கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1984.10.17

Page 1
* இலங்கையின் வருங்காலம் எப்ப * எண்சோதிடத்தில் எண் 8 * எண்சோதிட முரண்பாடுகள்
 

't டி? * காதலில் வெற்றி உண்டா?
* சோதிடம் தற்போம்
* குறுக்கெழுத்துப் போட்டி
مجھے :-",ورغلاظتھ&;%
ச84 - 15-11-84) ரூபா. 3.00

Page 2

",

Page 3
鼻
Is é صر
சரணுகத மாதுர மாதிஜிதம் கருணுகர காமத காம்ஹதம் சரகாநத சம்பவ சாருருசே பரியாலய தாரக மாரகமாம்
பூர் வல்லிரமணுயாத மரீ குமாராய மங்களம் ஜீ தேவசேனு காந்தாய யூனி விசாகாய மங்களம்
Ο O Ο
* உயிர்களின் விருப்பத்தை அறி ப வ ன் ஈஸ் வரன். அவரவர்கள் வணங்கும் தெய்வத்தின் வாயிலாக இவ்விறைவனே வேண்டிய செல் வங்களை அவரவர்களுக்கு வழங்குகிருன்.
* முற்றுமுணர்ந்தவன, பழைமையானவன, அனைத்தையும் ஆள்பவனை, அணு வுக் கு பு நுண்மையனை, அனைத்தையும் தாங்குபவன சிந்தனைக்கெட்டாத வடிவினனை, கதிரவனைட் போன்று விளங்குபவனை, அஞ்ஞான இருளுக் கப்பாற்பட்டவன, பக்தியோடும், திட மனத் தோடும், யோக பலத்தோடும் புருவ மத்தி யில் பிராணன் முழுவதையும் வைத்து, மரண காலத்தில் நினைப்பவனே இத் திவ்ய பரம புரு ஷனை அடையும் பாக்யத்தைப் பெறுகிருன்.
* தன் மனதை ஏமாற்ருத ஒருவனே பகவானது சந்நிதானத்தை அடைய முடியும். éSLILமற்ற தன்மையும், உண்மையான அன்பும் இறைவனை அடையும் சிறந்த வழிகளாகும்.
O ୧୫
ஓங்கார ரூபம்
ஆகாசம் எ ன் ப த ன் ஸ்வரூபம் சப்தம். ஒசைக்கு முதற் காரணம் சப்தம். இச் சப்தமே ஒலியாகும். ஒலியானது பேச்சுக்குரியதாக மாறும் போது அது பாஷையாகின்றது. ஓங்கிாரம் என் பது பாஷைகளுக்கு பீஜம் (விதை) போ ன் றது. எங்கள் வேதங்களிலும் பீஜ மந்திரமாயிருப்பது ஓங்காரம், இது சப்தப் பிரம்பம் என அழைக்கப் படுகின்றது. ஒசையின் துணையில்லாவிடில் சாஸ் திரங்களும் ஞானங்களும் மறைந்து போய் விடும். பரம்பொருளே நாத (சப்த) வடிவெடுத்து தன்னை
ஓங்காரமாக எப்போதும் எல்லோரி மனதிலும்
கிரியைகளிலும் தோற்றுவித்துக் கொண்டிருக்கின் ருர், ஒமெனும் பி ர ன வ த் து ஸ் பொருளாக விளங்குபவரும் இப் பரம்பொருளே.

|- இே
كمسجد
Sot HidA MALAR
சோதிட மாத சஞ்சிகை
ஆசிரியர்: பிரம்மழீ கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
ག་། ரக்தாகழி இடு) ஐப்பசி மீ”
( 17 - 10 - 84 )
Lessf 7 இதழ் 7
(
உள்ளே.
ruš4Ешћ
1 நாள் எப்படி? 2 2 உதயலக்கினம் காணும் பதகம் . 4 3 ஐப்பசி மாதக் கிரகநிலை O e p 5 4 கால ஹோரைகள் -s to 6 5 ஐப்பசி மாத வானியற்காட்சி 7 6 சோதிடம் கற்போம் 8
7 இம்மாதம் உங்களுக்கு எப்படி? . 9 8 அதிஷ்ட எண் ஞானம் 17 9 கிரகங்களின் அறுசுவைகள் 19 19 எண்சோதிடத்தில் எண் 8 20 11 காதலில் வெற்றி உண்டா? 22 12 அன்னையைக் கண்டேன் 23 13 சந்தேகி நிவிர்த்தி 25 14 எண்சோதிட முரண்பாடுகள் 27 15 ஆய்வு மன்றம் S. 29. 16 குறுக்கெழுத்துப் போட்டி 32

Page 4
ஐப் புத (17-10-84) ஸப்தமி பகல் 3.05 வரை, திருவாதிரை காலை 6:48, சித்தம். அவசிய கருமங் களை பகில் 3-05க்கு முன் செய்யலாம். ang 12-02 - 1-32
ஐப் 2 வியா (18-10-84) அஷ்டமி பகல் 2-13 வரை புனர்பூசம் காலை 6-50 வரை, அமிர்தசித்தம், அசுபதினம். Tirg 1-32-3-02
ஐப் 3 வெள் (19.10-84) நவமி பகல் 12-39 வரை பூசம் காலை 6-10 வரை, ஆயிலியம் பி. இ. 450 வரை, மரணம். சுபதினமன்று. ராகு 10-32 -12-02
ஐப் 4 சனி (20-10-84) தசமி பகல் 1026 வரை, மகம் பி. இ. 2-55 வரை, அமிரிதசித்தம், விவா கம் முதலிய சுபகருமங்கள் செய்யலாம். ராகு 9-02 - 10-32 ஐப் 5 ஞாயி (21-10-84) ஏகாதசி காலை 7-38 வ. துவாதசி பி. இ. 4-28 வரை, பூரம் பி. இ. 12-32வ.
O O - 2 biT6IT 3ILILIlq4
சித்தாமிர்தம். ஸர்வ ஏகாதசி விரதம், ராகு 4-32 - 6.02
ஐப் 6 திங் (221084) திரயோதசி பி. இ, 12-54 வ. உத்தரம் இரவு 9.50 வரை, சித்தம், பிரதோஷம், இரவு நரகசதுர்த்தசி ஸ்நானம். க ம க ரு மங்கள் யாவும் செய்யலாம்.
ሆm@ 732 – 9፡02
ஐப் 7 செவ் (23-10-84) சதுர்த்தசி இரவு 9-15 6. அத்தம் மாலை 6-58 வரை, சித்தம், தீபாவளி. சுபகருமங்கள் செய்ய நன்றல்ல. grrres 3-02 - 4-32
ஐம் 8 புத (24-10-84) அமாவாசை மாலை 5.39 வ. சித்திரை மாலை 4-07 வரை, சித்தம். அமாவாசை,
கேதாரகெளரி விரதம், இத்தினத்தில் பெண்கள் நோன்பிருந்து அம்மை அப்பரை வழிப்டுவதால் நீண்ட மங்கல வாழ்வைப் பெறுவர். ராகு 12-02-1-32
ஐம் 9 வியா (25-10-84) பிரதமை பகல்2-16 வரை, சுவாதி பகல் 1-30 வரை, அமிர்த சித்தம் ஸ்கந்த ஷஷ்டி ஆ ம்பம். சுபகருமங்கள் செய்வதற்கு ஏற்ற தினம், ராகு 1-32 - 3-02

ஐப் 10 வெ (26.10-84) துவிதியை பகல் 11 15 வ. விசாகம் பகல் 11-13 வரை, மரணம் அசுபதினம், tre, 10-33 - 12-03
ஐப் 11 சனி (2710-84) திரிதியை காலை 8-47 வரை அனுஷம் காலை 9-29 வரை, சித்தம், சதுர்த்திவிரதம் சுபகருமங்கட்கு சிறந்ததல்ல. ராகு 9-03-10-33
ஐப் 12 ஞாயி (28-10-84) சதுர்த்தி காலை 6-58 வ. பஞ்சமி பி.இ 5-53 வரை கேட்டை மரணம் காலை =ே24 வரை, மரணம் அசுபதினம்.
ஐப் 13 திங் (29-10-84) ஷஷ்டி பி. இ 5.36 வரை, மூலம், சித்தம் காலை 8-03 வரை, ஸ்கந்தஷஷ்டி விரதம் சுபதினமன்று ராகு 7-33 - 9-03
ஐப் 14 செவ் (30-10-84) ஸப்தமி முழு வ து ம், பூராடம் காலை 8-29 வரை, மரணம் அசுபதினம் ராகு 3-03 - 4-33
ஐப் 5 புத (31-10-84) ஸப்தமி காலே 6-07 வரை உத்தராடம் பகல் 9-41 வரை, அமிர்த சித்தம் சுப கருமங்கட்கு உகந்த தினமன்று. ராகு 12-03 - 1-33
ஜப் 16 வியா (1-11-84) அஷ்டமி - மரணம் காலை 7-20 வரை, திருவோணம் பகல் 11-32 வ. அசுப தினம் ராகு 1-34 - 3.04
ஜப் 17 வெள் (2.11-84) நவமி-சித்தம் பகல் 9-10வ. அவிட்டம் = மரணம் பகல் 1-57 வரை, பகல் 1-57 இன் மேல் சுபகருமங்கள் செய்யலாம். ராகு 10-34 - 12-04
ஐப் 18 சனி (3-11-83) தசமி - சித்தம் பகல் 11-25
வரை, சதயம் மாலை 4-44 வரை, பகல் 11-25 வரை அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 9.04 -10-34
ஐப் 19 ஞாயி (4-11-84) ஏகதாசி பகல் 1-54 வரை, பூரட்டாதி இரவு 7-42 வரை, சித்தாமிர்தம் ஸர்வ ஏகாதசிவிரதம். சுபதினமன்று. ராகு 4-34-04=6-سي
ஐப் 20 திங் (5-11-84) துவாதசி மாலை 4-28 வரை, உத்தரட்ாாதி இரவு 10-44 வரை, சித்தம் கரிநாள் சுபகருமங்கட்கு நன்று. ராகு 7-35 - 9-05
ஐப் 2 செவ் (6-11-84) திரயோதசி இரவு 8-57வ. ரேவதி இரவு 1-38 வரை,அமிர்தசித்தம்,பிரதோஷ விரதம் தோட்டச் செய்கைகள் செய்ய நன்று. ராகு 3.05 - 4-35 ஐப் 22 புத (7-10-84) சதுர்த்தசி இரவு 64 வரை அசுவினி-மரணம் பி. இ, 4-19 வரை, அசுபதினம் ராகு 12-05 - 1-35
ܗܝܼ ܕܹܕ̄

Page 5
*
ஐப் 23 வியா (8-10-84) பூரணை இரவு 11-14 வ: பரணி - சித்தம் முழுவதும், பூரணை விரதம். சுப தினமல்ல. ராகு 1-35-3-05 ஐப் 24 வெள் (9-10-84) பிரதமை பி.இ. 12-52 வ. பரணி காலை 6-43 வரை, சித்தம், கார்த்திகை, ராகு 10-35-12-05 ஐப் 25 சனி (10-10-84) துவிதீயை பி.இ. 2-06 வ. கார்த்திகை காலை 8.45 வரை, அமிர்தசித்தம், காலை 8-45 இன் மேல் சுபகருமங்கள் மேற்கொள் ளலாம். ராகு 9.06 - 10-36 ஐப் 26 ஞா (11-10-84) திரிதியை-சித்தம் பி. இ. 2-54 வரை, ரோகிணி பகல் 10-24 வரை, சுபகரு மங்கட்கு நன்று. ராகு 4-36 - 6-06 -
இம்மாத விசேடம்
ஸ்கந்தசஷ்டி விரதம்
ஐப்பசிமாத சுக்லபக்ஷப் பிரதமை மு த ல் சஷ்டி வரையுள்ள தினங்களில் தூயதோர் மறை களாலும் துதித்திடத் தற்கரிய செவ்வேற்பெரும்ா னைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் விரதமாகும்.
தேவர்கள் துயர்தீர்க்கும் பொருட்டு ஸ்கந் தப்பெருமான் சூரனேடு போர்தொடங்கி ஐப்பசி மாத ஷஷ்டித் திதியில் மாலைவேளையில் சூரனை வேலாயுதத்தால் கொன்ருர், சாகாவரம் பெற்ற அச்சூரனுடைய உயிர் சேவலும் மயிலுமாக மாறி இப்பெருமானின் கொடியாயும் வாகனமா யும் உருவெடுத்தது. சூரனற் துயருற்ற தேவர் முதலானுேரி அவ்வாறு தினங்களும் பெருமானப்
போற்றித் துதித்து நற்பேறடைந்தனர் என புரா
னங்கள் கூறுகின்றன. மானிடராகிய நா மும் இவ்வாறு தினங்களும் உபவாசமிருந்து முருகன் புகழ் மாலைகளைப் பாராயணம் செய்து அவரின் புராணங்களின் புகழ்ச்சிகளைக் கேட்டும் நற்பேற டைவோமாக! இம்மாதம் 9-ம் திகதி (பிரதமை யன்று) தொடங்கி ஷஷ்டியிலன்று 5-ம் நாளாக இருந்தபோதிலும் சஷ்டிவிரதமனுட்டிப்பதே சாஸ் திர ரீதியாகும். இத்தினங்களில் அ டி யா ரீ க ள் பாபேரும்
அாலேயில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேரமுடன் ஒரு நினைவது வாகிக் கந்தசஷ்டி கவசம் இதனை சிந்தைகீலங்காது தியானிப்பதனுல் நவகோள் நயந்து நன்மையளித்திடும்; நவமதனெனவும் நல் லெழில் பெறுவ்ர். எந்நாளும் ஈரெட்டாய் (பதி ஞறும் பெற்றவராய்) பெருவாழ்வு பெறுவர்.
 

ஐப் 27 திங் (12-11-84) சதுர்த்தி பி.இ 3-14 வரை மிருகசிரிடம் பகல் 11-36 வரை, அமிர்தசித்தம், சுபகருமங்கட்கு நன்றல்ல ராகு 7-37-9-07 ஐப் 28 செவ் (1311-84) பஞ்சமி பி. இ. 305 வரை, திருவாதிரை - மரணம் பகல் 12-21 வரை, பகல் 12-21 இன் மேல் வயல், தோட்டச் செய்கைகள் செய்ய நன்று. ராகு 3-07-4-37 ஐப் 29 புத (14-11-84) ஷஷ்டி இரவு 2-26 வரை, புனர்பூசம் பகல் 12-38 வ ைவரை, சித்தம், சுப கருமங்களைச் செய்யலாம். ராகு 12-07-1-37 ஐப் 30 வியா (15-10-84) ஸப்தமி இரவு 1-16 வ. பூசம் பகல் 12-24 வரை, அமிர்தசித்தம், சுபகரு ம்ங்கட்கு உகந்த தினம், ராகு 1-37 - 3-07
தீபாவளித் திருநாள்
தீபாவளியன்று கண்ணபிரான், உலகத்தை நரகமாக்கித் துன்புறுத்தி வந் த நரகாசுரனை அழிக்க முற்பட்டபோது கண்ணன் திருவருளால் சிறிது ஞானம் வரப்பெற்றவனுய் "எனது மர ணத்திற்காக யாரும் கலங்கவேண்டாம். எண் ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து கங்கா ஸ்நா பலனுடன் கண்ணன் அருளால் நான் பெற்ற விடு தலையைக் கொண்டாட வேண்டும் எனக் கண்ண பிரானிடம் வேண்டிக் கொண்டானும், இதை யொட்டியே அதிகாலேயில் ஐப்பசிமாத கிருஷ்ண பகூடிச் சதுர்த்தசி கூடியுள்ள காலத்தில் ந ர க சதுர்த்தசி ஸ்நானம் செய்து பின் புத்தாடை புனைந்து சிறுவர்களும், பெரியோர்களும் பண்டி கிையாகக் கொண்டாடுகிருர்கள். தீப+ஆவளி (தீப வரிசை) தீபாவளி என்றிருந்த போ தி லும் தீபங்கள் புறஇருளைப் போக்குவதாயும், மகிழ்ச்சி, இன்பம், உற்சாகம், ஆவல் இவை கூடிய உள் ளத்தில் ஸ்நானம் செய்து அழுக்ககற்றி புத்தாடை புனைந்து இறையருள் பெற்று இருளை நீக்குவதா யும், இருப்பதாலேயே தீபாவளித் தினத்தில் ம்னம் மகிழ்வதற்காக இவ்வித நிகழ்ச்சிகளைப் பண்டிகை களில் பெரியோர்கள் வகுத்துள்ளனர் போலும். இம்மாதம் 7-ம் திகதி கொண்டாடப்படும் இத் தீபாவளிப் பண்டிகையில் முத னுள் இரவு சதுர்த்தசி கூடியுள்ள அதிகாலை நேரத்தில் எண் ணெய் ஸ்நானம் செய்து பண்டிகையின் விசேடம் கருதி செவ்வாய்க் கிழமையாயிருந்த போதிலும் கோடி வஸ்திரத்தில் மஞ்சள் குங்குமSட்டு வீட் டில் தீபத்தின் முன் வைத்து லக்ஷமி தேவியைப் பிரார்த்தித்து மனைவி மக்களுடன் புத்தாடைகளை அணிந்து இறையருள் பெற்று வாழ்வீரிகளாக!

Page 6
I0 $ | 20 £ | Z0 I || 99 0 || $7 8 || 0.7 9 || 19 os 30 g |zz I || 3Z II||Oz 660 L 90 $|唱周h9 {| 18 L0 SK SK S 0S0L 0 S0L 0 L S L SLL L LLLL S LLL L0L|洛必0# I08 00 SK S SK 00 00SK 0 SLL 0S0S S LL SL SLL LLLL S LLL LLS SYY€ I6Z LL SK S00 SL0 LLL 0 00 0 S L0 S 0L KLL 00 LLL S LL L LLS|gmu@ZI8Z 0L S S00 S00 L0S0S 0 L 0 S 00 S LL KSLL LL LLLL S Y S LYL S L YIILZ L S S00 S S00 S 00 0 00 0 00 S L S 0L LL0L S YL YL S LLL0I9Z LL S SLL S S00 LLS00 0 00 S L S 0L K0S 0S LLLL 0S L S 0LS S 0LLK6SZ 0L S S0S S0L 0SK 0 S00 S 00 SLL LS00 LL LLLL 0 LL LLS109 @fi8#Z 00 S00 S S00 SL LLLL 0 SLL 0 LL S00 LLL 00 LLLL 0 LL LS1950L£Z 00 S00 S S00 S S0L LLS00 0 LL 0L SLL SL SLL LLSLL 0 YL 0 K S图9ZZ L SYS S Y Y SLL 0 S0L S 0L S 0L LLL 00 LLS00 LL K L 0YS|Em u@SIZ Sy 9 || 99 % || 99 || || 8£ I || LZ 6 || WZ || || Sɛ g | Zç g | 90 z |z| z | #0. õil čşI67 g | soo#0Z 0L S0L S 0L SLL LS00 0 S 0LS S 00 S 0L KS0L 0L LLS00 LL LLL L S SLLL LS£6I 0L SY SLL S S00 S LL 0 SLL L S LL L 00 K0 0L LLSLL LL LL0 LLL| urm59Z81 YYSYS0L 00S0L S0S00 S LL SL0 YS0L LSL LLS0L L L0 0 0 0周hIŁ ł YSLSYS0LSYS LLSYSL0S SL0LTSZSLLLSYyLSYyLSYLS SYLSY S0YJ LLL LLL SLLL S LLLL S LLLLSLLLLL S0LLS LLLLSLLLLLLLS0LLqø §đfi)n习ā一将雷 * (97. (Ti"Q77o que* (97og iQ77• q !* (97o que* (97»QTo que*&T* (97oquiosgio queoŲnoqa* (97oort* (97.07* (97 ogAse soolqosës i qio-ışı iselosgi' qiri-TŐIG FĪGISGÆgi|qırıqi@s qiúoqí soos@@ ₪gos)gesquos@ị quaesurtoẢg@
(more so-I :- ! I søofÐ Þ9-01-11) noore (goo s-og søoffi) god q-1 „gi senŋƐ ng@ đẹp, p^ (quinsouriņțium) gioon gif@uo quoqoqongs-a

