லதோர் சந்தர்ப்பத்தை எதிர்நோக்க ഒfrtb.
உத்தியோகித்தர்கட்கு சூரியன் மூர்த்திபல மடைந்திருப்பதால் காரிய விக்கினங்கிள் நிவிர்த்தி யடையும். அசட்டுத் துணிவும், ஒர்மமும் 5 Trilugë தைக் கெடுக்க முனையலாம்.
தொழிலாளர்கட்கு செய்தொழில் விருத்தி யுண்டு. கடின உழைப்புக்கேற்ற ஊதியம் கிட் டும். புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். கூட்டுறவுத்துறை ஊழியர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவா,
மாணவர்கட்கு கல்வியில் திருப்பங்கள் ஏற் பட்டு உழைக்கலாம். கல்வியில் மாற்றங்கள் ஏற்படலாம். தூரதேசக் கல்வியில் நாட்டம் உண் டாகும், புரட்சிகரமான மாற்றங்களை 4-ம் வீட்
டில் யுரேனஸ் ஏற்படுத்துவார்.
பெண்கட்கு புத்திர பாக்கியங்களும், விவாக பலன்களும் கிடைக்கும். கணவனின் அரவணைப் பில் மெய்மறந்து போவீர்கள். காதல் எண்ணங் கள் உருவாகும். எதற்கும் மனத்துணிவுடன் இருக்கவும் அதிஷ்ட நாட்கள்: பெப் 13, 14,
துரதிஷ்ட நாட்கள்: பெப் 15, 16, 27 LS. LI, 28 2
orig. 3 S. , 4, 5, 13 9
இச்
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை, ,
இவர்களுக்குச் சூரியன் தாம்ரமூர்த்தியாக
6-ல் வலம்வருவதால் நன்ம்ை, தீமை கலந்தி

Page 14
பலன்களுள்ள மாதம்ாக அமையும், ஏழரைச்சனி யின் கடைக்கூருதலால் எதிர்பாராத பணச் செலவுகள் ஏற்படலாம். 3-ல் கேது இனசன உறவுகளுக்கு நல்லதல்ல. 4-ல் சுக்கிரன், வியா ழன் வீடு வாசல் சீர்திருத்தங்களுக்கு நன்று. தேகாரோக்கியம் சிறிது பாதிப்படையும், வெளி விவகார உதவிகளுக்கு 9-ல் ராகு ஏதுவாகும், அந்தஸ்து கெளரவத்தில் சற்று வீழ்ச்சியேற்பட லாம்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தானத்தில் சனி, செவ்வாய் கள்வர்களாலும், இயற்கையினலும் பணச்செலவுகளைக் கொடுக்கும். எடுத்ததற்கெல் லாம் வாக்குவாதப்பட்டு குடும்ப அமைதி கெடும். புத்திரசுகம், களத்திரசுகீம் இல்லை.
வியாபாரிகட்கு திரிகோண ராசியில் புதன் சஞ்சரிப்பதால் வியாபாரம் மிகச் சிறப்பாக நடக்கும். எனினும் மூர்த்திபலம் குறைந்த சூரிய னுல் லாபம் அதிகமேற்படாது. அயல் வியாபாரி களுடன் உறவு முறிவடையும்.
உத்தியோகத்தர்கட்கு ஸ்தானபலம் பெற்ற சூரியனகையால் தொழில் அந்தஸ்து அதிகம் பாதிப்படையாது. கீழ் உத்தியோகித்தரின் உயர்வு தலையிடியைக் கொடுக்கும். விருந்துபசாரச் செலவுகள் அதிகரிப்பால் வருமானம் பற்ருக்குறை யாகும்,
விவசாயிகட்கு சனியின் சஞ்சாரம் நன்ம்ை செய்வதற்கில்லை. காணி, தோட்டம் என்பவை அழிவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படலாம். அறுவடை சாதகமாயிராது. காணித்தகராறுகள் நீண்டு கொண்டே போகும்.
தொழிலாளர்கட்கு செய்தொழில் நஷ்டமும் இடையிடையே விபத்து பீதியும் ஏற்படலாகும். கொடுக்கல் வாங்கில் தகராறுகள் உருவாகும்: கஷ்டப்பட்டும் கடமையைச் செய்தே ஆக வேண் டும்.
மாணவர்கட்கு கல்வியில் ஞாபகசக்தியும் உற்சாகமும் இருப்பினும் கடைசி நேரத்தில் எல்லாம் வீணுகிவிடும். பரீட்சைகளில் வெற்றி காண்பதரிது. விளை யா ட் டு க் களி ல் சோடை போவீர்கள். கல்வியில் குழப்பம்டைந்தோர் 9-ல் ராகுவால் வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் சாத்தியம் உண்டு.
பெண்களுக்கு வம்புத்தனம்ான காதல் உரு வாகலாம். விவாகப் பேச்சுக்கள் நன்கு அமை வதற்கில்லை. குடும்பஸ்தர்கட்கு பொறுப்புகள்

மிகும். அரச வேலைபார்ப்போர் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கலாம். அதிஷ்ட நாட்கள்; பெப் 15, 16
Lofrfå 1, 2, 3 (up. L. 13 LS e s துரதிஷ்ட நாட்கள்: பெப் 17, 18
மார்ச் 6, 7, 8 மு. ப
சித்திரை, 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3
துலா ராசியினர்க்குச் சூரியன் இரஜத மூர்த்தி அடி = யாக திரிகோன ராசியில் பவனி வருவது நற் பலன்களுக்கு அறிகுறியாயினும் ஜன்மராசிச் செவ்வாய், சனி முற்கோபத்தையும் அசட்டுத் தனத்தையும் கொடுத்து காரியத்தைக் கெடுத்து விடும். தனஸ்தான கேதுவால் பணவீக்கம் உரு வாகும் தலையிடி சம்பந்தமான ரோகங்கள் ஏற் படலாம். பொதுஜனங்கள் மத்தியில் உங்கள் நற் பெயருக்கு இழுக்கு ஏற்படும். 3-ல் சுக்கிரன், வியாழன் இனசன உறவுகளைப் பலப்படுத்தி மகிழ்ச்சியையூட்டும், வீடுவாசல்களில் அமைதி நிலவுவது கடினம்?
குடும்பஸ்தர்கட்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படினும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். புத்திர வளர்ச்சியுண்டு. எடுத்த கருமங்களில் காலம் தாழ்த்தி சித்தியுண்டு, மெய்வருந்தக் கூலிதரும் எனும் வாசகம் உங்களுக்கு சாலவும் பொருந்தும்.
வியாபாரிகட்கு புதன் 4-ல் விசேட பல னளிக்காவிடினும் சுமாரான லாபத்தைத் தருவாரி. வெளிநாட்டு வியாபாரத்தில் குறிப்பிட்டளவு லாபம் உண்டு, 2-ல் கேது யுரேனஸ் இருப்பதால் எதிர்பாராத வீழ்ச்சிக்கும் வழிகோலலாம், அவ தானம் வேண்டும் ہے ۔
உத்தியோகத்தர்கட்கு திரிகோண ராசியில் * மூர்த்திபலமடைந்த சூரியனுல் அரசவேலை பார்ப் போர் நற்பலன்களை அனுபவிப்பர். காரியாலய விவகாரங்கள் திருப்தியளிக்கும்.
விவசாயிகட்கு எதிர்பார்த்த லாபம் கிடைப் பது கஷ்டம். கடின உழைப்பால் உடலும் உள்ள மும் சோர்வடையும். இயற்கையழிவைக் கட்டுப் படுத்த முடியாதிருக்கும். அயலவரின் உதவி யுண்டு. *

Page 15
தொழிலாளர்கள் மனத்திருப்தியுடன் வேலை செய்யமுடியாத வாறிருக்கும். ஒப்பந்தங்கள் ஆமை வேகத்தில் இயங்கும், முதலாளிகளின் இரக்க முண்டு. புதுப்புது ஒப்பந்தங்கிள் கிடைத்தவண்ண மிருப்பினும் அவற்றைப் பொறுப்பேற்றுச் செய் வது கடினம்
மாணவர்கட்கு வெளியூர்க் கல்விக்கு மிக விசேடமான காலம், மற்றவர்களுக்கு கடின உழைப்பும் ஊக்கமும் தேவைப்படும். விளையாட் டுக்களால் உடல் தளர்வடையும், முயற்சியைப் பொறுத்து புலமைப் ரி சி ல் க ள் கிடைக்கும் வாய்ப்புகளுண்டு. கலைத்துறையில் பாதிப்பெதுவு மில்லை.
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்களில் சித்தி யடைய வழியில்லை. திடீர்க் காதல் அவம்ரியாதை யில் முடியுமாதலால் கன்னியர் காதல் விவகா ரங்களில் கவனமாக இருக்கவும். குடும்பஸ்தர் கட்கு கணவனின் முன்னேற்றத்துடன் அன்பும் ஆதரவும் உண்டு வேலை பார் ப் போர் கடின உழைப்பால் முன்னேறலாம்.
அதிஷ்ட நாட்கள்: பெப் 17, 18
pe-ser-er-t-...-- மார்ச் 3 பி. ப, 4, 5
துரதிஷ்ட நாட்கள்: பெப் 19 20
Librrriř* 8 , 59. Lu, 9, 10
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
இவ்விராசியினர்க்குச் சூரியன் லோக மூர்த் தியாகி 4ல் வலம்வருவதால் இம்மாதம் நற்பலன் கள் சொல்வதற்கில்லை. 2ல் வியாழனுல் மனவேத 'ன கள் தொடர்ந்து ஏற்பட்டவண்ணமிருக்கும்: 7ல் ராகு பொதுஜன அபிப்பிராயம் உங்களுக்கு எதிராக அமைய வழிவகுக்கும். சகோதர வழியா லும், அயலவர்களாலும் பொறுப்புகள் ஏற்பட 3ல் சுக்கிரன் ஏதுவாகும். 12ல் சனி செவ்வாய் ஊண் உறக்கமின்றி வேதனைப்பட வைக்கும். ஆரோக்கி யம் பெரும்பாலும் சீர்கெட்ட நிலையிலேயே இருக் கும். வெளிநாட்டுப் பயணங்கள் த்டைப்படும்.
 
