கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1986.01.14

Page 1
மாவைக் கந்தன் இலட்ச
 

உள்ளே
e 8 s h is a 9 tee e
★
வியாழ மாற்றம் நற்பலன் அளிக்குமா? ஜோதிஷ பலன் ஏன் தவறுகிறது அதிஷ்ட எண் ஞானம் சோதிடம் கற்போம் வானியற் காட்சிகள் குறுக்கெழுத்துப் போட்டி
இன்னும் பல
涤 来。米
குரோதன ளுல் தை மீ
(4-1-86-12-2-86)
ார்ச்சனைச் சிறப்பிதழ்

Page 2


Page 3
| || || || 6, yet i
மாவிட்டபுரம் கந்
 

பாதீனம்
தசுவாமி கோவில்
స్త్రి
ச் சிறப்புமலர்
SqMSMSAe SeMSMMAeAeSeSeSASMSASASAe SAeSAS SSASASAeSASSASS

Page 4
மாவைக் கந்தன் கலிங்கராஜனின் மகளான மாருத பாராதவிதமாக தனக்கு ஏற்பட்ட முனி மும் பெற்றபோது கஷ்டமும் கவலையுமை தின் பிரகாரம் புண்ணிய ஸ்தலங்களிலும் திரை செய்து வருங்கால் சாந்த முனிவரின் யின் வடபாலுள்ள நகுலேஸ்வரத்தை கீரிமலை எனும் புண்ணிய ஸ்தலத்தில், மு கொண்டிருந்த நகுலமுனிவரின் ஆசியும் ள்ள சமுத்திரத்துடன் சங்கமமாகும் நன் அங்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வழிபட்டுவரு நாளில், விகாரமாகிய தன வருவதையும் தான் ஒர் அழகிய பெண்ணு இன்பமான இச்செய்தியை தனது பெற்ே யிருந்து காங்கேயப் பெருமானே வழிபட் யிலும் சிறந்த ஒர் ஆலயம் அமைக்கவே தந்தையாராகிய மதுரை மன்னன் திசைய குள்ள சிற்பக் கலைஞரின் கைவண்ணத்தா இனிதே துரிதமாக நிறைவேறின. குதிரை கடவை என்றழைக்கப்பட்ட இத்திருத்தல! தலம்) மாவிட்டபுரம் என அழைக்கப்படல
காவிரிப்பூம் பட்டணத்திலிருந்து அ உபகரணங்களும் மரக்கலங்கள் மூலம் ெ தரசியாகவுமிருந்த மாருதப்புரவல்லியின் தில் இந்தியாவிலிருந்து வருகைதந்த தீக்ஷ பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் இனி விக்கிரகமாக வந்திறங்கிய துறையாதலா அவவிடத்திற்குண்டாகி வடபகுதிக்கு இட் கின்றது.
இவ்வாறு, இலங்கையின் மிகப்பழ தோற்றுவித்ததும், தமிழ் குடியேற்றங்க மாவைக் கந்தசுவாமி கோவில் 15-ம் நூற் யடைந்து, பின் அன்னியர் ஆதிக்கத்தினு 17-ம் நூற்ருண்டளவில் புத்துயிர்பெற்று கம் இக்கோவிலில் கொடியேற்றத் தி ரு பெற்று ஆடி அமாவாசைத் தினத்தன்று மகம், மகா சிவராத்திரி தினம் ஆகிய கா: யாகி வருகின்றன.

