கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1984.09.16

Page 1
* அதிஷ்ட எண்களில் தொழில் * எண்சோதிடத்தில் எண் 8
* நவராத்திரி விரதம் எப்போது?
இன்னும் ட
父 *杰杰 - *杰杰不杰犬利
ரக்தாகழி ஞல புரட்டாதி மீ (16-9
 
 
 
 
 

* காகங்களின் முன்னறிவிப்பு * எண்சோதிடர் பதில்கள் * குறுக்கெழுத்துப் போட்டி
- ܠ
-84 - 16:10-84) ரூபா 3.00

Page 2
.
s
. . .
s
 
 
 
 
 
 
 
 
 

ട്ട ഭീ
േ
, , , , , ,

Page 3
i.
அரஸ்வதி. சரஜிஜகேசர ப்ரபா
தமஸ்விநீ சிதகமலாசன ஸதிதா
தஸ்ைவினி கமல விலோசசகஷனவி நைஸ்வினி பவது வரப்ரசாதினி.
来源
* பணிவை மேற்கொள்பவனே மூவுலகையும் ஆளவல்லவன். யாவரையும் வசீகரிக்க வல்ல வனுமாகிருன்.
* அதிக ஆசையினுல் சாந்தியும் ஞா ன மும் உண்டாகாது. ஈஸ்வரபக்தியும் கை கூடுவ தில்லை.
* அறநெறி வாழ்வுக்கும். ஆத்மீக வாழ்வுக்கும்
தன்னடக்கமே இன்றியமையாதது.
* பற்றற்ற சேவையின் மூலம் பரிசுத்தமடைந்த மனதில்தான் திவ்ய ஞான ஒளி பிரகாசிக்கும்:
* உலகப் பொருட்களின் அநித்யத்தை நன்கு உணர்ந்தால்தான், பரம் பொருளின் ஞான மும் அதையறியும் ஊக்கமும் மனதில் எழும்.
来
மக்கள் அனுசரிக்க வேண்டிய சா மா ன் ய தர்மங்களில் முதலாவது அன்பு. அடுத்தது சத் பம். வாக்கும் மனசும் ஒன்ருகி இருப்பதே சத்ய மாகும். இறைவன் மனிதனுக்குப் பேசும் சக்தி யைக் கொடுத்திருப்பதே ம்னதில் உள் ள  ைத வெளியிடுவதற்கேயாகும். ம ன மும் வாக்கும் ஒன்றுபடுவது ம ட் டு ம ல் ல, நல் ல மனதிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வா இ கி ல் சொல்வதே சத்யத்தின் உயர்ச்சியாகும். மக் களுக்கு நன்மைபயப்பதாகவும், பிரியமாகவும் எது இரு க் கி ன் ற தோ அதுவே சத்யமாகும் பேச்சினலும் செயலினுலும் உயிர்களுக்கு நன்மை உண்டாக்குவதே சத்யமாகும். மனமும் வாக்கும் ஒன்றுபட்டிருப்பது, மனம் சுத்தமாக இருப்பது வாக்கு சாந்தமாகவும், நன்மையாகவும் இருப்பது தனக்கு மனச் சுத்தியையும் பிறருக்கு நன்ம்ை செய்வது இவையெல்லாம் சத்யத்தின் லக்ஷணங் களாகும்.

"NU DA MALAR
sотни
சோதிட மாத சஞ்சிகை
ஆசிரியர்:
பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
ரக்தாகழி வூடுல புரட்டாதி மீ”
( 16 - 9 - 84 )
மலர் 7
இதழ் 6
உள்ளே.
பக்கிம் 1 நாள் எப்படி? 2 2 உதயலக்கினம் காணும் பதகம் . 4. 3 புரட்டாதி மாதக் கிரகநிலை 5 4 கால ஹோரைகள் 6 5 புரட்டாதி மாத வானியற்காட்சி . 7. 6 சோதிடம் கற்போம் 8 7 இம்மாதம் உங்களுக்கு எப்படி? . 9 8 அதிஷ்ட எண் ஞானம் ... 17 9 அபரக் கிரியைகள் ... 19 10 எண்சோதிடத்தில் எண் 8 ... 20 11 அன்னையைக் கண்டேன் . 22 } 12 சந்தேக நிவிர்த்தி ... 24 13 காகங்களின் முன்னறிவிப்புகள். 27 14 எண்சோதிடர் பதில் 29 ܓܠ, 15 அதிஷ்ட எண்களில் தொழில் . 30 16 குறுக்கெழுத்துப் போட்டி ... 32.

Page 4
mmmmmmmmmmmగిళ్ల
ஐநாள எபபடி: $uvvu v vvl v vvüAzvüvvə
புரட் ஞா (16-9-84) ஷஷ்டி பி. இ: 1–54 வரை, கார்த்திகை இரவு 9-03 வரை கித்தம், கார்த் திகை விரதம். அசுபதினம்.
6-03 سسہ 33-4 اونچrrr
புரட்2 திங் (179.84) ஸப்தமி பி.இ. 2-50 வரை, ரோகிணி இரவு 10=43 வரை, அமிர்தசித்தம். சுப கருமங்கள் செய்யலாம். prej 7-33 - 9-03 புரட் 3 செவ் (18-9-84) அஷ்டமி பி.இ. 3-01 வரை, மிருகசீரிடம் - சித்தம் இரவு 11-40 வரை சுபதின மன்று. ராகு 3-03-4-33
புரட் 4 புத (199-84) நவமி பி. இ. 2-22 வ, திரு வாதிரை இரவு 11-49 வரை, சித்தம். சுபதிசை மன்று.
υπΘο 12-03 - 1-33 புரட் 5 வியா (20-9-84) தசமி இரவு 12-54 வரை, புனர்பூசம் இரவு 11-08 வரை அமிர்தசித்தம், சுயகருமங்கள் மேற்கொள்ளலாம், ராகு 1-33 - 3-03 புரட் 6 வெ (21-9-84) ஏகாதசி இரவு 10-39 வரை, பூசம் இரவு 9-41 வரை, மரணம், ஸர்வரகாதசி விரதம். சுபகருமங்களை விலக்குக. ராகு 10:33-12-03 புரட் 7 சனி (22-9-84) துவாதசி மாலை 7-45 வரை, ஆயிலியம்-மரணம் மாலை 7.35 வரை, சுபகருமங் களுக்கு நன்றல்ல. ராகு 9-03-10-33 புரட் 8 ஞாயி (23-9-84) திரயோதசி மாலை 4-20 வ. மகம்-மரணம் மைேல 4-57 வரை, பிரதோஷ விர தம் அகபதினம். ராகு 4-32 - 6-02 புரட் 9 திங் (24-9-84) சதுர்த்தசி ப. 12-35 வரை, பூரம் பகல் 1-59 வரை, சித்தம். மஹாளய அமா வாசை விரதம், பிதுர் தர்ப்பணத்தால் பாபங்கள் நீங்கும், ராகு 7-32-9-02
புரட் 10 A. (25.9.84) அமாவாசை கா. 8-41வ. பிரதமை பி.இ. 4-50 வரை, உ த் த ரம் பகல் 10-54 வரை, அமிர்தசித்தம், நவராத்திரி ஆரம்பம்,

காலை 841 இன் மேல் வயல் தோட்டச் செய்கிை கள் செய்ய நன்று, ராகு 3.02 - 4-32 புரட் புத (269.84) துவிதீயை பி. இ. 1-12 வ: அத்தம் காலை 7-51 வரை, சித்தம் பி; இ. 5-04வ. சித்தம். சந்திர தரிசனம், சுபகருமங்கள் செய்ய லாம். ராகு 12-02 - 1-32 புரட் 12 வியா (27-9-84) திரிதியை இரவு 9-57 வ. கவாதி பி. இ. 2-42 வரை, அமிர்தசித்தம். சுப கருமங்களை மேற்கொள்ளலாம். ராகு 1-32 - 3-02 புரட் 13 வெ (28-9-84) சதுர்த்தி மாலை 7-16 வ. விசாகம் இரவு 12-54 வரை, சதுர்த்தி விரதம் சுப கருமங்களுக்கு உகந்ததல்ல. ராகு 10-32 - 12-02 புரட் 4 சனி (299-84) பஞ்சமி மாலை 5.12 வரை, அனுஷம் இரவு 11:48 வரை, சித்தம். சுபகருமங் கள் மேற்கொள்ளலாம். ராகு 9-02-10:32
புரட் 15 ஞா (30-9-84) ஷஷ்டி பகல் 3-54 வரை, கேட்டை-மரணம் இரவு 11-26 வரை, ஷஸ்டி விரதம். அசுபதினம். ராகு 4-32 - 6.02 புரட் 6 திங் (110-84) ஸப்தமி பகல் 3-22 வரை, மூலம் - சித்தம் இரவு 11-49 வரை, கிரி நான். ஷரஸ்வதி பூஜாரம்பம், சுயகரும்ங்களை விலக்குகி. 9-02 سے 32 - 7 انچprm
புரட் 17 செவ் (2-10-84) அஷ்டமி ப க ல் 3-35 வ பூராடம்-சித்தம் இரவு 12-55 வரை, அசுபதினம் ராகு 3-02 - 4-32
புரட் 8 புத (3-10-84) நவமி மாலை 4-29 வரை. உத்தராடம் பி. இ. 2-38 வரை, அமிர்தசித்தம். மஹாநவமி, ஸரஸ்வதி பூஜை ராகு 12-02 - 1-32 புரட் 19 வியா (4-10-84) தசமி மாலை 5-58 வரை திருவோணம் பி இ. 4-51 வரை, சித்தம், விஜய தசமி, கேதாரகௌரி விரதாரம்பம், காலை வித்தி யாரம்பம் முதலிய ன செய்ய நன்று மாலை கேதாரகொரி விரதம் ஆரம்பிக்கலாம். ராகு 1-32 - 3-02
புரட் 20 வெ (5-10-84) ஏகாதசி - மரணம் 7-52 வரை, அவிட்டம் முழுவதும், ஸர்வ ஏகாதசி விரதம். சுபகருமங்களை விலக்குக: புரட்2 சனி (6-10-84) துவாதசி இரவு 10-06 வ. அவிட்டம் காலை 7-26 வரை, சித்தாமிர்தம். அலு சிய கருமங்களைச் செய்யலாம். ராகு 9.02-0-32
2

Page 5
<--
புரட்22 ஞாயி (7-10-84) திரயோதசி இரவு 12-3 வரை, சதயம் பகல் 10-14 வரை, சித்தம் பிர 6 தோஷவிரதம் சுயகருமங்கள் செய்யலாம். t ராகு 4-32-6-02 - புட்ர23 திங் (8-10-84) சதுர்த்தசி பி.இ. 300 வ. பூரட்டாதி - மரணம் பகல் 1-14 வரை, நடேசரபி டேகம் பகல் 1-14 இன் மேல் முக்கிய கருமங்களைச் செய்யலாம். ராகு 7-32-9-02 புரட் 24 செவ் (9-10-84) பூரணை பி.இ. 5-29 வரை, உத்தரட்டாதி மாலே 4-13வரை, அமிரீதம் பூரணே விரதம் காமேஸ்வரி பூஜை வயல் தோட்டச் செய் கைகள் மேற்கொள்ள நன்று ராகு 3-02-4-32 புரட் 25 புத (10-10-84) பி ர த  ைம முழுவதும், ! ரேவதி மாலே 7.10 வரை, மரணம். அசுபதினம்.
ராகு 12-02-1-32 புரட் 26 வியா (11-10-84) பிரதமை காலை 7-53வ.
அசுவினி இரவு 9-59 வரை, அமிர்தசித்தம். சுப
கருமங்கள் செய்யலாம். ராகு 1-32-3-02
இம்மாத விசேடம்
நவராத்திரி நாயகியர் ஆதிபராசக்தியே கார்யோன் முகியாக இருக் கும்போது துர்க்காதேவியாகவும், உ ல க வாழ்க் கையில் ஈடுபடும் மக்களுக்கு பொருட்செல்வத்தை கொடுப்பவளாதலால் மகாலக்ஷ்மியாகவும்,தம்மை வழிபடும் மக்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதால் சரஸ்வதிதேவியாகவும் விளங்குகிருள்,
வீரத்தை உருவமாகக் கொண் ட இவள் 'துர்க்கின்" என்ற அசுரனை அழித்ததினுலும் பயம் பிணி, பிறவித்துன்பம் முதலிய துன்பங்களை நீக் குபவளாதலாலும் காடு மலைகளில் வாசம் செய் பவளாதலாலும் துர்க்கா என ப் பல காரணங்கி ள ர ல் அழைக்கப்படும் மரீதுர்க்கை நவராத்திரி காலங்களில் முதல் மூன்று தினங்களிலும் வீரத் தைக் குறித்து வழிபாட்டுக்குரியவளாகிருள்.
மகாவிஷ்ணுவின் சக்தியாக விளங்கும் மகா லகஷ்மி நவராத்திரி காலத்தில் நடு மூன்று தினங் களிலும், தனம் தரும் செல்வந் தரும் செல்வநா யகியாக போற்றப்படுகிருள்:
எங்கும் எல்லோரிடத்திலும் கலை, ஞாதிவடி வினளாக வியாபித்து சிறுவர் முதல் பெரியோர் வரை கலைஞான சக்தியாக விளங்கி அவர்களால் இறுதி மூன்று தினங்களிலும் சரஸ்வதி தேவியாக வழிபடப்பெறுகிருள்.

ரட் 27 வெள் (12-10-84) துவிதியை பகல் 10-07 ரை, பரணி இரவு 12-35 வரை, சித்தம். அசு தினம். ராகு 10-32-12-02
ரட் 28 சனி (13-10-84) திரிதியை பகல் 12-04 வ. ார்த் தி  ைக பி.இ. 2-53 வரை, அமிர்தசித்தம் ார்த்திகைவிரதம் அசுபதினம் ராகு 9-02-10:32 ர 29 ஞாயி (14-10-84) சதுர்த்தி பகல் 1-39வ) ரோகிணி பி.இ 4-55 வரை, சித்தம் கரிநாள் பகருமங்களுக்கு நன்றல்ல. ராகு 4-32-6-02 ரட் 30 திங் (15-10-84) பஞ்சமி பகல் 2-44வரை மிருகசீரிடம் முழுவதும், அமிர்தசித்தம். அவசிய ருமங்களைச் செய்யலாம். ராகு 7-32-9-02
ரட் 3 செவ் (16-10-84) ஷஷ்டி பகல் 3-15வ மிருகசிரிடம் - சித்தம் காலை 6.05 வரை, வ ய ந் செய்கை, தோட்டச்செய்கை, நெல்விதைப்பு என் பன செய்யலாம். ராகு 3-02-4-32
கேதாரகெளரீ விரதம்
ஆஸ்வயுக் சுக்லபக்ஷேது தசமி யுக்த வாசரே
கெளரி வ்ரதம் சமாரப்ய . . . ான்னும் வாக்குப்படி - ஆஸ்விஜ சுத்த சக்லபக்ஷத் ரசமித் திதியன்று குருவின் ஆசியுடன் இவ்விர நத்தை தொடங்கவேண்டும். இரு பத் தொரு இளைகள் கொண்ட நூலில் இருபத்தொரு மூடிக் ட்டு கும்பத்தில் அல்லது பூஜை செய்த லிங்கத் தில் (அம்பாளில்) சாத்தி இருபத்தொரு தினங் :ள் ஆசாரத்துடன் அவகம் துலக்கி இருபத்தோ ாவது தி தி யா ன (ஜப்பதி மாத) அமாவாசை பன்று இரவில் திரும்பவும் பூஜை செய்து அந்நூ லப் பெண்கள் தமது இடக்கையில் க ட் டி க் கொள்ளவேண்டும்.
இவ்விரதத்தை மாதவிலக்கு நீங்கிய பெண் 5ளும் ஐந்து மாதத்துக்கு மேற்படாத பெண்களும் இருபத்தொரு தினங்களும் விரதம் இருக்கலாம். இத்தினங்களுள் மாதவிலக்குண்டா தம் பெண்கள் அமாவாசைத் திதிக்கு முன் 4, 99 7, 3 நாட்களோ அல்லது அன்று ம ட் டு மோ பிரதமிருந்து இந்நூலைக் கையிற் கட்டலாம்.
இவ்விரதத்தை பக்தியுடன் அனு(%டிப்பவர் கள் சிறந்த செல்வத்தையும், மனதிற்குக்ந்த நல்ல நினவனேயும், சிறந்த புத்திரர்களையும் பெற்று நீண்ட ஆயுளுடன் சிறந்து வாழ்வார்கள்.

Page 6
17U S | C. U v7> | & & | & -7 v 5. || ~ ~©零乱、《飞多专-飞鸟飞零尾尾事��●●●、■!”• • • •- ---------> ĝğ ş | LO £ 100 I 199 01 19ý 8 || 19 9 || ? || 9 | 62 % |{{ {SZ · I || 9 || 6I Į L £ I Çự09 o守6Z žĂ Ş | Ī ī ķ ļ v0 I 100 ▪ II || 0$ 8 | 10 || || 8 | Ş | £$ $ | l,s ! , 6% !!61 6ȘI L L I S1,9190)£I8Z ği ç | ŞI OE |80 I | y0 | I || 99 8 | 90 l | {{ $ i lɛ ɛ|| ? } | {{! !!£Z 661 L IZ 9„UrmosZ {LZ óż $ | 61 , |z| I |80 || || 89 8 || 60 l || 9% Si lỵ $ |$$ || || ? !!LZ 6£Z L SZ 9启9围hII9Z ỹž § 1oz č į9I I [ZI II | ZO 6 || 9 || L | 0£ $ | Sý $ | 6y \ | ss || || 19 6LZ L 6Č 9|19500IÇZ ĝž $ | Lz $ | OZ I || 9 || I || 90 6 || LI L | yo $ | 6ỷ $ |$$ || || SW ||99 6I o L 78 9|ஐகு6#Z čč $ |zē Ģ Į çZ I || IZ II || I || 6 || ZZ L | 6$ $ | yo o 189 || || 9$ !!!??69§ l. 89 g | gn u@8£Z Lğ g | 9ɛ ɛ | 6Z I || SZ II | S | 6 | 92 L | £? $ | 8$ $ | ZQ Z#ç I || vs || 6 || 0,7 L lo S写99LZZ õỷ $ | 65 g | Zo I || 8Z || I || 8 | 6 || 62 L | 9ỷ 9 | 10 y '90 % || 8 || || !! 6Çs; L ÇİZ Ş | Isore @9`1Z ỹ% $ | § § 19ɛ I | Zo | I | ZZ 6 || {{ L | 0$ $ | 90 y 160 Z | 10 Zs19 6Lț7 L 617 9|i'r méso9 0Z și, Ş | Lŷ g |0> I |9ɛ II |9, 6 || ? || || VS 9. || 60 y|{{ { | $9Zs|| 99 619 L ( ZS $喻丁T#6| žĝ ĝ | īç £ || vs || ||Oy|| 1 || 0£ 6 | lý L | 8$ | Ş | 9 || ? || || 260 Zs; 69 || 6Ç9 L ( 99 99FC£81 ğĝ ĝ | çç £ | 8$ I || vs || I || 99 6 || SW || || Z0 9 || LI ?||Z Z |$!ZI| 90 OL|| 69 L ( 109பகுZLÍ 6õ 9 || 6$ $ | Zg. I || 8£ I || 8£ 6. |ŝo ... | 90 - ? | },# | çZ Z | LI ZI| LO OH|| 90_8 | 909|gmu@!9 I ェg)(gg)(gg)」(sg)(g)(ミQ)(シ) g)ẹ oři) | (osofi) (Noguỵ)(gbs)| _ | įřeše | desse | duose I. 4«oso | dosie | score |1&ors|(109f9 || Jugene | £1009109 | scootto || 409 so%ofi,| −0hņoso) &T.CT), &To Grae*을7년*CTQT• q !o sıoqa*&T»qq lo'qo*&ToŲı• Oraosgi• q !"QT*āossioQT* (97.07osì ogn!*)_
·科制的 的T공的 현_환원 역****_*****「위치확;& 대圆圃T
(queasuriņțium) qisaeon qat@uo nuooooooo
sosyo-pi-91 og fò ŋg-6-91) mere goo s-ig søofɔ gɛɔ g-i „gi ĝuo, sh @ * oooo

qi issoos oiōsō (93-31-21-01) - węgiertes岭2岛归司圆圈fe圆圈h?vgre增e mege@?ụog 00-11 door (w8-01-91)-teng -- ah aqi-* *上電g &&Té ge@e匈 @皇噴恩g聰e@%的劑4g e4mme&é Fed& 白圈息。—hézé傻3噶爾爵nc匈會 };-·|-
00 y 16$ I || ZS II, 8; 6| 8£ I || 6ỷ 9 | 90 so | Iz z | 9z zu || 1101|108£0 9 90 #7|1980) | Ig9] * * ||% 3 ||% }}|%% 9 % 4 ||3% 3 || Ol ;|&3 3||&的 3i ||F3 ## fi & || }學3 황%sẽ | Öğ | ĝi 80 % || 0 £ 100 ZI|99 6 į99 L | Lç g | p1 + | 37 ž, šč ži|$ž0|| 9 | 8 || II 9 £ I osmugo)| 6Z || #1 ZI ? || || 2 || 20 Zs 100 0į į 09 L | 10 9 | 3I + | čğ ž, ĝč ži|ŝž0I| 6 || 8§ l. 9 9 I #2哈978Z|£s 9I V |9| Z | 80 ZI | y0 0Į į og L | 90 9 || Zzso s Lo Z | Zt ZI | £9 OI! Çz 36 I 9 0Z yqoftoe)LZZI OZ so || 6 | Z | ZI ZI | 80 0Į į 89 L | 60 9 || 9zso į I V Z| 9° ZI | LƐ OI! Lz 3£Z 9 #Z #7،rm so9ZII YSY SK 0SK K0Y SK S0 L L SLL LSY LLL S L0 YS YZSÇZ | 01 8z + |LZ Z | Oz z I 19I OI ! 90 8 || LI 9 || #3so s 67 Z | og ZI | SV OI|$g 818988寸roos)WZ || 6 Zɛ ? || Jo Z | VZ ZI|0Z 01 #0I 8 | iz 9 || 89† į 89 Z | LS ZI | 637 OI| 69 3Ç9 9 L9 #7|Ķī£ │ çž8 99 so || 99 Z | 8Z ZI | #Z强8 | 9s 9 || Zỹ vs LS z | IO I || Cç Oïl&# ğ | 5ğ Ģ Ī; ;|gmus)|ZZ || 1 Off ? |6€ Z | Zɛ ZI | 8Z ÕI || 8I 8 || 6Z 9 || 9;† į 10 £ | 90 I || Lç OI! L# 3 , g; 9 ç# # .怎曲。 TZ9偷 yły w | so Z | 98 ZI | Zɛ Os | ZZ 8 | Çç 9 || 0ços 90 £ | 60 I || 10 I || Ig 3Ly 9 6; # | spreso) |0Z|9Gs 8° W | lỵ Z | 0° ZI|9% 01 ||9, 8 || Le 9 || vs W į 60 ğ |ği i | ģõI Į 99 8IS 9 £9 y | urmso | 61† Z9 W | IS Z | so ZI|0ỹ 0 || 0£ 8 || IV 9 || 89 y s či č| Li į | 3ð澄924*8£ 99 y || 99 z 189 ZI |yy 01 || vs 8 | çł 9 | zo9 | LI ɛ| IZ I || CI}}}|홍용669 9 10 9|因母0LIZ 00 $ | 69 Z | ZS ZI|8* 01 || 8£ 8 | 6, 9 | 90 $ | iz ğ | Ģz 1 || LiII, 106£0 A), †0 Ç|syế|9I|
• • • ! on ~ i ar z 1 s ze mt | zł, o| cco ! () i c i c7 g | & | | || ?i ili ,K, , , on • | rn náà|æ:æ- -

Page 7
*
i
புரட்டாதி ம
affarà (ADLê இடபம் மிதுனம்
ராகு
— புரட்டாதி மாதக் | - 匈 கிரக நிலை
புத இ
குரு, குஜ, கே சுக் நெப் யூரே சனரி சூரி
Agapya* விகுச்சிகல் துலாம் Sairauf
சந்திரனது இராசிநிலை
புரட் 3ல் (18-9-84) பகல் 1117 முதல் 5a (20-9-84) மாலை 5=22 7வு (22-9-84) LDTడి 7-34 . 9a (24-9-84) | bnrðÆD 7-13 g. 3). 11a (26-9-84) Dగాడివి 6-25 . 136 (28-9-84) loTaro 7-17 is 2. 15a- (30-9-84) 9. g. 11-25 a. 18வ. (3-10-84) காலை 7-17 @ 勋 20வ. (5-10-84) மாலை 6-06 ) 23வு (8-10-84) காலை 6-28 25வ, (10.10-84) மாலை 7-09 28உ (13-10-84) காலை 7-11 30வ (15-10-84) மாலை 5-29 鲸默
ஐணதபலன்
இம்மாதம் நாட்டில் பொருளாதாரம் மிக ஆளும் இடையிடையே தலைதூக்கியவண்ணம் இரு சாயம் முதலிய பூமி சம்பந்தமான தொழில்களில் பீேட்சம் குறைந்தே காணும்.