 

குடும்பஸ்தர்கட்கு தனஸ்தானத்தில் வியாழ னிருப்பதால் பணவருவாயையிட்டு கவலை வேண் டியதில்லை. எனினும் களத்திரசுகம், புத்திரசுகம் திருப்தியளிப்பதாக இல்லை. வீணு க கடன்பட்டு உங்களை நீங்கள் அலட்டிக்கொள்வீர்கள்.
வியாபாரிகட்கு தனகாரகன் வியாழன் பலம் பெற்றிருப்பதால் போதிய வங்கி உதவிகள் பெற வாய்ப்பிருப்பினும் முதலீடுகளில் லாபத்தை எதிரி பார்க்கமுடியாது. கமிஷன் பவுண் தரகு வியா பாரம் சுமாரான பலன்தரும். கள்ளமார்க்கட்டில் கவனம் தேவை.
உத்தியோகத்தர்கட்கு சூரிய ன் 4ல் எதிர் பார்த்த வெற்றியைத் தருவதற்கில்லை. நிலைமாற் றம், வருமானக் குறைவு போன்றவற்ருல் வேதனை கள் அதிகம்ாகும். சகஊழியரின் ஒத்துழைப்புக் குறைவு.
விவசாயிகட்கு ஏழரைச் சனியின் முதற்கட்ட மாதலால் பயிர்ச்செய்கையில் எவ்வித லாபத்தை யும் அடைவதற்கில்லை. வாங்கிய கடனே அடைக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ள நேரும். அறு வடை சாதகம்ாக அமையாது.
தொழிலாளர்கட்கு கடின உழைப்பும் நிம்மதி யற்ற வாழ்க்கையும் இருக்கு ம். ஒப்பந்தங்கள் நிறைவேற படும்பாடு சொல்ல முடியாதவாறிருகி கும் மிக எச்சரிக்கையுடன் பொறுப்புக்களை ஏற் றுக்கொள்ளவும்.
மாணவர்களில் தபால் மூலம் கல்வி கற்போரி கவலையின்றி கல்வியைத் தொடரலாம். பலவித அலைச்சல்களைத் தாண்டி பரீட்சையில் தேறுவதற்கு வியாழபகவானின் கருணை கிடைக்கும், கலை விளை யாட்டுகளில் எவ்வித வெற்றியையும் காணமுடி UT5).
பெண்களுக்கு குறிப்பாக காதல் விவகாரங்கி ளில் ஈடுபட்ட கன்னிப் பெண் கள் காதலரால் ஏமாற்றப்பட நேரும். விவாகத்தை நாடியிருப் போர் பலத்த சோதனைக்குள்ளாவர். குடும் ப ப் பெண்கள் வரவுக்கு மிஞ்சிய செலவால் கஷ்டமுறு வர். கணவனின் அரவணைப்பில் அகமகிழ காலம் இதுவல்ல. அதிஷ்ட நாட்கள் பெப். 19, 20, மீார்ச் 6, 7, 8 (Lp L" துரதிஷ்ட நாட்கள் பெப். 13, 14, 21, 22
மார்ச் 11, 12, 13 மு. ப.
3.

Page 16
மூலம் பூரடேம், உத்தராடம் 1ம் கால்
தனுராசியைச் சேர்ந்தவர்கட்கு சூரிய ன் தாம்ர மூர்த்தியாக 3ல் சஞ்சரிப்பதால் இன்ப துன்ப பலன்கள் கலந்து காணப்படும் லாபஸ் தான ச னி யு ம் செவ்வாயும் இனத்தவர்களால் பலவித தொல்லைகளைக் கொடுத்து வேதனையில் ஆழ்த்தும் ஸ்தான பலம் பெற்ற சூரியனுல் சகோ தரர்களாலும், அயலவர்களாலும் ஆபத்துக்காலங் களில் உதவிகள் கிடைக்கப்பெறும், 2-ல் புதன் சமயோசித புத்தியாக பேசிக் காலத்தைக் கடத்த உதவும், ஆரோக்கியக் குறைபாடுகள் இருக்கவே செய்யும், ரோகஸ்தான ராகு சர்ம ரோகங்களைக் காட்டும். ஜன்ம ராசி வியாழன் சகல துன்பங்க ளுக்கும் நிவாரணம் வழங்குவார்,
குடும்பஸ்தர்கட்கு வாகிகுஸ்தானத்தில் புதனி ருப்பதால் வாய்ச்சண்டையில் தந்திரமாக மற்ற வரிகளே மடக்கிவிடுவீர்கள். நற்காரியங்கள் குழப் பமடையலாம். அயலவர் உதவியுண்டு, குடும்ப கெளரவம் பாதுகாக்க வியாழன் தன்னுலான உதவிபுரிவார்.
வியாபாரிகட்கு புதனின் சஞ்சாரம் ஒரளவு
நன்ருயினும் லாபங்கள் ஏற்படுவதற்கில்லை. முத
வீடுகள் பலனளிப்பதற்கில்லை, வியாபாரம் மந்த கதியில் நடைபெறும் கள்ள மார்க்கப் பங்கு வியாபாரம் என்பவற்றில் வெற்றியில்லே,
உத்தியோகத்தர்கட்கு ஸ்தான பலம் பெற்ற சூரியனுல் அதிகம் பாதிப்பில்லே. முகவசீகரம் நீண்டகாலத்திற்கு பாதுகாப்பளிக்க மாட்டாது. கீழ் உத்தியோகத்தர்கள் ஏட்டிக்குப் போட்டி யாக நடந்து கொள்வர்.
விவசாயிகட்கு சனி லாபஸ்தானத்திலிருப்பி னும் அறுவடை லாபகரமாக அம்ை பாது தானி ய ங் க ள் இயற்கையழிவை எதிர்நோக்கலாம். பண்ணை விவசாயிகட்கு சோதனைக்குமேல் சோதனை ஏற்படும் .
தொழிலாளர்கட்கு செய்தொழில் விருத்தி யிராது. ஒப்பந்தங்கள் நிறைவேற நீண்டகாலம்
14
 

பிடிக்கும் புதுத்தொழில்களை தேடி அலைவதை விட்டு செய்தொழிலே தெய்வம் என்று இருக்க கவும். முதலாளிகள் அனுசரனை பெயரளவிலேயே இருக்கும்.
மாணவர்களுக்கு புதன் ஞாபகசக்தியையும் , வாக்கு வன்மையையும் கொடுத்துதவினும் பரீட் சையில் சித்தியடைவது கடினம். உயர்கல்வி கற் போரி மேலும் பிரச்சனைகளை எதிர்நோக்குவர். நேர்முகப் பரீட்சைகளில் எவ்வளவு நிதானமாக நடந்துகொண்டாலும் கிரகநிலைகள் சாதகமான பலன் தருவதற்கில்லை.
பெண்களுக்கு விவாக முயற்சிகள் ஆரம்பத்தி லேயே தடைப்பட்டுவிடும். கன்னிப் பெண்கள் கா த ல் வசப்பட்டு கவலையடைவர். விவாகமா னுேர் கி ன வ னின் கஷ்டநஷ்டங்களில் பங்கு கொள்ளவே கிரகநிலைகள் ஏதுவாகும். சேர்ந்த வர்களால் பொருளாதார பன நஷ்டங்கள் ஏற் படவே செய்யும்,
அதிஷ்ட நாட்கள்: பெப்21, 22 மார்ச்8பி.ப,9,10
துரதிஷ்ட நாட்கள்: பெப் 15,16,23,24, 25மு.ப.:
Ldfrff & 13 LS.L.
உத்தராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
இவ்விராசியிற் பிறந்தவர்களுக்கு சூரியன் சுவ்ர்ணமூர்த்தியாக வாக்கு ஸ்தானத்தில் பவனி வருவதால் எடுத்த காரிய சித்தியும் பணவரு வாய் பெருகவும் வழியுண்டாகும். லாபஸ்தான கேதுவும் யுரேனசும் சேர்ந்தோரால், பண நஷ்டத் தையும், பொருள் நஷ்டத்தையும் கொடுக்கும். 10-ல் செவ்வாய், சனி ஸ்திரமான அந்தஸ்தை கொடுப்பினும் இடையிடையே சிறு பாதிப்பு ரற்படத்தான் செய்யும், தேகசுகம் சீராக இருக் தம், மாதா பிதாவழி நன்மைகள் கிடைக்கும். வெளியூர் விவகாரங்களில் நல்ல வருமானம் உண்டு. -
குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தானத்தில் சூரி பன் மூர்த்தி பலமடைவதால் வருமானம் அதி கரிக்கும். மனைவியின் பூரண ஒத்துழைப்புண்டு.
--

