கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1984.06.14
Page 1
* அதிஷ்ட எண் ஞானம் * சிறைவாசம் ஏதும் உண்டா?
* செவ்வாய் தோஷம் * அபரக் கிரியைகள்
* குறுக்கெழுத்துப் போட்டி 6)
3ག་ག,0 ,
-
霹 N
" هم.-.ه بن عبده -
-84 - 157-84) ரூபா 3.00
Page 2
མཁས་པས་ར་མ་༽
dia a liečate k
* ̧¬ 018)0:81ܫܗ15: ܬܸܛܲܢ1 18 71nt ܕ. ர ff) :
00-8 ишау (; 8. v e r - ka
Page 3
மணிவாசகர் ஸ்துதி
ருத்ராக்ஷ தாம பரிவேள; சிரோருகாதி
மாதாந்த ராஜி சுகுமார முகாரவிந்தம் 1 சிந்முத்ர புஸ்தகலசத் கரசவ்ய வாமம்
மாணிக்க வாக்பதி மஹம் ஸததம் பஜாமி.
来 * எண்ணெய் இல்லாது தீபம் எரியாது; அ. போல கடவுள் இல்லாது மனிதன் உயிர்வா, (Lplg. Tg5! a * இறையருள் அல்லது குருவருள் கிட்டுதற்கு 1ணிவும், தன்னலமின்மையும் இன்றியை LLUIT 5553 . * வாழ்க்கையின் ரகசியம் ஆண்டவனை உண்ை யாக நேசிப்பதும் பற்றற்ற சேவை செய்வ LOTE, εί -
* இதயமாகிய கோவிலே அழுக்காறு, அவா
வெகுளி, இன்னுச்சொல் ஆகியவை இல்லாம்
சுத்தமாக வைததிருந்தாலே அங்கு ஆண்டவ: எழுந்தருளுவான்.
அட்டாங்க யோகம் இயமம், நியமம், ஆசனம், பிராணுயாப் பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி எ னும் எட்டு யோகங்களும் வெளிப்புலன்களி செல்லவிடாது மனத்தையடக்கி சிவரூபத்தை சிந்திக்க வைக்கத்தக்கன.
அகிம்சை, சத்தியம், நேர்மை, களவின்டை பிரமச்சாரியம், பேராசையின்மை, பிறர்பொரு விரும்பாமை என்பன இயமமாகும். நியமமாவ உள்ளும், புறமும் தூய்ம்ை, மனமுவந்திருத்த6 தவம், தெய்வ வழிபாடு, தன்னை இறைவனுக் அர்ப்பணித்தல் முதலியன. ஆ ச ன மா வ |
யோகாசனங்களில் ஒன்றை அப்பியாசம் செய்தல்
பிராணுயாமமாவது பிராணனைத் தன்வயப்படுத் தல், மூக்கின் மூலம் சுவாசித்தல் அடக்குதல் வெளிவிடுதல் ஆகியவற்றைச் சமப்படுத்துத6 பிரத்தியாகரமாவது வெளி நோக்கிச் செல்லு இந்திரியங்களைப் பொருட்களிலிருந்து விடுத் உள்முகமாகத் திருப்புதல்.தாரனேயாவது: உள்ே யாயினும், வெளியேயாயினும், மனதை ஒரு பொ ளில் நிறுத்தி வைப்பதாம். தியாணமாவது: மன ஒரே நிலையடைந்து இலட்சியத்தை நோக்கி இை யீடின்றிச் செல்லல், ச மா தி யா வது மன வேறெவற்றிலும் சம்பந்தப்படாமல் ஒடுங் கி பிரமத்துடன் கலப்பதாகும்.
p
2.
列
சோதிட மாத சஞ்சிகை
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
ரக்தாகழி இடு) ஆனி மீ"
( 14 - 6 - 84 )
மலர் 7 இதழ் 3
உள்ளே.
பக்கம் 1 நாள் எப்படி? 2 2 உதயலக்கினம் காணும் பதகம் . 4. 3 ஆனி மாதக் கிரகநிலை 5 4 கால ஹோரைகள் 6 5 ஆணி மாத வானியற்காட்சி 7 6 சந்தேக நிவிர்த்தி 8 . 7 இம்மாதம் உங்களுக்கு எப்படி? . 9 8 அதிஷ்ட எண் ஞானம் ... 17 9 சிறைவாசம் ஏதும் உண்டா? 19 10 அபரக் கிரியைகள் ... 21. 11 செவ்வாய் தோஷம் 23 12 இலங்கைச் சோதிட ஆய்வு. 26 13 ஆய்வு மன்றம் ... 27 14 குறுக்கெழுத்துப் போட்டி ... 28
Page 4
έναν ανταν ανταν η ανΤα και s O Ο 23 ஐநாள எபபடி: 6 S.
※VN人人人人人人ソ○○○人び○○○人ソ※
ஆனி வியா (14-6-84) பிரதமை இரவு 7.41 வ. மூலம் இரவு 10-02 வரை, சித்தம். சுபகரும்ங் கிள் செய்ய நன்று. ராகு 1-23 - 2-53 ஆனி 2 வெள் (15-6-84) துவிதீயை இரவு 742 வ. பூராடம்-மரணம் இரவு 10-49 வரை, சுப கரு மங்களைத் தவிர்க்க. ராகு 10-23 - 11-53
ஆனி 3 சனி (16-6-84) திரிதீயை - மரணம் இரவு 8-17 வரை, உத்தராடம் இரவு 12-09 வரை. சுப கரும்ங்களை விலக்குக. ராகு 8-53-10-23
ஆனி 4 ஞா (17-6-84), சதுர்த்தி இரவு 9-26 வரை, திருவோணம்-சித்தம் பி. இ; 2-02 வரை, இரவு 9-26ன் மேல் சுபகருமங்களுக்கு நன்று ராகு 4-23 - 5-33 ஆனி 5 திங் (18-6-84) பஞ்சமி இரவு 11-07 வரை அவிட்டம் பி.இ. 4-24 வரை, சித்தம், எல்லாச் சுபகருமங்களும் செய்யலாம்.
8-54 - 7+24 rgחיש ஆனி 6 செவ் (19-6-84) ஷஷ்டி பி. இ. 1-11 வரை சதயம் - மரணம் முழுவதும். நற் கரு மங்களை விலக்குக. ராகு 2-54 - 4=24 ஆனி 7 புத (20.6-84) ஸப்தமி-சித்தம் பி.இ. 3-30 வரை, சதயம் காலை 7-09 வரை. அவுகிய கரு மங்களை காலை 7-09க்கு முன் செய்க. ராகு 11-54 - 1=24 ஆனி 8 வியா (21-6-84) அஷ்டமி பி. இ. 5.50 வ. பூரட்டாதி பகல் 10-03 வரை, சித்தம், <到GL川 தினம், சுபகரும்ங்களுக்கு ஏற்றதன்று. ராகு 1-24 - 2-54 ஆணி 9 வெ (22-6-84) நவமி முழுவதும், உத்தரட் டாதி பகல் 12-56 வரை, சித்தம். சுபகிருமங் களைத் தவிர்க்கவும்.
ராகு 10-24-11-54 ஆனி 10 சனி (23-6-84) நவமி காலை 7-58 வரை, ரேவதி-மரணம், பி. ப. 3-34 வரை, பி. ப. 3-34ன் மேல் புதிய கருமங்கள் செய்யலாம், ராகு 8-55 - 10-25
ህ‛!
ஆனி 11 ஞா (24-6-84) தசமி பகல் 9-42 வரை, அசுவினி-சித்தம் மாலை 5.46 வரை, மாஜ 5.46 வரை நற்கருமங்கள் செய்யலாம் 55=5 صے سے 25=4 چrrT ஆனி 12 திங் (25-6-84) ஏகாதசி - மரணம் பகல் 0-55 Galvador, பரணி-சித்தம் இரவு 7-22வரை, ஸ்ர்வ ஏகாதசி விரதம், சுபகருமங்களுக்கு ஏற்ற தினமன்று5 ராகு 7-25 - 8-55 ஆனி 13 செவ் (26-6-84) துவாதசி பகல் 11-21 வ. நார்த்திகை இரவு 8-18 வரை, சித்தாமிர்தம் , பிரதோஷம், கார்த்திகை விரதம், புதிய கருமங்
ளை விலக்குக. ராகு 256-4-26 ஆனி 14 புத (27-6-84) திரயோதசி பகல் 11-09வ. ரோகிணி இரவு 8-34 வரை, சித்தம். பகல் 11-09 *குள் சுபகருமங்கள் செய்யலாம். rrrG 11-56 – 1-26 ஆனி 15 வியா (28-6-84), சதுர்த்தசி பகல் 10-16 வரை, மிருகசிரிடம் இரவு 8-11 வரை மரணம்.
மாவாசை விரதம், சுபகருமங்களை விலக்குகg ாகு 1-26-2-56 ஆனி 16 வெள் (29-6-84) அமாவாசை கா. 8-49 1ரை, திருவாதிரை இரவு 7-16 வரை, சித்தம். அவசிய கருமங்களை இரவு 7-16க்கு மேல் செய்க. т35 10-26—11-56 ஆனி 17 சனி (30-6-84) பிரதமை கா ை6-52 வ
தன்மேல் துவிதீயை-சித்தம் பின்னிரவு 4-83 வ. னர்பூசம் மாலை 5-54 வரை, பொதுவாக எல் ாக் கருமங்களும் செய்யலாம். πΘ5 8-56 - 10-26 பூனி 18 ஞா (1-7-84) திரிதீயை-சித்தம் இரவு -59 வரை, பூசம் பி, ப. 4-15 வரை, மாலை 4-15 ரை சுபகருமங்கள் செய்யலாம். ாகு 4-26 - 5-56
ஆனி 19 திங் (2-7-84) சதுர்த்தி இரவு 11.19 வ. ஆயிலியம் - சித்தம் பி. ப. 2-24 வரை, சதுர்த்தி ரதம், சுபகருமங்களுக்கு ஏற்ற தினமன்று. ாகு 7.26 - 8-56 பூனி 20 செவ் (3-7-84) பஞ்சமி இரவு 8-39 வ, கம் பகல் 12-32 வரை, சித்தம் தோ ட் டத் தாழில்கள் மட்டும் செய்யலாம், ாகு 2-57 - 4.27 பூனி 2 புதன் (4-7-84) ஷஷ்டி மாலை 6.05 வரை ரம் பகல் 10-43 வரை, அமிர்தம். ஷஷ்டி விர ம், இரவு நடேசர் அபிஷேகம் to 56 0-43air மல் நற்கருமங்கள் செய்யலாம். ாகு 11-57 - 1-27
ہم پہ
Page 5
ஆனி 22 வியா (5-7-84) ஸப்தமி பி.ப. 3-41 வரை உத்தரம்-மரணம் பகல் 9-04 வரை, ஆனி உத் ரம், உதயம் நடேசர் தரிசனம், பகல் 9-04 முத பி. ப. 3-41 வரை சுபகிருமங்கள் செய்யலாம். ராகு 128 - 2.58
ஆனி 23 வெ (6-7-84) அஷ்டமி - மரணம் பக 1-82 வரை, அத்தம்-சித்தம் காலை 7.38 வரை சுபகருமங்களுக்கு நன்றல்ல. ராகு 10-28 - 11-58 ஆணி 24 சனி (7-7-84) நவமி பகல் 11-42 வரை சித்திரை - மரணம் காலை 6-30 வரை, <到£6 மேல் சுவாதி பி. இ. 5-40 வரை, பகல் 11-426 மேல் நற்கருமங்கள் செய்யலாம். ராகு 8-58 - 10-28 ஆணி 25 ஞா (8-7-84) தசமி பஜல் 10-10 வரை விசாகம் பி. இ. 5-11 வரை, மரணம். சுபகரும் களை விலக்குக, ராகு 4-28 - 5.58
ஆணி 26 திங் (9-7-84) ஏகாதசி - மரணம் காஃ 8-58 வரை, அனுஷம் பி. இ. 500 வரை, ஸ்ர்ஸ் ஏகாதசி விரதம், காலை 8.59ன் மேல் சுபகரும கள் செய்யலாம். ராகு 7.29 - 8-59 ஆணி 27 செவ் (10-7-84) துவாதசி காலை 8-07 வ கேட்டை-மரணம் பி. இ, 5-12 வரை, பிரதோன விரதம். புதிய கருமங்களை விலக்குக. ராகு 2-59 - 429 ஆனி 28 புத (11-7-84) திரயோதசி காலை 7.38 மூலம் மரணம் பி, இ, 5-47 வரை, அசுபதினம் நற்கருமங்களுக்கு ஏற்றதல்ல. ராகு 12-00 - 1=30 ஆனி 29 வியா (12-7-84) சதுர்த்தசி கால 7-32வ பூராடம் முழுவதும், சித்தம். பூரணை விரதம் சுகருமங்களுக்கு ஏற்றதல்ல. ராகு 1-30 - 3.00 ஆனி 30 வெள் (13-7-84) பூரணை காலை 7-50 வ. பூராடம்-மரணம் காலை 6-46 வரை, காலை 6-46ன் மேல் சுபகருமங்கள் செய்யலாம். ராகு 10-30 - 12-00 ஆனி 31 சனி (14-7-84) பிரதம்ை காலை 8-36 வ. உத்தராடம் தாஃல 8-10 வரை, சித்தம் எல்லாச் கருமங்களும் செய்ய நன்று. ராகு 9.00-10-30 ஆனி 32 ஞாயி (15-7-84) துவிதீயை பகல் 9.48 வ திருவோணம் ைஅமிர்தம் பகல் 19-01 வரை, அவ சிய கருமங்களை பகல் 10.01 க்குள் செய்க. ராகு 4-30 - 6.00
甄 ல்
5)
ij
இம்மாத விசேடம்
ஆணித் திருமஞ்சனம்
நிலவுலாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத் தாடுபவனுகிய தி ல் லை த் தாண்டவ நடராஜ மூர்த்திக்கு ஒரு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இவற் றுள் மார்கழித் திருவாதிரையும், ஆனி உத்தர மும் கொண்டுள்ள அபிஷேக காலங்கள் மிகவும் விசேடமும் புனிதமுமுடையன. ஒரு நாளி ல் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்த யாமம் என அறுவகைப் பொழுதுகள் உள்ளன. மனிதர்களுக்கு 365 நாட்கொண்ட ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். வருடந்தோறும் இவ்வறுவகைப் பொழுதும் முறையே மார்கழி மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட் டா தி மாதங்களை உள்ளடக்கியுள்ளன. இவ ற் று ன் மார்கழித் திருவாதிரையும், ஆனி உத்திரமுஸ், சித்திரை ஒணமும் நட்சத்திரத்தை விசேடமாகக் கொண்ட அபிஷேக காலங்களாகின்றன. மற் றவை மூன்றும் திதியைச் சிறப்பாகக் கொண்டுள் ளன. இம்மாதம் 21ந் திகதி (4:7-84) இர வு நடேசர் அபிஷேகமும், 22ந் திகதி வியாழன் அதி கால ஆனி உத்தர தர்சனமும் நிகழும். இப் புனிதமும், மகிமையும் பொருந்திய இப்புண்ணிய தினத்தில் அம்மையப்பனை வணங்கி, அருள் பெற்றுய்வோமாக,
Li65 சாயதனம்
கணபதி, சூரியன், அம்பிகை, மகாவிஷ்ணு, பரம்சிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரே இடத்தில் பீடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ் சாயதன பூஜையாகும்.
சூரியனுல் உடல் ஆரோ க் கி யம் பெற்று அம்பிகையால் தாயின் ஆசி கிடைக்கும் சி ற ந் த வாழ்வையடைந்து, விஷ்ணுவினுல் இம்மையனுப வம் பெற்று மறுமையாகிய மோகூrம் கிடைத்து, கோபம், காமம், குரோதம் முதலிய புறப்பகையை அஞ்ஞானத்தை சிவனுல் நீக்கி, மோ க்ஷத் தை அடைவதற்கு வாழ்வில் விக்கினங்களை கணபதிப் பெருமானுல் தவிர்த்து வாழ்வின்பயனைப் பெறு வதே பஞ்சாயதனத்தின் மூலகாரனமான பய னும் சிறப்புமாகும்.
荔
Page 6
& --★ → *,
0C,
&æ*--------• •----■■ = 国w.,母 Y YY S Y S LLS00 0S0L 00 S L S 0L LLSK S LLL LLL S LLL S S8Z 00 S0S S00 S S00 LLS LLS 0S00 SL S 0L SLL SL LLLL S LLL LLL阎h一寸TLZ Þ0 $ |Z0 € | Z | I || 0£ II || $w 6 || 6; 7. || |# S # og g | 5ž孫II|LZ 6 || 6 || || 0 | 9 || 1980) | gl | 57 00 S00 S S00 SLL LS00 0SJ S00 LSLL SL SLL LS0L S S LLLsg)ZIÇZ S SK S0L S00 LS0L 0 SL S 00 S 00 KY S00 LLL S L0 LLL SLLLSII守Z K SLL S SL SLL LSLL 0SL0 S LL L 0LS K00 0 LL0L S LLS LLLquo o0I£Z Y SK SYSK LS00 00SL0 SLL S 0L KK K LL S LSL YL YL 0 SZZ S S00 S S00 S0L LLSL0 00S00 S 00 0 0 KK 0 LL0K S K0 0YS七m梁。 8IZ Y SY SYS 0L LLS00 0SLL SL 0LL KK L LLLL S LL LLS SYYY S S0Z Y SK S0S S00 LLSLL LSLL S S00 0 00 KJ 0L LSL S LLS LLS L0 S 06| K SY SYS 00 LLSLL L SLL 0 LL 0 LL K0L 00 LLKK S LL S LLSışı.(3)98I 00 S0S S0S S00 LLSLL LSLL 0 SLL 0 00 KK 0 LLLL L L0S LLSS S LLSS SL s Y S SY SLL LSLL 0LS0L SLL 0 LL K00 S00 LLS00 L KS KSự09 o£9 I S S S SLS KS 0L 00SLL S SK K LL KK S KKK LL L0S LLS LLL S SŞI YSYS0L LLLL 00S00 0 0S K L KLL L KKS L r00 LLS LLS#7 I 逗(姆河(海g/?-?)(49 (4)(彩-jāg))))}{y}“()劉 (609f9 || 409 fo | tígono. 40919 | 1109,9 || 11,919||11.goro || 11&sito | laeorto | døorto | riscorto'| denengqø Œ (fi)ழி'49动 * Q7T„ÇIT"Q77o Ors* (97og iQ77• Qae* (97• q !* (97yQT||o qy* (97* (97"(I'm* (97o queossio que* (97o GT* (97.07osa oqi~---- KKKKKSLL LLL LL KLKYYKSYTLLLLYYZZSLLLY LSYYYqiálurel și: || Noj
(store so-1-g1 gosfò ŋg-9-ÞI) -nuore (§§§) s-zo qoof) gosp gs-i „gı gossẽ ngữ) đẹpusęs (qılossuriņốsium) q'oon qui@usae q. 109opasna@-æ
...