ாதக் கிரகநிலை
கிரக மாற்றங்கள் 56. (20-9-84) uprav 4-58க்கு துலாகக்
10வ (25-9-84) பி. இ. 4-31க்கு தனு-குஜ
12வ (27-9-84) பகல் 12-49க்கு கன்-புத
29வ (14-0-84) பகல் 12-30க்கு துலா.புத 29வ. (5-10-84) காலை 5-57க்கு விரு-குஜ
12வ. புதன் அஸ்தமனம்
கிரகநிலை குறிக்கಶ* 4-ம் பக்கத்தில் கொடும் இங்கம் கப்பட்டுள்ள பதகத்தின்படி ଅଞ୍ଜନୈrଭାଆଁ புரட்டா மீ 31வு பகல் 11.00 துலாம் ம்னிக்கு தனுசு லக்னம் விருச்சிகம் என அறிந்து கொண்ட பின் தனுசு தீனுசு எ ன் ற கூட்டில் மகரம் "ல"என்று குறித்துக் கொன் கும்பம் | ளவும். கிரகநிலையை அனுச ιδοωτιb ரித்து மாற்றம்டைந்த கிர மேடம் கங்களையும் கவனித்து கிரக 94-Lith நிலை குறிக்கவும். லக் ன ம் மிதுனம் முதல் வலமாக 1முதல் 12
வரை இலக்கமிடுக,
பும் கஷ்டமுறும். நிம்மதியின்மையும் பயப்பாடு க்கும். தொற்று நோய்கள் பரவ இட*ண்டு. விவ ஈடுபாடு அதிகம்ாகும். பொதுவாக் நாட்டில்

Page 8
O நலந்தரும் கா6 சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் ெ நியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் இடத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி கன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரைா- உள்ளக்கருத்துக்களை மன னெக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹேனரை வதந்திகள் அனுப்பவும் எ கிெள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பள ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் ! கக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த பெ கப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்ஞ இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் சனி ஹோரை- இவ்வோரை மிகக் கொடியது வட்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(புரட்டாதி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6
6.03. 7...03 8.03, 9.03.10.03 11. TV 7.03 8.63 5.03.16.63 iO312.
ass)
ாயி சூரிய சுக்கி புதன் சந்தி 1 சனி குரு
ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புத்ன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு
ாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்
ங்க சுக்கி புதன் சந்தி சனி குரு Gରe செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி பு புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு( வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 சனி புதன் சந்தி சனி குரு செவ் சூ
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்ய

ஹோரைகள்
ப்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் விேச்சுக்கிள்
, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேசிகக் நம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயகி
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான கு நன்று. pத்து வேலைகளுக்கும், பரீகூைடி எழுதவும், ஆராய்ச் rளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று "க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்கன் வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ஆ களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் > றேற்தது. விருந்துக்கு நல்லதல்ல. ண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், வின் பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. . இருந்தபோதிலும் நிலங்கிள், அவை சம்பநிதப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது?
முதல் 3-ந் தேதி வரை)
மணி 03 நிமிஷம்)
.0312.03 ...03 2.03 .03 1.03 2.03 3.03
4.03, 5.03 6.03
3.03 4.03
செவ் புதன் குரு சுக்கி சனி சூரிய சந்தி
i
1சனி
சூரிய சந்தி செவ் புதன் குரு சுக்கி
சூரிய சந்தி செவ் புதன் குரு சுக்கி
சனி
குரு சுக்கி
|முனி
சூரிய சந்தி
செவ் புதன்
சுக்கி சனி
சூரிய சந்தி செவ்
O
புதன
குரு
செவ்
புதன் குரு சுக்கி $f ଗୋର୍ବୀ சூரிய
சந்தி
புதன் (35(5 சுக்கி சனி சூரிய சந்தி
செவ்
சூரிய சந்தி செவ் புதன் குரு சுக்கி சனி
(5 sir 605 சுக்கி சனி சூரிங்
சுக்கி சனி சூரிய சந்தி செவ் புதன்
ΘΦ
சனி சூரிய சந்தி செவ் புதன் குரு அக்கி
புதன் குரு சுக்கி சனி சூரிய சந்தி
செல்
ா, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து ம், நிச்சயம் அனுகூலம்ாகும்,

Page 9
யாழ். வானியற் கழகம்
167. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
kEES SLLS LLLLLSSLLLLLLSE ELLLLLEELYS SLLLLLS LLLLL SLLLL S0YLEYYS0S
புரட்டாதி மாத வானியற் கா AStrODODmiCada Dhen ODI
SYZZSLLLLLSZLLLSSSSSLLLLLSSZYLLS ZYLSLSLLLLESLLLLS LLLLLLLTSS0YLLSSLLLZ 000ZT K
சூரியன்: 16-9-84 பி. ப, மணி 1944-ல்
கன்னிராசிப் பிரவேசம் 169-84 உதயம் காலை 6-08
அஸ்தம்னம் மாலை 6-07 16-10-84 உதயம் காலை 6-02
அஸ்தமனம் மாலை 5=51 இந்திரன் 18-9-84 அபர அஷ்டமி பி. பல 3:01,
25-9-84 ஆமாவாசை காலை 8.41 26-9-84 சந்திர தரிசனம் 2-10-84 4řaj syaglé) 9. z. 3-45 9-10-84 பூரனை பி. இ. 5-29
கிரகங்கள்:
புதன் மாத ஆரம்பத்தில் உதயம் முன் கீழ் வானத்தில் 18 பாகை உயரத்தில் தே ர ற் றிய இக்கிரகிம் படிப்படியாக உயரத்திற் குறைந்து 26.9.84-ல் சூர்யனைச் சமீபிப்பதால் அஸ்தமன மாகிவிடும். 27-9-84-ல் க ன் னி ரா சி யிலும் 14-10-84-ல் துலாராசியிலும் பிரவேசிக்கிறது.
சுக்கிரன் மாத ஆரம்பத்தில் குரி யா ஸ்த மனம்ானதும் மேற்குவானில் 25 பாகை உயரத் தில் மாலை வெள்ளியாகக் காட்சியளிக்கும் இக் கிரகம் மாதமுடிவில் 32 பாகை உயரத் தி ற் காணப்படும். 20-9-84-ல் துல்ா ரா சி யிலும், 14-10-84-ல் விருச்சிகராசியிலும் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூர்யாஸ்த மனத்தின் ம்ேல் உச்சிக்கு மேற்கே 6 பாகையிற் கானப்படுமிக்கிரகம் மாச முடிவில் உச்சி கி கு மேற்கே 15 பாகையிற்கானப்படும். 25-9-84-ல் தனுராசியிற் பிரவேசிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் சூர்யாஸ்த மனமானதும் உச்சிக்கு கி ழ க் கே 1 பாகிையிற் காணப்படுமிக்கிரகம் மாத முடிவில் உச்சி க்கு மேற்கே 13 பாகையிற் காணப்படும். 16-9-84-ல் தனுராகியில் மூலம் 4-ம் பாதத்திற் பிர வே சிக் கிறது.
சனி மாத ரம்பத்தில் சூரியாஸ்தமனச் தின் மேல் డీமேಶ್ದಿ: :: ந்

வெளியீடு இல. 50
------
像
ட்சிகள்
16-9-84 84--.110-16 سے
пепа |
L0LS SMSS LLLLS SLLML LLMS SLLLSSSLLLSLLLLLSLLLL SLLLLLLSYSZZLLLS
காணப்படுமிக்கிரகம் மாதமுடிவில் மேற்கு அடி வானத்திலிருந்து 23 பாகை உயரத்திற் காணப் உடும். 23-9-84-ல் விருச்சிக ராசியில் விசாகம் 2-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
இந்திரன் (Uranus); 29.9.84-ல் விருச் சி க
ராசியில் கேட்டை 1-ம் பாதத்திற் பிரவேசிக்
கிறது.
வருணன் (Neptune): தனுராசியில் மூலம் 2-ம் பாதத்திற் சஞ்சரிக்கின்றது.
குபேரன் (Pluto); துலாராசியில் சுவா தி 1-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள்
1929-84 முன்னிரவு சந்திரனுக்குத் தெற்கு 3 பாகையில் சித்திரை நக்ஷத்திரம்.
22-9-84 சரத்விஷ"சவ சம ராத் தி ரி தினம் (Autumnal Equinor).
27-9-84 உதயம் முன் சந்திரனுக்குத் தெற்கு சுக்கிரன் 2 பாகை, முதல் நாள் சந்திரதர்சனத் துடன் அவதானிக்கவும்.
28-9-84 அதிகாலை 34 மணிக்கு சந்திரளுல் சனி கிரகணமடையும். நியூசிலாந்து, தென்பகி,
பிக் அவுஸ்திரேலியாவில் பார்க்கமுடியும். முதல்
நாள் முன்னிரவில் சந்திரன் சனியைச் சமீபித் திருப்பதை அவதானிக்கவும்:
1:10-84 சந்திரஞல் செவ்வாய் கிரகணமடை
யும். தென்பசிபிக்கில் தெரியும். முதல் நாள்
முன்னிரவில் செவ்வாயைச்சனி சமீபித்திருப்பதை அவதானிக்கலாம்.
1:10-84 முன்னிரவு சந்திரனுக்கு வ ட க் கு வியாழன் 3 பாகை முன்னிரவில் கவனிக்க.
8-10-84 நள்ளிரவு சுக்கிரனுக்குத் தெற்கு சனி 3 பாகை, முன்னிரவில் கவனிக்க
1410-84 உதயம்முன் வியாழனுக்குத் தெற் கில் செ வ் வா ப் 2 பாகை அஸ்தமனமானதும் அவதானிக்கவும்.

Page 10
"சோதிடம்
இரண்டாது பாவம் “தனம்"
இரவிடாவது பாவத்தின் பிரதான காரகம் தனமாகும். இப்பாவம் தனபாவம் எனக் கூறப் படும். இப்பாவத்தால் தனம், வாக்கு, குடும்பம், நேத்ரம், வித்தை, முகம் என்பன அறியலாம்.
ஒருவருடைய தனபலன் எப்படியிருக்குமென அறிவதற்கு இரண்டாம் பாவத்தின் டெலாபெலம் அறிய வேண்டும். சுபக்கிரகம் இருந்தால் அப் பாவம் பெலமடையும் என்பது பொதுவிதி. நவக்கிரகங்களுள் பூர்வமட்ச சந்திரன், புதன், வியாழன் சுக்கிரன் சுபர் எனப்படுவர், சூரியன் செவ்வாய், சனி, இராகு, கேது பாபக்கிரகங்கள் எனப்படும். அபரபக்கிச் சந்திரன் பாபி. பாப ரோடு கூடிய புதனும் பாபி.
சுபாவ சுபக்கிரகங்களும் அசுப ஆதிபத்தியம் பெறின் அசுப பலனையே கொடுப்பர். பன்னிரு பாவங்களுள் 6, 8, 12 ஆகிய மூன்றும் அசு ப பலனுக்குரியனவென்றும், 3-ம் பாவம் சுபாசுப வலனைக் கொடுக்கக் கூடியதென்றும், ஏனைய பாவங் கிள் சுப பலனுக்குரியதென்றும் பொது வாக க் கூறப்படும். இவ்வாறு 6, 8, 12 ஆகிய இடங் களின் அதிபர் அ சுப பலனுக்குரியவரென்றும், மற்றைய பாவாதிபரிகள் நற்பலனுக்குரியவர்க ளென்றும், 3-ம் பாவாதிபன் சுபாசுப பலனுக்கு ரியவரென்றும் அறிதல் வே ண் டு ம், 6, 8, 12 மாவாதிபர்கிள் எங்கு நின்ருலும் அப்பாவம் பழு தடையும், ஆனல் 6, 8, 12க்குடையோர் இருந்த இராசியதிபர்கள் சுபத்துவமடையின் க ஷ் டம் ஏற்படினும் தணிவாயிருக்குமெனவும், சுபத்துவ மேடையாவிட்டால் அதிக கஷ்டம் உண்டாகு மென்றும் கூறலாம்.
இலக்சினுதிபன் எந்தப் பாவத்தில் நின் ரு லும்; அட2ாவத்தின் சுபத்துவம் அதிகரிக்கும். பாபக்கிரகிம் நிற்குமிடங்களின் சுபத்துவம் பழுத டைய வேண்டியிருப்பினும் இவர் இலக்கினுதிபதி யாதலின் கபத்துவமே அதிகரிக்கும்.

O 99
கற்போம்'
ஆதிபத்திய பலன் இரண்டாம் பாவத்தில் வைத்து விளக்குவதால் 2-ம் பாவத்துக்கு மட்டும் உரியதெனக் கொள்ளலாகாது எல்லfப் பாவங் களுக்கும் இவ்வாறு கொள்ளலாம். உதாரண மாக இலக்கினத்தில் நின்ருல் இலக்கினம் மிகப் பெலமடையும், 6, 8, 12-ம் அதிபர் இலக்கினத் தில் நின்முல், இலக்கினம் பெலமடையும் என்ற ճյո Ո].
இலக்கினுதிபன் இரண்டாம் பாவத்தில் நின் ருல் சுயமுயற்சியால் தனஞ் சேரும் அல்லது பூமி யால் பொருள் நட்டம் உண்டாகும். ஏனென் முல் பூமி நான்காம் பாவ காரகங்களுள் ஒன்ரு தலினலாகும். இவ்வாறே ஒவ்வொரு பாவத்தின் காரக மூலம் தன லாப நட்டங்களையறிதல் வேன் டும். இரண்டில் நிற்பவர் ஐந்தாதிபனுயின் புத் திரர் மூலமும், ஏழாதிபனுயின் களத்திர மூலமும் தன லாப நட்டம் சம்பவிக்கும்; அட்டமாதியன் 2-ல் பெலமடையின் உரிமையால் மட்டுமன்றிப் புதையல் மூலமும் பணம் சேரும். பெலவீனப் படில் ஏமாற்றுக்காரர் மூலம் பணம் அழியும் இரண்டில் நிற்பவர் ஒன்பதாதிபனுயின் பி தா மூலமும், பத்தாதிபனுயின் சொந்த முயற்சியா லும், பதினுெராதிபனுயின் அதிஷ்டலாபச் சீட்டு போன்றவற்ருலும் பொருள் சேரும். பன்னிரண் டாதிபன் 2-ல் நிற்கில் வீண் கா ரிய ங் களி ல் பொருள் செலவாகும். (வளரும்)
SMee0L0LLe0e00e0e0eLeLeLeeLeeeeeee0000eLeLeeL0eLeLeeYYeOe0e0L0L0LLLYYYYsS
முக்கிய குறிப்பு:
2 சோதிடமலரில் ?? வெளியாகும் கட்டுரை களில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரையாளர் களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர், SLSLL0LLL0LLLYeLSLLL0LL0LYLLLLLL00L0LLeLeL0 eL0eYLTLLLLLLLL0LLLLYLeSLLLeeeLLL0YYY
*

Page 11
டாக்டர் பண்டிற் கே. என்.
16-9-84 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட்ச குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பின்
இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கால
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடராசியினர்க்கு சூரியபகவான் இ ரஜ த மூர்த்தியாக 6-ம் இ டத் தி ல் சஞ்சரிக்கின்ருர், மூர்த்திபலம் நன்ருயிருப்பினும் ஸ் தா ன பலம் குன்றுவதால் தேகசுகம் குறையும், 7-ல் சனி சஞ்ச ரிப்பது குடும்பசுகம் திருப்தியளிக்காது, செப் டெம்பர் 25 திகதி வரை அட்டம்ராசிச் செவ்வாய் விபத்துக்களையும், வெளியாருடன் தொல்லைகளை பும் தீரும், நிதிநிலைம்ை சுமாராக இருக்கும். இனத்தவர்கிளுடன் பிரச்சினைகள் ஏற்படலாகும். எனினும் வியாழனின் திரிகோன பார்வையால் யாவற்றையும் சமாளித்துக்கொள்ள முடியும்,
 
 

நவரத்தினம் A, F.A. 16-10-84 வரை
கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் த்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ாவரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். த்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பஸ்தர்கட்கு வருவாய்க்கு மி ஞ் சி ய செலவுகள் உண்டாகும் களத்திர தொல்லைகள் மனத்தை வாட்டும். புத்திரசுகிம் உண்டு5 கடன் தொல்லைகள் குறையும்.
வியாபாரிகட்கு சுக்கிரன், புதன் ஆகியோரின் நில்ை நன்ருயிருப்பது வியாபாரத்துக்கு முன்னேற் றமுண்டாகும். ஆடம் பரப் பொருட்களுடன் சம்பந்தப்பட்ட வியாபாரிம்ார் கூடிய நன்மை அடைவர், கறுப்புச்சந்தை வியாபாரமும் லாபம் தரக்கூடியது.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் ஸ்தானபலம் குறைந்திருப்பதால் வேலைப்பழு அதிகரிக்கும். சகி உத்தியோகத்தருடன் மனவேறுபாடுகளுக்கு இடம்கொடாது நடத்தல் ந ல் ல து, வ ச தி குறைந்த இடமாற்றத்தையும் சமாளிக்கவேண்டி இருக்கும்.
விவசாயிகட்கு விவசாயி சனி உச்சம் பெற்று 7-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிறந் லா பம் கிடைக்க இட முண் டு. வி வ சா ய மென் மேலும் விருத்தியடையும். திடீர் லாபங்களையும் எதிர்நோக்கலாம்.

Page 12
தொழிலாளர்கட்கு பல வகை யிலும் முன் னேற்றமான பலன்கள் தென் படு இ ன் ற ன. சகதொழிலாளருடன் ஒத் து  ைழ த் து நடக்க உகந்தகாலம். வருவாயும், லாபமும் அதிகரிக்கி இடமுண்டு.
மாணவர்கட்கு கல்வித்துறையில் ஊக்கம் நன்கு இருப்பினும் விடாமுயற்சி அ வ சி யம். பரீட்சைகளில் சித்தி, பாராட்டு என்பனவும் ஒட்டும். வெளிநாட்டுக் இல்வி கற் போ ரு ம் நன்மை அடைவர்.
பெண்கட்கு சுக்கிரன் ஆட்சிப்பெற்றிருப்பது அாதலில் உச்சக்கட்டத்தை ஏற்படுத்தும். எனி னும் திருமணம் கைகூட வழியிருக்காது. குடும்
பெண்கள் மகிழ்ச்சியடைவர்
அதிஷ்ட நாட்கள் செப் 16, 17, 18 மு. பேச்.
22 இரவு 23, 24 பகல் 30 பி, இ. அக் 1,2,5 இரவு 6,7 பகல் 15,16:
துரதிஷ்ட செப் 24 இரவு 25, 26 பகல்,
28 இரவு, 29, 30 பகல் அக் 8, 9, 10 பகல்
கார்த்திகை 2,3,4, ரோகிணி,மிருகசிரிடம் 1,2-ம் கால் இடபராசியினர்க்கு சூரியன் சுவர்ணமூர்த்தி யாக 5-ல் பவனி வருவது மிகவும் நன்று. பொரு ளாதாரம் சிறப்புற இருக்கும். குடும்பசுகம், தேக சுகம் குறைவு படாது. உற்ருர், உற வி  ைரி நண்பர்களுடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாழன் அட்டமத்தில் சஞ்சரித்தாலும் பாதிப் பெதுவும் சொல்லக்கூடியதாக இல்லை. 7-ல் செல் வாய் பொதுஜனங்களுடன் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தினலும் வெற்றிகரமாக முடியும்:
குடும்பஸ்தர்கட்கு மகிழ்ச்சிகரமான மாதம். குடும்பஸ்தானதிபதி கிலும் பி ன் ன ரி 5-லும் சஞ்சரிப்பது பலவகையிலும் சிறப்பைக் கொடுக் கும். பணவருவாய் நன்முக இருக்கும். புத்திர ராலும் நன்மைகள் கிட்டும்.
வியநதீாரிகட்கு இலாபகரமான மாதமாகும். ஏற்றுமதி இறக்கும்தி வியாபாரம் Gogelwir y G66n yn rfî கணிசமான இலாபமடைவர். பண முதலீடுகளை முதலிடுவதில் பிரச்சினையேற்படாது.
 