Page 17
அந்தஸ்து உயர்வடையும். சம்யோகித புத்தியுடன் கருமங்களைச் சாதித்துக் கொள்வீர்கள், பூத்திரர்
ஒத்துழைத்து நடப்பர்.
வியாபாரிகட்கு புதன் திக்பலம் பெற்றிருப் பதால் வர்த்தகத்தில் லாபங்களும் முதலீடு செய்ய வசதிகளும் உருவாகும். பங்குவியாபாரிகள் சில பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கு ம். கள்ளமார்க்கட்டில் அமைதி தேவை.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் மூர்த்திபலம் பெறுவதால் அரசியல் செல்வாக்கு வளர்வதுடன் பணவருவாயையும் கா ட் டு ம். நன்மாற்றங்கள் நற்கிந்தனைகள் ஏற்பட வழியுண்டு. பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் உங்கள் அ ந் த ஸ் து உயரும். e
விவசாயிகட்கு சனி 10 - ல் உச்சமடைவதால் பயிர்ச்செய்கையில் குறிப்பிடக்கூடிய லாபங்களை எதிர்பார்க்கலாம் அறுவடையில் செலவுகள் அதிகமாகலாம். சினேகிதரால் எதிர்பாரதாத திருப்பங்கள் ஏற்படலாகும்.
தொழிலாளர்கட்கு செய்தொழில்விருத்தியும் தொழில் வாய்ப்புகளுமுண்டாகும். வாக்குசாதுர் யத்தால் புதுஒப்பந்தங்களை எடுத்துக் கொள்ள லாம். அரசதொழிலாளர் வருமானத்தில் வளமுண் டாகும். சகதொழிலாருடன் பழகும் விதத்தில் மதிப்பு உயரும்
மாணவர்கட்கு எவ்வகைக் கல்வியிலும் சித்தி யடைய நல்ல வாய்ப்புகளுண்டு. கலைத்துறையில் மாதமுற்பகுதியில் மந்தநிலையிருப்பினும் பிற்பகு தியில் நல்ல வெற்றியுண்டு. சினேகித உதவிக ளால் உயர்கல்வி வசதிகள் உருவாகும். வியாழன் நற்சாரத்திவில்லாதபடியால் பட்டப்படிப்பில் அதிக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.
பெண்களுக்கு விவாகப்பலன்கள் சாதகமாக இருப்பதால் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம், குடும்பஸ்தர்கட்கு கணவனிடமிருந்து வேண்டிய உதவிகள் கிடைக்கும். வேலைபார்ப்போர் வாக்கு சாதுர்யத்தால் பலவித சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதிஷ்ட நாட்கள்- பெப் 13, 14, 23, 24, 25 மு.
LDTii. 11, 12, 13, ( p , f துரதிஷ்ட நாட்கள்: பெப் 17, 18, 25 பி.ப, 26
27 (Lp, Li

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3 இவர்களுக்கு சூரியன் இரஜத மூர்த்தியாக ஜன்மராசியில் பவனிவருவது இம்மாதம் வருமான உயர்வையும் நல்லாரோக்கியத்தையும் அந்தஸ்து புகழ் என்பவற்றையும் கிடைக்க ஏதுவாகும். 9ல் சனி, செவ்வாய் வெளிவிவகாரங்களால் சிறு மன வேதனைகளைக் கொடுக்கி முனையினும் வியாழ சுகம் இருப்பதால் பயப்பட ஒன்றுமில்லை. கல்விமான்கள் உயர்ந்தவர்களால் பலவிதத்திலும் பணலாபமும், அறிவுரைகளும் கிடைக்க வழியுண்டு. 10ல் திக் பலம் பெற்ற கேது தொழில் ஸ்திரமடைய உதவும். இனசனங்களின் நற்காரியக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டாகும் 4 ல் ராகு சுற்ருடல் அமைதியைக் குலைக்கலாம்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் வியாழனு டன் சுக்கிரன் கூடி லாபஸ்தானத்தில் இருப்பதால் களஸ்திர, புத்திர சுகங்களுக்கு குறைவிராது. கடன் தொல்லைகள் குறைவடையும். புத்திரர்க ளின் முன்னேற்றம் மகிழ்ச்சியையளிக்கும்.
வியாபாரிகட்கு வங்கியாளன் லாபஸ்தானத் தில் இருப்பதால் வேண்டிய பணவருவாய் கிடைக் கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். அழகு சாதனப் பொருட்கள் தங்கம் சம்பந்தமானவை நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
உத்தியோகத்தர்கட்கு அரச செல் வாக்கு அதி கரிக்கும். நன்மாற்றங்கள் கிடைக்கும் சந்தர்ப்பம் உண்டு. இனத்தவர்களால் வேண்டிய உதவிகள் கிடைக்கப்பெறும். மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வர். - ممبر விவசாயிகட்கு சனி 9ல் நன்றல்லவெனினும் விவ்சாயத்தில் நஷ்டம் ஏற்படாம்ல் சூரியன் காத் தருள்வார். மாத பிற்பகுதி பயிர்நாட்டல், தானி யச் செய்கைக்கு ஏற்றதாகவுள்ளது. முதியோர் உதவியுடன் காணித் தகராறுகளைத் தீர்த் து க் கொள்ளலாம்.
தொழிலாளர்கட்கு தொழில் வளர்ச்சி பெறக் கூடிய ம்ாதம், அரச ஒப்பந்தங்கள் திறம்பட இயங்
5

Page 18
கும். முதலாளிகள் உங்கள்மேல் கருணை காட்டுவர். கூட்டுறவில் ஏற்பட்ட குழப்ப நிலை நிவிர்த்தியடை புேம் சாத்தியமுண்டு.
மாணவர்கட்கு கிரகநிலை கல்வியில் முன்னேற் றத்தைத் தரக்கூடியதாகவுள்ளது. பரீட்சையில் சித்தியுண்டு. 11ல் வியாழன் உயர்கல்விக்கு நன்று. தூரதேசக் கல்வியில் தடங்கல் எதுவுமில்லை. 11ல் சுக்கிரன் தொழில் வாய்ப்புகள் பெற உதவும்.
శ్రాకకై
பெண்களுக்கு காதல் விவகாரங்களில் பெற் ருேரின் எதிர்ப்பு இருப்பினும் இறுதியில் கைகூடும் சாத்தியமுண்டு. குடும்பஸ்தர்கட்கு கன வ னின் முன்னேற்றமும் அனுசரனையும் உண்டு. வேலை பார்ப்போருக்கு பலவித சலுகைகளும் கிடைக்கப் பெறும் தொழில் ஸ்தானத்தில் காதலர் உருவா &B6Q} fT.b. அதிஷ்ட நாட்கள்: பெப். 15, 16, 25 பி. ப. 26
27 (Lp. I J. LDFrff & 13 L?. L. துரதிஷ்ட நாட்கள்: பெப், 19, 20; 27 பி. ப.
28, 29
பூரட்டர்தி 4ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியினரிக்குச் சூரியன் லோக மூர்த்தி யாக 12ல்வலும்வருவதால் கஷ்டபலன்கள் மேலும் அதிகரிக்கும். ரோகஸ்தானுதிபதி சூரியன் 12ல் மறைவதால் தீ ரா த நோய்களால் அல்லற்பட வேண்டியிருக்கும். அட்டமத்தில் செவ்வாய், சனி சேர்க்கை விபத்து முதலியவற்றை ஏற்படுத்தின லும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 10, 11ல் சுக்கிர னின் சஞ்சாரம் நண்பர்களாலும், உறவினராலும் பண்விடயத்தில் உதவிகள் கிடைக்க உதவும், 10ல் வியாழன் நிலைமாற்றம், அந்தஸ்து வீழ்ச்சி என்ப வற்றை ஏற்படுத்தலாம். இம்மாதம் காளிதேவி யின் வழிபாடு மிக அவசியம்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் செவ்வாய் அட்டம ராசியில் சஞ்சரிப்பதால் களத்திர சுகவீ னங்களையும், குடும்பப் பிரிவினைகளையும் உண்டாக் கும். செலவுகள் கடனளியாக்கி வாழ்க்கையில் வெறுப்படையச் செய்யும் இருப்பினும் 4 ல் புதன் குடும்ப அமைதியைப் பேண உதவும்.
6
گیت
 