ஆலய வரலாறு
புரவல்லி (அங்கசுந்தரி) என்பவள் எதிர் ாபத்தினுல் குன்மரோகமும் குதிரைமுக டந்தவளாய் முனிவரின் சாபவிமோசனத் புண்யதீர்த்த க்ஷேத்திரங்களிலும் யாத் அருள்சிறந்த ஆசியின் பேருக இலங்கை அடைந்தார். அங்கு வடகடல் துறையில் Dனிவர்களுடன் இருந்து த வ மிய ற் றி க் அருளும் கிடைக்கப்பெற்றவளாய், இங்கு னிர் தீர்த்தத்தில் தி ன மு ம் தீர்த்தமாடி
காங்கேயப்(கந்தப்) பெருமானை அன்புடன் து முகமும் குன்மரோகமும் மாறி மாறி வதையும் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்து முருக்குமறிவித்து இவ்விடத்திலேயே தங்கி டு வரும்போது பெருமானுக்கு எவ்வகை ண்டுமென்னும் எ ன் ண ம் தோன்றிற்று. |க்கிரப் பெருவழுதியின் விருப்பப்படி அங் ால் கோவில் நிர்மாண வேலைகள் யாவும் rமுகம் மாறப்பெற்றதனுல் முன்பு கோவிற் ம் (மா - குதிரை, விட்ட-நீங்கிய, புரம்ாயிற்று.
1ழகான விக்கிரகங்களும் மற்றும் வேண்டிய காண்டுவரப்பெற்று, அப்போது பட்டத் விருப்பப்படி ஆனிமாத உத்தர நக்ஷத்திரத் தெப் பெருமக்களால் காங்கேயப் (முருகப்) து நிறைவேறியது. காங்கேயப் பெருமான் ல் காங்கேசன் துறை என்னும் நாமமும் போதும் முக்கிய துறைமுகமாக விளங்கு
மையானதும், த மி ழ ர ச பரம்பரையைத் T உருவாக்கக் காரணமானதுமாகிய ருண்டுவரை குறையெதுவுமின்றி வளர்ச்சி ல் சிலகாலம் தாழ்வடைந்து அதன் பின் சிறப்படைந்து வந்தது. அன்று தொடக் விழா இருபத்தைந்து நாள் வரை நடை கீரிமலைக் கடலில் தீர்த்தமாடுவதும், மாசி பங்களிலும் திருமஞ்சனமாடுவதும் வழமை

Page 5
ܫ
ஆகம மரபு பிறழாது கோவில் கி கெளரவித்து பட்டங்கள் அளிக்கும் வழக் யும் முதன்மையளிப்பதுமாகும். ம ஹோ செய்வித்தல், இலட்ச தீபமேற்றுதல் முத்வி வருகின்றன. அத்துடன் ஈழத்தின் ஆலய அமைத்த பெருமையும் இவ்வாதீனத்திற்ே
தீக்ஷிதர்பரம்பரையில் தோன்றிய தீ வது வாரிசர்கத் திகழும், இன்றைய ஆதி சு. ஷண்முகநாதக்குருக்கள் அவர்கள் நித்ய வத்தை பிரதிபலிக்கும்வண்ணம் குறைவற தமிழ், ஆங்கில, சமஸ்கிருத ஆற்றல் இவ றன. இவரின் மேற்பார்வையில், ஆலயத் சவங்கள் ஸ்கந்தசஷ்டி விழாவும், தைமருத வருகின்றன.
மகரமாத லட்சார்ச்சனை 1986; இத்யன்தி கொண்டு மந்தாகினி தந்த வரோதயன் எ அல்லிமுடி சூட்டவல்ல அடியாரிக்கு நல்ல தருளியிருக்கும் ஷண்முகப் பெருமானின் கள் பத்துத் தினங்கள் நடைபெறும். இத்த லிருந்து உபயம் செய்வோரும் தரிசனை ெ பிரார்த்தித்துப் போகவேண்டிய சகல வச
இம்முறை இடம்பெறும் இலட்சார் டில் அமைதியும், சமாதானமும், சாந்தமும் டங்களின்றி தத்த இஷ்ட சித்திகளுடன் வி பிரார்த்தனை முக்கிய இடம் பெறுகிறது. ஆ பிருந்தே மாவையம்பதியில் வீற்றிருந்து அ
புகழ் கேட்டு அவன் திருநாமம் ஓதி மன பிரார்த்திக்கும் வண்ணம் அன்புடன் அனை
இலட்சார்ச்சனை பத்துத் தினங்களி மாலையில் ஈழநாட்டுச் சிறந்த நாதஸ்வர யே டின் பல பாகங்களிலிருந்து வரவழைக்கப்ட கிரியைகளுடன் இலட்சார்ச்சனை நடைபெறு மஞ்ச8"மீதில் ஷண்முகப் பெருமான் வீதி
சிரமங்களும், தொல்லைகளும் அதி கண்கண்ட தெய்வம்" - "வேண்டிய வரங் இத்தெய்வமல்லாமல் புவியில் வேறில்லை” 6 போல நாமனைவரும் மாவை முருகப் பெரு களைக் கூறி அருள் பெறுவோமாக.