\! ("¡No, !!-saesae ) {
sae
LLYY 000 SLS00S SYYL LL YYLLLLYYLLL YYYY LLLYYY L Y 0 YTTL 00SL YL S0SSLSLLL LLLL LLLS Juen。有4屬é 函gTé ge@e@ @o噴mzé增e匈ng@得國增ná eLamemé egöö Dé*「hé爵翻é*óno匈•
|;|-|-
·:|| |||----
L0 S SL0 L0 LLS00 0 SLL L SLL S S00 S LL LLL LLS00 LLSLL 0 S LL 0 00 S LL Y 0L S L 00 S S00 S S00 LLS00 LLS00 S S00 S S00 S S0 LLSLL LLS0L 0 LL 0 LL S YYL0 0L K II y | Z | Z | ZÍ Z I || ±0L | 09 S | IO 9 | 8 | Z | ZE ZI | 8C 01|0$ 8 || 6 | 9 g | sv | soo© | 8z | g | sys sy | Ş | Z | ŞI ZI | LOL | £9 9 | y0 # | IZ Z ị çɛ ZI | IV OI|99 8 || ZZ 9 6 I #2Ķiģ | Lz , ži 8I # | 6 || Z || 6 I ZI | I I8 || Lç 9 || 80 vị çż z | 69 ZI | gv 0 || LƐ 3 || 9z 9 £z # | sn1@ || 5ż | ¡i ZZ # | €Z, Z | £Z ZI | ÇI8 | 10 9 | Z | V | 6Z Z | £o ZI | 6o 0I IV 8 || 0£ 9 LZ ygoo | çZ | 01 9Z # | LZ Z | LZ ZI | 618 | 90 9 || 91 yi ƐƐ z | Lŷ ZI | CS OI|Sy 8 | ±± 9 09 # | isosoɛ) | oz || 6 | 6Z W | 09 Z | 08 ZI | ZZ8 | 80 9 || 6I o į 99 Z | 0ç ZI | 99 0 || 8V 8 || Lo 9 og þ | urusso - cz || 3 £ € y | #79 Z | 98 ZI | 9Z8 |z| 9 || oz y 1 0; z| og zi | 00 II|zç 8 || ī£ 9 og # | sooh | zz || ? Lo so | 8£ Z | 89 ZI | 088 | 9I 9 || LZ W į vo Z | 8$ ZI | ±0 || I|99 8 || ç† 9. Zły sy s roo© | Iz I# # | Zo Z | Zț7 ZI | #798 | 0Z 9 | 18 y # 8\; z|ZO I || 80 II|00, 6 || 59 9 957 #2siĝ | oz | % ç# # | 97 7 | 9ỳ Z I || 898 || ?? 9 || Sɛ o zş ž|9Ó I I ZI II||WO 6 || $9 9 0ç † | Emuo į šī ; 6ỷ V | 09 Z | 09 ZI | Z#8 | 8Z 9 || 68 y # 99 z 101 || |9| I || 80 6 || LS 9 og ý演唱曲。一8 g LL S S00 S S00 LLS00 00 LL 0 00 0 LL SS 00 KLL S0L 00SL0 0 00 0 0L S YYL S L S L S00 S LLSK LL 0 0 0 0 0L K LL SLL S LS0L S L0L LL LL S K S

Page 7
ஜப்பசி மாத
ßaaari Genè இடபம் மிதுனம்
నాశి 輸
ஐப்பசி மாதக் SS கிரக நிலை ܩ
割 翰 德 يجمعسير
G சூரி, புத.ھ چھ ہتھیالی) 象 s و CU5{ت) நெப் யூரே சணி
AEgyet விருச்சிகல் துலசம் sarafi
சந்திரனது இராசிநிலை
ஜப்ப 1வு (17-10-84) பி.இ. 12-53 முதல்
3வு (19-10-84) 50-4 • و • • 6ഖ. (22-10-84) கால்ை 5=52 , 8మి (24-10–84) తొగాడి 5-31 , 10வு (26-10-84) காலை 5-44 , 126 (28-10-84) Tడిషా) 8-24 硬衡 14வு (30-10-84) பகல் 2-42
16வு (1-11-84) பி.இ. 12-41 @ 爵 , 57=12 பகல் )4-11-84( 1961 ܗܺܝܪܐ 21வ (6-11-84) பி.இ. 1-38 ,
24a15-1 )56 (84-11-9) ܥ 26உ (11-11-84) இரவு 11-03 變動 جھیل
29a (14-11-84) smrå% 6-36 ,
மாதபலன்
சூரியன், சனி சேர்ந்து 4-ம் வீட்டில் இருப் காணும். தேசிய பொருளாதாரம் விருத்தி குன் போன்றன பாதிப்படையும். முதியவர்கள், நோய கள் பரவும். விவசாயம் முதலிய தொழில்கள் ஊ

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
17வ (2-11-84) பகல் 10-54க்கு விரு-புத
22வ (7-1-84) பகல் 10-35க்கு மகர-குஜ
23வ (8-11-84) இரவு 10-54க்கு தனு-சுக்
16வட புதன் உதயம்
10வ சனி அஸ்தமனம்
கடகம் சிங்கம் taggivଭର୍ସି துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம்
மேடம் இடம் மிதுனம் கடகம்
கிரகநிலை குறிக்க
* 4-ம் பக்கத்தில் கொடும் கப்பட்டுள்ள பதகத்தின்படி ஐப்பசி மீ 30வு மாலை 4-00 ம்ணிக்கு மேட லகீனம் என அறிந்து கொண்ட பின் மேடம் என்ற கூட்டில் ல7என்று குறித்துக் கொன் ளவும். கிரகநிலையை அனுச ரித்து மாற்றம்டைந்த கிர கங்களையும் கவனித்து கிரக நிலை குறிக்கவும், லக்னம் முதல் வலமாக 1முதல் 12 வரை இலக்கமிடுக,
பதால் அரசு இடைத் தேர்தல்களில் தோ ல் வி
"றும் ,
க்கீம் காணும்.
தர்ம ஸ்தாபனங்கள், ாளிகள் பாதிக்கிப்படுவார்கள்.
வைத்தியூசாலைகள் தொற்று நோய்

Page 8
O நலந்தரும் கா6 சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் நடத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவ களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உt
அல் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம னெக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹேனரை- வதந்திகள் அனுப்பவும் எ கேள்' செய்யவும், வானெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பல ஜம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய 6 சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சுக்கிர ஹோரை= சுபவேலைகள் நடத்த ெ இப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது கட்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(ஜப்பசி மாதம் 1=ந் தேதி
(சூரிய உதயம் 6
6.03. 7...03 8.03 9.03. 10.03 11, 7...03 8.03 9.03.10.03 11.0312,
aungúð
நகல்
ாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குழு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு Gଗ! செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி பு புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு( வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 சனி புதன் சந்தி சனி குரு செவ் சூ
4 குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்ய

ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் விேச்சுக்கிள்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகான விஷயே
றைமுகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் , போருக்குப்புறப்பட, ஓமம், அக்கினி சம்பந்தம்ான ற்கு நன்று. - ழுத்து வேலைகளுக்கும், பரீகைழ் எழுதவும், ஆராய்ச் ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று அக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ாகளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும். சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பன்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், விவ பைரனங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது:
முதல் 30-ந் தேதி வரை) மணி 03 நிமிஷம்)
..0312.03 1.03 2.03 3.03. 4-03, 5.03 eAS00S S0S00 0S0 0S00S S0S00S 0S00 0S00
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல் தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் வ்ே சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
தன் சந்தி சனி குரு செவ் சூரிங் சுக்கி
தி சனி குரு செவ் சூரிய சுக்கி 19தன் :வ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சிய சக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ன, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை டி ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து வும். நிச்சயம் அனுகூலம்ாகும்.

Page 9
யாழ். வானியற் கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
YYL SSSSLSL SSLLLLSLSL SLLSSLLSS0SLLLLS LSLLLLL SLLLSLSSLLSSLLS LLLSL SLLLLLLSL
ஐப்பசி மாத வானியற் காட்சி AStrOnOmica DhenO
S0LSSLSLSLSSSESSLLLLSSSLLLSLLLSLLSESLSLSLSLSLSS0SLS SLSLSLSL LLLLLLLLS LL LL
சூரியன் 17-10-84 பி. இரவு ம்ணி 1-39-ல்
துலாராசிப் பிரவேசம். 17.10.84 உதயம் காலை 6.02 அஸ்தமனம் மாலை 5.50 15-11-84 உதயம் காலை 6.08 அஸ்தமனம் மாலை 5-42.
சந்திரன் 18-10-84 அபர அஷ்டமி பி. ப. 2-13
* 24-10-84 அமாவாசை பி. ப. 5-39
25-10-84 சந்திர தர்சனம் 1-11-84 பூர்வ அஷ்டமி காலை 7.26 8-11-84 பூரணை இரவு 11-14
கிரகங்கள் புதன் அஸ்தமனமாயிருக்கும் இக்கிரகம்
1-11-84-ல் மேற்கில் உதயமாகும். மாதமுடிவில்
சூரியாஸ்தமனத்தின் பின் மேற்குவானில் 19பாகை உயரத்திற் காணப்படும். 2-11- 84-ல் விருச்சிகராதி யிற் பிரவேசிக்கிறது.
சுக்கிரன் மா த ஆரம்பத்தில் சூர்யாஸ் தமனத்தின் பின் மேற்குவானில் 32 பாகை உயரத் திற் காட்சியளிக்கும் இக்கிரகம் மாதமுடிவில் 38 பாகை உயரத்தில் கூடியபிரபையுடன் காட்சியளிக் கும், 8-11-84-ல் தனுராசியிற் பிரவேசிக்கிறது.
Gogoi Ghurring மாத ஆரம்பத்தில் அஸ்தமனத் தின் மேல் மேற்குவானில் 75 பாகை உயரத்திற் காணப்படுமிக்கிரகம் மா த முடிவில் 67 பாகை உயரத்திற் காணப்படும். 7-11-84-ல் மகர ராசியிற் பிரவேசிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் அஸ்தமனத் தின் பின் மேற்குவானில் 74 பாகை உயரத்திற்
காணப்படும் இக்கிரசும் மாத முடிவில் 49 பாகை
உயரத்திற் காணப்படும். 19-10-84-ல் த னு ரா சியில் பூ ரா டம் 1-ம் பாதத்திலும் 9-11-84-ல் பூராடம் 2-ம்பாதத்திலும் பிரவேசிக்கிறது.
சனி மாத ஆரம்பத்தில் சூர்யாஸ்தமனமா
னதும் மேற்குவாணில் 23பாகை உயரத்தில் காணப்
g
| KK | ༦
C
●

வெளியீடு இல,51
LLLLSYSLLSLCLS LLSLSLLSLS LSSSLLS LSLS SSLLS SLLLLSLSSSLLLSLLLLLLLS LLLLLLLLS SLLLLLLL
ტ6).J
17-10-84 -84-11-15 س 11(ea
S LLL LLLY SLLLLS LLLL LLL LLL LLLLLLLLS LLLLLLLLSL oli Ejeissa
படும் இக்கிரகம் 26-10-84-ه சூரியசாமீப்பியத் தால் மேற்கில் அஸ்தமனமடையும், 24-10-84-ல் துலாராசியில் விசாகம் 2-ம்பாதத்திற் பிரவேசிக்
கிறது.
இந்திரன் (Uranus) இம்மாசம் முழுவதும் விருச் சிகராசியில் கேட்டை 1-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
வருணன் (Neptune) இம்மாசம் முழுவதும் தனு ராசியில் மூலம் 2-ம் பாதத்திற் சஞ் சரிக்கிறது.
குபேரன் (Pluto) இம்மாசம் முழுவதும் துலா ராசியில் சுவாதி 1-ம் பாதத்திற் சஞ் சரிக்கிறது.
சமாகமாதிகள்
27-10-84 அதிகாலை சந்திரனல் சுக்கிரன் கிர இன மடையும். இதனை யப்பான், பசுபிக் மத்திய அமெரிக்க பிரதேசங்களில் காணமுடியும். இன்று முன்னிரவு சுக்கிரனுக்குத் தெற்கே போகை யில் கேட்டை நக்ஷத்திரம், ܣܛ
29-10-84 முற்பகல் சந்திரனுக்கு வட க் கு வியாழன் 3 பாகை. அஸ்தமனத்தின் பின் அவதா னிக்கவும்.
29-10-84 நள்ளிரவின்பின் சந்திரனுக்குவடக்கு செவ்வாய் 2பாகை. முன்னிரவில் சந்திர அஸ்த மனத்தின் முன் அவதானிக்கவும்.
8-11-84 இரவு மணி 9-09 லிருந்து 1-42 வரை Fந்திரன் பூமியின் அனுசாயையினுல் கிரகணம்டை yub. (Penumbral Eclipse) 100-6iv 83 Lu iš g மறைக்கப்படும் இதனைச் சாதரணமாக அவதா விப்பதிலும் தூரதிருஷ்டி மூலம் அவதானிப்பது நல்லது. '
13-1184 அதிகாலை புதனுக்குத் தெற்கு கேட்டை நக்ஷத்திரம் 2 பாகை. முதல்நல் சூர் ஸ்யாதம்னத்தின் பின் அவதானிக்கவும்:
t

Page 10
| "சோதிடம்
(முன் தொடர்ச்சி) முக்கியமாக அவதானிக்க வேண்டியன:
கிரகங்களுக்குரிய பெலங்களில் திக்குப் பெல மும்ொன்று. இலக்கினம் கிழக்குத் திக்காகவும், 4-ம் பாவம் தெற்குத் திக்கெனவும், 7-ம் பாவம் மேற்குத் திக்கெனவும் 10-ம் பாவம் வடக்குத் திக்கெனவும் கொள்ளப்படும். இது தவிர ஒவ் வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு திக்கு பெலமா கவும், அதற்கு எதிர்த்திக்கு பெலவீனம்ாகவும் குறிக்கிப்படும்.
குருவும், புதனும் கிழக்குத் திக்கில் பெலமு டையவராவரி, அதாவது குரு அல்லது புதன் இலக்கினத்தில் இருப்பின் திக்குப் பெலம் உண்டு. எதிரே உள்ள 7-ம் வீடாகிய ம்ேற்கில் பெலமற் றவராவர். புதனும் குருவும் இலக்கினத்தில் பெல முடையர், சந்திரனும் சுக்கிரனும் நான்காம் இடத்தில் பெலமுடையர், சனியும் இராகுவும் ஏழாம் இடத்தில் பெலமுடையர். சூரியனும் செவ்வாயும் பத்தாம் இடத்தில் பெலமுடையர் இக் கிரகங்கள் இவ்விடங்களுக்கு 7-ம் இடத்தில் பெலவீனப்படுவர். இதுவே திக்குப் பெலம் என்ப தாகும்
புதன் இரண்டாதிபதியாகி திக்குப் பெலம் பொருந்தினுல் தன லாபமுண்டு, குரு இரண்டா திபதியாகி திக்குப்பெலம் பொருந்தினுல் விசேட தன லாலம் கிட்டும்.
இரண்டாதிபதியாயமைந்த குரு அல்லது புதன் 7-ம் இடத்தில் நின்ருல் (திக்குப் பெலமற்ற தன் ம்ையினல்) தனபலனுக்குப் பாதகம்ாயிருக்கும். இவ்வாறே கிரகங்கள் திக்குப் பெலம் அடையும் போது அவர்களின் பாவாதிபத்திய காரகங்கள் செயற்படும் தன்மையையும் அவ தா னித் து கி கொள்ளல் வேண்டும்.
இண்ேடாம் பாவத்துக்குப் பலன் கூறும்போது இராசி மண்டலத்தின் 2-ம் பாவமாகிய இடபத்

ற்போம்'
ஞானி
தின் சுபாசுபத்தையும் இயைவு படுத்திப் பல ன் பார்க்க வேண்டும்.
போசனம் இரண்டாம் பாவ காரகம், கேது மதுபானத்திற்குச் சார்பானவர். ஆகவே 2-ல் கேது நிற்க குடிப்பழக்கத்தில் நாட்டமுண்டாகும்.
சனி பொய் பேசத் தயங்காதவர். 2-h இடம் வாக்கு ஸ்தானம் என்பர். எனவே 2-ல்ட் சனி இருக்க பொய் பேசக்கூசாத தன்மை காணும். ஆணுல் கேதுவும், சனியும் இவ்வாறமைந்த எல் லாச் சாதகத்துக்கும் இப்பலன்கள் சொல் ல க் கூடாது. இருதய ஸ்தானமாகிய 5-ம் பாவமும் கன்ம ஸ்தானமாகிய 10-ம் பாவமும் சுபத்துவ மடையின் இப்பலன்கிள் நிகழாது. இவ்வாறு தனபலன் ஆராய்ச்சியிலும் முற்கூறிய விதிகளை மட்டும் வைத்து முடிவு கட்டலாகாது. தனம் பணம்ாகவுமிருக்கலாம்; காணி, வீடு, வாகனம் முதலியவையாகவுமிருக்கலாம். இவை நான்காம் பாவத்தைச் சேர்ந்தன. ஆகவே ஒருவன் தன வானக இருப்பானே என அறிய நான்காம் பாவம் நான்காதிபதி ஆகியவற்றையும் சீர் துர க் கி ப் பார்க்க வேண்டும்.
பொக்கிஷ்ாலயத்துக்குப் பொறுப்பாக உள்ள சிருப்பருக்கு தினமும் பெருந்தொகைப் பணம் வந்துகொண்டிருக்கும். இதனுல் அவரி தனவந் தன் என்று சொல்ல முடியாது. 9-ம் பாவத்தாற் பெறப்படும் பாக்கிய சுகம் இயைந்தால் மட்டுமே தன சுகம் கிட்டும். 11-ம் பாவத்தாற் பெறப் படும் இலாபசித்தி உள்ளவருக்கே தனம் நிலைக்கும்:
கிரக பெலத்தில் ஸ்தானபெலம், தி க்கு ப் பெலம், காலபெலம், சேஷ்டாபெலம், திருஷ்டி பெலம் நைசர்க்கிக பெலம் ஆகிய ஆறும் சேர்ந்து ஷட்பெலம் என்று சொல்லப்படும் முதல் பாடத் தில் ஸ்தான பெலமும், இாண்டாம் பாவத்தில் திக்குப் பெலமும் படித்தோம். ஏனையவற்றை இனி வரும் பாடங்களில் விளக்குவாம்.
(வளரும்)
3.
ε
༈
s

Page 11
இ. கந்தையா, கரம்ப
17-10484 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பின் இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கால
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால் மேட ராசியில் ஜனனமானவர்களுக்குச் சூரிய பகவான் 7-ல் தாம்பர மூர்த்தியாக சஞ்சரிக்கிருர்,
மூர்த்தி பலமும் ஸ்தான பலமும் குறைவதால்
தேகநலம், குடும்பநலம் ஆகியன பாதிப்புக்குள் வராக வேன்டி வரும். சனி பகவானும் குரு பன வானும் 7-ல் சஞ்சரிப்பது குடும்பசுகக் குறைவை ஏற்படுத்தும். எனினும் குருங்கவான் 9-ல் சஞ் சாரம் செய்வதால் அதிக பாதிப்புக்கள் ஏற்ப்ட மாட்டாது. பொதுவாக வரவும் செலவும் சம மாக இருக்கும்.
குடும்பத்தவர்களுக்கு வரவுக்கு மிஞ்சிய செல வுகள் உண்டாகும். கிளத்திர துன்பம் தொட ரும் மரத்திரரி வழியால் உதவிகள் கிடைக்கும்.
 
 

ιότ, ஊர்காவற்றுறை,
15-11-84 வரை
கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும், ! பத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
உறவினருடன் பகை-விரோத சம்பவங்களும் நிக ழக்கூடும்.
வர்த்தகர்களுக்குச் சுக்கிரனும், நவம்பர் 2-ன் மேல் புதனும் நல்ல ஸ்தானத்தில் ச ஞ் சா ர ம் செய்தாலும் கிரக வேதைகளினல் "கைக்கெட்டி யும் வாய்க்கெட்டாத " கதை போன்று முன் னேற்றம் பாதிப்புறும்
உத்தியோகத்தர்களுக்கு "அதிகாரிகள் தொல் லைகளும் வேலைப்பளுக்களும் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் சம்பவங்கள் தொடரு வதால் எதிலும் நாவடக்கிமும் பொறுமையும் இவர்களுக்கு நன்மை தரும். சிலர் கஷ்டப் பிர தேச மாற்றங்களையும் வேலை இழப்புக்களையும் எதிர்நோக்குவர்.
விவசாயிகளுக்குச் சனி உச்சம் பெற்று பலம் பெறுவதால் நல்ல விளைவும் - வருவாயும் கூடும். எதிர்பாராத இலாபங்களும் திடீர்ச் செலவுகளும் வரக்கூடும்.
N தொழிலாளர்கட்குச் சம பலன்களே இம் மாதம் நிகழும். முதலாளிகள் முன் பிணக்குகள்

Page 12
ஏற்படலாம்; சக தொழிலாளருடன் மோதிக் கோள்ளாமல் அவதானமாக நடப்பது நல்லது இயந்திர போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழி லாளர் விபத்துக்களை எதிர்நோக்க வேண்டியும் வரலாம். -
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் இருப்பி னும் குழப்ப நிலைமைகளே தொடரும். 夺疆L鼻 முயற்சியும் குரு - தெய்வ பக்தியும் இரு ப் பின் கல்வித் தேர்ச்சியும் கிடைக்கும்.
பெண்களுக்கு 8, 9ல் சுக்கிரன் ஸ்தான பலம் பெறுவது மிக மிக நன்மையாகும் ஆணுல் இவ ருடன் கேதுவும் இந்திரனும் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் "வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்த" கதை போலாகிய சம்பவங்களும் நிக ழக் கூடும். அதிஷ்ட நாட்கள்: அக் 17, 20, 31, 22 மு, ப,
29, 30, நவ 2, 3, 4 மு ப 7, 8, 9 (1p. Eu, 12, 13, துரதிஷ்ட நாட்கள்: அக் 22 பி. ப. 23, 24 மு.ப,
26, 27 நவ 4 பி.ப, 5, 6.
கார்த்திகை 2,3,4, ரோகிணி,மிருகசிரிடம் 1,2-ம் கால் இடபராசிக் காரருக்குச் சூரியன் 6-ல் இரஜத மூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்வது நன்ம்ையாகும். வருமானம் அதிகரிக்கும். தேகசுகம், குடும்பசுகிம் குறைவுபட மாட்டாது. உறவினர், பெரியோர், நண்பர்களால் உதவிகள் உண்டாகும். சிலருக்கு பதவி உயற்சிகள் போன்ற வாழ்க்கைச் சிறப்புக் களும் உண்டாகலாம். ஆயினும் குரு அட்டமதி தில் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்பாராத தடை தாம்தங்கள், பாதிப்புக்கள், விபத்துக்கள், பகிை விரோதங்கள், இழப்புக்களும் கலந்து நிகழலாம்; குடும்பத்தவர்களுக்கு புதன் நவம்பர் 2 வரை ஸ்தான பலம் பெறுவது நன்  ைம் யான அம். இவருடன் சூரியனும் சனியும் சம்பந்தப் படுவதும், சுக்கிரன் நவம்பர் 8 வரை ஸ்தான லேம் இழப்பதும் எதிரிபார்த்த நன்மை தர இட மில்லை. தடைன் தொல்லை, புத் திர ர் துன்பம், பகை விரோதம் முதலானவை உண்டாகும்,
 