உத்தியோகத்தர்கட்கு அரச உதவிகள் எதிரி பார்த்த வண்ணம் அமையும். பதவியுயர்வுகள், நன்மாற்றங்கள் என்ப ைஎண்ணம்போல் கைகூ டும். பொதுஜன மத்தியில் நல்ல அபிப்பிராயம் உண்டாகும்.
விவசாயிகட்கு விவசாய விருத்தியுண்டாகும். தோட்டச் செய்கைகள் நல்ல இ லா பத் தை க் கொடுக்கும். பண்படுத்தல், விதைப்பு முதலியன நன்கு அமையும். சூரியன் மூர்த்தி பலமடைந்தி ருப்பதால் தானிய வகைகளின் விளைச்சல் நன்ருக இருக்கும்.
தொழிலாளர்கட்கு தொழில் விருத்தி உண் டாகும். புதுத்தொழில்கள் ஆரம்பிக்கவும் நன்று. முதலாளிக்ளின் ஒத்துழைப்புக் கிடைக்கும். சக தொழிலாளருடன் ஒற்றுமை இருக்கும்.  ̄ܢ ܠ ܐ
மாணவர்கட்கு கல்வியில் நாட்டம் அதிகரிக் கும் ஞாபகசக்தி நன்முக இருப்பதால் பரீட்சை களில் சித்தியும், பாராட்டுக்களும் கிட்டும். நேர் முகப் பரீட்சைகளும் நன்மையளிக்கும்.
பெண்களுக்கு 7-ல் செவ்வாய் விவாகி விட யங்களில் சிக்கலை ஏற்படுத்தினுலும் வெற்றியில் முடிவடையும். காதல் விவகாரங்களில் ஈடுபட் டோர் கூடிய நன்மையடைவர்.
அதிஷ்டநாட்கள்: செப் 16, 18, 20, 24,
அக் 3, 8, 13, 15. துரதிஷ்ட நாட்கள் 8 செப் 26, 27 30,
அக் 1 2 10, 11, 12 ,
மிருகசிரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3,
இவ்விராசியினர்க்கு சூரியன் லோகமூரித்தி யாக 4-ல் சஞ்சரிக்கின்ருர், ஸ்தானபலம்டைந்தி ருப்பினும் மூர்த்திபலம் குன்றி இருப்பதால் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் எ ன் பன அதிகரிக்கும். சேர்ந்தவர்களால் தீமையும், பகைமையும் உண் டாகும். 7-ல் வியாழன் இருப்பதால் பொதுஜன மத்தியில் செல்வாக்கு மிகும் 5 குடும்பசுகம், தேக சுகம் என்பன பாதிப்படையும். சு ற் ரு டலில் அமைதி இருக்காது.
10

Page 13
つ。
குடும்பஸ்தர்கட்கு 5-ல் சனி புத் தி ர ரா ல் முன்னேற்றத்தைத் தடைபண்ணுவர், குடும்பத் தில் வெறுப்பும், சண்டையும் உண்டாகும். நற் காரியங்கள் நடைபெற இடமில்லை.
வியாபாரிகட்கு செட்டி புதன் சூரியனுடன் சேர்ந்து 4ல்ை இருப்பதால் வியாபாரத்தில் குறை வேற்படாது. எனினும் திருப்திகரமான முன் னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இள்ள மார்க்கட் வியாபாரம் நட்டத்தைக் கொடுக்கும்.
உத்தியோகத்தர்கட்கு சிறப்பு இரு க் காது. சக உத்தியோகத்தருடன் திடீர் வாக்குவாதங்கள், மோதல்கள் என்பன உண்டாகும். மேலதிகாரி களுடன் வெறுப்புக்காளாக வேண்டியும் நேரிட லாம். கடன் தொல்லைகளும் இருக்கவே செய்யும்,
விவசாயிகட்கு நன்மைகள் ஏற்பட இடமில்லை. 5-ல் சனி விவசாய முன்னேற்றத்தைக் குன்ற ச் செய்யும், அரசமானிய உதவிகள் கிடைப்பதற்கு வழியில்லை, வழக்கு விசாரணைகள் தோல்வி யையே கொடுக்கும்.
தொழிலாளர்கட்கு 5-ல் தொழிலாளி சனி நிம்மதியைக் குலைக்கும். தொழில் விருத்தி குன் றும். சகதொழிலாளர் முக்கிய சந்தர்ப்பங்களில் காலை வாரிவிடுவர். முதலாளிகளின் அனுசரணை யும் கிடைக்காது. புதுத்தொழில்கள் ஆரம்பித் தலையும் தவிர்க்கவும்.
மாணவரிகட்கு கூடிய ஊக்கம் வே ண் டு ம்: பரீட்சைகளில் மறதி, தேகசுகக்குறைவு என்பவற் ருல் சித்தி கிட்டாது. கல்வியூட்டுவதில் உதவி புரிவோர் காலைவாரி விடுவர். எனினும் மனஞ் சோராது விடாமுயற்சியுடன் ஈடுபடல் நன்று:
பெண்கட்கு நினைத்த காரியம் கைகூடாது. காதல் விவகாரங்கள் தோல்வியைக் கொடுக்கும்" பிறரின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம், கன்னிப்பெண்கள் மாதவிடாய், ஜீரணக்கோளாறு போன்றவற்ருல் அவஸ்தைப் படுவர்.
அதிஷ்ட நாட்கள்: செப் 18, 19, 20, 21, 22, 26,
27 அக் 5, 6, 10, 11, 12
துரதிஷ்ட நாட்கிள்: செப்28, 29,
இக் டிே 4, 10, 11 12.

புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
இந்தராசியில் ஜனித்தவர்களுக்கு சூரிய ன் சுவர்ணமூர்த்தியாக 3-ம் ராசியில் சஞ்சரிப்பது நன்று. எ ண் ணி ய கருமங்கள் எண்ணியாங்கு கைகூடும். 6-ல் வியாழன் ஆரோக்கியத்தைக் குன்றச் செய்யினும், சூரியனின் மூர்த்திபலத்தால் முன்னேற்றமடையும் சுற்ருடலில் அமைதி நில வும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் திருப்தி கரமாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களில் முன்னேற்றம் உண்.ாகும்.
குடும்பஸ்தர்க்ட்கு இல்வாழ்க்கை சிறப்புற அமையும். களத் திர வழி யி ல் முன்னேற்றம் கிடைக்கும். 5-ல் செவ்வாய், கேது இருப்பது புத்திரரால் சஞ்சலத்தைக் காட்டுகின்றது. பெரி யோர் உதவி கிட்டும்.
வியாபாரிகட்கு வங்கி உதவிகள் கி ட் டு ம். செட்டி புதன் நற்சஞ்சாரம் செய்வது வியாபார விருத்திக்கு ஏற்றகாலமாகும். ஏற்றுமதி, இறக்கு மதி வர்த்தகம் நன்கு அமையும்.
உத்தியோகத்தர்கட்கு அ ர ச உ த விகள் கிடைக்கும் தொழில் மேன்மை உண்டாகும். சக தொழிலாளருடன் சந்தோஷகரமாக நடக்க கிரகங்கள் வழிவகுக்கின்றன. மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும்.
விவசாயிகட்கு கமச்செய்கை விருத்தியடை யும், அரசாங்க உத வி களும் கிடைக்கலாகும் . தானிய விதைப்புகளை தடையின்றி மேற்கொள்ள லாம். வழக்கு விசாரணைகளில் தீர்வு உண்டாகும்.
தொழிலாளர்கட்கு தொழில் விருத்தி கிட் டும். புதுத்தொழில்கள் ஆரம் பி க்க உகந்த காலம், சகதொழிலாளருடன் ஒற்றுமை உண்டா கும். மு த லா விரி மா ரின் பாராட்டுதல்களும் உண்டாகும். தொழில் லாபங்களும் கிடைக்கும்.
மாணவர்கட்கு கல்விக்கு முன்னேற்றமான காலம்ாகும். ஞாபகசக்தி நன்முயி ரு இபதால் பரீட்சைகளில் சித் தி யும், பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறும்.

Page 14
பெண்கட்கு காதல் விடயங்களில் களிப்பான ம்ாதமாகும். நினைத்த காரியங்கள் தெள்ளிதிற் கைகூடும். குடும் பப் பெண் கள் கனவனின் பாராட்டைப் பெறுவர். அதிஷ்ட நாட்கள் G( 9, 20 ن" ہو.L.J. 21 = 24 Lگl• و فع
அக் 8, 9 13, 14
துரதிஷ்ட 露露 செப் 30 பி, இ.
அக் 1, 2, 5 լ Գ. Լ. 16,
மதம், பூரம், உத்தரம் 1-ம் கால்
சிங்கராசியில் ஜனித்தவர்களுக்கு சூ u &? தாம்ரமூர்த்தியாக 2-ல் சஞ்சரிக்கின்ருர், மூர்த்தி பலம் குன்றியிருப்பினும் ஸ்தானபலம் பெற்றுள் ளதால் சுமாரான பலன்களை அனுபவிப்பர். நிதி நிலை நன்முக இருக்கும். ஆரோக்கியம் குன்றும், 3-ல் சனி சுற்ருடலிலும், இனத்தவருடனும் நல் லுறவை வலுப்படுத்த உதவும். 5-ல் வியாழன் எக்காரியத்தையும் மனத்துணிவுடன் நிறைவேற்ற வழி வகுக்கும். மாதுரு வழியால் நற்பலன்கள் குறைந்து காணப்படும்.
குடும்பஸ்தர்கீட்கு சூரியன் 2-ல் இருப்பதால் குடும்ப அமைதி பேணப்படும். புத்திரரால் நன் மையும் உதவியும் கிடைக்கும். கணவன் ഥൈഖ பரிடையே நல்லுறவு உண்டாகும். புத்திரோற் பத்திக்கும் இடமுண்டு.
வியாபாரிகட்கு செட்டி புதன் நற்சஞ்சாரம் செய்வதால் வியாபாரம் முன்னேற்றமடையும். வங்கி வசதிகளில் சிக்கல்கள் ஏற்படினும் தன காரகனின் சஞ்சாரத்தால் சமாளிக்கக்கூடியதாகி இருக்கும்.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் 2-ல் இருப்பது தொழில் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். சக தொழிலாளருடன் மனவேதனை ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.
விவசாயிகட்கு 3-ல் சனி உச்சம் பெற்றிருப் பதால் விவுசாய விருத்தி உண்டாகும். தானிய
ைெதப்புரி நற்பலனையளிக்க மாட்டாது.
தொழிலாளர்கட்கு தொழில்விருத்தி குன்றும். ஒகதொழிலாளரின் ஒத்துழைப்புக் கிடைக்க DIT L.
 

டாது. முதலாளிகளின் பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டி நேரிடலாம். புதுத் தொழில்கள் ஆரம் பிப்பதை பொறுத்துச் செய்வது நலம்.
மாணவர்கட்கு 2-ல் சூரியன் இரு ப் உ து ம், புதன், குரு என்பனவற்றின் ச ஞ் சா ரங் கிளும் கல்வி விருத்தியைக் கொடுக்கும். பரீட்சைகளில் சித்தியும், பாராட்டுக்களும் கிடைக்க ஏதுவாகும். வெளிநாட்டுக் கல்வி கற்போருக்கு கஷ்ட பலன்கள் உண்டாகும் .
பெண்களுக்கு கண்டதும் காதல் கொள்ளச் செய்யும். முகவசீகர ஆண்களை எதிர்நோக்கிய தும் மனக்கட்டுப்பாட்டுடன் நடக் க முயற்சிக்க வேண்டும். குடும்பப் பெண்கள் சிறப்பான பலன் களைப் பெறுவர்3 அதிஷ்ட நாட்கள்: செப் 22 பி. ப. 23, 26 பி ப,
27, 30 ւ3. Զ). துரதிஷ்ட நாட்கள்: அக் 3, 4, 8, 9, செப் 20, 21.
உத்தரம் 2, 3, 4 அத்தம், சித்திரை 1, 2 கால்
இவர்களுக்கு சூரிய ன் இரஜதமூர்த்தியாக ஜன்ம் ராசியில் பவனிவருகின்ருர். அத் துட ன் ஏழரைச்சனியின் கடைக்கூறும் நடைபெறுகின் றது. தொடர்ந்தும் கஷ்டபலன்களை அனுபவிக்கி வேண்டி நேரிடும். 3-ல் செவ்வரியின் அயலவர் களுடன் பகைமையை வளரிக்கும். 4-ல் வியாழன் சஞ்சரிப்பது பிரச்சினைகளை சாவதானமாக தீர்க்க உதவிய்ளிக்கும். ஆரோக்கியம் பாதிப்படையும். பண நிலை மேலும் மோசமடையக் கூடும்.
குடும்பஸ்தர்கட்கு 2-ல் சனி இல்வாழ்க்கையில் தடைகளை ஏற்படுத்தும். வருமானங்கள் கைக்கு வந்து சேருவதில் கஷ்டமேற்படலாம். புத் தி ர ராலும் முன்னேற்றம் கிடைக்க வழியில்லை.
வியாபாரிகட்கு வங்கியை எதிர் பார்த் து ஏமாற்றமடைய வேண்டி நேரிடலாம். புதிய முத வீடுகள் விரும்பத்தக்கதல்ல. வியாபாரம் மந்த நிலையிலேயே நடக்கும்.
உத்தியோகத்தர்கட்கு ஜன்மராசிச் சூரியன் சக தொழிலாளருடன் பகைமையை வளர்ப்பார். சுக்கிரனின் நற்சஞ்சாரத்தால் மேலதிகாரிகளுடன் தந்திரமாக நடந்துகொள்வீர்கள்.
2

Page 15
விவசாயிகட்கு கமச்செய்கை எவ்வித விருத்தி யையும் கொடுப்பதாக இல்லை. தானியவிதைப்பு முதலியன ந ற் பல னை க் கொடுக்கம்ாட்டாது. தானிய விற்பனவும் பலனளிக்காது.
தொழிலாளர்கட்கு தொழில் விருத்தி குன் றும். ஆரம்பித்த தொழில்கள் இழுபறி நிை யிலிருக்கும். தொழிலகத்தில் அமைதி நிலவ 4-ல் வியாழன் வழிவகுப்பார், எதற்கும் மணிக்கட்டுப் பாட்டுடன் நடப்பது நன்று.
மாணவர்கட்கு கல்வி முன்னேற்றம் தடைப் படும். ஏழரைச்சனி கல்வியில் நாட்டமுண்டாக விடாது. 4-ல் வியாழனுல் சிறிதளவு பலனுண்டு மனச்சோர்வடையாமல் துணிவுடன் கல்விகற்பது அவசியம்,
பெண்களுக்கு விவாக விட யங் க ள் மந்த நிலையிலேயே இருக்கும் கன்னிப்பெண்கள் காத லில் ஈடுபட்டு தமது கெளரவத்தைப் பாதித்துக் கொள்வாரி, குடும்பப் பெண்கள் கணவரி ன் வெறுப்புக்குள்ளாகுவார். அதிஷ்ட நாட்கள் செப் 20, 21, 24 பி. ப. 25,
28பி.ப அக் 3, 4 13, 14.
துரதிஷ்ட , செப் 22 பி. ப. 23
அக் 5 பி. ப. 6, 7, 10 பி, ப. 11, 12
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3,
துலாராசியினர்க்கு சூரியன் தாம்ர மூர்த்தி யாக 12-ல் சஞ்சாரம் செய்வதும் ஏழரைச்சனியின் நடுக்கூறும், பலவிதத்திலும் கஷ்ட பலன்களையே கொடுக்கும். ஆரோக்கியம் பாதிக்கப்படும் ஜன்ம் ராசிச் சனி சடும் உழைப்பைக் கொடுத்தும் அதற் கிேற்ற பலனைத் தர விடாது. அரசாங்க உதவி கள் கிடைக்காது. இராகு 8-ல் சஞ்சரிப்பதால் பொதுஜனங்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் தோன் go. -
குடும்பஸ்தர்கட்கு செவ்வாய், கேது, யுரே னஸ் என்பவற்றின் சஞ்சாரம் ம்ேலும் கஷ்டத் தைக் கொடுக்கும். புத்திரரால் ந ற் பல ன் கிடைக்க மாட்டாது. நிதிநிலையும் பாதிக்கப்படும்.
 

வியாபாரிகட்கு முதலீடுகள் பலனளிக்காது. கள்ள மார்க்கட் வியாபாரம் நற்பலன் த ராது. வங்கிநிலையும் திருப்தியளிக்காது. அழகுசாதனப் பொருட்களுடன் சம்பந்தப்பட்ட வியா பாரம் செய்வோர் சிறிது நன்ம்ை காண்பர்.
உத்தியோகத்தரிகட்கு ஏமாற்றமான மாத மாகும். சக தொழிலாளருடன் பிரச்சினை ஏற் பட்டவன்னம் இருக்கும். மே ல தி கா ரி க ளின் வெறுப்புக்காளாக வேண்டி நேரிடலாம்.
விவசாயிகட்கு விவசாயி சனி ஜன் மத்தில் சஞ் சரிப்பது நன்றல்ல. விதைப்பு முதலியன நற்பலன் தராது. தானியச் செய்கைக்கு சூரியனின் பலம் குன்றியிருப்பது ஏதுவாக இல்லை.
தொழிலாளர்கட்கு வேலைப்பளு அதிகமாகும். அரச உதவிகள் கிடைக்காது. முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பது அரிது. முதலாளிம்ாருடன் சச்சரவுகள் ஏற்பட இடமுண்டு.
மாணவர்கட்கு கல்வியில் நா ட் ட மிரா து காதல் தொடர்புகளால் கல்விநிலை பாதிக்கப் படும். பரீட்சைகளில் சித்தி கிட்டுவது கஷ்டம், புலமைப் பரிசில் என்பன கிடையாது ஏமாற்றம் அடைய நேரிடலாம்.
பெண்கட்கு களிப்பான மாதம்ாகும். காதல் தொடர்புகளில் ஈடுபாடு அதிகமாயினும் கைகூடு வதில் சிக்கல்கள் தோன்றக்கூடும். கணவன்மாரு டன் சண்டை, சச்சரவு ஏற்படலாகும். அதிஷ்ட நாட்கள்: செப் 18, 19, 22 பி. ப, 23,
26.பி. ப, 27, 30 பி, இ, அக் 1, 2, 5 பி. ப 6, 7, 15 L9. Lu 16. துரதிஷ்ட நாட்கள்: செப் 24, 25, அக் 8, 9, 13, 14
விசாகம் 4-ம் கால் அனுஷம், கேட்டை
விருச்சிகராசியில் ஜனனம்ானவர்களுக்கு சூரி யன் தாமர மூர்த்தியாக 11-ம் ராசியில் ப வணி வருகின்ருர் சூரிய பகவான் ஸ்தான ஆல மடைந் திருப்பினும் மூர்த்திபலம் குன்றியிருப்பதால் நற் பலன்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஜன் மத்தில் செவ்வாயின் சஞ்சாரம் முற்கோபத்தை

Page 16
உண்டாக்கும். 2-ல் வியாழன் இருப்பது மன மகிழ்வைத் தரும். நிதி நிலைம்ை க ம |ா ராக இருக்கும். 12-ல் சனி காரியங்களைச் சுமுகமாக நடக்கவிடாது தடுக்கப்பார்க்கும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தானுதிபதி நல்ல நிலையிலிருப்பினும், ஏழரைச்சனியின் தாக்கமும், சூரியன் மூர்த் தி பல மிழந்த நிலையிலிருப்பதும் சுமுகநிலையைத் தோற்றுவிக்காது. புத்திரசுகம் பாதிக்கப்படும். புத்திரரால் உதவிகள் கிட்டாது.
வியாபாரிகட்கு வியாபாரம் மந்தகதியிலேயே நடக்கும். வங்கி உதவிகள் உரிய நேர த் தி ல் கிடைக்காது போகலாம். அ ழ கு சா த ன ப் பொருட்களுடன் சம்பந்தப்பட்ட வியாபாரம் சிறு நன்மையளிக்கும்.
உத்தியோகத்தர்கட்கு தொழில் சிறப் புற நடப்பினும் மனநிம்மதி இருக்காது. சக தொழி லாளரால் பாதிப்புக்கள் ஏற்பட வழிகள் உண் டாகும், மேலதிகாரிகளுடன் பொறும்ையுடன் நடந்துகொள்வது நன்மையளிக்கும்.
விவசாயிகட்கு விவசாயி சனி 2-ல் சஞ்சரிப் பது கஷ்ட பலனையே கொ டு க்கு ம். தா னி ய விதைப்பு முதலியன மேற்கொள்வதும் நன்றல்ல. எதிர்பாரித்த விளைச்சல் கிடைக்காது போகலாம்:
தொழிலாளர்கட்கு பிரச்சினை மலிவு பொலி வாக இருக்கும். முதலாளிம்ாருடன் வாக்குவாதங் கள் உண்டாகும். சக தொழிலாளருடன் ஒற்று மைப்பட்டு நடந்தால் நன்ம்ையுண்டு; நிதி நிலை மையும் பாதிப்புக்குள்ளாகலாம்.
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றம் கிட் டாது. ஜன்மச் செவ்வாய் அவசரப்பட்டு புத்தி தடுமாறச் செய்யும் மரீட்சைகளிலும் எதிர் பார்த்த பெறுபேறுகளைப் பெற முடியாது போக GVII'LD.
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்கள் இழுபறி நியிைலேயே இருக்கும். காதலர்கட்கு கா த ல் முயற்சிகள் தடை தாமதங்களை ஏற்படுத்தும். தொழில் பார்க்கும் பெண்கள் சிறு நன்மையடை AYIT அதிஷ்ட நாட்கள் செப் 20 பி, ப, 21, 24 பி.ப,
29 ,பிப 28 ,25 لأركي
• 4,89 ,3 تھی کے துரதிஷ்ட நாட்கள் செப் 18, 19, 26, 27,
அக் 10 பி, ப, 11, 12, 15பி.ப,16