·藏 „o) –--霹* so
w
JJSYYY SLLLLSLSLLS SLLZZYYLLLLYLLYYLLL LL YL LL L YL YL0 00SL0 YLL(#9-1-çı) og g (pose i qi-o ‘quæ respușe) soos so oo@o@ soos megselē ruļļoșiogae, neuonnaeneogoooooo @o fho-iliğeārā粤圆圈国nc@鲁
*휘T퍼TT히TT헌TTT허리그의회T휘T히T히T히T퍼니어리그에T리그의미어리그리회| 8 | 909 og g | Gnaeo | zo | §ī Y S00 S0 LLSK LLLL S S0L 0S00 S 0 SLL L L KSK SK0 LLSYSY守T 義氣 g ||3% } ||% g|홍3 Q: 8% 8 ||3% 9 || % %;|&3 g|&I 31||T3 &g|63 % || 합i & 단, 3 || &義的3 || &£ I & *|義統 : ||% 3}}|% 활科學: 統 : % 9 || 統 :|2的 3 |환 환|% 정확|的 觀 || 3i & 3 % || &확義 || 홍% || 흑 K LK K KK K 0L S 0L 0SK KK SY LLLL KK S L0 LLSZZL YYĮ Į ĝ0 y 180 ) |8| Z||9ɛ QI siç 8 || $9 $ | io ol ĝč ž]žč ží šť či čğ ş ţž ý či s;soos) || LZ | 01 Ķs y || || Z | IZ ZI|6ɛ QI os 8 || 8$ $ | őç % i 6è žlčč ží||ič čilišč $ | ặž ý Ï ï £旧魔一9z & %lf * ||9|| 3 ||33 g|3%, QT義8% 8 ||3Q 2 || 的 事) 활 3||& 3t|#% & 6%, 홍 || 활용3 f3 % || 52% || 3%| 8 92 y 16I Z | 6Z ZI | Lý QIįžo 6 | 90 % || $3 # | so žlčğ žil și, či s; Ş | 53 % ) ğž %goo | oz || 1 Y SY SK KS0L K00 0 0L K SLL S LSK KY S K 0 YS LLL SY9 S SY SK KSLL L L 0 L 00 S L S LLL KSL S Y0 YS LLYSY哈强 |論 g|홍 3 : 3활|% %}}|*} 6 ||路, Z |&T 的) 황 的|的 환|% & 的 觀 || %%% %%% || 환* || #3 || 흑昭 9ŷ o 18% Z 189 ZI 190 || I || IZ 6 || Śz í | Li $ s 50 $ |žó i lýð si čõ ķ ļ ģ Ķ ķ% %sg || 5ī | ž J S SK KSL LLLL 0S L S 0L KK SK KSL S K0 YS LLL SYYS 0S S00 S S00 LLSLL LLS0S 0S00 SLL K LL SL SLL LS S LL S LLY(sooo || LI | 09 00L S S00 S S00 0L LLLL 0 SLL 0S0L L0L LL LL LLL S L0 LY SLS藏藏/***** }}
Page 7
ls.
6 svarb மேடம் இடபம் thgsra
புத சுக்
ਭ
བྷུ་ 鸚 r 變
m-— ஆனி மாதக் |-
கிரக நிலை 窦 割 *
ලී(Ü• கே @ நெப் யூரே
தனுசு விருச்சிகம் துலாம் கண்ணி
சந்திரனது இராசிநிலை
ஆனி 2s (15-6-84) 5лы (18-6-84) 7வு (20-6-84)
,(84م، 6 - 23) ھ106
12ශ, (25-6-84) 15வு (28-6-84) (6-84=30) حي17a 19ഖ (2-7-84) 21வ. (4-7-84) 23ඛ, (6–7-84) 25வ, (8-7-84) 27a- (10-7-84) 30வு (13-7-84) 32a (15-7-84)
மாதபலன்
பி.இ. L9. Lu. பி.இ. Lugai இரவு භීmrඊඛ t JéS6) Las 6)
இரவு
பி, இ. uésdió
இரவு
5-05
3-12 3-18 3-34 12-42 7-33 12-23 2-24 4-19 7-04 11-17 5-12 1-04 11-07
முதல்
p.
op
s
露@
拿霞
g) sī
翻 @
a
ஐ இ
a ps
@姆
இற
அரசியல் விவகாரத்தில் ஆளுனர்களுக்குள் தொடர்புகள் சற்றுப் பாதிப்படையும். வும் இடமுண்டு. எனினும் பொருளாதாரத் து.ை
ஈடுபாடும் உண்டாம்.
நாட்டில்
க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
1வ (14-6-84) இ. 1-43க்கு மிது-சுக்
6வ (19-6-84) பி. ப. 2-08க்கு மிது-புத 20வ (3-7-84) மாலை 5-27க்கு க்ட-புத 26வ (9-7-84) பகல் 11-34க்கு கீட-gத
8வ குஜன் வக்ரத்தியாகம் 22வ தேன் மேற்கு உதயம் 32வ சுக்கிரன் மேற்கு உதயம் 31வ சனி வக்ரத்தியாகம் குரு, யுரேனஸ், நெப்டியூன் வக்ரத்திலேயே சஞ்சரிக்கின்றனர்,
மகரம் கும்பம் மீனம் மேடம் இடபம் மிதுனம் கடகம் சிங்கம் ଅଞ୍ଜଳ୍କ ଉଦ୍ଦୀ துலாம் விருச்சிகம் தனுசு LADé55 DTLA0 கும்பம்
ரஸ்பர விரோதங்கள் தோன்றும்.
கிரகநிலை குறிக்க:
* 4-ம் பக்கத்தில் கொடுக் கப்பட்டுள்ள பதகத்தின்படி ஆனி மீ 32உ பகல் 11.00 ம்ணிக்கு க ன் னி லக்னம் என அறிந்து கொண்ட பின் கன்னி எ ன்ற கூட்டில் "ல" என்று குறித்துக் கொன் ளவும். கிரகநிலையை அனுச ரித்து மாற்றமடைந்த கிர கங்களையும் கவனித்து கிரக நிலை குறிக்கவும், லக் ைம் முதல் வலமாக 1முதல் 18 வரை இலக்கமிடுக,
அமைதிக் குறைவும், அசம்பாவிதங்ஸ் தோன்ற ரயில் விருத்தியும், அபிவிருத்தி நடவடிக்கைகளில்
வெளிநாட்டுத்
Page 8
O Q நலந்தரும் காலி சூரிய ஹோரை ைஉத்தியோகம், வியாபாரம் ெ நியோகத்தரைக் கான, அரசாங்க அலுவல்கள் நடத்த நலம்.
சந்திர ஹோரை ஸ்திரீகிளைப்பற்றிப் பேசுவ இளே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி இன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை- உள்ளக்கருத்துக்களை ம்ை இனக் கிண்டுதல் கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி
அதன் ஹோரை வதந்திகள் அனுப்பவும் எழு கிகள் செய்யவும், வானெலித் தொடர்புகள் கொல் குரு ஹோரைலே எல்லாவற்றிற்கும் நலம். பண ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் 8 சுக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த பெ கப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்ன இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை- இவ்வோரை மிகக் கொடியது பட்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, !
(ஆணி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 5
5.53. 6.53 7.53 8.53 9.53 10... age 6.53 7.53, 8.53 9.53 10.53 11...
-- S SSSLS
வி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் உதன் சூரிய சுக்கி புதன் சந்தி 1 சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வுெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சினி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன, மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட ( இந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவும்
ஹோரைகள்
ய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத்
தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் வேர்ச்சுக்கிள்
, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக்
தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகான விஷயே
றமுகீம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஓம்ம், அக்கினி சம்பந்தம்ான கு நன்று. pத்து வேலைகளுக்கும், பரீசைடி எழுதவும், ஆராய்ச் ாளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று "க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாம்ான்களே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் கிளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ண்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. . இருந்தபோதிலும் நிலங்கிள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது?
முதல் 32-ந் தேதி வரை)
மணி 53 நிமிஷம்)
53 1..53 臀 2.53
...53
53. 12.53 1.53 2.53
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிரு குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் |சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிக சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் தந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்த 1. நிச்சயம் அனுகூலம்ாகும்.
Page 9
s
வானியற் காட்சிகள்
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
ஆனி மாத
|
巨
சூரியன்: 14.6-84 மாலை ம்ணி 6-24-ல்
மிதுனராசிப் பிரவேசம் 14-6-84 உதயம் காலை 5-53 அஸ்தமனம் மாலை 6-27 15-7-84 உதயம் காலை 6.00 அஸ்தமனம் ம்ாலை 6.31
சந்திரன் 21-6-84 அபர அஷ்டமி இரவு 5-50 "
29.6-84 அமாவாசை காலை 8-44
30-6-84 சந்திரதர்சனம்
6-7-84 பூர்வாஷ்டமி பகல் 1-32
13-7-84 gr&acar as rržGD 7-50.
புதன் மாத ஆரம்பத்தில் அஸ்தம்னம்ாயி
ருந்த இக்கிரகம் 5-7-84-ல் மேற்கில் உதயம்ாகும். மாதமுடிவில் சூர்யாஸ்தமனத்தின்பின் ம்ே ற்கு
வானில் 21 பாகை உ ய ர த் தி ற் காணப்படும். 19.6.84-ல் மிதுன ராசியிற் பிரவேசிக்கிறது.
சுக்கிரன்: இம்மாதம் முழுவதும் அஸ்தமன மாயிருக்கும் இக்கிரகம் 15-7-84-ல் ம்ே ற் கில் உதயமாகும். அதன்பின் மாலே வெள்ளியாகக் காட்சியளிக்கும், 14-6-84-ல் மிதுனராசியிலும், 9.7-84-ல் கடகராசியிலும் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூர்யாஸ்த மனமானதும் கிழக்குவானில் 38 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் மாதமுடிவில் 67 பாகை உயரத்தில் காணப்படும். வக்கிரகதியிற் சென்று கொண்டிருந்த இக்கிரகம் 21-6-84 லிருந்து நேர் இதியிற் செல்லத்தொடங்கும். இம்மாதம் முழுவ தும் துலாராசியிலேயே சஞ்சரிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் சூர்யோதயம் முன் மேற்குவானில் 18 பாகை உ ய ர தீ தி ல் காணப்படும் இக்கிரகம் 30-6-84-ல் சூரியன் உதய மாகும் போது மேற்கில் அஸ்தமனமாகும் அதன் மேல் சூர்யாஸ்தமனத்தின் பின் கீழ் அடிவானில் தோற்றத் தொடங்கி மாதமுடிவில் சூர்யாஸ்த மனத்தின்போது கீழ்வானில் 17 பாகை உயரததிற்
வெளியீடு இல. 47
AS RONOMICA,
PETENOMENA
4-6-84 5-7.84
காணப்படும். இம்மாதமும் வக்கிரகதியிற் சஞ் சரிக்கும் இக்கிரகம் 8-7-84-ல் தனுராசியில் மூலம் 4-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
சனி மாத ஆரம்பத்தில் சூர்யாஸ்தம்னத் தின் பின் கீழ்வானத்தில் 42 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் 78 tutT6:Sa உயரத்திற் காணப்படும். வக்கிரகதியிற் சென்று கொண்டிருக்கும் இக்கிரகம் 15-6-84-ல் துலாராகி யில் சுவாதி 3-ம் பா த த் தி ற் பிரவேசிக்கிறது. 14, 7-84-ல் வக்கிர நிவர்த்தியாகி நேர் க தி யி ற் செல்லத்தொடங்கும்.
இந்திரன் (Uranus) வக்கிரகதியிற் செல்லும் இக்கிரகம் 4-7-84-ல் விருச்சிகராசியில் அனுஷம் 4-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
வருணன் (Neptune). வக்கிரகதியில் தணு ராசியில் மூலம் 2-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
குபேரன் (Pluto); வக்கிரகதியில் துலா ராெ யில் சித்திரை 4-ம் பாதத்திற் சஞ்சரிக்கும் இக் கிரகம் 11-7-84-ல் வக்கிரகதி நீங்கி நேர்கதியிற் செல்லத் தொடங்குகிறது.
சமாகமாதிகள்
15-6-84 அதிகாலை 32 மணிக்கு சந்திரனுக்கு வடக்கு வியாழன் 3 பாகை,
21-6-84 தகFணயண ஆரம்பம் Summer Solistice)
3-7*84 சூரியன் பூமி க்கு க் கூடியதுரத்தில் (apogee) pilsbgjub:
7-7-84 சந்திரனுல் சனி இரவு 108 ம்ணியள வில் கிரகணமடையும்
8-7-84 அதிகாலை 33 மணிக்கு சந்திரனுக்குத் தெற்கு செவ்வாய் 4 பாகை சந்திராஸ்தமனத் தின் முன் அவதானிக்கவும். uluv
12-7-84 அதிகாலை 4 மணிக்கு சந்திரனுக்கு வடக்கு வியாழன் 3 பாகை.
7
Page 10
தமிழர் பிரச்சினை எ
ச. சிவப்பிரகாசம், கிளிநொச்சி சந்: லக்கினத்தில் சுபர் இருந்தால் நல்லதென் றும், பாபரி இருந்தால் அசுபமானதென்றும் சொல்லப்படுகிறது. அனுபவத்தில் சிலவேளை களில் முரணுன ய ல ன் க ள் தென்படுகின்றன. வாரனம் என்னவாக இருக்கும்? நிவி: சுயக்கிரகங்கள், பா ப க் கி ர க ங் க ளின் உண்மையான பல ன் கள் ல க் கி ன த் ைத ப் பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும்:
துலாலக்கினத்திற்கு சனி(பாபி) யோககாரகன், இவர் லக்கினத்தில் உச்சமாகிருர். எனவே மிக வும் விசேடமான பலன்களைக் கொடுப்பார். வியா ழன் சுபராக இருப்பினும், 3-ம் அதிபதி, 6-ம் அதிபதியானதால் துலாலக்கினத்தில் கெட்டவ ராகின்றர். இந்த ரீதியில் மற்றைய லக்கினங் களுக்கும் கிரகசேரிக்கைப்பலன்கள் ஆராயப்பட வேண்டும்.
சி. கணபதிப்பிள்ளை, கல்முனை, சந் தமிழர்களின் பிரச்சினைகள் எ ப் போது தீரும் எனச் சோதிட ரீதியில் ஆராயமுடியுமா? நிவி: இராசி மண்டலத்தில் மேடராசியே இலங் கைத் தமிழர்களின் லக்னம் என அனேகர் கைக் கொள்கிருர்கள். இலங்கையின் லக்கினம் கும்பம் என்ற முறையில் 3-வது இராசி இளைய சகோதர ராசியாதலால் (வேறுசிலர் இலங்கையின் லக்னம் கன்னியென்றும் 3-வது இராசி விருச்சிகமே தமிழர் இராசியென்கிருரிகள்.) மேடராசிக்கு விருச்சிகம் அட்டமராசி என்பதால் அதில் பாபர் இருக்கம் காலங்களில் இலங்கைத்தமிழர் கடுஞ்சோதனைக் குள்ளாகியுள்ளனர்.
சந்தேக நிவிர்த்தி மகம்:
தற்போது கேதுவும், யுரேனசும் விருச்சிகத்தில் சஞ்சரிக்கின்றன. கே தி கர்மக்கிரகம். யுரேனஸ் புரட்சிக் கிரகம், புரட்சியும், கர்மமும் இன்று தமிழர் மத்தியில் தொழில்புரிகிறதை நாம் அவ தானிக்கக் கூடி யதா க இருக்கின்றது. 1985-ம் ஆண்டு சனி விருச்சிகித்துக்கு வருகின்றது. கேது துலாவுக்கு 'ருகின்றது. மார் கழி மாதத்தில் இரு கிரகங்களும் விருச்சிகத்தில் சங்கமமாகின் றன. இக்காலம் ஏதும் விபரீத ம் நிகழலாம்?
ப்போது தீரும்?
ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் செவ்வாய் மீண்டும் விருச்சிக ராசியிற் சஞ்சரிக்கும். இது ஆயுதபயத்தை உண்டாக்கும். 1986 க்கு மேல் 1987-ல் சனி விருச்சிகராசியைவிட்டு வி ல கும் போது குரு மீனத்தில் இருந்து விருச்சிகத்தை திருஷ்டிக்கும்போது இலங்கைத்தமிழர்க்கு சுபீட்ச ம்ான காலமாக இருக்கும்.
க. புவனேந்திரன், யாழ்ப்பாணம்.