 

வர்த்தகர்களுக்கு ப ற் பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் மாதமாக இம்மாதம் அமைய லாம். முதலீடுகள் பல சிரமங்களை உண்டாக்கி விடலாம். எதிலும் முன்னெச்சரிக்கையாக இருப் பதன் மூலம் இவ்ர்கள் நட்டம் வராமல் தப்பிக் கொள்லாம்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகள் உதவி வருவாய் அதிகரிப்பு, ந ன் மா ற் ற ங் கள், பதவி உயர்வு போன்ற சுப பலன்களே அதிகம் நி க ழ வேண்டும். ஆயினும் குருவின் அட்டம் சஞ்சா ரம் எதிர்பாராத திடீர்க் கஷ்ட நஷ்டங்களையும், மேலதிகாரிகளின் வெறுப்புக்களையும் சமாளிக்க வேண்டி வரும்3 -
விவசாயிகளுக்கு சூரியன் ஸ்தான பலத்துடன் மூர்த்தி பலமும் சனி ஸ்தான பலத்துடன் உச்ச
பலமும் பெறுவதால் விளைவு அதிகரிக்கும். எதிர்
பார்த்த லாபம் கிட்டும்.
தொழிலாளருக்குச் சென்ற மா த த் தி லும் பார்க்க இம்மாதம் சிறப்பாக அமையும். வரு வாய் அதிகரிப்பு மூலம் வாழ்க்கைத் தரம் உய ரும். வேலை கொள்வோர் ஆதரவு கிட்டும்.
மாணவர்களுக்குக் கல்வித் தடைகள் ஏற்பட் டாலும் சுய முயற்சிகள் அதிகரிக்கும் அதனல் கல்வியில் தேர்ச்சியடைவர். எனினும் ம ன க் குழப்பங்களுக்குள்ளாக வேண்டியும் வரும்.
பெண்களுக்கு வாழ்க்கையில் சிக்கல்களையும்; வேதனைகளையும் இந்த மாதத்தில் ச மா விக் க வேண்டி வரும், காதல் விவகாரங்கள் சங்கடங் களையும் தோற்றுவிக்கக் கூடும்.
அதிஷ்ட நாட்கள்: அக் 18, 19, 22 பி. ப. 23,
24 மு. ப. 31, நவ 1, 4 பி.ப, 5, 6, 9 9. e., 10, ill.
துரதிஷ்ட நாட்கள். அக் 24, 25, 28, 29, 30,
நிவ 7. 8, 9 (lp
மிருகசிரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3.
இந்த இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய து வ ர ன் அ வ ர் ன மூர்த் தி யாக
*

Page 13
Α.
5ல் பவனி வருகின்ருர், மூர்த்தி பலம் பெறினும் கோசார பலம் குன்றுவதால் சமபலன்களே நிக ழும் வருவாய்க்கு மிஞ்சிய செலவுகளால் துன் பம் பெருகும். புத்திரரின் உதவி கிடைப்பினும் மன அமைதி குறையும். பிதிர் வழிப் பகை விரோ தங்கள் உண்டாகும். எனினும் குருபகவான் 7ல் பலம் பெறுவதால் பெரியோர் உதவிகள் கிடைப் பதுடன் குடும்ப சுகம், தேகசுகம் அதிகம் பாதிப் படைய இடமில்லை.
குடும்பத்தவர்க்ளுக்கு 5-ல் சனியுடன் சூரிய னும் சேருவதால் புத்திரர்களின் உதவிகள் குறை வுறும், குடும்பத்தில் அமைதிக் குறைவுடன் வாக்கு விரோதங்களும் பிணக்குகளும் அடிக்கடி நிகழக் கூடும். எதிலும் நாவடக்கம் நன்மை தரும்.
வர்த்தகர்களுக்கு நவம்பர் 2 வரை சூரியனும்.
தேனும் சேர்ந்து இரு ப் பது நன்மையானுலும் முன்னேற்றங்களில் தடை தாமதங்கள் ஏற்படும். எதிலும் நேர்மையும் நிதானமும்தான் இவர்க ளுக்குத் துணை புரியும்.
உத்தியோகத்தர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வசதிகள் குறையும். சக ஊழியர்களுடன் அடிக்கடி கருத்து வேற்றும்ைகள் ஏற்படும், செல வுகள் அதிகரிப்பதால் கடன் பளு ஏறும், GESCUj வின் பலம் இருப்பதால் அவ்வப்போது அதிகாரி களின் உதவிகளும் கிடைக்கலாம்.
விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுகள் அதி கரிக்கும். கிடைக்க வேண் டி ய மானியங்கள், பசளைகள், விதைகள் முதலானவை உரிய காலத் தில் கிடையாமையால் விவசாயக் கடன்கள் ஏறு வதுடன் விளைவும் குறையும், விடாமுயற்சியுடை யவர் பலனடைவர்,
தொழிலாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக் கும் வருவாய் குறைவுறும். தொழில் வாய்ப்புக் கள் குன்றும். சக தொழிலாளர்களால் ஏமாற் றப்படவும் கூடும். வேறு வேலைகளுக்குச் சென் ருலும் "இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பது போலவே ஏமாற்றங்கள் எதிரிபார்த்திருக்கும்.
மாணவர்களுக்கு க ல் வியூ க்க ம் குன்றும், சோம்பலும் விரக்தியும் அதிகரிக்கும். தேகநலம், மனநலம் பாதிப்புறும். குருவின் கோசாரபலன் சாதகமாகி இருப்பதால் விடாமுயற்சி கல்வியில் தேர்ச்சியை உண்டாக்கக் கூடும்,
பெண் குலத்தினருக்குத் தொல் இலக ள் அதி கரிக்கும். அடிக்கடி தேகபலம் குன்றும் ஆடம் பரச் செலவுகள், அகால போசனங்களால் இவலைப்
11

படவேண்டி வரும் காதல் விவகாரங்கள் எதனை யும் சமாளிக்கலாம்,
அதிஷ்ட நாட்கள்: அக் 17, 20, 21, 22 மு.ப. 24, 25, 15ου 2 ε 15ου 3, 4 (o Llo 7, 8, 9 (up, Li, 12, 13. துரதிஷ்ட நாட்கள்: 26, 27, 31, நவ i 9 و till , "و لم
0, 11.
புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் முழுவதும் சூரிய பகவான் லோக மூர்த்தியாகி 4-ல் பலம் குறைந்து சஞ்சாரம் செய்கின்ருர், சூரிய னுடன் சனி சேர்ந்து இருப்பதும் 6-ல் குரு சஞ்சா ரம் செய்வதும், நவம்பர் 7ன் மேல் செவ்வாய் 7-இலும், நவம்பர் 8-ன் மேல் சுக்கிரன் 6-இலு மாகச் சஞ்சரிப்பதும் ஸ்தான பலக் குறைவையே காட்டுகின்றன, பலவகையிலும் இவர்கள் கஷ்ட நஷ்டங்களையே அதிகம் சமாளிக்க வேண்டி வரும், பொருள் வருவாய் குறையும். எதிலும் ஏமாற் றங்களே இவர்கனேத் தழுவும்.
குடும்பஸ்தர்கட்கு இல்வாழ்க்கை சிறப்பாக அமையாது. களத்திர புத்திர கவலைகள் அதி கரிக்கும். வருமானம் கூடினும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பெரியவர்களின் உதவி குறையும்,
வர்த்தகர்களுக்கு வியாபாரத்தில் அ தி க ம் குறைவேற்பட மாட்டாது. எனினும் திருப்தி தரமான முன்னேற்றம் காண ம்ாட்டீர்கள். வங்கி யாளர்களின் உதவிகள் கிடைக்கும். கறுப்புச் சந்தை வியாபாரம் கவலைகளைப் பெருக்கியும் விட st
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகள் ಲಿàê கிடைக்கும். ஆனல் செலவும் ம ன அமைதி க் குறைவும் கூடும். சக ஊழியர் ஒத்துழைப்புக் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றமும் வரலாம்.
விவசாயிகளுக்கு அரச மானியம், கடனுதவி கள் முதலியன காலம் க டந்து கிடைஞ்பத்ால் உற்பத்தி பாதிப்படைவதுடன் நட்டமும் பெரு கும், கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.

Page 14
தொழிலாளருக்கு வேலை வாய்ப்புக்கள் பெரு கும், வருமானம் அதிகரிக்கும். முதலாளிகள் உதவி பெருகும். சக தொழிலாளர் ஒத்துழைப்பு தாராளமாகக் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வித் தடைகள் ஏற்பட் டாலும், கல்வியில் முன்னேற்றமும் பெறுவர்" பரீட்சைகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு உயர் கல்விப்பேறும் கிடைக்கும்.
பெண்களுக்குச் சோதனைக் காலமாக அம்ை யும். காதல் முதலிய இரகசியத் தொடர்புகள் அம்பலத்துக்கு வருவதால் சிலர் அவம்ானப்பட வும் கூடும். சிலர் - அசீரணக் கோளாறுகளால் துன்புறவும் கூடும். அதிஷ்ட நாட்கள்: அக் 18, 19, 22, பி. ப. 23,
24 Gyp. L 26, 27, நவ 4 பி. ப, 5, 6, 9 பி. ப, 10, ll, 14, 15. துரதிஷ்ட நாட்கள்: அக் 28, 29, 30, நவ 2, 3
4 (tք, Լյ, 12, 13.
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
இந்த இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பகவான் இந்தமாதம் 3ல் சுவர்ணமூர்த்தியாகிப் பலம் பெற்றுப் பவனிவருகின்ருர், uprfjö36 LUGU மும் ஸ்தானபலமும் பெறுவதால் இவர்களுக்குக் காரியசித்தி, பொருள்வரவு, மனநிறைவு, விற்றல் வாங்கில் மூலமான லாபங்கள், வெளிநாட்டுப் பொருள் வரவு, பிரயான சுகம், குடு ம் பத் தி ல் விவாகாதி சுபநிகழ்ச்சிகள் முதலான விசேட பலன் கள் நிகழும்.
குடும்பத்தவர்கட்கு இம்மாதம் வாழ்க்கைத் தரம் உயரும். களத்திர வழியால் உ த வி க ள் கிடைக்கும். நவம்பர் 7 வரையும் செவ்வாய் 5ல் இருத்தலின் புத்திரர் சம்பந்தப்பட்ட கவலைகள் ஏற்படக்கூடும். பெரியவர்களின் உதவிகளுண்டு.
வர்த்தகர்களுக்கு இலாபம்ான மா த மா க அமையும். வங்கி உதவி க ள் எதிர்பார்த்தபடி கிடைத்தம். நவம்பர் 2வரை புதன் ஸ்தானபலன் குன்றி இருப்பதால் சிலருக்குத் தனவிரயமும் சிறு சிறு கஷ்டநட்டங்களும் ஏற்படக்கூடும்.
 

உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் உத விகள் வளரும். சிலருக்குப் பதவி உயர்ச்சிகளும் கிடைக்கும். வசதியான இடமாற்றங்களுண்டு. பிரயாணங்களில் விபத்துக்களேற்படக் கூடும்.
விவசாயிகட்கு அரசம்ானியம், விதை தானி யம், பசளை முதலியன போதியளவு கிடைக்கும். பயிர்ச்செய்கை விருத்திபெறும். விளைவுகள் அதி கரிக்கும். சந்தைப்படுத்தலில் லாபங்கிடைக்கும்.
தொழிலாளர்கட்கு முதலாளிகளின் ஆதரவு அதிகரிக்கும். விருப்பம்போல் வசதியான வேலை வாய்ப்புக்கள் கிட்டும். உடன் தொழிலாளருடன் ஒத்துழைப்பும் நட்பும் வளரும். தொழிற்சங்கித் தின் மதிப்பு உண்டாகும். தொழிற் பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்படும்.
மாணவர்கட்கு வசதிகள் இருப்பினும் ஆசிரி
யர்களின் ஒத்துழைப்புக் கு  ைற யு ம். சிலருக்குக்
கல்வியைத் தொடருவதில் தடைதாமதங்கள் ஏற் படக் கூடும். நவம்பர் 2ன் மேல் புதனின் சஞ் சாரம் சாதகமாக அமைவதால் இக்காலம் முதல் கல்வியில் முன்னேற்றம் காணுவர்.
பெண் குலத்தினருக்கு நல்லசுப சோபனகால மாக இந்தமாதம் அமையும் . காதல் கைகூடும். குடும்பப்பெண்களுக்கு கணவனின் மதிப்பும் ஆத ரவும் கிடைக்கும். மன விருப்பம்போல் பிரயாண சுகங்கள் கைகூடும்.
அதிஷ்ட நாட்கள்: அக் 17,20,21,22மு.ப.24,25, 28,29,30, நவ 7,8,9,12,13.
துரதிஷ்டநாட்கள்: அக் 18,19, 31 நவ் 1,4பி.ப,5,
6,1415,
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1,2-ம் கால்
இந்த இராசியில் ஜனனமானவர்க்ட்குச் சூரி யன் 2ல் தாம்பரமூரித்தியாகிச் சஞ்சாரம் செ ய் வது துன்பமே. இதனுடன் ஏழரைச் சனி யி ன் கடைசிக் காலமும் சேருகின்றது. செவ்வாய் இவர் சுளுக்கு கீலிலும் 5திலுமாக இம்மாதம் சஞ்சாரம் செய்வதும் துன்பத்தையே குறிக்கின்றன. தேக சுகக்குறைவு. ஏமாற்றம், இடப்பிரிவு, களத்திர துன்பம், பொருள்நட்டம், விபத்துக்கள் போன்ற
12
ཞ་

Page 15
ܣ ܨ
A.
چی۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ 8
பல விதமான கஷ்ட பலன்களை இவர்கள் அனு விக்கக் கூடும்.
சனி 2ல் இரு ப் பது குடும்பத்தவர்களுக்கு: தொல்லைகளையே கொடுக்கும். குடும்பத்தில் சச் ரவுகள், பிணக்குகள் அதிகரிக்கும். பொருள் வ வாய் குறையும். கடன் பயமும் ஏற்படும். புத் ரர் துன்பமும் இவர்களுக்கு அதிகரிக்கும்.
வரித்தகர்களுக்கு இம்மாதம் முதற்பகுதியி வருமானம் குறையும். வங்கிகளில் எதிர்பார்ப்பு கள் ஏமாற்றத்தைத் தரும். வியாபார முன்னே, றம் பாதிக்கப்படும். கறுப்புச்சந்தை வியாபார பெரும் இழப்புக்குள்ளாக்கிவிடும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கட்கு அதிகாரி ளின் ஆதரவுகள் குறையும், சகஊழியர்களுடன் பகை விரோதங்கள் ஏற்படக் கூடும். சிலருக்கு தற்காலிக வேநீேக்கங்கள் ஏற்படலாம்.
விவசாயிகளின் பயிர்ச்செய்கை பாதிப்புகளு குள்ளாகும். பூச்சிகள் மிருகங்களாலும் பயிரழி கள் ஏற்படலாம். கடன் பழு ஏறும், விளைவுகள் சந்தைப்படுத்தலில் சிரம்ங்களேற்படும்.
தொழிலாளர்களுக்கு இம்ம்ாதம் பல வி : நெருக்கடிகள் தோன்றக்கூடும். வே லை யி ன் ை தொழிலிடங்களில் பிணக்குகள், சக தொழிலாவி களுடன் பகைமை முதலான சம்பவிங்கள் தொ ரலாம். எதற்கும் நிதானமும் மெளனமும் சாந்! தரலாம்.
மாணவர்கட்கு கல்வியில் குழப்துநிலை தொட ரும். ஏழரைச் சனியின் கடைசிக் காலத்தில் இ வியில் தடை தாமதங்கள் ஏற்படுவதால் சிலருக் மனக்குழப்பங்களும் ஏற்படலாம். ஆசிரியர் உதவி கள் குறையும்
பெண்களுக்கு பற்பல பிர ச் சினை கள் இ மாதத்தில் தோன்றக்கூடும். கன்னிப் பெண்கட்( விவாகச் சிக்கல், தடை, காதல் விவகாரங்களி தோல்விகள், அவமானமான சம்பவங்கள் யாவு
ஏற்பட இடமுண்டு.
அதிஷ்ட நாட்கள்: அக் 18, 19, 22 பி. ப; 23,
24 மு. ப, 26, 27, 31, நவ 9,10, 1,14, 15 துரதிஷ்ட நாட்கள் அக் 20, 21, 22 மு.ப, நவ 2
3, 4 மு.ப. 7, 8, 9 மு. ப.

s
2
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3. இந்த இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பகவான் இம்மாதம் ஜன்மத்தில் சுவர்ண மூர்த்தி யாகிப் பவனி வருகின்றர். சூரியன் மூ ர் த் தி பலம் பெற்ருலும் ஸ்தான பலம் குறைகின்றது. மேலும் ஏழரைச் சனியின் சஞ்சாரமும் குருவின் குரூர கோசர சஞ்சாரமும் சேர்ந்து நிகழ்கின்றது. பெரும்பாலும் இவர்களுக்குத் தேகசுகக் குறைவு பொருள் நட்டம், விபத்துக்கள், அந்நியதேச சஞ் சாரம், குடும்பக் கஷ்டம் முதலான கஷ்ட பலன் களுடன் அற்ப மொருள்வரவு ஆதியனவும் கலந்து நிகழும்.
குடும்பத்திலுள்ளவர்களுக்கு களத்திர புத்திர துன்பங்கள் அதிகரிக்கும். பணக் கஷ்டமும் உதவி கள் செய்யும் வகையில் உறவினர்களின் பிடுங்கல் களும் ஏற்படலாம். மனஅமைதிக் குறைவும் ஏற் படக் கூடும்.
வர்த்தகர்களுக்கு எதிர்பாராத பொருள் நட் டங்கள் ஏற்படலாம். முதலீடுகளில் இலாபம் குறையும் க  ைட அடைப்புக்கள், கொள் ளை போதல் முதலான சம்பவங்கள் தொடரக்கூடும். வங்கிகளின் உதவிகளில் ம்ாற்றம் ஏற்படலாம்.
உத்தியோகத்தர்கட்கு புதுப் பொறுப்புக்கள் ஏற்படுவதன் மூலம் வேலைப்பளுவும் அதிகரிக்கும் சக ஊழியரின் ஒத்துழைப்புக் குறையும். மேலதி காரிகளின் ஆதரவு குறையும். சிலருக்கு வசதிக் குறைவான இடங்களுக்கு இடமாற்றமும் கிடைக் கலாம்.
விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுகள் அதி கரிக்கும். பயிர் விளைவுகள் சந்தைப்படுத்த முடி யாமல் அ ல் ல து தரகர்களின் சுரண்டல்களால் வேதனைப்பட நேரிடலாம். எதிலும் நம்பி மோசம் போகாமல் கவனித்துக் கொண்டால் தப்பித்துக் இொள்ளலாம்.
தொழிலாளருக்குள் தொழிற் பிணக்குகள் அதிகரிக்கும். முதலாளிகள்/வேலை கொள்ளுவோ ரின் வெறுப்புக்களுக் குள்ளாக வேண்டியும் வரும், வேலை வாய்ப்புக்கள் குறையும். சிவூர் விபத்துக் களுக்குள்ளாக வேண்டியும் நேரிடலாம்.
5.3

Page 16
மாணவர் கல்வி முன்னேற்றம் கு  ைற ந் து காணப்படும் ஆசிரியர் - மாணவர் நல்லுறவுகள் சீராக இருப்பினும் மாணவர்களின் அக்கறையற்ற தன்மையால் கல்வியில் தடை, தா ம த ங் க ள் தொடரலாம். சுய முயற்சியும் ஊக்கமும் மாண வர்களுக்கு நன்மை தரும்,
பெண்களுக்கு மறைமுகமான எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் உணர்ச்சிவசப் படுதலால் ஏமாற்றப்படவும் கூடும், காதல் விவ காரங்களில் முன்னேற்றம் குறையும். விவாகப் பேச்சில் சிக்கல்கள் உண்டாகலாம். அதிஷ்ட நாட்கள்: அக் 17,20,2122மு.ப.24,25,
28, 29, 30, 56. 2, 3, 4 (P. f. 12, 13. துரதிஷ்ட நாட்கள்: அக் 22 பி. ப, 5, 6, 9 3, e, l0, 11.
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
இந்த இராசியில் ஜனனம்ானவர்களுக்கு இம் மாதம் சூரியன் 12-ல் லோக மூர்த்தியாகிப் பலம் குறைந்து சஞ்சாரம் செய்கின்ருர், ஏழரைச் சனி யின் காலமும் தொடருகின்றது. எனினும் குரு கக்கிரனின் சஞ்சாரம் வலுப்பெற்று இருக்கின்ற ம்ைபால் அதிகம் பாதிப்புக்களுக் குள்ளாகாமல் தப்பிக் கொள்ளுவார்கள். சம் சுகம், சம பொருள் வரவு தொழிற் சித்தி, தடை தாமதங்களின் மேல் காரிய சித்திகள் ஆகியன நிகழும்,
குடும்பஸ்தர்கட்கு குடும்பங்களில் நல்லுறவு தொடரினும் சிறுசிறு துன்பங்களும் ஏற்படும். புத்திரர் உதவிகள் குறைவதுடன் கவலைகளும் உண்டாகலாம். நெருங்கிய உறவினர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் அவ்வப்போது உண்டாக வுேண்டியும் வரலாம்.
உத்தியோகத்தி லுள்ளவர்களுக்கு அதிகாரிக
வின் கெடுபிடிகிள் அதிகரிக்கும். சக ஊழியர்களு
டன் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சில
ருக்குக் கஷ்டப் பிரதேசங்களுக்கு இடமாற்றமும்
கிடைக்கலாம், வருமானத்துக்கு மேல் செலவுகள் அதிகரிக்கலாம்,
گے
4
 

