கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1984.11.16

Page 1
* தமிழ்நாடு முதலை * நான் செல்வந்தனுயிருப்பேனு? * உயர்கல்விப் பலன் உண்டா?
இன்னும் !
ரக்தாகழி ஞல கார்த்திகை மீ (16
 

மச்சரின் ஜாதக ஆய்வு
* சோதிடம் கற்போம் x உள்ளங்கையின் பலன்
6A) -)
-11-84-1412-84) ரூபா 3.00

Page 2
.
of nuts (e.8 s h is a B- is
 
 

fosse : au) 3) ao,
====سے *
ܪܸܣܛܢ
"ം"
}
ܒ.

Page 3
அ
சர்வ சுகந்தி சுலேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம் சித்த சுராசுர வந்தித லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
来源
இ நலமும், கேடும் கலந்துள்ளது உலகம், பற் றுடைய மக்களுக்கு அது இன்ப துன்பங்களை வினைவிக்கின்றது. பற்ற்ற்ற ஞானிக்கு அத ஞல் இன்ப துன்பங்கள் உண்டாவதில்லை;
இ பொருட்களை நினைப்பதால் ஆசையும் ஆசை
யால் சினமும், சினத்தால் ம்னக்குழப்பமும், குழப்பத்தால் நினைவின்மையும், நினைவின்மை பனல் புத்தி நாசமும் உண்டாகிறது. இத ஞல் மனிதனே அழிகிருன் .
இ பற்றற்று பயமற்று சினமற் றிரு க்கு ம் மனதே சீரிய மனமாகின்றது. மனம் தெளி வடைதலும் இன்ப துன்பங்களை நி க ரா கி, சம்மாக நினைத்தலும் நிறைந்த ஞானமுள் ளவனின் லக்ஷணமாகும்,
அரசம் விதை கண்ணுக்குத் தென்பட்ாது மிக துட்பம்ாக ஒரு கோபுரத்தின் கட்டிடத்தின் இடுக்கில் விழுகிறது. அது வேர்விட்டுச் செடி யாகி மரமாகிக் கட்டிடத்தையே பெயர் த் துத் தள்ளிவிடுகிறது, மன எண்னமும் அ வ் வள வு நுண்ணியதாக உள்ளத்தில் புகுந்து பெரியதாகப் பரிணமித்து, மனமுடைய மனிதனையே மாற்றி விடுகிறது; மனிதனில் உண்டாகும் எண்ணமே அவனை மேலோனுகவும், கீழோனுகீவும் மாற்றி விடும் வல்லமையுடையதாயிருக்கிறது. மனம் சாத்வீகம்ாவதற்கு தெய்வீக சிந்தனையே சிறந்த தாகும்.

P్క్కు
sor HuDA MALAR
சோதிட மாத சஞ்சிகை
ஆசிரியர்: பிரம்மபூணூர் கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
ரக்தாகழி இடுல் கார்த்திகை மீ” ( 16 - 11 - 84)
உள்ளே.
Så
1 நாள் எப்படி? 2 2 உதயலக்கினம் காணும் பதகம் . 4 3 க்ார்த்திகை மாதக் கிரகநிலை 5 4 கால ஹோரைகள் 6 5 கார்த்திகை ம்ாத வானியற்காட் . 8 6 இம்மாதம் உங்களுக்கு எப்படி? . 9 7 அதிஷ்ட எண் ஞானம் ... 1 8 ஆய்வு மன்றம் ...... 20 9 உள்ளத்தைக் காட்டும் உள்ளங் . 21 10 நான் செல்வந்தனுயிருப்பேன? . 22 11 தமிழ்நாடு முதல்வரின் ஜாதசும் . 23 12 அயனம்சம் ... 25 13 அன்னையைக் கண்டேன் 26 14 மாறி அமைந்த நட்சத்திர ஒழுங். 28 15 சந்தேக நிவிர்த்தி . 29 16 சோதிடம் கற்போம் ..30 و 17 குறுக்கெழுத்துப் போட்டி 32

Page 4
நாள் எப்படி?
கார் வெ (16-11-84) அஷ்டமி இரவு 11-37 வரை, ஆயிலியம் பகல் 11-42 வரை, மரணம், சுபதினம் ராகு 10-38 - 12-08
கார் 2 சனி (17-11-84) நவமி இரவு 9-82 வரை, மகம் பகல் 10-31 வரை, அமிர்தசித்தம், சுபதின மன்று. ராகு 908 - 10-38
கார் 3 ஞா (18-11-84) தசமி இரவு 7-01 வரை, பூரம் காலை 8-55 வரை, சித்தாமிர்தம், காலை 8-55 இன் மேல் முக்கிய கிருமங்களைச் செய்யலாம். ராகு 4-39 - 6.09 -
கார் 4 திங் (10-11-84) ஏகதாசி மாலை 4-16 வரை, உத்தரம் - மரணம் காலை 7-00 மணிவரை, அத் தம் - சித்தம் பி. இ. 4-49 வரை, ஸர்வனகாதசி கரிநாள். காலை 7மணியின்மேல் அவசிய கருமங் கள் மேற்கொள்ளலாம். ராகு 7-39 - 9.09
ார் 5 செவ் (20-11-84) துவாசி பகல் 1-18 வரை, சித்திரை பி. இ. 2-31 வரை, சித்தம், பிரதோஷவிர தம். வயல், தோட்டச் செய்கைகள் ம்ேற்கொள் ளலாம். ராகு 3- 10 - 4 = 10
கார் 6 புத (21-11-84) திரயோதசி பகல் 10-14 வ. சுவாதி இரவு 12-13 வரை, சித்தம். முக்கிய கரு மங்கள் செய்யலாம் ராகு 12-10 - 1.40 கார் 7 வியா (22-11-84) சதுர்த்தி காலே 7.15 வரை, அமாவாசை பி.இ. 4-28 வரை, சித்தம்,அமாவாசை விரதம், சுபதினம். ராகு 1-41 - 3-11
கார் 8 வெ (23-11-84) பிரதம்ை இரவு 12-03வரை, அனுஷ்ம் - சித்தம் இரவு 8-14 வரை, சுபகருமங் அள் செய்யலாம். ராகு 10.41 - 12-11
கார் 9 சனி (24-11-84) துவிதியை இரவு 12-03 வ. கேட்டை இரவு 6-50 வரை, சித்தம், சந்திரதரி சணம். முக்கிய கருமங்களை மேற்கொள்ளலாம். ராகு 9.12 - 10-42 கார் 10 () (25-11-84) திரிதியை இரவு 10-41 வ. மூலம் மாலை 6:00 வரை, அமிர்தசித்தம், கரிநாள். சுபதினமல்ல, ராகு 4-42 - 6-12
出

கார் 11 திங் (26-11-84) சதுர்த்தி இரவு 10-07 வ, பூராடம் மாலை 5-50 வரை, மரணம், சதுர்த்தி விரதம். சுபதினம், ராகு 7-42 - 9.12 கார் 12 செவ் (27-11-84) பஞ்சமி இரவு 10-07 வ, உத்தராடம் - மரணம் மாலை 6.23 வ்ரை, சுட்தின மன்று. ராகு 3-13 - 4-43
கார் 13 புத (28-11-84) ஷஷ்டி இரவு 10-58 வரை, திருவோணம் - சித்தம் இரவு 7-41 வரை, ஷஷ்டி விரதம், சுபகருமங்கள் செய்யலாம் ராகு 12-13 - 1.43
கார் 14 வியா (29-11-84) ஸப்தமி இரவு 12-32 வ? அவிட்டம்-சித்தம் இரவு 9-40 வரை, சுபகிரும்ங்கள் மேற்கொள்ளலாம். ராகு 1-44 - 3-14
sார் 15 வெ (30-11-84) அஷ்டமி பி.இ. 2-38 வ. சதயம் இரவு 12-12 வரை, சித்தம்; சுபதினம். 7ாகு 10-44 - 12-14
ார் 16 சனி (1-12-84) நவமி பி.இ. 5-07 வரை பூரட்டாதி - மரணம் பி.இ. 3-05 வரை சுபதினம் rtg; 9-15 - 10.45
கார் 17 ஞாயி (2-12-84) தசமி முழுவதும், உத்தரட் டாதி பி.இ. 6-06 வரை, கரிநாள். rாகு 4-45 - 6.15
கார் 18 திங் (3-12-84) தசமி காலை 7.44 வரை, ரேவதி முழுவதும், சித்தம், சுபகருமங்கள் செய் பலாம். ராகு 7.45 - 9-15
sார் 19 செவ் (4-12-84) ஏகதாசி பகல் 10-15 வ, ரேவதி காலை 9-04 வரை, அமிர்தம், ஸர்வனகாதசி பயற்செய்கைக்கு உகந்த தினம். 'nres "3-16 - 4-46
ார் 20 புத (5-12-84) துவாதசி பகல் 12-30 வ, அசுவினி-மரணம் பகல் 11-46 வரை, பிரதோஷ பிரதம், அசுபதினம். ராகு 12-17 - 1.47 ார் 2 வியா (6-12-84) திரயோதசி பகல் 2-19 வ, பரணி-சித்தம் பகல் 2-05 வரை, திருக்கார்த்திகை பிரதம், குமாராலயதீபம். சுபகருமங்களுக்கு ஏற்ற நல்ல ராகு 1-47 - 3-17 ார் 22 வெ (7-12-84) சதுர்த்தசி பகல் 3-37 வ ாரித்திகை-சித்தம் பகல் 3-54 வரை, ஸர்வாலய பம், பகல் 3-54 இன்மேல் முக்கிய கருமங்களை மற்கொள்ளலாம், ராகு 10.47 - 12-17 ார் 23 சனி (8–1284) பூரணை மாலை 4-24 வரை, ராகிவணி மாலை 5-13 வரை, அமிர்தசித்தம்பூரணே
ܝܰܵ

Page 5
چص
விரதம். சுபகரும்ங்கள் செய்யலாம். ராகு 9-18 - 10-48 கார் 24 ஞாயி (9-12-84) பிரதமை மாலை 4-39 வ, மிருகசீரிடம் மாலை 6-01 வரை, சித்தம், விநாயக விரதாரம்பம். முக்கிய கருமங்கள் மேற்கொள்ள லாம். ராகு 4-49 - 6.19
கார் 25 திங் (10-12-84) துவிதியை மாலை 4-25 வ திருவாதிரை மாலை 6-21 வரை, சித்தாமிர்தம். அவசிய கருமங்கள் செய்யலாம்; ராகு 7-49 - 9-19
திருக்கார்த்திகை மகிமை கார்த்திகை மா த பெளர்ணமியன்று சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்திலிருக்கும் சம யம் கொண்டாடப்படும் இவ்விழா கார்த்திகிை மாதத்திற்குச் சிறப்பானதாகும் கார் த் தி கை நட்சத்திரத்துடன் பூரனை சே ரீ ந் தா ல் பத்ம யோகம் எனவும், ரோகிணியுடன் சேரும்போது மகா கார்த்திகையெனவும் அழைக்கப்படும். இத் தினம் திருக்காரித்திகை விரதம், கார்த்திகைத் தீபம், வி ள க் கீ டு எனப் பலவாருக கூறப் படுகிறது. திரும்ாலுக்கும் பிரம்ம தேவருக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தை நீக்குவற்காகி இறைவன் சோதி ரூபமாகத் தோன்றியபோது "இச் சோதிமூபத்தை என்றும் எமக்குக் காட்டி யருள வேண்டும்’ என்றும் பிரார்த்தித்தார்கள். இறைவனும் அதற்கிசைந்து "கார்த்திகை மாதத் தில் கார்த்திகை நட்சத்திரத்தில் காட்டுவோம்", என்றருளிஞர். இச்சோதியைக் குறிப்பதற்காகவே எங்கும் விசேடமாக விளக்கேற்றப்டுகிறது. கார்த் திகை நட்சத்திரம் முருகனுக்குரியதாய் முருகன் ஆலயங்களில் விசேடமாக மாதக்கார்த்திகையிலும் பார்க்கச் சிறப்பாக அனுட்டிக்கப்படுகிறது. எமது உடலை ஒரு மனையாகவும், உள்ளத்தை பாத்திர மாகவும் கொண்டு அதில் உணர்வெனும் நெய் பையூற்றி உயிரெனும் திரியையிட்டு பிராணன் எனும் காற்றை நிறுத்தி அறிவுச்சுடரை அன்பி ஞல் தூண்டிக்கொண்டிருந்தால் ஆணவமாகிது இருள் அகன்று சிவபரஞ்சோதியைக் காணலாம். இதுவே கார்த்திகைத் தீபத்தின் உண்மைத் தத் துவமாகும்.
சோமவார விரதம்
இவ்விரதம் கார்த்திகை மாத முதற் சோம வாரந் (திங்கட்கிழமை) தொடக்கம் ஒவ்வோரி
 

புனர்பூசம் மாலை 6.16 வரை, சித்தம், தோட்டச் செய்கைகள் செய்ய நலம். ராகு 3-20 - 4-50 கார் 27 புத (12-12-84), சதுர்த்தி பகல் 3-02 வ, பூசம் மாலை 5-50 வரை, சித்தம். சுபதினம்ன்று ராகு 12-20 - 1-50 - கார் 28 வியா (13-12-84) பஞ்சமி பகல் 1-22 வரை, ஆயிலியம் மாலை 5-06 வரை, சித்தாமிர்தம், அசுபதினம். ராகு 1-51-3-21
கார் 29 வெ (14-12-84) ஷஷ்டி பகல் 11-45 வரை, மகம்-மரணம் மாலை 4-06 வரை, சுட தினமல்ல. ராகு 10-51-12-21
சோமவாரமும் சிவபெருமானைக் குறித்து அனுட்
டிக்கப்படவேண்டியதாகும். அன்று முழுதும் உப வாசமிருந்து மறுநாள் பாறணைசெய்தல் உத்தம ம்ாகும். அன்றியும் பகல் விரதமிருந்து இ ஈ வு போசனம்செய்வதும் மத்திம பலனுகும். இவ்விர தம் வாழ்நாள் முழுவதும் அல்லது 12 வருடம், 3 வருடம், வருடம் வரை அனுட்டிப்பதும் அல் லது ஒவ்வோரி கா ர் த் தி  ைக மாதத்தில் வரும் சோமவாரங்களில் மட்டும் அனுஷ்டிப்பதும் இயல் புக்குகந்ததாகும். இவ்விரதத்தை அனுட்டித்து சந்திரன், வசிட்டர், சோமசன்மர் முதலிய முனி சிரேஷ்டர்கள் செல்வம், புத்திரப்பேறு, என்பன் வற்றைப் பெற்றுப்வடைந்தனர் எனப்புரானகி கள் கூறுகின்றன.
விநாயக விரதாரம்பம் கார்த்திகை மாதக் கிருஷ்ணபசுடிப் பிரதமை முதல் மார்கழி மாதச் சஷ்டி வரையுள்ள இருபத் தொருதினங்களும் விநாயகப்பெருமான்ைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் இவ்விரதம் பிள்ளையார்கதை எனவும் பெருங்கதை எனவும் அழைக்கப்பெறும் விஷ்ணுபரமாத்மா பொய்ச்சாட்சி சொல்லியதற் காக உமாதேவியாரால் குருட்டுப்பாம்பாகச் சபிக் கப்பெற்றுப் பின் விநாயகரைக் குறித்துச் செயற் தவத்தினுல் சாபம் நீங்கிப்பெற்றவராய் விளங்கி ஞர். இவ்வாறு சாபநீக்கம் பெற்றதினம் மார்கழி மா த பூர்வசஷ்டித் திதியாகும். இத்தீனத்தைக் குறித்து ஆரம்பிக்கப்படும் தினமே கார்த்திகை மாத விநாயகசஷ்டி விரதாரம்பமாகும். இத்தினங் களில் விநாயகரின் அருள் வரலாறு குறித்த பிள்ளை யார்கதை படிப்பதும், கரும்புமிளநீரும் காரெள் ளும் தேனும் அவல் பழமும் நிவேதனஞ் செய்வ தும் இவ்விரதமனுஷ்டிப்போரின் வழமையாகும். "தண்டைக்கால் வாரணத்தைத் தன் மனதிலெப் (பொழுதும் கொண்டக்கால் வாராது கூற்று"

Page 6
  

Page 7
கார்த்திகை 1
Cassà Lä மிதுனம்
ராகு
廳 r
கார்த்திகை மாதக் ܝܝܝܓܥ-------------ܚܚܚܚܚ 3. கிரக நிலை * குஜ
醫
சுக்
രൂ; ( | (
霹廖香 விருச்சிகல் துலாம் ветаћ
சந்திரனது இராசிநி%
கார் 1வு (16-11-84) பகல் 11-42 முதல்
3a (18-11-84) 2-28 , 5வு (20-11-84) பகல் 3-40 7வு (22-11-84) மாலை 4-35 , 9s (24-11-84) மாலை 6-50 , 11வு (26-11-84) இரவு 11-53 14வு (29-11-84) காலை 8-36 16வ, (1-12-84) இரவு 8-20 , 19உ (4-12-84) காலை 9.04 , இரவு 8-36 為鬱 (6-12-84) ܝܘ2l 24வ (9-12-84) காலை 5.40 , 26s- (11-12-84) as 2-9 霹翻 28e- (13-12-84) ubrže 5-09 ,
அாதபலன்
கார்த்திகை மாதப்பிறப்பு சிங்கராசியில் உ திருஷ்டி பெறுவது நாட்டில் அமைதியின்மையை பெய்து பயிரிகள் விருத்தியடையும். சமய வழிபா ஓடுபாடு கூடுதலாக இருக்கும்.