லம், பூராடம், உத்தராடம் l-ம் கால் RUP 莎莎
இவர்களுக்கு சூரியன் சுவர்ண மூர்த்தியாக 10-ம் ராசியில் பவனி வருவது சிறப்பாகும். பண விடயத்தில் தனஸ்தானதிபதி 11-ல் உச்சம் பெறு வது முன்னேற்றம் உண்டாகும். வரவேண்டிய பணத்தொகைகள் கைக்கு வந்து சேரும், 6-ல் ராகு இடையிடையே சருமவியாதிகளைக் கொடுக் கும். வியாழன் ஜ ன் ம் த் தில் சஞ்சரித்தாலும் பலம் பெற்றிருப்பதால் பாதிப்புகள் ஏற்பட இட மில்லை, மனச்சந்தோஷம் அதிகரிக்கும்.
குடும்பஸ்தர்கீட்கு குடும்ப உறவுகள் மிகவும் சந்தோஷகரமாக இருக்கும். களத்திரத்துடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். புத்திரகாரகன் 12-ல் சஞ்சரிப்பது புத்திரரால் நன்மைகளை அடைய விடாது.
வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்புற நடக் கும். கறுப்புச்சந்தை வியாபாரம் கூடிய நன்மை யளிக்கும், செட்டி புதன் நற்சஞ்சாரம் செய்வது பலவிதத்திலும் அனுகூலமாகவே தோன்றுகின் றது. புதிய முதலீடுகளை ஆரம்பிக்கலாம்.
உத்தியோகத்தரிகட்கு சூரியபகவான் மூர்த்தி பலமடைந்து 10-ல் சஞ்சரிப்பது தொழிலில் முன் னேற்றம் உண்டாகும். வசதியான இடமாற்றங் கள் கிட்டும். மேலதிகாரிகளின் நன் ம் திப் பும் பாராட்டுதல்களும் கிடைக்கலாகும்.
விவசாயிகட்கு விவசாயி நற்சஞ்சாரம் செய் வது அதிக விளைச்சலையும், வருவாயையும் கொடுக் கும். தானிய விதைப்பு முதலியன நன்கு நடை பெறும் பயிரிச்செய்கை முதலியன நன்கு நடை பெற்று நல்ல இலாபத்தைத் தரும்.
தொழிலாளர்கட்கு சனி 11-ல் உச்சமடை வது நற்பலனுக்குரியதாகும் அரச ஒப்பந்தங்கள் நற்பலனைக் கொடுக்கும். முதலாளிமாரின் நற் பெயர் கிடைக்கும். கூட்டுறவில் ஒற்றுமை வலுக் கும், நிதி நிலைமைகளும் நன்மை தரும்,

Page 17
மாணவர்கட்கு புத்திக்கூர்மை இரு க் கு ம். கல்வியில் நாட்டமும், அக்கறையும் மிகும். சட் டம், வர்த்தகம், பொறியியல் சம்பந்தப்பட்ட கல்வி கற்போர் சிறப்பான பலன் பெறு வ ர். பரீட்சைகளில் சித்தி கிட்டும்.
பெண்களுக்கு விவாக விடயங்கள் முன்னேற் றத்தைத் தரும். காதலில் ஈடுபட்டுள்ள பெண் கள் கிளிப்புறுவர். குடும்பப் பெண் இளுக்கும் நற் பலனுக்குரிய மாதமாகும். அதிஷ்ட நாட்கள்: செப் 22 பி.ப. 23, 28 பி. ப,
29; 30 பி, இ, அக் 1, 2, 5 பி. ப. 6, 7 10 பி, ப, 11, 12, துரதிஷ்ட நாட்கள்: செ 20 பிரப, 21, 28 பி.ப,29
அக் 13, 14.
உத்தராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2
இவர்களுக்கு சூரியபகவான் இரஜதமூர்த்தி யாக 9-ம் ராசியில் பவனிவருவதால் கடந்தமாதம் ஏற்பட்ட சொல்லொணுக் கஷ்டங்கள் கு  ைற ய லாகும். சனி 10-ல் உச்சம் பெறுவதால் அந்தஸ்து உயரும், 9-ல் சூரியன், புதனின் சஞ்சாரத்தால் வெளிநாட்டு விவகாரங்களில் அனுகூல பல ரா ன பலன்கள் உண்டாகும். நிதிநிலை சுமாராக இருக் கும். குடும்பசுகம், தேகசுகம் என்பன சிறப்படை யும். பொது ஜன மத் தி யி ல் நல்லபிப்பிராமம் இருக்கும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பசுகம் திருப்தியளிக்
கும். இனசன கொண்டாட்டங்களுக்கு ந ன் று.
3-ல் ராகு சஞ்சரிப்பதால் புத்திரசுகம் பா தி ப் படையும். புத்திரரால் உதவிகள் கிடைக்கி மாட் டாது.
வியாபாரிகட்கு வியாபாரம் சுமாராக நடக் கும் புதனின் சஞ்சாரம் ந ன் ரு க இருப்பதால் புதிய முதலீடுகள் ஆரம்பிக்க உகந்தது. அரசாங்க உதவிகள் கிட்டும், ஆடம்பரப் பொருட்கள் சம் பந்தமான வியாபாரம் லாபம் தரும்.
உத்தியோகத்தர்க்ட்கு 9-ல் சூரியன் இருப்ப தால் அரசாங்க புலமைப்பரிசில் கிடைக்கப் பெற்று
 

வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகலாம்: கடந்த மாதம் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு இம் மாதம் மிக நிம்மதியாக இருக்கும்.
விவசாயிகட்கு விவசாயி சனி 10-ல் உச்சம் பெறுவது நன்று. பயிரிச்செய்கை தோ ட் ட ச் செய்கை முதலியன விருத்தியாகும். தானிய விதைப்பு முதலியனவும் நற்பலனைத் தரும்.
தொழிலாளர்கட்கு தொழிலில் பிரச்சினைகள் ஏற்படாமல் சிறப்புற நடக்கும். அரசாங்க உத விகள் கிடைக்கும். தொழில் மாற்றங்களும் உண் டாகீலாம். இரும்புத் தொழில் செய்வோர் நல்ல லாபம் டைவர்.
மாணவர்கட்கு கல்வியில் அக்கிறை உண்டா கும். வெளி நா ட் டு க் கல்வி வாய்ப்புக்களுக்கும் இடமுண்டு. பரீட்சைகளில் சித்தி கி டை க் க விடாமுயற்சி வே ண் டு ம். பொறியியல் துறை மானவரி முன்னேற்றம்டைவரி.
பெண்கட்கு காதல் கிளர்ச்சிகள் உள்ளத்தைக் கிளறிக்கொண்டிருக்கும். குடும் பப் பெண்கள் கணவனின் அன்பையும், ஆதரவையும் நன்கு பெறுவர். விவாக வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகின்றது. அதிஷ்ட நாட்கள்: செப் 24 பி.ப, 25, 28 பிப,29
அக் 3, 4, 8, 9, 13 14,
துரதிஷ்ட நாட்கள்: செப் 18, 19 22 பி.ப, 23,
30 பி.இ, அக் 1,2,15பி.ப, 16.
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் கால்.
கும்பராசியினர்க்கு சூரிய பகவான் லோக மூர்த்தியாக 8-ம் ராசியில் சஞ்சரிப்பது மிகவும் க்ஷ்டமான காலமாகும். தனநிலை, பாதிப்படை պւb. ஆரோக்கியம், குடும்பசுகம் என்பன திருப்தியளிக்காது. லாபஸ்தானத்தில் வியாழன் சஞ்சரித்தாலும் சனியின் திருஷ்டியைப் பெறுவது நற்பலன்கள் குறைந்தே காணப்படும். 4-ல் ராகு சஞ்சரிப்பதால் சுற்ருடலில் பிரச்சினைஞ் தோன் றக்கூடும். வெளிநாட்டுத் தொடர்புகளை 9-ல் சனி ஏற்படுத்தினுலும் சூரியனின் பெலவீனத்தால் பாதிப்படைய நேரிடலாம்.

Page 18
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் பலமடைந் திருப்பது நன்றெனினும் சூரியனின் பெலவீனம் பாதிப்படையச் செய்துவிடும், கடன் தொல்லை கள் ஏற்படலாகும். களத்திர சுகம் குன்றும். புத் திரரால் உதவிகள் கிடைக்கமாட்டாது.
வியாபாரிகட்கு செட்டி புதனின் சஞ்சாரம் வாய்ப்பானதாக இல்லை. அரசாங்க உதவிகள் கிடைக்க மாட்டாது. ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம் ஒரளவு நன்மையளிக்கலாம். கள்ள மார்க்கட் வியாபாரமும் சிறப்படையாது.
உத்தியோகத்தரிகட்கு மிகக் கஷ்டமான மாத மாகும். பதவியுயர்வுக்குப் பதிலாக பதவியிறக்கம் ஏற்படினும் ஆச்சரியப்படத்தக்கதல்ல. மேலதி காரிகளின் பழிச்சொல்லுக்கும் ஆளாகவேண்டி நேரிடலாம்.
விவசாயிகட்கு 9-ல் விவசாயி சனி உ ச் சம் பெற்றிருப்பது நன்றெனினும், சூரியன் ப் ல ம் குன்றியிருப்பதால், பயிர்ச்செய்கை, தோட்டச் செய்கை, தானிய விதைப்பு முதலியன பாதி ப் படையும். காணி, பூமி சேர்க்கைக்கும் பலன் குன்
றியுள்ளது.
தொழிலாளர்கட்கு தொழிலாளி சனி நன் நிலையிலிருந்தாலும் தொழில்கள் நன்கு ந ட க் க இடமில்லை. தொழில் மாற்றம் நல்ல முறையில் அமையாது. சக தொழிலாளரால் கெடட பெயரி வாங்க நேரிடும்.
மாணவர்கட்கு கல்வி முயற்சிகள் நற்பலனைக் கீொடுக்க மாட்டாது. வர்த்தகம், கட்டடம், பொறியியல் கல்வி பயில்வோர் சிறிது முன்னேற் றம் காண்பர். கல்வி வாய்ப்புக்கள்  ைகி கூ ட லாகும்
பெண்களுக்கு கா த ல் விவகாரங்களில் ஈடு பட்டு அவப்பெயரைத் தேடவேண்டி யேற்பட ாைம். குடும்பப் பெண்கள் கணவன்மாருடன் சச் சரவுகளையே காண்பர், தொழில் புரியும் பெண் கள் அல்லற்படுவர்.
அதிஷ்ட நாட்கள் செப் 18 பி. ப, 19, 26 பி. ப,
M 27, 30 பி, இ.
e9 & 1, 2, 5 La. Lu 6, 7 u 3. t. y. துரதிஷ்ட நாட்கள்: செப் 20பி.ப; 21, 24 பி.ப, 25
25, அக் 3, 4,

பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
இந்த ராசியில் உதயமானேரிக்கு சூரிய பக வான் தாம்ர மூர்த்தியாக 7-ம் இராசியில் பவனி வருவது சிறப்பல்ல. அத்துடன் அட்டமத்துச் சனியின் தாக்கமும் ஏற்படலாகும். 10-ல் வியா ழன் சஞ்சரிப்பதால் இருப்பிட மாற்றம் உண்டா கலாம், 9-ல் கேது வெளிநாட்டுத் தொடர்புகளை விருத்திசெய்ய வழிவகுக்கும். இனசன உறவுகள் பாதிப்படையும். ஆரோக்கியம் சிறக்காது.
குடும்பஸ்தரிகட்கு நற்பலன்கள் குன் று ம். குடும்பஸ்தானதிபதி செவ்வாயின் சஞ்சாரங்கள் நன்மை பயப்பதாக இல்லை. புத்திரரால் உதவி கிட்டாது. களத்திரவழி கஷ்ட பலனளிக்கும்.
வியாபாரிகட்கு வியா பாரம் மந்தநிலையை
அடையும். வங்கி நிலையும் திருப்தியளிக்காது. ஆடம்பரப் பொருட்கள் சம்பந்தப்பட்ட வியா பாரிகட்கு கஷ்டம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புள்ள வர்த்தகம் சிறிது நன்மையளிக்கும். உத்தியோகத்தர்கட்கு உத்தியோக பலன்கிள் குறைவாகவே இருக்கின்றது. தொழில் மாற்றம் இடமாற்றம் என்பன நன்கு அமையாது. மேல திகாரிகளுடன் சர்ச்சை ஏற்படலாகும். நினைத்த படி கருமங்கள் நடைபெருது,
விவசாயிகட்கு விவசாயி சனி அட்டம ராசி யில் சஞ்சரிப்பது நற்பலன்களைக் கொடுக்கவிடாது. க்ாணி, பூமி சேர்க்கைப்பலன் கிடைக் காது. தானிய விதைப்பு முதலியன நன்மையளிக்காது. மாணவர்கட்கு கல்வித்துறையில் எ வ் வி த முன்னேற்றமும் ஏற்பட இடமில்லை. வெளிநாட் டுக் கல்வி வாய்ப்புக்களும் நற்பலன் தராது. பரீட் சைகளில் சித்தி பெறுவது கடினம்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்கள் இழுபறி நிலையிலேயே இருக்கும், 8-ல் சுக்கிரனின் சஞ்சா ரம் காதல் லீலைகளால் அவப்பெயரை ஏற்படுத் தும். கணவன்மாருடன் சுமுக உறவு இருக்காது. அதிஷ்ட நாட்கள்: செப் 20 பி, ப, 21, 28 பி.ப,29
அக் 3, 4, 8, 9, 13, 14, துரதிஷ்ட நாட்கள்: செப் 22 பி.ப, 23, 26 பி.ப, 27
அக் 5 பி.ப, 6, 7,

Page 19
z YYze0LYLLBZYeBLzeBrBZYzSLYLLBOOBZLeLLLMLeL LBLSeLeZ YYSYLBOLYLLBeBOBYYLOaBS SBeMssZYLSOLLLLSOLZYeLLSLLeOeZLLeL
அதிஷ்ட ,
瑟 聂 LOBLBLLLOLLLLOLSLLMOLLLLOLOLLLLOLLOLLL LLLLSLLLL LLLLLLLLSS YYYBeOLLLLLOLLLLLLOLLLLLOLSSSLLLSLLLLLLMLLLLL
妾
இ. மகாதேவா 140, செல்லர் முன் தொடர்ச்சி
(ஆ) திகதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டி வரும் மொத்த எண்ணின் ஒற்றை எண் பலனையும் பெயர் எழுத்துக்களின் மதிப்பு எண்க ளின் பலனையும் இப்பகுதியில் ஒருவர் அறிந்து Q&(tଙଇTରd(td1).
கூட்டு ஒற்றை எண் 6 ஆதிக்கர்கள்:
பொதுவாக சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ் தும், செல்வாக்கும் உடையவர்களாக இருப்பர். பேச்சுச் சாதுரியமும், த ந் தி ர புத்தியும் மிக் கவர்கள். எல்லோரும் எப்படியோ இவர் சொல் லுக்குக் கட்டுப்பட்டு விடுவர். எதிரிகளை கனப் பொழுதில் இனங்கண்டு ஒழித்து விடுவர். இவரை எவராலும் இலகுவில் வெல்ல முடியாது. சுய காரியப் புலியாகவும், பணம், பட்டம் உ ய ர் பதவிகளை உடையவர்களாகவோ அல்லது ம்ேற் கூறியனவற்றை கொண்டவர்களின் ஆதரவுடன் பல முறையற்ற செவல்களை பல கொடுமைகளைச் செய்யக் கூடியவராகவோ உள் ளனர். நடிப் புக் கலந்த நாகுக்கான பேச்சால் எல்லோரையும் வசீகரிப்பர், வெற்றியைக் கண்டு களித் தி டும் இவர்கள் சிறு தோல்வியிலும் துவண்டு வீழ்வர். சிற்றின்ப விருப்பே இவர்களுக்குச் சிறுமையைத் தரும். எதையும் உள்மனநோக்கும் கொண்டு இரசித்திடுவர். லொத்தர் குது போன்றவற்றில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்பாலார் உதவிகள் கேட்டால் ஒடி ஒடி உதவுவார்கள். த மக்கு ப் பிடித்த ஒருவருக்கு உதவி செய்யும் இவர்கள், அவரைப் பிடிக்காதபோது தீமையும் செய்யத் தயங்கமாட்டார்கள். பிடிவாதக்குணம் மிகுந்தி ருக்கும். ஆயினும் அதுவே அவர்களுக்கு வெற் றியைக் கொடுக்கும். தான் வைத்ததே சட்டம் என நிற்கும் இவர்கள், முன்னுக்கு பின் முரணு கப் பேசி, இனஜனப் பகையைச் சம்பாதிப்பர். நண்பருக்கு நாணயமுடையவராகவும் குடும்பப் பாசம் குறிப்பாக புத்திரபாசம் உடையவராகவும் இருப்பார்கள், பணமே இவர்களின் உயிர்நாடி,
 
 
 
 

LLLLLOLLLOLLLLLHHLaLLLLLLLLLHaL0LLSLOLLLLeLOLLLSLL0Y LLeSLYYeMBLBYYLBBBBBLLLL LLBeBeZYHBeaOeL00LYLlLeLYLHaOLLLLLYLELOL0Yz
ঔষ্ট | ஞான0
BLYYYLBzLLBOLSLeOBLBSLLLSLLLLLLLLOLLLLLOOOZYzeLY iTY eB0YzYYOLBYLarY0LLLYLLLSLeLSLLOLSLOeLZLLLLLLYSLLLLaLeLYYY
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்,
**பணமில்லாதவன் பிணம்' 'என்றும் பணம் உடையார் அனைத்தும் உடையார்?? என்பர்.
தொழில்
பங்குத்தொழில், கமிஷன் வியாபாரம், நகை, புடவை, சாய்ப்புச்சாமான் போன்ற பெண்கள் விரும்பும் பொருட்களை வியாபாரம் செய்தால் இலாபமடையலாம். கைத்தொழில், இராணுவம் நீர் சம்பந்தப்பட்ட தொழில் என்பவற்றில் சிறப் படைவார்கள். அரசாங்கப் பதவிகள் அவ்வளவு சிறப்புடையதாகிாது.
நோய்
ஜனன இந்திரீய வியாதிகளால் வருந்துவர். சிறுநீர் வியாதி, விறைப்பு, கிாய்ச்சல், மலச்சிக் கல், தலையிடி, பெண்களுக்கு கெற்ப சம்பந்தமான வியாதிகள் வரும். ஆண்களாயின் - இந்திரீய விரயத்தால் சிலருக்கு உடல் சோர்வு, மனுேநிலை கள் பாதிப்பு ஏற்படும். மேலும் நீர்ச்சுரப்பிக ளால் கிைகால், தொண்டை வீக்கங்களும் அடிக் கடி ஏற்பட இடமுண்டு. கிழக்கு, வடக்கு வாசல் வீடுகளில் குடியிருந்தால் சிறப்பு ஏற்படும்.
உணவு
பழவகை, இலைவகை, கச்சான், கடலை, எள்ளு, கஸ்கொட்டை, பாதாம் பருப்பு முதலிய உணவு களே அதிகம் சாப்பிடவும். காரமான உணவுகளை குறைத்தல் நன்று. அடிக்கடி சா ப் பி டு வ தை நிறுத்தவும். இவர்களுடைய வருத்தங்களுக்கு இதுவே காரணமாகும்.
பெயர் எண்கள் கூட்டு எண்களினுல்
வரும் பலன்கள்
15-ம் எண்:- இந்த என் பாலியலில் அதிக
தரக்கசக்தியைத் தரவல்லது. வசீகரம்ான எண்
ஆகும், பலவிதமான நிறமாற்றங்களை விரும்பக் கூடியது. அடிக்கடி உண ர் ச் சி வசப்படக்கூடிய
”

Page 20
வரிகளாக இ வ ரீ க ள் இரு ப் ப ர். வெளிப் புறக்கவர்ச்சி அதிக பாதிப்பை ஏ ற் படுத் து ம் அழகிய கவர்ச்சிகரமான உருவத்தையும், உடை களையும் விரும்புவர். காதல், காதல் என அலைந்து திரிவர். கலைத்தொழிலில் உயர்வும் புக மு ம் வரும். மற்றவர்களை எப்படிக் கவர்வது என்பது இவர்களுக்கு கைவந்த கலையாகும். தனது எண் னத்தை, விருப்பத்தை நிறைவேற்றுவதற்கிாக எல்லாவித ஜால வித்தைகளையும் பயன்படுத்து வர். இவர்களுடைய வாழ்வு ஏனைய பிறப்புக் கூட்டு எண்களில் தங்கியுள்ளது. 4,8 எண்களாக அம்ையுமானல் திடீரென மறைமுகமான செயல் களைச் செய்வதாலும், கெட்டவர்களின் சேர்க்கை யாலும் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு வேதனைப்படுவர். இவர்கள் நாவன்மை உடையவர்கள், இயல், இசை, நாடகத் தொடர்போ அன்றி ந டி த் து நடித்து தமது காரியங்களைச் சா தி ப் பதில் கெட்டிக்காரர். நண்பர்களால் பெரியவர்களரில் அன்பு, ஆதரவு, உதவிகள் எதிர்பாராத சமயம் வந்து சேரும். சிற்றின்ப ஆசையில் அவதானம் தேவையாகும். ஆழமறியாமல் காலை விட்டு அடி உதைப் படுவர்.
24-ம் எண் அரசாங்கத்தில் அல்லது பொது வாழ்வில் உயர்ந்த பதவி, பணம் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். அவர்களுடன் இவர்கட்கு தொடர்பு இருந்து கொண்டிருக்கும். அதிகார இடங்களில் தொழில் அமையும். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிவிடுவர். வாக்குச் சாதுரி யம இருக்கும். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவிதமாக மாறக்கூடியவர்கள், வியாபாரம், சட்டம் தங்க வியாபாரம் வட்டிக்கடை, சாய்ப்புச் சாம்ான் களின் தொடர்பு தொழில் அமைந்தால் பெருத்த இலாபம் அடைவார்கள். ஆரம்ப வயதில் சிற் றின்ப போக உணர்வு உடைய இவர்கள் ஜனன இந்திரீய சம்பந்தமான நோய்களால் வருந்துவார் கள். தனது பெலவீனங்களை மறைத்து வாழ் வார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் ஒரு வி த மனநோயால் மற்றவர்களை வருத்திக் கொண்டி ருப்பார்கள் . இந்திரீய அல்லது கெற்ப சம்பந்த மான வருத்தங்களை உடனே சிகிச்சை செய்து மாற்றவேண்டும். இல்லாவிடில் இதனுல் வருந்த நேரிடும் -' வாழ்வு வாழ விரும்புவர்;
33-ம் எண் "அருள் இல்லார்க்கு அவ்வுலக மில்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை"
 