வியாபாரிகட்கு முதலீடுகள் நஷ்டத்தை ஏற்ப த்ெதும். கொள்ளை, கிளவு, தீ போன்ற இயற்கை பழிவுகள் முதலீடுகளைப் பாதிக்கலாம். வியாபார ஸ்தலங்களை மாற்ற மனம் தூண்டும். பங்கு வியா ாரிகள் மோசமாக பாதிப்படைவர்:
உத்தியோகத்தர்கட்கு அரசியல் தொல்லைகள் மேலும் அதிகரிக்கும். அட்டமத்துச் சனி தொழில் " தி யி ல் அலேச்சலைக் கொடுக்கும். அதிகாரிகள் தண்டனை கொடுப்பதற்கு தயாராவர். மாற்றங் 5ள் சாதமாக இல்லை.
வியாபாரிகட்கு இயற்கையழிவு தொடர்ந்து சிக்கலைக் கொடுக்கும். வேலையாட்கள் கூலியால் அதிகம் செலவு ஏற்படும். ஆயுதங்களுடன் பழகும் போது அவதானம் தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அம்ையாது.
தொழிலாளர்கட்கு தொழில் விருத்தியில்லை,
ஒப்பந்தங்கள் சாதகமாக அம்ைவதற்கில்லை. வெளி
பார் தலையீடுகள் செய்தொழிலை தொடர்ந்து டத்தமுடியாதவாறு தடைசெய்யும், சொந்தத் தா ழி ல் செய்வோருக்கு முன்யோசனை சற்று அவசியம்.
மாணவர்கட்கு கல்வியில் குழப்பநிலை உருவா ம், பிறநாட்டுக் கல்வியை விரும்புவோர் சிறிது ாலம் தாழ்த்தவும். கடின உழைப்பை மேற்கொள்
ரினும் ஞாபகசக்தி, உற் சா க ம் குறைவாகவே
ருக்கும். கல்லூரி மாற்றம் செய்யும் மனநிலை ருவாகும்.
பெண்களுக்கு கிரகநிலை மிகக் கஷ்டபலன்க ாயே கொடுக்கவுள்ளது. காதல் விவகாரங்கள் 2றிவடையும், விவாகமானேர் கணவனின் தொல் களுக்காளாவர். விவாகரத்து வழக்குகளைச் சந்
க்க நேரும். தே  ைவ ய ம் ற தொடர்புகளால்
தர்ல்லைகள் உருவாகும்.
திஷ்ட நாட்கள் பெப் 17, 18, 27 பி.ப, 28, 29
ரதிஷ்ட நாட்கள்: பெப் 21 22 ம்ார்ச் 1, 2, 3 - (LP ' is
முக்கியகுறிப்பு:
བྱ་
:
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வ்ரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத் துக்களேயாகும். கட்டுரையாளர் களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர்.
;
;
;
《《- །

Page 19
YYYLBm SLOOSLmOOLLSStMOSSOOmLOLSLLOLLLLLOLLLLOTSS YY LLOBOBLmmLLLLBO aOLSSLOLMOLLOLLOLLOYSL
இ. மகாதேவா 140, செல்லர்
பிறப்பு எண்ணுடன் கூட்டு எண் சேரும் போது வரும் பலன்கள்
4 - 1: சமூகத் தொண்டர்கள். அரசியலில் அரசாங்கத்தில் நிர்வாகப் பகுதியில் தொடர் புடையவர்களாக இருப்பார்கள் கணக்குத்துறை சட்டத்துறை மிகவும் பொருத்தமானதாகும். உணர்ச்சிவசப்படுவார்கள். எவரையும் தைரிய ம்ாக எதிர்க்கக்கூடிய திறமை மிக்கவர்களாக இருக்கிறர்கள். இவர்களது போராட்டத்தின் தன்மையிலேயே இவர்களது கெளரவம், புகழ், பொருள் வரவு என்பன சிறப்புற்றிருக்கும்:
4 - 2: பத்திரிகை எழுத்துத் துறை, கலைத் தொடர்பு, தொழில் நுட்பத்துறை, சட்டத்துறை என்பனவற்றில் முன்னேறுவர், கற்பனைகள் கடல் போலப் பெருகி வரும், மனைவி அல்லது கண வன் கொள்கை மாருளுவராகவோ, நோயாள ராகவோ இருந்து மனவேதனையைக் கொடுப் பார்கள் 3 தம்மைத் தேடிவருபவர்களுக்குப் பல உதவிகளைச் செய்து கொடுப்பர்.
4 - 3: தெய்வபக்தி நிறைந்திருப்பரி. விடா முயற்சி, பிடிவாதம் நிறைந்தவர்கள். சரியெனப் பட்டதைச் சட்டெனச் செய்வர். யார் தடுத்தா லும் கேட்கிமாட்டார்கள் கூட்டு முயற்சிகள் வெற்றியளித்தாலும் போராட்டம் எதிர்ப்புகள் நிறைந்ததாக் இருக்கும்.
4 - 4 சட்டத்துறையில் மிகப் பிரபல்ய மடைவர். வியாபாரம், இயந்திர தொழில் நுட் பம், கணக்குத்துறை போன்றவற்றில் தொழி லமைப்பு அமையும், அரசாங்கத்தில் நிர்வாகப் பகுதிகளிலும் இருக்கின்றர்கள். கண்ணியமானவரி கள். "சுத்தம் சோறு தரும்" என்று அடிக்கடி சொல்லுவர். வெள்ளைநிற உடுப்புக்களை விரும்பி அணிவர். பெரிய மனிதர்களுடனும் தெய்வபக்தி மிக்கவர்களுடனும் தொடர்பு இருக்கும்.
 

LtBOBLLLLLeBB LLSBB LLSBLmYBBS HLeBmmBrYYzBrBaBYYY LBrmBLBLBLearSBBBSLLeOeOL LHaOLSLLLaLLLLBeBYYY
ஞானம்
LeOeLLL LLaLLLLSSSLeSYYarSLMOLLtSBLaLYLaLBLBLYYS
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
4 - 5 வியாபாரம், தரகுத் தொழில் சிறப்பைத் தரும், இவர்கள் வியாபாரம் செய்யத் துணிந்துவிட்டார்களானல் முதல் முக்கியமில்லை . வாக்குச் சாதுரியமும், அறிமுகமும் போதுமான தாகும். பெரிய பெரிய திட்டங்கள் கற்பனை கிள் உருவாகியபடி இருக்கும். அடிக்கடி மன்தை மாற்றிக்கொள்வார்கள், குடும்ப வாழ்வில் நிதான மாக இருக்கவேண்டும்.
4 - 61 சமூகசேவை, அரசியல், அரசாங்கத் தொடர்பு மிகுந்திருக்கும். வேதாந்தம், சித்தாந் தம், வர்ணிப்புக்களிலும் கெட்டிக்காரர்கள். அடிக்கடி வாக்குவாதப்படுவார்கள். இதனுல் இவரி களுக்கு எத்தனையோ விசயங்களை மற்றவர்களின் மூலமாக அறியமுடிகின்றது.
4 - 7: புராண வேதாந்திகள்: அவன் அப் படிச் செய்தான். இவன் இப்படிச் செய்தான் என அளந்தபடி இருப்பார்கள். "கீதையில் கண்ணபிரான் அருச்சுனனுக்கு என்ன சொன் ஞர்' என்று ஒரு கேள்வி கேட்டுவிட்டால் போதும் ஒரு பெரிய பிரசங்கமே செய்துவிடு வார்கள். தமது ஆராய்ச்சிகளையும், கற்பனைகளை பும் வைத்து ம்ற்றவர்களை நம்பச் செய்து விடு வார்கள், தரகு, காணி, பூமி, சம்பந்தமான விசயங்களில் தலையிட்டு பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார்கள், பிறர் தம்மை பெரியவர் என நினைக்க வேண்டுமென கற்பனை செய்வர்.
4 - 8 சமூகத்தொண்டு, அரசியல் தொடர்பு சிறப்பைத் தரும். குடும்ப வாழ்வு பிரச்சனைக் குரியதேயாகும். சமூகத்திற்கு நன்மை செய்கின் ருேம், நாகரீகத்தைச் சொல்லுகின்ருேம், எனச் சொல்லிச்சொல்லித் தமது வயிற்றையும் இலாபத் தையும் கருத்தில் வைத்து முன்னேறி விடுவார் கள். எதனையும் தொடங்குவார்கள்; முடிக்கத் தெரியாதவர்கள் தனது பொருள் செலவழியதி கூடாது. உடம்பு நோகக் கூடாது; வெயிலில்
7

Page 20
நிற்கக்கூடாது. ஆனல் தாம் தியாகிகள், பெரிய வர்கள் எனப் பெயரி எடுக்கவேண்டுமென விரும்பு வர். பொய்யும் புரட்டும் அதிக நாட்கள் செல் லாது. இவர்களைப் பற்றி எல்லோரும் மிக விரைவில் அறிந்துவிடுவார்கள்,
4 - 9 இரும்பு, வாகனத் தொடர்பு, விவ சாயம், ஒப்பந்தம், விளையாட்டுத்துறை போதனை வித்தை காட்டுதல் போன்ற தொழிலம்ைப்பிருந் தால் மிக வேகமாக முன்னேறிவிடுவர். குடும்ப வாழ்வு பிரச்சனைக்குரியதாகும். சமயத்துறையில் ஈடுபாடு உன்டு.
அதிஷ்டத் திகதிகள்:
l, 10, 19 2, 11, 20, 21, 24 அதிஷ்டத் தினங்களாகும். மேலும் 4, 13, 22, 31 9, 18, 27-ம் திகதி களில் விதிவசப்பட்ட பலசம்பவங்கள் நடக்கும். 8, 17, 26-ம் திகதிகளில் தோல்வி, கஷ்ட நஷ்டங் கள் ஏற்படும். எக்காரியங்களையும் செய்யக்கூடாது.
அதிஷ்டவாரம் - ஞாயிறு, திங்கள், வெள்ளிக் கிழமைக்ளாகும். அதிஷ்டநிறம் - வெள்ளை, மஞ்சள், ம்ெல்லிய நீலம், கலப்பு நிறங்கள். உ டு ப் புக் கி வி லும், பொருட்களிலும் இந் நிற ங் களை ப் பாவித்து அதிஷ்டத்தைப் பெருக்கிக் கொள்ளவும். அதிஷ்ட இரத்தினம் - கோம்ேதகம், நீ ல க் கல் தங்கத்தையும் அணியலாம்? கோமேதகம் - வருமானம் பெருகும், குடும் ப ஒற்றும்ை, நோய் நொடிகள் அகலும், நீலக்கல் - தொழில் முன்னேற்றம், பொருள் வரவு ஏற்படும். தங்கம் - கவர்ச்சியையும், வாழ்க்கிை முன்னேற் றத்தையும் கொடுக்கும். கோமேதகத்தை பசு வின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை யும், நீலக்கல்லை பச்சிலைச் சாற்றில் போட்டால் மெதுவாக டிக், டிக் என்ற ஒலியும் ஏற்படும்ா யின் மேற்கூறிய இரத்தினக்கற்கள் அசலாகும் அல்லாவிடில் போலியாகும். 4-ம் எண்ணில் பிறந்த சில பெரியவர்களின் பெயர்களும் திகதிகளும் ஜெனரல் பிராங்கோ 4。及2。互892 4&9 ஜோர்ஜ் வாஷிங்டன் 22。2 1732,4&马
(முதலாம் அமெரிக்க ஜனதிபதி) லெனின் 22, 4 2 1870 4 &9