விவசாயிகளுக்கு விளைச்சல் குறைவு படலாம். ல வேளை பயிரழிவுகள் ஏற்பட்டுப் பெரிய இழப் |க்களையும் எதிர்நோக்க வேண்டியும் தே ரி டு ம். டன்களின் பேரில் பெரிய அளவில் பயிரிடுதலைத் தவிர்த்தால் பெரு நட்டங்களிலிருந்து த ப் பி க் கொள்ளலாம்.
தொழிலாளர்களுக்கு தொழில் பிணக்குகள் அதிகரித்துக் கொண்டே போகலாம். சக தொழி ாளருடன் ஒத்துப் போவதால் சில பிரச்சினை :ளிலிருந்து தப்பிக் கொள்ளுவார்கள், ாய்ப்பு வசதிகள் குறையும்,
மாணவர் கல்வியில் தடை தா ம த ங் க rே அதிகரிக்கும். திடீர் முடிவுகளும் உணர்ச்சி வசப் டுதலும் சிந்தையைச் செயல் இழக்கச் செய்க
ாம். இதனுல் பரீட்சைகளில் நல்ல முடிவுகளை
rதிர்பார்க்க முடியாமலும் போகலாம்.
பெண்களுக்கு பல சிக்கல்களைச் சம்ாளிக்க pடியாமலும் போகலாம். விவாக விஷயங்கள் டை தாமதங்கள் கிரமங்களின் மேல் நிகழக் sடும். காதல் விவகாரங்கள் நீண்டுகொண்டு செல்வதால் முடிவெடுக்க முடியாமல் திண்டாட நரிடலாம். ஆதிஷ்ட நாட்கள்: அக் 18 19, 22 பி. ப, 23,
24 மு.ப, 26, 27, 31, நவ 1, 4 L9. LU, 5, 6, 14, 15. துரதிஷ்ட நாட்கள்? அக் 17, 24, 25, நவ 7, 8, 9,
12, l3.
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனு இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய கவ்ான் இந்த மாதம் 11-ல் தாம்பர மூர்த்தியா நிச் சஞ்சாரம் செய்கின்ருர், சூரியன் சம மூர்த்தி பலம் பெறுகின்ருரீ. ஆணுல் ஜன்மத்தில் குருவும் செவ்வாயும் சேர் ந் து சஞ்சாரம் செய்கின்ருர், சூரியன் சம மூர்த்திபலம் பெற்றலும் ஸ்தான பலக் பெறுகின்ருர் ஆனல் ஜன்மத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்து சஞ்சாரம் செய்கின்றனர். :னி பகவான் 11-ல் பலம் பெறுகின்ருரீ. பொது பாக இவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடக்கூடிய மாற்றங்கள் ஏற்பட இடமில்லை,

Page 17
குடும்பங்களில் நல்லுறவு வளரும். சந்தோ ஷமான வாழ்வு தொடர்ந்தாலும் சிறு சிறு பிணக்குகளும் ஏற்படவே செய்யும். புத்திரர்க ளோல் செலவுகள் ஏற்படும், இனபந்துக்களிடமி ருந்து விலகி வாழவேண்டியும் வரும்.
வர்த்தகர்களின் முயற்சிகள் நற்பலன்களைக் கொடுக்கும். நவம்பர் 2 வரையும் வங்கிகளின் உதவிகள் கிடைக்கும். புது முதலீடுகளை ஆரம் பிக்கலாமெனினும் எதிர்பாராத செலவினங்க ளால் இடையூறுகளும் ஏற்படும்.
உததியோகத்தர்களுக்குத் தொழிலில் முன் னேற்றம் ஏற்படும். சக ஊழியரின் ஒத்துழைப் டிக் கிடைக்கும். வசதியான இடங்களுக்கு இட மாற்றமும் பெறலாம். அதிகாரிகளின் ஆதரவும் மதிப்பும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குச் சனியின் சஞ்சாரம் சாத கமாக இருத்தலின் அதிக வருவாய் கிடைக்கும். உரிய காலங்களில் பயிர்ச்செய்கை, வசளையிடல், சந்தைப்படுத்தல் முதலியன அவனிக்கப்படுதலால் நல்ல விளைவும் லாபமும் பெறுவார்கள்.
தொழிலாளர்கட்கு சனி பகவான் 11-ல் உச் மடைவதால் நல்ல பலன்களே நிகழும். முதலாளி இளுடன் நல்லுறவு, ஒத்துழைப்பு வளரும் வேலை வாய்ப்புக்கள் அதிகரித்தலால் பொருள் வருவா யும் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு இம்மாதம் புதனின் சஞ்சா ரம் சாதகமாக அமையாமையால் கல்வித் தேர்ச்சி குறையும், மாணவர்களிடையே மறதி, அக்கறை யின்மை, விரக்தி மனப்பான்மை அதிகரிக்கும்.
பெண்களுக்கு ஆடம்பரச் செலவினங்களில் ஆர்வம் மிகும். விவாகப் பேச்சுக்கள் வளர்ந்து கொண்டு போகும். குடும்பப் பெண்களுக்கு இம் மாதம் நற்பலன்கள் நிகழும். அதிஷ்ட நாட்கள்: அக் 20,21, 2228 ,25 242 و لاههای 29,80. தவ2,3,4மு.ப. 7,8,9 துரதிஷ்ட நாட்கள்; அக் 18, 19, 26, 27.
நவ 9 பி. ப. 10, 11, 14, 15
உத்தராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2. இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 10-ல் சுவர்ண மூர்த்தியாகிப்பவனி
 

வருதல் சிறப்பாகும். ஆயினும் சூரியன் நீச ராசியில் சனி சேர்க்கை பெறுவதும், செவ்வாயும் குருவும் துரீக்கோசாரம் செய்வதும் பலக்குறை வையே காட்டுகின்றன. எந்த விஷயங்களிலும் தடை தாமதங்கள் ஏற்படுதல் சர்வ சாதாரண மாகிவிடும். பணவருவாய் இருப்பினும் செலவுக ளும் அதிகரிக்கும். அடிக்கடி தேகககக் குறைவும் மனக் குழப்பங்களும் ஏற்படலாம்.
குடும்பத்தவர்களுக்கு இம்மாதம் குடும்பசுகம் திருப்தியளிக்காது. வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் இடம் பெற்ருலும் இனசன விரோதங்களும் ஏற் பட இடமளித்து விடும். புத்திரசுகிம் குறையும். வர்த்தகரீகளின் வியாபாரம் வளமாக நடை பெறும். வங்கி முதலான நிதி நிறுவனங்களின் உதவிகள் கிடைக்கும். புதனின் சஞ்சாரம் பலம் பெறுவதால் புது முதலீடுகளும் நல்ல இலாபம் தரும்.
உத்தியோகத்திலுள்ளவர்களுக்கு பல வகைக ளிலும் சோதனைகள் தொடரும். சிலருக்கு வேலை நீக்கங்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. அதி காரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும்
விவசாயிகளுக்குப் பயிர்ச்செய்கை நல்ல பல னளிக்கும். மானிய உதவி முதலானவை கிடைத் தாலும் தரகர் முதலியோரின் சுர ண் டு த லால் லாபம் குறையும் கடன் பயம் உண்டாகும்.
தொழிலாளருக்கு வேலை வாய்ப்புக்கள் அதி கரிக்கும். ஆனல் வேலைப்பளுவும் கூடும். பொறு மையுடன் செயற்பட்டால் முதலாளிகளின் உதவி கள் உண்டு. சிலருக்குப் புதுத்தொழில் மாற்றங் களும் ஏற்படலாம்.
மாணவர் கல்வியில் அக்கறை இருந்தாலும் படிப்பைத் தொடரும் வசதிகள் குறை வு று ம். மன அமைதியற்றுத் திரிய வேண் டி யும் வரும். திடீரி முடிவுகளைத் தவிர்ப்பதாலும் விடா முயற்சி யாலும் கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள்.
பெண்களுக்கு ஆடம்பரப் பொருட் க ளி ல் விருப்பும் ஆர்வமும் அதிகரிக்கும். காதல் விவ காரங்களில் சிக்கில்கள் ஏற்படும். விவாகப் பேச் சுக்கள் கால வரையறையின்றி நீண்டுகொண்டு போகலாம். அதிஷ்ட நாட்கள்: அக் 22 பி, ப, 23, 24 மு. ப், 26 - 27, 31, 156n y 1, 4 a 9... tua 5, 6, 9 L3, Le 10.11. துரதிஷ்ட நாட்கள் அக் 17, 20, 21, 22 மு, ப,
28, 29, 30, நவ 12 13.

Page 18
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் கால்
கும்ப ராசியில் ஜனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 9-ல் ரஜத மூர்த்தியாகிப் பவனி வருகின்றர். மூர்த்தி பலம் பெற்ருலும் ஸ்தானபலம் குறைந்துள்ளதால் சம பலன்க்ளே நிகழும். மேலும் கு ரு க வா ன் 11-ல் பலம் பெறுவதால் எல்வகைப் பிரச்சினைகளையும் சமா வித்து விடுவார்கள். சூரியன் நீச ராசியில் சனி சேர்க்கை பெறுவது சிரமங்களைக் கொடுக்க ஏது வாகும். பண வருவாய் இருக்கும், இடைக்கிடை தேகசுகக் குறைவுகள் ஏற்படும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பத் தொல்லைகள் பிணக்குகள் அதிகரிக்கும் பொருட் செலவுகளும் புத்திரர் கவலைகளும் ஏற்படும். இனசன பகை விரோதங்களும் ஏற்படும். நிதி நிலைமைகள் சீராக இருக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் காணும். துெ முதலீடுகள் உற்சாகம் அளிக்கும். இகள் அல்லது நிதி நிறுவனங்களின் ஆதரவு பெருகும் கறுப்புச் சந்தை வியாபாரம் இலாபம் கொடுத்தாலும் கவலைகளையும் கொடுத்து விடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவியு துர்வு முதலான நற்பலன்களே அதிகம் நிகழும். மேலதிகாரிகளின் நல்லாதரவு கிடைக்கும் சக ஊழியரின் ஒத்துழைப்புக்களும் கிடைக்கும். சில ருக்கு வசதியான இடம்ாற்றமுமுண்டு.
விவசாயிகளுக்கு விளை வுகள் அதிகரிக்கும். உற்பத்திகளுக்கு நல்ல சந்தை வ ய் ப் புக் கள் இடைப்பதால் இலாபங்கள் அதிகரிக்கும். அரச வியம் முதலியன உரிய தேவையான காலங் களில் கிடைப்பதால் பயிர் உற்பத்தியும் பெருகும்
தொழிலாளருக்குத் தொழில் விருத்தியும் தொழிலார்வமும் அதிகரிக்கும். முதலாளிகளின் ஆதரவும் மதிப்பும் உயரும் வருமானம் அதி கரிக்கும். தொழில் பினக்குகள் " ஏற்பட்டாலும் பொறுனயோல் தந்திரமாகத் தப்பிக்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வித் தடைகளும் சிரமங் களும் ஏற்பட்டாலும் சுய முயற்சியும் ஆர்வமும்
 

அதிகரிக்கும். ஆசிரியர் -மானவர் நல்லுறவுகள் அதிகரிக்கும். கல்வித் தேர்ச்சியும் பெறுவர்.
பெண்களுக்கு சந்தோஷகரமான காலமாக அமையும். காதல் விவ்காரங்களில் விரு ப் ப ம் போல் வெற்றியும் பெறுவர். ம ன நிறைவூம் வாழ்க்கை வசதியும் கூடும். ஆ ன ல் வாக்கு விரோதங்களால் துன்பங்களும் ஏற்படும். அதிஷ்ட நாட்கள்: அக் 17, 24 25, 28, 29, 306
p5ay 2, 3, 4 (up. Lu, 7, 8, 9 (ԼՔ» 12, 13. துரதிஷ்ட நாட்கள்: அக் 18, 19, 22 பி. ப. 23,
24 (Up. U, 31, 56,1,14,315.
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீன இராசியில் ஜனனமானவர்களுக்கு சூரிய பகவான் இந்த மாதம் 8-ல் லோக மூர்த்தியாக மூர்த்தியாகிப் பலம் குறைந்து சஞ்சாரம் செய் கின்ருர், அத்து ட ன் அட்டம்த்துச் சனியின் கடைக்கூறும் நிகழுகிறது. பெரும்பாலும் இவரி களுக்கு இம்மாதம் பிரச்சினைகள் கூடிக்கொண்டே போகும். வருமானமும் பெருமளவில் குறைவு படும். தேக சுகமும், குடும்ப சுகமும் அடிக்கடி பாதிக்கப்படும்
குடும்பத்தில் சுகக்குறைவுகள் அடிக்கடி ஏற். படும். இனத்தவருடன் பகை விரோதச் சம்பவங்
இள் நிகழும். புத்திரரின் உதவிகள் கிடையாமல்
போகும்g எல்லாவற்றிலும் மேலாகப் பணக் கஷ்
டம் பெரிய சிரமங்களைக் கொடுக்கும்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் பல சிரமங் சுஜாக் கொடுக்கும். நிதி நிலைமைகளும் சீ ரா க அமையாது. கறுப்புச்சந்தை வியாபாரம் கஷ்ட நஷ்டங்களையே கொடுக்கும் புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மே ல தி காரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். கஷ்டப் பிரதேசங் களுக்கு இடமாற்றமும் கிடைக் கும். வேலைப் பொறுப்புக்கள் அதிகரிப்பதால் திண்டாடவேண்டி வரும். சக ஊழியரின் ஒத்துழைப்பும் குறையும்,
(19-ம் பக்கம் பார்க்க) 6

Page 19
ܝܬܐ
ཉི་
YYYYLL LLLYBLYLYaLLYLeLSLYLeLYLLBeSLLLLLeeeSeeeLLLLSLLMOeY YYLLOLOLLOLLLLLLL LLL SLLeBOLOLLLaOLLSSMLLSLOLLSLLOLOLS
2=
அதிஷ்ட ,
LMOLLLLLOLLLLOLOLLLOLLLLLLL LLOLOLLLLLOLOLS LLLBBBBBLLLL LLLLLLLBOBLLLOLL LLOLLSLLLLBSLeLeLSLLLOLOLOLSLLLSLeaOLBLLLLeOOLLLS
இ. மகாதேவா 140, செல்லர் (முன் தொடர்ச்சி)
எண் 60; தமது சக்தியை உணர்ந்து எதை யும் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுவர் காணி, பூமி, சொத்துச் சேரும், தாம்பத்திய வாழ்வில் பூரண சுகமடைவார்கள். மனைவி, மக்கள் உதவி கள் இருக்கும். ஆனல் உறவினர்களால் தொல் லைகள் அடிக்கடி ஏற்படும், கலை, சங்கீதம், அர
墨
※ 豪
豪 ※
" சியல் ஆராய்சி ஆகியவற்றில் சிறப்படைவார்கள்,
எப்பொழுதும் சுதந்திர மனப்போக்குடையவர்க் ளாதலால், எவரினதும் கிட்டுப்பாடுகளை, அர சாங்க்த்தின் கடுமையான சட்ட தி ட் டங்க வை: வெளிப்படையாக எதிர்க்கும் வல்லமையுடையவர் கள், பெருமை கிடையாது. சிக்கனமாக வ்ாழ முற்படுவார்கள். தேவைகளை அதி க ரி க் கா து போதும் என்றிருப்பார்கள்.
எண் 69 கெளரவமான இவர்கள் ஒடி ஒடிப் பொருள் சேர்ப்பார்கள். கவர்ச்சிகரமான ஆடை, ஆபரணங்கள் அணிவர். எதிர்பாலாரின் தொடர்பு, அவர்களுடன் அரட்டை அ டி த் து ப் பொழுது போக்குவதென்ருல் மிகத் திருப்தியாய் இருக்கும். இவர்களை வாழ்த்தியும், ஏமாற்றியும் பலர் இவர் களின் பொருளைப் பறித்து விடுவார்கள். தமது வாழ்க்கைக்கென்று சேமிப்பு இருக்க மாட்டாது. செலவு செய்வதில் மிகச்சூரர்கள். அழகுக்கு மிக முக்கிய இடம் கொடுப்பார்கள். பொருளைச் செலவு செய்து ஜாலியாக வாழ்வோம்; எதற் காக நாம் சேமிக்க வேண்டும் எனத் தத்துவம் பேசுவ்ார்கள். திடீர்க் கோபம் - திடீரி அன்பு நேற்றுக் கோபம், இன்று உறவு. நாளையோ குடும்பம் நடத்தவும் முற்படுவரீ, தாமரை இலைத் தண்ணீர் போன்ற வாழ்வு நடத்தும் இவர்கள் தரகு; கமிஷன் தொழில்களில் அதிகமாக ஈடு பட்டுப் பொருள் தேடுவர். பல நன்பர்கள் இவ ரது வாழ்க்கை உயர பலவித உதவிகளைச் செய் Ølff"foofs
எண் 78 தெய்வீக மயமான எண் ஆகும். சமய, சாஸ்திரத் தொடர்பிருக்கும், பொதுநலத்
 
 
 
 
 
 

LOLYYSLSLLLLLLMOLLGL LLOLLLeOLLLLOLLBOLeYY LBOBLYYLBeBOLLLLLBBBBBLLLLLLLLBBBBBLLLLLLLLMBLSLLLeBLLLLLMOLS SLLMOLLLLOLOLLYY
3. | * குரமை
吕 婆
※
LBOLYYYeaBLBLLYMLLLYeOLLLYLLLLLZSYLMOOLLLSLOSOLZYeLS 暴疗 : LLLOSOLYYYLBLBLLSLYLeLOLLLSeLeLeELLOLeLLLOLSeYMLMeYLLaOLZYY
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்,
தொண்டு - மக்களுக்காக உழைக்கும் தொண்டர் களாக வாழ்கின்றர்கள். இவர்களை நாடி வருப வரிகளுக்காக பல உதவிகளையும் செய்து கொடுப் பார்கள். இவர்களுடைய சொல்லும் செயலும் ஒன்ருக இருக்கும். மனச்சாட்சிக்குப் பயந்தவர் கள் பாவிச் செயல்கள் செய்யப் பயந்தவர்களாக
。eー。"、"。
இருப்பார்கள். தெய்வ சோதனைகள் பல வந்து" வாழ்க்கையில் பயமுறுத்தியபடி இருக்கும். ம்ற் றவர்களை மதித்து நடக்கும் உயரிய பண்பு இவரி களிடம் மிகுந்து காணப்படும். புண்ணியவான் களாகவும், 40 வயதிற்குப் பின் பு தெய்வசக்தி ஏற்படக் கூடியதாகவும் இருக்கும்,
எண் 87 மாந்திரீக சக்தி அமைப்பையும், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் மாருன, கறுப்பித் தொழில்களை செய்பவர்களாகவும், தி ரு ட் டு ஏமாற்றுச் செயல்களைச் செய்து பொருள் சேர்ப் பவர் தீளாகவும் இருக்கின்ருர்கள். தர்மம், சத்தி யத்திற்கு எதிரான செயல்களைச் செய்து பாபங் களைக் கூட்டிக் கொள்கின்ருர்கள். குறுக்கு வழி யில் பணம் தேடுபவர்கள், சமுதாயத்தில் பெரி யவர்களாக, கெளரவமானவர்கள்போல நடமாடு கின்ருfகள். இவர்கள் பல சந்தர்ப்பங்களில் விதி வசப்பட்ட பலன்களால் கஷ்டப்படுகின்ருர்கள். குற்றவாளிகளால் தண்டிக்கப்படுவார்கள். கண் டிப்பானவர்கள். இரும்பு, மின்சாரம், ம்ருத்து வம், எண்ணை, கறுப்புத்தொழில் போன்றவற்றின் தொடர்பில் பொருளைப் பெருக்கிக் கொள்ளுகின் ருரிகள். தெய்வ பக்தியுடன் மற்றவர்களை பாதிக் காமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண் டு ம். தனது ஆற்றலை சரியான வழியில் பாவித்தால் நிட்சயம் ராஜவாழ்க்கை வாழுவார்கள் .
எண் 96: எதையும் தாங்கும் இ த யம் கொண்டவர்கள். ம ன வலிமை மிக்கவர்கள். ஆராய்ச்சி, அனுபவம் ஆற்றல் மிக்கவர்கள்: மனேவியால் உதவிகளும் பொருள் வரவும் உண்டு.
7