மாதக் கிரகநி
கிரக மாற்றங்கள்
9உ (24-11-84) காலை 8-47க்கு தனு:புத &ର- (3-12-84) இரவு 11-46க்கு மகர-சுக்
28வ (13-12-84) பி.இ. 5-10க்கு விரு-புத 20a புதன் வக்ராரம்பம்
24வ புதன் அஸ்தமனம்
l26. சனி உதயம்
கிரகநிலை குறிக்க:
சிங்கம் * 4-ம் பக்கத்தில் கொடும் கன்னி கப்பட்டுள்ள பதகத்தின்பணு gjendta e கார்த் மீ" 29வு காலை 9.00
விருச்சிகம் மணிக்கு மகர கிைனம் E. என அறிந்து கொண்டி பின் கும்பம் மகரம் என்ற கூட்டில் a footh "ல"என்று குறித்துக் கொன் மேடம் ளவும். கிரகநிலையை அனுச இடபம் ரித்து மாற்றம்டைந்த கிர மிதுனம் கங்களையும் கவனித்து கிரக கடகம் நிலை குறிக்கவும். லக் ன ம் கிங்கம் முதல் வலமாக 1முதல் 12
வரை இலக்கமிடுக,
தயமாகிறது. செவ்வாய் சனி ச து ர ஸ் ர (90) பும், பல பாதிப்புக்களையும் காட்டுகிறது. நன்மழை டுகள், வணக்கம், பிரார்த்தனை முதலியூவற்றில்

Page 8
O
حسبصر و நலந்தரும் கால சூரிய ஹோரை= உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் கான, அரசாங்க அலுவல்கள் ே தடத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசித்
என் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை- உள்ளக்கருத்துக்களை ம்ை இணக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் அதன் ஹோரை- வதந்திகள் அனுப்பவும், எழு இகள் செய்யவும், வானெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பன ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி கக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த பெ8 கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்ன இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் . சனி ஹோரை- இவ்வோரை மிகக் கொடியது. வக்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, (
(கார்த்திகை மாதம் 1-ந்தே
(சூரிய உதயம் 6 ம
6.08. 7...08, 8.08 9.08 10.08 11... awal 7...08, 8.08 9.08 10.08 11.08 12...
ES56)
யி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு : சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதல்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதல் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவு

ஹோரைகள்
ப்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கில்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயே
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண் போருக்குப்புறப்பட, ஓமம், அக்கினி சம்பந்தம்ான த தன்று. த்து வேலைகளுக்கும், பரீசுைஷ எழுதவும் ஆராய்ச் ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. s ண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் " ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
நீ முதல் 29-ந் தேதிவரை) ணி 08 நிமிஷம்)
08|12。08 1。.08 2。68 3。08 4.08,5.创器 08 ... 08 2,08, 3.03. 4.08 5.08; 6.08
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு y சந்தி அணி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சூரிய சுக்கி புதன் சந்தி * சந்தி சனி குரு செவ் -
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குரு செவ் சூரிய சக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து ம், நிச்சயம் அனுகூலம்ாகும்

Page 9
LJAJUőbb MMOJ ő5 JJ
* ஸ்ருஷ்டி கர்த்ரீ பிரம்ம
f ஸம்காரிணி ருத்ர ரூபா !
என்றெல்லாம் அ ன் னை
பராசக்தியைப் போற்றுகின்
ருேம். அதே சக்தியாக பாரத மாதாவாக அவதரித்த
இந்திரா அம்மையார்
அவர்களின் மறைவை எண் ணிக் கலங்கும் கோடிக்கணக் கான மக்களின் இதயங்களுக்கு யார்தான் ஆறு த ல் கூற முடியும்!
சீரிய ஆற்றல் கொண்டு, சிறந்தவாம் பணிகள் செய்து, தேசத்திற்காக என்றும் பற்பல தியாகங்கள் புரிந்து உலகம் போற்றும் உத் த மியா ய் வாழ்ந்து, சஞ்சலம் தோன் றும் சமயங்களில் சமாதானப் புருவாய் பறந்து திரிந்து, ஈழத் தமிழரின் இன்னல் துடைக்கும் இனியதோர் த லை வி யா க வாழ் ந் து; புக்ழுடம்புடன் திகழும் இந்திரா அம்மையா ருக்கு சோதிடமலர் த ன து இதய அஞ்சலியைச் சமர்ப்பிக் கின்றது. -- ñr
*" என்பும் சதையுமாய் இத்தை வாழ்ந்தார் என்பதை நம்பின்
 

முக்கு அஞ்சலி
நபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணி
நிரோதானகரீ ஸ்வரீ?"
கயதோர் மாந்தர் எவருவோர் நம்பவும் மறுப்பர்'

Page 10
யாழ், வானியற் கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
ifIfirih:IIIIIIIlli Illibitiltilīlli Illi¡ir IIIIII¡baillithe tilīlli: Hij stillip de filibattliefde diff||
கார்த்திகை மாத வானியற் கா AStrOn DmiCa. Dhen D1
farge NATIM NAJPiliPillHERB “TERFERÐ LLLLSSMLLLSSSLSLLLmS SLLLTSELSLLLSLLSLLL0S LLLZZ LS
சூரியன்; 15-11-84 பி.இரவு மணி 1-22ல்
விருச்சிகராசிப் பிரவேசம் 16-11-84 உதயம் காலை 6-08
அஸ்தம்னஸ் மாலே 5-42 14-12-84 உதயம் காலை 6-20
அஸ்தமனம் மாலே 5.47 சந்திரன்: 16-11-84 அபர அஷ்டமி இரவு 11-37
22-11-84 அமவாசை பி. இரவு 4-28 24-11-84 சந்திரதர்சனம் 30-11-84 பூர்வ அஷ்டமி பி.இரவு 2-38
8-12-84 பூரணை பி.பகல் 4=24
இரகங்கள்
புதன் மாத ஆரம்பத்தில் சூர்யாஸ்தமானத் தின் பின் மேற்குவானில் 19 பாகை உயரத்திற் காணப்படும் இக்கிரகம் 25-11-84ல் கூடிய தூர மாக 22 பாகை உயரத்திற் கீாணப்படும். பின் அதன் உயரம் குறையத்தொடங்கி 5-12-84ல் வக்கிரகதியடைந்து 8-12-84ல் மேற்கில் அஸ்த மனமாகும். 24-11-84ல் தனு ராசியிலும் பின் வக் கிரகதியில் 13-12-84ல் விருச்சிகி ராகியிலும் பிர வேசிக்கிறது.
சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் அ ஸ் த ம னத்தின் ம்ேல் மேற்குவானில் மிகுந்த பிரபையு டன் 38 பாகை உயரத்திற் காட்சியளிக்கும் இக் கிரகம் மாதமுடிவில் 44 பாகை உயரத்திற்கானப் படும், 3-12-84ல் மகரராசியிற் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாதத் தொடக்கத்தில் அ ஸ் த மனத்தின் மேல் மேற்குவானில் 67 rréoéS 2.75 திற் காணப்படும்க்கிரகம் மாதமுடிவில் 59வாகை உயரத்திற் காணப்படும். இம்மாதம் முழுவதும் மகர ராசியிலேயே சஞ்சரிக்கிறது.
விாேழன் மாத ஆரம்பத்தில் அஸ்தமனத் தின் பின் மேற்கு வானில் 49 பாகை உயரத்திற் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 25 பாலை

வெளியீடு இல,52
YYSLLLL SLLLL MLLLTM SELES LYSE SYYL LLYLL LLLLES YL LZLLYSL
| سeر _ aر • ட்சிகள் | mena i
SELLLS SLLL LLLLLE LLLLLLLLS ELL SELLSEZYLS ELYE S LYYSLELLLYYYZLL
84-.144-12 س-84-11-16
உயரத்திற் காணப்படும். 26-11-84இல் தனு ராசியில் பூராடம் 8-ம் பாதத்திலும் 12-12-84ல் பூராடம் 4-ம் பாதத்திலும் பிரவேசிக்கிறது.
சனி மாதஆரம்பத்தில் அஸ்தமனம்ாயிருக் கும் இக்கிரகம் 27-11-84ல் கிழக்கில் உதயமாகும். மாதமுடிவில் உதயம்முன் கீழ் வானத்தில் 29பா. உயரத்திற் காணப்படும். 24-11-84இல் துலாவு ராசியில் விசாகம் 3-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
இந்திரன் (Uranus) 3-12-84ல் விருச்சிக ராசி யிற் கேட்டை 2-ம் பாதத்திற் பிரவேசிக்கும்.
வருணன் (Neptune) 30-11-84ல் தனு ராசி யில் மூலம் 3-ம் பாதத்திற் பிரவேசிக்கும்.
குபேரன் (Pelto): 5-12-84ல் துலா ராசியில் சுவாதி 2-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
சமாகமாதிகள்
22-11-84ல் பூரண சூரியகிரகினம். இது நியூசிலாந்து, நியூகினி, அவுஸ்திரேலியா, தென் பசுபிக் பிரதேசங்களில் தெரியும்.
24-11-84ல் முன்னிரவு சந்திரனல் புத ன் கிரகணமடையும், தென் அத்திலாந்திக், மத்திய தென் ஆபிரிக்கா,மடகஸ்கார்பகுதிகளில் தெரியும் அன்று சந்திர தர்சனத்தின்போது சந் தி ர னின் தென்கீழ் விளிம்புக்குச் சமீபமாகப் அதனை அவ தானிக்கலாம்,
நள்ளிரவு சுக்கிரனுக்கு வடக்கு வியாழன் 2 Tes. இதனேயும் சந்திர தர்சனத்தின் பின் அவதானிக்கலாம்.
25-11-84 பின்னிரவு சுக்கிரனுக்கு வடக்கு வியாழன் 2 பாதுை. முன்னிரவில் அவதானிக்க, 26.11-84 காலையில் சந்திரனுக்கு வடக்கு சுகீ இரன். 1* பாகை. அன்று அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும் ,
27-11-84 நள்ளிரவு சந்திரனுக்கு வ ட க் கு. செவ்வாய் 4 பாகை, முன்னிரவில் அவதானிக்க

Page 11
%%ර්‍ නී-රූ>
翠
இ. கந்தையா, கரம்ப
16-11-84 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கரி
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேட இராசியில் செனணமானவர்களுக்குச் சூரியபகவான் 8-ல் லோக மூர்த்தியாகி கேது இந் திரன் சேர்க்கை பெற்று மூர்த்தி பலமும், ஸ்தான பலமும் குறைந்து இந்த மாதம் ச ஞ் சா ர ம் செய்கின்ருர், அத்து ட ன் 7-ல் சனி யும் 10-ல் செவ்வாயும் கோசாரம் செய்வதும் இவர் ளுேக்கு தேகசுகம், குடும்பசுகக் குறைவுகளையே வலுவடையச் செய்யும். வரவுக்கு மிஞ்சிய செல வுகளைச் சமாளிக்க வேண்டியும் நேரும். நெருங் கிய உறவினர்களுக்குள் இழப்புக்கள் பிரச்சினை களும் உண்டாகலாம். எவ்வாருயினும் குரு 9-ல் வலிம்ையுடன் சுபகோசாரம் செய்தலின் அதிகம் பாதிப்புக்கள் ஏற்பட இடமில்லை.
 
 
 
 
 

ன், ஊர்காவற்றுறை.
15-12-84 வரை
5க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு வின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும்.
ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்திலுள்ளவர்களுக்குக் குடும்ப சுகவீனம் பற்பல பிரச்சினைகள் அவ்வப்போது தோன்றி மறையும். ஆத்திரர் உதவிகள் அவ்வப்போது கிடைத்தாலும் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துக் கொண்டே போகும். குடும் ட் தி தி ல் அமைதி குன்றும்
வர்த்தகர்களுக்கு புதன், சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக வின்மையால் முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது. வியாபாரம் மந்தகதியில் நிகழுதலால் வருமானம் வீழ்ச்சியடையலாம். கறுப்புச்சந்தை வியாபாரம் தண்டனைகளுக்கும் ஏதுவாகலாம்:
உத்தியோகத்தர்களுக்குப் பற்பல புதுப்புதுப் பொறுப்புக்களுடன் கூடிய வேலைச்சுமைகளையும் சமாளிக்க வேண்டிய நிலை தோன்றக்கூடும். சக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புக் குறையும், சிலருக்கு இடமாற்றம் போன்ற சம்பவங்கள் ஏற் பட்டாலும் ஆச்சரியமில்லை;
விவசாயிகளுக்குச் சனியின் உச்ச பலத்தால் நல்ல விளைச்சல் கிடைப்பினும் சந்தை வாய்ப்புக்
9

Page 12
கள் குறைவதால் கீஷ்டங்கள் ஏற்படும் எதிர் பார்த்த லாபங்கள் குறைவுறும்?
தொழில்ாளருக்குச் சம்பலன்களே தொடரும்: தொழில் பிணக்குகளால் முதலாளிகள் தொழிலா ளர் உறவில் பிரச்சினைகள் அதிகரிக்கும். முன் னெச்சரிக்கையுடன் செயற்பட்டால் பிரச்சினை களைச் சமாளித்துக் கொள்ளலாம்.
மாணவர் கல்வியில் குழப்பநிலையே தொட ரும், ஆசிரியர் - மாணவர் நல்லுறவுகள் குறைவு காணும். மாணவரி கல்வித் தேர்ச்சியும் குறைவு றுவதால் அதிக கவனம் எடுக்கவும்:
பெண்களுக்கு முக்கியமாகக் கன்னிப்பெண்க ளுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படுவ தால் காதல் விவகாரங்கள் பேச் ச ள வி லே யே வளரிந்து கொண்டு போகும்; எதற்கும் இவர் கிள் முன்னெச்சரிக்கையாக இருத்தல் நன்று. அதிஷ்ட நாட்கள்: நவ 16 பி.ப, 17, 18 மு, ப,
24 இரவு, 25, 26, 29 பகல்,80 துரதிஷ்ட நாட்கள்: நவ 18 பிப, 19, 20 பகல்
22 இரவு 23, 24 பகல், டிச 1 இரவு 2 33
声
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிரிடம் 12-ம்கால் இடபராசியில் பிறந்தவ்ர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 7-ல் தாம்பர மூர்த்தியாகிப் ப்லம் குறைந்து இந்திரன் கேதுவுடன் சேர்ந்து சஞ்சா ரம் செய்வதும் குரு அட்டமத்தில் கோசாரம் செய்வதும் தேகசுகக்குறைவு, குடும்ப சுகக்குறைவு விபத்து - அவமிருத்துப்பயம், பொருள் நட்டம், இராசாங்க விரோதம், பிதாவழிப் பிணி பீடைகள், கடன் பயம் போன்ற சம்பவங்களே பெரும்பாலும் தொடரும்3 சனி 6-ல் உச்சபம்ை பெறுவதால் அதிகம் பாதிப்புக்கள் ஏற்படம்ாட்டாது. அந்நி யரி உதவி போன்ற சுபபலன்களும் நிகழும்.
குடும்பத்தவர்களுக்குச் சம் பலன்களே இம் மாதமும் தொடரும். எனினும் மாத முற்பகுதி வில் சுகிேரன் பலம் பெறுவதால் குடும்ப உறவு கள் சீராக இருக்கும். மாதப் பிற் பகுதியில்
 
 

குடும்ப உறவுகளில் பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் குடும்பசுகக் குறைவு, புத்திரர் பிணி பீடைகள், வீன் விரையம் போன்றவை அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு புத சுக்கிரர்களின் ஸ்தான பலம் மாதத்தின் பெரும் பகுதியில் இருப்பினும் முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது விரும்பத் தக்கது. கறுப்புச் சந்தை வியாபாரம் பொருள் இழப்புக்களையும் ஏற்படுத்தி விடலாம்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிகாரிகளின் அவநம்பிக்கைக்காளாக வேண்டியும் நேரலாம்; கீழ் ஊழியர்களின் அவநம்பிக்கையையும் வெறுப் பையும் சமாளிக்கவேண்டி நேரும். கிலருக்குக் கஸ்டப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் முதலான வேதனை தரும் சம்பவங்களும் ஏற்படலாம்.
விவசாயிகளுக்கு இம்மாதம் விவசாயி உச்ச*
பலம் பெறுவதால் விளைவு அதிகரிக்கும். வரு மானம் கூடும். விவசாயக் கடன் மானியம் முத லானவை உரிய காலங்களில் கிடைக்கும்;
தொழிலாளர்களுக்குத் தொழில் வாய்ப்புக் கள் அதிகரிக்கும். வருமானம் கூடும். எனினும் முதலாளிகளின் கெடுபிடிகளும் தொடரும். சில குக்கு விபத்துக்கள் முதலானவற்றையும் எ தி ரி நோக்க வேண்டியும் வரலாம்.
மானவர்கள் கல்வியூக்கம் கூடினும் கல்வித் தடைகளே பெரும்பாலும் தொடருவதால் பரீட் சைப் பெறுபேறுகள் பெரும்பாலும் திருப்தியளிக் காமலும் போகலாம் விரக்தி மனப்பான்மையால் மாணவர்களுக்குச் சுயமுயற்சி குறைந்து காணப் ELJOBSlħ.
* பெண்களுக்கு சிக்கலான வாரியங்களே இந்த மாதம் முழுவதும் தொடரும் காதல் விவகாரங் களில் தோல்விகள் அவமானங்களையும் எ தி ரீ பஈர்க்க வேண்டியும் நேரிடலாம்; விவாகப் பேச் சுக்களில் முடிவுகள் தடை தா ம த ஃ க ஞ டன் நீண்டுகொண்டே செல்லும், அதிஷ்ட நாட்கள்: நவ 16 மு. ப. 18 பி. ப 19
20 பகல், 27 28 29 மு. ப. டிச 1 இரவு, 2, 3, 6 இரவு 7 8, 11 tí9. It isáid, 12, 13 ua6) துரதிஷ்ட நாட்கள் நவ 20 இரவு, 21, 22 பகல்,
24 இரவு, 25 26, டிச 4, 5 6 1656).

Page 13
மிருகசிசிடம் 3,4,திருவாதிரை; புணர்பூசம் 1,2,3,கால் இந்த இராசியில் செனன மானவர்களுக்கு இந்தமாதம் சூரியன் 6ல் இரஜத மூர்த்தியாகி மூர்த்திபலமும் ஸ்தானபலமும் பெறுவது நன்மை யாகும். சென்ற காலங்களிலும் பார்க்க இந்த மாதம் தேகசுகம், குடும்பசுகம் வருமானம் முத லானவற்றில் முன்னேற்றம்காணும். வியாச்சியம் முதலானவற்றில் சாதகமான முடிவுகள் ஏற்படும்: , அரசாங்க உதவிகள் கிடைக்கும். புத்திரரி உதவி கள் கிடைக்கும். செவ்வாய் 8-லும் சனி 5-லும் கோசாரம் பலம் குறைவதால் சோரசத்துரு கருவி அக்கினி பயமும் விபத்துக்கள் முதலான பயங்களும் ஏற்படவும் கூடும்.
குடும்பத்தவர்களுக்கு டிசம்பர் 3 வரை யு க் சுக்கிரன் ஸ்தானபலம் குறைவதாலும் இவருக்கு 2ல் செவ்வாய் இருப்பதாலும் இக்காலம் தார புத் திரர் பிணி பீடைகளும் குடும்பப் பிணக்குகளும் தொடர்ந்தாலும் குடும்பநல்லுறவுகளில் அபிவி ருத்தியும் காணும். வருமானம் அதிகரிக்கும். இன சனக் கொண்டாட்டங்களும் இடம் பெறலாம்.
வர்த்தகிரிகளுக்கு டிசம்பர் 3ன் மேல் முதலீடு கள் லாபமும், வங்கிகள் அரசாங்க உதவிகளும் கிடைக்கும்; செல்வாய் சனி இவர்கள் பலம்குறை வதால் சோரசத்துரு ஆக்கினி பயமும் ஏற்படக் காரணமாகலாம்.
உத்தியோகத்தர்களுக்கு இந்தமாதம் சென்ற மாதங்களிலும் ஆறுதலும் முன்னேற்றங்களும் உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டுகளும் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்து ழைப்பும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு கடன்வசதி அரசமானியம் முதலியன கிடைப்பினும் இயற்கை நியதிகளின் பாதிப்புகளால் விளைவுகுறையும். வாருமானமும் குறைந்து செலவும் அதிகிரிக்கும். உற்பத்திகளுக்கு சந்தைப்படுத்துவதில் தரகர் குறுக்கீடுகளைத்தவிரீத் தலால் தப்பிக்கொள்ளலாம்.
தொழிலாளர்களுக்கு முதலாளிகளின் ஆதர வுகள் கிடைத்தாலும் சச தொழிலாளர்களுக்குள்
 

கருத்து வேறுபாடுகள் பிணக்குகள் உண்டாகலாம். விபத்துக்களையும் அவமிருத்துக்களையும் சிலர் எதிர் நோக்க நேரிடலாம். தொழிலாளர் பிரச்சினேகளி ணுல் வருமானக் குறைவும் ஏற்படலாம்
மாணவர்களின் கல்வியூக்கமும் ஆசிரியர் மா னவர் நல்லுறவும் வளரும். சுய முயற்சியும் உடையவர்கள் பரீட்சைக்ளில் தேர்ச்சியும் பெறு வர்,
பெண்களுக்கு வாக்கு விரோதசம்பவங்கள் இடம் பெறுவதால் விவாக முயற்சிகளில் சிக்கல் கள் ஏற்படவும் கூடும். காதல் விவகாரங்கள் தோல்வியைத் தழுவ விடாமல் தப்புவிக்க நாவ டக்கம் இவர்களுக்கு உதவும்.
அதிஷ்டநாட்கள்? நவ1 16 பி.ப, 17.18 மு.ப,
20இ. 21,22 பகல் 29பகல் 30 டிசர் 1 பகல், 455.6. பகல், 9.10.11 (p. 1. 13 gira, 14. துரதிஷ்டநாட்கள் நவ: 22 இரவு.23 24 பகல்,
27,28,29 அதிகாலை, டிசர் 6 இரவு 78.
புணர்பூசம் 4ம் பாதம், பூசம்,ஆயிலியம்
கடகராகியில் செனணமானவர்களுக்கு சூரிய பகவான் இந்தமாதம் 5ல் சுவரீனமூர்த்தியாகித் தானபலம் குறைந்து, மூர்த்திபலம் பெற்ருலும் குரு - செவ்வாய் - சனி - சுக்கிரன் முதலானவர்க ளும் தானபலம் குறைவதும் குடும்பசுகல் குறை வுகளும், வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், மனேவி மக்களால் சிரமங்களும், இராச விரோதங்களும், சமசுகமும் மன அமைதிக் குறைவும் உண்டாக aftb
குடும்பத்தவர்களுக்குக் குடும் ப உறவுகள் பாதிப்படைவதுடன் கவலைகள் பிணக்குகள் அதி கரிக்கும், குடும்பச் செலவுகள் கூடும். புத்திரரி உதவிகள் தடைப்படும். மனஅமைதி குறைந்து காணும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரத்தில் அந்தநிலை தொடரும். நிதி நெருக்கடிகள் தொல்லைதரும்