வருந்துகிருேம் . . .
** சோதிடம்லர் ' மூன்றுவது ஆண்டு மலருக்கு ஆசி க ள் ந ல் கி நீசபங்கராஜ யோகம் என்னும் கட்டுரை மூலம் சோதிட மலர் வாசகர்களிடம் அறிமுகமாகி பேரபி மானத்தையும் பெ ற் று வி ட் ட " பட்டாக் குறிச்சி " என செல்லமாக அ  ைழ க் க ப் பெற்ற தமிழ்நாடு "ஜோதிட பூஷணம்"
பிரம்மனி S. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் சென்ற மாதம் 23-12-83-ல் எம்மிடத்தி லிருந்து பிரிந்துவிட்டார் என்பதை மிகுந்த ம் ன வ ரு த் த த் துட ன் வாசகர்களுக்குத் தெரிவிக்கின்ருேம்.
தமிழ் நாடு "ஜோதிஷ கேந்திர பரினத்” தின் தலைவரும், கருங்குளம் பூரீசிவசக்தி சோதிட நிலையத்தின் முதல்வரும்ாகிய இச் சோதிடப் பெரியார் மூலநகூடித்திரதோஷம், விஷகன்யாதோஷம் என்னும் கட்டுரைகள் மூலம் இலங்கிைவாசகர்கள் மத்தியில் அழியா இடதைப் பெற்றுள்ளார். இவரின் அன்புமகன் ரீ. S. சங்கரநாராயணன் அவர்கள் தந்தை யாரின் சிறந்த இப்பணியைத் தொடரும் வண்ணம் இறைவனைப் பிரார்த்திப்பதோடு அன்னரின் குடும்பத்தார்க்கு சோதிடமலர் வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத் தைத் தெரிவித்துக்கொள்கிருேம்.
ஆ-ர்

Page 21
LLL LSm am S SS E S S S L SLL தினப் பொருத்தம் எப்படி அமைதல் வேண்டும்?
EmmL SLSaaS LLLE ESLLLSELS LLYYSE ESS SLSSSELLL LLLLLSSLL
- ** பவானி’
(சென்ற இதழ் தொடர்ச்சி)
8ம் பாவத்தில் சந்திரன் நிற்கிருன் அதனல் அவன் பாவியா. . .?
8ம் பாவத்தில் நின்ற சந்திரன், 11ம் வீட்டில் நிற்கும் கிரகத்தின் நட்சத்திரத்தில் நிற்கிருன் அதனுல் அவன் 11ம் பாவத்தின் பலன்களை அள் ளித் தருகிருன்.
11ம் பாவம் ஒரு சுயவிடாகும், இதனுல் 8ல் சந்திரன் நின்றபோதிலும், அவன் சுபக்கிரகமாக அமைந்துவிட்டான்.
கடகலக்கினக்காரர்களுக்கு செவ்வாய் யோகக் காரணுகும். இச்செவ்வாய் 10ம் பாவத்தில் நிற்ப தால் சாதகரின் செவ்வாய் தசாபுத்திகாலங்கள் மிக ஒளிமிக்க உன்னதகாலமாக சுலோகம்பாடி யோகம் காட்டினுர்கள் பல சோதிடர்கள். அதுவும் சாதா ரண யோகமல்ல; இராஜயோகம்!
சாதகர் மிகவும் உற்சாகத்தோடு இருந்தார். செவ்வாயின் காலம் வந்தது. இருந்த உத்தியோக மும் போய்விட்டது. தொட்டதெல்லாம் துலங்க வில்லை. தோல்விமேல் தோல்விகள் தொடர்ந்து வந்தன. தற்கொலை செய்யுமளவிற்கு சாதகரி தள் ளப்பட்டரி, சோதிடத்தில் வெறுப்பு ஏற்பட்டது. ஏன்? உலகத்திலுள்ள எல்லாவற்றிலும் வெறுப்பும் விரக்தியும் ஏற்பட்டன. அவர் சாதகத்தில் செவ் வாயை சற்றுஉற்று நோக்குங்கள் அவன் அசுவினி நட்சத்திரத்தில் நிற்கிருன், அசுவினியின் அதிபதி யாகிய கேது 8ம் பாவத்தில் நிற்கிருன். அதனுல் செவ்வாய் தன் காலத்தில் 8ம் பாவத்தின் பலன் களை வாரி வழங்கினன். 8ம்வீடு ஒரு தீயவீடாகும். அதனு ல் சாதகரும் வேண்டாத தீய பலன்களை யோகக்காரன் செவ்வாயின் காலத்தில் அனுபவிக்க
நேர்ந்தது.
சுலோகங்களும் யோகங்களும் என்னவாயிற்று? இராஜயோகம் எப்படிப்பட்ட பலன்களை கொடுத் தது? சிறிது சிந்தித்துப் பாருங்கள் பகுத்தறிவை
1.

ஒதுக்கிவிட்டு எதையும் பின்பற்ருதீர்கள். கேள் விக்கு மேல் கேள்வி போட்டு அணுகிப்பாருங்கள். இதிலுள்ள பல விஞ்ஞான உண்ம்ைகள் உங்கள் கொள்கைப் பூங்காவில் பூத்துக் குலுங்கும். இதே போல் தினப்பொருத்தம் பார்க்கும்போது சந்தி ரனே ஆராயுங்கள்.
சந்திரன் நின்ற நட்சத்திராதிபதி பெண் ஜாதகத்தில் முதலில் ஆண் சாதகத்தில் எங்கு அம்ர்ந்திருக்கிருன் என்பதை ஆராயுங்கள். சுப வீடுகளில் அமைந்திருந்தால் நன்மை பயக்கும் ஆணின் நட்சத்திரம் பெண்ணின் நட்சத்திரத்திலி ருந்து 3,5,7ம் நட்சத்திரமாக அமைந்தாலும் திரு மணம் செய்யலாம். இதேபோல் பெண் சாதகத் தில் ச ந் தி ர ன் நின்ற நட்சத்திராதிபதி ஆண் சாதகத்தில் அம்ைந்திருக்கும் பாவத்தை அவதா னியுங்கள். சுபவிடுகளில் இருந்தால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்ல பொருத்தம், அசுபவிடுகளில் இருக்கும்போது மரபு முறைப்படி தினப்பொருத் தம் காணப்படினும் திருமணம் செய்தால் ஆண் அல்லல்பட நேரிடும்.
மேடலக்கினத்தைக் கொண்ட பெண்ணுக்கு சத்திரன் (மிதுனத்தில்) திருவாதிரை நட்சத்திரத் தில் இருக்கிருன், திருவாதிரையின் அதிபதி இராகு வாகும். ஆணின் சாதகத்தில் இராகு எங்கு இருக்கிருன் என்று கவனித்தல் வேண்டும், ம்கர லக்கினத்தைக் கொண்ட ஆணுக்கு சந்திரன் (கடகம்) பூச சட்சத்திரத்தில் நிற்கிருன் பூசநட் சத்திரத்தின் அதிபதி சனியாகும். இச்சணி பெண் னின் சாதகத்தில் அமைந்திருக்கும் பாவத்தை அவதானியுங்கள்.
பெண்ணின் சாதகித்தில் இச்சணி 11-ம் வீட் டில் நிற்கிருன், இது மிகவும் நல்லதே! K.P. முறையின்படி 11-ம் வீடு சுயவிடாகும். 11-ம் வீட்டிலிருக்கும் கிரகத்தின் நட்சத்திரத்திலிருக் கும் (சந்திரன்) கிரகம் மூலம் 11-ம் வீட்டின் பலன்கள் வெளிப்படும்.
ல | சந் | - ܒ -- -- -- ܒ -- -- - -- ܓ -- - ܝ - ܙ - ܚ -
சனி பெண்
- - - - - - - - - - - - - திருவாதிரை - - - - - - -
__ ஆண் su பூசம்