என்ருர் வள்ளுவப் பெருமான். ஆணுல் இவர் களுக்கு அருளும் பொருளும் படி ப் ப டி யா கக் கிடைக்கும். தமது சக்தியை அறியாது இந்த எண்ணில் எத்தனையோ பேர் அல்லற்படுகின்ருர் கள். தொழில்நுட்பம், கலை அம்சம், சங்கீதம், மின்சாரம், சமய சாஸ்திரத் தொடர்பு இவற்றில் ஒன்றில் அபாரத் திறம்ை மிக்கவர்களாக இருப் பர். தெய்வ பக்தி மிக்கிவர்களாகவும் தெய்வ அருள் உடையவர்களுடன் தொடர்பு உள்ளவர் களாகவும் இருப்பின் இவர்களுக்கு பொரு ஸ் சேர்க்கை அதிஷ்டம் எதிர்பாராத முறை யி ல் ஏற்படும். ஆரம்பத்திலிருந்து மத்திம வ ய து வரை பலவித சுகபோகங்களைத் தரும் இந்த எண்று வயது சென்றதும் பெண்ணின் தொடர்பில் தெய் வீகத்தன்மை மாறி அவமானமும், தரித்திரமும், சந்தேக வாழ்வும் ஏற்படும். பலர் ஆதரவற்ற முறையில் தமது இறுதிக்காலத்தை மூடித்துக் கொள்வார்கள். எனவே தெய்வபக்தி மிக்கவர் களாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். மேலும் முறைமாறிய பெண்களின் தொடர்பை விலத்தி நடக்கப் பழகிக்கொள்ள வேண் டு ம். சிறுநீர் வியாதியால் வருந்துவார்கள். தொழில் நுட்பம் சம்பந்தம்ான தொழில் தொடர்பு ஏற் படின் சிறப்படைவார்கள்.
42-ம் எண் எதிர்ப்பாலாரால் சகல விதத்தி லும் முன்னேற உதவிகிள் கிடைக்கும். அதிஷ்ட கரமான எண் ஆகும். சுகபோக வாழ்வு ஏற்படும். வாழ்க்கையில் உயர்நிலையில் உள்ளவர்கள். பெரி யவர்கள் முன்னவர்களின் சொத்து வந்துசேரும். காணி, பூமியால் லாபம் கிடைக்கும். வாழ்க் கையில் படிப்படியாக் மு ன் னே ற் ற நிலைகளை அடைவார்கிள். இவர்களின் திட்டங்களை நிறை வேற்ற பலரும் உதவி செய்வர். ஜனவசீகரத் தன்மை, நண்பர்களின் உதவிகள்> அ டி க் கி டி கிடைக்கும்.
5-ம் எண் விடாமுயற்சி, தி டீ ர் வலிமை ஆற்றல் என்பவற்றை ஏற்படுத்தக்கூடிய எண் ஆகும். எதையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவார்கள். இவர்களது உழைப்பு, திட்டம் எதுவானுலும் திடீரென உயர்வு ஏற்பட்டுவிடும். உடல், மனேசக்தியால் அடிக்கடி உணர்ச்சிவசப் டுவதும், புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டுவதும் சர்வசாதாரணமாக இருக்கும். தரைப்படை கடற்படை, பொலிஸ்பகுதி, கடல் சம்பந்தமான தொழில்களில் பணிபுரிபவர்களும் தி டீ ரெண த் (23-ம் பக்கம் பார்க்க)
3.
ܡܓܢ̄ܓ̇ܝܼܪܠ

Page 21
※祭祭※※※※※豪浆※怒涤※※※浆※※※※※※※※※※豪涤※※浆 ※※ °。激激慈
※※ ※※亲※※※※※※※※※※※※涤亲涤 炎祭 9ے €LlJf ငါးဒွိန္တိဒ္ဓိန္တိမ္ပိန္တိဒ္ဓိ ※ 贊*醬
ဒ္ဓိန္တိ క్ల 60) 36: ※ 浆
妾
翻
※※※※※※※※※※※ 32 میں ح ※※※※※※※※※※※※※※※※※※※※※※※※亲※※※※※亲浆 ※※※※※※※亲姿涤涤※※※※※※※※※※※※※※※※※※※亲姿淡、
(சென்ற இதழ் தொடர்ச்சி)
அபரத்ர்
羲
சிராத்தத்திற்கு ஆகாத பொருட்கள்:- கடலை, பீர்க்கங்காய், நீற்றுப் பூசணிக்காய், முருங்கைக் காய், அத்திக்காய், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கொவ்வை, எருமைப்பால், எருமைத்தயிரி முத வியன.
பொருள் இல்லாதவர் சிராத்தம்:- சிராத்தத் திற்குப் பொருட்கள் வழங்க இயலாதவர் காய் கணி கிழங்கு எள்ளு இவைகளையேனும் சற்பாத் திர பிராமணருக்குக் கொடுத்துப் பிரதட்சன நமஸ்காரஞ் செய்து தில தருப்பணம் பண்ணித் தான் திருப்தியாக உணவு செய்தல் வேண்டும். தருப்பணஞ் செய்தற்கும் வல்லமை இல்லாதிருப் பின் பசுக்கூட்டங்களுக்கும் புல்லைக்கொடுத்தல் மேலாம். இதற்கு விதி. "இடிகொண்மாவினுற் பிண்டமேயாயினு மிடுக இல்லையென்றிடி லெள்ளுடன் புனல்கையாலிறைக்க வல்லமை பெறதாயினுமாவின மருந்தப் புல்லதாயினும் போடுக.
-திருச்செந்தூர்ப்புராணம் சிராத்தத்திற்கு உபயோகமாகும் பத்திரம்-மலர்: துளசி, வில்வம், தாமரை, சண்பகம், அறுகு, புன்னை, ந ந் தி யா வ் ர் த் தை, எட்பூ, மிருக் கொழுந்து, வெட்டிவேர் முதலியன.
கிராத்தத்திற்கு ஆகாதவை:- மகிழம்பூ, அல ரிப்பூ, சிறுசண்பகப்பூ முதலியன.
சிராத்த திணத்திலே செய்யத்தக்க புண்ணிய காரியங்கள்:- சற்பாத்திரர்களுக்கு அன்னதானம் ஆடைவகை முதலியன வழங்கலும் திருக்இோயி லிலே கடவுளுக்கு அபிடேகம், பூசை, திருவிளக் கேற்றுதல் முதலியனவுமாம்.
சிராத்த தினத்திலே செய்யத்தகாதன. தயிர் கடைதல், நெல்குத்துதல், நெ ய் மு த லி ய பொருட்களைக் கொடுத்தல், வாங்குதல், கண் னிர் விடுதல் கோபித்தல், பொய் சொல்லுதல் சிந்திய அன்னத்தை மிதித்தல்:
சிராத்தங் கொடுக்கத் தக்க பாத்திரர். பிதிர் தேவர் பொருட்டு இறந்தவர் பெற்ற திட்சையே
 

னும், அதனின் மேலான தீட்சையேனும் பெற்ற சற்பாத்திரர்களுக்குச் சிராத்தங் கொடுக்கலாம். வேத சிவாகம்ங்களை ஓதி உணர்ந்து பாவங் களை விலக்கித் தருமங்களைக் கைக்கொண்டு கட வுளை மெய்யன்போடு வழிபடுபவரும் தம்ம்ைப் போலவே பிறரும் நன்னெறியில் நின்று உய்ய வேண்டுமென்றெண்ணி அவர்களுக்கு அந்நெறியை உபதேசிப்பவரும்ானேர் சற்பாத்திரராவர். அசற் பாத்திரர்களுக்குச் சிராத்தங் கொடுத்தலாகாது. வேதசிவாகமங்களைக் கற்று அதன்வழி நி ல் லா தோரும், பிறர்க்கு அந்நெறியைக் கூறி வழிப் படுத்தாதோரும் சிராத்தத்திலே அன்புடன் கொடுத்தவைகளைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள் ளாதவருமானேர் அசற்பாத்திரராவர். இவர்களுக் குச் சிராத்தங் கொடுத்தலாற் பலன் உண்டாவ @@@@
சிராத்தம் நடைபெறும்போது செய்யத்தக்கன:- வேதபாராயணஞ் செய்தல், தமிழ் வேதங்களையும் புராணங்களையும் ஒதுதல், இவை பிதிர்களுக்கு மிகத் திருப்தியானவையாம்.
உபகாரம்:- சிராத்த முடிவில் ஆசாரியருக்கு உபகாரஞ் செய்து அவரை உபசரித்து வணங்கி ஆசீர்வாதம் பெறுதல் வேண்டும். உபசாரஞ் செய்யும்போது அஃது ஆசாரியருக்கென்று எண் னிக் கொடுத்தலாகாது. பிதிர்தேவர்களுக்கென்றே எண்ணிக் கொடுத்தல் வேண்டும்.
சிராத்த காலம்:- இராக் கா லத் தி லும், சூரியோதயம் முதல் ஆறு நாழிகை வரையுள்ள காலைப் பொழுதிலும், இராக் காலத்தின் இறுதி முகூர்த்தம்ாகிய இரண்டு நாழிகையும் பகற் காலத்தின் இறுதி முகூர்த்தமாகிய இரண்டு சந்தி யாகாலமும் தவிர்ந்த ஏனைய நேரங்கள் பிதிரி சிராத்தத்திற்கு உரியனவாம்:
உணவு:- சிராத்த காலங்களிலே அதிதிகளுக்கு அன்னங்கொடுத்தல் பெரும் புண்ணியமாகும். பரமசிவனும் பார்விதி அம்மையும் முருகக் கடவு ளும், திருமாலும் பிரமாவும், தருமதேவதையு மாகிய சகலருங்கூடி அதிதி வடிவமாய் வருவ ரென்று மெய்நூல்கள் கூறுகின்றன.
அரசுகொள் கடன்களாற்றி மிகுதிகொண் டறங்கள் பேணிப் பரவருங் கடவுட்போற்றிக் குரவரும் விருந்துண் {N (பண்பின் விரவிய கிளையுந் தாங்கி விளக்கிய @(၄ဗဲဒဲ#### வரைபுர மாடநீடி மலர்ந்துள பதிக ளெங்கும்.
(முற்றும்) -பெரியபுராணம்

Page 22
எண்சோ திட
- Op. (p. EDT
சர்ச்சைக்குரிய 8 எண்ணைப்பற்றி பலர் அஞ்சு கின்றனர். நம்மில் பல ரு ம் வெளிநாட்டோர் சிலரும் துர் அதிஷ்டம் வாய்ந்த எண் என்றும் விதியின் விளையாட்டுக் கருவி என்றும் - மு ன் பிறப்பில் செய்த பாபவினைக்கேற்ப இப்பிறப்பில் 8 எண்ணில் பிறக்கிருர்கள் என்றும் 8 எண்ணில் பிள்ளைகள் பிறந்தால் தாய் தந்தை இனத்தவர்கள் இவலை அடைகிருர்கள். இப்பிள்ளையின் பிறப்பின் கவலையைத் தீர் க் க எண்சோதிடத்தின் மூலம் பெயர் வைத்தால் நன்மை தரும் என்ற நோக் குடன் எண் சோதிடரை நாடி பெயர்  ைவ க் கிருர்கள். விவாகப் பே ச் சி ல் 8 எண்ணுடைய பெண்ணுே ஆணுே வந்தால் அந்த விவாகத்தை செய்வதற்கு அஞ்சுகிருர்கள்; சிலர் நிச்சயமாக 8 எண்ணுடையவர்களை விவாக ம் செய்யாமல் விட்டு விட்டார்கள். 8 எண் உடைய இலக்க வீடுகளில் இருக்க அஞ்சுகிருர்கள்; வியாபார ஸ்தலம் எட்டு எண்ணுக வந்தால் வி யாகூ ல ம் அடைகிருர்கள். 8 எண்ணுடைய வாகனத்தை வேண்டாம் என்று சொல்கிருரிகள்: 8 எண்ணு டைய வாகனத்தை வாங்கியவர் பின் அ  ைத விற்க எத்தனித்தால் அவ்வாகனத்தை வாங்க எவரும் முன் வ ரா ர். பின் அவ்வாகனத்தை நட்டத்திற்கு விற்கிருர், அவ்வாகனத்தை மலி வாக வாங்கி நம்பரை மாற்றுகிருர், சோதனைக் கும் வேதனைக்கும், சா ர இ ன் சனி என்றும் 8-ம் எண்ணை சனி என்றும், துரி அதிஷ்ட நம்பர் என்றும் கல்லையும் விரக்தியும் அடைகிருர்கள்: 8 எண்களில் பிறந்த பலர் எட்டின் கொடுமை, சோதனை, துரி அதிஷ்டம் நீங்க் இரவு பகலாக தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். ஒன்பது எண் னுள்ளும் 8 எண்ணைப் பற்றி எண் சோதிடர்களும் மற்றவர்களும் பயப்படுத்தி 8 எண்ணில் பிறந்த வருடைய மனே நிலையை பாழ்படுத்தி அவர்களை விரக்திக்குஹ்ளாக்கி, அதனுல் அவர் மனமுடைந்து தேக வலுக்குன்றி நடைப்பினமாக நடமாடுகிருர் கள். மன விரக்தி அடையல்ர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது, விதி கெட்டவனுக்கு மதி

O i്വത്ത குதி)ெ 3
를 ರಾ_s. t 를
fக்கண்டு -
யைப் பார் என்று சோதிடம் கூறுகிறது. அதா வது கிரக நிலைகள் சாதகத்தில் 1ெ ல வீ ன ப்
பட்டால் மனதுக் காரகளுன சந்திரன் பெலம்
அடைவது. சோதிட மூலம் ஒருவரின் வாழ்க் கையை வழிகாட்டியாக அமைக்க வேண்டுமே தவிர அதில் உள்ள தீயபலன்களே மிகைபடக் கூறி இன்னும் மனத்தைப் பாழ்படுத்தி அவரைக் கஷ்ட நிலைக்கு உள்ளாக்கக் கூடாது. ஒருவரின் பலனைக் கூறும்போது அப்போது கஷ்ட பலன் அவரின் சாதகத்தில் இருந்தால் அதற்குரிய நிவா ரணங்களை சாந்தி முறைகளை கையாளச் செய்ய வேண்டும். 8 எண்ணில் பிறந்தவர்களை 8 எண் கூடாது என்று சொல்லி ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் என்று எண் சோதிடர்கள் சொல்லி அவ்வெண்ணில் பிறந்தவர்களை ஒதுக்கித் தள்ளி ஒதுங்கி வாழச் செய்கிருர்கள். 8 எண்ணில் பிறந் தோர் தாங் கள் பிறந்த திகதி துர் அதிஷ்ட மானது. தாங்கள் நிம்ம்தியாக வாழமுடியாது தங்களுக்கு முன்னேற்றமே இல்லை என்று அங் இலாய்க்கிருர்கிள். இதைப்பற்றி சிந்தித்து முகித் திலே சந்தோஷக் குறி இல்லாமல் விசனிக் குறி யுடன் வாழ்ந்து வருகிருர்கள். இப்படி நினைப் பதோ சிந்திப்பதோ விரக்தி அடைவதோ மிகவும் தவறு. உண்மையில் 8 எண் மிக உயர்ந்த நிலை யில் மிகச் செல்வந்தர்களாகவும், பெரும் பத வியை வகிப்போர்களாகவும் அரசியல் செல்வாக் குப் பெற்று எல்லோருக்கும் தெரிந்தவர்களாகவும் வாழ வழி வகுத்திருக்கிறது. 8 எண்ணில் பிறந்த வர்கள் சிறப்பாக வாழ்ந்திருக்கிருர்கள். 8 எண் துர் அதிஷ்ட எண் என்ருல் மற்ற எ ண் களி ல் பிறந்தவர்களும் மிகவும் கஷ்ட நிலையில் வாழ்ந் திருக்கிருர்கள், வாழ்ந்தும் வருகிருர்கள். எட்டு எண்ணில் பிறந்தால்தான் க ஷ் ட நிலை  ைம அடைந்து வாழ நேரிடும் என்ற மனப் போக்கை சிந்தனையை 8 எண்ணில் பிறந்தவர்கள் மாற்ற வேண்டும்.
ஒன்பது கிரகங்களில் எந்த ஒன்றும் கெட் டதோ நல்லதோ என்று கிடையாது. ஒவ்வொரு

Page 23
கிரகமும் தன் ஆட்சிக்காலத்தில் ஒருவர் பிறக்கும் போது நல்ல நிலையில் பெலம் பெற்று இருந்தால் நன்மையும் பெலவீனப்பட்டு கெட்ட நிலை யி ல் இருந்தால் கெட்டபலனையும் தரும். இதே நிலை யில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணுக் கும் உரிய கிரகங்கள் சாதகத்தில் என்ன நிலை யில் இருக்கிறதோ அதன்படி நன்மையும் தீமை யும் அடைந்து வாழ்வார்கள். இந்நிலை எல்லா எண்ணில் பிறந்தவர்களுக்கும் உண்டு 8 எண்ணில் பிறந்தவர்களுக்குத் தான் உண்டு என்று சொல் வது தவறு. 8 எண் சனியைக் குறிக்கும் என்பர் சிலர். ராகுவைக் குறிக்கும் என்று மற்றும் சிலர், கேது என்றும் இன்னும் சிலர் உகர்வர். 8 சனி யைக் குறிக்கும் என்று எடுத்துக்கொண்டாலும் சனி பகவானைக் கெட்டவராகக் கூறுவது தவறு அல்லவா? சோதிட அனுபவம் உள்ளவர் சிந் திக்கலாம். சனி ஈஸ்வரனைப் போன்று கொடுப் பவர் கிடையாது. அவரைப்போன்று நீதிபதியும் கிடையாது. நியாயமற்ற முறையில் செல்லம்ாட் டார். ஒருவர்மீது சனீஸ்வரன் பூ ர ன பல ம் பெற்று இருந்தால் அவர் தவருன வழிக்குச் செல் லவே மாட்டார். சனீஸ்வரனின் பலம் குறைந்து மற்றக் கிரகங்களின் பலம் மேலோங்கி தவருன வழிக்கு செல்வதையும் சனீஸ்வரன் த டு த் து நிறுத்த முயலுவார் என்றும், மற்றக் கிரகங்களின் தன்மையினல் தவழுன பாதையில் சென்றவரைத் தண்டிப்பதில் தவறமாட்டார் என்றும் சோதிட சாஸ்திரம் கூறுகிறது. இப்படியான நீதிக் கிர கத்தை நேர்மைக்கிரகத்தை 8 ன் கி ரக ம் சனி என்று கூறி பெலவீனப்படுத்தி கூறுவது மிகவும் தவருகும். இவ்விஷயத்தை சோதிடர்களாகிய நாங்கள் மிகவும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். எந்த எண்ணில் பிறந்தாலும் அந்த எண்ணுக் குரிய கிரகம் பிறக்கும்போது கி ரக நிலை யி ல் பெலம் பெற்ருல் தா ன் அவ்வெண்ணின் நற் பலனையும் அவ்வெண்ணுக்குரிய கிரகம் கிரக நிலை பில் பெலவீனப்பட்டால் துரி அதிஷ்ட நிலையில் வாழவேண்டும். இவற்றைச் சி ந் தி த் து எண் சோதிடத்தில் பலன் அறியவேண்டும்.
நட்சத்திர ரீதியில் 8 எண் எப்படி செயல் படும் என்பதை அறிவோம்: 8, 17, 26. இந்த எண்களில் பிறந்தவர்கள் எல்லோரும் சனீஸ்வர னைக் குறிக்கும் எண் என்று சிலரும், ராகு கேது வைக் குறிக்கும் எண் என்று சிலரும் கூறுவார்கள். எனது அனுபவ ரீதியில் பார்க்கும்போது நட்சத் திர ரீதியில் இந்நிலை மாறுபடும். 8 எண் நட்சத் திர ரீதியில் வெள்ளியையும் இராசி அடிப்படை
2.