சந்: இவ்வருட இரகுநாதையர் வாக்கியபஞ்சாங் கத்தில் 15-5-84 வைகாசி விசாகம் எனக் குறிக்கப் பட்டிருக்கின்றது. அப்பஞ்சாங்கத்தில் வைகாசி விசாகத்தை பட்சமாகக் கொண்ட கோவில் திரு விழாக்களுக்கு ைவ கா சி 2 (15-3-84)-ந் திகதி விசாகத்தையும் வைகாசி விசாக தினத்தில் பொங் கல் செய்யும் கோ வி ல் களு க் கு வைகாசி 29 (11-6-84)-ந் திகதி விசாக தினத்தையும் கொள் ளப்பட்டிருக்கின்றது. வைகாசி விசா க ம் ஓரி நாளில்தானே வரவேண்டும்? பொங்கலுக்கு ஒரு நாளில் வைகாசி விசாகமும், திருவிழாக்களுக்கு இன்னுெரு நாளிலுமாக இரு நாட்களில் வருமா? நிவி, "வைகாசி விசாகம்" அம்மாதத்தில் ஒரு நாளில் மட்டுமே வரவேண்டும். இம் முறை வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் வைகாசி 2-ந் திகதியும், வைகாசி 29-ந் திகதியும் இருக் கின்றது. அவ்வாறு ஏற்படின் பின்னதாக ஏற் படும் ந்ட்சத்திரத்தையே கொள்ளவேண்டும் என முனிவர்களின் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் முனிவர்களால் அருளிச்செய் யப்பட்டதே தம்து பஞ்சாங்கம் எ ன க் கூறி க் கொள்ளும் வாக்கிய கணிதர்கள் முனிவரிகளின் கூற்றுக்கு முரணுக எப்படி வைகாசி விசா கம் கைக்கொள்கிருர்களோ தெரியவில்லை. இதைக் கண்டிக்கவோ, கேட்கவோ யாருமில்லையென்ற நோக்கில் பொங்கலுக்கு ஒரு வைகாசி விசாகிமும், திருவிழாக்களுக்கு ஒரு விசாகமும் குறிக்கப்பட் டுள்ளது திருக்கணித பஞ்சாங்கத்தில் இந்த வைகாசி விசாகட விதிமுறைகளுக்கு ஏற்றவாறு வைகாசி 29 (11-6-84)-ந் திகதி குறிக் க ப் பட்டு அன்று பொங்கல் தினமும் திருவிழாக்களும் சரி வர ஒருநாளில் குறிக்கப்பட்டுள்ளது. G等 子食爵 அனுஷ்டனங்களைச் சரிவர நிர்ணயிக்காவிடில் அகனுல் ஏறபடும் பலாபலன்களும் இல்லாமற் போய்விடுமென்பதை வாக்கிய கணிதர் உணர வில்லைப்போலும், (16-ம் பக்கம் பார்க்க)
8
Page 11
s
டாக்டர் பண்டிற் கே. என்
14-6-84 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கா
. அசுவினி பரணி, கார்த்திகை 1-ம் கால்
இவ்விராசிக்காரருக்கு சூரியன் இரஜத மூர்த்தி யாக 3-ல் பவனி வருவகால் இ மாத பலன்கள் நன்மையளிப்பதாக இருக்கும். 7-ல் சனி, செவ் வாய் சேர்க்கை துன்பந்தரினும் சுக்கிர, புத, குரு சஞ்சாரங்கள் நிலைமையைச் சமாளிக்க உதவும். 9-ல் வியாழன் பொதுஜன விவகாரங்களில் நன் மதிப்பையு செல்வாக்சையும் கொடுக் கும். ஆரோக்கிடம் சீராக இரு க் கும் செலவுகள் வரவுக்கு மிஞ்சாதவாறு பாதுக க்கலாம் முகவி சீகரமும் புத்திசாதுர்யமும் நறடலனையளிக்கும். குடே பஸ்தர்கட்கு கடும்டாதிபன் சுக்கிரன் 3-ல் இருப்பினும் வியாழன் திரிகோண ராசியில்
. நவரத்தினம் A, F.A.
15-7-84 வரை
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
சஞ்சரிப்பதால் எவ்வித பயமுமில்லை. களத்திர சுகம் பாதிப்படையினும் புத்திரசுகம் கிடைக்க வழியுண்டு.
வியாபாரிகட்கு வியாபாரம் சுமாராக நடப் பினும் மாத பிற்பகுதி பூரணலாபந் தரும். வங்கி உதவிகளுண்டு. பங்கு வியாபாரத்தில் லா ப ம் குறைவாயினும் பிரச்சினைகள் உருவாகிாது.
உத்தியோகத்தர்கட்கு ஸ்தான பல மும் மூர்த்திபலமும் பெற்ற சூரியனுல் பலவித முயற்சி களும் வெற்றியடைய வாய்ப்புண்டு விரும்பிய மாற்றங்கள், செல்வாக்கு வளர்தல் போ ன் ற பலன்கள் கிடைக்க வழியுண்டு.
விவசாயிகட்கு சனி, செவ்வாய் சேர்க்கை யால் லாபம் கிடையாது. விதைப்பு போன்ற வற்றில் செலவுகள் அதிகமாகும். அரச மானிய உதவிகள் கிடைக்க வழியுண்டு.
தொழிலாளர்க கு தொழல் சீர்கேடுகள் ஓரளவிற்கு சீரடையும், சிறிதளவில் புதிய ஒப்
Page 12
பந்தங்கள் கிடைக்கும். ஆயுத பயமுண்டு. கடின உழைப்பால் பழைய ஒப்பந்தங்கள் நிறைவேறும்3
மாணவர்கட்கு புதன் நற்சஞ்சாரம் செய்வ தால் கல்வித் தகைமைகள் கிடைப்பதற்கு இட முண்டு. பரீட்சைகளில் சித்தியுண்டு. விளையாட் டால் உடல் நலம் பாதிப்படையும், கலைத்துறை யில் முன்னணி வகிப்பீர்கள்.
பெண்களுக்கு விவாகி விடயங்களுக்கு ஏற்ற சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் காதல் விவ காரங்களுக்கு குறைவிராது. குடும்பஸ்தர்கட்கு சுமாரான காலமாக அமையும். தொழில் பார்ப் போருக்கு எவ்வித பிரச்சனைகளுமில்லை.
ஷ்ட நாட்கள் : ன் 18 பி. ப 19, 20, அதிஷ்ட ந 49. (LP. L.
துரதிஷ்ட நாட்கள் யூன் 21, 22, 23 மு. ப.
gžD 9, 10.
ஃ .
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம் 1,2-ம் கால்
இடபராசியினரிக்குச் சூரியன் லோக மூர்த்தி யாக 2-ல் வலம் வருவதால் இம்மாதம் கஷ்டங் கள் அதிகரிக்கும். 2-ல் சுக்கிரன், புதன் பன வருவாய்க்கு உதவிசெய்யும். அட்டம்த்து வியாழ னும் 6-ல் செவ்வாய், சனி சேர்க்கையும் அவ மானம், அவ மிரு த் து என்பவற்றைத் தரும்: ஆரோக்கியம் பாதிப்படையும். பொது ஜனங்கள் மத்தியில் அபிப்பிராய பேதங்கள் ஏற்படும். இன சன கொண்டாட்டங்களுக்கு காலநிலை சா த க மாக இல்லை. எதிரிகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தானத்தில் சுயக் கிரகம் சஞ்சரிப்பதால் பணமுடை, வாக்கு கலகங் கள் ஏற்பட இடமில்லை. புத்திர தொல்லைகள், பொறுப்புகள் ஏற்படும். நற்காரியங்கள் தடைப் படுவதால் உட்பூசல்கள் தோன்றும்.
வியாபாரிட்கு புதன் ஆட்சி பெற்று 2-ல் இருப்பினும் 'ாபங்கள் கிடைப்பது கஷ்டம். வங்கி உதவிகளில் பழைய முதலீடுகள் தேங்கும். அள்ள மார்க்கட்டில் கஷ்டங்கள் ஏற்படும்
உத்தியோகத்தர்கட்கு பலமிழந்த சூரியனுல் அரசியல் தொல்லைகள் உருவாகும். வேலைப்பளு அதிகரிப்பதால் மனவேதனைகள் அ தி க ரி க்கு ம். சமூகி சேவையில் ஈடுபட்டோர் மேலும் கஷ்ட பலன்களையடைவர்.
விவசாயிகட்கு 6-ல் ச ரிை செ வ் வா ய் சேர்க்கை பயிர்ச் செய்கையில் அழிவைத்தரும். உழைப்பால் உடலும் உள்ளமும் சோர்வடையும் . செலவுகள் அதிகரிப்பதுடன் வருவாய் குறையும், தொழிலாளர்கட்கு தொழில் வசதிகள் அரு கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். மு டி வு ற் ற வேலைகளால் குறைகளும் அவமானங்களும் ஏற் பட்டு மனவேதனை அதிகமாகும்.
மாணவர்கட்கு புதன், சுக்கிரனுடன் சேர்ந்து வாக்கு ஸ்தானத்தில் பலம் பெறி னு ம் கடும் முயற்சி இல்லையேல் சித்தியடைய முடி ய ர து. வியாழன் பலவீனமடைவதால் உயரி கல்வியில் எவ்வித நன்டிையும் ஏற்படாது.
பெண்களுக்கு விவாகப் பே ச் சுக் களு க் கு இடமேயில்லை, கா த ல் விவகாரங்களில் அவ மானம், தோல்வி என்பன ஏற்படும். ஆடம்பர மாக பணச்செலவுகளை மேற்கொள்வீர்கள்.
அதிஷ்ட நாட்கள் யூன் 21, 22, 23 மு.ப. 26, 27,
யூலை 6 பி. ப, 7, 8.
துரதிஷ்ட , யூன் 14, 15, 23 பி. ப, 24, 25
gðav 11, 12 13 p. Lu.
மிருகசிரிடம் 3,4, திருவாதிரை, புணர்பூசம் 1, 2, 3
இவர்களுக்குச் சூரியன் தாம்ர மூர்த்தியாக ஜன்ம ராசியில் வலம் வருவதால் கஷ்டங்களுக் கும் வேதனைகளுக்கும் குறைவில்லை. சுக்கிர, புத சஞ்சாரங்கள் தென்பூட்டுவதாக அம்ைந்தாலும் வரவர கஷ்டங்கள் அதிகமாகும், ரோக ஸ்தான் கேது, யுரேனஸால் தீராத நோய்கள் ஏற்படலா கும். 5ல் சனி, செவ்வாய் விரக்தி மனப்பான்மை யைக் கொடுக்கும், 7ல் வியாழனின் சஞ்சாரம் மட்டும் ஓரளவு மனத்திருப்தியை வழங்கும்,
குடும்பஸ் தர்கட்கு களத்திரசுகம் கிடைப்பி னும் இல்வாழ்வில் மனச்சந்தோஷம் கிடையாது,
O
Page 13
5ல் சனி செவ்வாயால் புத்திர சோகங்கள் ஏற் படலாம். பணம் கைக்கு வந்தவுடனேயே செல வாகிவிடும்,
வியாபாரிகட்கு தந்திரமாக வியாபாரம் செய் யினும் லாபங்கள் கிடைப்பதற்கில்லை. பண வசதிகளோ, வங்கி உதவிகளோ சிறிதளவிலேயே கிடைக்கும். ஆடை ஆபரண் வியாபாரம் சுமா ராக இயங்கும்.
உத்தியோகித்தர்கட்கு சூரியன் ஜன்ம ராசியில் பலவீனமடைவதால் எதிர்பாராத பலவித கஷ்டங் கள் ஏற்படும். நீங்கள் ஒன்று நினைக்கத் தெய்வம் வேருென்று நினைப்பதாக காரியங்கள் நடக்கும். கடும் சோதனைமிக்க காலமிது.
விவசாயிகட்கு விவசாயத்தில் விருத்தியில்லை. செலவுகிள் அதிகரிப்பதுடன் உழைப்பால் உடல் நலிந்து போகும். காணி வழக்குகளால் பிரச் . சினைகள் வளரும்:
தொழிலாளர்கட்கு தொழில் விருத்தியில்லை: புதுத்தொழில் ஆரம்பிப்போரிக்கும் சொந் த த் தொழிலில் ஈடுபட்டோருக்கும் காலம் சாதகமாக @ຂຶ້ນ.
மாணவர்கட்கு இல்வியில் ஊக்கமும் உற்சாக மும் இருப்பினும் நினைத்தபடி கருமங்கள் அமை யாது. கல்லூரி மாற்றம் செய்ய விேண் டிய நிலைமைகள் ஏற்படினும் சிறிது காலம் தாழ்த்து தில் நன்று.
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்கள் கடைசி நேரத்தில் முறிவடையும். காதல் களியாட்டங் களால் தொல்லைகள் ஏற்படும், தொழில் பார்ப் போர் முகவசீகரத்தால் நிலைமைகளைச் சமாளிக்கு வேண்டியிருக்கும். அதிஷ்ட நாட்கள் யூன் 23 பி.ப 24, 25,
யூலை 9, 10.
துரதிஷ்ட நாட்கிள் யூன் 16, 17, 18 )LDeLJ227 ,26 و
பூலே 13 பி ப. 14, 15,
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் හී 4 - *ராசியினர்க்குச் சூரியன தாம்ர மூர்த்தி இயாக 12ல் வலம் வருவதால் கடந்த மாதக் கஷ்
Jl
s
டங்கள் குறைவடையும்: 4ல் செவ்வாய், சனி சுற்ருடல் அமைதியைக் கெடுக்கும். 6ல் வியாழன் உடல் ரோகங்களை சிறிது நி வி ர் த் தி யாக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பின் பணச்செல வுகள் கட்டுக்கடங்கும். மாதா, பிதா வழித் தொல்லைகள் குறையும். வெளிநாட்டுத் தொடர் புகளில் மனத்திருப்தியுண்டு. அந்நியர் சேர்க்கை யால் லாபங்களுண்டு.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் சூரியன் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் இல்வாழ்வில் நன்ம்ைகிள் ஏற்படுவதற்கில்லை. இனத்தவரிடையே மனத்தாங்கல்கள் ஏற்ப்டலாகும்.
வியாபாரிகட்கு வங்கி உதவிகளிருப்பினும் வர்த்தக நடவடிக்கைகள் சாதகமாக அமைவதற் கில்லை. ஏற்றும்தி, இறக்குமதி வர்த்தகமாயினும் பங்கு வியாபாரமாயினும் நன்றல்ல.
உத்தியோகத்தர்கட்கு பதவியுயர்வோ, சம் பள உயர்வோ கிடைப்பதற்கில்லை. கிஷ்டப்பட்டு கடமையைச் செய்யின் சிறிது நற்பெயருண்டு அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளைக் கவனிக்க
DfT LTriassir.
விவசாயிஅட்கு 4ல் சனி காணி பூமி போன் றவற்ருல் நஷ்டத்தையே தரும், விதைப்பு வேலை கிளுக்கும் காலம் நன்றல்ல. தொழிலாளர் ஆத ரவு சிறு மன ஆறுதலைத் தரும்
தொழிலாளர்கட்கு தொழில் விருத்தி அதிக மில்லை, புரட்சிகர எண்ணங்களால் வேலை DrT isih றங்கிள் ஏற்படலாம். தொழிலகத்தில் அமைதி யின்மை நிலவும்.
மாணவர்கட்கு 6ல் வியாழன் இருப்பதால் சட்டம், வர்த்தகம் சம்பந்தமான கல்வி SFLOfrtrfT6ðr முன்னேற்றம் தரும்: அரச உதவிகளை எதிர் பாரிப்போருக்கு காலம் சாதகமாக இல்லை. வேலை வாய்ப்பை நாடுவோரி தொடர்ந்து கஷ்டமடை
If”,
பெண்களுக்கு விவாக முயற்சிகளுக்கு கிரகநிலை சாதகமாக இல்லே. குடும்பஸ்தர்கட்கு அமைதி குறைந்த வாழ்க்கை வாழ நேரிடும். நோய்வாய்ப் பட்டவர்கள் சிறிது முன்னேற்றமடைவர். சுக்கி ரன் புதனுல் மனச்சந்தோஷம் ஏற்படும். அதிஷ்ட நாட்கள் யூன் 14, 15, யூ? 11, 12,
l3 (up. L. vu
துரதிஷ்ட நாட்கள் யூன் 18 பி ப 19, 20. - யூன் 28, 29, 30 மு. ப.
Page 14
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
சிங்கராசியைச் சார்ந்தோருக்குச் சூரிய ன் இ ரஜ த மூரித்தியாக 11-ல் பவனி வருவதால் இம்மாதம் சிறு நன்மைகள் ஏற்படும்? இனத்த வரிகளின் பொருளாதார சரீர உதவிகள் கிடைக் கும். சனி, செவ்வாய் சேர்க்கை அயலவர்களால் தொல்லைகளையும் சகோதர ப் பிணக்குகளையும் கொடுக்கும். 5-ல் குரு நினைத்த கரும் வெற்றி யைக் கொடுக்கும். 10, 11-ல், சுக்கிரன் புதன் அந்தஸ்து உயர்வையும், தொழில் வளர்ச்சியை யும் கொடுக்கும். ஆரோக்கியச் சிறப்புண்டு. லாபஸ்தான சூரியல்ை வருவாயில் உ ய ரீவு ம் அரசியல் லாபமும் உண்டு.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் புதன் பலம் பெறுவதால் எவ்வித பிரச்சனைகளையும் சுமுகமாக அணுகலாம். புத்திர சுகங்கள் கிடைக்கும். இன சன சண்டைகள் தோன்றிம்றையும்.
வியாபாரிகட்கு புத ன் லாபஸ்தானத்தில் பணவருவாய் பெருக நன்று. புது முதலீடுகளுக்கு காலம் சாதகமானது. வ ங் கி உதவிகளுண்டு அழகுசாதனப் பொருட்கள் விற்பனை லாபந்தரும் உத்தியோகத்தரிகட்கு உத்தியோக உயர்வுக் கும் நன்மாற்றங்களுக்கும் உகந்த காலம், சகாக் களின் தொல்லைகளும் கீழ் உத்தியோகத்தரின் கரைச்சல்களும் நீங்கும்.
விவசாயிகட்கு சனி, செவ்வாயுடன் கூடுவ தால் கம்ச்செய்கையில் எவ்வித லாபமுமில்லை. தானிய விற்பனவு கொள்வனவில் ந ல் லி லா ே முண்டு, பண்படுத்தலில் செலவு அதிகமாகும்
தொழிலாளர்கட்கு அரச ஒப்பந்தங்களில் மனத்திருப்தியுண்டு. புதுத் தொழில் கி ைட ப் பதை அயலவர் குழப் ப எத்தனிப்பர். புத்தி சாதுரியத்தால் எ ல் லா வற் றை யும் வெற்றி கொள்ளலாம்.
மாணவர்கட்கு புத்திக்கூர்மை ந ன் ரு கி விருப்பதால்பரீட்சைகளில் வெற்றியுண்டாகும். கீலைத்து.ைபில் ஈடுபடுவோர்க்கு கிரகநிலைகள் மிக விசேஷமாக உதவும். உயர்கல்விப் பீட கி களில் நன்மதிப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு விவாக முயற்சிகள் மெல்ல மெல்ல கை கூடும். காதல் விவகாரங்கள் எதிர்ப்பு களுக்கு மத்தியிலும் நிறைவேறும் குடும்பஸ்தர் கட்கு புத்திர பாக்கியங்கள் உ ண் டா கும். தொழில் பார்ப்போருக்கு பல விதத்திலும் முன் னேற்றமுண்டு.
அதிஷ்ட நாட்கள்? யூன் 16, 17, 18 மு.ப.
28, 29, 30 மு. ப. யூலை 13 பிப. 14, 15 துரதிஷ்ட , யூன் 21, 22, 23 மு.ப. 30 பிப
யூலே 1, 2 மு. ப.