Page 20
ஆனல் புத்திரர்களால் கஷ்டங்களும், அவமானங் கிளும் ஏற்படும். இனஜனங்கள் எதிர்ப்பார்கள். ஆராய்ச்சி, பழுது பார்த்தல், ச ம ய த் து  ைற, ஆகியவை தொடர்பான துறைகளில் அதிக பொருளைத் தேடிக் கொள்வார்கள். ஜன வசீகரத் தினை தேடித் தரும் எண் ஆகும். இயந்திரங்களை உருவாக்குபவர்களாயின் இலட்சம் இலட்சமாகச் சம்பாதிப்பார்கள்; ஆனல் சேமிக்கத் தெரியாது உடனுக்குடன் செலவழித்து சுகம் காண்லார்கள். பொருள் வந்து போனபடி இருக்கும்
எண் 105; மக்களுடன் தொடர் பா ன தொழில் அமைப்புள்ளவர்கள் அரசியல், வியா பாரம், கணிதம், விஞ்ஞானம், திடீர் போக்கு வரத்து, வெளிநாட்டுத் தொடர்பு என்பன ஏற் பட்டுச் சிறப்படைவர். உயரி கல்வியால் சிறப் பான தொழில், பதவிகளை வகிப்பார்கள், பணம்; பட்டம், பதவியால் இவர்களை ஏம்ாற்ற முடி யாது. உலக மகா சக்தியான அன்பு ஒன்றுக்கு எதையும் தியாகம் செய்து விடுவர். இறந்ததின் பின்பும் புகழ் தொடர்ந்திருக்கும். ஜனவசீகரம் மிக்க எண் ஆகும். விளம்பரம் அதிகம் இருக்கும். பலரின் உதவிகளாலும் சிறப்படைவர். இவரும் பலருக்கும் எதிர்பாராம்ல் பல உதவிகிளைச் செய் வரி, வயதான காலத்தில் துறவிகளைப் போன்று வாழ்வு நடத்துவர். தெய்வீகப் பணிகளைச் செய் வார்கள்,
இந்த எண்கள் பெயரில் மாத் தி ர ம ல் ல. ஸ்தாபனத்தின் பெயரில் தொழிலிடத்தின் என் ணுக அமைந்திருந்தாலும் மேற்கூறிய பலன்கள் நடக்கி இடமுண்டு.
தொழிலிடத்து எண்கள்: 15; 24, 42, 60. தொழிற்சாலை எண்கள்? 33, 39, 24.
அமைந்தால் இந்த எண்காரர்களுக்கு அதிக முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
6-ம் எண்ணைக் குறிக்கும் ஆங்கி ல எழுத்துக்களின் குணங்களும் பலன்களும்.
U - இலேசான மங்கல், சாம்பல், மஞ்சள், கலந்த நிறமாகும். எந்த விசயத்திலும் நிதான மான போக்குடையதாகும். ப டி ப் ப டி யா ன வளர்ச்சி ஏற்படும். ஆராய்ச்சித் துறையிலும், வியாபாரித் துறையிலும் சிறப்பை ஏற்படுத்தும் எழுத்தாகும். 8-ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு

இந்த எழுத்து சிறப்பைத் தரும். ஆராய்வு, அனு பவம் எதிலும் அறியும் ஆற்றலை ஏற்படுத்தும். வெளி நாட்டுத் தொடர்பு, ஜனவசீகரம் என்பன வற்றை ஏற்படுத்தும் எழுத்தாகும். வியாபார ஸ்தானங்களுக்கு முதல் எழுத்தாக அமைக்கலாம். குடல் இரத்தம் சம்பந்தமான நோய்களும் இவர் களுக்கு ஏற்படும்.
V - பச்சை, பழுப்பு நிறம்ான எழுத்தாகும். சுயநலம் மிக்கவர்கள். சு று க று ப் பானவர்கள்: தனது குடும்பத்தினருக்காக பாடுபட்டு உழைப் பார்கள். எதிலும் ஆராய்ச்சி அறிவு உடையவர் கள். தெய்வ பக்தி, புரட்சி ம்ணுேநிலை, உடைய வர்கள். எ ப் படி யும் பொருள் சம்பாதிப்பதில் தருணம் பார்த்திருப்பார்கள். அழகில் மயங்கி எதையும் செய்வார்கள். உயர் பதவிகளில் இவர் களது நண்பர்கள் இருப்பதால் பலர் இவரைக் கொண்டு அவர்களின் உதவியை நாடுவார்கள். எல்லோருக்கும் உதவி செய்வார்கள்.
W - கடும் பச்சை நிறம்ாகும். எவரையும் இகுைவில் கவர்ந்து விடுவர். மற் ற வர் க ளே க் கணித்து அதற்கேற்பத் தனது நிலையை மாற்றி விடுவர். சந்தர்ப்பவாதிகள். வியாபாரம், அதி இாரம், பணம் படிப்படியாக உயர்நிலையை அடை யச் செய்யும். வளர்ச்சி, உயர்ச்சி, பசுமை கலந்த வாழ்வு ஏற்படும். காதலால் - மு றை தவறிக் கீாம சுகம் காண முற்பட்டு அவமான மடையச் செய்யும். அவதானமாக இருத்தல் வேண்டும்.
இந்த எழுத்துக்கள் ஒருவருடைய பெயரில் முதல் எழுத்தாக இருந்தால் அதிக தாக்கத்தை யும் (உத்தமம்) பெயரின் இடையிலோ, நடுவிலோ இருந்தால் ஓரளவு மேற்சொன்ன பலன்களையும் (மத்திமம்) இறுதியில் இருந்தால் குறைந்த பலனை யும் தரவல்லது. (வளரும்)
Ꭶ;
2)
LTLTeeL e0eLeYeLeeLeeLeeieeY 00YLeLeeLeLLeLeeLeLeeLeYYeee00eL00LeY eYYYYTeS மூக்கிய குறிப்பு:
** சோதிடமலரில் " வெளியாகும் கட்டுரை களில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரையாளர் களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் 3 பொறுப்பாளியல்லர்.
ఈ>
"&
SLSLL0LL0LLMLL0L0e eeeeLLBYeeLeL0LYLMSLL0LL0LeYY eLeL0YLL0LLLL0LLL0LLLLYY LL0LeLeLeeLeLLeLeL0

Page 21
委
* கிரகங்களின்
சூரியனுக்கு காரசாரமான உணவுப் பண்டங்கி ளும் சூ டா ன வஸ்துக்களும் பானங்களும் பிர தானமானவை. இரண்டாமிடத்தில் சூ ரி யனை யுடையவர்களும், கடகலக்கினத்தில் தோன்றிய வர்களும் இப்பதார்த்தங்களில் பிரியமுடையவ ராயிருப்பர்.
சந்திரனுக்கு குளிர்ந்த பானங்களும், சூடேறிய பண்டங்களும் உவர்ப்பு அதிகமான வஸ்துக்களி லும் விருப்பமுண்டு. மேலும், இரண்டில் சந்திர னையுடையவர்களும் மிதுன லக்கினத்தில் ஜனித்த வர்களும் உப்பு அதிகமான பதார்த்தங்களையே அதிகமாக விரும்பியுண்பர். செவ்வாய் அசப்புச் சுவையையே விரும்பும் கிரக மாகும். இதனுல் மீன துலா லக்கினகாரர்களும் செவ்வாயிரண்டாமிடத்தில் அமையப்பெற்ருேரும் பாவற்காய், சுண்டைக்காய் போன்ற சமையல் யதார்த்தங்களையும் கோப்பி, தேநீர், பால் என்ப வற்றை இனிப்புக் குறைவான நிலையிலும் விரும் பியுண்பர். புதன் மற்றைய கிரகங்களைப் போலல்லாது அறு சுவையிலும் பிரியமுடையவர். சிங்கலக்கினகார ரும் இரண்டாமிடத்தில் புதனமையப் பெற்ருே ரூம் ஆறு சுவைகளிலும் விருப்பமுடையவராய்
இம்மாதம் உங்க. (16-ம் பக்கத் தொடர்ச்சி)
விவசாயிகளுக்குப் பயிரழிவுகள் ஏ ற் படும். உற்பத்தி குறையும் விளைவுகளைச் சந்தைப் படுத் துதலிலும் சிரமங்கள் ஏற்படும். கடன் பளுவும் ஏறிக்கொண்டே போகும். கடன் பட்டு விவ சாயம் செய்வதைக் கூடிய வரை த வி ர் த் தா ல் அதிக நட்டம் வராமல் தப்பலாம்.
தொழிலாளருக்கு முதலாளிகளுடன் பிணக்கு கள் அதிகரிக்கும். தொழில் வழக்குகளில் பாதக ம்ான தீர்ப்புகள் வழங்கப்படும். வேலையில்லாப் பிரச்சினேகளும் தோன்றலாம். வரும்ானம் குறை வதால் கஷ்டங்கள் தோன்றும்,
மாணவர்களுக்குக் கல்வியில் அக்கறையின்மை யும் ஊக்கக் குறைவும் ஏற்படும். பரீட்சையில் சித்தியடைவது கடினம். ஆசிரியர்களுக்கும் மான வர்களுக்குமுள்ள நல்லுறவுகள் விரி வ டை யும்.

அறுசுவைகள் *
சிற்றுண்டி, அடிக்கடி ஏ லக் கா ய், வெற்றிலை போன்ற வாசனைப் பொருட்களை மெல்லுபவராயு மிருப்பர்.
வியாழனுக்கு இனிப்பில் ஈடுபாடுண்டு. விருச்சிக் கும்பலக்கினகாரரும் இர ண்டாமி ட த் தி ல் குரு அமைந்தவரும் எப்போதும் இனிப்புப் பண்டத் தில் அ லா தி விருப்பமுடையவர். பழவகையும் பால், கோப்பி, தேநீர் முதலியவற்றில் அதிக இனிப்பும் இவருக்கு வேண்டும்.
சுக்கிரன் புளிப்பை விரும்புவார். ம்ேட, கன்னி லக்கினகாரரும் சு க் கி ர ன் இரண்டாமிடத்தில் அமைந்தோரும் குழம்பு, ரசம், சாம்பார் போன்ற வற்றிலும் மாங்காய், தோடை போன்ற புளிக் கனிவகைகளிலும் மிகவும் விருப்பமுண்டுg
சனிக்கு துவர்ப்பு ருசியே பிரதானமானது, தனு மகரலக்கினத்தில் பிறந்தோரும் இரண்டாமிடத் தில் ச னி அமையப்பெற்றேரும் அத்திக்காய், வாழைப்பூ, கீரை போன்றனவற்றிலும் பழவற் றல்களிலும் அதிக விருப்பமுடையவராயிருப்பர். மேலும் இவர் எந்நேரமும் வாயில் பாக்குத்தூள் போன்ற துவரிப்புச் சுவையையே சுவைத்துக் கொண்டிருப்பர். - நந்தினி
மாணவர்கன் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதினுல் தண் டனைகளுக்குள்ளாக வேண்டியும் நேரும்.
பெண்களுக்கு முக்கியமாகக் கன்னிப் பெண் களுக்கு இந்த மாதம் ஒரு சோதனைக் காலமாக அமைந்தாலும் ஆச்சரியமில்லை. இவர் க ளின் காதல் விவகாரங்கள் முடிவுருத அல்லது தோல்வி களையும் தழுவலாம். ஆடம்பரச் செயல்களால் சிலர் ஏமாற்றங்களைத் தழுவ நேரிடும். மரிமமான நோய்களால் சிலர் அவஸ்தைப்பட நேரிடும். எதி லும் பொறுமையும் = நிதானமும் இவர்களுக்கு உதவலாம்.
அதிஷ்ட நாட்கள்: அக் 18, 19,26, 27, 31, நீவ ,
_്ട് 4 பி. ப. 5, 6, 9 பி. ப. 10,
ill, 14, 15. ܓܠ ܐ துரதிஷ்ட நாட்கள் அக் 20, 21, 22 மு.ப. 24, 25,
நவ 2, 3, 4, -
19

Page 22
AAA AAAASAAqAAAAAAAAS S S S S SLLLSSSeSG keTS SSASAS
எண் சோதிட
- மு. மு. மார்
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
8-ம் திகதியில் பிறந்தவர்கள்
8 என் நட்சத்திர ரீதியில் பரணி 4-ம் பாதத் தையும் நவாம்ச இராகி அடிப்படையில் விருச்சி கீத்தையும் குறிக்கும். தனிய எட்டாம் திகதியில் பிறந்தவர்கள் சுக்கிரன் செவ்வாய் ஆகிய கிரகங் களின் இயக்கமுடன் வாழ்வார்கள். பரணி நட் சத்திரம் சுக்கிரனுக்குரிய நட்சத்திரம். அவர் நிற்கும் நட்சத்திர சாரத்தைப் பொறுத்துச் சில மாற்றம் ஏற்படும். பலன்கள் சிறு மாற் ற ம் அடையும். இருந்தும் வெள்ளியினுடைய பலன் களை அடைந்து வாழ்வார்கள். பிறக்கும்போது அவர் சாதகத்தில் வெள்ளி பலம் அடைந்திருந் தால் 8-ம் திகதி பிறந்தவர் மிகச் சிறப்புடன் வாழ்வர். அத் திசை புத்திகள் கூட அவ்ருக்கு நற்பலன் தரும். சுக்கிரன் இன்பத்திற்கும், இன்ப உணர்ச்சிக்கும், மனப் போராட்டத்திற்கும் இதய மளிக்கக்கூடிய ஓர் நற்கிரகமாகும். கு வி ரீ ந்த கிரகம் இதனலேயே சுக்கிரனை மழைக்கோள் என்றும் சொல்வார்கள் கச்ைகதிபதியும் கிலா ரசனைக் கிரகமும் சுக்கிரனேயாகும். கலையதிபர் களும், சித்திரம் வரைபவர்களும், சி ற் பி களும் ஆலங்காரத் துணி தயாரிப்போரும், சட்ட நுணுக் கம் தெரிந்த புக ழ் மிக்க சட்டத்தரணிகளும், நீதிபதிகளும் இவ்வெண்ணில் பிறந்தவர்களாவர். கூட்டெண்ணைப் பொறுத்தும் சில மாற்றங்கள் ஏற்படும் பயிரிடும் நிலங்கள், படுக்கை அறைகள், அழகிய வீடுகள் என்பன சுக்கிரனுக்குரிய இடங் இன். தென்கிழக்குத் திக்கும் 8 எண்ணுக்குரிய திக்கு ஆகும். 8 எண்ணுக்குரிய இரத் தினம் வைரம். எட்டு எண்ணுக்குரிய நிறம் நீலம், வெளுப்பு. கிழமை வெள்ளி, செவ்வாய் மேற் குத் திக்கில் இருந்து வேலை செய்தாலும், கலரை அணிந்தாலும், இரத்தினத்தைப் பாவித்தாலும் ஆதிஷ்டசிலிகள் ஆகலாம். மகாலெட்சுமி குல தெய்வமாகும்.
2.

த்தில்
Χ *1lipallIrliiPaimi:
B
3. []...|||||||Film|| ali];
*க்கண்டு -
17-ம் திகதி பிறந்தவர்கள் இவ்வென் மிருகசீரிடம் 4-ம் பாதத்தையும் நவாம்ச ராசி அடிப்படையில் சூரியனேயும் குறிக் கும். நட்சத்திர ரீதியில் இவ்வெண்ணுக்குரிய கிர கம் செவ்வாயாகும். இவ்வெண்ணில் பிறந்தவர் கள் செவ்வாயின் தன்மையில் வாழ்வார்கள். இக்
கிரகம் சிறியதாயிருப்பினும் கிரக சக்திகளில் அதிக "
வலிமை பெற்றிருக்கிறது. 17-ம் திகதியில் பிறந் தவர்கள் பிறக்கும்போது சாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்று நல்ல பாதசாரத்தில் இருந்தால் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து முடிப்பார்கள். உலகப் புகழ் பெறக்கூடிய அறிஞராகவும், விஞ் ஞானியாகவும், தத்துவ சாஸ்திர நிபுணராகவும் கலைஞர்களாகவும், அரசியல் ஈடுபாடு உடையவர் களாகவும் இருப்பார்கள். அரசியலில் பெரும் பதவியை வகிப்பார்கள், எந்நிலையில் வாழ்ந்த போதிலும் தமது திறமையால் பெரிய மனிதர் களுடனும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றி கண்டு பெரிய அந்தஸ்துடன் வாழ் வார் க ள். கிரக சோதிடத்தில் செவ்வாயை இளம் பருவ முடையவனுகவும், சேனைத் தலைவனுகவும் சொல் லப்பட்டிருக்கிறது. 17-ம் திகதி பிறந்தவர்கள் தனது முதிய வயதிலும் எவ்வித அயர்வு ஒய்வு மின்றிச் சுறுசுறுப் பா கக் காணப்படுவார்கள். சிலரி கடுகடுப்பான பேச்சும் கோபமும் கொள் வார்கள். போராட்ட மூலமே இவர்கள் வாழ்வு வளம் பெறும். செவ்வாய் போர் க் கி ர க மும் சேனைத் தலைவனும் ஆனபடியால் 17-ம் திகதி பிறந்தவர்கள் போராட்ட மூலமே அரும் பெரும் சாதனைகளை நிலைநாட்டுவார்கள். இவ்விெண்ணுக் குரிய கிரகமாகிய செவ்வாய் பலவீனப்பட்டால் அவர்கள் வாழ்க்கை துர் அதிஷ்டமானதாகவே அமையும் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டே வாழ்வார். இவர்களுக்குரிய திக்கு தெற்காகும்) அதிஷ்ட நிறம் சிவப்பு. கிழமை செவ்வாய், ஞாயிறு. தெய்வம் முருகன்.
ܵ

Page 23
26-ம் திகதி பிறந்தவர்கள்
நட்சத்திர ரீதியில் பார்க்கும்போது புனர் பூசம் 2-ம் பாதத்தைக் குறிக்கும். புனர்பூசம் 2-ம் பாதம் நவாம்ச ராசியில் இடப ராசியைக் குறிக்கும். 26-ம் திகதி பிறப்பவர்கள் பரம சுபக் கிரகமான வியாழபகவானைக் குறிக்கும். கிரக ரீதியில் வாழ்வார்கள். இவர்களுக்கு வெள்ளியின் இயக்கமும் உண்டு இவர்கள் பிறக்கும்பொழுது குரு பகவான் நல்ல சாரத்தில் இருந்து பெருமை தந்தால் இவர்கள் மிக உன்னத மனிதர்களாக ܸ வாழ்வார்கள். இவ்ர்களின் சாதகத்தில் வெள்ளி யும் பெலம் பெற வேண்டும் குரு பெலம் பெற் முல் ஞானம், கல்வி பதவி, கெளரவம், புகழ் எல்லாம் ஏற்பட்டு வாழ்வார்கள். இவர்களுக்கு சோதிடத்தில் ஆர்வம் உண்டு. சிலர் அதைத் - தொழிலாகவும் செய்வார்கள். அப்படிச் செய்யா விட்டாலும் அதில் சிறு ஆராய்ச்சியாவது இல் லாமல் இருக்காது. 26-ம் திகதியிற் பிற ந் து சாதகத்தில் குரு, ராகு, கேது, சனி சேர்க்கை யினுலோ பார்வையினலோ சண்டாளக் குரு ஆகி விடும். 26-ம் திகதி பிறந்தவர்களுக்கு குரு பெல வீனப்பட்டால் வஞ்சகம், சூது, பொருமை, திருட்டு, முரட்டுச் சுபாவம், விபரீதமான எண் ணங்கள் ஏற்படும். மற்றவர்களால் ஒதுக்கப்பட்டு வாழ்வார்கள். குரு சுயக்கிரகமாகையால் தீய
செயலுக்கு இணங்காவிடினும் சூழ்நிலை, சந்தர்ப் பமாவது அந் நிலையை உருவாக்கும். 25, 26, 27, 28 இத் திகதிகளில் பிறந்தவர்கள் நட்சத் திர ரீதியில் வியாழ பகவானைக் குறிக்கும். இவர் கள் சாதகத்தில் குரு பெலம் பெற்ருல் சிறந்த கல்விமான்களாகவும், பெருந் தலைவர்களாகவும் இருப்பார்கள். ஆணுல் 25-ம் திகதியில் பிறப்ப வர் நவாம்ச ராசியில் மேடத்தையும் 26-ம் திகதி இடபத்தையும், 27-ம் திகிதி மிதுனத்தையும், 28-ம் திகதி கடகத்தையும் குறிக்கும். 26-ம் திகதி பிறப்போரின் திக்கு இருப்பிடம் வடகிழக்கு மூலை யும் (அதாவது ஈசான்யம்) பிரார்த்தனைக் கூடம், சட்ட மன்றங்கள், ஞான பீடங்கள் ஆகிய ன. இவர்களுக்குரிய இரத்தினம், புஷ்பராகம், புஷ்ப ராகம் அணியாவிட்டால் பவுண் மோ தி ர ம் அணியலாம். மஞ்சள், பொன் நிறம் அதிஷ்ட மானது, குரு பெலவீனப்பட்டு துர் அதிஷ்டமாக வாழ்பவர்கள் குருவின் பிரீதிக்கான ராமாயண பாராயணத்தையும், தெட்சணுமூர்த்தி தோத்திர பாராயணத்தையும் செய்துவர வேண்டும். நல்ல நிலையில் உள்ள கிரக சோதிட ஆராய்ச்சி நிபுணர் களிடம் நட்சத்திர நியிேல் பெயர் மாற்றம்
 