யில் செவ்வாயையும் குறிக்கும், 17 என் நட்சத்திர ரீதியில் செவ்வாயையும் இராசி அடிப்படையில் சூரியனையும் குறிக்கும். 26 என் நட்சத்திர ரீதி யில் வியாழனையும் இராசி அடிப்படையில் வெள்ளி யையும் குறிக்கும். இந்த நிலை  ைய  ைவத் து 8 எண்ணில் பிறந்தவர்களை ஆராய்ந்து பார்த் தால் அவர்களின் பலன்கள் யாவும் உ ன்  ைம யாக இருக்கும். இந்த நிலையை வைத்துப் பார்க் கும்போது 8 எ ண் ணி ல் பிறந்தவர்களும் விதி எண்ணுக அதாவது மூட்டு எண்ணுக அமைந்தவர் களும் பிரபலம்ாக இருக்கமுடியும் என்பதையும் அறியமுடிகிறது. நட்சத்திர ரீதியில் அவரிகளின் எண்களுக்கு ஏற்ற பெயர் அமைந்திருக்கிறது. பெயரி என் அவர்களின் சாதகத்தில் நல்ல நிலை யில் இருக்கிறது. அவர்களே அ தி ஷ் ட ம ன க வாழ்ந்திருக்கிருர்கள். வாழ் கி ரு ர் த ஸ். வாழ் வாரிஆள். (மிகுதி அடுத்த இதழில்)
அன்பினை யாசிக்கிறேன்
- கோப்பாய் எஸ். சிவம் -
அன்னையுன் ஆலயம் தேடிவந் தேத்திட
ஆனவை என்பதம் என நினைத்தேன்
இன்றவை எத்தனை மானிடர் இல்லங்கள்
தேடி நடந்திட நீ நினைத்தாய்
உன்பதம் மீதினில் கோடிமலர் வைத்து
ஒய்வின்றிப் பாடிட நான் நினைத்தேன்
இன்றென கிருகையும் ஏழ்மையி னுல்பிறர் ஈவதை நோக்கிஎன் தாழவைத்தாய்
அன்புடை யார்என்று நான்கினைத்தோர் என்?ன
அந்நியன் ஆக்கிட நான் பதைத்தேன்
என்னை இங்கேஒரு அன்னியன் என்றின்று ஏனம்மா யுேம்இ ங் கேநினைத்தாய்
பொன்மணி வைரங்கள் பூந்துகி லாடைகள்
பொன்மனை தேடியா நான்விாைந்தேன்
அன்பினை மட்டுமே அளவின்றி நான்இரு
அழுதழு தேதினம் [ଳ ଜ, ଛତ ଇଙ୍ଗି

Page 24
经史史史s
姆 - - 飘 இ8 3 அன்னையைக் கண் 邻
இணுவையூர் வளர் க
தேனுர் மலர்க்கொன்றைச் செஞ்ச!ை மானுர் விழிமங்கை மட்டார்குழலி கானுர் கடிமல ராரிபொழில் நல் லி ஆன வருட்சிவ காமியருட் செல்வம்
நீண்டகால இடைவெளிக்குப்பின் தே வி திருத்தல யாத்திரைக்காக நாம் புறப்பட்டபோது அபரிமிதமான வரவேற்பு எமக்குக் கிடைத்தது. எங்களை மதிப்போடு வரவேற்று உபசரித்து ஆல யத்தின் அழகுத் தோற்றத்தைக் காண்பித்து வர லாறுகள், விபரங்கள், மலர்கள், வெளியீடுகள் முதலிய ஆவணங்களைத் தந்து மகிழ்வூட்டினர்கள் ஆலயத்தின் நிர்வாகியும் அர்ச்சகர் குடும்பத்தின ரும்.
ஆலயத்தின் முன்னல் போய் நிற்கின்ருேம்g அழகாக அமைக்கப்பெற்ற புத்தம்புதிய மணி மண்டபமும், இராஜகோபுரமும் காணப்படுகின் றன. மணிமண்டபத்தின் தூண்கள் சிற்ப வேலைப் பாடுகளுடனும், விதானம் வண்ணக் கலவைகளா லான சித்திரங்களுடனும் பொலிகின்றன.
கித்திரத் தேர்கள் மூன்று மண்டபங்கள் அமைக்கப் பெற்றுப் பாதுகாப்பாக நிற்கின்றன. கோபுர வாசலினுாடு நுழைகின்றபோது அம்பி கையின் அருள் நம் மீது கவிகின்றதென்பதைப் பரிபூரணம்ாக உணர்ந்து கொண்டு நமது கரங்கள் சிரமேற் குவிகின்றன. அங்கு நிலவும் அமைதி யும், எளிமையும், இனிமையும், தூ ய் ம்ை யு ம் துலங்கும் தெய்வீகத்தன்மை இப்படி ஓர் உணர் வினை ஏற்படுத்துகின்றது.
நந்தி, பலிபீடம், துவஜஸ்தம்பம் இவற் றையெல்லாம் தாண்டி எமது விழிகள் கருவறை யில் குவிகின்றன. அபய வரதங்களுடனும், பத் மம், அக்ஷமாலை என்பவற்றைத் தாங்கிய கரங்க ளுடனும் நின்ற திருக்கோலத்தில் எழில் சிந்தும் கருணை வித்துடனும் காட்சி தரும் சிவகாம் சுந் தரியை அள்ளிப் பருகியபடி உள்வீதியில் மெல்ல, மெல்ல நடக்கின்ருேம். தெற்கு ப் புற த் தி ல் மடைப்பள்ளியுடன் இணைந்து அரிச்சகர் குடும்பத்
 

kett tekkibhttattttttttttttttteg
穆 5, 6 m 28 *ஆனந்தபைரவி’
ன்னி சிவகாமியம்மை
யோன் இவன் பாகம் கொண்ட றைவணங்கும் ணுவைக்கு வந்த
ஆர்த்துய்ம்மினே. -இ. திருநாவுக்கரசு தினர்க்கு இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருக் கிறது: அருகில் பல அறைகள் (களஞ்சியம் முத லியன) வசதியாக அமைக்கப்பட்டுள்ளன. உள் வீதி முழுவதும் கூரை அமைக்கப்பட்டிருக்கிறது. நிருதி திக்கிலே பிள்ளையாரும், வாயு திக் கிலே வள்ளி தெய்வயானை சமேதரான சுப்ரம் மண்யரும் அ ம ர் ந் து அருள்பாலிக்கின்றனர். நவக்ரஹங்களும், பைரவரும் தத்தமக்குரிய இடங் களில் காட்சி தருகின்றனர்.
உயர்ந்த - விசாலமான - வசதியாக அமைக் கப்பெற்ற யாக மண்டபம் கருத்தைக் கவர்ந்தது. வசந்தமண்டபத்திலே சிவக்ாமசுந்தரியின் எழுந் தருளி விக்ரஹம் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் மிளிர்கிறது, விநாயகர், சுப்பிரமணியர் விக்கிர ஹங்களும் காணப்படுகின்றன:
தெற்கு வாசல் சந்நிதானத்திலே பழைய தும் புதியதுமாக இரு நடராஜ விக்ரகங்களும் சந்தான கோபாலர்: மணிவாசகர் விக்கிரகங்களும் மாத்திரமல்லாமல் உமையம்மையார் சமேத சந் திரசேகரப் பெருமான் விக்கிரகமும் இருக்கிறது. இவற்றுள் மணிவாசகர் சிலை அற்புதமான தோற் றப் பொலிவுடன் விளங்குகின்றது.
இங்குள்ள நடேசரை சிதம்பரேசர் என அழைக்கிருர்கள். மூலஸ்தானம் அமைந்திருக்கும் இடம் சிதம்பர வளவு என அழைக்கப்பட்டதாம், இவ்விடத்தில் நீண்டகாலம் குடில் வடிவில் இருந்த வணக்கத் தலத்தை வைரவநாதர் கற்பகம் என் னும் மாதரசி கற்கோயிலாக மூலஸ்தானத்தை அமைத்துத் திருப்பணி வேலைகளுக்குப் பிள் ளே யார் சுழியிட்டு வைத்தார்.
இதற்கு முன்னர் - குடிலிற்கு வருமுன்னர் சிவகாமி அம்மனுக்கு நீண்ட சரித்திரப் பின்னணி யொன்று இருக்கிறது. கி. பி. 1263-1312 கால்
2
# ସୁକ୍କୁଟକ୍ରୁଷ୍ଟଙ୍କେ ଗୁଣ୍ଡିଂ

Page 25
கட்டத்தில் காலிங்கராயன் என்னும் பாண்டிய வம்சத்து மன்னன் காலத்தில் அவனுல் இணுவி வில் கட்டப்பட்ட வீடொன்றிலே சிவகாமியம் பாள், நடராஜர், பிள்ளையார் முதலிய தெய்வங் களை வைத்து வழிபாடாற்றியதற்குச் சரித்திரச் சான்றுகள் உள்ளன. இத்திருவுருவங்களே சிவ காமியம்மன் கோவிலுக்கு ஆதிகாரணம் எனக் கருத இடமுண்டு.
வைரவநாதர் கற்பகம் ஆரம்பித்து வைத்த திருப்பணியை அவர் மகள் சிவகாமசுந்தரி அவர் கள் தொடர்ந்து நிறைவேற்றி வருவது குறிப்பி டத்தக்கது. அடியார்கள் பலரின் அனுசரணை, திருப்பணி, நிதியுதவி இவற்றினுல் படிப்படியாக முன்னேறி நன்நிலைக்கு வளர்ந்துவரும் இவ்வால யத்திலே மடிப்பிச்சை மூலமாகவும், அம்பாள் அருளால் நினைத்த காரியம் கூறல் முதலியவற்ருல் திரட்டிய பணம் மூலமாகவும், சிவகாமசுந்தரி என்ற இந்த அம்மணி எமது சிவகாமசுந்தரி அம் பாளின் ஆலயத்தில் அனேக கட்டடங்களைக் கட் டுவித்திருக்கிருர்,
இப்போது ஆலயத்தின் நிர்வாகப் பொறுப் புக்களை கந்தையா முதலித்தம்பி சிவலிங்கம் என்ப வர் கவனித்து வருகிருர், நித்திய பூஜைகள்ை வி. சோமாஸ்கந்தக் குருக்களும் விசேஷ திருவிழாக் களை வை. சபாரத்தினக் குருக்களும் கல் னித் து வருகின்றனர்.
இவ்வாலயத்தின் விசேஷ உ ற் சவ ங் க ள்
பற்றி விசாரித்தபோது வியப்படைகிழுேம். அவ்
வளவு தூரம் மிகச் சிறப்பான முறையில் அநேக திருவிழாக்களை நடத்தி வருகின்றனர்.
பங்குனி உத்தரத்தை அந்த மா கீ க் கொண்ட மகோற்சவமும், மாசி ம்கத்திற்கு லட் சார்ச்சனையும், ஐப்பசி மாதப் பெளர்ணமி நாளில் தீப பூஜையும் நடைபெறுகின்றன, இந்தத் தீப பூஜை நாளில் அழகிய கமலாசனத்தின்மீது வீற் றிருந்து அருள் பாலிக்க அம்பிகை எழுந்தருளுவது இண்கொள்ளாக் காட்சி. இவ்விழாவை இந்து இளைஞர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.
நவசக்தி அர்ச்சனை ஒன்று இணுவில் இந்து மகா சபையினரால் நன்ருக நடத்தப்படுகிறது. இந்நாளில் அம்பிகை வீதிவலம் வருவதற்காக சிறிய தங்கரதம் ஒன்றையே செய்து வைத்திருக் கிருர்கள் அவளடியார்கள். இவ்விழாவை நடாத் தும் இந்துமகா சபையின்ரி சிவகாமி என்ற பெய

ரில் சஞ்சிகை ஒன்றையும் சிலகாலம் வெளியிட்டு வந்தனரி என்பது குறிப்பிடத்தக்கது.
திருவெம்பாவைக் காலத்தில் சிறப்பான உந் சவம் நிகழ்ந்து கடைசி நாளில் இரதோற்சவம் நடைபெறுகின்றது. இதற்கென்று சிறியதொரு தேரி இங்கே இருக்கிறது,
ஆடிப்பூரம் அம்பிகைக்கு ஓர் அருந்தினம்ா கும். பகல் சங்காபிஷேகமும், இரவு ஒன்பது குருமாரி ஒன்பது விதமான பொரு ட் க ளா ல் அர்ச்சனை புரிவதும் நிகழ்ந்து கற்பூரத் திருவிழா நடைபெறும். இதன்பின் தண்டிகைத் திருவிழா நடைபெறும்.
இதைவிட ஸ்கந்தசஷ்டி, நவராத்திரி முத லிய உற்சவங்களும் சிறப்பாகி நடைபெறும். நவ ராத்திரி முதலிய உற்சவங்களும் சிறப்பாக நடை, பெறும், நவராத்திரி காலத்தில் நடை பெறும் மகிஷாசுரன் போர் இங்கு மிகச் சிறப்பான உற் சவம், மாநோன்புத் தினத்தில் அம்பு போடுவதற் காக இணுவில் இந்தசாமி கோவிலுக்கு அம்பிகை போவது வழக்கம்.
நீண்ட காலத்துக்குப் பின் திருத்தல யாத் திரை மேற்கீொண்ட நாம் நீண்ட வரலாற்றுப் பெருமையும் நீள்விழி நிறை ந் த கருணை யு ம் கொண்ட இணுவில் சிவகாமி அம்பிகையின் பாத நிழல் கண்ட திருப்தியுடன் அடுத்த தலம் நாடி நடக்கின்ருேம்.
அதிஷ்ட எண். (18-ம் பக்கத் தொடர்ச்சி) தலைம்ைப் பதவிகளை அடைபவர்களும் இந்த என் களின் தொடர்பு உடையவர்கள் இ வ ரி க வி பணம், பதவி, அதிகாரத் தனங்களால் பலருக்கு கெடுதிகளை தம்ம்ை அறியாது செய்து விடுகின் முர்கள். இதனுல் பாதிக்கப்பட்டவர்கள் இவர் கனே பழிவாங்கிக் காத்திருந்து சந்தர்ப்பம் ஏற் படும்போது காவைாரி விடுவார்கள், உயர்நிலை யில் உள்ளவர்கள் திடீரென சாம்ானியர்களாவ தும், சாமானியமாகவுள்ளவர்கள் பதவி பட்டம், பணம் பெற்று திடீரென உச்சநிலை அடைவதும் சகஜம். எல்லோருடனும் அன்புடன் ந ட ந் து கொள்ளவும். அச்சு-எழுத்து தொழில்துறைகளில் பொருளை அதிகம் தரவல்லது. இவர்கள் எதை யும் அஞ்சாது வெளியிடவோ செயல்படுத்தவோ வல்லவர்கள். மறைமுகம்ாகத் தெய்வத்தை வனங் குவார்கள் வெளியில் நாத்திகம் புேசூவார்கள். அரசியல் தொடர்பு சிறப்பைத் தரும்: இனவுறுதி, உடற்பலம் மிகுந்து காணப்படும் இவர்கள் புயல் வேகத்தில் முன்னேறுவர்.

Page 26
நவராத்திரி ஆர
வ. பவளம், ம்யிலிட்டி, சந்: 17-9-1947 புதன்கிழம்ை காலை 8-15க்குப் பிறந்த எனது கிரகநி,ை நட்சத்திரம் மகாதசை என்பவிற்றை அறியத்தரவும்.
நிவி உதயலக்கினம்.துலாம்; நட்சத்திரம் - சித் திரை 3-ம் பாதம், லக்கினத்தில் - சந்திரன் 2-ல் குரு, கேது; 8-ல் ராகு 9-ல் குஜன் 10-ல் சனி: 12-ல் சூரியன் புதன், சுக்கிரன், குஜன் தசையில் இருப்பு 3 வரு 2 மாதம் 16 நாள்.
க. புவணேந்திரன், கிளிநொச்சி.
சந்: இவ்வருட நவராத்திரி ஆரம்பம் 25-9-84 செவ்வாய்க்கிழம்ை என 'திருக்கணித பஞ்சாங்கத் திலும், இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கத்தி லும், திருக்கணித பஞ்சாங்க மாதக்கலண்டரிலும் குறிக்கப்பட்டுள்ளன. ஆனல் மெய்கண்டான் கலண்டர், லீலா பஞ்சாங்கக் கலண்டர், இரகு நாதையர் வாக்கிய வஞ்சாங்கக் கலன்டர் முதலி
சந்தேக நிவிர்த்தி மகம்,
வனவற்றில் 26-9-84 புதன்கிழமை எனக் குறிக் கப்பட்டுள்ளது. எனவே எத்தினத்தில் நவராத் திரி ஆரம்பம் கொள்வது எனத் தெரியவில்லை, சரியான தினம் எது என அறியத்தருவீர்களா?
நிவி வாக்கிய பஞ்சாங்க கணிதரின் கணிப்பில் வெளியாகும் மெய்கண்டான் திருக்குறட் கலண்
டர், லீலா பஞ்சாங்கிக் கலண்டர் எ ன் பவற்றி
லும், வாக்கிய கணிதராலேயே வெளியிடப்படும் வாக்கிய ஹஞ்சாங்கக் கலண்டரிலும் செப்டெம்பர் இ6-ந் திகதி புதன்கிழம்ை நவராத்திரி தினத்தைக் குறித்த வாக்கிய கணிதர் தமது வாக்கிய பஞ் சாங்கத்தில் செப்டெம்பரி 25-ம் திகதி செவ்வாய்க் கிழமை எனக் குறித்துள்ளார். ஒரே கணிதத்தின் அடிப்படையில் வெளியாகும் வெவ்வேறு வெளி யீடுகளில் இவ்வாறு மனம் போன போக்கில் விர தாரம்பத்தைக் குறித்துவிட்டு மெளனம் சாதிப் பது இவ பொறுப்பற்ற தன்மையையே காட் டுகின்றது. இதனைச் சமயத் தலைவர்களோ, குரு மார்களோ அறிந்தும் கண்டிக்காது பாராமுகமாக இருப்பது வருந்தத்தக்கது. அதே நேரத்தில் மற்
 
 
 

ம்பம் எப்போது?
றைய சமயத்தவர்கள் எள்ளிநகையாடுவதற்கும் இடமுண்டாகின்றது.
மேலும் விரத நிர்ணயத்தை ஆராயுமிடத்து வாக்கிய பஞ்சாங்கப்படி செப்டம்பர் 25-ம் திகதி ஜல 9.53 வரையும், அமாவாசிை வியாபித்துள் ளது. மறுநாள் பிரதமை காலை 7-29 வரையும் நிற்கின்றது. கடந்த வருடங்களில் நவராத்திரி விரதாரம்ப மாறுபாட்டில் எழுந்த சர்ச்சையின் போது அமாவாசை சேர்ந்த பிரதமை விரதாரம் பத்திற்கு நீக்கப்பட வேண்டும் என்ற திருக்கணித பஞ்சாங்கி கணிதரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு விக்கிய கணிதரீ செப்டெம்பர் 26=ந்திகதி நவ ராத்திரி ஆரம்பம் என கலண்டர்களுக்கு முதலில் இணித்துக் கொடுத்துவிட்டார். ஆனல் நடந் ததோ லிேறு. திருக்கணித பஞ்சாங்கப்படி Gରଣfy', இடம்பர் 26-ந் திகதி பிரதமை வியாபகம் இல் லாமையால் செப்டெம்பர் 25-ந் திகதி நவராத்திரி ஆரம்பம் கொள்ள ப் பட வேண்டியதாயிற்று. திருக்கணித மாதக்கிலண்டர் வெளியானதும் ଗ୍ଯାy தாரம்பத்தில் மாறுபாட்டைக் கண்ட வாக்கிய இனிதரி இதுவரை காலமும் தான் கடைப்பிடித்து வந்த கொள்கைக்கிணங்க இம் மாறுபாட்டிற்கு ஒளத்தமளிக்க முடியாதி நிலை ஏற்பட்டுவிடுமே எனச் சஞ்சலப்பிட்டுப் போனுர்? இதனல் பின்னர் பிரசுரிக்கப்பட்ட தீமிதி வாக்கிய பஞ்சாங்கத்தில் நவராத்திரி ஆரம் த் தை 25-ந் திகதி என * சீநைஸாக” மாற்றிவிட்டார். இதல்ை அவரால்
வெளியிடப்பட்ட கலண்டருக்கும், பஞ்சாங்கத்
திற்கும் மாறுபாடு ஏற்பட்டு விட்டது. எனவே இதற்கு அவ்ரால் விளக்கமளிக்கி முடியாது. தான் விட்ட தவறைத் தானே ஒப்புக் கொண்டால் தனது வாக்கிய பஞ்சாங்கத்திற்கு உள்ள மதிப்பு குறைந்துவிடும் என்ற நினைப்பால் கணிதர் இவ் விடயத்தில் மெளனம் சாதிக்கின்ருர்,
திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டெம்பர் 25-த் திகதி குறிக்கப்பட்ட நவராத்திரி விரதாரம் பம் சரியானது. சாஸ்திரியமானது. கடந்த இாலங்களில் சிவராத்திரி, நவராத்திரி தினங்களை சரிவரக் கணித்து மக்களின் பாராட்டைத் திருக் கணித பஞ்சாங்கம் பெற்று வருவது வெளிப்படை, செப்டெம்பர் 25-ந் திகதியென வாக்கிய பஞ்சாங் கத்திலும் நவராத்திரி ஆரம்பம் குறித்திருப்பதால்
24

Page 27
வாக்கிய கணிதரீ மறைமுகமாக திருக்கணித பஞ் சாங்கத்தைப் பின்பற்றுகின்ருர் என்பது தெட்டத் தெளிவாகப் புலனுகின்றது. இவ்வாறே திருக் கணித முறைகளைப் பின்பற்றிச் சரியான முறை யில் திருத்தமாகத் தனது பஞ்சாங்கத்தை வெளி யிடுவாரானுல் இப்படியான சர்ச்சைகள் ஏற்பட இடமிருக்காது.
சி. நடராசா, பலாலி. சந் சூரிய குடும்பத்தில் இருந்து இயங்கும் பூமி யில் மனிதன் வாழ்வதானுல் சூரிய குடும்பத்து அனைத்துக் கிரகங்களின் தாக்க மு ம் மனிதனில் இருக்கத்தானே வேண்டும்! அப்படியாயின் யுரே னஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்க ளும் கண்டிப்பாக ஆதிக்கம் செலுத்தும். ஆனல் இவையின் திசை புத்தியை வரையறுக்கவில்லையே. இவற்றின் திசைகள் எப்போது நடை பெறும் என்று வரையறுக்கிாமல் மற் ற க் கிரகங்களின் பலனைக் கூறும்போது இடையில் இக் கிரகங்களின் தசாபுத்தி வந்தால்..? இதுவரை நாம் சொல்லி வந்த சோதிடங்கள் பொய்தானே? மனச்சாட்சி யோடு ஒத்துக்கொள்வீர்களா?
நிவி; சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் நமது திருஷ்டிக்குத் தெரியக்கூடிய கி ர க ங் க ள் சந்திரன் முதல் சனி வரையுள்ள ஏழு கிரகங்களே. சந்திர சூரியரைக் காலத்துக்குக் காலம் மறைக் கும் இராகு கேதுக்களும் எம்து திருஷ்டி மையத் திற்கு உட்பட்டவையே இந்த ஒன்பது கிரகங் களும் நம்மை தம்து புறக்கரணங்கள், அகக்கர னங்கள் மூலம் தாக்குகின்றன. இந்தத் தாக்கங் களை நாம் அறிந்து கொள்வதற்கு வகுக்கப்பட் டதே தசாபுத்திக் கிரமம். நமது திருஷ்டிக்கு அப்பாற்பட்ட யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ எம்மை எமது அந்தக் கரணங்கள் வாயிலாகத் தாக்குகின்றன. இவற்றின் தாக்கங்கள் எமக்குப் அறத்தில் அனே க ம பா க த் தோற் ரு து. அ ப்ப டி த் தோ ற் று ம் போது த சா க் கிர க ங் கள் (குறிப்பிட்ட 9 கிரகங்கள்) மூல மே அவற்றை அவ்வக் கிரகங்களின் அ ம்ை ப்பை க் கொண்டு அறிய வேண்டும். உதாரணமாக நடப் புத் தசாநாதனுக்குக் குறிப்பிட்ட மூன்று கிரகங் களில் ஒன்ருே அதிகமோ அண்மையில் அல்லது கேந்திர திரிகோன திருஷ்டியில் அமையுமானல் குறிப்பிட்ட கிரக ஆதிக்கம் பல ன் களி ல் பிரதி பலிக்கத்தான் செய்யும்