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை 1.2 கால்
இவர்களுக்குச் சூரியன் லோகமூர்த்தியாக 10ல் சஞ்சாரம் செய்வதால் இன்ப துன்பம் கலந்த பலன்கள் காணப்படும். சனி, செவ்வாய் எதிரி பாராத பணச்செலவுகளை ஏற்படுத்தும்: 4-ல் வியாழன் சுற்ருடல் அமைதியைப் பேனும் 9, 10ல் சுக்கிர புத சஞ்சாரங்கள் அந்தஸ்து உயர்வு புகழ் என்பவற்றைக் கொடுக்கும். திக்பலம் பெற்ற சூரியன் காரிய விக்கினங்களை நிவிர்த்தி யாக்கும். ஆரோக்கியக் குறைபாடுகள் இடையி டையே தோன்றும்,
குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தானம் பாதிப் படைந்திருப்பதால் இல்லறசுகம் கிடைப்பதற் கில்லை. புத்திர தொல்லைகள் குறையும், நற்காரி , யக் கொண்டாட்டங்களை எதிர்பார்த்து மன
வேதனை அடைவீர்கள்.
வியாபாரிகட்கு வியாபார வளர்ச்சி குன்றும். * வியாபார அந்தஸ்தை கூட்ட பணத்தை விரய மாக்குவீர்கள் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் நல்லபடியாக நடக்கும்.
*
உத்தியோகத்தர்கட்கு சூரியன் 10ல் திக்பலம் பெறுவதால் அரசியல் அந்தஸ்தைப் பெறலாம். அதிகாரிகளின் தொல்லை நீங்கும். பொதுஜன தொடர்பில் நற்பெயர் வாங்குவீர்கள்,
விவசாயிகட்கு பயிர்ச்செய்கையில் எவ்வித நன்மையுமில்லை, அரச மானியல்கள் கிடைப்பி னும் உடன் கைக்கு வந்து சேராது. தகராறு கள் மேலும் வளரும்
2
Page 15
தொழிலாளர்கட்கு தொழில் விருத்தியில்லை தொழில் மாற்றம் செய்ய, புதுத்தொழில் ஆர பிக்க காலம் நன்றல்ல) கூட்டுறவில் குழப்பமே LJOLћ.
மாணவர்கட்கு அதிக முன்னேற்றம் சொ வதற்கில்லை. இருப்பினும் கீல்வியில் எது வி தடங்கலும் இல்லை. உயரீகல்வி, பிறநாட்டு கல்வி பயில்வோருக்கு நல்ல வாய்ப்புகளுண்டு கல்வியில் சீர்திருத்தங்கள் செய்யலாம்.
பெண்களுக்கு விவாகிப் பேச்சுக்களில் தடை களை எதிர்நோக்குவர். காதல் விவகாரங்களி முதியோர் அனுசரணையுண்டு. நற்காரிய கொன் டாட்டங்கள் குறைவடையும். Gšačalo turíř போருக்கு முதலாளிகளின் தயவுண்டு. அதிஷ்ட நாட்கள்: யூன் 18 பி.ப,19, 20, 30 பி.
ga) l., 2 Qp. U. துரதிஷ்ட நாட்கள்: யூன் 23 பி. ப. 24 25,
யூலை 2 பி. ப. 3, 4 மு. ப.
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3
துலாராசியிற் பிறந்தவர்களுக்கு சூரிய ல் தாம்ர மூர்தியாக 9-ல் வலம் வருவதால் கஷ்டப் கள் அதிகரிக்கும். ஜன்ம்ராசிச் சனியும் செ6
வாயும் உடல் உழைப்பைக் கூட்டுவதோடல்ல
மல் ம்ன விரக்தியையும் கொ டு க் கும். எதி
பாராத பணச்செலவுகள் ஏற்படும். ஆரோக்கிய
இடையிடையே பாதிப்படையும். வாக்கு கலக கள் தோன்றிமறையும், வியாழனின் சஞ்சார சகோதர ஒற்றுமையையும் வளர்ச்சியையும் தரும்
குடும்பஸ்தர்கட்கு குடும்ப ஸ் தா ன த் தி பாவக் கிரகங்கிளிருப்பதால் இ ல் வாழ் வி ( மகிழ்ச்சியைக் காணமுடியாது. குடும்ப தொல்? இளைச் சமாளிப்பது கடினம்.
வியாபாரிகட்கு புதன் திரிகோணத்தில் பவன் வந்தாலும் லாபங்கள் அதிகமில்லை; வியாபார மந்தக்தியில் நடைபெறும். வங்கி உதவி க இல்லை. கள்ள மார்க்கட் க்ஷ்டத்தில் மாட்டும்
உத்தியோகத்தர்கட்கு பண விர யங் களு தொழிலில் தவறுகளும் அதிகரிக்கும் அதிகா
களுடன் ம் ன வேறு பா டு உருவாகும். கடின உழைப்பால் உடல் தளரி வடையும்.
விவசாயிகட்கு சனி, செவ்வாய் சேர்க்கையால் கஷ்ட பலன்களே அதிகரிக்கும். அயலவர்களின் தகராறு தொடர்ந்து சிக்கலைக் கொடுக்கும். அரச மானியங்கள் கிடைப்பதற்கில்லை.
தொழிலாளர்கட்கு கடின உழைப்பால் உடல் சோர்வைத் தவிர வேறெதுவும் கிடைக் காது. உழைப்பிற்குமேல் செலவுகள் அதிகரிக்கும்.
மாணவர்கட்கு புதனின் சஞ்சாரம் எத்துறைக் கல்விக்கும் உதவுவதற்கில்லை. வாக்கு வாதங் களால் கல்லூரியில் பகைமை ஏற்படும். உயர் கல்வியில் எவ்வித முன்னேற்றமுமிராது.
பெண்களுக்கு விவாகப்பேச்சுக்களில் தடை தாமதங்கிள் ஏற்பட்டவண்ணமிருக்கும். காதலரி இளுக்கு மிகவும் சோதனைக்குரிய காலம். குடும் பஸ்தரிக்கு கணவனின் முன்னேற்றம் த ைட ப் படுவதால் மனம் வேதனைப்படும். அதிஷ்ட நாட்கள்: யூன் 21,229 23 (up RA.
gåD 2 3. LJ 3, 4 (p. Liதுரதிஷ்ட யூன் 26,27 யூலை 4 பி.ப.5, 6 மு:ப.
விசாகம் 4 ம் கால், அனுஷம் கேட்டை
இவ்விராசியினர்க்குச் சூரியன் இரஜத மூர்த்தி யாக 8-ல் வலம் வருகிருரீ. 12ல் சனி, செவ்வாய் அலச்சலைக் கொடுத்து வேதனையில் ஆழ்த்தும், அட்டமத்துச் சூரியன் ஆரோக்கியத்தைக் தெடுக் கும். ஜன்மராசி யுரேனஸ் மனதில் அளவிற்கதிக ஒந்தனைகளைக் கொடுத்து நிறைவேறவிடாது தடுக்கும். பொதுஜனத் தொடர்புகளில் வேதனை கள் தோன்றும். வாக்கு ஸ்தானத்தில் வியாழன் இருப்பது மட்டும்ே கஷ்டங்களை நிவிரித்தி செய்ய உதவும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பச் செலவுகளை மிகக் கஷ்டத்துடனே சமாளிக்க நேரும். 7-ல் ராகு வால் களத்திரசுகம குறைவடையும். புத்திர சுக மும் திருப்திகரமாக இல்லே,
வியாபாரிeட்க வியாழன் அனஸ்தானத்தில் இருப்பினும் இங்கி உதவிகளால் பல னி ல் ,ை
氢3
Page 16
அரச தயீைடுகளால் வியாபாரம் பாதிப்படையும். பங்கு வியாபாரத்தில் பல பிரச்சினைகள் தோன் லும்,
உத்தியோகித்தர்கட்கு உயர்ச்சிகள் எதனையும் எதிர்பார்க்க முடியாது. வருமானம் பற்ருக்குறை யாகும். கீழ் உத்தியோகத்தர்களால் மனச் சங்க உங்கள் தோன்றும். -
விவசாயிகட்கு மயிர்ச்செய்கையில் எ வ் வி த இலாபமுமில்லை. கடன்கள் மேலும் அதிகரிக்கும். விதைப்பு வேலைகளில் கடுமையாகப் பாதிக்கப்படு வீர்கள்.
தொழிலாளர்கட்கு தொழில் விருத்தியடை வதற்கில்லே. கூட்டுறவில் பிளவுகள் அதிகரிக்கும். பொறுப்பெடுத்த தொழில்கள் முடி வ டைய க் இாலம் செல்லும்,
மாணவர்கட்கு க ல் வித் தகிம்ைகள் பெறக் காலம் சாதகமாக இல்லை? காதல் தொல்லைக ளால் இல்வித்துறை பாதிப்படையும். கல்லூரிக் குழப்பங்கள் ஏற்படலாம், கலைத்துறையில் சிறப்
జీడి,
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்களில் எவ் வித முடிவையும் கீாணமுடியாது. காதல் தொடரி ஆகளிலும் விரக்தி மனப்பான்மை ஏற்படும். குடும்பஸ்தர்க்கு சூரியன் அட்டமத்திலிருப்பதால் கணவனின் சுகங்கள் கிடைப்பதற்கில்லை. அதிஷ்ட நாட்கள் யூன் 23 பி.ப, 24, 25,
யூலை 4 பி, ப 5, 6 மு.ப. துரதிஷ்ட நாட்கள் யூன் 28,29, 30 மு.ப,
யூலை 6 பி.ப, 7 8.
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனுராசியிற் பிறந்தவர்கட்கு சூரியன் சுவர்ண மூர்த்தியாக 7-ல் பவனி வருவதால் நற்பலன்களை அனுபவிக்க முடியும், 7-ல் சுக்கிரன், புதன், சூரி பன் சஞ்சரிப்பதால் பொதுஜன தொடர்புகளில் தற்பெயரையும் புகழையும் வழங்கும். 11-ல் செவ்வாய் சனி இனத்தவர்களால் செலவினங்களை உண்டுபண்ணும், ஆரோக்கியம் சீராக இருக்கும். வெளியிடத் தெர்ேபுகளில் எவ்வித லாபத்தை பும் காண்பதற். ல்ேலை இ ன பந்து க் களின் தொல்லைகள் குறைவடையும்.
e
14
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி சனி 11-ல்
உச்சமடைவதால் கவலைப்பட எதுவு மில் லைட் ளேத்திரசுகம் திருப்திகரம்ாகவிருக்கும். சேர்ந்த வர்களால் சிறு மனத்தாங்கல்கள் ஏற்படலாம்.
வியாபாரிகட்கு வியாபாரம் வளர்ச்சி பெறக்
கூடிய காலம், கலைப்பொருட்கள், ஆடம்பரப்
பொருட்கள் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு நல் ல மவுசு Tற்படும். * உத்தியோகத்தர்கட்கு சூரியன் மூர்த்திபல மடைவதால் தடைப்பட்ட கருமங்கள் இடமாற் pங்கள் என்பவற்றில் சாதகமான முடிவு கிட்ட ாம். மேலிடத்தில் செல்வாக்கு வளர்வதுடன் ழிேடத்தில் ஒத்துழைப்பும் நிலவும்.
விவசாயிகட்கு சிறு முயற்சியிருப்பின் விவசா பத்தில் விருத்தியைக் கிா ன ல |ா ம். எடுத்த ருமங்களில் செலவுகள் ஏற்படலாம்.
தொழிலாளர்கட்கு பொதுஜன சம்பந்தமான கட்டிடத்தொழில்களுக்கு ஏற்ற காலம். அரச ஒப்பந்தங்களில் லாபமுண்டு. சக தொழிலாள ால் சிறு பிரச்சினைகள் தோன்றலாம்.
மாணவர்கட்கு ஜன்மராசி வியாழனுல் கல்வி பில் முன்னேற்றமுண்டு. கலைத்துறைக்கல்வி, மூகக்கல்வி என்பவற்றில் நன்மையுண்டு. வெளி ாட்டுக் கல்விக்கு அரச உதவியுண்டு. கா த ல் ாண்ணங்கள் தலைதூக்கலாம்.
பெண்களுக்கு விவாகவயதை எட்டியவர்கட்கு 1ணவனைக் கைப்பிடிக்க சாதகமான காலமிது. விவாகமானேரி கணவனின் முன்னேற்றத்தில் மனம் பூரிப்பர். தொழில் பாாப்போர் சினேகித ால் பணச்செலவுக்காளாவார். ஆதிஷ்ட நாட்கள்: யூன் 26,27, யூலை 6 பி.ப,7,8 துரதிஷ்ட , யூன் 30 பி.ப, யூலை 12 மு.ப.9.10.
உத்தராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் , 2.
இவ்விராசிக்காரருக்குச் சூரியன் லோக மூர்த்தி ாக 6-ல் சஞ்சரிப்பதால் கஷ்டங்கள் அதிக மில்லை. 6-ல் சுக்கிர, சூரிய, புத சஞ்சாரங்கள் சவை மனப்பான்மையைத் தரும் 11ல் கேது
Page 17
யுரேனஸ் சினேகிதர் உறவினரால் பணச்செல வைக் கொடுக்கும். ஆரோக்கியத்திலும் செலவு கள் அதிகமாகும். 10ல் சனி, செவ்வாய் தொழில் ரீதியில் உயர்ச்சியைக் கொடுக்க முனைந்தாலும், நடைமுறையில் எவ்வித இலாபமுமில்லை. வெளி நாட்டு விடயங்களில் எதிர்ப்புகள் உருவாகலாம்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் சனி 10ல் உச்சமடையினும் செவ்வாயுடன் கூடுவதால் அதிக் நன்மைகள் இல்லை. 5ல் சுக்கிர புத சாரங்கள் விபரிதமான காதல் எண்ணங்களை கொடுத்துக் குடும்பத்தவரைக் கவலையிலாழ்த்தும்.
வியாபாரிகட்கு முதலீடுகள் தேங்குவதுடன் வியாபாரம் மந்தகதியில் நடக்கும். பங்கு வியா பாரத்தில் மேலும் பிரச்சினைகள் தோன் றும் கள்ள மார்க்கட் காரருக்கு கடுமையான சோதனை மிக்க காலமாகும்.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் ஸ்தானபலம் பெறுவதால் கருமங்கள் தடையின்றி நடைபெறும். பொதுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் நற் பெயர் வாங்குவர்.
விவசாயிகட்கு 10ல் சனி உச்சமடைவதால் கமச்செய்கையில் லாபமீட்ட போதிய உதவிகள் உண்டு. காணி, பூமி சேர்க்கைக்கு சாதகமான
தொழிலாளர்கட்கு அரச ஒப்ப ந் தங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். புதுத் தொழில் வாய்ப்புகள் குறைவு. கூட்டுறவில் ஏற்படும் இலாபத்தை தனதாக்கிக் கொள்வீர்கள்.
மாணவர்கட்கு கல்வியில் சித்தி பெறக்கூடிய அறிகுறிகள் இல்லை. விளையாட்டில் முன்னிலை வகிப்பினும் பணச்செலவும் சக்தி விரயமும் ஏற் படலாகும், காதல் விவகாரங்களால் கல்வி பாழா SENDIT Lib.
பெண்களுக்கு காதலிலும் வெற்றி யில் லை, கல்யாணத்திலும் சித்தியில்லை. இனத்தவர் உறவு களே முறித்துக் கொள்வர். கன்னிப் பெண்களுக்கு ஆரோக்கியச் சீர்கேட்டால் இயற்கையழகு குன் றும். வேலை பார்ப்போர் குற்றச்சாட்டுக்காளாவர்.
அதிஷ்ட நாட்கள் யூன் 28, 29, 30 மு.ப,
யூலை 9, 10 துரதிஷ்ட நாட்கள் யூன் 14, 15, யூலை 2 பி. ப, 3, 4 to, u, ll, l2. Il 3 up. Lu.
அவிட்டம் 3, 4 சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் கால்
இவ்விராசியில் உதித்தவர்களுக்கு சூரியன் சுவர்ண மூர்த்தியாக 5-ல் பவனி வ ரு வ த ர ல் நற்பலன்கள் அதிகரிக்கும். 5-ல் சு & கி ர, புத சாரங்கள் நினைத்த காரிய சித்தியையும் பணவரு வாயில் உயர்ச்சியையும் கொடுக்கும். 10-ல் பலம் பெற்ற கேது அந்தஸ்து உயர்வடைய வழிவகுப் பர். இனசன தொடர்புகள் ம ன ம கி ழ் வைத் தரும், ஆரோக்கியம் ஒராக இருக்கும், 9-ல் சனி, செவ்வாய் வெளிநாட்டு விவகாரங்களில் சிறு தடங்கல்களைக் கொடுக்கும். சேர்ந்தோரால் திருப்திகரமான் நன்மையுண்டு.
குடும்பஸ்தர்கட்கு இல்வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். புத்திர முன்னேற்றங்களும், நற்கீாரிய கொண்டாட்டங்களும் மன நிறைவைக் கொடுக் கும் களத்திர சுகங்களுண்டு.
வியாபாரிகட்கு வியாபார வளர்ச்சிக்கு மிகச் சிறந்த காலம், வங்கி உதவிகள் கிடைக்க (tipé233 லீடுகள் மேற்கொள்ள சாதகமான காலமாகும். பவுன் வியாபாரிகள் குறித்த லாபம்டைவர்.
விவசாயிக ட் கு சனி 9-ல் பலமிழப்பினும் அதிக பாதிப்பில்லை. தானிய வ்கைகளில் நல்ல பணலாபமுண்டு. வழக்கு விவகாரங்களில் சாதக ம்ான முடிவு கிட்டலாம்.
உத்தியோகத்தர்கட்கு பதவி உயரி வு கி ஸ் கிடைக்க வியாழனின் உதவியுண்டு. பணக் கஷ் டங்கள் நிவிர்த்தியடையும். அதிகாரிகளிடத்தில் செல்வாக்கு வளரும்.
தொழிலாளர்கட்கு முதலாளி, தொழிலாளி பேதங்கள் நீங்கி பரஸ்பரம் அன்பு காட்டுவரி, திரிகோண ராசிச் சு க் கி ர ன ல் கலைத்தொழில் செய்வோருக்கு நல் லவாய்ப்புகளுண்டு. புது த் தொழில் ஆரம்பிப்பதில் நீண்டநாள் ஆ ைச நிறைவுறும்.