ரியைகள் நடைபெறுவதும், கலைஞர்க்ளேக் கமும் இம்மாவை ஆதீனத்திற்கு பெருமை ற் ச வ காலங்களில் கதாப்பிரசங்கங்கள் பியன இன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு த்தில் முத ன் முதல் இராஜ கோபுரம் க உரியதாகும், - கூநிதர் பூரீ சபாபதிஜயர் அவர்களின் ஏழா னேகர்த்தராக விளங்கு ம் மஹாராஜரீ நைமித்யங்களை பக்தர்களின் அருட்செல் நிறைவேற்றி வருகின்றர்கள். இவரின் ற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருக்கின் தில் நடைபெறும், ஆனி ஆடி மாத உற் இலட்சார்ச்சனையும் சிறப்பாக நடைபெற்று
விசேஷத் த ன்  ைம க 2ள தி தன்னகத்தே ன்றும், காங்கேயன் என்றும், அடிபோற்றி பெருமாளாக, மாவையம்பதியிலே எழுந் குரோதன வருட மகரமாத இலட்சார்ச்சனே தினங்களில் நாட்டின் பல்வேறு இடங்களி சய்ய வருவோரும் எதுவித கஷ்டங்களின்றி திகளையும் மாவை ஆதீனம் செய்திருக்கிறது. ச்சனையில் ஒவ்வொரு தினமும் "இந்நாட் நிலவி, மக்கள் அனைவரும் எதுவித கஷ் பாழ அனுக்கிரகம் செய்யவேண்டும்" என்ற ஆயிரத்திமுன்னூறு வருஷங்களுக்கு முன் Iருள்பாலிக்கும் மாவை முருகப்பெருமான் ஆறுமுகப் பரஞ்சுடரைப் பார்த்து அவன் முருகி தமது இடர்களை நீக்கித் தருமாறு வரும் அழைக்கப்படுகின்றனர்.
லும் க்ாலையில் திருப்புகழ் அஞ்சலியோடும். தைகளின் நாதஸ்வராஞ்சலியோடும் நாட் ட்ட சிவாச்சாயர்களது மந்திரபூர்வமான லும், தைப்பூசத்தன்று மாலை 'பூரீ விசால வலம் வரும் பவனி மகோன்னதாகும்.
கரித்திருக்கும் இந்நாட்களில் 'கலியுகத்தில் காடுப்போன் - மெய்கண்ட இத்தெய்வம் ானக் குமரகுருபர சுவாமிகள் கூறியது மான் சன்னிதானம் சென்று எமது குறை

Page 6
குரோதன ளுல் தை
நிகழும் குரோதன ளு தை மீ ச படி கோவிலில் ஷண்முகப்பெருமானுக்கு ஆம் நாள் (26-1-86) ஞாயிற்றுக்கிழமை சங்காபிஷேகமும், அதனையடுத்து மஞ்சஊ யடையும், இலட்சார்ச்சனை நிகழ்ச்சிகள் அ துக் குறிப்பிட்ட நேரத்திற் பூர்த்தியடையு
அடியார்கள் அனைவரும் தீத்தமது பால், தயிர், நெய், தேன், இளநீர், பழவ சிந்தனையோடு வழங்கி எம்பொருமான் தி வேண்டுகின்ருேப
இலட்சார்ச்சனையின் பொருட்டு 6 யையும் தயவுகூர்ந்து களஞ்சிய வாசலில் களைப் பெற்றுக்கொள்வதன் மூ ல ம் எமச் கின்ருேம்,
தைப்பூசத்தன்று பகல் 12 மணி கார்ச்சனையில் 108 பக்தர்கள் பங்குபற்றும் பும் அடியார்கள் களஞ்சிய வாசலில் விப திரங்களையும் அங்கேயே பதிவுசெய்யவும் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தச் சங்கற் ஆம் திகதியிலிருந்து இப்பதிவுகளைச் செய் அரிச்சனையில் பங்குபற்ற விரும்புபவர் ரூ
இலட்சார்ச்சனே நிகழ்
ജീ
மு. ப. 7.00 மணி வேதபாராயணம், நாதஸ்வராஞ்சலி, ஸ்நபணுபிஷேகம் * 8-00 மணி காலைச்சந்தி பூசைகள்
8-30 மணி இலட்சார்ச்சனே ஆரம்பம் g 10-30 மணி அருட்பிரசாதங்கள் வழங்கல்,
層鬱
நாதஸ்வராஞ்சலியும், முருகநாம் ப இலட்சார்ச்சனை நடைபெ
குறிப்பு 1, தைப்பூசத்தினத்தன்று நடைபெறும் ந 7 மணிக்கு ஆரம்பமாகும் பகல் 10 மணி 2. தைப்பூசத்தன்று பகல் 12 மணிக்குப்
சனை ஆரம்பமாகும். 3. தைப்பூச மஞ்சப் பவனி பிற்பகல் 18