Page 22
இப்பெண்ணுக்கு சனிக்குரிய பூசம் அல்லது அனுசம் அல்லது உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்பத்தையும் இலாபத்தையும் கொடுப்பார்கள். இவ் ஆணுக்கு 11-ம் வீட்டில் இராகு நிற்பதால் இராகுவின் நட்சத்திரமாகிய திருவ்ாதிரை அல்ல்து சுவாதி அல்லது சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபத்தையும் இன்பத்தையும் வாரி வழங்குவார்கள். இவ்விரு வரி சிந்தனையிலும் செயலிலும் தான் எத்தனை ஒருமைப்பாடு? இத ன ல் இவர்களுக்கிடையில் மிகச் சிறந்த தினப்பொருத்தம் அல்லது நட்சத் திரப் பொருத்தம் இருப்பதாக கருதல் வேண் டும்.
ஆணின் நட்சத்திரம் (பூசம்) பெண்ணின் (திருவாதிரை) நட்சத்திரத்திலிருந்து 3-ம் நட்சத் திரமாக அமைந்துவிட்டது. ம ர பு முறைப்படி இவர்களுக்குள் எவ்வித நட்சத்திரப் பொருத்த மும் இல்லையென தள்ளிவிடுவார்கள் பல சோதி டர்கள், கடகலக்கினத்தைக் கொண்ட ஆணுக்கு சந்திரன் (கும்பம்) பூரட்டாதி நடசத்திரத்தில் நிற்கிருன். இதன் அதிபதி குருவாகும். இக்குரு பெண்ணின் சாதகத்தில் போகம், வாழ்க்கைத் துணைவர் முதலியவைகளைக் குறிக்கும் 7-ம் வீட் டில் இருக்கிருன்:
| | |*為」 சந் ஆண் u svi ' || ഷെI
· கார்த்தி
குரு | || ||
கும்பலக்கினத்தைக் கொண்ட இப் பெண் ணுக்கு சந்திரன் (ம்ேடம்) கார்த்திகை நட்சத் திரத்தில் நிற்கிருன், அதன் அதிபதியாகிய சூரி யன் ஆண் சாதகத்தில் ஆர் வம், இ ன் பம், கேளிக்கை, காதல் முதலியவைகளைக் குறிக்கும் 5-ம் பாவத்தில் நிற்கிருன், இதனுல் இங்கு நல்ல நட்சத்திரப் பொருத்தம் காணப்படுகின்றன, என் றும், இல்லற இன்பம் உண்டு. மரபு முறையின் படி பெண்ணரின் நட்சத்திரத்திலிருந்து (கார்த் திகை) ஆணின் நட்சத்திரம் (பூரட்டாதி) 5-ம் நட்சத்திரமாக வருவதால் சோதிடர்கள் தினப் பொருத்தம் இல்லையெனத் தள்ளிவிடுவார்கள்.
20

கும்ப லக்ன ஆணும் மே லக்னப் பெண்ணும் சேர்வதால் ஏற்படும் பலன்கள்
வே. சின்னத்துரை, நல்லுநர்
இந்த மனிதர் இருதய சுத்தியான சீர்திருத்த வாதி. தனது காரியத்தையும், நண்பர்களையும் ஏன் முழு உலகத்தையும் மாற்றியமைக்க முற் படுவார். ஆணுல் தன்னைத்தான் திருத்தி அமைக்க முயற்சியெடுக்கமாட்டார். என்ன செய்ய வேண் டுமென்பதை விரித்துரைப்பார். மேடப் பெண் ஒரு காதலியாகவும், நண்பியாகவும் இருக்கவேண் டுமென்பது அவருக்கு மிகவும் முக்கியமானது. தன்னிடம் சதியாலோசனைக்கு வரும் அறியாத வழமையில்லாத, ஒரு மையத்திலில்லாத, பயங்கர மானவர்களுடன் இவள் பழகவேண்டுமென்பதை விரும்புவார். வெளிப்பகட்டும், அற்பமும், வெற் றியுமுள்ளவர்களுடன் பழகவே அவள் சாதாரண
மாக விரும்புவாள். ஆகையால் அவள்
திசை திருப்புவாள். அவர் பற்றற்ற நிலையில், ஒ துணர்வில்லாமல், வேறு அலுவலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவளு இடைய மனத்தை நோகச் செய்வார். தேவை ான ஆதாரம் தரும் ஒரு வேலையைத் தேடும் போது கும்ப லக்கினகாரர் இலகுவாக எத்தொழி லும் செய்யத் தக்க வல்லபமுடையராவர். அவ ருடைய லட்சியங்களுக்கு ஈடுகொடுக்குமுகமாக பொருளாதார பாதுகாப்புக்காக எதிர்ப்போராடு sustair,
மிகவும் அருமையாகவே கும்பலக்கினகாரரி பாலியலில் அளவுக்கு மீறுவர். இதுகிலும் பஏர்க்க அவருக்கு வேறு வேலைகள் இருப்பதால் அ ள வுக்கு மிஞ்சிய பாலியலில் நாட்டமில்லை. தனக்கு விரும்பிய நேரத்தில்தான் அவர் காதலில் ஈடுபடு வாரி ஆகையால் இவர் சுயநல காதலர் என்று அவரைக் கணிப்பாள். பாலியலில் மிகையானுேரி இவருக்குக் கிட்டப் போகவே கூடாது. அவர் :ளுக்கேற்ற மனிதரல்ல இவர்
இது ஒரு புத்தியீனமான பங்காளிகள்.
கணித சுத்தமுடையது
திருக்கணித பஞ்சாங்கம்

Page 23
- تخة ويج =
சந்தேக நிவிர்த்தி
சி. நாகராசா, பலாலி.
சந்: கிரகங்களைச்சுற்றிவரும் உபதோள்களைப் பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகக் கூறுகி முர்களே. குருவின் உபகோள்கள் 10 என்றும் 12 என்றும் 15 என்றும் வெவ்வேறு ஆசிரியர்கள் கூறி யிருக்கிருர்கள். நீங்கள் கிரகங்களின் உபகோள் களின் எண்ணிக்கையை ஒவ்வொன் முகக் கூறுவீரி களா? எந்தத்தமிழ் புத்தகத்தில் இவ்விபரத்தைச் சரிவர அறிந்துகொள்ளலாம்?
நிவி: புதனுக்கும், சுக்கிரனுக்கும் உபகோள் கள் இல்லை. செவ்வாய்க்கு உபகோள்கள் இரண்டு குருவுக்குப் பதினறு. சனிக்கு இருபத்துமூன்று. யுரேனசுக்கு ஐந்து, நெப்டியூனுக்கு இரண்டு, புளுட்டோவுக்கு ஒன்று, இது மிக அண்மையில் பிரசுரிக்கப்பட்ட "அவ யூனிவேர்ஸ்" (Our Universe) என்ற புத்தகத்தில் இருந்து பெறப் பெற்றது. இதன் ஆசிரியர் ஜேம்ஸ் மேடன் சில கிரகங்களின் பருமன் குறைந்த உபகோள் ஆள் முன்னைய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் படவில்லை. இது காரணமாகவே வெவ்வேறு ஆசிரியர்கள் வித்தியாசமான எண்ணிக்கையைத் தத்திருக்கின்ருர்கிள். மிக அண்மையில் எழுதப் பெற்ற தமிழ் விஞ்ஞான நூல்களைப் பார்வை யிட்டால் இது புரியும்.
க, சிவசுப்பிரமணியம், சுன்னுகம்.
சந்: சனீஸ்வரன் 7-ல் திக்பலம் பெறுவது எப்போது? எப்போ பலன் செய்யும்?
நிவி: ஒரு ஜாதகரின் ஜனன லக்கினத்திற்கு 7-ம் இராசியில் சனி இருப்பின் திக்பலம் சனிக்கு உண்டு. இது சனிதசையில் சாதகருக்குப் பெய ரும், புகழும் கொடுக்கும். கோசரத்தில் திக்பலம் பார்ப்பதில்லை. அதாவது லக்கினத்தில் இருந்தோ, சந்திரனில் இருந்தோ சனி 7-ம் இடத்திற்கு கோசரத்தில் வரும்போது திக்பலம் பெற்று பலன் களைச் செய்வதாக இல்லை.
சி. சுந்தரலிங்கம் பண்டத்தரிப்பு.
சந்: சந்திரன் இடபத்திலும், (சுக்கிரனின் வீடு) சுக்கிரன் மீனத்திலும், (குரு வீடு) குரு