Page 14
முதலீடுகளைத் தவிர்த்தல் விரும்பத்தக்கது. கறுப் புச் சந்தை வியாபாரிகளுக்குப் பெரும் சோதனை காலம்ாகவும் அம்ையக்கூடும். -
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகிள் ஆத ரவு ஓரளவு கிடைக்கக் கூடும்3 சக்ஊழியர்கள் ஒத்துழைப்புக் குறைவுகாணும். வேலைப் பொறுப் புக்கள் அதிகரிப்பால் மன அமைதியின்மையும் ஏற்படக்கூடும்.
விவசாயிகளுக்கு அரசம்ானியம் முதலான நிதிவருவாய் குறைவுறுதலால் உற்பத்தி விளைவு கள் குறைவுறும் விளைவுகளை உரியகாலத்தில் சந் தைப்படுத்த முடியாமையால் நட்டமடைய நேரி டும். கூடியவரை கடன்களைத்தவிர்த்தலால் தப்பிக் கொள்ளலாம்.
தொழிலாளருக்குத் தொழி ல் பினக்குகள் அதிகரிப்பதுடன் முதலாளிகளின் ஆதரவும் பேச் சளவிலேயே தொடரும். வேலை இழப்புகள் அல்லது வேலைப் பழுக்கள் அதிகரிக்கும். ஊதியக்குறைவால் வாழ்க்கைச் செலவைச் சம்ாளிக்க முடியாமல் கடன்பட நேரிடும். சிலருக்கு அவமிருத்து விபத் துக்களும் ஏற்படக்கூடும்.
மாணவர்களுக்கு எவ்வகையிலும் கடும் சோ தன காலமாகவே இந்த ம்ாதம் அமையலாம் கல்விக்குழப்பங்கள் அடிக்கடி ஏற்படுதலால் படிப் பைத் தொடரமுடியாத சந்தரிப்பங்களும் தொட ரலாம். வேதனைகளும் ஏமாற்றங்களும் இவர்க ளுக்கு அதிகரிக்கும். சுயமுயற்சியுடையவர்கள் ஓரளவு தேர்ச்சிபெறுவர்.
பெண்களுக்கு, சுக்கிரன் குரூரகோசரசஞ்ச ரத்தால் பெலமிழப்பதும் இவருக்கு 2ல் செவ்வாய் இருப்பதும் மர்மம்ான அல்லது வினேதமான பிணி பீடைகளையும், சத்திரகிகிச்சை சம்பவங்களையும் ஏற்படச் செய்தாலும் ஆச்சரியமில்லை. காதல் விவகாரங்களில் கட்டுப்பாட்டுடன் செயல்படுவ தால் தப்பிக் கொள்ளலாம்.
அதிஷ்டநாள்கள்: நவ: 16 மு.ப. 18 பி.ப 19,20
22 இ 23, 24 பகல் டிச: 1 இ, 2,3, 6 இ 7 8. துரதிஷ்கிநாட்கள்: நவ, 24 இ. 25, 26, 29 ட், 30
gag: l L. 9, 10, ll, (ipo L.
2

மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
இந்த மாதம் சிங்க ராசியில் செனனமான வர்ககளுக்கு சூரியபகவான் லோக மூர்த்தியாகி ஸ்தானபலம் மூர்த்திபலம் குறைவதும் இவருடன் இேது, இந்திரன் சேர்க்கை பெறுவதும் தேகசுகக் குறைவு, குடும்பசுகக் குறைவு முதலானவற்றைக் கொடுக்குமாயினும், செவ்வாயும் சனியும் ஸ்தான பலத்துடன் உச்சபெலமும் பெறுவதாலும், குரு
ஆட்சிவலிமையுடன் ஸ்தானபெலமும் பெறுவதா
லும் எவ்வகைப் பிரச்சினைகளையும் ச மா வித் து பொருள்வரவு, காரியசித்தி, விற்றல் வாங்கல் மூத லான லாபங்கள், குடும்பத்தில் விவாகாதி சுப மங்கல நிகழ்ச்சிகள் இடம் பெறுதல் முதலான பலன்கள் நிகழும்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும். வாழ்க்கைத் தரம் உயரும். களத்திர-புத்திரர் உத விகள் கிடைக்கும். டிசம்பர் 3-ன் மேல் குடும் : சு இக் குறைவுகளும் ஏற்படக்கூடும்.
வர்த்தகர்களுக்கு அரசாங்கவங்கி நிதி உதவி கள் கிடைக்கும். புதன் ஸ்தான பெலமும் குறைந் துள்ளதால் வியாபார முன்னேற்றம் குறைவுறும் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். முதலீடுகள் விரும்பத்தக்கதல்ல.
உத்தியோகத்தர்களுக்கு ம்ே ல தி கா ரிகளின் உதவிகள் குறைந்தாலும், சகஊழியர்கள்-பொது மக்கள் ஒத்துழைப்புக்கள் அதிகரிக்கும். வருமா னம் அதிகரிக்கும். சிலருக்கு வசதியான இட மாற்றங்களும் கிடைக்கலாம்.
விவசாயிகளுக்குப் பயிர் விளைவும் வருமானமும் அதிகரிக்கும். அரசமான்னியம் - பசளை - வி ைத தானியம் முதலானவை உரிய கால ல் க ளி ல் கிடைக்கும். சந்தைப்படுத்துதல் வசதியும், லாப மும் கிடைக்கும்.
தொழிலாளர் - முதலாளிகள் நல்லுறவு மென்
மேலும் அபிவிருத்தி காணும். தொழில் வாய்ப் பும் வருமானமும் அதிகரிக்கும். தொழில் பிணக் குகளில் சாதகமான முடிவுகள் மகிழ்ச்சி தரும்.

Page 15
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஒத்துழை புக் கிடைப்பினும் கல்வி முன்னேற்றத்தில் குழ. நிலையே தொடரும், மாணவர்களின் கல்வி தேர்ச்சி குன்றும். சுயமுயற்சியுடையவர்கள் வித் தேர்ச்சி பெறலாம்.
பெண்களுக்கு விவாகாதி சுப சம்பவங்க எண்ணம்போல் நிறைவு காணும். காதல் வி தாரங்களில் வெற்றி பெறுவர். குடும்பத்திலுள் வரிகளுக்கு ம்கிழ்ச்கியான காலமாக அமையும்
அதிஷ்ட நாட்கள் நவ 16 பி. ப. 17,1820 இது 21, 22 பகல், 24 இரவு, 2 26, டிச 4,5,6 பகல், 9, 1 11 மு.ப, 13 இரவு 14. துரதிஷ்ட நீாட்கள்: நவ 16 மு:ப 27, 28 29 ச
- டிச 1 இரவு, 2, 3, 11"பி. 12, 13 பகல்.
உத்தரம் 2,3,4 அத்தம், சித்திரை 2-ம் கால் கன்னியா இராசியில் செனனமானவர்களுக் சூரியபகவான் சுவர்ண மூர்த்தியாகி ஸ்தான:ெ மும் மூர்த்தி பெலமும் பெற்ருலும், ஏழரைச்ச யின் கடைகிக் காலமும், குரு, செவ்வாயின் து கோசர சஞ்சாரமும் தொடருவதால் சமசுகமு. அரசாங்க உதவி, அலைச்சல், பிரயாணம் தன தாமதங்களின் மேல் காரியகித்தி பொருள் 6 வும் செலவு அதிகரித்தலும் முதலான பலன்கே நிகழும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பச் சிறப்பும் லுறவும் விருத்தியடையும். வீட்டில் விவாகா மங்கல நிகழ்ச்சிகள் இடம்பெறும். குடும்ப வி மானத்துக்குச் செலவும் அதிகரிக்கும். புத்தி வழியில் துன்பங்களும் ஏற்படலாம்.
வர்த்தகர்களுக்கு நிதிநிலம்ை சீராக இரு கும். வங்கிகள் - அரசாங்க உதவிகள் கிடைக்கு முதலீடுகளில் எதிர்வார்த்த இலாபம் கிட்டா ஊழியர் விஷயங்களில் முன்னெச்சரிக்கை நல்ல வீன் செலவுகளும் அதிகரிக்கும்,
 
 

உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகள் - அர சாங்க ஆதரவுகள், ஒத்துழைப்புக்கள் கிடைக் கும். சக உத்தியோகத்தர்களுடன் கிருத்து வேற் றுமை = மோதல்களும் ஏற்படலாம். வருமானம் கடினும் எதிர்பாராத செலவுகளும் அதிகரிக்கும். சிலரி பதவியுயர்ச்சி முதலியன்வும் பெறுவர்.
விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தி அபிவிருத் தியடையும் மானியம் - அரசாங்க கடனுதவிகள் உரிய காலங்களில் கிடைக்கும். விளைவுகளைச்
சந்தைப்படுத்துவதில் சிரமங்கள் தோன்றும்.
3
தொழிலாளர்களுக்குத் தொழில் வாய்ப்புக் கள் அதிகரித்தாலும் சகி தொழிலாளர் ஒத்து ழைப்புகள் குறைவுறும். தொழில் பினக்குகள் வேலை நிறுத்தங்கள் போன்ற சம்ப வங் கி ஞ ம் தொடரும். வருமானம் குறையும்.
மாணவர்களுக்குக் கல்வியில் குழப்பநிலையே தொடரும். ஆசிரியர் - மாணவர்களின் உறவுக ளில் முன்னேற்றம் காணும், கல்வித் தேர்ச்சியில் குறிப்பிடக்கூடிய முன்னேற்றமில்லை.
பெண்கிளுக்கு - முக்கியமாகக் கன்னிப் பெஷ் இளுக்கு விவாகாதி பிரச்சினைகள் தோன்றினுலும் சாதகமாக நிறைவுறும்; காதல் விவகாரங்களில் சிக்கல்கள் தோன்றக்கூடும். அழகு சாதன - ஆடம்பரப் பொருள் விருப்புகள் ஓரள விற்கு நிறைவுறும். சிலர் அவமானச் சம்பவங்களுக்கும் ஆளாக வேண்டியும் வரலாம்g
அதிஷ்ட நாட்கள்: நவ 16 மு, ப, 18 பி.ப 19, 20 பகல், 22 இரவு,23, 24 ப5 27, 28, 29 அ.கா. டிச 6 இ, 7, 8, 11 d. Lu, 12, 13 Lusáid
துரதிஷ்ட நாட்கள்: நவ 16 பி.ப 17 18 மு.ப. 30, Igle I Luas6), 4.5, 6 Luasi) 13 இரவு 14.
சித்திரை ம்ே 4ம் சுவாதி, விசாகம் 1ம், 2ம், ம்ே கால்
து லாம் இராசியில் செனனமானவர்களுக்கு இந்தம்ாதம் சூரிய பகவான் 2ல் தாம்பர மூர்த் தியாகித் தான பெலம் மூர்த்திபெலம் இரண்டும் குறைவதுடன் கேது, இந்திரன் சேர்க்கைபெறுவ

Page 16
தும் சென்மச்சனியும், 3ல் குருவும் 4ல் செவ்வா யுமாகிய துரிக்கோசரசஞ்சார காலமும் நிகழுத வின் சுபபலன்கள் அதிகம் தடைப்பட்டுத் தேசு கிகக்குறைவு, பந்துசனதுன்பம், பொருள் நட்டம்கு இராசாங்ககோயம், குடும்பக்கஷ்டம், கருவி, விஷ; அக்கினி, சோர, சத்துருபயம், அகாலபோசனம் விபத்து, அவமிருத்துப்பயம் சிறைப்பயம் முதலா ன கஷ்டபலன்களே அதிகம் நிகழும் பக்திகிரத் தையுடன் தேவவழிபாடுகள் செய்து வருவதால் கஷ்டசாந்தி ஏற்படலாம்.
குடும்பத்தவர்களுக்குச் குடும்பசுகக் குறைவுக ளும், புத்திரர் துன்பங்களும், அடிக்கடி ஏற்படும். வருமானம் குறைந்து செலவுகள் அதிகரிப்பதால் கடன்பழு ஏறிஏறிக்கிொண்டே போகும். குடும்ப நல்லுறவுகளில் சீர் கேடுகள் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்த நிலைமையே தொடரும். நிதிநிலைமைகளில் சீர்கேடுகள் உண் உாகும். கறுப்புச்சந்தை வியாபாரம் பெரு நட் உத்தையும், தண்டனைகளையும் கொடுக்க ஏதுவா கியும் விடும். முதலீடுகளைக் கூடியவரை தவிர்த்தல் தன்மைதரும்:
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் வெறுப்பும், த்ொல்லைகளும் தொடரும், வேலைப் ப்ொறுப்புக்கள் அதிகரிப்பும், சகஊழியரின் ஒத் துழைப்பின்மையும் வேதனைகளைக் கொடுக்கும். கிஷ்டப் பிரதேச இடமாற்றம், வேலைநீக்கம் அகாலபோசனம் போக்குவரவுக் கஷ்டம் முதலான வைகளும் நிகழலாம்.
விவசாயிகளுக்கு நிதிநிலைமைகளில் ஏமாற்ற இான சம்பவங்களே இந்தம்ாதமும் தொடரும் பயிர் விளைவுகள், "கைக்கெட்டியது வாய்க்கெட் உாத" நிலைமையில் தரகர் முதலானவர்களால் கரன்டப்படும். சிலருக்கு பயிரழிவுகள் ஏற்பட வும் கூடும். நிதிக்கஷ்டமும் கடன்பயமும் தொட கும். -
தொழிலாளர்களுக்குச் சோதனையான கால மாக இந்தமாதம் அமையும் வேலையின்ம்ை வேலை நீக்கம், தொழில் பிணக்குகள் முதலானவை தொ டரும். முதலாளிகள் தொழிலாளர் உறவுகள் சீரி குலையும். வரும்ானக்குறைவும் கடன் பயமும் அதிகிரிக்கும்3
மாணவர்களுக்கு கல்விக்குழப்பநிலையே தொட ரும். ஆசிரியர் மாணவர் நல்லுறவுகள் பாதிப் அக்குள்ாேகும். மறதி, மனவெறுப்பு அக்கறை யின்மை முதலியவற்ருல் கல்வித் தேர்ச்சிகுன்றும்,
துர
1.

பெண்களுக்கு வேதனையான சம்பவங்கள் ாடரும், காதல் விவகாரங்கள் தோல்விகளை ஏமாற்றங்களையும் ஏற்படுத்தினுலும் ஆச்சரி ல்ேலை. தேகநலமும் குறையும். திஷ்டநாட்கள்; நவ 16 பி. ப. 17, 18 மு5 ப,
20 இs 21, 22, ப, 24 இ 25, 26, 29 L. 30. Igg: 1 c i. 9, 10, ll cup. Ed, 13 g). 14, திஷ்டநாட்கள். நவ 18 பி. ப. 19, 20 ப.
டிச3 1 இ. 2,3,6, இ, 7 8.
పడి விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
விருச்சிக இராசியில் செனணமானவர்களுக்குச் ய பகவான் இந்த மாதம் 1-ல் இரஜத மூர்த்தி
இ சம்பலம் பெறுகின்ருர் ஏழரைச் சனியின் லம் தொடரினும், மற்றைய பிரதான கிரகங் ான குரு-செவ்வாய்-சுக்கிரன் ஆகியவர்களின் ாசார சஞ்சாரம் பலம் பெறுகின் ரு ர் க ள்.
கசுகம் - குடும்ப சுகம் திருப்தி தரும். வருமா
ம் கூடினும் செலவும் அதிகரிக்கும். பெரியோர் நவி, தொழில் விருத்தி, எதிர்பாராத செலவு , நீசர் தொல்லை போன்றவையும் நிகழும்.
குடும்பதிகளில் நல்லுறவு விருத்தியடையும், ஒம்ப வருமானம் அதிகரிக்கும். பந்துசன - புத் rர் உதவிகள் கிடைக்கும். வீட்டில் மங்கள ழ்ச்சிகள் முதலானவற்ருலும் செலவுகள் அதி க்கும்; அந்நியரி தொல்லைகளும் ஏற்படலாம்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் ஆதர களில் குறைவு காணும்: சக ஊழியர்களின்
ந்துழைப்புக்கள் கிடைக்கும்; வருமானம் கூடி
ம் செலவும் அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் லாபம் தரும்: திநிகைள் சீராக இருக்கும். கவனக் குறைவால்
உர் நெருக்கடிகள், பொருள் நட்டம், இராச
விடனை முதலானவைகளும் ஏற்படலாம்.
விவசாயிகளுக்குச் சம முன்னேற்றம் கிடைக் ம்? பயிர் அழிவுகள் தொடரினும் கடும் உழைப்
ால் பயிரி விளைச்சலும் அதிகரிக்கும், உற்பத்திச்

Page 17
செலவுகள் அதிகரித்தாலும் விரைச்சல் வருமா மும் அதிகரிப்பதால் நட்டம் ஏற்படாது.
தொழிலாளர்களுக்குத் தொழில் பிணக்குக தொழிலாளர் ஒத்துழைப்புக்கள் குறையும், ! தொழிலாளர் கருத்து வேற்றுமைகளால் சங்கட களுக்குள்ளாக வேண்டியும் நேரிடும். தொழி இழப்புக்கள், வேலை வாய்ப்பின்மை, கடன் : மும் ஏற்படலாம்.
மாணவர் கல்வியில் குறிப்பிடக்கூடிய மா றம் ஏற்படமாட்டாது. ஆசிரிய ரி - ம்ாண6 கல்வித் தேரீச்சியும் திருப்தியளிக்க மாட்டாது.
பெண்களுக்கு மனநிறைவான சம்பவங்க இந்த மாதம் நிகழும், காதல் விவகாரங்கள் மு லானவை வி வா கா தி சுப சந்தோஷங்க.ை கொடுக்குமாயினும், அந்நியரி தொடர்புகளா அவமானப்பட வேண்டிய சந்தர்ப்பங்களும்; அ, வசியச் செலவுகளும் ஏற்படலாம். குடும்பத்தி உள்ளவர்களுக்குக் குடும்பச் சச்சரவுகளுக்கும் ஏ வாகலாம்.
ஆதிஷ்ட நாட்கள்: நவி 16 மு. ப. 18 பி. ப.19, 22 இரவு, 23, 24 ப 27, 2 29 அதிகாலை, டிச1 இரவு 3, 11 பி.ப, 12, 13 பகல்,
துரதிஷ்ட நாட்கள்: நவ 20 இ, 21, 22 பகல்
EglėF 4, 5, 6 Lu, 9, 10, 17 (p.
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனு இராகியில் ஜனனம்ானவர்களுக்கு இ மாதம் சூரியபகவ்ான் 12-ல் லோக மூர்த்தியா பலம் குறைகின்ருர், சனியைத் தவிர மற்ை பிரதான கிரகங்களின் கோசர சஞ்சார பெலமு குறைந்தே காணப்படுகின்றது. தேகநலக்குறை இனசன துன்பம், பொருள் நட்டம், அரசா அதிகாரிகளின் கோபம், வீபத்து - அவமிருத்து ாயம், கடன் பயம், அந்நியர் உதவி, அந்நியே பொருள் வரவு தானப் பிரஷ்டம் முதலானவ கள் நிகழும். -
குடும்பத்தில் நேசபரன்ம்ை வளரும். ஆடி பரச் செலவுகள் அதிகரிக்கும். பந்துமித்திரர்
 