மாத இலட்சார்ச்சனை
ஆம் நாள் (17-1-86) வெள்ளிக்கிழமை மேற் இலட்சார்ச்சனை ஆரம்பமாகும். தை மீ" கங் தைப்பூசத்தன்று பகல் நவோத்தர சகஸ்ர ார்தி பவனியுடன் இலட்சார்ச்சனை பூர்த்தி அனைத்தும் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித் ம் என்பது கவனிக்கத்திக்கதுg
தகுதிக்கு ஏற்ப அபிஷேகப் பொருட்களான கைகள், கர்ப்பூரம் ஆகியவற்றைத் தெய்வீக ருவருளுக்கு ஆளா கு ம ஈ நு அன்போடு
வழங்கப்படும் சகல பொருட்களையும், நிதி
ஒப்படைத்து அதற்கான பதிவுப் பத்திரங் குே ஒத்துழைப்பு நல்குமாறு விண்ணப்பிக்
யளவில் விசேஷமாக இடம்பெறும் ஷண்மு வசதிகள் உண்டு. இதில் பங்குபற்ற விரும் ரங்களை அறியலாம், தமது பெயர், நட்சத் வேண்டும், முன்னதாகவே ப தி வு செய்து ப அர்ச்சனை நிகழ்த்த வசதியாகும். 10-1986 பய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பா ஐம்பது (50/-) செலுத்துதில் வேண்டும்
ச்சிகளின் ஒழுங்குகள்
மாலை
பி. ப. 300 மணி நாதஸ்வராஞ்சலி, ஸ்நபணுபிஷேகம் மாலை 3-45 மணி சாயங்காலப் பூசைகள் மாலை 4-15 மணி இலட்சார்ச்சனை ஆரம்பம் இரவு 6.15 மணி அருட்பிரசாதங்கள் வழங்கல்
ஜனேகளும், திருப்புகழ் அஞ்சலிகளும் 1றும்போது இடம் பெறும்,
గ
வோத்தர சகஸ்ர சங்காபிஷேகம் சரியாகக் வியளவில் பூர்த்தியடையும்.
பின் 108 பக்தர்கள் சங்கற்பிக்கும் ஷண்முகார்ச்
பணிக்கு ஆரம்பமாகும்

Page 7
="... —ম্বন্ধ
sot H I DA MALAR
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (
(சம்ஸ்கிருத பண்டிதர்)
来
குரோதன ஞல தை மீ”
( 14 - 1 - 86 )
ups 3 இதழ் 19
சூர்யஸ்துதி
ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோநம : - நமோ நம ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோநம: 11
单 单 罩 ஜயதி ஐயதி சூர்யோ சப்தலோகைகதீப கிரண சகித பாத ஸர்வதுக்கஸ்ய ஹர்தா அருண கிரீன கம்ய ஆதிராதித்ய மூர்த்தி பரம பரம திவ்ய : பாஸ்கரம் தல் நம நமி 11
c S
翠 & குமாரேச சூணுே குஹ ஸ்கந்தசேஞ) பதே சக்திபாணே மயூராதி ரூட புளிந்தாத்மஜா காந்த பக்தார்த்தி ஹாரின் ப்ரபோ தாரகரரே சதா ரக்ஷ மணம் தவம்
(
(
举 &
பொங்கும் பொங்கல் பொலிவுடன் பொங்குக! தங்கும் மங்களம் தரணியில் தளிர்க்கவே எங்கும் என்றும் எம்மாவைக் கந்தனின் மங்கள வருளும் மலர்ந்து சிறக்கவே!
| வழுத்துகிறேம்! வாழ்த்துகிருேம்
 