U
கடகத்திலும், (சந்திரனின் வீடு) சஞ்சரிக்கும் போது இதைப் பரிவர்த்தனை யோகம் என்று கொள்ளலாமா?
நிவி இல்லை பரிவர்த்தனே இருவர்க்கிடை யேதான் போகம்ான வேலையைச் செய்யும், இருவர்க்கு ம்ேற்பட்டால் பிரி - வர்த்தனையாய் விடும்.
க, கந்தசாமி, கிளிநொச்சி.
சந்: சந்திரன் லக்கினத்திற்கு 12-ல் (ஜனன சாதகத்தில்) இருப்பின் மறைவுற்றது எனக் கொள்ளப்படுகிறது. ஆனல் சந்திரன் நின்ற இராசியையும் சந்திர லக்னம் என்று கொள்ளு கின்ருேம். உதாரணமாக மிதுனலக்கினத்திற்கு 12-ல் சந்திரன் உச்சம் பெறுகின்ருர். இவ்விடத்தி தில் சந்திரராசி பெலம் கூடியதாகக் கொள்ள
○アLD「ア?
நிவி: லக்கினம் ஜனன ஆரம்பத்தை உற் பத்தியை தேகத்தைக் குறிக்கின்றது. சந்திரன் பிரானதேகத்தை, மனதைக் குறிக்கின்றது. ஆரம்பத்திற்கு (சிறு பராயத்தில்) லக்கினம்ே மிக முக்கியம். மனுேவேகம் (மனேதைரியம்) வந்த பின்னர் சந்திர லக்கினம் முக்கியமாகக் கொள்ளப் படுகிறது. வயதானவர்களுக்கு சந்திரராசி லக் கிணத்தைவிடக் கூடிய அளவுக்கு மையம்ாக இருந்து பலன்களைக் கொடுக்கின்றது. குறிப்பிட்டி உதாரணத்தில் சந்திரன் உச்சமாக இருப்பதால் சந்திர ராசியை லக்கினத்தைவிட பெலம் கூடிய தாகக் கொள்ளலாம்.
இ. பிரபாகரன், திருகோணமலை.
சந் ஒரு கிரகம் அஸ்தமனம்டைந்திருக்கும் போது இன்னெரு கிரகத்துடன் பரிவர்த்தனை யானுல் பரிவர்த்தனையின் பலனைக் கொடுக்குமா அல்லது அஸ்தமனத்தின் பலனைக் கொடுக்குமா?
நிவி: பரிவர்த்தனையடைந்திருக்கும் கிரகங் அளில் அஸ்தமனமடைந்திருக்கும் கிரகத்தின் இராசியில் இருக்கும் கிரகம் குறைந்த போக பலனையும், அஸ்தமனமடைந்த கிரகம் தன்னிருக் கும் இராசியதின் பெலனைப் பொறுத்து மிகுந்த யோக பலனையும் கொடுக்கும். அதாவது தான் அஸ்தமனம்ாக இருப்பதால் கொடுக்கும் ஈன பலத்தைவிட மிகுதியான நல்ல பலனைக் கொடுக் 35 D.
1.

Page 24
ಫ್ಲ? e - ● t ପୂତ 拳 ஆயவு மனறம 装 ※※※※※※※※※※米
சி: சுந்தரலிங்கம் A B, C - மயிலிட்டி
உங்கள் A, B, C, ஆகிய 3 சாதகங்களையும் நீங்கள் கேட்ட எல்லா விபரங்களுடனும் திருத்த மாகக்கணித்துப் பலன்களை விபர மா க அறிய 1983 கார்த்திகை மா த ச் " சோதிடம்லரின் ' கடைசி அட்டையில் உள்ள விள ம் பரத் தி ல் விபரிக்கப்பட்டுள்ளபடி உரியபணத்தை (முன்பன மாக) " திருக்கணித நிலையம், (சோதிடப் பகுதி) கண்டி வீதி - சாவகச்சேரி ?? என்ற முகவரிக்கு அனுப்பிப்பெற்றுக் கொள்ளுங்கள். அல்லது தர இான கணித சோதிடரை நேரில் சந்தித் துத் தெரிந்து கொள்ளுங்கள். இப்பகுதியில் அவ்வளவு விபரமாக எழுத முடியாமையை மிக்க வருத்தத் துடன் தெரிவிக்கின்ருேம், V. S. மகாலிங்கம், நீர்ப்பாசனக் கந்தோர், வவுனியா
போலிக் கெளரவத்துக்காக வேண்டாத செலவுகளைக் குறைத்தால் நடப்பு சுக்கிரன்தசை சுக்கிர புத்தியிலிருந்து உம்து கடன்கள் நீங்கி வசதியாகி வாழலாம்.
கு, சறேஜினிதேவி, மீசாலை வடக்கு:
தற்போது நவநாயகிர்களின் சஞ்சாரம் சாதக மாக அமையவில்லை. 1987 (NoW.) காரித்திகை 7ே-ன் மேல் விவாககித்தி ஏற்படும். ஆயினும் பக்தியுடன் தெய்வ வழிபாடு செய்துவரின் கோள் கிள் என்ன செய்யமுடியும்? துர்க்காதேவி வழிபாட் டுடன் தினமும் கோளறு பதிகத்தையும் ஒதி வந்தால் = எண்ண்ம் குறித்த காலத்துக்கு முன்பும் உலனளிக்கலாம்!
சி. லிங்கன், 'மலர் அகம் சுழிபுரம்3
நடப்பு குருதசை சந்திர புத்தியில் குருவின் குரூர கோசர சஞ்சாரமும் ஏழரைச் சனீஸ்வர னின் கிோசர சஞ்சாரமும் சேர்ந்து நிகழ்வதால் சர்வ வல்லமையுடைய தெய்வத்தைப் பக்தியுடன் பூசித்து வருவூதால் கவலைகள் நீங்கி, எண்ணங் ஆள் நிறைவுபெற வழிபிறக்கலாம். சு. ஜெய்முருகன், இல 19, மெயின் வீதி, மத்துகம்
ஆருதிபன் தசை நிகழ்கின்றது. இதில் வேண்

டாதவர்கள் சேர்க்கையால் விளைந்த விபரீதங்களை அனுபவிக்க நேர்ந்தது. தெய்வ பக்தியும் சீரிய ஒழுக்கமும் உடைய பெரியவர்கள் வழியில் ԱՄ6ձմ நம்பிக்கையுடன் சேரில் கஷ்டம் எல்லாம் நீங்கிச் சுகம் பெறுவது திண்ணம்.
வைரமுத்து பாலேந்திரன், சண்முகவிலாசம், கொம்பாந்துறை, செங்கலடி,
சாதகத்தில் அதிகம் பலம் பெற்ற கிரகம் சுக்கிரன். (இவருக்கும் அ ஸ் த ம ன மும் சனி சேர்க்கைத் தோஷமும் உண்டு) நடப்பு சுக்கிரதசை பில் இருந்து நல்ல எதிர்காலம் ஆரம்பமாகும். சோமசுந்தரம் புஸ்கலை, குரும்பசிட்டி தெல்லிப்பளை உங்கள் குழந்தையின் சாதகப்படி இவருக்கு நேர்மூத்த சகோதரத்துக்கு ஆகாதுதான். இச்சகோதரம்தானே தவறிவிட்டது என்கிறீர்கள். கவலைகளை விடுங்கள். கஷ்டம் நீங்கப் பக்தியுடன் குலதெய்வத்தை வழிபாடு செய்து வாருங்கள்.
P, துரைராசா C/o M.S.P. கடியன் லேன், பசாரி கொத்ம்லை.
உம்முடையசாதகம் கணிப்பில் த வறு க ள் இருக்கின்றன. தரமான இ னித சோதிடரிடம் நாட்டிச் சரியாகக் கணிப்பித்துப் பின் பல னை அறியும்படி ஆலோசனை கூறுகின்ருேம்: 1. தமர்மசீலன் 6-ம் வட்டாரம், புங்குடுதீவு.
உமது பிறந்தநேரம் குறிப்பிட்டுள்ளபடி இரவு 0மணி 10 நிமிஷமாக இருப்பின் வாக்கியகணிதப் படியாவது அ ல் ல து திருக்கணிதப்படியாவது ாதகம் கணிப்பின் இலக்கினம் மீனமாகவே இருக்கும். சாதகம் சரியாகி இல்லாம்ல், பலன் சரியாகச் சொல்ல முடியாதே! 5. ஈஸ்வரி ஆரையம்பதி 4 ஆரையம்பதி,
உரியகாலத்தை அலட்சியப்படுத்திவிட்டீரிகள், நுர்க்காதேவியை பக்திசிரத்தையுடன் வழிபட்டு முயற்சி செய்தால் 1984 March (பங்குனி) 22 ன் மல் நிகழும் சந்திரன் புத்தியில் விவா இசித்தி ாற்படலாம். 1. இரவீந்திரன் சுன்னுகம் மேற்கு,
தற்காலம் கோசரசஞ்சாரம் சா த க ம |ா ஐ அமையவில்லை எனினும் முயற்சி திருவினையாக்கும் நானே! சட்டம் / கலைத்துறையில் மு ன் னே ற அதிகம் வாய்ப்பு உண்டு,

Page 25
இலங்கைச் சோதி
மேற்படி சங்கத்தின் தை மாதக் கூட்டம் 29-1-84ல் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத் தில் மாலை 4 மணியளவில் திரு. ந. கந்தசாமி ஐய ரின் தலைமையில் ஆரம்பம்ாயிற்று.
வருடாந்த அறிக்கையும் சென்றகூட்ட அறிக் கையும் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. பொருளறிக்கை வாசித்து அங்கீகரிக்கப்பட்டது. பின்பு புத்தாண்டு உத்தியோகத்தர் தெரிவுசெய் பப்பட்டனர்.
தலைவர்: திரு செ. ந. நடராஜன் துணைத் தலைவர்கள்!- திரு வ. முருகேசு
திரு இ. கந்தையா பொதுச் செயலாளர் - திரு வே. சின்னத்துரை துணைப்பொதுச் செயலாளர்: திரு மு. மு. மார்க் பொருளாளர் :- திரு க. நடராசா (கிண்டு செயற்குழு உறுப்பினர்கள்:- திரு மு, வைத்திலிங்
கம், திரு சி. சிதம்பரநாதக் குருக்கள், திரு ம. கன
கரத்தினம், திருமதி ப. சோமசுந்தரம், திரு கி. சாம்பசிவம், திரு கே. சி.இராமநாதன் திரு எஸ். செல்வநாதன், திரு ஐயா சச்சிதானந்தம், திரு ந, இந்தசாமி ஐயர்,
பின்பு சிறப்பு பேச்சாளரான திரு செ. 西。 நடராஜன் காலவிதானம் பற்றி உரையாற்றினுர் வேத அங்கத்தில் சோதிடமும் ஒரு அங்கமென் றும் எந்த நூலிலும் சோதிடத்தைப்பற்றி கூறி
qSASSASSASSASSASSASSASqSASASS
கட்டுரைப் போட்டி
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுடன் ஆரம்பமாவதை முன்னிட்டு இக்கட்
கட்டுரையி * சமய அனுஷ்டானங்
மேலே தரப்பட்டுள்ள தலைப்பில் புல்ே மேற்படாமல் கட்டுரைகள் அமைதல் வே ஆண்டு மலரில் பிரசுரிக்கப்படும். போட்டி யானது. கட்டுரைகள் 15-3-84 க்கு முன்
முகவரி ' கட்டுரைப் போட் திருக்கணித நிலையம்,
AAeS q AeSeSA AASSASASASASASASASASASASS