செய்ய வேண்டும். வியாழ பகவானை, தெட்சணு மூர்த்தியை வழிபட வேண்டும். எந்த எண்ணில் பிறந்தாலும் நன்ம்ை, தீமை உண்டு. இரண்டும் ,ே 17 26 திகதிகளில் பிறந்தால் அது துர் அதிஷ்ட நம்பர் என்று நினைப்பது சொல்வது மிக வும் தவறு. எனது அனுபவத்தின்படி எந்தத் திகதி கிளில் பிறந்தாலும் அவர்கள் பிறக்கும் அத்திகதி களுக்குரிய கிரகம் பெலம், பெல வீனத் தை ப் பொறுத்து அதிஷ்டசாலியாகவும் துரி அதிஷ்ட சாலியாகவும் வாழ்கிருர்கள். சிலர் 8 எண்ணில் பிறந்தால் எவ்வளவு அதிஷ்டசாலியாக இருந்தா லும் நிம்மதியுடன் வாழ முடியாது என்பார்கள். மற்ற எண்களில் பிற ந் து அதிஷ்டசாலிகளாக வாழ்ந்தும் நிம்மதியாக வாழ்கிறர்களா? ஆகை யால் 8 எண்ணை மாத்திரம் துரி அதிஷ்ட நம்பர் என்று விலக்குவது தவருகும். கூட்டு என்ணுே பிறப்பெண்ணுே 8 ஆக அமைந்தவர்கள் எத் த னையோ பேர் அதிஷ்டசாலிகளாக வாழ்கிருர்கள்.
4-ம் திகதி பிறந்து கூட்டு எண் 35 ஆகவும் வந்து பெயர் எண் 37-ல் அமைந்து ஒருவர் எல் லோருக்கும் தெரிந்த வகையில் குறையில்லாமல் வாழ்கிருர். அவர் பிறந்த திகதி 4 அசுவினி 4ம் பாதத்தையும் அம்ச ராசி ம்கிரத்தையும், பெயர் எண் 37 மகம் 1-ம் பாதத்தை பெயர் அ ம் , ராசி மேட்த்தையும் குறிக்கும். கேது, வருணன் தொடர்புடையவன். பிறப்பு கிடக ராசிக்கு கூட் டெண் அதாவது விதிளண் எட்டாம் இடத்தில் அமைகிறது. பாக்கிய ஸ்தானத்திற்கு 12-ம் இடம். பிரயாண மூலம் புகழ் பாக்கியம் கிடைத்தது. வெளிநாட்டுத் தொடர்பு மூலம் பாக்கியம் வரு கிறது.
இன்னுமொருவர் 10 பிறப்பு கூ ட் டு 26-ல் பிறந்து இளம் வயதிலேயே அதிசயப்படும்படியாக ஹோட்டல் நடத்தி வருகிருர், அவரின் வியா பாரத்தலம் பெயர் 46-ல் அமைக்கப்பட்டிருக்கி றது. அவரின் பிறப்பு 10 சூரியனையும் கூட்டு 26 குருவையும் வியாபார எண் 46 சூரியனையும் குறிக்கிறது. இப்படி எத்தனையோ பேர்கள் ஐ பிறப்பெண்ணுகவோ கூ ட் டு எண் ணுக வோ அமைந்து சிறப்புடன் வாழ்கிருர்கள்.
ஆகையால் 8 என் துர் அதிஷ்டம்ான எண் னென்றும் மற்ற எண்களை அதிஷ்டமானது என் றும் சொல்ல முடியாது. அவரவர்கள் பிறக்கும் (24 பக்கம் பார்க்க)

Page 24
FANNMNNNNNNMNNNNNNNNI? காதலில் வெற்றி 3
உண்டா? ένυυνυνυυνυνυνυνυε
ஒருவருடைய பிறந்த ஜா த க தி  ைத க் கொண்டோ அல்லது பிரஸ்ன சோதிட மூல்ம்ோ அவர் தன் காதலில் வெற்றி பெற்று வாழ்வாரா என்று ஒர் அனுபவம் வாய்ந்த சேர தி ட ரா ல் மிகத் துல்லியமாகச் சொல்ல முடியும்.
புத்திர ஸ்தானமாகிய 5-ம் பாவம் களத்திர பணவத்துக்கு 11-ம் பாவமாக லாபஸ்தானமான நிறைவேற்றல் தானமாகிறது. அதனல் காதலில் வெற்றி பெற்று வாழ்வாரா என்பதை அறிய 5-ம் பாவத்தையே ஆராய வேண்டும்.
5-ம் வீட்டு ஆரம்ப முனையின் உப நட்சத்தி ராதிபதி அமர்ந்திருக்கும் நட்சத்திரத்தின் அதிபதி 7-ம், 11-ம் வீடுகளின் குறிகாட்டிகளாயிருந்தால் காதலில் வெற்றி பெறுவர். ஆனல் அந்த அதி உதி 6ம் அல்லது 12ம் வீடுகளின் குறிகாட்டிக ளாக இருந்தால் காதல் விவகாரங்கள் தோல்வி V. S. பூணீகந்தசாமி - தாளையடி தரும். மேற்படி உபநட்சத்திராதிபதி அமைந்த நட்சத்திரத்தின் அதிபதி 6-ம் வீட்டின் குறிகிாட் டியாயின் கேள்வி கேட்டவரி ஆணுயிருந்தால் பெண் வீட்டாராலும், பெண்ணுயிருந்தால் ஆணு லும் கைவிடப்படுவர். 12-ம் வீட்டின் குறிகாட் டியாக இருந்தால் ஜாதகரே த ன் காதலைக் கைவிட்டு விடுவர்.
ஐந்தாம் வீட்டு ஆரம்ப முனையின் உப நட் சத்திராதிபதி நின்ற நட்சத்திரத்தின் அ தி பதி அல்லது 7-வது ஆரம்ப முனையின் உப நட்சத்தி ராதிபதி நின்ற ராசி நட்சத்திராதிபதி பின்வரும் ராசிகளில் இருந்தால் உண்டாகும் பலன்கள்.
மேடம்: நேர்மை, வைராக்கியம், வசீகரம், சுயேச்சை, சுதந்திரம், அனுபவசாலித்தனம், காத லில் அஞ்சா முயற்சி.
೩ಳ್ಗಿ விசுவாசம், சுய கி ட் டு ப் பா டு, உண்ம்ை, அவசரம், எதிர்ப்பைச் ச மா விரி க் கும் திறமைசாலி.
2

மிதுனம் அதிக மகிழ்ச்சி, விரைவில் நட்பு கொள்ளல், குற்றம் காணல், திருப்தியின்மை, பிறரை மயக்கும் தன்மை, புரிந்துகொள்ள முடி யாதவர்;
கடகம் செளகரியங்களை உ த றித் தள்ளல், கபடமில்லாமை, உண்மை நிலை, ஆனல் நிலையற்ற மனம், காதல் இல்லையேல் வாழ்வே இல்லை.
சிங்கம்: கணவன் மனைவியரிடையே மகிழ்ச்சி பிறரைக் கவர்ச்சிப்படுத்தல், அதிக கோபம்மூண்டு காதல் சிதறுதல். கோபத்தை அ ட க் கி ன ல் ஆழ்ந்த காதல் உண்டாகும்.
கன்னி: குற்றமற்ற தன்மை, கூச்சம், யாரிட மும் குற்றம் கண்டு பிடித்தல், வேலையில் கவனம், ஒருவரைத் தேடிக்கொள்வதில் நீண்ட தாமதம்.
துலாம்: கபடமற்ற தன்ம்ை, பேச்சிலிருந்தே மனதைக் கவருதல், எதிலும் திருப்தி, அதிக
அன்பு, காதலில் நிபுனர்.
விருச்சிகம் இரக்கக் குறைவு, உறுதியின்மை, பலவித குணுேபாவம், துனை வி யாரிடமிருந்து பாராட்டு எதிர்பாரித்தல், மனதுக்கு ஆறுதல் அளித்தால் வெற்றி அடைவர்.
தனுசு விளையாட்டில் கவனம், சமூக சேவை துணைவருக்கு சுதந்திரமளித்தல், தை ரிய சா லி, குடும்ப் வாழ்க்கிை அவ்வளவு முக்கியமல்ல, திடீரீ குணமாற்றமுடையவர்கிள்.
மகரம் மன எழுச்சி, எதிலும் எச்சரிக்கிையு மாய் இருத்தல், துணிவு குறைவு, பிறரின் சம் மதத்துக்காக அாத்திருப்பார்.
கும்பம்: எ தற்கு ம் இட ங் கொடுப்பார். இரக்கத் தன்மை, கற்ருேரை விரும்புபவர், பற்று தல் அதிகம்.
மீனம் புத்திசாலி சந்தேகத் தன்ம்ை, அழ
கிய அலங்காரங்களை விரும்புபவர், அதிக கனவு காணல், தாமதத்தின் பின் வெற்றி.
ஒருவருடைய ஜாதகத்தில் பாபக் கிரகங்கள் 6, 8, 12ல் இருக்கி அல்லது உப சயசத் தானங் கள் ஆகிய 3, 6, 10 11-ம் பாவங்களில் இருக்க களத்திராதிபதி குடும்பத்தானுதிபதி (7-ம் 2-ம்) ஆகியோர் 1, 4, 5, 7, 9, 10-ம் இடங்களில் பலம் பொருந்தியிருக்கப் பிறந்த வரி அழியாத காதலர் ஆவர். மனதுக்காரகனகிய சந்திரன், அளத்திர காரகணுகிய சுக்கிரன், புத்திக் காரகன கிய வியாழன் ஆகிய இவர்கள் சுப ரி க ளா கி சுபாங்கிஷமேறி பல ம் பொருந்தியிருந்தாலும் காதலில் வெற்றி பெற்று வாழ்வார்கள்,

Page 25
శజ్ఞశీజీకీకీ ●。 ○ உஒத் serests 3 அன்னையைக் கண்
ஜயங்கள் பல நல்கும்
கிளிநொச்சிப் பகுதியில் 1945-ம் ஆண்டள வில், பிரதான வீதியருகிலும் இரணைமடுக் குளத் தருகிலும் ஆரம்பித்த குடியேற்றத் திட்டத்தைத் தொடர்ந்து அதைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் படிப்படியாகக் குடியேற்றத்திட்டங்கள் ஆரம்ப மாகின. இவற்றுள் ஒன்றுதான் ஏழாம் வாய்க் கால் என நீர்ப்பாசன, விவசாயப் பிரிவுப் பெய ரால் அழைக்கப்படும் ஜெயந்திநகரி. இங்கு 1948-ம்
ஆண்டளவில் மக்கள் குடியேறத் தொடங்கினர்.
இன்று இப்பகுதி மிகவும் வளர்ச்சியடைந்த பகுதியாகவும், கல்வி வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி இவற்றில் ம்ேம்பட்ட மக்களையுடையதாயும் விளங் குகிறது. இப்பகுதி மக்களின் ஆன்மீக உணர்வினை வளர்க்கும் இடமாக அம்ைந்துள்ளது ஜயந்திநகர் மீனுகS அம்மன் கோவில்,
கிளிநொச்சி பஸ்நிலையத்திற்கருகில் செல்லும் பாதையொன்று திருநகரை ஊடறுத்துச் சென்று ஜயந்திநகருக்குள் பிரவேசிக்கிறது; இப்பாதையில் பிரதான வீதி (கண்டி வீதி) யிலிருந்து சும் ர ரீ நான்கு கிலோ மீற்றர் தூரம் சென்றதும் இடது புறம் நோக்கித் திரும்பினுல் சற்றுத் தூரத்தில் மீனுசுழியம்மன் கோயிலைக் காணலாம்.
கிளிநொச்சிப் பகுதியிலுள்ள அம்மன்கோயில் களைப்பற்றி விசாரித்தறிந்து ஏற்கெனவே இரணை மடு கனகாம்பிகை அம்மன்கோயிலுக்குச் சென்று வந்த பிறகு நீண்டநாட்களின் பின் ஜயந்திநகர் மீனுசுழியம்மனின் அழைப்புக் கிட்டியது. அம்பி கையை நாடி நாம் சென்றபோது அலங்கார உற் சவத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண் டிருந்தன. மீண்டும் உற்சவ வேளையின்போது மறு பீடியும் அவளைத் தரிசிக்கும் பேறு கிட்டியது.
சுற்றுமதில் மணிக்கோபுரம் இவ ற் ருே டு ம்
ஐந்து மண்டபங்களோடும் காட்சிதருமாலயத்தை
வல ம் வந்தபோது விநாயகர், சிவலிங்கப்பெரு
மான், பாலசுப்பிரமணியர், ஆகியோர் வரிசை
யாக கிழக்கு முகமாக, நிருதி, வருணன், வாயு
திக்குகளில் அமர்ந்து அருள்வழங்கக் கண்டோம்.

ဓမ္ဘီဒံ ဦဓမ္ယင္ငံ၊ ဆွီဒီ့ဓမ္ဘီရှီဦဓမ္ယစ္သé. 沿> டேன் = 29 'ஆனந்தபைரவி"
ପୁଟି ଷ୍ଟ ଶୃଙ୍ଗ ସ୍ମୃତ ୟୁତ ମୃତ ୟୁ နွံခြုံဒွိၿ
ஜயந்திநகர் மீனுகூழி
வாயு திக்கில் தெற்கு முகமாக சனீஸ்வரனும், தனியே அமர்ந்து காட்சிதருகிருர், நந்தியும் பலி பீடமும் ஸ்தம்ப மண்டபத்தில் காணப்படுகின் றன. மணிக்கோபுரத்தருகில் பைரவர் சந்நிதான மும் உண்டு.
மூலஸ்தானத்தை நாடுகிருேம், மனேன்மணி அம்பிகை அருள்முகம் பூக்க அபயம் காட்டி, வர தம் தந்து அழகுருவமாக நிற்கிருள். வசந்தம்ன் டபம் அமைக்கும்வேலை நடந்துகொண்டிருக்கிறது.
ஆலய வரலாற்றினை உசாவுகின்ருேம். அநேக செய்திகள் கிடைக்கின்றன.
1948 இல் அரசாங்கத்தால் குடியேற்றப்பட்ட மக்கள் இப்பகுதியில் தமக்கொரு இந்துக்கோயில் அமைக்கப்பட வேண்டுமென்ற அவாவுடன் இருந் தனர். இணுவிலைச் சேர்ந்தவரும், கந்தர்ம்டம் வேதாந்த மடத்தில் மகாதேவா சுவாமிகளின் மாணவராயிருந்தவருமான வடிவேலு சுவாமியார் கிளிநொச்சி குருகுல ஸ்தாபக நிர்வாகி கதிரவேலு ஆசிரியர் மற்றும் கிளிநொச்சி திருநெறிக்கழகச் செயலாளராயிருந்த நல்லதம்பி ஆகியோரும் குடி யேற்ற வாசிகளும் சேர்ந்து அரசாங்கத்திற்கு விண்ணப்பித்து மூன்று ஏக்கர் அாணியை ஆலயத் திற்காகப் பெற்றுக்கொண்டனர்.
அங்கே ஒரு வீரை மரத்தின் கீழ் ஒரு சிறு கொட்டில் போட்டு சூலம்ொன்றை நாட்டினர். அந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய மூரித்தம் எது என்பதைத் திருவுளச் சீட்டுமூலம் தீர்மானித்தனர். மீனகதி அம்பிகை அங்கு அருள் பாலிக்கத் திருவுளங் கொண்டாள். ஒரு மீனுகழி அம்பிகை படமும் அங்கு வைக்கப்பட்டது. செவ் வாய், வெள்ளிக் கிழமைகளில் யாவரும் இங்கு கூடி விளக்கேற்றி - பொங்கலிட்டுப் பிரார்த்தனை செய்து வந்தனர்.
இணுவிலைச் சேர்ந்த நல்லம்மா என்ற வீர சைவ மரபுப் பெண்மணி ஒருவரும் இங்கு குடி யேறியிருந்தார். இவரையே ஆலயத்தில் விளக்கு
3

Page 26
வைக்கும் பணிக்கு மக்கள் தெரிந்தெடுத்தனர்: 1955-ம் ஆண்டளவில் ஆரம்பித்த இப்பணியை இவர் தொடர்ந்துசெய்து வந்தார். ஊரவரி யாவ ரும் இவரைக் கோயிலாச்சி என்றே அழைக்கலா
பினர்.
கோயிலருகில் ஒலைக்குடிலில் திருஞானசம்பந் தரீ மடமும் அம்ைக்கப்பட்டு குருபூசை அன்ன தானம் முதலியனவும் நடந்து வந்தன.
இதன்பின் ஊரார் யாவரதும் பக்தி விசுவா சம், அயராத உழைப்பு, முயற்சி இவற்றினல் 1968-ம் ஆண்டளவில் உறுதியான ஆலயத்திற்கு நிலம்வகுத்து அஸ்திவாரம் இடப்பட்டது. 1972-ம் ஆண்டில் கோயில் கட்டடம் கட்டப்படலாயிற்று. 1974-ம் ஆண்டு பங்குனி உத்தரத் திருநாளில் பண்டிதரி இ. நவரத்தினக் குருக்கள் அவர்களால் நூதன மஹா கும்பாபிஷேகம் செய்ய்ப்பெற்றது. மீனகதி அம்பினை சிலை விக்ரகமாக மனேன்மணி வடிவில் மூலஸ்தானத்தில் ஸ்தாபிக்கப்பட்டாரி, தொடர்ந்து ஆலயத்தின் விசேஷ உற்சவங்களை வண்டிதரவர்களே நடத்திவருகிருர்,
1972-ம் ஆண்டிலிருந்தே ஊரவ ரீ க ஞ ட ன் சேர்ந்து பெருமுயற்சி செய்து கோயிலை உருவாக் கியவ்ரும் ந ல் லம் மா வின் தம்பியாருமாகிய க. சோமசுந்தர ஐயரே இப்போதும் தொடர்ந்து அம்பிகையின் நித்ய பூஜைகளை நடத்திவருகிருரி3 கும்பாபிஷேகத்தையடுத்து ஆலயபரிபாலனத் திற்காக நிர்வாகசபை ஒன்று நிறுவப்பட்டது. 1982ல் சுற்றும்தில், பரிவார சந்நிதானங்கள் என் பன அமைக்கப்பட்டன.
நவராத்திரி, திருவெம்டாவை, சித் தி ரா பெளர்ணமி, வருஷப்பிறப்பு முதலிய விசேஷ உற்சவங்களும் ஆடிப்பூரத்தை இறு தி யாக க் கொண்டு பத்து நாட்கள் அலங்கார உற்சவமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மீனுகூதி அம்பிகையின் கருணு கடாக்ஷத்தை அனுபவித்தபடி அடுத்த ஆலயத்தை நோக்கிப் புறப்படுகிருேம். LLLLLL LLLL LSLLLLLLSS SESLLLLL ZLLLLSSSE S LLLLSLLLZLSLLLLSLYLLLL SLLLSLLZSY
கணித சுத்தமு&ையது திருக்கணித பஞ்சாங்கம்
LLLLLL SLLLL LLL LLLLLSSLSLSLSLSLSLSLLLLLSLLLZLLLZSTSLLLLLSSLL LLLSSSYZSY
2

விருச்சிக லக்ன ஆணும் இsடி லக்கினப் பெண்ணும் சேர்வதால் ஏற்படும் பலாபலன்கள் வே. சின்னத்துரை - நல்லூர் விருச்சிக ஆணுக்கு உலகம் மிகக் கொடூர மானதென்று தோற்றும். அவ நம்பிக்கையுள்ள நட்பில்லாத உலகமென்று தனக்குத்தானே எண் ணுவார். ஏனெனில் உண்மை, விசுவாசம் என்ப வற்றில் அவருக்கு மிகுந்த அக்கறையுண்டு. சுய முன்னேற்றம் அவருக்கு ஓர் செலுத்தும் விசை யாகும். அவர் செய்யும் எக்கருமத்திலும் தான் திறமையாய் இருக்க எண்ணுவார். இதை இட பக்காரி ஆமோதிக்கமாட்டார். அவள் அவரை அடக்க முயன்முல் அவர் நிந்திப்பார். பொருமை
கொள்வார். உடைமையுள்ளவராவார்.சிலநேரம்)
கொடூரமாயுமிருப்பார். இக் குணதிசயங்கள் அவ ரால் உண்டாக்கப்பட்டவையே. ஆகையால் நியா யமான ஒரு நாடகத்தை எதிர்நோக்கலாம். ஒரு வர்க்கொருவர் காட்டும் உணர்வுகள் ஆளமாக விருப்பின் இந்த மு ர ண் பா டு கிளைச் சமாளிப் பார்கள். அத்துடன் தினசரி சண்டையில் சுகிப் பார்கள், இடபக்காரிக்கு நிறைந்த உத்வேகமும் கலவரமும் வேண்டும்ென்ருல் இவன் தான் அதற் குரியவன்.
பாலியல்பில் இருவருக்கும் ஏற்கெனவே ஒழுங் குபடுத்தின எண்ணங்கிள் இருக்கும். ஆதலால் இரு வரும் அடிமட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க எண்ணமுண் டாகும். இருவரும் உணவிலும் குடியிலும் கூடுத லாக ஈடு பட நேரி ன் பஞ்சத்தில் எதிர்மாருன நிகழ்வுகளை உண்டாக்கும்.
ஒரு சுலபமாய் முறியக்கூடிய கூட்டுறவு.
எண் சோதிடத்தில். (21-ம் பக்கம் பார்க்க) அவ்வெண்ணுக்குரிய கிரகம் சாதகத்தில் எ ந் த நிலையில் உளதோ அதன்படி துரி அதிஷ்டமாக வும் அதிஷ்டம்ாகவும் வாழ்வார்கள். எவ்வெண் ணில் பிறந்தாலும் இந்நிலை உண்டு. இதைச் சோதிட அறிவாளிகள் உணர்ந்து செ ய ல் பட வேண்டும் பெயர் மாற்றும் பொழுதும் விவாகப் பொருத்தம் பார்க்கும் பொழுதும் இந்நிலையை அனுசரித்து செயற்பட்டால் நன் மை யுன் டு. நட்சத்திர ரீதியில் எண் இயக்கம் பலன் தருகி றது என்பது வெளிப்படையாகும்? இந்நிலையை எண் சோதிடர்கள் அனுசரித்து மக்களுக்கு வாழ வழி காட்டலாம் எனத் திடமாகக் கூறுகிறேன்.