மாணவர்கட்கு சகலதுறைக் ல் வி யிலும் முன்னேற்றமுண்டு, ஞாபக சக் திடம், புத்திக் கூர்மையும் வளர்ச்சியடையும். நேர்முகப்பரீட்சை களில் திருப்திகரமான முடிவேற்படும். தொழில் தேடுவோர்க்கு வாய்பபுகளுண்டு.
Page 18
பெண்களுக்கு காதலிப்போரிகளாயின் கல்
பாண வாழ்வில் ஈடுபடுவர். குடும்பப் பெண்
களுக்கு கணவனின் மன ஆசிகளும் பண உதவி
களும் கிடைக்கும். தொழில் பார்க்கும் பெண்
கிள் தங்கள் நிலையை ஸ்திரமாக்கிக் கொள்வர், அதிஷ்ட நாட்கள் யூன் 14, 15, 30 பி, ப.
žaid l, 2p, Lu. 11,12,13Cup, Lu. துரதிஷ்ட , யூன் 16, 17, 18 மு. ப.
ggðað 4 L9. LJ. 5, 6 (p. Lu,
13 L. E. 14, 15
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியைச் சார்ந்தோருக்கு சூரியன் 4-ல் தாம்ர மூர்த்தியாக வலம் வருவதால் கஷ்டங்கள் தொடர்ந்து ஏற்படும். 3-ல் ராகு இனசன பிரி வினைகளைக் கொடுக்கும். 4-ல் சுக்கிரன், புதன் வீடு வாசல், வாகனதி சம்பந்தமான செலவுகளை அதிகரிக்கும். 10ல் வியாழன் நிலமாற்றம் இட மாற்றம், தொழில் மாற்றம் எ ன் பவற்றை கி கொடுக்கும்; அட்டமத்துச் சனியும் செவ்வாயும் ஆயுள் தத்துக்களையும், ஆரோக்கியச் சீர்கேடு துளையும் கொடு க்கு ம். வெளி விவகாரங்களில் தொல்லைகள் தோன்றும்,
குடும்பஸ்தர்கட்கு குடும்ப நன்மைகள் கிடைப் பதற்கில்லை. அங்கத்தவரிடையே சுமு க மா ன உறவுகள் தென்படவில்லை. அத்தியாவசிய தேவை களைப் பூர்த்தி செய்ய முடியாதவாறு பணமுடை ஏற்படும்
வியாபாரிகட்கு முதலீடுகள் எதுவும் நன்ம்ை யளிப்பதாக இல்லை. வங்கி உதவிகளும் எதிர் பாரித்த வண்ணம் அமையாது. கொ டு க் கல் வாங்கல்களில் பிரச்சினைகள் தோன்றும்,
உத்தியோகத் தர்கட்கு எவ்வித ந ன் மை ய மில்லை. சமூகசேவையில் பொதுஜன எ தி ர் ப் பு வளரும், மேலிடத்தில் உங்கள் செல்வாக்கு வீழ்ச்சியடையும். -
விவசாகேட்கு இயற்கையழிவுகள் ஒருபுறம் கள்வர் பயம் மறுபுறம், விவ சா ய த் தி ல் ஓர் சோதனைக் காலமாக மாற்றிவிடும். அழிவை த் தடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது
தொழிலாளர்கட்கு தொழில் சீர் கெடு ம் ஆயுத பயமும் மனவேதனைப்படுத்தும், தொழில் மாற்றங்கள் சாதகமாயிராது. கூட்டுறவாளரி வாய்மூடி மெளனியாக இருத்தல் நலம்.
மாணவர்கட்கு 4-ல் அத, சுக்கிர சாரங்கள் உள்ளூர்க் கல்வியில் சில தடைகளைக் கொடுக்கும் விளையாட்டுக்களால் உடல்நலம் பாதிப்படையும். கலைத்துறையில் பணம் செலவாகும்
பெண்களுக்கு விவாக வயதை எட்டியோர்க்கு மேலும் வேதனைகள் அதிகமாகும். கன்னிப்பெண் கள் கீழ்ப்படிவின்றி தவறுகள் செய்ய முனைவர். சனி, செவ்வாய் சேர்க்கை எவ்வித நற்காரியத் தையும் நடத்தவிடாது. அதிஷ்ட நாட்கள்; யூன் 16,17, 18 மு. ப. -
gų,3RD 2 L9. U, 3, 4 (up, J.
துரதிஷ்ட நாட்கள்: யூன் 18 பி.ப,19, 20,
g&rav 6 L9. LU, 7, 8.
சந்தேக நிவிர்த்தி (8-ம் பக்கத் தொடர்ச்சி)
அமிர்தசுலோசணு ம்ேபா சுந்தரலிங்கம், மயிலிட்டி
சந் 30-12-1982 மாலை 5-08 க்குப் பிறந்த பெண்ணின் கிரகநிலை, நட்சத்திரம், மகாதசை முதலியவற்றைத் தருக?
நிவி உதயலக்னம் - மிதுனம்; நட்சத்திரம் திருவாதிரை 3ம் பாதம்3 லக்கினத்தில் சந்திரன் ராகு 5ல் சனி; 6ல் குரு 7ல் சூரி, சுக், கேது 8ல் குஜன், புதன் ராகு மகாதசையில் இருப்பு 6 வரு, 10 மா. 27 நாள்.
தி. ரா. ஜீவராணி, வெள்ளவத்தை.
சந்: 1.6-1950 காலை 6-45க்கு யாழ்ப்பா னத்தில் பிறந்த எனது ஜனன காலத்தில் என்ன மகாதசை? இருப்பு எவ்வளவு?
நிவி நட்சத்திரம் - கேட்டை; அதன் திசை இருப்பு 7 வரு 4 மாத, 15 நாள்.
குறிப்பு:- சந்தேகங்களை கேட்பவர்கள் போஸ்ட்
இட்டில் மட்டும் சொந்த விலாசத் துடன் எழுதிக்
குறிப்பிட்ட விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்ப வேண்டும். ஒரு போஸ்காட்டில் ஒரு கேள்வி மட்டுப கேட்கலாம்.
* சந்தேக நிவிர்த்தி” சோதிடமலர் திருக்கணித நிலையம் மட்டுவில் & டக்கு, சாவகச்சேரி:
6
Page 19
LYSOLLLerLLLLLBBBBBLLLLLLLLBrSSLBBBBBLLLLLLLLOeOLLL LLLLaLSSSLaMLL HHaOLL DYYSBOLBYmeBerL LBYYLBeLYSHeaeLLLLLLeeLYBeBeLLLLLLeeeSeOezLSOMe
● 6
శ్లో LLLOLLLBeO0LLLOLL LLBLmBmLLMOBrLLLYOaLLSLLeBOBLLLLOLLSLL YY LLMOLLLMOrLLSSLLLLaLL MreBrLLLLLMLSSLLMOBLLSLLMaLLLLSLLLLLLLS
இ. மகாதேவா 140, செல்லர் முன் தொடர்ச்சி
எண் 23 பிரபல்யமாக்கும் எண்ணுகும். பெரிய
திட்டங்கள் அறிவு, ஆராய் ச் சி அனுபவங்கள்
இவரை பலரும் அறிந்து போற்றச்செய்யும். எதை
யும் துணிந்து செயற்படுத்த வேண்டும். விடா
முயற்சி = உறுதியான நிலை வெற்றியைத் தரும்.
எதிலும் தலைமை நிலை ஏற்படும். எவரும் இவ. ரது ஆற்றலுக்கு முன்பு போட்டி போட முடி
யாதவர்களாக இவர்கள் உயர்ந்துவிடுவர். படிப்
படியாக பணம் செல்வாக்கு இவர்களைத் தேடி
வரும். இவர்களிடம் அடிக்கடி ஏற்படும் சோம் பலை விரட்டல் வேண்டும். மொத்த வியாபாரிகள்
போன்ற செயற்பாடுடைய இவர்களை தெய்வ
பக்தி மேல் நிலைக்கு கொண்டு வரும், இலட்சுமி கரம் பொருந்தியவர்கள். தொட்டது துலங்கும். இவர்களிடம் மின்னேட்ட சக்தி அதிகரித்தபடி இருக்கும். எல்லாரையும் வசீகரம் செய்து வெற்றி அடைவர். மந்திர தந்திரத் தொடர்பைக்கொண்டு பிறருக்கு தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும்.
எண் 32; சமுதாயச் செல்வாக்கு ஏற்ப டு ம். தனது சுய அறிவு கொண்டு எதையும் செய்தல் வேண்டும். மற்றவர்களின் புத்திமதிப்படி செயற் படின் நிச்சயம் தோல்வி ஏற்படும். இவர் க ள் காலத்திற்கு ஏற்ப எல்லோருக்கும் சிறந்த ஆலோ சனை வழிகாட்டியாக இருப்பார்கள். தெய்வசக்தி மந்திரசக்தி இவர்களுடன் பிரியாமல் இருக்கும். சகடயோக வாழ்வு வாழ்வார்கள். சில நாட்கள் இன்பம் சில நாட்கள் துன் ப ம் ஏற்பட்டபடி இருக்கும். சமயம் சாஸ்திரத் தொடர்பு இருக் கும். பெரிய மனிதர்களுடன் தொடர்பு இருக் கும். அரசாங்கத்தில் அதி உயர்ந்த ஸ்தானங்க ளில் இருப்பவர்களுடன் தொடர்பு ஏற்ப டு ம் பாதரசம் போன்று பல பகுதிகளாக் சிதைவுற் ரூலும் ஒன்ருகி விடும். இழந்த சக்திகளை உட னுக்குடன் பெற்றுக்கொள்வார்கள், வெ ற் றி தோல்விகளை சம் நோக்குடன் பழகிவிடுவர். ஒரு கலையில் சிறப்படைவர். சுயகருத்து விடாமுயற்சி
YY0SLBBBLLLOLSLLLOLLSLLLLLLLLOSOLLSLLMLLLLLOLLLBOLzY LYYYLOLLLBOLLLOS LOLLLLLSLLLLLLLaLLLLLLLaOLLYY
; :
LYYYBSSSLLLLaLmaLLaOLLL LLLLLLLOLLSLLLOSOLLS LYOeLLSLLeLYYzeSLLLYYY aYYLBeBLYYLLeBLLLaLLSHBaBLYSLLLLaOrLLLLHMeLZHBOSemSLaOLYYY
பீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
எழுத்துத்துறை, பத்திரிகைத்துறை, கி மி ஷ ன் வியாபாரம், வெளிநாட்டுத் தொடர்புத்தொழில் கள், தெய்வீகம், மந்திரம், சோதிடக் கலையில் சிறப்படைவர்.
எண் 41 சர்வ வசீகரம் பொருந்திய எ ன் ஆகும். மொத்த வியாபாரிகளைப் போன்றவர்கள். இவர்கிளிடம் பணப்புழக்கம் தாராளமாக வந்து போனபடி இருக்கும். அவசர அவசரமாகத் தனது காரியங்களைச் செய்தபடி இருப்பார்கள். பலரி ஞல் வரவேற்கப்படுவார்கள். பல ஆபத்துக்களைச் சந்தித்தபடி இருப்பார்கள். ஆஞ ல் இயற்கை இவர்களுக்கு சாதகமான வெற்றிகளைக் கொடுத் தபடி இருக்கும். எதையும் துணிவுடன் தொடங் கிவிடுவார்கள். போராடிப் போராடி புகழையும் பொருளையும் சேர்த்துவிடுவார்கள். இந்த எண் னில் பெயர் அமைப்பவர்கள் மிக அவதானமாக தனது எண் சக்தியை அறிந்தே பெயரைவைக்க வேண்டும். கண்டபடி பெய ைர அம்ைத்தால் உள்ளதெல்லாம் பறி கொடுத்து தரித்திரர்களாக நடுத்தெருவில் நிற்பார்கள். இந்த ஆதிக்க எண் முறையாக ஒருவருக்கு அம்ையுமாயின் அட்டலட் சுமி பல வெற்றிகளையும், செல்வச் செழிப்பை யும் கொடுப்பாள். இவர்களுக்கு பொருத்தமான தொழில்கள் - மொத்த வியாபாரம், க மி ஷ ன் தொடர்பான வியாபாரம், கடத்தல் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், தங்கம், வட்டி, கடல் கப்பல் உல்லாசப் பிரயாணிகள் தொடர்பான தொழில்கள், பலசரக்கு, கணக்கு, அரசியல் என் பன சிறப்பைத் தரும்.
எண் 50: எல்லோருடனும் இலகுவில் ந ட் புக் கொண்டு விடுவார்கள் குடும்பத்தில் பிரச்சனை கள், குறைகள் இருந்தபடி இருக்கு u Ur sjö g5 அறிவு, ஆற்றல் படிப்படியாக ஏற்பட பொறுப் புள்ள நிறுவனங்களை நடத்தும் தகுதி ஏற்படும். ல் த்துறை பத்திரிகை வெளிநாட்டு, உல்லாசப்
Page 20
பிரயாணத் தொடர்பு, எழுத்து, சம்யம், கனக் குத் தொடர்பான தொழில்களில் சிறப்படைவரி
எண் 59: படபடப்புத் தன் ம்ை அமைந்திருக் கும். ஆராய்ச்சி, எழுத்துத்துறை, சமய, சாஸ்த் திரத் தொடர்பு சிறப்பைத் தரும். உயர் ந் த நோக்கமும், உழைப்பும் இரு க் கும். "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்? என்பது இவர் கிளைப் பொறுத்தளவில் மிகப்பொருத்தமான வாக் கியமாகும். மொத்த வியாபாரம், பளபளக்கும் நிறங்களையுடைய பொருட்களை வியாபாரம் செய் தல், வெளிநாட்டுத் தொடர்பான வியாபாரங் கள் செய்துவரின் அதிக இலாபமடைவர். வாத, வாயு,உஷ்ணரோகங்களால் வருந்துவார்கள். அதிக யோசனை நித்திரையின்மையால் நரம்புத்தளர்ச்சி யேற்படும். இவர்கள் அடிக்கடி கஸ்கொட்டை முந்திரிகை வற்றல், பேரீச்சம்பழம் என்பவற்றை அடிக்கடி சாப்பிட்டுவரவும். ம் ற் ற வ ரி க வை கோவிக்கக்கூடது. இதனுலிவர்களது சக்தி இழந்து வரும். எனவே எல்லோருடனும் அ ன் பா க பண்பாக நடந்துகொள்ள வேண்டும்.
எண் 68; பெண்கள் விரும் பும் பொருட்களை வியாபாரம் செய்யலாம் தரகுத்தொழில் கல்யா னத்தரகு உட்பட அதிஷ்டமானதாகும். குடும் பப்பிரச்சனை, பொருளாதார பலவீனம் இவர்களே துன்புறுத்தும். பெண்கள் விசயத்தில் மிக வும் கவனமாக இருத்தல் வேண்டும். கடல் சம்பந்த மான தொழில்கிள், அச்சு யந்திரம், இரு ம் புச் சாம்ான்கள், மில் பண்ணை, முதலியன தொடர் பான தொழில்களால் அதிகமாக பொருளை த் தேடிக் கொள்ளலாம். தெய்வபக்தி பெரியவர் களின் உதவிகளால் உயர்ந்த நிலைகளை அடை வார்கள். அதிக அளவில் தொழில் பெருக்கம் செய்யாது சமநிலையில் உள்ளத்தைக் கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
எண் 77 சமய சாஸ்திர சம் பந்த மா ன தொடர்பு வைத்தியம், கமிஷன், உல்லாசப்பிர யாணிகள் தொடர்பு வெற்றிதரும். பிடிவாதமும் மனச்சாட்சியும் உடைய எண்ணுகும். இவர்களை எவரும் சட்ட திட்டங்கிளால் கட்டுப்படுத்தக் கூடாது. தனது எண்ணப்படி எதையும் செய் வார்களாயின் வெற்றி அடைவார்கள். எந்த நேரமும் 'ஃதயாவது செய்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தா ன் இவரிகளுக்கு திருப்தி ஏற்படும்.
எண் 86 அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மாருண் தொழில், செயல்களைச் செய்து காலகதி யில் தண்டனை அடைகிருர்கள். தெய்வபக்தி, மனச்சாட்சி நம்பிக்கையைக் கா ப் பா ற் று ம் முறைகளை ஒழுங்காக க்டைப்பிடிப்பார்களாயின் நிட்சயம் நல்ல பதவியை அடைவார்கள். இல்லா விடில் பலநாட் கள்வன் ஒரு நாள் பி டி & டு ம் நிலைம்ை உருவாகும். மந்திர சக்தியும் வெற்றிக்கு மேல் வெற்றியும் கொடுத்துக் கொண்டிருக்கும். நேர்மை சுய எண்ணமே இவர்களை வெற்றிப்பா
தைக்கு நிட்சயம் இட்டுச் செல்லும், வாழ்க்கை
யின் பிற்பகுதியே அமைதி, செல்வச் செழிப்பாக இருப்பர். எண் 95: ஜனவசீகரசக்தி ஏற்படும். எல்லோரும் தேடி இவரை ஓடி வருவர். உற்பத்தி ஆராய்ச்சி எழுத்துத்துறை என்பன பொருத்தமான தொழில் களாகும். மொத்த வியாபாரிகளைப் போன்றவர் கள். வெளிநாட்டுத் தொடர்பான வியாபாரம் சிறப்பைத் தரும். போக்குவரத்து சம்பந்தமான துறைகளிலும் சிறப்படைவர். 'உயிர்காப்பான் நண்பன்" என்பது போல ஏற்றநேரத்தில் நண் பர்களின் உதவி இவர்களை தீமை, நஷ்டத்திலி ருந்து காப்பாற்றும். எண் 104 தொழிலிடப் பெயர் எண் 14, 23 . 32,41,50,59 அறிவாற்றலால் புகழ்வளரும். நிதா னமான போக்கு நிலைபெறச் செய்யும், 104 - படிப் யாக முன்னேற்றம் ஏற்படும். அறிவாற்றல் புகழ் படிவந்து சேரும். அடிக்கடி தொழிலிடத்தையோ அல்லது இருப்பிடத்தையோ மாற்றுவதால் முன் னேற்ற முடியாமல் தவிக்கிருர்கள். தமது திட் டங்களை நிதானமான போக்காக, நிலைபெறச் செய்வதில் கூடிய கவனம் தேவையாகும்.