இங்கு நாம் வலியுறுத்த வேண்டிய முக்கிய மான அம்சம் என்னவெனின் யுறேனஸ், நெப்டி யூன், புளுட்டோ ஆகிய கிரகங்களுக்கு தெசா காலங்களை ஆட்சி பண்ணுமளவுக்கு பெலமில்லை யென்பதே. இவற்றின் கதிர்கள் எம்மைச் சுல பத்தில் வந்து தாக்குவதில்லை. மனே வே கி ம் உணர்ச்சிச் செறிவின் கூர்மையைப் பொறுத்தே இவற்றின் தாக்கங்கள் அமைகின்றன.
M. ராஜேஸ், விசாவிளான். சந்: 30-3-1962 அதிகாலை 6-12 ம்ணிக்குப் பிறந்த எனது கிரகநிலையைத் தருக. யுரேனஸ், நெப்டி யூன், புளுட்டோ எந்தெந்த நட்சத்திர பாதத் தில் நிற்கின்றன என்பதையும், புதன் அஸ்தமன மடைந்துள்ளதா என்பதையும் அறியத்தரவும் .
நிவி: உதயலக்கினம்-மீனம்; நட்சத்திரம் - பூரா டம் 4-ம் பாதம், ராசி-தனுசு. கிரகநிலை வரு மாறு; மேடத்தில்-சுக்கிரன்; கடகத்தில்-ராகு; சிங்கத்தில்-யுரேனஸ், புளுட்டோ தனுவில்-சந்தி ரன்; துலாத்தில் - தெப்டியூன் மகரத்தில் - சனி, கேது; கும்பத்தில் - குஜன், குரு, புதன்; மீனத் தில்-குரியன், யுரேனஸ் - மகம் 2-ம் பாதத்திலும்; நெப்டியூன்-சுவாதி 4-ம் பாதத்திலும், புளுட்டோ பூரம் 1-ம் மாதத்திலும் உள்ளன. புதன் அஸ்த மனமடையவில்லை.
மகா. சுலோசணு, மயிலிட்டி. சந்: 11-10-1978 இரவு 7-49க்குப் பிறந்த ஒரு பெண்ணின் கிரகநிலை, நட்சத்திரம், மகாதசை என்பவற்றைத் தருக. நிவி: உதயலக்கினம்-மேடம்; நட்சத்திரம்- அவிட் டம் 1-ம் பாதம். ராசி - மகரம். கிரகநிலை வரு மாறு கடகத்தில்-குரு; சிங்கத்தில்-சனி, கன்னி யில்-சூரியன், ராகு, துலாத்தில் - புதன், குஜன், சுக்கிரன், யுரேனஸ்; விருச்சிகத்தில்-நெப்டியூன்; மகரத்தில் - சந்திரன்; மீனத்தில் - கேது, குஜன் மகாதசையில் இருப்பு 6 வரு. 11 மாதம் 8 நாள்.
குறிப்பு:- சந்தேகங்களை கேட்பவர்கள் போஸ்ட் காட்டில் மட்டும் சொந்த விலாசத்துடன் எழுதிக் குறிப்பிட்ட விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்ப வேண்டும். ஒரு போஸ்காட்டில் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்.
*சந்தேக நிவிர்த்தி” சோதிNமலர் திருக்கணித நிலையம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி

Page 28
துலா லக்ன ஆணும் இடப லக்கினப் பெண்ணும் சேர்வதால்
ஏற்படும் u6)TLI6)6õT356T
வே. சின்னத்துரை - நல்லூர்
حصے حصصحسی~~بر
இதில் இரு லக்கினகாரரும் உயர்ந்த பி" நிலையை விருத்தி பண்ணுவதில் முயல்வார்கள். எல்லாவிதமான உலக கலைகளிலும் கவனமெடுப் பார்கள். இதனல் இருவருக்கும் ஒத்த உறவு நிலவும். ஆனல் நித வாழ்வில் தாங்கமு4" அளவுக்கு அவளை அவர் நச்சரிப்பார். ஒரு வாரத் தில் அவர் தன்னைத்தானே தன் வேலைவெட்டிக ளில் அவளொருத்தி இருக்கிருளே என்று என் ஞமல் ஈடுபடுத்தி மூழ்கியிருப்பார். அதன் பின்பு சடுதியாக முழுச்சோம்பேறித்தனமாக இருப்பார். இக்காலம் எல்லாத் தீர்மானங்களும் பின்போடப்பட்டுவிடும். துலாலக்கினகாரர் தன் னைத்தான் ஒரு மணித்தியாலத்துக்கு மாத்திரம் ஈடுபடுத்தக் கூடியதாகவுள்ள திட்டங்களை மாத் திரம் இடப லக்கினகாரி தன்வாழ்வில் திட்டமி டுவாள். அவரை அவள் தீவிரப்படுத்த முயற்சித் தால் இரு பகுதியிலும் உக்கிரமான துஷ்பிர யோகம் உண்டாகும்.
தனது வாழ்வில் பாதுகாப்பான ஒரு அஸ்தி வாரத்தை உண்டுபண்ண நிலையான தொழிலும், நிலையான வரும்படியும் உள்ள ஒருவரையே
தெரியவிலயோ? அபிரா
கோப்பாய் எஸ். சிவம் துயரத்
Ø

அவள் விரும்புவாள். அவருடைய மனப்பான்ம்ை இதற்கு எதிர்மாருனதாகும். எந்த விதத்திலும் காரியக்கிரமங்களை அவர் வெறுத்து தன்னைத் தெளிவு படுத்தக் கூடிய ஒரு தொழிலேயே தேடு வார். இவர் ஒரு திருத்தமுடியாத சரசகாரர். ஒன்றுக்குமல்லாமல் த ன் தற்பெருமைக்காக இவர் இப்படி நடிப்பார். இடப பொருமை இதை ஏற்க மறுக்கும்; ஆதலால் அவள் தன்னைத் தான் கடடுப்படுத்த வேண்டும். வன்மையாக எப்படியெனினும் அவவுடைய திடீர்ப்பாய்ச்சல் களை துலாக்காரர் சகித்துக்கொள்வார். தங்களு டைய உறவுகளில் எந்தத் தீர்மானங்களையும் எடுக்க முன்பு அத்தீர்மானங்கள் சரியானவை என்பதை அவள் நிச்சயிக்கவேண்டும். ஏனெனில் ஏதும் பிசகிப்போனுல் அவளை அவன் நிந்தை செய்வான்.
பாலீர்ப்பு இருவருக்கும் பெலம் பெற்றிருப் பதால் படுக்கையில் அங்க அவயவ விடயத்தில் ஒருவித பிரச்சனையும் எழாது. வெளியுலகத்துடன் விேக்க வேண்டுமென்பதை சீக்கிரமோ தாடித மாக்லோ அவர்கள் உணர்வார்கள். இது மெது வாக அவர்களுடைய பாலுறவுகளை அழிக்கும். எல்லாம் இப்படி நடந்துகொண்டிருக்கிையில் தங்க ளுடைய சீவியத்திலிருக்கும் ஒட்டுறவுகளை ஒரு கலையை எப்படி நாடுவார்களோ அப்படிபயன் படுத்துவார்கள் பரிசோதனைமூலம் பூரணத்துவம் எய்த,
இது ஒரு குறைந்த கால உறவு.
*سمبر^محی^محے
-ன் சேய்நான் என் றறியாயோ நீ - உன் ய்மைஇத் தமியேனை உணராததோ? றித் தவிக்கும்என் இதயத்திலே - ஒரு ழைவாயில் காணுது இருப்பாயோ நீ ள்கள் துணைஎன்று உனநாடினேன் - நீ ானுேடேன் ஒளிந்தோடி விளையாடினய்? ஸ்கள் உனைத்தேடித் தினம் வாடின. இனி லாது எனக்குன்றன் முகம் கீாட்டுவாய்,
ப்ெ பட்டருடன் விளையாடினுய் - அவர் தாதி உனக்காகப் பாடித் தந்தார் 1றி அறியாத சிறியேனுடன் உந்தன் ாயாட்டை நீவைத்தல் முறையாகுமோ? நின் இருள் சூழும் இதயம் தனில் - நில(வு) ரியாகி நீவந்து துயர் போக்குவாய் ழும் பதிகோவை உறைதேவியே - என் மாரி நீவந்து வரம் நல்குவாய்!

Page 29
濠来※漆※※※※亲
※ O
※
濠 浆
瓷 ※
※※※※※※※※※※
முன்னறிவிப்பு
இப்புவியில் பிறந்த ஒவ்வொரு ஆன்மாக்க ளும் முற்பிறவியில் செய்த பாவ புண்ணிய பலன் களை இப்பிறவியில் அனுபவித்தே தீரவேண்டும் மென்ற தத்துவத்தை யாரும் மறுக்கமுடியாது. பிதிர் புண்ணியாதி கருமங்களில் பிதிர்களுக்கு நிவேதனம் செய்யும் அன்னம் ஆகாரம் ஆகிய வற்றை நாம் பிதிரீகளுக்காக காகங்களுக்கே உண்ணக்கொடுக்கிருேம், காகிம் சனீஸ்வரனின் வாகனமாக தெய்வீக தொடர்பு கொண்டதினுல் என்னவோ பின்வரும் கருமங்களை எங்களுக்கு தங்கள் சைகைகள் மூலம் எடுத்துக்காட்டி எச் சரிக்கை செய்கின்றன. காக்கைகளின் தெய்வீக சக்தியையுணர்ந்த முன்னுேர் காக்கைகள் செய் யும் சைகைகளை ஆராய்ந்து தமது அனுபவங்களே சாத்திரவடிவமாக பலன்களாக எழுதியுள்ளார்கள்.
கரிமகள் கதறும் போது கடுகவே யடியாளரிந்து ஒர் பத்து மிரண்டுங் கூட்டி யோரேழுக் கீந்த
(சேடம் வருவது சுகம் மிலாபம் மழைபடை யாகாரம் (வெற்றி
கருதியே சாவுண்டென்று கற்றுணர்ந்தோரி (சொன்னுராம்ே
படுக்கை விட்டெழும்போதும் பிரயாணத்தின் போதும் காகம் இடமிருந்தாலும், வலமிருந்து இடம் பறந்தாலும் தலை மட்டத்தின் கீழ் பறந்தா லும் நன்ம்ையே நடைபெறும். கிரைந்த வண் னம் எதிரில் வந்தாலும், பயணம் பேசவோரை பின் தொடர்ந்து சென் ரு லும் நன்மையில்லை, ஆபத்து நேரும். பசு, எரும்ை, ஆடு, பால்மரங் கள் வாழை ஆகியவற்றில் இருந்து கிரைந்தால் நல்ல உணவு கிட்டும். குஷ்டை பிடித்த வீட்டுப் பன்றி மீதிருந்து அழுதால் நினைப்பவை நடக்கும்.
2

ਨੇ। -
V. S. யூனிகந்தசாமி வத்திராயன் வடக்கு, தாளையடி.
|-
காட்டுப் பன்றி மீதிருந்து கத்தினல் சிறை செல்ல நேரும். புறப்படும்போது காகம் எதையாவது வாயில் கொண்டுவந்து முன்பக்கம் வைக்குமால்ை போகிறகாரியம் நிறைவேறும். பொருள் சேரும். ஆனல் நம்பக்கமிருந்து எதையாகிலும் எடுத்துச் சென்ருல் பொருள் நஷ்டமேற்படும். சிறகைக் கோதிக் கோதிக் கரைந்தால் அல்லது ஒற்றைக் காலில் நின்று சிறகைக் கோதிக்கொண்டு அழு தாலும், நிலத்தைச் சொண்டால் கீறிக் கீறி அழு தாலும் நீர், நெருப்பு, பகைவர் அல்லது கள்வர் அதிகாரிகள் தொல்லை அல்லது சிறை ப் பட ல், மரண அவஸ்தை ஆகியவையுண்டாம். செருப்பு குடை போன்ற பிர யானப் பொருள்கள் மீது சிறகால் அடித்தால் அல்லது கொத்தவோ செய் தால் அவற்றை உபயோகிப்பவர்களுக்கு ஆபத் துண்டாம். இப்பொருட்கள் மீது பூக்களை வைத் தால் புகழ், கீர்த்தி உண்டாகும். ஒரு வீட்டின் மீது சிவ ந் த பூ க் க ள், கரிக்கட்டைத் துண்டு, காய்ந்த இலை இவற்றை வைத்தழுதால் அந்த வீடு தீப்பற்றும் அ ல் ல து அந்த வீட்டாருக்கு விபத்து காயமேற்படும். காய்ந்த முள் தடியை வாயில் வ்ைத்துக்கொண்டு வந்து காகம் கரைந் தால் மிருகபயம் அல்லது ஆயுதபயம்; க ரித் துண்டு வாயிலிருந்தால் சர்வபீடை, எலும் புத் துண்டு நோய்; இரும்புத்துண்டு சிறை; முட்கம்பி வாயில் வைத்திருந்து கரைந்தால் கள்வர் தொல்லை ஆகியவற்றைக் குறிப்பனவாகும். காரணமின்றிக் காகம் இரவில் கரைந்தால் தொற்றுநோய் பரவும், காகங்கள் கூட்டமாய் & ர ப ர ப் புட ன் கத்திக் கொண்டு ஊர் மத்தியில் வலம் வந்தால் அந்தக் கிராமத்தில் சண்டை, சச்சரவு ஏற்படும். காரண மின்றி காகிங்கள் சண்டையிட்டு இெத்துப்பட் டாலும் அடிபிடி சண்டை வரும். காரணமின் றிக் காக்கைகள் கூட்டம் போட்டு அழு தால்
7

Page 30
துர்க்குறி நிகழும். படுக்கைமீது எலும்பு, சாம் பல், காய்ந்தபுல், த லை ம யிர் முதலியவற்றைப் போட்டால் துக்க சம்பவத்தை மு ன் கூ ட் டி யே தெரிவிப்பதாகும். மரப்பொந்துகளுக்குள்ளிருந்து கத்தினுல் பயத்தையும் தண்ணீரைப் பார்த்து அல்லது இடிமுழக்கத்தின் பின்பு இடைவிடாது கத்தினுல் மழை வருமென்பதையும், ந ட ந் து நடந்து அல்லது பறந்து ப ற ந் து ஓசையுடன் இசை பாடினல் விருந்தினர் வரவையும், விக்கி விக்கி சினுங்கியழுதால் பிறவூரிலிருக்கும் உறவி னர் உணவுக்கு கஷ்டப்படுவதையும் எடுத்துக் காட்டுவதாகும்.
32நாளிகை கொண்ட முகூர்த்த பலன்கள்:
1-வது லாபம், 2-வது சேதம், 3-வது வரவு,
4-வது தனம், 5-வது மழை, 6-வது யுத்தம்,
7-வது மரணம், 8-வது அலிங்கிஷம்
LSYJSAASAYAAA AAAASAAeTAY SSYJSL A LAJASLSSASSSTS0JSLSSLASSASSA0A0LSSL0AAAAAASS S0AAAAAASLLL 0LAAS SAAAAAqAeL S0qAe Ak A SL S ASASA
இலங்கைச் சோதி
ம்ேற்படி மன்றத்தின் ஆவணி மாதக் கூட் டம் 26-8-84ல் நல்லை திருஞானசம்பந்தரி ஆதீ னத்தில் மாலை 3.25க்கு திரு. வ. முருகேசு அவர் களின் தலைமையில் ஆரம்பமாயிற்று. சென்ற கூட்ட அறிக்கையும் பொருளறிக்கையும் வாசித்த பின் சிறப்புரை திரு வே. சின்னத்துரையால் "என் பிள்ளைக்கு எப்போ கலியாணம்" என்னும் விடயம் பற்றி விரிவுரை நடாத்தப்பட்டது. ஒருவருக்கு விவாகம் நடக்குமா இல்லையா என் பதை 7ம் வீடு உதயமாகும்போது உதிக்கும் முனை ஒரு இராசியில், ஒரு நட்சத்திரத்தில், ஒரு புத்திநாதனில் நிலைக்கும். அப்புத்திநாதன் 2, 7, 11ம் வீட்டில் ஒன்றையாகுதல் குறிகாட்டும்ாயின் அந்நபருக்கு விவாகம் நடந்தேறும். அப்புத்தி நாதன் 4, 6,10ல் ஒன்றைக் குறி காட்டுமாயின் அந்நபருக்கு விவாகமேயில்லை. 2,7, 11 ஐயும் 4, 6, 10யும் கலந்து குறிகாட்டுமாயின் காலங் கிடந்த விவாகம் நடக்கும். சந்திரனும் சனியும் புநர்ப்புக் கொள்ளின் விவாகத்தை தடைப்படுத்தி பின்பு நல்ல சம்பந்தத்தைக் கொடுக்கும். சனி 1,375,7, 10ம் வீடுகளில் நின்ருலும் அல்லது சனி சந்திர னின் நட்தந்திரத்துறைந்து சனியின் புத்திநாத னில் நின்ருலும் அல்லது சந்திரன் சனியின் நட் சத்திரத்திலும் சந்த ரன் புத்திநாதனில் நின்ருலும் தடையைக் கொடுத்து பின்பு நல்ல திருமணம்
 

திக்கு பலன்கள்:
கிழக்கு ஆதாயம், தென்கிழக்கு மரணம், தெற்கு தனலாபம், தென்மேற்கு சுபம், மேற்கு கலகம், வடமேற்கு அபாயம், வடக்கு விருத்து வடகிழக்கு பொல்லாங்கு.
கூடு கட்டும் பலன்கள்
வேம்பு அரசு முதலிய வழிபாட்டு மரங்கள், நெற்போர், பாம்புப்புற்று ஆகியவற்றின்மீது கூடு கட்டினல் வறுமை, வறட்சி, நோய், பிணிகள், கள்வர் ஆகியவற்றினுல் தொல்லையுண்டாம். காரணமின்றித் தம்து முட்டையைப் போட்டு டைத்தாலும், அங்கக் குறைவுகிளுடன் கு ஞ க பொரித்தாலும் மழையின்றி வரட்சியுண்டாம். குளிர்ச்சியால் தழைத்து பூத்துக் குலுங்கும் மரங் கள் மீது கூடு கட்டினுல் நாட்டு மக்களுக்கு நலம்
26õW ListLD .
ட ஆய்வு மன்றம்
கொடுக்கும். 7ம் வீட்டில் நிற்கும் துர்க்கிரகமும் 7ம் வீட்டைப் பார்க்கும் துர்க்கிரகமும் திரும் ணத்தை தடைப்படுத்துமென்ருர்,
பின்பு திருமணம் நடவாமலிருக்கும் சாதகங் களையும், தடையைக் கொடுத்திருக்கும் சாதகங்களை யும் சாந்தியின்பின் தடைகள் நீங்கி திருமணம் நடந்த சாதகங்களையும் கிரும்பலகையில் போட்டு விளங்க வைத்தார்.
கலந்துரையாடலில் குறிகாட்டிகள் என்ப தற்கு திரு. க. சாம்பசிவம் விளக்கம் கேட்டார். அதற்கு விரிவுரையாளர் விளக்கம் கொடுத்தார்.
பின்பு என்பிள்ளைக்கு எப்போ கலியானம் என்னும் நூல் விநியோகம் நடைபெற்றது. அதில் சாந்தி செய்யும் முறை எப்படி என்பதை விளங் கப்படுத்தியிருந்தது.
இதர விடயங்களில் திரு. மு: மு. மார்க்கண்டு அவர்கள் இலங்கைச் சோதிட மன்றம் சிறந்த சோதிடர்களுக்கு பட்டமளித்து கெளரவிக்க வேண்டும் என்ற ஒரு பிரேரணை கொண்டுவந் தார். இதை திரு. க. சாம்பசிவம் ஆமோதித்தார். இதைச் செயல்படுத்த மன்றம் ஆவன செய்ய வேண்டும் என்று தீர்க்கப்பட்டது. பின்பு மணலை 4.30 மணியளவில் கூட்டம் நிறைவேறியது.
3. -
ఆS