'ଜଯୀ
ђа հ)ւն
ن
உதவி செய்வார்போல் உபத்திரவிம் செய்வரி, மத்திரர் உதவிகள் சமயத்துக்குக் கிடிையரது:
வர்த்தகர்களுக்குக் கணிசம்ான லாபம் கிடைக் கும் வியாபாரம் சுமாராக நடக்கும். என் ணெய் - கொழுப்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிக இலா பம் கிடைக்கும், முதலீடுகளும் நன்மை தரும்,
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்புக் குறைவதுடன் வேலப்பொறுப்புக் களும் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்து ழைப்புக்களிலும் குறைவு காணும். காரியாலயகி களில் மன அமைதிக் குறைவான சம்பவங்கள் பல நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லை. இடமாற்றம் பதவியிறக்கம், வே ைநீக்க உத்தரவுகளும் சில ருக்குக் கிடைக்கலாம்3
விவசாயிகளுக்குச் சனி லாபத்தில் உச்ச வலிமை பெறுவதால் விளைச்சல் அதிகரிக்கும். அரச மானியம் - பசளை முதலியன கிடைக்கும். விளைவுகளைச் சந்தைப்படுத்துதலில் சிரமங்கள் குறையும், சிறப்பாகக் கருந்தானியங்கள் பலிதம் அதிகரிக்கும்
தொழிலாளர்களுக்கு வ்ே  ைவாய் ப் புக்கள் கிடைத்தாலும் பிரச்சினைகளும் கூடிவரும். முதலா ளிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும், தொழி லாளர்களின் ஒத்துழைப்புக்களால் எ த னை யும் சமாளித்து விடுவார்கள். வாழ்க்கைத் தரமும் adlazuqşüb.
மாணவர்களின் கல்வித் தேர்ச்கிகளில் குறிப் பிடிக்கூடிய முன்னேற்றம் உண்டாகாது. ஆசிரி யரி - ம்ானவரி ஒத்துழைப்பும் குறையும். மான வரி மனதில் அதிருப்தியும் மறதியும், அம்ைதி யின்மையும் காணும்.
பெண்களுக்குத் தேவைகளும், வசதிகளும் கூடிக்கொண்டே போகும் செலவுகளைச் சிக்கனப் படுத்துவதால் பிரச்சினைகள் வளரவிடாமல் தப் பிக் கொள்ளுவார்கள் 3 கன் னி ப் பெண் கள் காதல் விவகாரம் முதலியவற்றில் உணர்ச்சிவசப்
படுதலால் ஏமாற்றப்படவும் கூடும். அதிஷ்ட நாட்கள்: நவ 16 பி. ப. 17, 18 மு.ப. 20இ, 21, 22ப, 24இ,25, 26, A9 tu, 30. Lg-Fil Lu, 4, 5, 6 d. J.
18 இரவு, 14.
துரதிஷ்ட நாட்கள்: நவ 16 மு:ப, 22 இ3ே,24ப, tᎸᏑ Ꮾ 9Ꭷ, 7,8 , 11 1Ꭶ:ᎵᎯ , 12,1Ꭶ ;
15

Page 18
உத்தராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2. மகர இ ரா சி யி ல் செனணமானவர்களுக்குச் குரியபகவான் 11-ல் தாம்பர மூர்த்தியாகி ஸ்தான பெலமும், மூர்த்தி பெலவீனமும் பெறுவதா ல் சம பலன்களே நிகழ வேண்டும். மேலும் குரு, சனி, செவ்வாய் ஆகிய மற்றைய கிரகங்களும் ஸ்தான பலம் குறைந்தே காணப்படுகின்றன. சமசுகிம் - கடின உழைப்பிலும் வருமானக்குறைவு, குடும்பத்தொல்லை, இனசன விரோதம், அன்னிய தேச சஞ்சாரம், இராசாங்க உதவி, சோரசத்துரு பயம் முதலானவைகளும் நிகழும்.
குடும்பத்திலுள்ளவர்களுக்கு இந்த மாதம் குடும்ப சுகம் திருப்தியளிக்கும், ஆடம்பர அணு வசியச் செலவுகள் அதிகரிக்கும் புத்திரர்களால்
கவலைப்பட நேரிடலாம், பெரியவர்களின் உதவி
களும் இடையிடையே கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை ஏற் படும். இலாபங்கள் மட்டுப்படுத்தப்பட்டுக் குறை வுறும்; வங்கி நிதி நிலைகள் கவலை தரும், முத வீடுகளைக் கூடியவரை தவிர்த்தல் விரும்பத்தக்கது. உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக் கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு ஓர ள வு இருப்பினும் சக ஊழியரின் ஒத்துழைப்புக் குறை பும், இடமாற்றம், அகால போசனம் முதலிய வற்றில் பாதிப்புக்குள்ளாகி வேண்டியும் வரலாம். விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை முன்னேற்றம் காணும். முக்கியம்ாக எள்ளு, உழுந்து முதலான அருந்தானியங்களின் விளைவு அதிகரிக்கும். விளை வுகளைச் சந்தைப் ப்டுத்துதலில் சிரமங்களும் நட் டமும் ஏற்படக்கூடும்.
தொழிலாளர்களுக்கு வே லை வா ய் ப் புக வி கிடைத்தாலும் முதலாளிகளின் ஒத்துழைப்புக் குறைவு காணும் தொழிலாளர்களுக்குள் கருத்து வேற்றுமைகளும் தொழிற்பிணக்குகளும் வலுவ டையலாம். விருமானக் குறைவால் வாழ்க்கைத் தரமும் குறையும்.
மானேவர்களுக்குக் கல்விக் குழப்ப நிலைமையே தொடரினும், ஆசிரியர் ஒத்துழைப்பும் ஆதரவும்
 

டைக்கும். சுய முயற்சியாலும் மன உறுதியா ம் பரீட்சைகளில் தேர்ச்சியும் பெறலாம்.
பெண்களுக்கு அழகுசாதன - ஆ ட ம் ப ர ப்
பாருட்களின் ஆசையால் மனவேதனைக்குரிய சம்
வங்களும் நிகழலாம். கன்னிப் பெண் இ னின் தல் விவகாரங்களில் ஏம்ாற்றங்கள் ஏற்பட்டா ம் ஆச்சரியமில்லை. பொதுவாக இவர்கள் முன்
னச்சரிக்கையுடன் செயற்படுவதால் தப்பித்துக்
இாள்ளுவார்கள்.
திஷ்ட நாட்கள்: நவ 18 பி.ப, 19, 20 ப, 22இ,
23, 24 ப, 27, 28, 29 கால, டிச1 இ, 2, 3, 6 இ7, 8,
ரதிஷ்ட நாட்கள்: 16 பி.ப, 17 18 மு.ப. 24 இல் 25, 26, 4g-g 9, 10-12 Cup. Eus, 13 இரவு, 14.
அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 123-ம் கால்
இந்தமாதம் கும்பராசியில் ஜனனம்ானவர்க
கிகு சூரியன் 10ல் சுவர்ண மூர்த்தியாகி தான ஓம் மூரித்திபலம் பெறுவது சிறப்பாகும். லும் குருபகவானும் 11ல் பலம் பெறுவதும் மையாகும். தேகநலம் - குடும்பநலம் - காரிய ஏற்றி - பொருள்வரவு - வாழ்க்கைச் சிறப்பு முத 'ன சுப பலன்களே அதிகம் நிகழும்,
குடும்பத்தவர்களுக்கு வாழ்க்கைத் தரம் உய
b3 குடும்பங்களில் அமைதியும் நல்லுறவும் வரை
b, வீட்டில் விவஈகாதி சுபமங்கள நிகழ்ச்சிகள் ாழும் புத்திரர் உதவிகளும் கிட்டும்,
வர்த்தகர்களுக்கு வர்த்தகரீதியில் வங்கி உத கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வர்த் ம் திருப்திகரமாக அமைய வாய்ப்பாணகாலம். tத்தகம் சுறுசுறுப்புடன் இயங்குவதால் லாபம் ருகும். முதலீடுகள் செய்ய வாய்ப்பானகாலம். உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகள் 马岛s ம் ஒத்துழைப்பும் கிடைக்கும் சிலருக்கு பதவி பர்ச்சி - வசதியான இடமாற்றம் போன்ற வச நீளும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்து pப்பும் மரியாதைகளும் கிட்டும்,

Page 19
விவசாயிகளுக்கு அரச மானியம் பசளை முத லிய சலுகைகள் கிடைக்கும். இயற்கையழிவுக ளால் பயிர் உற்பத்தி விளைவுகள் பாதிப்படைந் தாலும் நட்டம் வரமாட்டாது, விளைவுகளுக்கு நல்ல சந்தை வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தொழிலாளரிகளுக்கு வேலைவாய்ப்புகள் அதி கரிக்கும். தொழிலாளர் = முதலாளிகள் நல்லுறவு விருத்தியடையும் . வருமானம் கூடுதலால் வாழ்க் கைத் தரமும் உயரும் இயந்திர, போக்குவரத் துச் சாதனத் தொழிலாளர்களுக்கு அவமிருத்து, விபத்துக்கள் ஏற்படலாம்.
மாணவர்களின் கல்வியூக்கம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் - மாணவர்கள் ஒத்துழைப்பு வளரும்.
ரீட்சைகளில் சித்தி பெற வாய்ப்பான காலம்,
பெண்களுக்குப் பெரியவர்களின் ஆசியும் அது தாபங்களும் கிடைக்கும். முக்கியமாகக் குடும்பப் பெண்களுக்கும் உத்தியோகத்திலுள்ள பெண்களுக் கும் மனமகிழ்ச்சி பெருக வாய்ப்பானகாலம், கன் னிப் பெண்களுக்கு காதல் விவகாரங்கள் முதலியன மனநிறைவை உண்டுபண்ணும்.
அதிஷ்டநாள்கள்: நவ: 20 இ 21,22 ப.
24 g). 25, 26 29 tu. 30. Lg-Fi: 1 L u. 4,5,6 u. 9, 10, 1 l (typ,
துரதிஷ்டநாள்கள்: நவ: 16 மு. 18 பிற ப.
19, 20ப 27, 28, 29அ. 8. Lş-F l l L. G. LJ. 12, 13 Lu,
பூரட்டாதி 4ம் கால், உத்தரட்டாதி, ரேவதி,
மீன இராசியில் செனனம்ானவர்களுக்குச் சூரி ய பகவான் 9ல் இரஜதமூர்த்தியாகி, மூர்த்திபல முடன் தானபலம் குறைந்தும் சஞ்சாரம் செய்கின் முர். செவ்வாய் 11ல் தானபலமும் உச்சபெலமும் பெறுகிருர், ஆஞல் சனிபகவான் அட்டமத்திலும், குருபகவான் 10லும் சஞ்சாரம் செய்வதால் பலம் குறைவையே குறிப்பிடுகின்றனர். பெ r து வாக இவர்களுக்கு இந்தமாதம் பெரியவர்கள் உதவியும், பொருள் வருமானமும், தடைதாம்தங்களின் மேல் காரிய கித்தியும் சமசுகமும், அலைச்சலும் அநா
 

வசியமான செலவுகளும், விபத்துக்கள், ஜீவமிருத் துகிகளுக்குள்ளாக வேண்டியும் நேரிடலாம்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பாதின் 11ல் உச் சம் பெறுதலின் குடும்ப உறவுகள் சீராக இருக் கும். ஆனல் குடும்பத்தில் சுகக்குறைவுகளும் துக்க சம்பவங்களும் இடம்பெறவும் கூடும். க டன் பழுக்கள் குறைந்து வருமானம் அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு வர்த்தகரீதியில் புதன் சுக் கிரன் சாரங்கள் சாதகமாக இருப்பினும் முதலீடு கள் விரும்பத்தக்கதல்ல, அழகுசாதனப் பொருட் கள் வியாபாரம் சிறப்படையும், கறுப்புச்சந்தை வியாபாரம் தண்டனைகளும் பெற வழிவகுக்கும். அவதானம் தேவை.
உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்வுகளுக்குப் பதிலாக பதவியிறக்கம் கிடைத்தாலும் ஆச்சரிய மில்லை. மேலதிகாரிகளின் நன்மதிப்போ அல்லது சகஊழியர்களின் ஒத்துழைப்போ கிடைப்பது
பகீரதப் பிரயத்தன மாகிவிடும்,
விவசாயிகளுக்கு சனி அட்டமத்தில் சஞ்சரித் தலின் பயிரழிவுகளே அதிகரிக்கும். அரசமானியம் ப ச ளை முதலியன கிடைப்பதில் தடைதாமதங் கள் ஏற்படும். விற்றல் - வாங்கல் விஷய ங் க ள் பல்ன் கொடுக்கும்.
தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்கள் குறைவு காணும். தொழில் பிணக்குகள், முதலாளிகளின் கெடுபிடிகள் தொல்லேதரும். வருமானம் குறைத லால் மன அமைதிக்குறைவு காணும்:
மாணவர்களின் மனதில் வெறுப்பும் விரக்தி மனப்பான்ம்ையும் தொடருதலால் கல்வித்தேர்ச்கி குன்றும். ஆசிரியர் மாணவர் உறவுகளும் பாதிப் படையும்,
பெண்களுக்கு விவாக விஷயங்களில் முன் னேற்றங்கள் தடைப்பட்டுக் கவலைப்பட நேரும், குடும்பப் பெண்களுக்கு குடும்பப் பிரச்சினைகள் குறையும். கர்ப்பிணிகள் சத்திர சிகிச்சைக்காளாக வேண்டியும் வரலாம்.
அதிஷ்டநாள்கள்; நவு 16 மு.ப. 22 இ.
23, 24 Lu. 27, 28, 29 9y. Snr., டிச3 1 இ. 2,3,6 இ. 7, 8, 1 i L9. Lj 72, 13 tij.
துரதிஷ்டநாள்கள் நவ 16 பி.ப. 17, 18 மு.ப.
20 Q, 21, 22 L. 29, 30 por 1 Lu 13 g.). 14.
翼?

Page 20
-
影
屬{
ܨܝܼܠ
激
暴
YYLBSLLLLBeBLLLLLLYBLBSLBLLLLSSSLStlYSLtSLeYYeSeSeLOL [[চিঞaিlহর YLOLLOLLLaLSLS LLLBLSSLOLLLaLzLaOLSLOLLL LLLLLL
॥চ্চিত্র্যায়৷ঈশ্লাisরঞ্জlট্ররil triggestigiitigatirill šolici I-II-1}{1-34(I-1829? DISTRIDSKRIDS
இ. மகாதேவா 140, செல்லர் வி
(எண் = 6 தொடர்ச்சி)
(ஈ) பிறப்பு எண்ணும் கூட்டு எண்களும் உடைய பலன்கள்
6. உயர்கல்விச் சிறப்பு. அரசாங்கப்பகுதி அரசியல் என்பவற்றில் தொடர்பிருக்கும். இவர் களது குடும்பவாழ்வு நிறைந்திருக்கும்: சிலருக்கு திருமணத் தாமதங்கள் ஏற்பட இ ட மு ன் டு: இவர்கள் 6-ம் எண்ணில் பெயரை மாற்றினல் நற்பலன்கள் பெருகும்.
6-2 காதல்வசப்படுவார்கள், எதிர்ப்பாலா குடன் தொடர்பிருக்கும். சங்கீதம், ஹோட்டல் தொடர்பான தொழில் என்பவற்றில் அதிக இலா இபம் அடைவார்கள், காலை 6 மணிக்கு முன்பும், இரவிலும் பிறந்தவர்கள் 6-ம் எண்ணில் பெயரை அ மை க்க வும். 24, 42-இல் பெயர் எண்ணை அம்ைக்கலாம்.
6-3 அரசாங்கப்பகுதித் தொழில், ஆசிரியத் தொழில், குருத்தொழில், அச்சுயந்திரத் தொழில் என்பவற்றில் அதிக சிறப்படையலாம். வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட இடமுண்டு. கருத்து வேற்றுமையான குடும்ப அமைவு அமைதியற்ற நிலை உருவாகும், பகலில் பிறந்தால் 3-ம் என் னிைலும் அதாவது 21, 30, 33 எண்ணிலும் இரவு அல்லது அதிகாலை பிறந்திருந்தால் 6-ம் எண்ணி லும் அதாவது 24, 42, 51, 60 இலும் Qui au 6f எண் ண அ  ைம க்க வும். இவர் க ள் ஜனனக் குறிப்பில் நடக்கும் திசையை அனு ச ரி த் து ப் பெயரை அமைத்துக் கொள்வதுதான் நல்லது.
6-4 வாக்குவன்மை மிக்கவர்கள், சட்டம், பத்திரிகை, எழுத்து ஆகிய துறைகளில் அதிக புகழடைவார். சுகபோகங்களை அதிகம்ாக அனு விக்கத் துடிப்பார்கள், 6-ம் எண்ணில் பெயரை அமைக்ல்ோம்" 24, 42, எண்களில் அதிக தன்மை தரும், காதல் திருமணம் நல்ல குடும்பவாழ்வா
18
 

ZYYBOYLLOLSL0LOBLYYLLLLYYLLLLHLLLLeBLLLkLLYzz YzYOYSBLLLaBBSLaBSS LOLLLOLOLSLLLBLLmLmLOLOLLYY
ஞானம்
glacies usiastichlissal MINDREDIT}}}:&žš zYLOLlLSSLLLLLLLLOLLLLLLLLOOLLLOLSLLOLOLLLMOsYY
தி, நல்லூர், யாழ்ப்பாணம்,
கும். அடிக்கடி ஏற்படும் சந்தேகத் தன்மை சில வீண் பிரச்சினைகளை உருவாக்கி விடும்.
6-5 எழுத்துத்துறை, வியாபாரம், சமூகத் தொடர்பு, கமிஷன் வியாபாரம் வெளிநாட்டுத் தொடர்பான தொழில் போன்றவற்றில் அதிக பொருளைத் தேடலாம். அடிக்கடி தாவும் மனத்தை உடைய இவர்கள் காதலிப்பதைப் டொ மு து போக்காக்க் கொள்வார்க்ள். பெயர் எ ண் னை 15, 23, 31, 42, 51 அல்லது 60ல் ம்ா ற் றி க் கொள்ளவும். மாற்றும்பொழுது திசாநாதனைக் (ஜனனக் குறிப்பு) கவனிக்க வேண்டும். -
5-6 அரசாங்கத் தொடர்பு, இரசாயனம், அழகுப் பொருட்கள்; விற்பனை, நீர் வியாபாரம், ஹோட்டல் வியாபாரம் என்பன பொருத்தமான தொழிலாகும். முக்கியம்ாக இவர்களின் தொழில் மனேநிலையைப் பாதிக்கும். வியாபாரம் செய்தால் நடக்கும் திசையை (ஜனனக் குறிப்பில்) அனுசரித்து 5-ம் எண்ணில் பெயரை மாற்றலாம். 6-ம் என் னில் பெயரை மாற்றுவதற்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும்; இந்திரீய சக்திப் பெலவீனம்-விரயம் மேலும் மனேவியாதியை ஏற்படுத்தும் சிலர் மந்திர மாந்திரீக செயல்களால் அல்லது இரசா பனக் கலவைகளால் நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டு மனேவியாதிக்காரர்களாக நம் மத்தியில் இருக்கின்ருர்கள். பெண்கள் சம்பந்தமான விச யங்களில் பெலவீனங்களும் சந்தேகங்களும் ஏற் பட்டு அமைதியற்ற வாழ்வை ஏற்படுத்திவிடும். எனவே ஜாக்கிரதையாக இருக்கவும்.
6-7 சமயப்பற்று மிக்கவர்கள். சாத்திரங் இளையும், முன்னேர்களின் சம்பிரதாயங்களையும் ஏற்றிப்போற்றுவர். எண்ணெய்வகை, பலசரக்கு சாய்ப்புச் சாமான்கள், சட்டத்துறை போன்றன தொடர்பான தொழில்கள் சிறப்பைத் த ரு ம். 6-ம் எண்ணில் பெயரை மாற்றிக்கொள்ளவும், 24,42,60ல் பெயர் எண்ணை மாற்றிக்கொள்ளவும்,