தொழிலிடத்தின் எண் 14,23,32,41,50.59, 77.95 ஆக இருப்பதாலும், தொழில் பெயரை
இவ்வெண்ணில் மாற்றுவதாலும் இந்த எண்
அமைப்புள்ளவரிகள் முன்னேற்றம் அடைகின்
ருர்கள். (தொடரும்) * முக்கியகுறிப்பு: ජීව g ခြံရှို့ခ சோதிடமலரில் வெளியாகும் 8
* கட்டுரைகளில் வ்ரும் கருத்துக்கள் ? கட்டுரையாளரின் சொந்தக் கருத்
துக்களேயாகும். கட்டுரையாளர் es ; களின் கருத்து வேறுபாடுகளுக்கு 3; 3. ஆசிரியர் பொறுப்பாளியல்லர் ၍ (၅)
18
Page 21
F"*్ళ { e S ܘ> 2 சிறைவாசம் 3 e ܘQ €s D €s ாவக 3 ஏதாவது 3 2 6ÕÕJJ LAJ? 3 €
3.
இச் சாதகர் அரசாங்கத் தொழிலில் நல்ல நிலையில் இருந்தவர். எதிர்பாராத விதத்தில் ஒரு வழக்கில் ம்ாட்டுப்பட்டுப் போ னர். 1975-b ஆண்டு பிற்பகுதியில் தன் சாதகத்தைக் காட் டி சிறைவாசம் ஏதும் உண்டா? என வினவினர். சாதகம் வாக்கிய முறைப்படி கணிக்கப்பட்டிருந் தது. நவாம்சமும் போட்டிருந்தார்கிள். <鲇 கானே புதன் தசை சுக்கிர புத்தி என்றர்கள் அணிப்பு சரியில்லாதபடியால் புத்தி அந்தர நாதரி களை திட்டவட்டமாக சரியெனக் கொள்ள முடிய வில்லை. ஆளும் கிரகங்களையும் கிரக கோசாரத் தையும் வைத்து குறைந்தது ஏழு வருடங்களுக்கு சிறைவாசம் கிடையாதெனக் கூறி விட்டேன்.
இதற்குப் பின் இச் சம்பவத்தை நான் கிருத் தில் கொள்ளவில்லை. சாதகரும் பல தடவைகள் என்னை வேறு விடயங்கள் காரணமாக சந்தித் திருக்கிருர், வழக்கைப் பற்றி எதுவும் சொல்ல வில்லை; நானும் விசாரிப்பதில்லை வழக்கு விட யங்களை பரம இரகசியமாக வைத்திருந்தார்.
வருடங்கள் பல உருண்டோடி வி ட் டன. சென்ற மார்கழி மாதத்தில் மீண்டும் சந்தித்தார். வழக்கைப் பற்றிய கவலைகள் அவர் முகத்தில் கோடிட்டன. பாவம்! நிம்மதியில்லாமல் தவித் தார், நாளைய பொழுதைப் பற்றிய சிந் த னை நரம்பை சா க டி த் து க் கொ எண் டி ரு ந் த து மதுவும் மருந்து ம் பலனளிக்கவில்லை, சிறை செல்ல நேர்ந்தால் என்ன செய்வது? சாந்தியில்
லாத உள்ளத்தால் எதையும் சரியாக நிர்ணயிக்க
முடியவில்லை; அதனுல் 'சிறைவாசம் ஏதாவது உண்டா?” என்பதை தீர்மானிக்க என்னை நாடி ஞர்.
நேரம் சுத்தி செய்து திருக்கணித முறைப் படி சாதகிம் கணிக் க வேண்டியிருந்தபடியால் உடன் கவனிக்கி முடியவில்லை. சாதகம் கணிப் பதற்கு வேண்டிய விபரங்களை வாங் கி ய பின் வேருெரு நாள் சந்திக்கும்படி அனுப்பி வைத்தேன்
II 28 55effl 24 31 IV, 27 13 : : "? : ೧.೫ 2244 v 23 35
புத 15 07
Gಣಿ 2433)
24 20 W. 21 54 யுரே 24 05 9-5-1923 நெப் 22 45 SF iš 10 21 | [80E 15 & 9N 50j
ஜனன நேரம் 9Sagirr&ao 2-22-20 d. VIII 24 20
XII 21 54
அயனம்சம் 22° 41 ராகு 24 53
குரு (வ) ச(வ)21 52 XI 23 35| 0,38 X 29 49 vm2s ss
Χ 27 12
பிறந்தபோது நின்ற தசை இராகு தசை 13 வரு 10 நாள். புதன்தசை குரு புத்தி 4-6-1983 இல் ஆரம்பமாகியது.
கிரகங்கள் நட்சத்திராதிபதி உபநட்சத்திராதிபதி
சூரியன் கக்கிரன் புதன் சந்திரன் இராகு குரு செவ்வாய் சந்திரன் சூரியன்
புதன் சந்திரன் குரு
குரு (வ) குரு செவ்வாப் சுக்கிரன் Lys6i சூரியன் சனி (வ) சந்திரன் சுக்கிரன் இராகு சுக்கிரன் புதன்
கேது (505 கேது நெப்ரியூன் புதன் சந்திரன் யுறேனஸ் குரு புதன் 2ம் பாவமுனை - legit - 6 3ம் பாவமுனை - சூரியன் - இராகு 8ம் பாவமுனை - செவ்வாய் ைசனி 12ம் பாவமுனை - சந்திரன் ட- சுக்கிரன்
10ம் பாவமுனை - புதன் - குரு
Page 22
சிறைவாசம் என்பது குடும் பத் தி லிருந்து பிரிக்கப்படுவதேயாகும். அத்துடன் சுதந்திரமாக உலாவ முடியாது. தன் சொந்த இடத்தை விட்டு புதிய சூழலில் இருத்தல் வேண்டு ம். நான்கு சுவர்களுக்குள் வாழ்க்கை அ ம்ை ந் து விடும். குடும்பத்திலிருந்து பி ரி க் கப் படுவதை அசுபமடைந்த 2ம், 8ம் வீடுகள் குறிக்கின்றன. சுதந்திரத்தை இழந்து புதிய சூழலில், நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்க்கை அமைவதை 12-ம் வீடு குறிக்கின்றது. சொந்த இடத்தை அல்லது இல்லத்தை 4-ம் வீடு குறிக்கும். இவ் வீ ட் டி ற் கு (4-ம் வீட்டிற்கு) 12-ம் வீ டாக அமைந்த 3ம் வீடு சொந்த வீட்டை விட்டு வெளி யேறுவதைக் குறிக்கும். இதனுல் சிறைவாசத் தைக் கவனிக்கும்போது 2ம், 3ம், 8ம், 12ம் வீடு கள் சம்பந்தப்படல் வேண்டும். இராகு சிறை வாசத்தின் காரகன். அதனுல் சிறைவாசத்தைத் தீர்மானிக்கும்போது இராகுவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும். எல்லோருடைய சாதகங்களிலும் 2ம், 3ம், 8ம், 12ம் வீடுகள் உள. அதனுல் அவர்கள் எல்லோரும் என்ருவது ஒரு நாள் சிறைவாசம் செல்வார்களா? சிலர் மட்டுமே செல்வார்கள்; மற்றவர்கள் செல்ல மாட்டார்கள். இதை எப்படித் தீர்மானிப்பது?
இதற்கு 12ம் வீட்டின் ஆரம்பமுனையை ஆராய் தல் வேண்டும். அம்முனையின் உபநட்சத்திராதி பதி 2-ம் அல்லது 3ம் அல்லது 8ம் அல்லது 12ம் வீட்டின் குறிகாட்டியாக அமைதல் வேண்டும்.
அதே வேளையில் உப நட்சத்திராதிபதி இரா குவுடன் தொடர்பு கொள்ளல் வேண்டும். அல் லது இராகு மேற்கூறிய வீடுகளின் வலிமையான குறிகாட்டியாக இருத்தல் வேண்டும். மேற்கூறிய நிபந்தனைகள் காணப்படாவிடில் சாதகர் சிறை வாசம் செய்ய மாட்டார். இச் சாதகத்தில் 12ம் வீட்டின் ஆரம்ப முனையைக் கவனிக்கவும். அது 21 பாகை 54 கலே மகரத்தில் அ மை கிற து. அதாவது சனி இராசி சந்திர சாரம் சுக்கிர உப நட்சத்திரத்திலிருக்கிறது. இதனுல் 12ம் முனை யின் உபநட்சத்திரம் சுக்கிரணுகும்.
புதன் சாரம் சூரிய உபநட்சத்திரத்தில் சுக் கிரன் நிற்கிருன், அதனுல் சு க் கி ர ன் 3ம் , 8ம் (5ம்), 2ம் (7) வீடுகளின் குறி கா ட் டி யா க அமைகிருன் "ரியனும் இராகுவும் சுக்கிர சஞ் சாரம் புதன் 'உப நட்சத்திரத்தில் நிற்பதால் ஒரே விதமான பலனை அளிப்பார்கள், அதனல்
2
இராகு 2ம் வீட்டின் குறிகாட்டியாகவும் அம்ை கிருன். சூரிய உபநட்சத்திரத்தில் சுக்கிரன் நிற் ப்தாக முன்பு அறிந்தோம். இப்போது சூரிய னுக்குப் பதிலாக இராகுவைக் கொள்ளும்போது இராகு உபநட்சத்திரத்தில் சுக்கிரன் நிற்பதாகக் கருதலாம். அதனுல் சுக்கிரன் இராகுவின் ஆதிக் கத்திற்கு உட்பட்டு விட்டான். இதனுல் சிறை வாசம் இச் சாதகருக்கு உறுதியாகிறது.
எப்போது சிறைவாசம் உண்டு.? இதற்கு
2ம், 3ம், 8ம், 12ம் வீ டு க ளின் குறிகாட்டிகளை ஆராய்தல் வேண்டும். சூரியன், இராகு, கேது குரு முதலியோர் 2ம் வீட்டின் குறிகாட்டிகளாம். சுக்கிரன், புதன், செவ்வாய் யாவரும் 3) ബി', டின் குறிகாட்டிகள், சுக்கிரன், புதன் யாவரும் 8ம் வீட்டின் குறிகாட்டிகள். சனி, சந்திரன் கேது முதலியோர் 12ம் வீட்டின் குறிகாட்டிகள். எனவே சூரியன், இராகு, கேது, குரு, சுக்கிரன் புதன், செவ்வாய், சனி, சந்திரன் யா வரும் மேற்கூறிய வீடுகளின் குறிகாட்டிகளாம். சூரி பன், புதன், செவ்வாய், சந்திரன் முதலியோர் 2ம், 3ம், 12ம் வீட்டில் நிற்கிருர்கள்.
இக்கிரக உபநட்சத்திரத்தில் சுக்கிரன், சூரி யன், இராகு, குரு முதலியோர் உளர். இத னல் சுக்கிரன், சூரியன், இராகு, குரு, புதன், செவ்வாய், சந்திரன் முதலியோர் சிறைவாசத் துக்கு வலிமையான குறிகாட்டிகளாம்:
தசாபுத்தி காலங்களை அவதானிக்கும்போது 4-6-1983 தொடக்கம் 10-9-85 வரையும் புதன் தசை குரு புத்தி நடைபெறுகின்றது. சந்திர ஸ்புடத்தை வைத்து எஞ்சிய தசையை (லக்கின திசையென்பர்) கி னி க்கு ம் போ து 29-2-1983 தொடக்கம் 29-4-84 வரையும், சுக் கி ர த சை செவ்வாய் புத்தியும் 29-4-1984 தொ ட க் க ம் 29-4-1987 வரையும் சுக்கிர தசை இராகு புத்தி யும் நடைபெறும்.
இதனுல் சுக்கிரன், இராகு (சூரியன்) குரு
புதன் செவ்வாய், சந்திரன் முதலிய வலிய குறி
காட்டிகளில் எஞ்சியுள்ளது சந்திரனுகும். இவன் சந்திர நாதனுக அமைவான். இதனுல் புதன் தசை குருபுத்தி புதன் அந்தரத்தில் அல்லது உதய லக்கின தசைப்படி சுக்கிர தசை செவ்வாய் புத்தி சந்திர அந்தரத்தில் சிறைவாசம் ஆரம்பம்ாகும்.
(வளரும்)
Page 23
浆
※
司
涤※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※ ※※※※※※亲然深亲懿激
●。激滋滋滋滋 LTTE స్ట్రేడ్ట్ ※※※※※※※姿※※ @ 姿姿
濠签慈
:கிரியைகள்:
3 亲
※※※※※※※※※※※※※※※※※怒涤盗涤落※
癸※※ ※※※※※※※※※※※※※※※※※※※※袭※※※※※※※※※※※※
※
(சென்ற இதழ் தொடர்ச்சி) சுத்தி புண்ணியாகம்: அவரவர்க்குக் குறிக்கப் பட்ட ஆசெளசநாட்கள் கழிந்ததும் வீட்டுச் சுத் திக்காகவும், ஆத்ம சுத்திக்காகவும் சுத்திபுண்ணி பாகம் செய்தல் வேண்டும்.
வீட்டுக்கிருத்தியம்! இறந்தவரை உத்தேசித்து வீட்டிலே செய்யப்படும் கிரியைகளுக்கு வீட்டுக். கிருத்தியம் என்று பெயர். இதில் புண்ணியாகம் நவசிரார்த்தம், ஏகோத்ர விருத்தி, சம்ஹிதை, விருஷபம், ஏகோதிஷ்டம், மாசிகம், சபிண்டீகர ணம், வைதரணிகோதானம், ஸே (ா த கு ம் பம், ஸ்வர்க்கபாதேயம், பிண்டபூஜை என்னும் கிரி பைகள் இடம்பெறும்.
நவசிராத்தம் (நவம் - புதிது) எனவே முத லில் செய்யும் சிராத்தம் என்பது கருத்து. நவ கிராத்தம் செய்வதால் பிரேதத்தன்மை நீங்கு கிறது.
ஏகோத்ர விருத்தி: இந்த சிராத்தம் செய் வதால் இறந்தவருடைய பசி, தாகம், வெப் பு என்பன நீங்கிவிடுகிறது.
சம்ஹிதை இச்சிராத்தத்தால் ஆசார ஒழுக் கத்தில் உண்டான தோஷங்கள் நிவிர்த்தியாகி றது. (ஆசார ஒழுக்கம் என்பது சிவ தீ ட் ைச
பெற்றபின் அனுஷ்டானம் வழிபாடு முதலியவற்
றைக் காலந்தவருது செய்தலாகும்.)
விருஷபம் (இடபதானம்): இதற்கு எ ரு து வஸ்திரம், தானம் எ ன் பன வழங்கப்படுதல் முறையாகும். பைசாசரூபம் நீங்கும்பொருட்டும்,
சிவபெருமானுடைய அனுக்கிரகத்தைப் பெறும்
பொருட்டுமாக இச்சிராத்தம் செய்யப்படுகிறது:
ஏகோதிஷ்டம்: ஆ செ ள ச ம் நீங்கிய பின் இறந்தவருடைய ஆன்ம் சுத்திக்காகவும், நற்கதி
யடையும் பொருட்டும் செய்யப்படும் கிரியை.
இக்கிரியையில் இருக்கும் ஆசாரியரை இறந்து ஆளாகப் பாவனை செய்து, அவருக்கு ஒரு ஆண் டுக்குப் போதுமான அளவு பொருட்களைத் தான மாகக் கொடுத்து, ஒரு வருடம் முடியும்வரை எதிர்ப்படாமலிருக்கச் செய் த ல், தானமாகக் கொடுக்கப்படவேண்டிய பொருட்கள், உணவுப் பொருட்கள், உடை, திருநீற்றுப் பை, செபமாலை குடை, மிதிதடி, பொன் முதலியவையாம்.
மாசிகம் மாதந்தோறும் செய்யப்படுங் கிரி யைக்கு மாசிகம் என்று பெயர். இதுவும் இறந் தவரின் பிரேதத்தன்மை நீங்கும் பொருட்டு மாதந்தோறும் செய்யப்படவேண்டிய கிரியையா கும். மாசிகமானது மாதந்தோறும் குறித்த தினத்தில் செய்யப்பட்டு வருட இறுதியில் சபின் டீகரணம் செய்யவேண்டுமென்று விதி. ஆயினும் கிரியை செய்பவரின் அறித்தியம் கருதி எல்லா மாசிகங்களையும் ஒரே முறையில் சபிண்டீகரணம் செய்யும்பொருட்டு முன்னதாகவே செய்யப்படுகி றது. இவ்வாறு செய்யப்பட்டாலும் அந்த ந் தி மாதங்களில் குறிப்பிட்ட திதியில் மாசிகம் செய் யவேண்டும்:
மாசிக காலங்கள்; இறந்தநாள் முதல் 27-30 நாட்களுக்குள் செய்யப்படுவது ஊ ைமாசிகீம். 40-45 நாட்களுக்குள் செய்யப்படுவது திரயபட்ச மாசிகம். 170-180 நாட்களுக்குள் செய்யப்படு வது ஊனஷரண் மாசிகம். 345-360 நாட்களுக் குள் செய்யப்படுவது ஊனுப்திக் மாசிகம். இது தவிர 2-ம் மாதம் முதல் 12-ம் மாதம் வரை இறந்த திதிகளில் செய்யப்படுவது திதி மாசிகம் எனப்படும்.
நாள் கணக்கில் செய்யவேண்டிய மாசிகங்கி ளுக்கு வாராதி தோஷங்கள் இல்லாதிருக்கவேண் டும். அவையாவன: திருதியை, சதுர்த்தசி, அமர வாசை திதிகளும், வெள்ளிக்கிழமையும், கேட்டை பூரம், பூரட்டாதி. ஆயிலியம், மூலம், கார்த் திகை நட்சத்திரங்களும் விலக்கவேண்டியவையா கும். துவிதியை, ஸப்தமி. துவாதசி திதிகளுடன் கார்த்திகை, உத்தரம், உத் ராடம், புனர்பூசம் விசாகம், பூரட்டாதி நட்சத்திரங் ளும், ஞாயிறு செவ்வாய், சனி வாரங்களும் சோட திரிபுஷ்கர யோகமும் விலக்கப்பட வேண்டும்.