Page 27
இலங்கையின் வ
வே. தெய்வநாயகம், துறைநீலாவனை,
சந் துந்துபி விருஷ மார்கழி மாத சோதிட மலரில் கடிகாரமின்றி நேரம் றிதல் என்ற விளக் இத்தின்படி அளந்த அடி 65. ஆனல் இரண்டால் பெருக்க 130, 11 ஐக் கூட்ட 141, 84 ஐப் பிரித் தல் எவ்வாறு? அடுத்ததாக 19:4-84-ல் நான் பிற்பகலில் அடி அ ள ந் த டோ து 1 அடி. 1X2+1=13, 84+13-6 மணி 28 நிமிடம், இதை 6 மணியிலிருந்து கழித்தல் எ வ் வா று? நான் அடி அளந்தபோது சரியான நேரம் என்ன?
நிவி: காலையில் 65 அடி தூரத்தில் நின்று கொண்டு சரியான இலக்கைப் பிடித்துக்கொண்டு அடி அளப்பது கடினம். பிழையேற்பட நேரிடும். எல்லாக் காலங்களிலும் பிரிக்கப்படும் எண் 84 ஆக அல்லது 83, 87 ஆக வித்தியாசப்படும் எனக் கூறப்பட்டிருப்பதையும் கவனிக்க, பிற் பகலில் அடி அளந்தபோது 1 அடி என்ருல் ஒரு பக்கத்திலும் நிழல் விழவில்லை என்பது அர்த்த மாகும். அப்போது சூரியன் சரியாக உச்சியில் நிற்கும். மாலை 6 ம்ணியிலிருந்து 6 மணி 28 நிமி டத்தைக் கழித்தால் பகல் 11 மணி 32 நிமி. வரு மென அறிக.
பொ. துரைசுவாமி, தையிட்டி,
சந்: இலங்கை வருங்காலத்தில் தனி இராச்
சியமாக விளங்குமா? அல்லது இரண்டு அல்லது
சந்தேக நிவிர்த்தி மகம் இரண்டிற்கு மேற்பட்ட இராச்சியங்களாக அமை யுமா? சோதிட ரீதியில் இலங்கையில் தமிழருக்கு அரசுரிம்ை கிட்டும் காலம் எப்போது என்பதை விளக்குக.
வ, சிறில், காங்கேசன்துறை.
சந்: இலங்கைத் தமிழரைக் குறிக்கும் கிரகம் புதன் என்று குறிப்பிடுகின்றீர்கள். எக்காலம் முதல் தமிழரைக் குறிக்கின்றது? 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த இ னக் கலவரங்கள் நடைபெறவில்லையே. புதன் நாட்டை ஆளும் காலம் உண்டா? அல்லது இலங்கையில் தமிழரே இல்லாத காலம் என்று ஒன்று உண்டா?
2
 

象 O ருந்காலம் எப்படி?
நிவி: மேற்கேட்கப்பட்ட இரண்டு சந்தேகங் களுக்குல் நேரான பதில்கள் தரக்கூடிய அளவுக்கு நாம் தராதரம் இல்லையென்பதைத் தெரிவித்துக் கொள்கின்ருேம். எனினும் கிரகசாரப்படி பொது வான ஆராய்ச்சி வருமாறு: இந்தியப் பிரபல சோதிடர் B.V. இராமன் இலங்கைக்குரிய ராசி கும்பம் என்று குறிப்பிட்டிருக்கிருர், அனேகி சிங் கள சோதிடர் வெவ்வேறு பிரிவினரி இலங்கை இராசி கன்னி என்றும், சிங்கம் என்றும், கும் பம் என்றும் பலவாருகச் சொல்லப்படுகின்றது. இவை ஆராய்ச்சிக்குரியன. நாம் சரித்திரத்துக் குட்பட்ட ஆராய்ச்சியில் இறங்குவோம். -
இலங்கை அந்நியர் ஆட்சியிலிருந்து சிங்கள ஆட்சிக்குக் கைமாறியது 4-2-1948 நடுநிசி நேரம் துலா லக்கினத்தில் (விருச்சிக ராசியில்). து லா ராசிக்கு ஏழாம் இராசி மேடம் அரசாங்கத்தை நேரடியாக எதிர்ப்பவர்களின் இ ரா சி யாக க் கொள்ள வேண்டும். ஏழாம் இராசி எதிர்நின்று துணை செய்பவர்களையும் குறிக்கும். மேடராசியே தமிழர்களை இன்று குறிக்கின்றது. இந்த இரா சிக்கு எட்டாம் இராசியில் சனி, ராகு 1956-ல் சஞ்சரிக்கும்போது தமிழர்களின் சுதந்திரத்திற்கு வாதிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் காலத் திற்குக் காலம் மேட இராசியோ விருச்சிக ராசி யோ தாக்கப்படும்போதெல்லாம் த மி ழ ர் க ள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1970-ம் ஆண்டு சனி மேடராசியில் நீசமாகச் சஞ்சரித்தபோது தமிழர் களின் இடம் பாராளுமன்றத்தில் இருந்தும் இல் லாத நிலைக்குத் தள் ள ப் ப ட் டது. 1971 ஆம் ஆண்டு துலா லக்கினத்திற்கு அட்டமத்தில் சனி சஞ்சரித்தபோது அரசாங்கத்திற்குப் புரட்சிவாத இளைஞர்களால் ஏற்பட்ட தாக்கம் தெரிந்ததே! 1982-10.6 முதல் சனி துலா ராசியில் பிரவேசித் தது முதல் அரசாங்கத்திற்கு தில்லு முல்லுப் பாதையாக இருக்கின்றது. இச் சனி தமிழர்களைக் குறிக்கும் மேட ராசிக்கு மார கிம் ஆகிய எதிர் ராசியில் சஞ்சரிக்கின்றது. எனவே தமிழர்களுக்கு இன்னல்களும், மாரகமும் நடந்துகொண்டு இருக் கிறது. 1985 ஜனவரியில் சனியும், 'கே து வும் விருக்சிக ராசியில் சங்கம்மாகின்றன. இது மேடத் திற்கு 8-ம் இராசி, துலாமுக்கு 2-ல் இராசி, கேது கர்மக் கிரகம் எல்லாக் கர்மங்களுக்கும்
5

Page 28
ஈடு கொடுக்கும் காலமாக அமையலாம். நோய்க்கு மருந்து போன்றவர் கேது. நோய் போன்றவர் சனி. இல்ர்களின் கூட்டு ஒரு தீர்க்க முடியாத தோய்க்கு கடைசி நோய் தீர்க்கும் ம ரு ந் தாக அமையலாம். 1985 ஜனவரிக்கு மேல் ஒரு தீர்க்க மான முடிவு உண்டாகலாம். எ னினு ம் சனி விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் வரை தமிழர்கட்கு தற்போதைய கஷ்டங்கள் இல்லாவிடினும் சமு தாயச் சிரமங்கள் இருக் கத் தா ன் செய்யும். 1986 இன் மேல் சுபீட்சம் உண்டு.
திருமதி சு. தம்பையா, சித்தங்கேணி.
சந் 31-10-1957 மாலை 6.43க்குப் பிறந்த பெண்ணின் கிரகநிலையையும், செவ்வாய், புதன் அஸ்தமனமடைந்துள்ளதா என்பதையும் அறியத் g(ld s
நிவி உதயலக்கினம்-இடபம்; நட்சத்திரம்திருவோணம் 2-ம் Lrr Str; சந்திரராசி - மகரம்; மேடத்தில்-கேது; கன்னியில்-குரு துலாத்தில்சூரியன், புதன், செவ்வாய், ராகு; விருச்சிகத்தில். சனி, தனுவில்-சுக்கிரன்; மகரத்தில் சந்திரன், செவ்வாயும், புதனும் அஸ்தமனமடைந்துள்ளன.
க. சுப்பிரமணியம், திருகோணமலை,
சந்: ஒருவருக்கு என்ன தொழில் கிடைக் கும் என்பதை எப்படி நிர்ணயிப்பது?
நிவி. தொழிலைப் பொறுத்தளவில் இரண்டு விதம் உண்டு. ஒன்று தன் சொந்தத் தொழிலே அதிகாரத்துடன் செய்வது. மற்றையது இன் ஞெருவருக்குக் கீழேயோ அல்லது ஒரு கொம்பனி
அல்லது அரசாங் கத் தி ற் கு க் கீழேயோ
பணி புரிவது. சொந்தத் தொழிலை 10-ம் இட மும், பணியாள் தொழிலை 6-ம் இடமும் குறிக் கின்றது. ஒருவர் சொந்தத் தொழிலை அல்லது பணியாள் தொழிலை செய்வாரா என்பதை 6ம், 10-ம் வீடுகளில் எந்த வீடு பலமாக உள் ள து என்பதைக் கொண்டே சொல்ல வேண்டும், 6-ம் 10-ம் வீடுகளில் இருக்கும் அல்லது அ வ ற் றி ன் ஆட்சிக்கிரகங்கள் மூலம் தொழிலின் லட்சணத்தை
அறிந்துகொள்ள வேண்டும். சூரியன் - வைத்தி
யம், அரசியல், அதிகாரத்துவம் தொடர்பான தொழிலையும், சந்திரன் - கடல்கு மனேசாத்திரம் பெண்களுக்குரிய சாதனங்களுடன் சம்பந்தமான தொழிலையும், செவ்வாய் - ஆயுதங்களுடன் சம் பந்தப்பட்ட தொழில், சீரு-ை அணிந்து புரியும்
2

தொழில், கமம் என்பனவற்றையும், புதன். போக்கு வரத்துச் சாதனங்கள், தொலைபேசி, தட் டெழுத்து, கணிதம், வர்த்தகம் கணக்காளர் முதலிய தொழில்களையும்; குரு - ஆசிரியர், நீதி, சட்ட வல்லுன்ர், போஷகர், பூசாரி, முதலாளி, பொக்கிஷாதிபதி ஆகிய தொழி ல் களை யு ம்: வெள்ளி - அழகு சாதனங்கள், பாலுணர்வு சாத னங்கள், நடனம், நாட்டியம், சங்கீதம் என்ப வற்றுடன் சம்பந்தப்பட்ட தொழில்களையும்; சனி - சேவகம், பூமியுடன் தொடர்பான வேலை, சுரங்கத் தொழில், அடிம்ைகளின், தாக்கப்பட் டோரின் நலன்களுக்காகப் பாடுபடும் தொழிலே யும்; இராகு - தூதுவத் தொழில், ஏஜன்சி வேலை, சூது, சுத்தும்ாத்துத் தொழில்கள், ஏவு தொழில் கள், சட்டத்தரணித் தொழில், தரகுத்தொழில்,
முதலியவற்றையும்; கேது - பாரம்பரிய மூலிகை ବିଧି
வைத்தியம், மாந்திரீகம், ஆவி தொடர்பான
தொழில்களையும் குறிக்கின்றன. யுரேனஸ்-எலக்
ரோனிக் தொடர்பைக் கொடுக்கும். நெப்டியூன் மனேசாத்திர ரீதியான தொடர்பையும், புளுட் டோ - பழையன அழிந்து புதியன உருவாக்கும் தொடர்புகளையும் தரும்.
செல்வி, உதயலதா பத்மநாதன், மட்டுவில்.
சந்: ஆய்வுமன்றப் பகுதியில் எனது கிரகி நிலயில் சனி (7-ம் வீட்டில்) மேடத்தில் இ ட ம் பெற வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது. எனது குறிப்புப்படி சனி 6-ம் இடம், பின்வரும் விபரப் படி சரியான கிரகநிலையைத் தருக. 2007-1968 பிற்பகல் 1 மணி 05 நிமிடத்தில் பிறந்தேன்.
நிவி: உதயலக்கினம்-துலாம்; நட்சத்திரம்
கார்த்திகை 3-ம் பாதம் மீனத்தில் இராகு; மேடத்தில்-சனி; மிதுனத்தில் - குஜன், புதன்; கடகத்தில்-சூரியன், சுக்கிரன்; சிங்கத்தில்-குரு; கன்னியில்-கேது; இடபத்தில்-சந்திரன், இதுவே சரியான கிரகநிலை,
குறிப்பு:- சந்தேகங்களை கேட்பவர்கள் போஸ்ட் காட்டில் மட்டும் சொந்த விலாசத்துடன் எழுதிக் குறிப்பிட்ட விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்ப வேண்டும், ஒரு போஸ்காட்டில் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்.
'சந்தேக நிவிர்த்தி” சோதிடமலர் திருக்கணித நிலையம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
R

Page 29
எண் சோதிட
- எண்சோதிடர். இ
சோதிடம்லர் 16.8.1984 இல் ' எண் சோதி டத்தில் முரண்பாடுகள் ' என்ற கட்டுரையை அன் பர் திரு. வே. தெய்வநாயகம் அவர்கள் எழுதியி ருந்தார். அவர் அப் பகுதியில் கேட்ட வினுக் களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
இலங்கை வானெலி ஒலிபரப்பில் 1982-ம் ஆண்டு தொடர்ந்து 44 மாதமாக ஒவ்வொரு வார மும் செவ்வாய்க் கிழமை பிற்பகல் 6.15 ம்ணியில் இருந்து 6-30 மணி வரை "அதிஷ்ட எண் ஞானம்? என்ற தலைப்பில் எனது வானெலிப் பேச்சு இடம் பெற்றது. இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற விடயங் களை ஒருமுறை இங்கு சுட்டிக் காட்ட விரும்: கின்றேன்.
மனித அறிவின் மட்டுப்படுத்தப்பட்ட தன் மையும், அதற்கப்பாற்பட்ட பேரறிவு இருத்திலும், 2. பிரபஞ்ச உலகில் மீளமைவுத் தன்மை யும் கால ஓட்டத்தின் மீளமைவுத் தன்மையும்.
3. மேற்கண்ட தத்துவ அ டி ப் படை யில் கிரகங்களை ஆராய்வது மூ லம் மனிதனைப் பற்றி அறிய முடிதல். -
4. கிரகங்களின் உயிர்ப்புச் சக்திகளும் அத ணுல் மனித உயிர்ப்புச் சக்தியை வழி நடாத்தப் படுதலும்
5 கிரக மண்டல இயக்கமும், அத ஞ ல் இரவு பகல் பருவ்காலம் உண்டாகி உயிர் உலகம் இயங்குதலும்
6. என்களின் கணித நுட்பங்களும் அவை குறிக்கும் தத்துவங்களும்.
7. எண்களின் இருவகைப்பட்ட பிரயோகே களும் - அதன்படி கிரகங்களின் வரிசைக்கிரம எண்களும் - ஆதிக்க எண்களும்.
3ே தனி மனிதனின் ஆதிக்க எண்களும் அதில் பெயரெண்ணின் இறப்பும்,
9 ஒலிச்சக்தியின் வலிமையும் பெயரென் ணுல் மனிதன் பாதிக்கப்படுதலும்.
10. றேடியோ மிகச் சரியாக ரியூன் பண்ண வேண்டியது போல் பெயரெண்ணையும் மிக ப் பொருத்தமாகச் சரி செய்வதன் அவசியம்.
 

முரண்பாடுகள்
மகாதேவா அவர்கள் -
11. பெயர் அமைப்பும் பெயர் மாற்றமும்வயது ரீதியான பாகுபாடும்.
12. பெயர் மாற்றத்தின்போது மிகக் கவன மாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.
13. பெயர் எண்கிளாக வரக்கூடிய எண்க ளும் வரக்கூடாத எண்களும்.
14. பெயரை மாற்றியோ பயிற் சி க்கு ம் முறையும் - பயிற்சிக்கும் குறிப் பி ட் டவரின் ஒழுக்கங்களும்,
இவ்விசயங்களை இங்கு குறிப்பிடுவது ஏனெ னில் அதிஷ்ட எண் ஞானம் - எவ்வளவு ஆழ மாக ஆராச்சியுடையது என்பதை விளக்கவேயா கும்; இக் கருத்துக்கள் அடங்கிய வாைெலிப் பேச்சு மிக விரைவில் புத்தகமாக வெளி வ ர முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. தொடர் 10-ல் ஒலிச்சக்தியைப் பற்றி விரிவு படுத்தும் வகையில் எல்லா மொழிகளுக்கும் சக்தி உண்டு. சத்தி ஒலி யதிர்வின் அடிப்படையிலானதே தவிர மொழி யடிப்படையிலானதல்ல. என்ன ஒலியதிர்வுகள் பாவனையில் உள்ளனவோ அவற்றிற்கே சக்தி அதி கம். நாம் எந்த மொழியில் வெயரைப் பாவித்து வருகிருேமோ கையெழுத்திட்டு வருகிருேமோ அந்த மொழி எழுத்துக்களுக்குரிய பெறுமதி எண் களைக் கொண்டு பெயரெண்னைக் கணிக்க வேண் டும்.
இன்று வழக்கில் இருந்துவரும் என்சோதிடக் கலையில் எகிப்திய திகதிகளையும், ஆங்கில எழுத் துக்களையும், தான் நாங்கள்  ைக யா ன் டு வருகின்ருேம். நம்முடைய தாய் மொழியான (தமிழ்) தொடர்பில்லாத வே ற் று மொழியைத் திகதியை அடிப்படையாகக் கொண்ட என்சோதி டக் கலையை ஏற்றுக் கொள்வதில் சிலர் தயக்கம் காட்டவ்ோ, விசனப்படவோ இ ட மு ன் டு, இதற்கு நாம் கொடுக்கும் விளக்கம் இதுதான். ஆங்கில எழுத்துக்கிளுக்கும் திகதிகளுக்கும் உள்ள வலிமையும் சக்தியும் தமிழ் எழுத்துக்களுக்கோ அல்லது நட்சத்திரங்களுக்கோ இல்லை என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். எனது தாழ்மொழி யாம் தமிழ் மொழியில் எண்களை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளேன். இலக்கண அறிஞர்கள் ஒலிய

Page 30
சைவுகளை விளக்கும் ஆற்றலுள்ளவர்கள். புரா தன ஆராய்ச்சியாளர்கள் எனக்கு உதவுவார்க் ளாயின் தாய் மொழியில் ஒரு சரித்திரம் படைக்க முடியும். காலத்தின் நியதியால் மாற்ற முடியாத தன்ம்ை ஏற்பட வேண்டும். ஆங்கில எழுத்துக் களுக்கு உரிய எண்கள் அபரிதும்ான விளைவுகளை ஏற்படுத்த வல்லன, எனது அனுபவத்தில் 16 வயதிலிருந்து பலவித மாற்றம்-செயற்பாடுகளை செய்துள்ளேன். எனது சொந்த வாழ்விலேயும் பரீட்சித்துப் பார்த்துள்ளேன். ஆங்கில எழுத் துக்கள் உயிர்ச்செறிவான தன்மை கொ ன் ட படைப்பாகும். அவ்வாறு தமிழ் மொழிக்குரிய எண்களை நிர்ணயிக்க வேண்டும். காலத்தின் நியதியால் எவராலும் மாற்ற முடியாத நிலை ஏற்படுத்த வேண்டும். அந்நிலை வரும்பொழுது வெளிவிடுவேன். எனது ஆராய்ச்சியும், மக்களுக்கு நான் சொல்லும், எழுதும் எழுத்துக்களும் கொள் கைகளும் பலமுறை பரீட்சித்துப் பலன் பெற்ற பின்பே இறுதி முடிவாக வெளியிடுகின்றேன். எனது உறுதியான நிலைப்பாட்டிலேயே இறை வனின் துணையுடன் உங்களுக்கு ஆலோசனை கூறும் வழிகாட்டியாக உள்ளேன். இதன் அடிப்படை யில் எனது அதிஷ்ட எண் ஞானத்தில்
எண் எழுத்து
A., I, J, Q, Y 2 B. K. R. 3 C. G. L., S 4 D. M., T 5 E., N, X, H 6 U, V, W 7 O. Z 8 F, P
லத்தீன் எழுத்துக்களிலிருந்து, எ முத் து க் களுக்கு எண்ணலைகளை நிர்ணயித்துள்ளார்கள். ஆங்கில எழுத்துக்கள் லத்தீன் எழுத்துக்களில் இருந்து தொடுக்கப்பட்டுள்ளது. ஒசை இயல்பு கள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. உலகத்தில் சக்திச் செறிவு அடங்கியது. தமிழ்மொழி ஒலி அசைவுகளுக்கு ஏற்ப சொற்கள் அமைந்துள்ளது. ஒலியசைவு, தாளமாக, கால அளவுப்படி - ஓசை வெளிப்படுத்தப் படுகின்றது. தெய்வீகத்துடன் இயக்கம் அமைந்துள்ளது. நடராசப் பெருமா னின் நடனத்தில் ஓசை, ஒலி ஒளித் தத்துவம், தெய்வீகம் இரண்டறக் கலந்துள்ளது.
ஸ்வதிேல் - 7 கலை - 64; அம்ஸ்ம் - 108
தமிழ்மொழியில் எண்கள் உண்டு, பெறுமதிகள்