ட ஆய்வு மன்றம்
யிருக்கிறதென்ருர், மனிதரில் ஒரு குறைபாடு சோதிட அறிவின்மை. இதை நிவர்த்தி செய்ய இந்தியாவில் சோதிடத்தை முறையாக அபிவிருத் செய்ய திரு பி. வி. இராமனும் பூரீ வைத்தியா வும் பகீரதப் பிரயத்தனம் செய்கிருர்களென்றும் கூறி காலம் என்பது எதிலும் நடம்புரியும் என் றும் கூறினர். கீாலவிதானம் என்ருல் எதுவும் காலத்திற்குள் அடக்கமென்ருர், ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே எதையும் செய்யவேண்டும் குழந் தைக்கு முதல் அமுது கொடுத்தல், கர்துகுத்தல் வித்தியாரம்பம், உபநயனம், விவாகம், கர்ப்ப தானம் இவை எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டென்றும் அதற்கு ஏற் ற முகூர்த்தத்தில் தான் செய்யவேண்டுமென்றும் கூறினுர், கால விதானத்தில் உள்ள அட்டவணையை தான் அங் கத்தவர்கட்கு பிரதிபண்ணிக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார். முகூர்த்தம்மைக்கும்போதுள்ள சங்கடங்கள் பற்றியும் கோதூளி லக்னம் அமைந்த முகூர்த்தம் எல்லாவற்றிற்கும் சிறந்ததென்றும் கூறினுரி
பிறகு ஸ்ரான்டட் மணி மாற்றம் பற்றி திரு ந. கந்தசாமி ஐயர் விளக்கம் கொடுத்தார். பின்பு கலந்துரையாடல் நடந்தது. இனி மாதாந்தக் கூட்டங்கள் மாலை 3 மணிக்கே ஆரம்பிக்கிப்பட வேண்டும் என்று பிரேரணை நிறைவேறியது பின்பு 6 மணியளவில் கூட்டம் நிறைவேறியது;
பரிசு ரூபா so/
** சோதிடமலருக்கு " 7 வது ஆண்டு -டுரைப் போட்டி இடம்பெறுகின்றது.
ன் தலைப்பு களும் பஞ்சாங்கமும் ”
ஸ்கிாப் தாளில் நான்கு ப கீ க ங் களு க்கு 1ண்டும். பரிசு பெறும் கட்டுரை சித்திரை Lபற்றி ஆசிரியரி குழுவின் தீர்ப்பே இறுதி எமக்குக் கிடைக்க வேண்டும். டி ", " சோதிடம்லர் "
ம்ட்டுவில், சாவகச்சேரி:
6۔ محیے۔محم^محے
23

Page 26
குறுக்கெழுத்துப் போட்டி
இல, 22
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள்
1:
霹
5.
తొg
鑫。
கீழ்வரும் சதுர த்  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 1-3-1984க்குப்பின் கிடைக்கும் வி ைடகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ் ட சா லிக்கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இனும், போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவ்ரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 22 சோதிடமலர்
Roi Goalsi) അ சாவகச்சேரி
கி R = தா ○ دعا || || ۵ جو || " أكتي م\5ھ | 7 7
இ\} ம் , ரு (3) நி 7 8 9 10 需> 2 தி Ο နိုုင္ငံ၊ ၇၂
\→ V5 -D,繼 @ | || ||
C A Ο 22
2
濠※崇※浦
崇※※※※ ※※※※※ ܲܕ အိō_ဒ္ဓိန္တိ၊ ခိ? ဒြိုန္တိ 3
漆※※※※
န္တိဒ္ဒိ၊ ခိခိ 33 鲨 35_驟鬆
Qu్వషి}BN.S###షీన్గాన్, விலாசம் .இந:ைேர்.
a 9000 සී.ඩී.ඩී.ඩ්බ් ●●●●● ●●●●●臀争鲁拿鲁***

இடமிருந்து வலம்?
1. முக்கிய கருமங்களைச் செய்வதற்கு வகுக்கிப் பட்டிருக்கும் காலநியதிக்ளே விரிவாகக்கூறும் சோதிடநூல் இது. 7. குழம்பியிருக்கும் இச்சொல் வயலும் வயல்
சார்ந்த இடத்தைக் குறிக்கும் நிலமாகும். 13; கணவன் மனைவி இருவரையும் குறிக்கும்
ஒரே சொல் மாறியுள்ளது. 21 யோகமொன்று ஒழிந்திருக்கிறது. 29. கிரகம்ொன்றைக் குறிக்கும் இச்சொல் "புத்தி"
என்றும் பொருள்படும். 32. கடகராசியில் குருபகவான்.பெறுகிருரி.
மேலிருந்து கீழ்:
1. இவ்வருடத்திலேயே தற்போதைய ஐ.தே.கி. அரசின் புதிய அரசியலமைப்பு ந  ைட முறைக்கு வந்தது. குழம்பியுள்ளது. 2 இறுதி எழுத்தை முன்னே இட "வலிமை"
உருவாகும். 3, ராகு, கேதுக்கள் குழம்பியிருக்கும் இவ்விரா
சியில் உச்சம் பெறுகின்றனர். 4. பஞ்சாங்கத்தில் கொடுக்கப்படும் முக்குண்
வேளைகளில் ஒன்று. 5. தலைகீழான இதன்பின் "ம்" சேர்க்க விருவ தற்குரிய ஸ்தானம் இலக்கினத்திற்கு இரண் டாமிடம்ாகும். 63 முத்து" சிதறுண்டு காணப்படுகிறது. 23. மக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டியாக
அமைவது இது. குழம்பியுள்ளது.
குறுக்கெழுத்துப் போட்டி இல, 2ன் விடைகள்,
இடமிருந்து வலம் 1, ஏழரைச்சனி 7 விசாகம் 16 வதம் 19, சமுத்
திரம் 25 அபிம்ன்யு 32. (கா)ந்தி 35. பசி,
மேலிருந்து கீழ் 1. ஏவிளம்பி 2. (ப)ழம் 3. சாரை 4, அச்சகம் 6. முன்பணி 17, பரதன் 20. மந்தி 21, யுத்தி
பரிசு பெறுவோர்: 1-ம் பரிசு செ.நளாயினி மே/பா வே.செல்லத்துரை
தாமோதரம்பிள்ளை வீதி, சப்பச்சிமாவடி - சாவகச்சேரி 2-ம் பரிசு வி.இராஜேஸ்வரி
759 ரத்தோட்டை ருேட், மாத்தளை, 3-ம் பரிசு திருமதி என். அருளையா
நடுத்தெரு வீதி, காரைநகர்

Page 27

*********; : ?-3 ----|- *() -------- , ! :· *|-
·|-}
·----|-„ , !
·, !· |-----· | r{·---- |-·:-|- |----- ||-|-· -- |-·|-|-|-**|- | |-|-|- |- |-|-|
|- |-
|-|-|- |-|-
|-|-·
|- |-
|-|-|-...
|-

Page 28
Registered as a News Paper at the G. P. C
LLLLLS SSSSS S L J SSBSS S SSAAAS S S S LSLS Se S SSAqeqeSeSJSJSJSJSeSeS
குறைந்த செலவில், குறுகிய நேர அகற்றுகிறது. நீலந் தோய்க்காமலேே ہمیت நுரைவனம் மிக்கது. 9 மில்க்வைற் நீ
ܠ4:
வர்த்தக ஸ்தாபனா
விற்பனையைப் பெருக்கிடும் ெ
责 அறிவிப்பாளர் மேஜர்
மணிக்குரல்வி
பஸ் நிலையம் ~=
LLSSTSeeee SS Se0eAYeS SeeeSSSeeeLSAAYL SAS SAe0eSTA0SeSAhe0eSAh00eSh0eSh00eST00BeSA00S0eBeS
Edited by K. Sarma Printed an Thiruk kanitha Nilayam, Madduvil, Chavakach
 
 
 
 
 
 

D. Sri Lanka,
L0SLLSLLSM0SASeS00e0eAeSeMeSASeMAS0 MAAe0eSeMeSeSeeSeeSeS0eSeeeSeeeS eTTseL
காலத்தை வீணுக்காதீகள்!!
தொலேபேசி: 23233
த்தில் கூடிய துணிகளின் அழுக்கை யே சம்பூரண சலவையை அளிக்கிறது. லசோப் மேலுறைகளுக்கு பரிசு உண்டு”
ளம்பர சேவை
யாழ்ப்பாணம்
YASA MMeASAehMSASA0SASASeAMSAeAASAAeSeSeSeSYeSeSeSehSASTYJhSiSTAT iheiS STSSS تھ<<عت d Published by S. Sethambaranaatha Kurukkal cheri, Sri Lanka, Phone 280