(தொடரும்)
Page 24
உங்களுடைய கே
சரியாக நிகழத் தடிையுண்டீா என் ஒப்பு நோக்கிச் சரியாக
செனன காலத்தில் ಙ್ கிரகங்கள் நின்ற இராசியை முதலாகக்
கொண்டு எண்ண் நற்பலன் தரும் இடங்கள்
3ம், 6ம், 10ம், 11ம் இடங்கள்
ரியன் கு சுபபலன்
e AA to lub, 3ób, 6th, 7th, 10ub 11ub சந்திரன் இடங்கள் சுபபலன்
செவ்வாய், சனி 3ம், 6ம், 11ம் இடங்கள் சுப
ராகு, கேது பலன்
8ம், 2ம், 10ம், 11ம், 6ம் இடங்
ன் புத இள் சுபபலன்
7ம், 5ம், 11ம், 2ம், 9ம் இடங் குரு ள்ே சுபலன் :
தூக்கிரன் 1ub, 2th, 3 h, 4th 5ub, 8ub, 9b,
11ம், 12ம் இடங்கள் சுபபலன்
உதாரணம்: மிதுன இராசி சந்திர இராசிய காலம் குரு தனுவில் சஞ்சரிக்கின்ருர், மிதுனத்து லும் சுபபலன்கிள் நிகழத் தனுவுக்கு 3ம் இடப 8ம் இடமான கடகத்திலும், 10 ம் இடமான கி கிரகசஞ்சாரம் இன்றிச் சுத்தமாக இருக்க வேண் னும் அமையும்.
கோசரத்திலும் 1ல்சனி, 2ல் கேது, 3ல் குரு வாய், 8ல் சந்திரன் 9-ல் இராகு வரும்போது கு
குமாரசுவாமி
ဧြ{ ஆங்க் * அடுத்த இதழில் <စ္ဌိ{ சோதிடர் மு. மு. மார்ச் * As 6 தி f ബ
'நடசததர * எண் சோதிடத்தில் முற்றிலும் புதிய
எண்கள் கொடுக்கப்பட்டு அதற்கான
வாசிக்கத்
சர பலாபலன்கள் பதைப் பின்வரும் அட்டிவணையுடீன்
கணித்துப் பாருங்கள்
குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட இடத்தில் சஞ் சாரம் செய்யும்போது, பலன்கள் தடைப்படா மல் நிகழக் கிரகம் நிற்கும் இடத்தில் இருந்து சுத்தமாக இருக்க வேண்டிய இடங்கள்.
9ம், 12ம், 4ம், 5ம் இடங்கள் சுத்தமாக
8ம், 9ம், 12ம் 2ம், 4ம், 5ம் இடங்கள் சுத்தமாக
12ம், 5ம், 9ம் இடங்கள் சுத்தமாக
1ம், 5ம், 8ம், 12ம், 9ம் இடங்கள் சுத்தமாக
3ம், 4ம், 8ம், 12ம், 10ம் இடங்கள் சுத்தம்ாக
6ம், 3ம், 10ம், 9ம், 5ம், 1ம் இடங்கள் சுத்தமாக
ாயின் - குருவின் கோசரத்தை நோக்கின் தற் துக்குத் தனு 7ம் இடம் சுப பலனுக்குரியது என்ரு ான கும்பத்திலும் 4ம் இடமான மீனத்திலும், ன்னியிலும் 12ம் இடமான விருச்சிகத்திலும் வேறு டும். இப்படியே மற்றக் கிரகங்களின் கோசர பல
, 4ல் புதன், 5ல் சூரியன், 6ல் சுக்கிரன், 7ல் செவ்
நர கோசர காலம் எனவும் வருணிக்கப்படுகின்றது. பத்திலிருந்து தொகுப்பு - இ. கந்தையா, கரம்பன்.
கண்டு அவர்கள் எழுதிய
鲁 O 9 யில் எண்கள் மறையில் நட்சத்திர ராசியடிப்படையில் விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது.
தவருதீர்கள்!
-শুশ্ব
Page 25
攀
攀※徽
செவ்வாய் :
※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※雞
வே. சின்னத்துரை, நல்லூர், 涤※※※※※※亲※※※※※※亲※※※涤涤涤涤涤涤涤涤※※※
தோஷம்
浆※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※签
(சென்ற இதழ் தொடர்)
囊
Ꮺ
瓷
※ 翠 ※ 裘 裘 秦 袭 ※
秦 홍 妾 亲
சூரி, ஆண் வியா ரா,செ
<, சந், 6) கே, வெ
லக்னம் மீனம் செவ்வாய் விருச்சிகம் 9ல் சந்திரன் மீனம் 9ல் வெள்ளி இடபம் 9 இங்கு 7ல் செவ்வாய் குற்ற ம் விதிவிலக்கு 1 ஆல் நீக்கப்பட்டது.
சனி G6 oso gaur ல், சந் பெண் செ LHs கு
ரா, ਕa
லக்ன்ம் கரிக்கடம்ே செவ்வாய் சிங்கம் 2ல் சந்திரன் மகரம் 罗像 8 € வெள்ளி துலாம் 像歸 116)
இங்கு இரு செவ்வாய் குற்றமும் விதிவிலக்கு
2ஆல் நீக்கப்பட்டது.
இச்சோடி சகல சம்பத்துடனும் இப்போ 16
வருடமாக நல்வாழ்வு வாழ்கிறர்கள்:
சனி ரா, சந்
ஆண்
Gj:
லக்னம் கர்க்கடகம் செவ்வாய் சிங்கம் 2ல் சந்திரன் இடபம் s 4ல் வெள்ளி மிதுனம் pi
இங்கு இரு செவ்வாய் குற்றமும் விதிவிலக்கு 2 ஆல் நீக்கப்பட்டது.
_l பெண் ! வெ.கேவி
புத, கு சனி,ல,செ சந் லக்னம் துலாம் செவ்வாய் துலாம் 1ல் சந்திரன் கன்னி s 26 வெள்ளி மகரம் fفق}s{ 9à இங்கு இரு செவ்வாய் குற்றமும் விதிவிலக்கு 6ஆல் நீக்கப்பட்டது.
Urmr
சந், ல டI_விட
சனி, பு:கு |ー写ー
(as ஆண் suwu
வெ செ
லக்னம் மேடம் செவ்வாய் விருச்சிகம் 8ல்
சந்திரன் மேடம் இ அ 8ல்
வெள்ளி தனு ●鼠 2
இங்கு 3 செவ்வாய்க் குற்றங்களும் விதி விலக்கு 1ஆல் நீக்கப்பட்டது:
ரா செ வி.பு.கு :
சந் பெண் ਕ| சனி ல, கே
லக்னம் துலாம் செவ்வாய் இடபம் 8 € சந்திரன் மகரம் 5ல் வெள்ளி சிங்கம் 10ಿನಿ
இங்கு 8ல் செவ்வாய் குற்றம் விதிவிலக்கு 9ல் நீக்கப்பட்டது.
விவாகமாகி 26 வருட காலத்துக்கு மேலாக சகல செளபாக்கியங்களுடனும் வாழ்ந்தார்கள். அண்மையில்தான் முது ைம யி னு ல் கணவன்
மரணமானுர்,
சந், செ வெ சனி கு, பு,கே ༡༩༡ | ཐོ" | །
| ویه
லக்னம் மேடம் செவ்வாய் இடபம் 9àು சந்திரன் இடபம் PS 1 € வெள்ளி மிதுனம் ற இ 12€)
இங்கு 3 செவ்வாய் குற்றமும் விதிவிலக்கு 8ல் நீக்கப்பட்டது.
23
Page 26
Cకి விசனி,பு கு செ, @a]
பெண் ଈ)
ਸ, rਲ லக்னம் சிங்கம் செவ்வாய் மிதுனம் 11. ଶୈ) சந்திரன் கன்னி ■幽 10ல்
இங்கு 1ல் செவ்வாய் குற்றம் 7ம் விதிவிலக் கால் நீக்கிப்பட்டது.
இவர்கள் நல்ல சுமுகமான வாழ்வு வாழ் கிருர்கள்.
கே சந் -—
— ஆண் ' so
செ ଜୋରj கு,சனி,ரா
லக்னம் சிங்கம் செவ்வாய் தனு சந்திரன் இடபம் • @ 8ல் வெள்ளி விருச்சிகம் , %
இங்கு 8ல் செவ்வாய்க்குற்றம் விதிவிலக்கு 5 ஆல் நீக்கப்பட்டது. 2ல் செவ்வாய்க் குற்றம் ஒரு விதத்திலும் நீக்கப்படவில்லை.
வி சனி,கே,வெல பு. கு
— ! பெண் !_
செ
ரா, சந் லக்னம் ம்ேடம் செவ்வாய் மகரம் 96წ.) சந்திரன் துலாம் 4ல் வெள்ளி மேடம் 99 10ல்
இங்கு கீல் செவ்வாய்க்குற்றம் விதிவிலக்கு 2ஆல் நீக்கப்பட்டது.
இச்சோடியின் வாழ்வில் ஆணின் வெள்ளியில் நின்ற 2ல் செவ்வாய் தோஷ நீக்கம் பெருமையும் இவரை கொஞ்ச கால வாழ்க்கைக்குள் அகால மரணத்திற்குள்ளாக்கியது. பெண் இப்பவும் 3 குழந்தைகளுடன் விதவையாக வாழ்கிருர்,
டசனிடl-Lகே-Iட - ஆண் | வ – | வி செ |飞、 ரா கு
லக்னம் விருச்சிகம் செவ்வாய் தனு 26 சந்திரன் சிகம் a to 56 வெள்ளி ;b a 5ல்
இங்கு 2. செவ்வாய்க்குற்றம் விதிவிலக்கு 9ல் நீக்கப்பட்டது.
24
659u unr ਕ,
SL LMS SSSSSS
செ பெண்
థ్రో
ரா, ல ਕਕ
லக்னம் துலாம் செவ்வாய் மகரம் சந்திரன் மேடம் is is 10ல் வெள்ளி கள்Eை 5命
இங்கு கீல் செவ்வாய் குற்றம் விதிவிலக்கு 2ஆல் நீக்கப்பட்டது.
இச்சோடி இற்றைக்கு 20 வருடத்திற்கு மேல் சகல செளபாக்கியங்களுடனும் சீவிக்கிருர்கள்g
ரா பு, வெ சனி, சூ சந்
6A செ SS 2,651
வி கே லக்னம் கும்பம் செவ்வாய் கடகம் 6ல் சந்திரன் மிதுனம் 霹拿 2áು வெள்ளி மேடம் 象像 4ல்
இங்கு செவ்வாய்க் குற்றமும் விதி வி லக் கு 2ஆல் நீக்கப்பட்டது.
(35 கே 6) பு, வெ பெண் வி
சனி, சந் | ரா, செ லக்னம் மிதுனம் செவ்வாய் துலாம் 5ல் சந்திரன் சிங்கம் 霹象 3ல் வெள்ளி கும்பம் 99 9€
இங்கு செவ்வாய் தோஷம்ே கிடையாது. இது ஒரு சுத்த ஜாதகமாகும். இவர்கள் 40 வருடத்திற்கு மேலாக சகல சம்பத் துடனும் வாழ்கிருர்கள்.
சூரி ,
| rn Gay, tւ சனி ஆண் கே, வி n— சந் செ ல
லக்னம் கன்னி செவ்வாய் கன்னி 16) சந்திரன் துலாம் go I2á) வெள்ளி கிர்க்கடகம் , 3á)
இங்க 12ல் செவ்வாய் விதிவிலக்கு 3 ஆலும்,
1ல் செவ்வாய் விதிவிலக்கு 10ஆலும் நீக்கப்பட்
ه از محت
Page 27
| || ||
சந்,ல,சனி
செ: பெண்
பு, ரா,சூரி வி, வெ
லக்னம் கும்பம் செவ்வாய் மகரம் 126 சந்திரன் கும்பம் ses 126 வெள்ளி விருச்சிகம் ,
இங்கு இரு செவ்வாய்க் குற்றமும் விதி விலக்கு 2 ஆல் நீக்கப்பட்டது.
இச்சோடி இ ற் றை க் கு 20 வருடங்களுக்கு மேலாக நல்ல தாம்பத்திய வாழ்வை சகல சம் பந்தத்துடனும் நடத்துகிருfகள். (முற்றும்)
உலக வாழககை
இவ்வுலகில் தோன்றிய ஒவ்வோர் மனிதனும் துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தையடைய விரும்புகிருன், கல்வி கேள்வி முற்றிய சான் ருேர்கிள் பரிபூரண் இன்பத்தையே ஆனந்தம் எனக் கண்டனர். நாம் அடைய இருக்கும் அவ்வானந்தம் எம்மாலே எமக்குள்ளே விளை விக்கப்பட வேண்டியதாகும்.
ஆன்ம்ா ஆனந்தமயமானது, 6? Ur I J és மானது. ஆனல் அந்த நிலையை மறைத்துக் கொண்டு ஆணவம் நிற்கிறது. நீரை மூடிய பாசிபோல இவ்வாணவம் விளங்குகிறது. இறை வன ஒன்றி நினைப்பவர்க்கு இப் பாசியாகிய இருள் நீங்கி வாய்ப்புண்டாகிறது. பாசி பிடித்த இடங்களில் வழுக்கல் ஏற்படுவதியல்பு. அதே போல் ஆணவம் படிந்துள்ள உள்ளத்தில் இறை வனுடைய திருவடி பதியாது வழுக்கிவிடும், ஆணவம் முதலிய அசுர சம்பத்துக்கள் இறை * யுணர்வையும் இறை வாழ்வையும் தடுப்பன. இறைவனுேடிசைந்த இன்பமுடையோர் அசுர சக்தியை வென்று செ ம் பொருட் சக் தியை உணர்த்தி வீ டு பேறடைந்துள்ளனரி என்பதைப் புராண இதிகாச வாயிலாக உணர்த் தியுள்ளனர்.
"அந்தமில் ஞானி அருளை யடைந்தக் கால் அந்தவுடன் தான்குகை செய்திருத்திடில் சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும்
YQ -- gp 9
அந்தமில் இன்ப அருள் பெறுவாரே
- செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
கடிக இலக்கின ஆணும் இடிய இலக்கினப் பெண்ணும்
சேர்வதால் ஏற்படும் பலா பலன்கள்
வே. சின்னத்துரை நல்லூர்
தனது வாழ்வில் மிக முக்கியமான பொருள் அவள்தான் என்பதை அவளுக்கு உணர்த்துவார். ஏனெனில் அவளது சகல குணதிசயங்களையும் அறிந்து கொள்ள அவர் ஆசைப்படுவார். அதே போல் அவளும் ஆசைப்பட வேண்டுமென்பதை அவர் எதிர்பார்ப்பார், வீட்டுக் காரியங்களில் உணர்ச்சி வேகம் இருவரிலும் மி கை யாக க் காணும். அதிக நேரமும் பிரயத்தனமும் இதிலே (வீட்டு வேலைகளில்) செலவழிக்கப்படும். அவள் செயற்பாடுகளை இவர் உடனடியாக ஏற்கமாட் டார்; இதை அவளும் மெச்சுவாள். ஆளுல் அவள் ஒரு கனவு காணும் பேர்வழி. எப்போதும் அவளை உயர்நிலையில் வைக்கவும், அவரிடமிருந்து தாராள தன்மையையும், சுயநலமின்மையையும் எதிர்பார்ப்பார். அவளுடைய பிழைகள் வெளித் தெரிந்தால் தன்னை அவள் கைவிட்டாள் என்று அவர் ஒடுங்கிப் போவார். உலகிலே இடபப் பெண்கள் மிக வும் சமயத்திற்கேற்ற சாதுரிய முள்ளவர்களல்லர். அவரை அரைகுறையாகத் திருப்திப்படுத்த முயல்வாளேல் அவர் இன்னும் கூடுதலாக ஒடுங்குவார். அவருக்குத் தேவையுள்ள அனுதாபத்தை அவளுடைய தா ய் த்த ள் மை கொடுக்கவல்லது. அவர் வன்மை கெட்ட நேரத் தில் அதை உண்டாக்க அவளால் முடியும். இப் படி அவருக்கு அவள் உதவுவதைக் கிடகக்காரர் குறைநினைக்க மாட்டார். அவளுடைய உதவி யாலும் உந்துதலாலும் அவர் தன் னு டை ய தொழிலில் முன்னேற முடியும்.
இருவரும் வேறு வேறு திசைகளிலுள்ளவர் களானுலும் கடின உழைப்பாலும், வயது முதிர்ச்சி யாலும் உறவு முன்னேறலாம். சா ய ந் திர ம் நடந்த நிகழ்ச்சிகள் இவரது பால் உணர்வுகளை தாக்கலாம். சந்தோஷமின்மை நடந்திருந்தால் அவரால் அவளுடன் இன்பம் காண முடியாது. அவரை அவள் தொடுமைப் படுத்தினுல் இருவ ருக்குமிடையில் எதிர்ப்புச் சுவர் ஒ உருவாகும்.
இந்த உறவு விட்டுக்கொடுக்கும் மனப்பான் மையிருந்தால் நன்ருகும்.