Page 21
6-8 இவர்கள் கூட்டு வியாபாரம் அல்லது அது சம்பந்தமான தொழிலில் சிறப்படைலர், குடும்ப வாழ்வில் மனைவியுடன் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படும். இவர்கள் 6, 9-ம் எண்கள் ஒற்றை எண்களாக வரக்கூடிய எண்களில் பெய ரினே அமைத்துக் கொள்ளவும்,
6-9 விவசாயம், வைத்தியம், வியாபாரம் என்பனவற்றில் சிறப்படையலாம், தொழில் நுட் பத்துறை சிறப்பைத் தரும். அரசாங்க உதவி கிடைக்கும். இவர்கள் திடீர், திடீரென உணர்ச்சி வசப் படுவதும் கோபப்படுவதும் உண்டு. பட படப்பு, அமைதியற்ற தன்ம்ை ஒரு விசயத்தை பலருக்கும் சொல்லித் திரிதல் என்பவற்றை அவ தானிக்கலாம். காதலால் பலவித துன்பங்களை அனுபவிப்பார்கள். இவர்கள் 5, 6, 9-ம் எண் களில் பெயரை மாற்றிச் சிறப்படையலாம்.
அதிஷ்டத் திகதிகள் 6,15,2415, 14:23/9,18, 27 அதிஷ்டத்திகதிகளாகும். மேலும் 1,3,10,12, 19:21,28,30-ம் திகதிகளில் விதிவசப்பட்ட பலன் நடக்கும்.
அதிஷ்டவாரம்: வெள்ளி, புதன், செவ்வாய்க் கிழமைகளில் நற்கருமங்கள் செய்யலாம்.
அதிஷ்ட நிறம்: இளம்பச்சை, ருேஸ் கிவப்பு நிறங்களாகும். உடுப்புக்களையும் இந்நிறங்களில் பாவிப்பதால் மன அமைதியும், இன்ப உணர்வு களும் அதிகரித்து குடும்பம் எப்பொழுதும் கல கலப்பாக இருக்க உதவும்:
அதிஷ்ட இரத்தினம்: பச்சைக்கல், ய வ ள ம் இவற்றை அணிவதால் மகிழ்ச்சிகரம்ான குடும்ப வாழ்வு, உறுதியான உடல்நிலை, செல்வச் செழிப்பு ஏற்படச் செய்யும்.
6-ம் திகதியில் பிற ந் த சில பெரியவர்களின் பெயர்களும் திகதிகளும்
ரோனல்டு றிகன் 6-3-19 6-2 காமராஜ் 15-7-1903 6-8 س நெப்போலியன் போனபாட் 15-8-1769 6-س H அறிஞர் அண்ணுத்துரை 5-9-1909 6-7 எலிசபெத் மகாராணி 94-2-1926 6-8 س
கவிஞரி கண்ணதாசன் 多4-6-巫927 6-4

தனு லக்ன ஆணும் இsடி லக்கினப் பெண்ணும் சேர்வதால் ஏற்படும் பலாபலன்கள் வே. சின்னத்துரை - நல்லூர்
செல்வி இடபத்துக்கு திரு. தனுசு சினேகித னென்ற முறையில் நல்லவராக இருக்கமுடியும் ஏனெனில் அவவுடைய ஆர்வங்களை அவர் விரி வாக்க முறையில் கற்பித்துவிடுவார். இ த ன ல் அவள் எப்பக்கத்தும் இசையக்கூடியவளாவாள். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங் கிய பின்தான் உண்மையான தொந்தரவு ஆரம்ப மாகும். உணர்ச்சிவசத் தொடர்புகளில் இடபம் "மாற்றம்" என்பதை மறைத்து வைத்திருக்கும். நீண்டகாலத்திற்கு அன்பை வைத்திருக்க த னு, விற்கு கஷ்டம்ாகவிருக்கும், தனு ஒரு விளையாட்டு வல்லவன். துணிகரமாகச் செயல்களைச் செய்யத் தேடித்திரிவான். ஆகையால் வெளிக்களம் செல்ல நேரும். ஆனல் இடபம் உள்வீட்டிலேயே அடைந் திருப்பது அவனுடன் வெளிக்களம் செல்ல மறுக் கும். ஆகையால் வெளிக்களம் செல்ல விரும்பும் ஒருத்தியை அவன் தேடிக் கண்டுபிடிப்பான். அவ ளுடைய இயற்கையான குடும்ப சாமர்த்தியங்களை இவன் திரும்பியும் பார்க்கம்ாட்டான். அ வளை அவன் நோக்குவான். ஆனல் தன்னை ஆறுதல டைய அவள் செய்யும் திறமையை அவன் கவ னிக்கமாட்டான். அவருடைய விமர்சனங்களையும் கிண்டல்களையும் அவன் செவிமடுப்பான், சகிப் பான். அவனைக் கொஞ்சமாவது அவள் மாறுத லடையச் செய்வாள். ஆனல் அவனை அவள் பழக் கியெடுக்க முடியாது அவ்ன் உண்ம்ையாகி அவ ளைக் காதலித்தால் அவனுடைய அடங்கிாத்த னத்தை அவள் சகிக்கவேண்டும். அவனுடைய திட நம்பிக்கை அவனுக்கு நன்மை பயக்கும்.
பாலியலில் ஒன்றிலிருந்து இன்னென்றுக்கு மாறும் தன்மை அவளுக்கு இருக்கவேண்டும். அடிக் கடி அவனுடன் படுக்கையிலும் வ்ெளியிலும் சேர் தல் கூடுதலான முயற்சியாகும், மற்றவர்களைப் போலல்லாது தன்னுடைய மனம்போன போக் கிற்கெல்லாம் செயல்படுதல் இவ்  ைவ தீக ப் பெண்ணை பயங்கரத்துள்ளாக்கும். தன் ம் ன ம் போன போக்கிற்கு செல்ல அவளை அவன் பங் கெடுக்க கேட்டுக்கொள்ளும் முதற் தரத்திலேயே அவளுடைய அன்பை அவன் சாகடித்துவிடுவான்.
இது நல்ல ஒரு நட்பல்லாது அதற்கு மேல் ஒன்றுக்கும் இடமில்லை.
9

Page 22
ఇహూహహహ; ఇహూఢsూడRళ్ల ఇడ్యూహత్రకెత*
தேனி தயாரூபி நம். 77 முருகமூர்த்தி வீதி, வண்ணுர்பன்னை
ஏழரைச் சனியும் 3ல் குருவும் சம்பந்தப்பட்ட குரூரகோசாசஞ்சார காலம் நிகழ்கின்றது. அவர் கள் உங்களை மறக்கவில்லை. காலம்வர எல்லாம் நன்மையாக நிகழும். சு. வசீகரன், சங்கத்தானை, சாவகச்சேரி.
வெளிநாடுசெல்லச் சந்தர்ப்பம் கிடைக்கலாம். ஆணுல் அங்குபோனதில் பலன் கிடைக்குமா என் பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.
வ. ஜெயவேல், 158/1 பூீரீகதிரேசன் தெரு, கொழும்பு 13,
உம்து சாதகப்லடி நடப்புக்காலமும் நல்லது தான். எதற்கும் தெய்வ அருளும் சுயமுயற்சியும் வேண்டுமே! எஸ்: எஸ். மூர்த்தி, 44 பேலிலித், நாவலப்பிட்டி, விண்ணப்பப் படிவத்தில் கிரகநிலையும் குறிப் பிட்டு இருந்தால் தானே பலனும் கூறமுடியும்,
திருமதி இ. தவராசா, செட்டித்தெரு, பருத்தித்துறை.
உள்நாட்டிலும் பார் க் க வெளியிடத்தில், அதாவது சொந்த ஊருக்கு வெளியில் தொழில் புரியும் வாய்ப்புகள் அதிகம் உண்இ.
பசுபதி, இரவீந்திரன், தபாற்கந்தோரி அருகாமை, தெல்லிப்பழை,
ஏழரைச் சனியின் காலம் நீங்கினலும் சகட யோகமுடைய சாதகம்ாதலால் சுகமும் துக்கீமும் மாறிமாறி நிகழும்தானே. தம்மையா, குந்தவி, "கலையகம்" சித்தன்கேணி,
தெய்வ அருளும் கைகூடி வரும்ாயின் பெரும் ாலும் நடப்பு குருதசை புதன் புத்தியில் விவா கம் நிகழவும் கூடும், எஸ். என். மனுேகரன் திருநெல்வேலி கிழக்கு,
பெயர் மாற்றமும் நீலக்கல் அணிவதாலும் தீமையில்லை. ஆனல் சோதிடர்களிலும், சோதி உத்திலும் உள்ள நம்பிக்கையால் தான் பலன்க ளையும் சரியாக உணரமுடியும்
 

./
W. பரமேஸ்வரி, முன்னேஸ்வரம், சிலாபம்.
ஆங்கிலத் திகதி ஒவ்வொருநாளும் நள்ளிரவு 12-00 மணிக்கு மாறும். ஆதலால் 1960-5-14 அதி காலை 12.05 a.m க்குச் சரியான தமிழ்த்திகதி சார் வரி இடு) சித்திரை மீ 31ந் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.05 மணியாகும். நீர்குறிப்பிட்டபடி ைெடி வருடம் வ்ைகாசிமீ" 1ம் திகதி சனிக்கிழமை யாயின் குறித்த நேரத்துக்குச் சரியான ஆங்கிலத் திகதி 1960-5-15 ஆகும். இரண்டு நாள்களிலும் குறித்த நேரத்துக்குச் சாதக கிரகநிலைகளும் வித் தியாசப்படும். ஆதலால் சரியான திகதி நேரம் தெரியாமல் பலன் கூறமுடியாது தானே! வ. சி. சிறீஸ்கந்தராசா, ஆத்தியடி புலோலி மேற்கு,
அட்டமத்துச் சனியும் 10ல் குருவும்ாகக் கோ சாரம் நிகழுதலின் எங்கு சென்ருலும் நீரீகுறிப் பிட்ட காலத்தில் மனநிறைவு பெறுவதற்குத் தெய்வதுணையே அதிகம் வேண்டும்.
வ, சி. பாலநாதன் - *சிவபதி* சங்கத்தானை, சாவகச்சேரி,
முயன்ருல் கணித - விஞ்ஞானம் முதலான எந்தத் துறையிலும் உயர் கல்வியைத் தொடர வாய்ப்புக்களுக்கு அதிகம் சார்பான சாதகம், செல்வி, செ, சிவயோகி, 13621 புளுமென்டால் வீதி, கொழும்டி 13,
*"காதல் திருமணம், கீலப்புத் திருமணம், கந்தருவ விவாகம் ஆகிய திருமணங்களுக்கும். எவ்வித பொருத்தமும் பார்க்க வேண்டாம்" என்று சோதிடசாத்திரம் வலியுறுத்திக் கூறியுள் ளது; இவைகளல்லாத மற்றைய திரும்னங்களுக் குத்தான் பொருத்தம் பலிக்கும் படியும் சோதிட சாத்திரம் கூறுகின்றது. எனவே "ஒட்டும் இரு உள்ளங்களை வெட்டிவிடு" வதற்குச் சோதிடசாத் திரத்தைக் கருவியாக்குவது ஏனே தெரியவில்லை! க. சி. லோகரத்திணம், 50, புதிய அத்தியடி, யாழ்ப்பாணம்.
இராகு திசையில் இப்பொழுதுள்ள நிலைமை நீடிக்கிாமல் மாற்றம் அடையலாம். சி சிவமோகன், தாவடி தெற்கு, தாவடி,
உமது செனணநேரம் 1950-4-6 இரவு மணி 3-42 a, m ஆக இருப்பின் அப்போது நட்சத்திரம் அனுஷமாக இருக்கும். கிரகநிலையிலும் செவ்வாய் 8ல் அதாவது கன்னியில் இருக்க வேண்டும். சாத கம் சரியாகக் கணிக்கப் படாமல் பலன் சரியாக சொல்ல முடியாதே!
O
*ష

Page 23
உள்ளத்தைக் கா
می گیمکی
ஒருவரது உள்ளங்கையின் நிறம், ரேகைகளின் நிறம் ஆகியவைகளைக் கொண்டே சில விஷயங் களே அறியலாம்.
உள்ளங்கை மிகவும் சிவப்பாக இருந்தால் அவர் ஒடியாடி வேலை செய்வதையே விரும்புவார். விளையாட்டுத் துறையில் வல்லவராய் விளங்குவார். இவருக்குச் சட்டென்று கோபம் வரும். கோபம் வந்தால் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார். எல்லோரும் தனக்குக் கீழே அ ட ங் கி நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்? ஓ ர ள வு பெரில்லாதவராகவும், வலிமையுடையவராகவும் இருப்பார். ஒரு சிலர் மாத்திரம் பக்க வாத
நோய்க்கு ஆளாவார்கள்: e گیر
உள்ளங்கை சிறிது செந்நிறமாக இருக்குமா ஞல் நல்ல ஆரோக்கியம், ஊக்கம், இ ரக் கம், தயாளகுணம் முதலிய பண்புடையவராகவும்,
V. S. கந்தசாமி, தாளையடி.
தன்னைச் சூழ்ந்துள்ள எல்லோராலும் விரும்பப் படுபவராகவும், தான் எடுத்த கா ரி ய ங் களி ல் பெரும்பாலும் வெற்றி அடையவராகவும் இருப்
It is 6t.
உள்ளங்கை மஞ்சள் நிறம்ாக இருக்குமானல் அல்லது அதில் மஞ்சள் புள்ளிகள் இருந் தா ல் எதையும் சந்தேகக் கண்ணுேடு பார்ப்பார், எதற் கெடுத்தாலும் எரிந்து விழுவார். உள்ளத்தில் உற்சாகம் இருக்கமாட்டா பிறரைக் குறைகூறு வதில் இன்பம் காண்பார். காதல் துறையில் சிறிது ஒழுங்கற்ற இயல்பு உடையவராக இருப்
Liffésair.
உள்ளங்கை மிகவும் வெளுத்துக் காணப்படு
மாயின் அவர் ஒரு முழுச் சோம்பேறியாகவும்,
எந்தக் காரியத்தையும் உடன் செய்யாது ஒத்திப் போட்டுக்கொண்டே போவார். அதனுல் வறு மைக்கு ஆளாவார். இதை போக்கிக் கொள்ள வேண்டுமென்ற அக்கறையோ தீவிரமோ இவரிட மிராது. அன்பு, கருணை போன்ற உணர்ச்சி களுக்கு இடமிராது. சுயநலக்காரர்களாகி விளங் குவார்கள்.
உள்ளங்கை நீல நிறமாகவோ கிறிது கறுப் பாகவோ இருக்குமானல் அவர்கள் போதைப் பொருள்களில் பிரியம் உள்ளவராய் ஒழுங்கான நடைமுறைகளை மேற்கொள்ளாமலே நடந் து
意

ட்டும் உள்ளங்கை
f
வறுமைக்கு உள்ளாகி வருந்துவார்கள். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் நொந்து காணப்படுவர்.
அடுத்தபடியாக ரேகைகளின் நிறங்களை இவ னிக்கவும். பொதுவாக உள்ளங்கையின் நிற ம் ரேகைகளில் இன்னும் சிறிது அழுத்தமாகக் காணப் படும், வெப்பமான நாடுகளில் வாழும் மக்களின் ரேகைகள் பெரிதும் தேன் நிறமும், குளிரான நாடுகளில் வாழும் மக்களின் ரேகைகள் சிறிது கூடுதலான செந்நிறத்தோடு வியங்குவதும் நல்ல ரேகைகளின் அடையாளம், மற்ற நிறங்கள் நல் லவையாக இருந்தாலும் சில அம்சங்களில் தீய வையாக இருக்கும்.
ரேகைகளின் நிறம் மிகவும் மங்கலாக இருந் தால் அந்த மனிதரின் உள்ளமும் உடலும் பல வீனம்ான இருக்கும். பிறரை ஏமாற்றுவதற்கு உரிய வாய்ப்புக்கள் வந்தால் அவற்றை தயங்கா மல் பயன்படுத்திக் கொள்வார்கள்.
ரேகைகளின் நிறம் மிகவும் கருமையாக இருந் தால் அந்த மனிதர் பெரிய உழைப்பாளியாக இருப்பார். எப்படி உழைத்தாலும் அவருடைய வாழ்க்கையில் பற்ருக்குறை இருந்து கொண்டே இருக்கும். அந்தப் பற்ருக்குறை நீக்கிச் செழிப்பு ஏற்பட தன் உள்ளத்தில் உள்ள கில அழுக்குகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.
ரேகைகளின் நிறம் மஞ்சளாக இருந்தால் அந்த மனிதர் சிறிது பொருமைக்காரராக இருப் பாரி. அந்தப் பொருமையே அவரை வீண் இவ லைகளுக்கு ஆளாக்கும். இவற்றிலிருந்து விடு பட வேண்டுமானுல் முதலில் தன் பொருமையிலிருந்து
தான் விடுபட வேண்டும். எதிலும் வி ட் டு க்
கொடுக்கும் மனப்பான்ம்ையையும் அவர் கற்றுக் கொள்ள வேண்டும்.
ரேகைகளின் நிறம் மிகவும் சிவப்பாக இருந் தால் அந்த மனிதரின் உள்ளத்தில் மிருக உணர்ச்சி அல்லது உடலால் நுகரப்படும் இ ன் பங் கிளி ன் வேட்கை தல்ை தூக்கி நிற்கும். அதை அடக்கிக் கொள்ளாவிட்டால் சமூகத்தில் நன்மதிப்போடு வாழ முடியாது. வலிந்து அடக்கிக் கொண்டால் மனநோய்களுக்கு ஆளாக நேரலாம். ஆகையால் உணரிச்சிகளை வலிந்து அடக்காமல், அவர் தன் விவேகம்ான சிந்தனைகளின் மூலம் உள்லத்தைப் பன்படுத்திக் கொள்ள வுேண்டும்.
2.