Page 31
சருேஜினிதேவி சுப்பையா, பூநகரி. கேள்வி: என்னுடைய பிறந்த திகதி 14-9-1960 புதன்கிழமை இரவு 2 மணி 21 நிமிஷம் என ஜாத இத்தில் இருக்கின்றது. ஆனல் பிறப்புச்சான்றி தழில் 15-9-1960 என்று எழுதப்பட்டிருக்கின்றது. எனவே என்னுடைய உண்மையான எண் என்ன? பெயர் எப்படி எழுதுவது?
பதில்: ஆங்கிலத் திகதிப்படி 15-9-1960 என்பது சரியான திகதியாகும். புதன்கிழம்ை இரவு 12 மணிக்கு பின்பு அடுத்த நாளான 15-ம் திகதியே அதிஷ்ட எண்ஞான முறைப்படியும் எடுக்கப்படும். ஆங்கில முறையும் அப்படியே ஆகும். பிறப்பு எண் 6 ஆகும். கிரகஜாதகப்படி சூரியன் அதிக
எண்சோதிடர் இ. மகாதேவர்
தாக்கத்தைத் தரவல்லது. உ ங் கள் பெயரை S.Sarogenidevi என 46-ல் வரும்படி எழுதவும். மாணிக்கம் அல்லது முத்து அதிஷ்டக்கல் ஆகும். பால என்சோதிடம் 27-ம் பக்கம் நவகிட்டளைப் படி உங்கள் பெயரை பயிற்சி செய்து வரவும். மிகவிரைவில் வாழ்வில் பல வழியிலும் மூன்னேற் றங்கள் ஏற்பட்டுச் சிறப்படைவீர்கள்.
வி. தினகரன் ராஜாராம், வெள்ளவத்தை, கேள்வி எனது பிறந்த திகதி 9-4-1948. எனது ஜாதகக் குறிப்பையும் எழுதியுள்ளேன். V. Tம். Rajaram எனக் கையொப்பமிடுகின்றேன். இது சரியா? பிழையாயின் எப்பெயரில் பொருத்த மாகக் கையொப்பமிட வேண்டும். எக்கல் நான் பாவிக்க வேண்டும்?
பதில் உங்கள் ஜாதகக் குறிப்புப் படியும், பிறந்த திகதிப்படியும் சூரியன்-செவ்வாய், வியாழ ன், சனியின் தாக்கம் மாறி மாறி ஏற்படும். இருப் பினும் சூரியனின் அனுகூலமான சக்தியையும், எதையும் ஈடுசெய்யும் அமைப்புள்ள இயல்பையு முடைய பெயராகிய W.T. R. Ram 19ல் பெயரை எழுதி எமது புத்தகமான பால எண் சோதிடம் 27-ம் பக்கம் நவகட்டளைப்படி செயற்பட்டு வர வும். அதிஷ்டக்கல் மாணிக்கத்தைப் பா வித் து வரவும்.
எம். எம் அபூபக்கர், மசூதி ரோடு, பெரியகடை, மன்னுர், கேள்வி: எண்களின் சோதிட ரீதியில், எண்களின் நட்சத்திர ரீதியில், பெயர் எண்களின் சோதிட நட்சத்திர ரீதியில் எந்த எண்களுள்ள பெயர்
:
 

களில் - அதிஷ்ட லாபச் சீ ட் டு எடுத்த ஈ ல் அதிஷ்டமுண்டாகும். முதல் எழுத்துக்களை விபர மாகச் சோதிடம்லரில் வெளியிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
பதில்: அதிஷ்ட எண்ஞானம் தனிவழியானது. ஒழுங்கு அமைப்பானது. அடிப்படையில் பல இரகசியங்களைக் கொண்டது. பிறப்பு எண்-கூல் டெண் 9க்குட்பட்டவற்றை ஒற்றை எண் என்ற அடிப்படையில் பொதுப்பலனையே சோதிடமலரில் எழுதி வருகின்றேன். பொதுப்பலன் முடிந்ததும் தொடர்ந்து கூட்டு எண் அமைப்பு - இராசிமண் டல அமைப்புடன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் வெளிவரவுள்ளன. இதனுல் அனேகரின் சந்தே கங்கள் தீர்க்கப்படும். ஜாதக ஜோதிடம் பார்க் காமலே அதிஷ்ட எண்ஞானத்தால் எப்பிரச்சினை களையும் இப்பூவுலக மனிதன் தீர்த்துக்கொள்ள முடியும். நீங்கள் பிறப்பு எண்ணையும், பெயர் எண்ணையும் கூட்டிவரும் எண்ணுக்கு பால எண் ஜோதிடம் - பெயர்மாற்றம் 26-ம் பக்கத்தில் விபரம்ாகக் குறிப்பிட்டுள்ளேன். அதன் விபரங் களைப் பார்த்து நீங்கள் அதிஷ்டகரமாக வாழ வழிகாட்டும் திகதிகள், மாதங்கள், நிற ங்க ள், இரத்தினங்களைக் குறிப்பிட்டுச் செயற்படுத்தி வரவும். அதிஷ்ட எழுத்துக்களுக்கு அவ்வாறு கூட்டிவரும் இராசி என்கிளுக்குப் பொருத்தமான கிரகம் உ+ம் 3-ம் எண் ஆனல் வியாழன் SL G, C-ல் அதிஷ்டலாபச் சீட்டுக்களை எடுத்து இலா பம் அடைய முடியும்.
எஸ். பி. பாலசுப்பிரமணியம், கொழும்பு-11 கேள்வி: 16-3-1959 எனது பிறந்த திகதி, எனது பெயரை S. P. Shubramaniam என 46-ல் எழுதி
பதில் தருகின்ருர்
வருகின்றேன். எச்செயலும் காலதாமதமாகியே வருகின்றது, சில சந்தர்ப்பங்களில் நண்பர்களும் பகைவர்களாகின்ருர்கள். எனது வாழ்வு பிரகாச மாக வழி கூறுங்கள்? பதில் நீங்கள் தற்பொழுது எழுதிவரும் பெயர் பொருத்தமானதாகும், ஆனல் அதைப் பயிற்சி செய்து வருவதிலும், உங்கள் பழக்கவழக்கங்களி லும் தவறுகள் நடக்கின்றன. எனவே எ ம து பால எண்சோதிடம் - பெயர் மாற்றட்டி 27-ம் பக்கம் - நவகட்டளைப்படி செயற்பட்டு வ்ர கிரகச் சக்தி அதிகரித்து நிடசயம் நல்ல முன்னேற்றங் கள் ஏற்படும்.

Page 32
========= அதிஷ்ட எண்களில்
·麒 உங்கள் ெ 黑 seemmmmmmmmmmmmm
ܐ=#=ܡ̣=#-z-#=#=#=#=ܬ݂ܳܐ
- இ. மகாதேவா, 140, செல்லர்
(ஆவணி மாதத் தொடர்ச்சி) எண்- சூரியன்
அரசாங்க உத்தியோகம் (நிர்வாகப்பகுதிகள்) இராணுவத்தில் முதன்மையான பதவிகள், டாக் டரி அல்லது ஆஸ்பத்திரி வேலைகள், மருந்து த் தொழிலில் தொடர்பு, மரவியாபாரம், கலைப் பொருட்கள் வியாபாரம், புத் தக வியாபாரம், கனக்குத்துறை (எண் பரிசோதகர், கணக்காளர்), அரிசி ஆலை சம்பந்தப்பட்ட தொழில்கள், உணவு விடுதிகளை நடாத்துதல், ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரம்,அரசியலில் தொடர்பு, நடிப்புத்துறை கப்பற்ருெழில் முதலியன.
எண் - 2 சந்திரன்
அரசாங்க உத்தியோகம், ஆசிரியர், கற்பனை எழுத்தாளர்-பேச்சாளர்கள், சந்தை வியாபாரம், கிறுகைத்தொழில், ஹோட்டல், மின்சார வேலை கள் விவசாயம், வாசனைப் பொருள் உற்பத்தி, கலர் (Pye) கடைகள், புடவைத் தொழில் அல் லது கடை, கட்டிடத்தொழில், கடற்ருெழில் , கப்பல் தொழில், கடத்தல் தொழில், ஆஸ்பத்திரி யில் கலகலப்பான வேலைகள், பண்ணைத்தொழில், கினிமாப்படத் தியேட்டரி, ரி. வி. றேடியோத் தொழில், அச்சுத்தொழில், ஸ்ரூடியோ, கம்பி யூட்டர், மருந்துச் சாமான்கள், பொதுநலத் தொண்டு, நீர் அல்லது நா ளா ந் த மக்களுக்குத் தேவையான பொருட்கள் உற்பத்தி முதலியன.
எண் - 3 வியாழன்
அரசாங்கத்தில்-அரசாங்கத்திற்கு வருமானம் வரும் பதவிகள் (உ-ம்: வ ரு மா ன வ ரி இலாகா, வங்கிகள்,பாருளாதாரத்துறை), கோவில் வேலை கள், ஆசிரியர்கள், இன்சூரன்ஸ் வேலைகள், ஜோதி உம், போக்குவரத்து சேவை, வழக்கறிஞர்கள், நீதிமன்ற வேலைகள், கால்ல்துறைகள், ஆராய்ச்சி

தாழிலைத் ༈་ தெரிவு செய்யுங்கள் : =事=晕=革=革=事=举=责=率=拿 வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் -
துறைகளில் வேலை, நகை வியாபாரம், அச்சுத் தொழில், அச்சுப் பிரதிகள் விற்பனை, புரோக்கர், சமூகசேவை, போக்குவரத்துத் சேவை முதலியன
எண் - 4 இராகு
இயந்திரங்களுடன் சம்பந்தமான வேலைகள் அரசாங்கப் பதவிகள், அரசியலில் தொடர்புகள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்கள், போக்கு வரத்துத்துறையில் தொடர்பு, கடத்தல் - கடல் வேலைகள், சூதாட்டம்-களவு-அடிக்கடி தண்டனை பெறுவர், விமானப் பகுதியில் வேலை, பெற்ருேல். எண்ணெய்த் தொழில், எடுபிடி வேலைகள், வழக் கறிஞர் - நீதிமன்றம் தொடர்பான வேலைகள் முதலியன.
எண் - 5 புதன்
தலைசிறந்த வியாபாரிகள், புரோ க் க ரிகள், கணக்கு சம்பந்தம்ான வேலை, எழுத் தாளர் - பத் திரிகைத்தொழில்-நூலாக்கம், ஆசிரியரி, நகை வியாபாரம், வங்கி வேலைகள், கமிஷன்-ஏஜென்சி வேலைகள், ஜோதிடர்கள் முதலியன.
எண் - வெள்ளி
அரசாங்க உயர் அதிகாரிகள், ந டி க ரி க ள், படத்தொழில், ரி. வி. வானுெலி, ஸ்ரூடியோ வேலைகள், நகைத்தொழில், வட்டிக்கடை, பெண் கள் விரும்பும் பொருட்களை உற்பத்தி செய்தல், கூட்டுறவு வேலைகள், ஹோட்டல், அரசாங் கி வருமானப் பகுதி, பண்ணைத்தொழில் முதலியன.
எண் - 7 கேது
ஆன்மீகத்தொண்டு, கோ வில் வேலை க ள், ஆசிரியர்கள், ம்தப்போதகர்கள்,வைத்தியத்துறை சட்டவாதிகள்; பொலிஸ், இராணுவப் பாதுகிா வற்துறை வேலைகள், விஞ்ஞான ஆராய்ச்சி, ஏற்று மதி இறக்கும்தி வியாபாரம்,
O
ఆప

Page 33
எண் - 8 சனி
அரசாங்க நிர்வாகப் பகுதிகளில் வே கை ள், வழக்கறிஞர் வேலை, கம்பனிகள், கூட் டு ற வு த் தொழில், இரும்பு-வாகனம்-இயந்திரம் தொடர் பான வேலைகள், மருந்து உற்பத்தி = வைத்தியத் தொழில், ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரம், அரிசி ஆலைகள், காணி பூமி வாங்கி விற் போ ரீ க ள், புத்தக வியாபாரம், அச்சுத் தொழில், கோவில் வேலைகள்.
எண் 9 - செவ்வாய்
பொறியியல் வேலை, முப்படையில் தொழில், காவல் வேலை, மின்சாரப்பகுதி, தபால் தந்திப் பகுதி, விவசாயம், வியாபாரம், நெருப்புடன் சம்பந்தப்பட்ட வேலைகள்.
மேற்படி உதாரணத்திற்காக சில தொழில் களை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ஆதிக்களன்பிறப்பு எண்ணுக முழுப்பலனைச் செய்தால் ம்ேற் கூறப்பட்ட தொழில்களைச் செய்வர்: ஆதிக்க எண் பிறப்பு + கூட்டு எண் அல்லது பெவர் எண் களுடன் உதாரணமாக 1-2-1944ல் பிறந்தவர்
பிறப்பு எண் 1 கூட்டு எண் 3 1 - 3க்குரிய பலன் "அதிஷ்ட எண்ஞான முறையில் உங்கள் தொழிலைத் தெரிவு செய்யுங் கள்" என்ற புத்தகத்தில் விரிவான முறையில் எழுதப்பட்டுள்ளது.
தொழில் சிறப்படைய (1) பணம் வேண்டும். (2) இடம் வசதியாக அமைய வேண்டும். தொழி லேப் பற்றிய அறிவு: பொருத்தமான தொழில் அமைவு வேண்டும். (4) பங்காளர் அ ல் ல து உதவியாளர்கள் வேலேயாட்கள் உங்களுக்கு உதவ வேண்டும்.
மேற்கூறப்பட்டவற்றை விரிவாக அறிய முற் படுங்கள். உங்கள் தொழில் விருத்தியாகி முன் னேறிவர அதிஷ்ட எண்ஞானம் எவ்வாறுதவும்?
உதாரணமாக- நீங்கள் தெரிவு செய்யும் இடத்தைப் பற்றிச் சற்று ஆராய்வோம். இலங் கையைப் பொறுத்தளவில் நீங்கள் உங்களுக்குப் பொருத்தமான தொழிலை எந்த மாவட்டத்தில் ஆரம்பிக்க வேண்டும் என முடிவு எடுங்கள்.
முதலில் உங்கள் ஆதிக்க எண் ண அறிந்த பின்பு அதற்கு சாதகமான இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்,
3.

6-ம் எண் ஆதிக்கருக்கு பொருத்தமான இடம் உதாரணமாக கொழும்பு Colombo = 33-ம் எண் தொழில் நுட்பம் சம்பந்தமான தொழி ல் ஐ ஸ் யாழ்ப்பாணம் Jaffna - 24. வியாபாரம், கைத் தொழில், நீர்கொழும்பு-Negombo -33 - கடல் சம்பந்தப்பட்ட வியாபாரம், புடவை, தொழில் நுட்பம் ஆகியவற்றிற்கு இம்மூன்று மாவட்டங் கள் பொருந்தும். ஒருவருடைய ஆதிக்கனண் கூட்டுஎண் அடிப்படையில் நாம் ஆராய வேன் டும். இடத்தைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது எந்த இடத்தில் என்ன தொழில்? தொழில் இடத்தின் அதிஷ்ட எண், தொழில் இடத்தின் பெயர் என் என்பவற்றை முதலில் தெரிவு செய் தல் வேண்டும். தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் இத்தெரிவு மாறுபட்ட தெரிவாக அமையும். ஒருவரின் சரியான தெரிவு அவரை நிட்சயம் வெற்றிப் பாதையில் முன்னேற்றமடையச் செய்யும். (முற்றும்)
*loWPIBIIFixinustamiinus
ஜோதிட ஆலோசனைகள்
حميرخامى
உங்கள் எதிர்காலத்தை எ ம து ஆலோசனைகள் மூலம் வளம் படுத்த தினமும் எம்மை நாடிவரும் அநேக அன்பர்களில் ஏன் நீங்களும் ஒருவ ராக இருக்கக்கூடாது? ஜோதிடம், அதிஷ்ட எண் ஞானம், கைரேகைகள், வீட்டுக்கு நீலம் வகுத்தல் சம்பந்தமான அறிவுரைகள் வழங்கப்படும்.
சந்திக்கும் நாட்கள்: சனி, ஞாயிறு, போயா தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணி வரையும், கிழமை நாட் களில் சந்திக்க வேண்டுமாயின், முன் னேற்பாடாகத் தொடர்பு கொள்ளவும்.
மகாதேவா ஜோதிடம் 140, செல்லர் வீதி, (கல்வியங்காடு சந் தை அருகாழை நல்லூர் - யா ழ்ப்பாணம் s
Y0SLLSLLSLLS0SSL SLLLLLLSSZSYLLLLLLLS SLLLLSLSSSLLLSLLLLLLLSääIII:k

Page 34
கு
றுக்கெழுத்துப் போட்டி
இல, 29
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள்
1.
e
4.
கீழ்வரும் சதுர தி  ைத ப் பூரித்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 1-0-1984க்குப்பின் கிடைக்கும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ் ட சா லிக்கு 6 மாத சோதிடமலரும், மூன்றுவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இணும். போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 29
சோதிடமலர் மல்டுவில் umas - சாவகச்சேரி
2. u
2 3 蛇 5 6 门厂落豪豪琛豪|飞
山 接猴猴濠
ဒွိဒ္ဓိ၊| # 7 89 11 . 12 ※※※ R ※※※亲亲播 န္တိ 13 4 5 6 7
ఫ్టే
&କ స్ట్రే 79 || 20 || 2 |# |_22 _မ္ဘိဒ္ဓိ၊ 24 န္တိဒ္ဓိ ផ្តើ ဒွိန္တိ|| 26 27 28 29 30
祭·※※※
密接濠※袭 | 31 || 32 iš 34 || 35 || 36
பெயர் LLLLLL L0L0L0L000 LL0LLLLY0LLLTLLTLLLLLLLLLLLLL0LLLLLLLLLLL
65 sorortb ..................................................
L0YLLLLL00LLL L00LLL 000000000SY Y S T C S S SS S SS S L L S S S S S S S LLLL0LL0Y

இடமிருந்து வலம்
l
7
I
19
26
31
34
ஒரு வீட்டுக்குரிய ஆட்சிக் கிரகம் அவ் வீட் டுக்கு. பெறுவதாகக் கொள்ளப்படும். இவ் வருடத்தைய கிரகநிலையில் சனி மேடத் தில் உள்ளது. வலமிடமான இதனிறுதியில் "வி சே ரீ க்க வருவதற்குக் காரகின் புதன்.
ஆறு கடலுடன் சங்கமிக்கும் இடம் குளம்பி
யுள்ளது. சோதிட பலன்களுக்கு இதன் நிலையே அடிப் படையானது. குழம்பியுள்ளது. குழம்பியுள்ள இவ்வருடத்தின் பின்னிருஎழுத் துக்களை நீக்க இன்னுேரி வருடமுண்டாகும். செவ்வாய் ஆட்சிபெறும் வீ ட்டி ன் முத லெழுத்து நீங்கியுள்ளது. ஓர் விளையாட்டைக் குறிக்கும் இது கணிதத் துறையில் ஓர் பகுதியாகும். குழம்பியுள்ளது.
மேலிருந்து கீழ்
l
3
ஒருவரின் பிறப்பு அல்லது இறப் பி ஞ ல் அவரைச் சார்ந்தோருக்கு இதன் காரணம்ாக சமய கருமங்களில் பங்குகொள்ளல் மறுக்கப் படுகிறது. மீனினங்களில் மிகப்பெரியது இது. ** தாமரை 'மலர் ஒழிந்திருக்கின்றது. பெண்களின் கிண்களை குழம்பியுள்ள இதற் கும் ஒப்பிடுவர். குழம்பியுள்ளது. சுக்கிரனை அதிதேவதையாகவுடைய நட்சத் திரம் முதலெழுத்து நீங்கி தலைகீழாகியுள்ளது. மார்கழி 27-ல் குரு இவ்விராசிக்கு மாற் ற மடைகின்ருர், குழம்பியுள்ளது. ஆண்டுக் கொன்ருக இது அதி க ரி க்கு ம். குழம்பியுள்ளது: ஜாதகத்தில் 9-ம் வீடு இவரைக் குறிக்கும்.
குழுக்கெழுத்துப் போட்டி இல.28-ன் விடைகள்
இடமிருந்து வலம் 1. கிறீன்விச் 10. யாம்ம் 13. தசமுகன்
19. (தா)ரண 22. முழம் 25. பாம்பு 32. அரிட்டம்
மேலிருந்து கீழ் 1. கிரகணம் 4. வியாழன் 5. மச்சம்
14.
பாரதம் 24. முகாரி 27 , அ (ப்) பு
பரிசு பெறுவோர்:
1-ம் பரிசு ப. தனஞ்செயன்
Co க. பரமானந்தன் அஞ்சலகம், புங்குடுதீவு.
2-ம் பரிசு: சு. சுவாமிநாதன்
பிரதான வீதி, பண்டத்தரிப்பு.
3-ம் பரிசு: ஆ. க. கதிரேசன் உலகடிமி வாசம்
கரவெட்டி வடக்கு வதிரி,
《

Page 35
  

Page 36
Registerod as a News Paper a the G. P. O.
تفنگ جیتتیجتی تحقیقی محققین جیتنےچھینچ
அபிவிருத்திப் பாதையில், . யாழ்ப்பாணத்து நீர்வளம் கு5 காலந்தோறும் குளங்களை ஆ குளங்களில் அதிகளவு நீரைத் குளத்துநீர் பெருக்கால் கிண யாழ்ப்பாணத்து மூலவளம் ப பனையை அதிகமாக வளர்த்து வீதியோரங்களில் நிழல்மரம் வீட்டுத் தேவைக்கு எலுமிச்6 விறகுத் தேவைக்கு சவுக்கும தென்னந்தும்பு பனந்தும்பு !
* குளம் தோண்டல் * மரம்
என்பனவற்றிற்கு மில்க்க
மில்க்வைற் தயாரிப்புகளின் மேலுறைகின்
அன்புடையீர்! அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு எமது அவா. தாங்கள் ஒவ்வொவிருரு செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு சந்தா விபரம்: இலங்கைக்கு ம வெளிநாங்டுக்கு
இங்கிலாந்து தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா காசோலே முதலியன அனுப்பவே ,ظردیکھ உரிமையாளர் திருக்கணித நிலை
EFe2>ూP2PPP__ ప్రోలాత్రలాట్రో-క్రaశ్రళిd ల్మైల్లాgూలాస్
টুর্নািted by R. Sathasva 龜蠶 Tiyuhhandha Natayan, hinddevil. Raya
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாங்களில் தங்கியுள்ளது. ழமாக்குவோம்
* தேக்குவோம் ற்று நீரைப் பெருக்குவோம் னேவளம் என்போம் ரப் பயன் பல பெறுவோம் நடுவோம் சை, கோடை நடுவோம் ரம் உண்டாக்குவோம் பயன்தர வழி செய்வோம்.
D நடுதல் பன அபிவிருத்தி
வைற் தொழிலகம் உதவும்: ா சேகரித்து கொடுத்து பரிசுகளேப் பெறவும்.
O தொழிலகம்
ILIT GUTito தொலைபேசி:
23233
ஜோதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் ம் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது 5 புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்.
ாத்திரம் வருட சந்தா ரூ 40-80 (கப்பல்வழி) வருட சந்த்ா , 78-00 (விமான வ்ழி) வருட சந்தா , 150.00 (விமான வழி) வருட சந்தா , 175-00 -40 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும், ாடிய முகவரி
ம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
22222 LS TYLSSSSS SSAS SSAS ATeTSeSeYYSAS SSA0S SAeSASASS سے مجموعہ ممبر Published by S. Sethalabara aaaha Kurucha Kohcheri. Sri Lamaha, Phomo o 29