Page 28
இலங்கைச் சோதி
மேற்படி மன்றத்தின் வைகாசி மாதக் கூட் டம் 27-5-84ல் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீ னத்தில் மாலை 3-15க்கு திரு செ. ந. நடராஜன் தலைமையில் ஆரம்பமாயிற்று. அன்று சிறப்புப் பேச்சாளராக திரு மு. மு. மார்க்கண்டு ந்ட்சத் திர ரீதியில் எண் சோதிடம் பற்றி பேசினர். கிரக நிலைகளைக் கொண்டும், கைரேகையைக் கொண்டும் சோதிடம் கூறுவது போல் எண்ணைக் கொண்டும் பலன் கூறலாம் என்று சொன்னுர், சோதிடத்தில் துர்ப்பலன்களுக்கு பிரிதி செய்வது போல் எண் சோதிடத்திலும் பெயர் மாற்றத் தால் பிரீதி உண்டென்று கூறினுர் கிரகங்களுக்கு எண்ணைக் கொடுக்கும்போது பல முறைகளைக் கையாண்டுள்ளார்கள், ப ன் டி ற் சேதுராமன் தெசை புத்தி நிரைப்படி கிரகங்களுக்கு எண்ணை அமைத்திருக்கிருர், பண்டிதர் நவரத்தினம் அவர் கள் கிழம்ை நாட்கள் நிரைப்படி எண்ணை கிர கங்களுக்கு கொடுத்திருக்கிருர், பலாஜோசியர் இரா சிப்படி எண்ணைக் கொடுத்திருக்கிருர் ஆன ல் இவற்றில் எல்லாமிருந்து மாறுபாடானது எனது முறை என்ருர், இந்த முறை நட்சத்திர ராசி யடிப்படையிலானதாகும், 27 நட்சத்திரத்திற்கும் ஒன்றுக்கு 4 பாதப்படி 108 பாதங்கள் உண்டு. இந்த 108 பாதங்களும் 12 இராசிக்குள் அடங் கும். இராசிக்கு 9 பா த ப் படி 12 இராசிக்கும் 108 பாதங்களாகும். இதன்படி மேடராசியில் அச்சுவினி 1ம் பாதம் வரும் 2-ம் பாதம் இட பத்தில், 3-ம் பாதம் மிதுனத்தில் 4-ம் பாதம் கட கத்தில் பரணியின் 1-ம் பாதம் சிங்கத்தில் இதை 5-ம் பாதமாகவும் அந்த வரிசையில் கன்னியில் 6-ம் பாதம் துலாத்தில் 7-ம் பாதம் விருச்சிகித்தில் 8-ம் பாதம் (அதாவது பரணி 4-ம் பாதம்) தனு வில் கார்த்திகை 1 அல்லது 9-ம் பாதம், மகரத் தில் 10-ம் பாதம், கும்பத்தில் 11-ம் பாதம் மீனத் தில் 12-ம் பாதம், (அதாவது கார்த்திகை) இப்ப டியே 108 பாதங்கள் இ ரா சி, நட்சத்திரபாத முறையில் அமையும் 1,13,25,8749,61,73,85, 97 எண்கள் மேடத்தில் அமையும். அதேபோல் ஒவ்வொரு இராசிக்கும் 9 விதமான எ ண் கள் அமையும், 1,10,19, 28,3746,55,64,73,82,91, 100 ஒரே இக்கமாகிய 1ஐக் குறித்தாலும் இரு நபர்களுக்கிக் 3u இந்த எண்கள் விழும் இராசி மாறுபடுவதாலி குணங்கள் பலன்கள் எல்லாம் வித்தியாசப்படுவதைக் காணலாம். ஒரு ஆணுக் கும் ஒரு பெண்ணுக்கும் ஒரே எண்ணுணுலும்
ட ஆய்வு மன்றம்
பலன் வேறுபடும். சர, ஸ்திர, உபய வீடுகளில் அமையும் எண்களுக்கு விதம்விதமான பலன் ஏற் படும். விவாகம், புத்திரபாக்கியம் இன்னும் பல வற்றிற்கும் தன்னுடைய எண் ரீதியில் ஒருகால மும் பலன் பிழையாகாது என்று கூறிமுடித்தார். பின்பு கலந்துரையாடலில் திரு. சாம்பசிவம் செ. நடராஜன், சிவஞானசம்பந்தன், சின்னத் துரை கலந்துகொண்டனர். தனக்கே குறைபாடு உள்ள ஒரு எண்சோதிடர் பெரிய பிரபல்யமாக பத்திரிகைக்கு விஷயதானம் செய்பவர் தனது எண் சோதிட மூலம் தனது குறையை போக்க முடியாதவர் ஊ ரு க் கு உபதேசம் செய்கிருர், எண் பெயர் மாற்றங்களால் அதோடு தொழிலை வியாபாரத்தை முன்னேற்றுவதற்கு நல்ல எண் திகதியில் தொடங்கக் கூடியதை அவர் தொடங்கி அவ்வியாபாரமும் இப்போ இறந்துவிட்டது.இன் னுமொரு எண் சோதிடர் தமது உறவினருக்கு விவாக நிச்சயதார்த்தம், பொருத்தம், விவாகம் எல்லாம் தன் எண்சோதிடப்படி செய்து அந்தத் தம்பதிகள் இப்போ கோட்டடியில் விவாக ரத்து வழக்கில் நிற்கிருரர்கள். ஆதலால் இவர்களுடைய எண் சோதிடம் ஒரு ஆதாரமில்லாதது. ஆணுல் திரு மார்க்கண்டுவின் முறையோ நமது முனிவர் கள் வகுத்த முறைகொண்டது. எல்லா எண் களும் 9க்குள் அடக்கம் எமது சமய ரீதிப்படி எது செய்யினும் 3 முறை செய்தல் - இராசிச்சக் க ரத் தி ல் நவாம்சமும் இல்லாவிட்டால் அது பூர்த்தியில்லை. மந்திரங்களை ஜெபிப்பது 108 தரம் அல்லது 1008 தரம், இவை எல்லாம் 9தே. 28 நட்சத்திரங்களிருந்தும் 27 நட்சத்திரத்தையே கைக்கொள்கிருேம், ஏன்? 9 எண்ணுகிறபடியால், அதே போல் நமது முனிவர்களும் 9 கிரகத்தையே கையாண்டுளர், புதிய கிரகங்களை அவர்கள் கை யாளவில்லை, என்று திரு. சின்னத்துரை மார்க் கண்டுவின் முறையை வியந்து பாராட்டினுர், அதோடு திரு. சேஷாத்திரி ஐயர் இந்த முறையை Slog New Technique of Prediction 6rsir Syld DIT656) Mathematical Navamsa Division stair னும் பகுதியில் மிகு விபரமாக கூறியிருக்கிருர், ஆனல் அவர் எண்சோதிடத்தைப் புகுத்தவில்லை? என்று சின்னத்துரை கூறினுர், தலைவரின் நன்றி யுரையுடன் கூட்டம் நிறைவேறியது.
அடுத்த கூட்டத்தில் நல்லூர் கோவில் புவ னேகபாகு பர்றியும், கெசாபுத்தி பல ன் க ள் பற்றியும் சிறப்புரைகள் நிகழும்.
Page 29
YzeBeBLLmmLBeBLLOSeOSOLe LMLL LLSLeLZYLLeLLLLSOLL LBSL0LLLOeLLLLLLLLYSLLLLzeSLB
ஆய்வுமன்றம்
LLLzSLLLYzLSLSYLLeSaLYYYeSeLLLLSSSLeBLgSOLLLgSLOLL LgOgLLL lLLLLLSOSOLLL LLSLLLLLSOL
செல்வி, கமலராணி வல்லிபுரம், ஐயனர் வீதி, பருத்தித்துறை.
இலக்கினம் முதலாக எண்ணப்படுவதுதான் 7ம் வீடும். உம்து சாதகத்தில் 7ம் வீட்டில் கேது பகவான் இருக்கிருர்,
S. கருணுமூர்த்தி, 79, N. P. ராஜா அன் கோ, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13.
சாதகம் கணித்துப் பலன் விளக்கம் கொடுப் பதற்கு இப்பகுதியில் இடம் போதாதென்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்கின்ருேம், தரமான கணித சோதிடருடன் தொடர்பு கொண்டு உமக் குத் தேவையான சாதக நகலைக் கணிப்பித்து பலன்களை அறியுமாறு ஆலோசனை கூறுகின்ருேம்.
ரஜனி ஐயாபிள்ளை பொலிகண்டி மேற்கு, வல்வை. தெய்வ பக்தி - குரு பக்தி மு த லா ன பக்தி
சிரத்தையுடன் முயற்சி செய்தால் உமது எண்
ணம் நிச்சயமாக நிறைவு பெறும்.
ச. வசந்தமலர், 28/1 தாமரைக்கேணி, மட்டுநகரி3 **தோல்விகள் வெற்றிக்கு முதற்படி" என்பது ஆன்ருேர் கொள்கை. மனம் தளர வேண்டாம் இலக்கினம் 10-ம் அதிபர்களின் பரிவர்த்தன மகா யோகம் முதலான பல யோகங்கள் உமது சாத கத்தில் காணப்படுகின்றன. மாதா - பிதா - பதி உட்படத் தெய்வபக்தியுடன் ம ன உறுதியாகச் செய்வன திருந்தச் செய்ய தொழில் சித்தியும், வாழ்வில் முன்னேற்றமும் விரைவில் கிட்டும்.
த. ஜெயா, திருக்கோணமலை,
சாதகத்தின்படி தெய்வ அனுகூலமும் உண்
டாயின் கடின முயற்சியால் இராகு தசை சுக்
கிர புத்தியில் விவாகசித்தி ஏற்படவும் கூடும்.
சி. சுந்தரலிங்கம், உப்புவெளி-திருகோணமலை,
விண்ணப்பப் படிவத்தில் சாதகர் பிற ந் த இடம், காலம், நேரம் குறிப்பிடாமல் பலன் கூற முடியாதே!
K, சந்திரசேகரன் 17 ஜம்பட்டாவீதி,கொழும்டி 13 நீரி குறிப்பிட்ட நேரத்தில் செனன நட்சத் திரம் ரேவதியாக இருக்கவேண்டும். ரேவதிக்குப் புதன்தசை நிகழவேண்டும். செனனகாலம் புதன் தசையாயின் தற்சமயம் சுக்கிரன் தசையில் சந் திரபுத்தி முடிந்துவிட்டதே.
இ. பவானி - சாம்பல்தீவு
எண்ணெய் - இயந்திரம் = இரசாயனம் - கிரு
ஷிகம் இவற்றுடன் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு
தொழிற்துறையால் உமது சீவியம் அம்ையலாம்?
த. சிவசம்பு, 1வது யூனிற் - கல்ம்டு இலுப்பைக்குளம் - வவுனியா,
உமது பிறந்த திகதி 1925 செப்டெம்பர் 18க்குச் சரியான குரோதன வருடம் புரட்டாதி மாதம் 3ம் திகதி வெள்ளிக்கிழமை காலை (?) நேரம் ஆகும். தற்சமயம் ஏழரைச் சனியின் கோ சாரமும் நிகழுவதால் பலன் சாதகமாக அமை யாது தானே!
பி. பசுபதி, சுன்னுகம் மேற்கு.
உம்து சாதகத்தில் 11ம் 12ம் அதிபர்களான சனி, குருவின் பரிவர்த்தனம் 'தைத்நிய" யோக மாகும். இதுவும் ஒரு அவயோகமாகும் என்று பலதீபிகையில் விபரிக்கப்பட்டுள்ளதே!
S; மகுறுப், 54, நாவலர் வீதி = யாழ்ப்பாணம்.
இறைபக்தியும் முயற்சியும் வெகு விரைவில்
சொந்தத் தொழிலில் முன்னேற உதவும் என்று
நவநாயகர்கள் உமக்குக் கூறுகிருர்களே.
செல்வி. இந்திராதேவி இராசநாயகம், புலோலி கிழக்கு பருத்தித்துறை.
வங்கிச்சேவுை, வியாபாரம், அலங்கார வேலைப் பகுதி, சங்கீத நாட்டியத்துறை, கலை த் துறை, ஆசிரியர் சேவை ஆகியவற்றில் ஏதாவதொரு துறையில் சம்பந்தப்பட்ட தொழில்துறைச் சீவ னம் உமக்கு அமைய வேண்டும்.
ச. தயாபரன், இல 77. முருகமூர்த்தி வீதி, வண்ணுர்பண்ணை, யாழ்ப்பாணம்,
சனி மகா தசைக்குக் குரு க "கணுகவின்-சனி தசை குருபுக்தி நிகழும்போது Lய்வ அருளும் கூடி வரின் விவாக சித்தியும் நிகழலாம்தானே !
27
Page 30
குறுக்கெழுத்துப் போட்டி
இல, 26
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள் 13 கீழ்வரும் சதுர தி ைத ப் பூர்த்தி செய்து உங்கிள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் இது 1-7-1984க்குப்பின் கிடைக்கும் வி ைடக ள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 3ே சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50இரண்டாவது அதி ஷ் ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இனும், 4. போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது. விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 28
சோதிடமலர் கிைடுவில் சாவகச்சேரி
ଜୋର ဒ္ဓိ 1 | % 3 4 5 ဒွိ ဒွန္ထမ္ဘိဒ္ဓိန္တိဒ္ဓိ
涤※※亲※ 涤※※*盗 స్టోఫ్ఘ 7 ဒွိကွ္ဆန္တိဒ္ဓိ|| 9 10 12
涤亲※※※ ܚܝܝܢ ܚܓவி
န္တိ 13 | 14」15_繼 17_ 18_
န္တိ | | . *? | , ခြုံဒွိန္တိဒ္ဓိ ၊ | ,* #9 | 20 || 27 ဒြို| 23 || 24
盗亲亲 亲亲亲瓷※ 涤亲盗亲亲 崇亲祭※※ 亲亲亲亲亲 亲翠亲※涤 ဒ္ဓိ|| 2 ||န္တိ|| 2 ||ဒ္ဓိန္တိ 靈鬆 26 隱鬆 28 憐鬆 30
ன் 剑 31 32 33 34 35 36
e
." فA 莒”
விலாசம் LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLYLLLLLLL0LLLL0LLLLLLYLL0LZLL0LLLL0LL
LLLLLLLLL0LLL0LL00LLLLYYYLLLLLLL L0L0LLLLLLLLLTL00L00YLL0
2
(
இடமிருந்து வலம்:
1 ஆகிாயத்தில் இதன் தோற்றம் ஏ ற் படி ன் உலகில் பல்வேறு அனர்த்தங்கள் விளையும் என மக்கள் எண்ணுகின்றனர். 9. குற்றம் பார்க்கில் இது இல்லை. குழம்பியுள்ளது 13. கோண அளவீடுகளில் கலையொன்றின் 1/60
பங்கு இது. 17, இறுதி எழுத்து விடுபட்டுள்ள இவ்விராசியில் புதன் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் ஆகிய மூன்று நிலைகளையும் அடைகிறது. 192 குழம்பியுள்ள இது குற்றெழுத்தைக் குறிக்கும் 23. நட்சத்திரமொன்றையும் ஓர் வகைப் பிரபந் தத்தையும் குறிக்கும் இதன் கடை எழுத்து தவறிவிட்டது. 31. அட்டதிக்குப் பாலகர்களில் "அக்கினி"க்குரிய
திக்கு குழம்பியுள்ளது, மேலிருந்து கீழ்:
1. மழைகாலங்களில் வானில் தோன்றும் இதில்
ஏழு நிறங்களுண்டு. 3. இறுதி இரு எழுத்துக்களை இடம் மாற்றின் மங்கல கருமங்களுக்குப் பயன்படும் இ லை யொன்றுகிடைக்கும். 4. 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என் பதில் வரும் இரண்டு இதனைக் குறிக்கும். முதலெழுத்து நீங்கி தலைகீழாகவுள்ளது. 5. ஓரின ஆடுகளின் உரோமத்திலிருந்து பெறப்
படும் ஆடைவகை குழம்பியுள்ளது. 12. மகர கும்ப லக்னகாரருக்கு இவரது தசை காலம் யோகத்தைக் கொடுக்கும். குழம்பி யுள்ளது.
14. ராகு காலம் போல் மாறியுள்ள இதற்கும்.
ஒவ்வோர் நாளும் குறித்த காலமுண்டு.
இ க் கால ம் சுபகருமங்களுக்கு ஏற்றது. 28. ". பார்த்தால் கோடி தோஷம் நீங்கும்"
என்பர். தலைகீழாகவுள்ளது. குறுக்கெழுத்துப் போட்டி இல, 25-ன் விடைகள் இடமிருந்து வலம்? 1. வக்கிரகதி 9. கிழக்கு 13. மைசூர் 17. ருது 19. u Grif? 22, 605th LDir 5. இறைவன் 32. u Tin Luth
மேலிருந்து கீழ்
1. வளர்பிறை 3. கிழம்ை 4. ரகு 3. துக்கம் 6. கிருத்திகை 14. சூரியன் 22. armt Lorr 27. பவ(ம்) ரிசு பெறுவோர்:
'ம பரிசு பா. கோபாலகிருஷ்ண சர்மா,
கந்தசுவாமி கோவில் - கிளிநொச்சி.
ம் பரிசு: மாணிக்கவாசகர் சிவலோகநாதன்,
சிவன் கோவில் வீதி - சாவகச்சேரி,
ம் பரிசு செல்வி, தம்பிராஜா அருந்ததி, காளிகோவில் வீதி, புதுக்குடியிருப்பு - வாழைச்சேனை,
ས།
s
Page 31
ལྔ་
·
| |
| |
| |
| |
| | | | | |
-
'
| |
.
.
Page 32
Registered as a News Paper at the G. P. O. S
அபிவிருத்திப் பாதையில்,. யாழ்ப்பாணத்து நீர்வளம் குள காலந்தோறும் குளங்களை ஆட குளங்களில் அதிகளவு நீரைத் குளத்துநீர் பெருக்கால் கிணற் யாழ்ப்பாணத்து மூலவளம் பt பனையை அதிகமாக வளர்த்து வீதியோரங்களில் நிழல்மரம் வீட்டுத் தேவைக்கு எலுமிச்ை விறகுத் தேவைக்கு சவுக்குமர தென்னந்தும்பு பனந்தும்பு ப
* குளம் தோண்டல் மரம்
என்பனவற்றிற்கு மில்க்ை
மில்க்வைற் தயாரிப்புகளின் மேலுறைகளை
மில்க் ைவற்
த, பெ, இல, 77, யாழ்ப்
അ
சந்தா நே அன்புடிையீர்! அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் ே இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கும் எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரும்
சந்தா விபரம்: இலங்கைக்கு மாத் வெளிநாட்டுக்கு ( மலேசியா ( இங்கிலாந்து (s மிதி வேண்டுவோர் ரூபா 3-4 கடிதம்:சோலே முதலியன அனுப்பவேண்டி உரிமைய்ாளர் “திருக்கணித நிலையம்
Edited by K. Sathasiya Sana Printed and E LLLLLLL LLLLLZS LLLLLSLOLLTLLLLLLL
it Lanka. eLe0eeASY0ASY0eShe SAeSMSeeeS0SeAS0eAeeAS000SA SeAAe0eeeeS00eSeSeASJSAAAAS000A S0eS0eeSLSeSMMeS
ாங்களில் தங்கியுள்ளது. ழமாக்குவோம்
தேக்குவோம் று நீரைப் பெருக்குவோம் னேவளம் என்போம் ப் பயன் பல பெறுவோம் நடுவோம் ச, கோடை நடுவோம் ம் உண்டாக்குவோம் யன்தர வழி செய்வோம்.
நடுதல் பன அபிவிருத்தி
வற் தொழிலகம் உதவும்:
சேகரித்து கொடுத்து பரிசுகளைப் பெறவும்.
தொழிலகம்
பானம் தொலைபேசி: 23233
பர்களுக்கு
ாதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது
புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம்
கத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்
ந்திரம் வருட சந்தா ரூ 40-80 கப்பல்வழி) வருட சந்த்ா , 78-00 விமான வழி) வருட சந்தா , 15000 விமான வழி) வருட சந்தா , 175-00 10 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும். ய முகவரி
p” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
ablished by s. settamaramaha Raha beheri, Sri Lasaea, Phoma REMO