Page 24
வே. சின்னத்துரை இ நான் ଜୋ
^صبرN-محبر
சோதிடர்களிடம் வரும் மக்களின் நா வில் எழும் கேள்வி இதே இவ்வினவுக்கு சோதிடர் கள் பல உத்திகளைக் கையாண்டு விடை பகர் வார்கள். ஒரு சாரார் சொல்வார்கள் கஜகேசரி யோகம், லக்ஷமி யோகம், சந்திர மங்கள யோகம், ராஜயோகம் முதலிய யோகங்கள் இருக்குமாயின் செல்வந்தர்களென்று. நடைமுறையில் இந்த இந்த யோக ங் கள் எ ல் லா ம் செ ல் வ த் தைக் கொடுப்பதில்லை. இப்படி யோகங்கள் அமைந்த எத்தனையோ பேர் வறுமையில் வாடு வதை யாம் இண்டிருக்கின்ருேம். ஒரு யோகமும் இல்லாதவர்களும் சிலர் செல்வந்தரிகளாயிருக்கி ரூர்கள். சேஷாத்திரி ஐயரின் ஆராய்ச்சியின்படி லக்கினம் நிற்கும் நட்சத்திர அதிபதியும், யோகத் தான நட்சத்திர அதிபதியும் ஒரே கிரகமாயின் அச்சாதகரி தனவந்தராவார். கிருஷ்ணமூர்த்தி மத்ததியின்படி 2, 6, 10, 11-ல் நிற்கும் கிரகங்க வின் நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்கள் ஒரு வண்செல்வந்தனுக்கும்.
இவற்றில் பார்க்க சிறந்த யாம் அண்மையில் கண்டுபிடித்த முறையின்படி யோகத்தானமும், அதிஷ்டத்தானமும் ஒரே நட்சத்திரத்திலிருப்பின் அச்சாதகரி ஒரு கோடீஸ்வரர் என்றும் எவ்வள வுக்கெவ்வளவு இவ்விரு தானங்களும் அண்மித் திருக்கிறதோ அவ்வளவு செல்வந்தரி எ ன் றும், இவ்விரு தானங்களும் தூரத்தே நின்ருலும் இரு நட்சத்திர அதிபதிகள் அண்மித்திருப்பின் அச் சாதகர் செல்வந்தராவார்;
யோகத்தானத்தைக் (Yoga Point) கண்டு பிடிப்பதெப்படி?
இதை சேஷாத்திரி ஐயர் அவர்களே தமது New Technique of Prediction 6Tágyub gags கத்தில் காட்டியிருந்தார். சூரியனுடைய ஸ்புடத் தையும், சந்திரனுடைய ஸ்புடத்தையும் (புனர் பூச நீட்சத்திர முடிபு அல்லது பூச நட்சத்திர தொடக்கமாகிய) 93 பாகை 20 கலையைக் கூட்ட வரும் ல் புடம் எந்த ராசியில் அமைகிறன்தோ அந்த இடத்து நட்சத்திரமே யோகத்தான்மாகும்.
多罗

சல்வந்தனுயிருப்பேனு
^صحمحبر
حمحےحمحےحصےمحص^محصے
அதிஷ்டத்தானம் காண்பதெப்படி? (Pars Fortuna)
சந்திர ஸ்புடத்திலிருந்து சூரிய ஸ்புடத்தைக் கழிக்க வருவது திதியாகும். இத் திதியுடன் லக்ன ஸ்புடத்தைக் கூட்ட வருவது அதிஷ்டத் தானமா கும். இத் தானம் எந்த இராசியில் எந்த நட்சத் திரத்தில் நிற்கிறதோ அதே இடம்தான் இத்தான breth
இனி சில உதாரணங்களைப் பார்ப்போம்:
ଈ)á
11-6-31
சூரி
3-5-1
ཕྱ#frཀྱཚf h ཀ 7 |་ཐལ་བས་ས་ཨ་མ་མ་བབས་པས་ཁ་བ་བབས་པ་མཁས་བ་
யோ 12-35-50 சந் அதிஷ் : 5-20.49
12-32-10
பிறப்பு: 17-2-1938 காலை 8.45 ம்ணி, பிறந்த இடம்: கொழும்பு
யோகத்தானம் அதிஷ்டத்தாணம் சூரியன் 303-55-01 சந்திரன் 155-20-40 சந்திரன் 155-20-49 十360 பூசம் 93-20 515-20-40 552-35-50 - சூரியன் 303-55-81 211-25-39 - 360- + லக்னம் 341-06-31
192-35-50 552-32-1
- 360 6- 2-35-50 192-32-1 துலாம் - சுவாதி 2 6- 12-32-8
துலாம் - சுவா 2
இரு தானங்களும் சுவாதி 2-ம் பாதத்திலிருந்தன. ஒரே ராசியில் நின்றன. இவரி இலங்கையில் அண்மையில் ம்றைந்த கோடீஸ்வரராவார்.
(24-ம் பக்கம் பார்க்க)

Page 25
ت
*ā
தமிழ்நாடு முதலமை ஜாதக ஆய்வுக் கண்
CaCagar
lav, குரு கே | ఏతా
6).5 சனி கு கிரகநிலை - - நவ - ܚ ܘ ܗ ܗܝ ܪ
ዘ} சந் செபு ol | ಆಕೆ | .
பிறந்த திகதி 17-1-1917 பிறந்த நேரம்: காலை 9-15 நட்சத்திரம் சுவாதி 2-ம் பாதம் ராகு தசையில் இருப்பு: 11 வரு, 0 மாத, 17 நாள்
காலயுக்தி வருஷ ம்ார்கழி மாதச் சோதிட மலரில் வெளிவந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம். ஜீ. இராமச்சந்திரனின் ஜெனனக் குறிப்பின்படி முதலமைச்சருக்கு 28-12-84 முடியும்வரை கேது மகாதசையில் குருத்தி நடைபெறுகின்றது? குரு இராசிச் சக்கரத்தில் 3-ம் இடத்தில் இருந்தாலும் பாவத்தில் 2-ம் இடத்தையடைகின்ருர், இதஞல் கும்ப இலக்கின காரருக்கு 2-ம் 11-ம் அதிபதியா கிய குரு எங்கு இருந்தாலும் பாபி என்று பிரு ஹ்த் ஜாதகம் கூறுகின்றது. 2-ம் வீடு, 7-ம் வீட் டுக்குரியவர்கள் ஜாதகிருக்கு பeரனம் ஏற்படுத்து பவர்கள். இதை பராசரர் சம்கிதை மட்டுமல்ல பலதீபிகை மற்றும் நூல்களும் சம்ம்திக்கின்றன. எப்பொழுதெனில் 2-ம், 7-ம் வீட்டுக்குரியவர்க ளின் திசாபுத்தி காலங்களிலும் அந்தரங்களிலும்
குரு நவாம்சாதிபணுகியும், நாவாம்சத்தில் கேது நின்ற வீட்டுக் கதிபணுகியும், மிருத்து காரக னகின்ருன், மிருத்து காரகர்களும் மாரகர்களைப் போலவே, மரணத்துக் கொப்பான நோய்களைக் கொடுப்பவர்கள். இவர்களைவிட 3-ம் 8-ம் இடக் கிரகங்களும், அவ்விடத்துக் கதிபர்களும் மாரகம் செய்பவர்கள் இந்நிலையில், 3-ம் இடத்ததிபரின் சித்திரம் தற்போது நடைபெறுகின்றது. இச்சித் திரம் 811-84-ல் முடிவுறுகின்றது. எனவே முதல்
 
 
 
 

FFIPr மூ. சித்திரசேனன், ணுேட்டம் திருகோணமலை.
வருக்கு இரத்த அமுக்கத்தோடு சம்ப ந் த மான வாதமும், இருதய வருத்தமும் என்றே கூற வேன் டும். செவ்வாய் கிறுநீர்ப் பையில் கற்கள் உன் டாவதையும் குறிக்கும். இரத்த அமுக்கம், சிறு நீர்ப்பை வருத்தம் 8-11-84ல் குணமடைந்தாலும் அவர் வாதநோயால் பாதிப்படைவார் என்பதை யும் கிரகநிலைகள் கூறுகின்றன. கும்ப லக்கினத் தவர்களை இ-ம் இடத்ததியணுகிய குரு மார கம் செய்யம்ாட்டான் என்று சந்திர காவியம் கூறு கின்றது. ஆனல் இது அனுபவ ரீதியில் ஒத்து வருவதாயில்லை. குரு கிரகசமயத்தில் கோயகி கொள்ளும் நிலையில் உள்ளார்: குருபுத்தி இவ ருக்குக் கொடிதேயாகும். இதில் நான் முன் சொல்லிய ரோகங்களாகிய வாய்வு வாத, இருதய வருத்தத்தைக் குரு தப்பாது கொடுப்பார்.
அட்டாம்சம் ஆயுள் பலத்தைக் கூறுவது. அதி பன் செவ்வாய் கடகத்தில் சனி மங்கள யோகம் பெற்று இருக்கின்ருர்: "கொடியோர்கள் கேந்தி ரத்தில் கொடாரி கொடிய பலன் ந ல் லோ ரி கொடுப்பர்" செவ்வாய் தனது சித்திரத்தில் மார கம் செய்யான் என்பது தெளிவாகின்றது. ஆறு வைச் சிகிச்சை நடைபெற இடமுண்டென்பதை செவ்வாய் கித்திரம் காட்டுகின்றது. இச் சித்தி ரத்தின் பின் இராகு சித்திரம் நடைபெறும், இவர் இராசிச் சக்கரத்தில் 11லும் அட்டாம்சத்தில் 12ம் இடத்திலும் உள்ளார். இராகுவால் விஷநீர்ப் பீடையும் வெளியூர்ப் பிரயாணமும் S5 LJU மும் உண்டு எ ன் பதைத் தெளிவாக்குகின்றதுரு
23.

Page 26
குருவின் பார்வை இராகுவிற்கு இருப்பதால் அறு ல்ைச் கிகிச்சையினல் தீங்கில்லை.
இதே வேளையில் நாம் கோ சா ரத் தை யு ம் நோக்க வேண்டும், சந்திர இலக்கினம் (நாம் இரஈசி என்று சொல்வது) உடல்நிலையைக் குறிப் வது. அதில் சனீஸ்வரன் குருவின் நட்சத்திரமான விசாகத்தில் சஞ்சரிக்கின்ருரி. இவ் வி ரா சி யில் சனீஸ்வரன் அஷ்டவர்க்கத்தில் 4 பிந்துக்களைப் பெற்றுள்ளார். இது ஜாதகரின் இரண்டாவது ஜன்ம் ஏழரை: சனி உச்சனுயினும் ஜன்மத்தில் சஞ்சரிக்கும்பொழுது,ஆயுதபீடை கட்டுப்படுதல், விஷ்பீடை, வாதபீடை, பிறரால் செய்யப்படும் அவமதிப்பு, பொருள் இழப்பு, அலைச்சல், நீதி மன்ற விசாரணை முதலிய கொடிய பல ன் க ளை கவனேஸ்வரர் கூறுகின்ருர், கொடிய பலன்களும் சம் பலன்களாகவே கான்கின்றன. இராசிக்கு இரண்டில் கேது, 3-ல் சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் குரு, குரு வி ன் அஷ்டவர்க்கத்தில் தனு இரண்டு பிந்துகளை மாத்திரம் பெற்றுள்ளது. குருவினல் எழுபத்தைந்து வீத துர்ப்பலன் நிகழ இடமுண்டு; குரு, அவமதிப்பு, கலங்கிய மனம், இஷ்ட மரணம், உறவினரால் உண்டா கும் தொல்லை முதலியவைகளைக் கொடுப்பான், திசா அத்தியும் கோசரமும் கொடிதானுல் பல னு ம் கொடியது என்பது பொது விதி 8-ல் இராகு சூரியனின் நட்சத்திரமான கார்த்திகையில் நீசம், எட்டில் இராகு சஞ்சரிக்கும்பொழுது மரணபயம், விஷபீடை, ஆயுத பயம் முதலிய துற்பலன்களைக் கூறுகின்றனர்.
ஆயுர் பாவத்தில், பலதீபிகை அத்தியாயம் பதின்மூன்று சுலோகம் பதின்நான்கில் சொல்லிய படி இலக்கினம் ஸ்திரமாகி, சந்திர இலக்கினம் (சரம்ானுல்) ஜாதகன் மத்திம ஆயுளை அடைவான் என்று மந்திரேஸ்வரர் கூறுகின்ருர், தொடர்ந்து வரப்போகும் சனி புத்தியும், அதன் புத் தி யும் முதல்வருக்கு சுகம் கொடுப்பனவாகத் தோன்ற வில்லை. அவர் வாத ரோகத்தால் அவஸ்தைப் படுவதையே கர்ட்டுகின்றது. 4-2-87ல் ஆரம்ப மாகும் சுக்கிர திசை சுகம் கொடுக்கவல்லது.
கர்னனுடைய உடம்பானது அருச்சுனனின் அம்புகளால் சல்லடையாய்த் துளைக்கப்பட்ட நிலே யிலும் கர்ணனின் ஆவியானது பிரியாமலிருப்ப தற்குத்தர்மதேவதை உடந்தையாயிற்று அவ ரவர் செய்கின்ற தர்மத்தின் மே ய ஞ ல் ஆயுள் நீடிக்க முடியும் என்பதைக் கர்ண னின் கதை
2.

தெளிவாக்குகின்றது: அற்ப ம்த்திம தீர்க்க ஆயுள் முறையே 32 70, 100 ஆ கி ன் ற து: இங்கே முதல்வருக்கு மத்திம ஆயுளென்று அவ ரின் கிரகநிலைகள் உணர்த்துகின்றன. இவ் இக் கட்டான வேளையில் அவரின் ஆயுள் நீடிப்புக்குப் பூசைகள் புரிந்து பிரார்த்திப்போமாக!
சோதிடம் சுற்றுணர்ந்த பெருமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பது சாலச் சிறந்ததாகும். சுபம் ,
நான் செல்வந்தன. (22-ம் பக்கத் தொடர்ச்சி)
சாதகம் 2: பிறப்பு 12-12-1950 மாலை 6-07 இடம் நல்லூர், சந்திரன் 2-8-45 மகரம் சூரி
பன் 26-16-7 இலக்கினம் து லா ம் 27-52-32, யோகத்தானம் தனு 1-44-52 அதிஷ்டத்தானம்
தனு 3-45-5 இரு தானங்களும் மூலம் 4-ம் பா தம், இச்சாதகர் சவூதி அரேபியாவில் தொழில் செய்து கோடீஸ்வரராயிருக்கிருர்து
சாதகம் 33 பிறப்பு 31-7-1951 மாலை 6:07,
இடம் கராச்சி. சந்திரன் மிதுனம் 17-45-33 சூரியன் கடகம் 14-24-40 இ லக் கி ன ம் தனு 26-33.18 யோகத்தானம் மகரம் 5-30313 அதிஷ் டத்தானம் விருச்சிகம் 29-54-113
நட்சத்திரம் உத்தராடம் - சூரியன்
நட்சத்திரம் கேட்டை - புதன் இரு தானங்களும் அண்மித்திருக்கின்றன. இப் பெண் ஒரு கோடீஸ்வரகின் மனைவி.
சாதகம் 4; பிறப்பு 16-10-35 காலை 4-40. இடம் திருநெல்வேலி கிழக்கு. சந்திரன் இடபம் 14-21 சூரியன் கன்னி 28-42, லக்கினம் கன்னி 8-20 யோகத்தானம் கும்பம் 16-23 சதயம் - ராகு அதிர்ஷ்டத்தானம் மேடம் 23:59 பரணி-வெள்ளி இரு தானங்களும் அண்மித்திருக்கின்றன.
இச்சாதகர் சவுதி அரேபியாவில் 3 வருடங்க ளாக கொன்சல்ரன் பொறியியலாளராக மாதம்?5 ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றவர். இவர் அங் கேயே அகாலம்ரணம்ானுர், இவருடைய தேட் டங்களெல்லாம் கனடாவில் வைப்பிட்டிருந்தது. இப்போ அவருடைய மனைவிமக்கள் அத்தேசத் திலேயே வாழ்கின்றனர்.

Page 27
خر
&&&&&&&&శ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీ 3 அயனும் சம் :
BOOLO kLO kOk kekO LO LOLO kLO 0LOLe 0L 0L 0LOLk kOLOLe LOLO eOk kOLO kOeO
பூமிக்கு மத்தியில் உள்ள நில நடுக் கிே ஈ ( (Equator) பூமத்தியரேகை எனப்படும். பூமியின் வட துருவத்திலிருந்தும் தென் துருவத்திலிருந்து சமதூரத்தில் மத்தியில் செல்லும் நிலநடுக்கோடு போல் (Equator) வானுலகிலுள்ள நடுக்கோட்டை நாம் ( Celestial (Equator) விண்ணுலக நடுக்கோடு என்று நாம் கூறுகின்ருேம்.
பூமி நேராக நிமிர்ந்து நின்று சுழன்று செல்வி தில்லை. நேர்நிலை (Vertical) யிலிருந்து 23 பாை 27 கலையளவில் சரிந்து காணப்படுகிறது. "இத்
னுல் சூரியனின் பாதையும் சரிந்ததுபோல் காண.
படுகிறது. அது 23 பாகை 27 கிலேயளவில் சரிந்து இருக்கிறது.
குழந்தைகள் உருட்டி விளையாடும் துவிச்சக்கி வண்டியின் இரு வளையங்களை எடுத்து ஒன்றை யொன்று குறுக்கே ஒட்டி இரு கைகளாலும் பிடி யுங்கள். இப்போது எதைக் காண்பீர்கள்?
ஒரு வளையம் மற்ற வளையத்தை இரு இடங் களில் முட்டுகின்றது அல்லது வெட்டி நிற்கின் றது. இருவளையங்களும் முட்டும் இரு நிலைகளும்
K, பொன்னையா - கரவெட்டி
ஒன்றுக்கொன்று அருகில் நிற்கின்றனவா? அது எப்படியிருக்கும்? இரு நிலைகளும் சரி நேர் எதிரில் அல்லவா அமைகின்றன.
இதுபோல்(ecliptic) கதிர்வீதி எனப்படும் சூரிய 69/68) lau gunreas (Celestial equator) of 687606)4 நடுக்கோட்டை இரு இடங்களில் அல்லது இரு நிலைகளில் குறுக்காக வெட்டுகின்றன. இவ்விரு நிலைகளும் ஒன்றுக்கொன்று 180 பாகை தூரத்தில் அமைந்திருக்கின்றன.
சூரியன் தக்ஷணுயனத்தில் செல்லும்போது நில நடுக்கோட்டை ஒரு இடத்தில் குறுக்கிடுகின் றது. இதற்கு நேரெதிர்த் திசையில் சூரியன் நில நடுக்கோட்டை குறுக்கிடும் நிலையை இளவேனிற் பகலிராச் சமநாள்நிலை (Vernal equinox) எனவும் முந்திய நிலையை கூதிர்ப்பருவத்திற் பகிலிராச் சt
15.76ir fia) (Autumnal equinox) 6760Tayib gigslugg.
வார்கள்,

சூரியனுடன் கிரகங்கள் செல்லும் பாதையை வான்மண்டலம் எனக் கருதிய இந்துக்கள் அது விண்ணுலக நடுக்கோட்டை (Celestial equator) சந்திப்பதை அறிந்தார்கள். அது, சூரியன் பூகோ ளத்தின் வடபகுதிக்குச் செல்லும்போது, கூதிர்ப் பருவத்தில் பகலிராச் சமநாள் நிலைக்கு 180 பா. எதிரில் அமைந்த இளவேனிற் பகலிராச் சமநாள் நிலையில் அமைகிறது.
அதாவது கூதிர்ப் பருவத்தில் பகலிராச் சம நாள் நிலையும் (Autumnal equinox) சித்திரை நட் சத்திரமும், இளவேனிற் பகலிராச் சமநாள் நிலை usasciag (Vernal equinox) saloofligibGurg ஒரே ரேகாம்சத்தில் உள்ளதாக எடுத்துக்கொண் டார்கள் ஒவ்வொரு வருடத்திலும் 12 நிலைகளில் சந்திரன் பூரணம் அடைவதால் இ ந்து க் க ள் (eciptic) சூரியனுடைய பாதையாகிய கதிர்வீதி யைப் பன்னிரு (12) சம பாகங்களாக வகுத்துக் கொண்டார்கள். இதைக் கதிரவன் வீடு அல்லது ராசி என அழைப்பரிது
இத்துடன் ராசி மண்டலத்தை 27 சம பாகங் களாக வகுத்ததனுல் ஒவ்வொரு பாகமும் 13பா. 20 கலை பிரமாணம் விரிந்திருக்கும். இதே பிர மாணமே (13° - 20') 24 மணித்தியாலயங்களுக்கு (ஒரு நாள்) சந்திரனின் சராசரி ஒட்டமாக அமை கின்றது.
இந்த 13 பாகை 20 கலை வளை வரை யி ன் uptaasanas (Arc) at is5 prair afG) (Lunar Mansion) நட்சத்திரம், சாரம் என்றெல்லாம் கூறப்படுகின் றன3 எண்ணிக்கையில் 27 ஆக வகுத்த போதி லும், வட தென் பகுதிகளிலிருந்தாலும் அல்லது எந்த வளைவரையின் பாகத்திலிருந்தாலும், எல்லா நட்சத்திரங்களையும் 27 விதம்ான நட்சத்திரங்க ளாக வகுத்தார்கள்.
விண்ணுலக நடுக்கோடும் ராசி மண்டலமும் சந்திக்கும் இடத்தை (equinox) சூரியனின் நில நடுக்கோட்டினைக் கடந்து செல்லும் இரு நிலைக ளாகக் கொண்டார்கள். இந்துக்களும் மேல்நாட் டவர்களும் இந்நிலை மிக மிக மெதுவாகப் பின் புறம் செல்வதை அறிந்தார்கள். இது 71 வரு டங்களுக்கு 1 பாகை வீதம் சென்றுகொண்டிருக் கிறது. நூற்ருண்டுகளும் கழிந்த செல்ல, ராகி மண்டலத்தை விண்ணுலக நடுக்கோடு சந்திக்கும் நிலையும், இந்துக்கள் கண்டுபிடித்த நிரந்தர நிலை
(27-ம் பக்கம் பார்க்க)