உண்டு, கால அளவுகள் உள்ளது. எண்கள் - எழுத்துக்கள்- கிரகங்களுக்குள் ஒற்றுமை இருத் தல் வேண்டும். எண்களுக்கும் எழுத்துக்களுக்கும் இடையிலுள்ள தொடரிபுகள் ஒலியதிர்வில் கால அளவில் நிரீனயிக்கப்பட வேண்டும்.
தமிழ் அறிவாளிகள், பெரியோர்கள், சவால் விடுவோர்கள் யாராக இருந்தாலும், எவரிடமிருந் தும் எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி'யாக இருக்கட்டும். எவரிடமிருந்தும் உயிரான உண் மைக் கருத்தை நாம் ஏற்க வேண்டும். $(to ଶୋ5 தால் எவராலும் மாற்றப்படக் கூடாது பெருமானல் கட்டிக் காக்கப்பட்டு, முருகப் பெரு மானுல் வழி நடாத்தப்பட்டு முச்சங்கல் அமைத்து தற்காலம் அறிஞர்களால் வள்ர்க்கப்படும் எமது
தெய்வீகத் தமிழ்மொழி காலத்தால் மாற்றப்
படாத ஒலியதிர்வுகளைக் கொண்டது என உல கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது தாய் மொழியில் நாம் கொண்ட அ பி மா ன த் தா ல் உணர்ச்சி வசப்பட்ட வசனங்களால் எம்மை எவ ரும் கோழைகளாகவோ - சமாதானப் படுத் தி க் கொள்ள முயலக்கூடாது. உண்மைக்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும். -
உதாரணமாக எழுத்துக்களும்-கருத்துக்களும் சொற்களின் பிரயோகங்களையும் பாருங்கள், கட
வுள் நம்மைக் காப்பவர், கடவுள் எமது காவ
வில், ஜீவராசிகளை கடவுள் காவல் காக்கின்ருரீஇ
G O D உயிர்களின் காவலன் .5 --س-14--4 7 -3 D 0 G காவல் காப்பது நாய், 4 7 3 ー 』会ー5。 சொற்களின் பிரயோகத்தையும், கருத்தையும், அதன் தன்ம்ையையும் அவதானிக்கவும் நமது தமிழ் மொழியிலும் இவ்வாறு கருத்தாளம் மிக்க
சில சொற்கள் உண்டு.
சிவம் - சிவம் உடல் (சவம்) இவ்வுடல் உயிருடன் இருக்கும் பொழுது ஆத்மா (உயிர்) வில் சிவம் கலந்துள்ளது. இறைத்தன்மை கலந்து அநாதியாகியுள்ளது.
பணம் - பினம் மனித வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு முக் கியமானது.
1-ம் உதாரணத்தில் ச என்ற எழுத்து சி ஆக வர உள்ள விசிறியின் மாற்றம் ஒலி அசைவில் கருத்தில் எவ்வளவு தாக்கம் கொண்டது. அதே
s

Page 31
i
போன்று 2-ம் உதாரணத்தில் பணம் - பிணம் ப வுக்கு மேலுள்ள விசிறியினல் ஒலி மாற்றம்கருத்து எவ்வளவு தாக்கிம் கொண்டுள்ளது. இவ் வாறு நாம் எவ்வளவு நுண்ணிய கருத்தாளங்களை அவதானிக்க வேண்டியுள்ளது. கண்டபடி மாற்ற (494à#?:ತ್ತಿ
எவரும் உணர்ச்சி வசப்பட்டோ, மற்றவர் களுக்காகவோ, தரிக்க ரீதியாகவோ, ஒகழுக்கா கவோ சோதிட சாஸ்திரத்தை - அதிஷ்ட எண் ஞானத்திலேயோ அடிப்படை மாற்றம் செய்ய முற்படக்கூடாது. அவதானமாகக் கருத்துக்களை வெளியிட வேண்டும். அவ்வாறு உண் ம்ை க் கு மாருக எவரும் செய்ய முற்படும்பொழுது எமது ஆணித்தரமான எதிர்ப்புக்கள் இருக்கும். எவ
ரின் ஆராய்ச்சி உண்மையானதாக, கருத்தாழமாக,
உயிர்ச்செறிவானதாக இருக்குமாயின் எ ன து ஆதரவு, வரவேற்பு எப்பொழுதும் அவர்களுக்கு இருக்கும். எமது காலத்தின் பின்பும் வருங்கால உலகம் புரட்சிகர மாற்றங்கள் கொண்டதாகவோ அடிப்படை மாற்றங்களில் பல விரிவாக்கங்களை கொண்டிருக்கும். எம்க்குப் பின்பு வருபவ்ர்களும் எமது ஆராய்ச்சிகளின் உள் ளா ர்ந்த தத்துவ
LLLLeOLOLOGLOLLLOLOLLLLLLLLSLLLLLLLLOLSL0SLeLLL
ஆய்வு மன்றம்
YaLLLLBSLLLzSaBLLLLSLLLLLLLYSLLLLEESeSLLLYLLLSLLLLLLLSLLLLLLLYSLLLLSeOLLSLLee
K. சாந்தா, ம்காகுடுகலை, ஹல்ஹறனேயா,
குடும்பத்தானத்தில் சூரியன் சம்பந்தப்பட் டுச் சுக்கிரன் இருப்பதும் விவாக விஷயத்தில் சிக் கல்களைத் தோற்றுவிக்கலாம். க் தி யு ட ன் துர்க்காதேவியை வழிபட்டுவரின் வி ைர வில் விவாகசித்தி ஏற்படலாம்.
திருமதி M. அல்போன்ச0, 197/10 gரீகதிரேசன் தெரு.
உமது விண்ணப்பப் படிவத்தில் கி ர கி நிலை யுடன், தென் இந்தியாவில் எந்த மாவட்டத்தில் எந்தப் பட்டணத்தில் (கிராமத்தில்) பிற ந் தீர் என்பதும் குறிப்பிடாமல் பிரச்சினைகளை ஆய்வு மன்றம் ஆராயமுடியாதே, கப்பிரமணியம் வைரமுத்து, காட்டுப்புலம், தொண்டைமானுறு.
அட்டமாதிபனின் திருஷ்டிபெற்று அட்டம்த் தில் இருந்த இராகுவின் தசையில், தசாநாதன

உண்மை நடைமுறைகளை அறிந்து - உணர்ந்து உலகை வழிகாட்டும் ஆன்ருேராக இரு த் த ல் வேண்டும். தெய்வீகம் எமது அதிஷ்ட எண் ஞானத்தில் கலந்திருக்க வேண்டும்.
சோதிட மலரில் வரும் எனது கட்டுரைகள்கருத்துக்கள் மிக அவதானம்ாகவே எழுதப்படு கின்றது. அதே போன்று சோதிடம்லரில் வரும் ஏனையோரின் கட்டுரைகளின் உண்மைகளையும்கிருத்துக்களையும் அவதானித்தே வருகின்றேன். ஒருவர் தவறு விடுகின்றர் என்று எடுத்த எடுப் பிலேயே நாம் சொல்லி விடுவது அ ழ க ல் ல. ஆனல் சந்தர்ப்பம் வரும்பொழுது, மக்கள் பிழை யாக வழி நடத்தப்படுகின்றர்கள் என உணரும் பொழுதெல்லாம் எனது குரலும் ஒலிக்கவே செய் யும். எமது சமயம் - சாஸ்திரமும் சுதந்திரம்ா னவை, எவருக்கும் பொதுச்சொத்து. பலரும் பல கருத்துக்களைச் சொல்லலாம், எ மு த லா ம் ஆனல் மக்கள் உண்மையை உணர்ந்து வரவேற் பது, அவ்வாறு சோதிட ஆலோசனைகளை வழங் கும் உண்மையான சோதிடரிகளே நாடி ஆலோ
சனை பெறுவது மக்களின் சுதந்திரமாகும்.
(தொடரும்)
கிய இராகுவுக்கு 6ல், 6-ம் அதிபன் சேர்க்கை பெற்று இருந்த சுக்கிரன் புத்தியில் சுபபலன்களை எதிர்பார்க்க முடியாதே! சு. ஜெய்முருகன், இல. 60 மத்தியவீதி, மத்துகம் இலக்கினம் சுபர் சேர்க்கை திருஷ்டி பெரு மையும், இலக்கினுதிபன் செவ்வாய் தி ரு ஷ் டி பெற்றுச் சத்துருத்தானத்தில் இருப்பதும் உமது தற்போதைய நிலைமைகளுக்குக் காரணமாகலாம் பக்தியுடன் தெய்வ வழிபாடும், நவக்கிரக பிரீதி யும் செய்துவருவதால் வேலே நிரந்தரம்ாகலாம்.
86 - (p. 56075360)ш, நல்லாதோலை, வதிரி, கரவெட்டி,
போக்குவரவுப் பகுதி, அல்லது கல்விப்பகுதி, கணக்குப்பகுதி ஆதியனவற்றுடன் தொடர்புள்ள தொழில் செய்வார் எனக்கோள்கள் கூறுகின்றன. சிவலிங்கமூர்த்தி வக்ஸ்சலா, 231 சட்டநாத வீதி, நல்லூரி வடக்கு.
தற்காலம் பிரதான கிரகங்களின் கோசாரம் சாதகமாக அமையாவிட்டாலும், "வேயுறுதோழி பங்கன் . வழிபாடு உமது உள்ளத்இல் நிலைத் தால், வெகுவிரைவில் உமது கிவலைகள் நீங்குவது திண்ணம்.
29

Page 32
  

Page 33
*
இலங்கைச் சோதிட ஆய்வு மன்றம்
டிெ மன்றத்தின் புரட்டாதி மாதக் கூட்டம் 30-9-84ல் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் மாலே 3-15 மணியளவில் திரு. இ கந்தையாவின் தலைமையில் ஆரம்பமாயிற்று.
சென்ற கூட்ட அறிக்கை காரியதரிசியால் வாசிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பெற்று தலைவர் கைச்சாத்திட்டார். பொருளாளரால் பொருள றிக்கை வாசிக்கப்பட்டு சரியென ஏற்று தலைவரி கைச்சாத்திட்டார். பின்பு பிரதம பேச்சாளரான திரு. செ. இராசேந்திரன் கைரேகையும் சோதிட மும் என்னும் விடயம் பற்றிப் பேசினர். சோதி டத்தில் இலகுவாக பலன் சொல்வதுபோல் கை ரேகை சாத்திரத்தில் சொல்வது எளிதல்லவென் ரூர் பாமிஸ்ரி என்ருல் உள்ளங்கையின் மர்மம் என்று பொருள்படும். ரேகைகளை மாத் தி ர ம் கொண்டு பலன் கூறிவிட முடியாது. கையின் தன்ம்ை, மொழிகளின் அமைப்பு, விரல், நகங் களின் தன்மை, தோலின் தன்மை, புறங்கையின் தன்மை, முதலியனவும் அதை விட வேறு கை யில் தோன்றும் குறியீடுகளும் கொண்டு மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்துத்தான் பலன் கூறமுடியும் மேடுகளின் தன்மைக்கு அமைவாகத் தான் ஒருவருக்கு கிரகங்களும் அமையும் என்ருர், பின்பு திருவாளர் வே. சின்னத்துரை த ன க் கு அழிக்கப்பட்ட பட்டத்தை மீளப் பெறு மாறு இேட்டுக்கொன்டார். இதை சபை ஏற்றுக்கொன் டது. மன்றத்தின் அமைப்பு விதிகள் வாசிக்கப் EJL-L-S-
பின்பு மாலை 5 மணியளவில் கூட்டம் இனிது நிறைவேறியது.
SLLLLLLLL LLLZLLLLLLLS LLLLLLLLSMLLLMLM MzZYE SLSLLLLLS SLLLLLS SLLLLLLSYYLLL LLLZZ LLLZLLLLLLS
குருவும், சூரியனும் கூடினுல்.
குருவும் சூரியனும் ஜாதகத்தில் ஒன்றுகூடி ஒரு கேந்திரம் அல்லது கோணத்தில் இருந்தால் நலம் உண்டாகும்.இவ்விருவரும்தனுவிலோசிங்கத்திலோ கூடியிருந்தால் அல்லது ஒருவர் வீ ட் டி ல் மற்றவ ராகப் பரிவர்த்தனைபெற்றிருந்தால் சுபபலன்களைத் தருவார்கள். ஒருவரை யொருவர் பார்த்தாலும் யோக பலன்கள் கிட்டும் உச்சம் பெற்றிருந்தால் கூடுதலான நற்பலன்கள் ஜாதகரைத் தேடிவரும். SYLLLLLL S LLLLL LSLLS LLSLSLSLLLLLSLLLLLSSLLLL SLLLSLSLL LLSLLSLLS SLLSLLLLLLLS
3.

*சாமுத்திரிகாலக்ஷண சாஸ்திரம் பழங்கதை யாய் கணவாய் மெல்லென மறைந்துபோகாமல் காப்பது சாஸ்திர விற்பன்னர்களின் கடமையா கும். அது சஞதன தர்மத்திற்குச்செய்யும் தொண் டாகும்." இவ்வாறு ஐந்தாவது ஆண்டுமலரில்
(சோதிடமலரில்) அங்கிலகூடிண அனுமானங்கள்
எனும் கட்டுரையில் தமது விருப்பத்தை அன்று ஆவலுடன் வெளியிட்ட யாழ்ப்பாணம் - நீராவி படி, வே. சுப்பிரமணியன் செட்டியார் அவர் க ள் இன்று எம்மிடமிருந்து பிரிந்துவிட்டார். வ ண் ணுர்பண்ணை கடைச்சாமி வீதியிலமைந்த பூரீநடே சர் ஆலயத்தை வம்சாவழியாகக் காப்பாற்றி வந்த செட்டியார் அவர்கள் இவ்வாலயத்தின் முன்னேற்றமும் இந்தும்த வளர்ச்சியும் காரண மாக, குருமார்பயிற்சிக்கலாசாலையை நடாத்தி வரும் சிவானந்த குருகுலத்திற்கு ஸ்திரம்ான நிலை கருதி ஓர் காணியையும் ஆலயத்தினருகில் அன் பளிப்பாகக் கொடுத்துதவியுள்ளார். டிெ குருகுலத் துடன் தொடர்புடைய எம்முடன் நெருங்கிப் பழகிய இப்பெரியாரின் மறைவு தாங்கமுடியாத மனக்கவலையைத் தருகின்றது. தமிழ், ஆங்கிலம், சோதிடம், யோகாசனப்பயிற்சி ஆகியவற்றிலெல் லாம் போதிய பாண்டித்தியம் பெற்று இலங்கை யின் அமெரிக்க தூதுவராலயத்தில் பல ஆண்டு களாக செய்தித்துறை அதிகாரியாகக் க ட  ைம யாற்றி ஓய்வுபெற்றபின், தமது மனைவி மக்களு டன் முதுமைக் காலத்தைக் கழிக்கும்பொருட்டு கடந்தம்ாதம் மீண்டும் அமெரிக்கா சென்று சுக வீனம் காரணமாகத் திடீரென இவ்வுலகைவிட்டு நீங்கிவிட்டார். அவரின் அன்பு மனைவி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதல் வார்த்தை யையும் தெரிவிப்பதுடன் அவர் என்றும் போற்றி வழிபட்டு வந்த குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் குமிண் சிரிப்பும் கொண். பூரீநடே சப்பெருமானின் திருவடிநீழலிலே அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக S{ஆ-ர்)
6èG9696.96>G>G9696>
*

Page 34
குறுக்கெழுத்துப் போட்டி
G6ð. 3O
முதலாம் பரிசு e5. 5Of
போட்டி நிபந்தனைகள்
l
4.
கீழ்வரும் சதுர த  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும்
-41-1984க்குப்பின் கிடைக்கும் விடைகள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ்ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதசி சோதிடமலரும் இனம். போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 30
சோதிடமலர் as Gansi) சாவகச்சேரி
ဎွိ ဎွိ ဎွိ Ω 涤※瓷※※ *|晏*|@ |g 控 SSS 0 SSS S 0 S S SyyyyyZSS
祭※※※※ - g |క్లస్ల్లో န္တိဒ္ဓိ | 7 || 8_|_9__|န္တိ| ## | #ခီ _ န္တိ|| 2 || , , , , န္တိ ဒွိ| | | | | ?? ဒွါဒီ့ 13_斷 Jí ခီ | 76 | 77 |ဒွိန္တိဒ္ဓိ
န္တိ த் 滋滋滋激 19 | 20 21 | 22 εξει 24
န္တိမ္ပိ 9. இத் န္တိဒ္ဓိ|| 2Ó 27 28 29 30
琛 - O 密慈 楼※瓷签 00 SS00SS 00SSSSZSyyyS 00S 00
பெயர் LLLLLLLL LLLLLLLLLL L000 LLLLL LLLL LLL0L LLLLL S S0LLLLLLLYYYYLLL LLLYLLLY
ര
مبي .
விலாசம் LLLLLL LL LLLLL LLL LLL LLL LLL LLLLL LLLLLLL LL LLLLLL
L0L00L0L0LLLL0LLLLLYLLL0YZYYS S S SS SS S S S S S L SL S S S S STL00YYYYY

இடமிருந்து வலம்
1. ஐப்பசி மாத அபரபகடி சதுர்த்தகியிலன்று
வரும் ஒரு விசேட தினம், 7 குழம்பியுள்ள இச்சொல் '4 ஐக் குறிக்கும். 11. குறித்த காலம் அல்லது "பொழுது எனலாம். 15. புராதன காலத்தில் மன்னர் அருகே இருந்த
துறைமுகம் குழம்பியுள்ளது. 19: உபவாசமிருந்து இறைவனைத் தியானிப்பதை
இவ்வாறு கூறுவர். 26. மேட ராசியில் உச்சம் பெறும் இவரை இப்
ப்டியும் அழைப்பர். குழம்பியுள்ளது. 31. தமிழகத்திலுள்ள நகரம் குழம்பியுள்ளது. 35. கிரகங்கள் இவ்வேறுபாட்டின் காரணமாகவே முன்னுேக்கி அல்லது பின்னுேக்கி செல்வதாக தோற்றமளிக்கின்றன. - மேலிருந்து கீழ்
1. திதியொன்று மறைந்திருக்கிறது.
2. இது தன்னைத் தான் சுற்றுவதினலேயே இர
வும் பகலும் ஏற்படுகின்றது. 3. சித்திரை, வைகாசி மாதங்கள் சேர்ந்த இள
வேனிற் காலத்தை இது குறிக்கும். 6. இடப ராசியினைக் குறிக்கும் உருவமிது. 11. மிருகரிேடம், சித்திரை, அவிட்டம் ஆகியன ஒன்றுக்கொன்று இப்பொருத்தம் அற்றவை. 16. குழந்தையின் முதல் வார்த்தை தலைகீழாக
மாறியுள்ளது. 20. சனி ஆட்சி பெறும் வீடு கிடை எ முத் து
நீங்கி தலைகீழாகிவிட்டது. 24. திசை தலைகீழாகத் தெரிகிறது. 29. தலைகீழான இதனிறுதியில் ஓரெழுத்தைச்
சேரிக்க வருமிராசிக்கு புதன் அதிபதி, குறுக்கெழுத்துப் போட்டி 29-ன் விடைகள் இடமிருந்து வலம்?
1. ஆதிபத்யம் 7. சௌமிய 11. கல்(வி) 13. சங்கம்ம் 19, கிரகம் 26. பிலவங்க 31. (Gab)Llb 34. தாயம் மேலிருந்து கீழ்
1. ஆசௌசம் 2. திமிங்கிலம் 3 பங்கயம் 5. கயல் 6. (ம)க்ம் 16 மக்ரம் 24 வயது 29. பிதா பரிசு பெறுவோர் 1-ம்பரிசு க. மகேந்திரன்
மேiபா க. இந்தப்பெருமாள், மாங்காடு = குருக்கள் மடம். 2-ம் பரிசு எஸ். எம். நடராஜா,
குறுமுனி வீதி, மட்டுவில்(தெற்கு 3-ம் பரிசு; சு. கிருபாகரன்
பரமன் சனசமூக நிலையம், ஆரையம்பதி - 1 இாத்தான்குடி,

Page 35
i
- s
 
 
 
 
 

ਕ
 ിന്റെ

Page 36
3. P. O.
چوگڑھ تحقیقی تخلیق
Registerod as a Now Papag at the
త్రొప్రైవ్లో リ
జోన్స్తagఅ
அபிவிருத்திப் பாதையில். யாழ்ப்பாணத்து நீர்வளம் கு காலந்தோறும் குளங்களை ஆ குளங்களில் அதிகளவு நீரை குளத்துநீர் பெருக்கால் கிண யாழ்ப்பாணத்து மூலவளம் வனையை அதிகமாக வளர்த் வீதியோரங்களில் நிழல்மரம் வீட்டுத் தேவைக்கு எலுமிச் விறகுத் தேவைக்கு சவுக்குப தென்னந்தும்பு பனந்தும்பு
* குளம் தோண்டல் மர
என்பனவற்றிற்கு மில்க்
மில்க்வைற் தயாரிப்புகளின் மேலுறைகே
இ_ இ @ -E மில்க்வை ற் த. பெ. இல, 77, யாழ்
சந்தா ரே அன்புடிையீர்! அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் N இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு N எமது அவா. தாங்கள் ஒவ்வொவிருரு செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு சந்தா விபரம்: இலங்கைக்கு ம
வெளிநாட்டுக்கு மலேசியா இங்கிலாந்து தனிப்பிரதி வேண்டுவேனர் ரூபா ஆடிதம், காசோலே முதலியன அனுப்பவேண்
57 蠶。 வி Thiyuanatha Nilayan- Baddegvill. Ösavak:
 
 
 
 
 
 

隐粤萄酶粤●●
தளங்களில் தங்கியுள்ளது. ஆழமாக்குவோம் த் தேக்குவோம் ாற்று நீரைப் பெருக்குவோம் ப2னவளம் என்போம் துப் பயன் பல பெறுவோம்
நடுவோம் சை, கோடை நடுவோம் மரம் உண்டாக்குவோம் பயன்தர வழி செய்வோம்.
ம் நடுதல் * பன அபிவிருத்தி
வைற் தொழிலகம் உதவும்:
ள சேகரித்து கொடுத்து பரிசுகளைப் பெறவும்:
O ത്തു தொழிலகம்
ப்பாணம் தொஜலபேசி: 28233
நயர்களுக்கு
சிோதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் மீ வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது b புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள். ாத்திரம் வருட சந்தா ரூ 40-80 (கப்பல்வழி) வருட சந்த் , 18-09 (விமான வ்ழி) வருட சந்தா , 150.00 (விமான வழி) வருட சந்தா , 175-00 -49 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும். னடிய முகவரி பம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
『 a obohaeri, Sri Lasahaan, Phomo f