Page 28
354444444. ಟೆಟ್ರೊ 3 அன்னையைக் கண்( * e う
அத்திரானேப் பதிமேவி அருளாட்சி செய்யும் அன்னை
ஊரெழு மீனுட்சி அம்பிகையிடமிருந்து நீண்ட நாட்களுக்கு முன்னரே எமக்கு அழைப்பு வந்து விட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அவளுக்குப் பாதசேவை செய்யும் வாய்ப்பும் கிட் டியது. கோலாகிலமான மகோற்சவப் பெருவிழா வின்போது முதன் முதலாக அவளைச் சென்று தரிசித்து வழிபட்டுச் சேவையாற்றச் சந்தர்ப்பம் கிடைத்தது, அவ்வேளையில் அவளது அருட்சிறப் பையும் பெருமையையும் புகழையும் கண் குளிரக் கிான முடிந்தது.
பின்னர் ஒருநாள் அமைதியான வேளையில் அங்கு சென்று அவளை வழிபட்டு, வரலாற்றுச் செய்திகளையும் சேகரித்தோம். ஆலய வாசலில் வெளி மண்டபமாகப் போடப்பட்டிருக்கும் சிறிய கொட்டகையில் நம்ம்ை வரவேற்பது பூரீ சக்ர மேருப்ரஸ்தார வடிவில் அமைந்த சீமெந்து மேடை யாகும். கும்பாபிஷேக சத்தர்ப்பத்தில் அமைக் கப் பெற்ற இம்மேடையைத் தொடர்ந்து பாது காத்து வருவதோடு சங்காபிஷேகம் முதலியவற் றிற்கான யாக வேதிகையாக இதனைப் பயன்படுத் துகிருர்கள் . இக்கொட்டகையை மண்டபமாக்கும் திருப்பணி மிகிவிரைவில் ஆரம்பமாகவிருக்கிறது.
கோபுர வாசலினுாடு உள்ளே நுழைந்ததும் நந்தி, பலிபீடம், துவஜஸ்தம்பம் இவ ற் ருே டு கூடிய ஸ்னபன மண்டபத்தில் நிற் கும் போது வலது புறம் அழகிய பெரிய ஸ்னபன மண்டப மும், யாகசாலை, பைரவர் சந்நிதானம் என்பன வும் இடதுபுறம் பாகசாலையும் தென்படுகின்றன.
விதானம் அமைக்கப்படாத திறந்த உள்வீதி யில் மெத்தென்ற பச்சைப்பட்டு மெத்தையாக ஒருவகைப் புல் வளர்க்கப்பட்டு அளவாகி வெட்டி விடப்பட்டிருக்கிறது. இவ்விதம் வெட்டி விடுவ தற்கு ஏதுவாக அதற்கான இயந்திர வசதிகளும், நீர் பாய்ச்சுவதற்கு வசதியாக மின் மோட்டார், தொட்டி, குழாய் முதலியனவும் இருக்கின்றன.
இன்வே ம ட் டு ம ல் ல. உற்சவ காலங்களில் அம்பிகை எழுந்தருளி வந்து வீதிவலம் வருகின்ற
2

555 ※ டேன் - 30 'ஆனந்தபைரவி இ
போது அவளது ஆடையணிகலன்கள், அலங்கா ரங்களின் வசதிக்கும் குறைவில்லை. அவ்வேளை களில் மின்சார விளக்குகளின் வர்ண ஜாலங்களும் ஒளி வெள்ளமும் கண்ணகையாளின் புன்னகிையை யும் பொன்னகையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும்போது அவள் பனக்காரிதான் என்பதை உணர முடிகின்றது.
அவள் அடியார்களுக்கும் இவ்விதமே அருளை யும் பொருளையும் அள்ளிவீசிக் கருணை புரிகிருள். பெரிய பெரிய தொழில் நிறுவனங்களின் உரிமை யாளர்களும், வெளிநாடுகளில் தொழில் புரியும் இளைஞர்களும் அம்பிகையின் அ ரு ல் மழையில் s நனைந்து கொண்டு இவளைப் பொருள் மழையில் குளிப்பாட்டுகிறர்கள்.
வீதியில் வினயகர், சுப்ரம்மண்யர், சனீஸ் வரன், நவக்ரஹம், பைரவர், நாகதம்பிரான் இத்யாதி பரிவார தேவரிகள் சந்நிதானங்களில் அமர்ந்து அருள் வழங்குகிருர்கள்.
இவ்வாலயத்திலே கண்ணகை என வழங்கும் மீனுசுழி அம்பிகிையின் வரலாறு 1922-ம் ஆண்டிலே தென்னுேலேக் கொட்டிலில் ஆரம்பமாகிறது.
1926 இல் மடாலயம்ாக அமைக்கப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப் பெற்றது. பி ன் ன ர் பல புதிய திருப்பணிகளின் பின் 1961 இல் சிவ சோமசுந்தரக் குருக்களால் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
ஆவணி உத்தர நக்ஷத்திரம் முதல் 10 நாட் கள் அலங்கார உற்சவம் நடந்து வந்து பின்னரி 1964 இல் இருந்து பதினைந்து நாள் விழா வர க வளர்ந்தது. 1973 இல் ஐம்பதாண்டுப் பொன் விழா கொண்டாடப்பட்டது. பங்குனி உத்தர நாளில் திக்விஜயம் நடைபெற்று வந்தது. 1974-ல் துவஜ ஸ்தம்பம் அமைக்கப்பெற்றுக் கொடியேற்ற விழா நடைபெறத் தொடங்கியது. இப்போது ஆவணி உத்தர நக்ஷத்திரத்தில் கொடியேறி பதி னெட்டு நாள் மஹோற்சவம் நடைபெறுகிறது. பதினரும் நாள் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும் மஹோற்சவம். மறுநாள் சண்டேஸ்வரி உற்சவம், கடைசி நாள் பூங்காவனம் என்பவை யாகப் பதினெட்டு நாட்களுக்கு விழா தொடர் கிறது.

Page 29
1973-ம் ஆண்டிலிருந்து இங்கு தி ரு விழா ச் காலங்களில் சமய அறிவுப் போட்டிகள் நடத்து வது வழக்கம்,
1980 ஆம் ஆண்டிலே புதியதொரு சித்திரத் தேர் அம்பிகைக்கு உருவாகியது,
நவராத்திரி, கேதாரகெளரி விரதம், திருவெம் பாவை, ஐப்பசி வெள்ளி ஆகிய தினங்கள் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் ஐந்து மைல் தொலைவில் ஊரெழு என்ற கிராம்ம் உள்ளது: சைவ உதயபானு என்ற சைவத் தமிழ்ப் பத்திரி கையை நடத்தியவரும் பெரும் புலவருமான திரு. சரவணமுத்துப் புலவர் பிறந்த ஊர் இதுவாகும். தெற்குப் புன்னுலைக்கட்டுவன்சந்திலியிருந்துசுண்ணு கம் செல்லும் சாலேயில் சுமார் அ  ைர  ைம ல்
தொலைவில் உள்ளது இந்த மீனுகூF அம்மன் ஆல
யம், வீதிக்குத் தெற்கே கிழக்கு முகமாக அமைந் துள்ளது இப்பதி,
இவ்வாலயம் ச. துரைசாமி ஐயரவர்களால் ஸ்தாபிக்கப் பெற்றது. இவர் மாதம்பை மாரி யம்மன் கோயிலில் அர்ச்சகராய் இருந்ததுடன் ஊரெழு மனுேன்மணி அம்பாளின் மகோற்சவங் களில் ஒன்றைப் பக்தியோடு பொறுப்பேற்றுச் செய்து வந்தவர். சிறந்த சக்தி உபாசகரான இவர் தமது நீண்டநாட் கனவை நிறைவேற்றும் பொருட்டு 1922-ல் ஆலயத்தை ஸ்தாபித்தார். இவரின் மறைவிற்குப் பிறகு இவரது மனைவி யாராகிய விசாலாட்சியம்மா தாமே தொடர்ந்து ஆலயத்தின் பூஜைவழிபாடுகளைச் செய்து வந்தார். பின்னர் மருமகனும், தற்போதைய குருக்களும்,
பரிபாலகருமாகிய மு. கிருஷ்ணசாமிக் குருக்கள்
தொடர்ந்து ஆலயத்தைப் பொறுப்பேற்ருர், இவர் காலத்தில் மிக வேகமாகவும் அதி சிறப்பாக வும் கோயில் திருப்பணிகள் வளர்ந்து வருகின்றன.
1977 இல் இவ்வாலயம் மின்னுெளி வெற்றது. புதிய பல திருப்பணிகளின் பின் 1979 இல் தை உத்தரத்தில் ந யி ன சிவபூறி. ஐ. கைலாசநாதக்
குருக்கள், ச. பரமேஸ்வரக் குருக்கள், பூரண.
தியாகராஜக் குருக்கள் முதலான சிவாசாரியார் களால் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது
இத்தினத்தை முன்னிட்டு வரும் பத்து நாட் களும் வருடாவருடம் லக்ஷார்ச்சனையும், சங்காபி ஷேகமும் நடைபெறுகின்றன, இ ன் று வ  ைர வளர்ந்து இனிதே அருள்வீசி வரும் கண்ணகியா ளின் கருணையை வியந்தவாறு அ ரு கி லே யே அடுத்த தலத்தை நாடுகின்ருேம்,

இலங்கைச் சோதிட ஆய்வு மன்றம்
இச் சங்கத்தின் ஐப்பசி மாதக் கூட்டம் (ஆதீ னத்தில் வேறு நிகழ் ச் சி ஏற்கெனவே 2.15க்கு ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தமையால்) தற் காலிகமாக நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத் துக்கு முன்னுல் இருக்கும் தனியார் இல்லத்தில் மாலை 3-15 மணிக்கு திரு. செ. ந. நடராஜன் அவர் களின் தலைமையில் ஆரம்பமாயிற்று.சென்ற கூட்ட அறிக்கையும் பொருளறிக்கையும் முறையே செய லாளராலும் பொருளாளராலும் வாசித்து சரியென ஏற்கிப்பட்டது.
அன்று பிரதம பேச்சாளரான திரு. மு. மு. மார்க்கண்டு தவிர்க்க முடியாத சூழ் நிலையால் சமுகம் தராமையால் அடுத்த கூட்டத்திற்கு பேச விருக்கும் கூவல் பிரஸ்ன என்னும் விடயம்பற்றி திரு. வே. சின்னத்துரை சிலகுறிப்புகளை முன்னுே டியாகக் கூறி அடுத்த கூட்டத்தில் அது பற்றி விரிவுரையும் செயல்முறையும் அமையுமென்ருர், பின்பு சோதிடமலர் வாசகர் ஒருவர் அனுப்பிய சில வினக்கள் சோதிட மன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது ஆய்வு மன்றமான படியால் மாதம் மாதம் ஒரு விடயம் பற்றி அங் கத்தவர்கள் ஆய்வு நடத்த வேண்டுமென்று கேட் கப்பட்டது. அடுத்த முறைக்கு 7-10-84இல் காலே 2-58க்கு சாவகச்சேரியில் பிற ந் தி ஒரு பிள்ளையின் செளக்கியத்தைப் பற்றியும் அ த ன் பெற்றேரின் செளக்கியத்தைப் பற்றியும் ஆராய் வுக்கு எடுக்குமாறு கொடுக்கப்பட்டது. பின்பு மாலை 3-45 மணியளவில் கூட்டம் இனிது நிறை வேறியது. அடுத்த "கூட்டம் டிசம்பர் 25-ம் திகதி மீண்டும் கூடும்.
அயனம்சம். (25-ம் பக்கத் தொடர்ச்சி) யிலிருந்து வெகு தூரத்தில் சென்று கொண்டிருக் கின்றது. இந்துக்கள் கண்டுபிடித்த நிரந்தர நிலை மின்னும் ஒரே தனி நட்சத்திரமாகிய சித்திரைக்கு 180 பாகை நேரெதிரில் அமையும்.
விதிக்கட்டின்றி அமைந்த இந்த நிரந் த ர நிலைக்கும் உண்மையான சந்திப்பு ( இளவேனிற் பகவிராச் சமநாள் நிலை) நிலைக்கும் இடை யி ல் உள்ள தூரத்தையே "அயனம்சம்’ என்று அழைப் Furtisair,

Page 30
尊 தி மாறி அமைந்த இநட்சத்திர ஒழுங்கு தி
*"அகளங்கன்'
ዖ?
நட்சத்திரங்களை எண்ணத் தொடங்கும்போது அசுவினி, பரணி. என்றே எண்ணத் தொடங்கு கிருேம். இந்த வழக்கம் இடையிலிருந்து வந்ததே தவிர ஆரம்ப காலத்திலிருந்து அசுவினியையே முதல் நட்சத்திரமாகக் கொண்டார் என்று கூறு வதற்குச் சான்றுகள் இல்லை.
விக்கிரமாதித்தனின் அரசவைச் சோதிடரான வராஹமிகிரர் என்னும் சோதிட அறிஞரேதான் இந்த வழக்கத்தை ஏற்படுத்தினர் எனப் பல  ேசா தி ட ஆய்வாளர்கள் கூறியிருக்கிருர்கிள். வராஹமிகிரருக்கு முன்பு கார்த்திகை நட்சத்தி ரத்தையே முதல் நட்சத்திரமாகக் கொண் டு எண்ணி வந்தனர் என்பதற்கு பல பழைய சோதிட நூல்கள் சான்று பகருகின்றன. ஐம்பெரும் காப் பியங்களில் ஒன்றெனப் போற்றப்படும் மணிமே கலையில் சில இடங்களில் கார்த்திகை நட்சத்தி ரத்தை முதலாகக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணும் முறை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆபுத்திரனின் கையிலிருந்த அமுதசுரபி புத்த பீடிகையின் முன்னேயுள்ள கோமுகி" என்னும் பொய்கையிலே வந்து தோன்றும் நாளை தீபதிலகை என்னும் தெய்வம் மணிம்ேகலைக்குக் கூறுகிறது. இதனை சீத்தலைச் சாத்தனர்
* ஈங்கிப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி இருதிள வேனிலில் எரிகதிர் இடபத்து ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் போதித் தலைவனெடு பொருந்தித் தோன்றும் ஆபுத் திரன்கை அமுத சுரபியெனும் மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்"
என்று தணிமேகலை பாத்திரம் பெற்ற காதையில்
பாடியுள்ளார்; இளவேனிற் காலமாகிய சித்திரை,
28

வைகாசி ஆகிய மாதங்களில் சூரியன் இடபராசி பில் சஞ்சரிக்கும் காலமாகிய வைகாசி மாதத்தில் தின்மூன்று நட்சத்திரங்கள் சென்றபின் வரும் நட்சத்திரத்தின் தினத்தில் அதாவது நட்சத்திரங் நளின் நடுவிலே அம்ைந்துள்ள நட்சத்திரத்தில் அந்த அமுதசுரபி வந்து தோன்றும் என்று தீப திலகை கூறுகிறது. -
அந்த நட்சத்திரத்தை மேலும் விளக்குமுக மாக "போதித் தலைவனெடு பொருந்தித் தோன் றும்" என்று கூறுகிறது அத் தெய்வம். போதி நாதனுகிய புத் த ப க வா ன் தோன்றிய நாள் வைகாசி மாதத்து விசாக நாளாகும். இதுவே இன்றும் வைகாசி விசாகம் எ ன் று சிறப்பிக்கப் பட்டு பெளத்தர்களால் கொண்டாடப்படுகிறது. வெசாக் பண்டிகை என்று பெளத்த சிங்களவர்
கள் கூறும் நாளே இந்தவைகாசி விசாக நாளாகும்.
எனவே விசாக நட்சத்திரம் இருபத்தியேழு நட்சத்திரங்களின் நடு நட்சத்திரமாக வருவதாயின் இார்த்திகை நட்சத்திரமே முதல் நட்சத்திரமாக எண்ணப்படல் வேண்டும் என்பது தெளிவாகிறது. கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து பதின்மூன்று நட்சத்திரங்கள் சென்றதும் வரும் விசாக நட்சத் திரத்தையே இங்கு " ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்ற பின்" எனக் குறிப்பிட்டார்கள். இந்த வழக்கத்தை வராஹமிகிரர் மாற்றி அசு வினியிலிருந்து எண்ணத் தொடங்கும் வழக்கத்தை ஏற்படுத்தியதற்கு பல கா ர ன ங் கள் உண்டு. சித்திரை மாதமே இந்துக்களின் வருடத் தொடக்க மாகும் சித்திரை மாதம் முதலாம் திகதி சூரிய பகவான் மேட இராசியில் பிரவேசிப்பார். அந்த வீடே அவருக்கு உச்ச வீடாகவும் அமைந்துள்ளது.
மேட இராசியில் இருக்கும் அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் சூரிய பகவான் சஞ்சரித்தே இ ட ப இராசிக்குள் வைகாசி மாதத்தில் பிரவேசிப்பாரி.
இதனுல் வருடத் தொடக்கம் சூரிய னின் உச்ச வீடான மேடத்தில் அசுவினி நட்சத்திரத் திலே சூரியன் பிரவேசிப்பதிலிருந்து தொடங்கு கிறது. இதன் காரணமாக அசுவினியை முதல் நட்சத்திரமாகவும், மேடத்தை முதல் இராசியா கவும் ஏற்படுத்தியிருக்கிருர் வராஹமிகிரர் என என்னத் தோன்றுகிறது.

Page 31
墨
உயர்கல்விப்
சி. ஜெயராணி, கோவிலாக்கண்டி, கைதடி,
சந்: 23.11-1957 சனிக்கிழமை இரவு 12-30 க்கு பிறந்துள்ளேன். சனிக்கிழமை 12ம்னி 30நிமிடத் தில் பிறந்தபடியால் 23-ம் திகதி சரியா அல்லது அடுத்தநாள் 24-ம் திகதி சரியா என அறியத்தருக,
நிவி: 24-11-1957 என்பதே தங்களின் சரியான பிறந்த திகதியாகும்.
சு கந்தசாமி, எழுமட்டுவாழ். சந்: ஒருவருக்குக் கல்வித்துறை தடைப்படுவதின் காரணம் யாது? கல்வித்துறை எத்தனையாம் வீட் டால் அறியப்படும்? என்ன துறையில் ஒருவர் கல்வி கற்பார் என்பதை எப்படி நிர்ணயிப்பது என்பதை விபரமாகத் தருக.
நிவி ஒருவரின் பட்டதாரிக்கல்வியை 4-ம் இடத் தைக் கொண்டும், சுயகல்வியை 2-ம் இடத்தைக் கொண்டும் அறியலாம். 4-ம் இடத்தில் பாபிகள் இருக்க 4-ம் இடத்திற்குரியவன் துர்ஸ்தானத்தில் இருப்பின் கல்வி தடைப்படும், கல்வித்துறையில் சூரியன் வைத்தியத்துறையையும், புதன் கணிதம், கணக்கான்மைத்துறையையும்,சனி,வெள்ளிபொரு ளாதாரத்துறையும், செவ்வாய் கிருஷிகப்பகுதியை யும், சனி கட்டிடக்கலை, பூமிசாத்திரத்தையும் சூரியன், ராகு அரசியலையும், சந்திரன் பாசை, மனையியல், என்பவற்றையும், சுக்கிரன், நடனம் சங்கீதத் துறையும், ராகு தூது செல்ஞானத்தை யும், கேது மூலிகை வைத்தியம் முதலியவற்றை யும் பொதுவாகக் குறிக்கும். இவை 4-ம் இடத் துடன் தொடர்பு பெற்றிருக்கவேண்டும். குறிப் பிட்ட கிரகங்கள் கெட்ட ஸ்தானங்களுக்கு அதி பதியாக இருந்தால் குறிப்பிட்ட கல்வியில் தோல்
வியையே கொடுக்கும். இருகிரக சேரிக்கை, மூன்று
கிரகசேர்க்கை அல்லது பார்வையேற்படின் அதற்கு மாதிரி விஷயங்கள் மாறுபடும். கிரகங்கள் யோக காரகராக இருப்பின் குறிப்பிட்ட பாடங்களின்
முன்னேற்றம் ஆதாரமாக இருக்கும்.
குறிப்பிட்ட கல்வித்துறையில் முன்னேறிக்
கொண்டு போகும் வசதிகள் கிடைப்பதை சித்
தாம்ச சக்கரத்தின் நிலையைக் கொண்டே அறிர லாம்; இது கிரகநிலையை 24 சுருகப் பிரித்துக்

பலன் உண்டா?
காணப்படும் சக்கரமாகும். இதில் கிரகங்கள் கேந் திர திரிகோணங்களில் இருப்பின் அவ்வக்கிரது தசைகளில் கல்வித்துறை முன்னேறிக் கொண்டு செல்லும் என்பதை அறியவும், இவைபற்றி ம்ேலும் விபரிக்க இங்கு இடம் போதாது.
க. நல்லையா, காத்தான்குடி, சந்: 22-3-1957 முன்னிரவு 7-16க்குப் பிறந்த எனக்கு இரு ஜாதகக் குறிப்புக்கள் எழுதப்பட் டுள்ளன. ஒரு ஜாதகத்தில் உதயலக்கினம் கன்னி எனவும், மற்றையதில் துலாம் எனவும் குறிக்கப் பட்டுள்ளது. இதில் எது சரி? நட்சத்திரம், கிரக நிலை, மகாதசை என்பவற்றையும் அறியத்தரவும்? நிவி உதயலக்கினம் கன்னி என்பதே சரி. ம்ேடத் தில் - கேது, இடபத்தில் - குஜன், கன்னியில்-குரு, துலாத்தில் - ராகு, விருச்சிகத்தில் - சனி, தனுவில் - சந்திரன், மீனத்தில் - சூரியன், புதன், சுக்கிரன், நட்சத்திரம் - மூலம் 1-ம் பாதம். கேது மகாதசை வில் இருப்பு 8 வருடம் மாதம் 10 நாள்.
சந்தேக நிவிர்த்தி மகம்
வி. ரீ. ஆா. ராம், வெள்ளவத்தை. சந் 9-4-1948 காலை 5.40 ம்ணிக்குப் பிறந்த எனக்கு ஜனன கீாலத்தில் புதன் மகாதசையில் இருப்பு 13ளுல் 4மீ 2நாள். தற்போது எனக்கு என்ன மகாதசை புத்தி நடக்கிறது? நிவி தற்போது சுக்கிரமகிாதசையில் புதன்டித்தி நடக்கின்றது. இது 1987-6-11 வரை இருக்கும். சி, விமலராணி, கோவிலாச்கன்டி, கண்டி, சந் நான் 27-2-1966 அதிகாலே 2-25க்குப் பிறந் தேன். எனது லக்கினம், நட்சத்திரம் என்பவற்றை அறியத்தருகி, நிவி: உதயலக்கினம் - தனுசு, நட்சத்திரம் - பரணி 4-ம்பாதம், இராசி - மேடம். இரா. கருணுகரன் பெரியமடு, அந்: 27-11-1964 அதிகாலை 3ம்ணி 5 நிமிடத்தில் பிறந்த எனது நட்சத்திரம், இராசி, லக்கினம் என்பவை யாது? நிவி: உதயலக்கினம் - கன்னி, நட்சத்திரும் பூரம் 2-ம் பாதம், இராசி - சிங்கம்
(31-ம் பக்கம் பார்க்க)
29

Page 32
"சோதிடம்
சகோதர பாவம்
மூன்ரும் பாவத்தின் முக்கிய காரகம் சகோ தரராகும். இதனுல் இப்பாவம் சகோர தரபாவம் எனப்படும்.
மூன்ரும் பாவத்தின் காரகங்கள் சகோதரர், வீரியம்; போகம், காது, பிரயாணம் ஆகிய ன வாகும்.
கிரக பெலங்கிளுள் திருஷ்டிபெலம் முக்கிய மானது. திருஷ்டி என்பது பார்வை. சுபக்கிரக பாரிவையாற் சுப பலனும், பாபக்கிரக பார்வை யால் அசுப பலன்களும் ஏற்படுமென்று பொது வாகச் சொல்லப்படும் பார்க்கும் கி ர கத் தி ன் ஆதிபத்தியத்தால் அப்பார்வை எவ்வாறு செயற் படுமென்று அ றி த ல் வேண்டும். உதாரணமாக இலக்கினதிபன் பாபியாக இருந்தாலும் அவரின் பாரிவை சுப பலனுக்குரியது. அட்டம்ாதிபன் சுப ணுக இருந்தாலும் அவருடைய பார்வை கஷ்ட பலன்களையே காட்டும். குரு அட்டமாதிபதியா ணு,லும் அவர் பார்வை அதிக கஷ்ட பல னை க் கொடுக்காது. சனி அட்டம்ாதிபனயாயின் அவரி பார்வை குரூர பலனுக்கு ஏதுவாகும்
கிரகங்களின் பார்வையினல் நற்பலன்களும் துர்ப்பலன்களும் ஏற்படுதல் போலச் சேர்க்நையி ணுலும் ஏற்படும். இவ்வாறு சேர்க்கையிலும் ஆதி பத்தியபலன் கவனிக்கவேண்டும். 6,8,12-ம் வீட் டதிபர்கள் சுபராயினும், அவர் சேர்க்கை தன் றன்று, இலக்கினுதிபன் பாபராயினும் அவர் சேர்க்கை நன்று ,
திருஷ்டிபெலம்: சனி தானிருக்கும் ஸ்தானத் திலிருந்து மூன்ரும் பத்தாம் இடங்களையும், குரு ஐந்தாம் ஒன்பதாம் இடங்களையும், செவ்வாய் நான்காம் எட்டாம் இடங்களையும் எல்லாக் கிர க ங் களு ம் 7-ம் இடத்தையும் பார்ம்பரி. இது பொதுவான விதியாகும், பாகைக் கணக்குகளை வைத்துசிபார்வையை அறியும் முறையை ருதி ரோற்காரி கார்த்திகை இதழ் 25-ம் பக்கத்தில் பார்க்கலாம்,
30

ஞானி
மூன்ரும் பாவதிபதியும் மூன்ரும் பாவத்தி லுள்ள கிரகமும் மூன்ரும் பாவமும் பாபக்கிரகங் களின் திருஷ்டி சேர்க்கை என்பவற்ருல் பழுதடை வதாக வைத்துக்கொண்டால் இளைய சகோதர பலன் குன்றும். இராசிமண்டலத்தில் மூன்ரும் இராசியாகிய மிதுனமும், அதன் அதிபதியாகிய புதனும் பாபக்கிரகசம்மந்தமுற்றிருந்தால் இங்கு கூறிய பெலவீனம் அதிகரிக்கும். சுபக்கிரக சம் பந்தம் பெற்றிருந்தால் தோஷம் குறையும்
இராகு கேதுக்கள் பாம்பு உருவினர். இவை சில குறிப்பிட்ட பாபங்களிலிருப்பின் அப்பாவ காரகங்கள் பழுதடையும். இப்பழுதை நாகசாபம் என்று சொல்வர். மூன்ரும் பாவ்த்தில் இராகு அல்லது கேது இருப்பின் நாகசாட்த்தால் சகோ தரபலன் குன்றும். ஐந்தாம் பாவத்திலிருப்பின் புத்திரபலன் குன்றும்.
ஒரு பாவத்துக்கு இரு புறமுமுள்ள பாவங் களில் பாபர்கள் இருப்பின் அப்பாவம் பாபர் மத்தியம் ஏற்பட்டு குறித்த வீடு பழுதடையும் அப்பாவத்திலுள்ள கிரகங்களும் பழுதடைவர். ஒரு இராசிக்கு இருபுறமும் இருப்பதாகக் கூறிய பாபருள் ஒருவர் வலஞ்சுழியாகவும் மற்றவரிடஞ் சுழியாகவும் ஒருவரையொருவர் நோக்கி கத்தரிக் கோல் நறுக்குவது போல் அணுகினுல் பாபகர்த் தரி'யோகம் எனப்படும். இது துர்ப்பலனுக்கே சரியது. இந்த யோகம் மூன்ரும் பாவத்துக்கு இருப்பின் பிற் சகோதர அரிட்டங் கூற ாை ம். சகோதர காரணுகிய செவ்வாய் பெலமடைந்தி ருப்பின் தோஷசாத்தி உண்டு; இருவரும் பழுத டையின் தோஷம் மிகக்கூடுமென அறிக.
(தொடரும்) LLLLS SLLLLLLSL LLLLLZYSSLLLBL BSLLLSLLSLLLLSaLLLLLL LLLLLLLLSSSLLLLL SLLLSSLZLE S ZLS
கணித சுத்தமுஉையது திருக்கணித பஞ்சாங்கம்
LLLLLS S0LLLS LLSLL LSLLSLSLL0LLLSSSLLLSLLSLLLLLLLLS 0YLTS SSLLLLL SLLLSL SLLLLZZLLS

Page 33
சந்தேக. (29-ம்பக்கத் தொடர்ச்சி K. T. சம்பந்தன், மணல்தரை லேன், கந்தர்மடப் சந்: வடதென் அட்சங்களுக்கு குணகம் கணிக்கு முறை என்ன? அஹஸ் காண்பது எவ்வாறு?
56 : Log tan Latitude of place - Log. tan La of Jaffna, - Log குணகம் என்றபடி குணக கணிக்கலாம். 2---ub Log tan Lat Apura 8 jft 21 = 9.1666,
Log tan Lat Ja. 9Lr 40 = 9,23 30 Log g565arasib 9,93535
86.. حتیجے
அனுராதபுரத்துக்கு குணம் 86. இதேபோல் எல்லா இடங்களுக்கும் குணகம் செய்து கொள்ளலாம். தெ ன் அட்சங்களுக்கு அஹஸ் கணிக்கும் போது வட அட்சத்திற்குரிய அஹஸுக்கு எதிர்ம்ாருகக் கொள்க. வடஅட்சம் 10 பாகைக்கு அஹஸ் 30-10 ஆயின் தென் அட்சம் 10பாகைக்கு 29-50 எனக்கொள்க.
சந் வட அக்ஷத்துக்கு குறிக்கப்பட்ட சூரிய உத யத்தை தென்னக்ஷங்களுக்கு எப்படி பின்பற்றுவது? நிவி ஓர் குறிப்பிட்ட அட்சத்துக்குரிய சூரிய உத யத்துக்கும் 6மணிக்குமுள்ள வித்தியாசத்தை அதே தென் அட்சத்துக்குப் பாவிக்கும் போது 6க்கு கூடியிருந்த தினமாயின் 6மணியிற் கழித்தும், குறைந்த தினம்ாயின் 6மணியுடன் கூட்டியுங் கொள்க. வட அட்சம் 10பாகையில் 6-10 ஆயின் தென் அட்சம் 10பாகையில் 5.50 எனக் கொள்க.
இராஜ யோகம்
6-ம், 8-ம் இராசியதிபர்கள் நீசராசிகளிலிருந் தாலும் அல்லது இவர்கள் இருக்கும் இராசி யதிபர்கள் நீசமடைந்திருந்தாலும் ஜா த கன் அரசனுக்கு ஒப்பானவனுக இருப்பான்.
10-ம் இராசியதிபதியும், 5-ம் இராசியதிபதி யும் கூடி இருந்தால் ராஜயோகமுண்டு. பாக் கிய ஸ்தானுதிபன் கர்ம ஸ்தானுதிபனுடன் கூடி யிருந்தாலும் ராஜயோகம் ஏற்படும்,
கர்ம ஸ்தானத்தில் நான்கு சுபக் கிரகங்கள் இருந்தாலும் அல்லது நான்கு கிரகங்கள் கரிம ஸ்தானத்தைப் பார்த்தாலும் ஜாதகன் துறவி
LinTGjirraðir.
சந்திரனுக்கு 10-ல் குரு, சுக்கிரன், பு த ன் இவர்கள் இருந்தால் அ ந் த ஜாதகன் அரச குலத்திற் பிறந்தாலும் சன்னியாசியாவான்.

ஜோதிட ஆலோசனைகள்
t உங்கள் எதிர்காலத்தை எமது ம் ஆலோசனைகன் மூலம் வளம்படுத்த தினமும் எம்மை நாடிவரும் அநேக * அன்பர்களில் ஏன் நீங்களும் ஒருவ ராக இருக்கக்கூடாது? ஜோதிடம், அதிஷ்ட எண் ஞானம், கைரேகைகள், வீட்டுக்கு நிலம் வகுத்தல் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்படும்:
சந்திக்கும் நாட்கள் சனி, ஞாயிறு, போயா நாட்களில் காலை 8-00மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணி வரையும், கிழமை நாட் களில் சந்திக்க வேண்டுமாயின், முன் னேற்பாடாகத் தொடர்பு கொள்ள 6ļLDo
மகாதேவா ஜோதிடம் 140, செல்லர் வீதி, (கல்வியங்காடு சந்தை அருகாமை) நல்லூர் - யாழ்ப்பாணம்
உயிர் கொண்டி துணை நீ அல்லவோ?
"கோப்பாய் - எஸ். சிவம்”*
அலைமோதுங் கடலுக்கு அணை இல்லையே - அது
அதன் எல்லை தனத்தாண்டி வரவில்லையே
குலை போடும் வாழைக்குக் கிளை இல்லையே - அது
குலை தன்னைக் குறையாகத் தரவில்லையே!
மலேமோதும் ம்ேகத்தில் மனம் இல்லையே - அது
மழை தந்து வளம் சேர்க்க மறக்கேல்லையே
சிலையாகும் கருங்கல்லில் உயிரில்லையே - அது சிலையாகி எழில் சிந்த மறுக்கேல்லையே!
நிலையால்என் துணை நீஎன் றுனை நாடினேன் - நீ சிலையல்ல; உயிர்கொண்ட துணை அல்லவோ?
அணைக்கின்ற கரம்உண்டு மனமும்உண்டு -Oன்லும் அடியேனைச் சோதித்தல் தரமாகும்ோ?

Page 34
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 31
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள்
1.
2.
&ద్ది
4.
கீழ்வரும் சதுர தி  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும்
-82-1984க்குப்பின் கிடைக்கும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50இரண்டாவது அ தி ஷ் ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இனும், போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 31
சோதிடமலர் BáGeáli) m சாவகச்சேரி
to 2 3 蛟 5 6 ※※※※※厂飞 - 密激淡淡淡 D 登迷签 7 - ဒြို|| 9 12 11 12
தி 5
13 14 15 16 17 18
※※※※ 接※※ ※※※祭※ ※※※※亲 亲亲※※※ 祭※※亲※ 00 SZyyyyyS S0G SSkY 00 S SZZye
※桑深深柔门 -- 密懿 5 囊签瓷 25 || 26 ဒွိန္တိဋ္ဌိ|| 28 || 29 || 30
※※※※亲 ü 蠻鬆 . 31 | 32 [ 33 [ 34 I8:38: 3
பெயர் LLLLLL LLLLLLLLLLLLLLLL L0L0LLLLLLLLLLL000L0LLSL0LLLL0LLLL0L0LL0LL00LYLLLLLLz
ா
விலாசம் OOOOOOO80 000 0 0 0 0 000 LL00LLLLLLLLLLLLLLLLLL0LL0LL0LLLLL0LLL0LLL0z
LLLLLLLL0LLLL00LLLL0LLLLYYSLLLLL LL LLLLLL LL LLL LLL LLLL0L0LLLL00LLLL

இடமிருந்து வலம்: 1 இரு கிரகங்கள் ஒன்றுக்கிொன்று அண்மித்தி ருப்பதை இச்சொல்லால் வழங்கப்படும். 9 குழம்பியுள்ள இல்விராசியில் செவ்வாய் உச்ச
மும், வியாழன் நீசமும் அடைகின்றன. 13 ஒரு ராசியை மூன்று பங்காகப் பிரித்து பெறப் படும் மாறியுள்ள இவ்அம்ச சக்கரத்தின் மூலம் இளைய சகோதர பலன் ஆராயப்படும். 25 சூரியன் கும்பராசியில் பிரவேசிக்கும் மாதம்
இப்பெயரால் அழைக்கப்படும். 28 தமிழ் வருடங்களில் ஒன்று குழம்பிவிட்டது. 31 மாறியுள்ள இந் நட்சத்திரத்தின் அதிபதி ராகு
ஆகும்
மேலிருந்து கீழ்
1 இதன் இறுதியில் "ம்" சேர வருவது சந்திரனைக் -3
கொண்டு அறியப்படும் மாதமாகும். 3 யோகங்களுள் ஒன்றன மாறி யு ள் ள இது
வெண்மை எனவும் பொருள்படும். 4 உயிரற்ற மனித உடலை குழம்பியுள்ள இதனல்
வழங்குவரி,
5 எழுத்துக்களை ஒழுங்காக்க "இலக்கம்" ஏற்பட
லாம். 6 சனி விரதநாட்களில் தலைகீழாயுள்ள இதற்கே
முதலில் உணவு கிடைக்கின்றது. 26 தலைமாறியிருக்கும் இதனை பகலில் காண
(pig-busts. 28 இதன் முன் "ப" சேர வலிம்ை உண்டாகும். 30 உத்தராட நட்சத்திரத்துக்குரிய யோனி இது.
குறுக்கெழுத்துப்போட்டி இல.30ன் விடைகள் இடமிருந்து வலம்? 1. தீபாவளி 7. சதுர் 11, வேளை 15 மாந்தை 19. விரதம் 26, அருக்கன் 31. மதுரை 35. கதி மேலிருந்து கீழ்:
1 துவிதீயை 2 பார் 3. வசந்தருது 6. காளை
11. வேதை 16. அம்மா 20: மகர 24. திக்கு
29. கன்(னி)
பரிசில் பெறுவோர்
-ழ் பரிசு: சி. அழகதுரை,
அம்மன் கோவிலடி தொண்டமானுறு:
2-ம் பரிசு, வே. தம்பையா,
"கலையகம்" சித்தன்கேணி.
3-ம் பரிசு: செ. கருணுகரன்,
தோலகட்டி ஒழுங்கை, வசாவிளான்.

Page 35

, ,|-鬣
鬣 sae -|-
No。

Page 36
് كامير
Registered as a News Paper at the G. P, O, Sri
LS eLeeLeeeeSLeSMMLeAe0eSLS00L LLS0SL 00LLSLLLSkS حستعحیح صحجحصیحتیجے منتخبھیجنے کی چچی
அபிவிருத்திப் பாதையில், . யாழ்ப்பாணத்து நீர்வளம் குளங் காலந்தோறும் குளங்களை ஆழம் குளங்களில் அதிகளவு நீரைத் குளத்துநீர் பெருக்கால் கிணற்ற யாழ்ப்பாணத்து மூலவளம் பனையை அதிகமாக வளர்த்துப் வீதியோரங்களில் நிழல்மரம் ந( வீட்டுத் தேவைக்கு எலுமிச்சை விறகுத் தேவைக்கு சவுக்குமரம் தென்னந்தும்பு பனந்தும்பு பய
* குளம் தோண்டல் * மரம்
என்பனவற்றிற்கு மில்க்வை
மில்ல்வைற் தயாரிப்புகளின் மேலுறைகளே
மில்க் வைற்
21:12-84-ல் ஏற்படும் சனிமாற்றத்தினல் பன்னிரு ராசிகளுக்குமுள்ள ட
62, 5un 4-oo (.
10 வீத கழிவுடன் முற்பணம்
தபாற் செல விபரங்களுக்கு: - -
திருக்கணித
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களில் தங்கியுள்ளது. மாக்குவோம் தேக்குவோம்
நீரைப் பெருக்குவோம் எவளம் என்போம்
பயன் பல பெறுவோம் டுவோம் , கோடை நடுவோம் உண்டாக்குவோம் ன்தர வழி செய்வோம்.
நடுதல் * பன அபிவிருத்தி
பற் தொழிலகம் உதவும்
சேகரித்து கொடுத்து பரிசுகளைப் பெறவும் ,
தொழிலகம் ாணம் தொலைபேசி: 23233
ܛ
பலாபலன்கள்
நிகழவிருக்கும் உலக பலாபலன்களும் பலாபலன்களும் அடங்கியது.
தபாற் செலவு 60 சதம்)
அனுப்பும் வியாபாரிகளுக்கு வு இனம்,
த நிலையம்
சாவகச்சேரி.
جسمجھےصحیح صحیح صحیح صحیح ublis bēd by S. Se ganaatha KUBFUNNS otheri, Sri Lasaha, Phono 20