 
 

தை மாசப் பண்டிகைகள்
*தை பிறந்தால் வழிபிறக்கும்" என்னும் நம்பிக்கையுடன் நாளும் நல்லனவே செய் யு ம் நல்லோர்களும், நலிவடைந்தோரும் எதிர்பார்ப் பது 'பொங்கலோ வொங்கல் பொங்கும் மங்க |ளம் எங்கும் தங்கு க" என சிறப்புறும் சீர்ப் பொங்கலையே, உத்தராயன ஆரம்பகாலமாகிய தை முதலாந்திகதி சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து பூஜனை புரிந்து பிரார்த்தனை செய்வது இப்பண்டிகையின் வழக்காகும். சூரியன் தைமுதல் ஆணிவரை வடக்கு நோக்கியும் ஆடி முதல் மார் கழி வரை தெற்குநோக்கியும் சஞ்சாரம் செய்யுங் காலத்தில் வடக்குநோக்கி சஞ்சாரம் செய்வது பகற்காலத்தையும், மற்றையது இராக்காலத்தை யும் குறிக்கின்றது. இராக்கால முடிபாகிய மாரி கழி மாதம் முழுதும் அதிகாலை வேளையாதலால் (இக்காலப்பகுப்பு தேவர்களுக்குரியதாகும்) அதி காலை துயிலெழுந்து நீராடிய மக்கள் தே வர் க ளின் பகற்கால ஆரம்பத்தில் மகரராசியில் பிரவே சிக்கும் சூரியபகவானை வழிபடுவது போற்றுதற் குரியதாகும்:
பட்டிப் பொங்கல்
தைப்பொங்கல் நா விரி ன் மறுதினம் நடை பெறும் இப்பண்டிகை காளைகளுக்கும், பசுவினங் களுக்கு முரியதாகும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், கொம்பின் நு னி யி ல் சகல தேவதைகளும், முகத்தில் சந்திரனும், பின் புறத்தில் கங்கைநதி தேவதைகளும், கால்களில் நான்கு வேதங்களும், வாலில் சர்வதீர்த்தங்களும் ரோமத்தில் முனிவரிகளும் வசிப்பதாகவும் சத்தி யம்சம் பொருந்தியதாகவும் சாஸ்திரங்கள் பசுக் களைப் போற்றிக் கூறுகின்றன. இவ்விதமான பசு வையும், அலகிலாமறை விளங்கும், அந்தணரா குதி விளங்கும், பாவலர் விளங்கும், மலர்குலாம் திருவிளங்கும், மழைவிளங்கும் மதுவி ள ங் கும், உலகெலாம் ஒளிவிளங்கும் தன்ம்ைகளுக்கீெலாம் காரணமான உழவருக்கு சிறப்பைக் கொடுக்கும் இாளைகளையும் வீடுகளிலும், பட்டிகளிலும் நன்கு அலங்கரித்து சந்தனம் கு ங் கு ம ம் அணிவித்து, மாட்டுத் தொழுவத்தில் பொங்கவிட்டு கோகுல பதியான ம்காவிஷ்ணுவுக்கு படைத்து பசுக்களுக் கும் எருதுகளுக்கும் நிவேதித்து மிகுதியை நாமும் உண்டு மகிழ்வதே இப்பண்டிகையின் சி ற ப் பும் செல்வமுமாகும்,

Page 8
途
நாள் எப்படி?
தை செவ் (14-1-86) சதுர்த்தி பகல் 11-2த் வரை, சதயம் பகல் 282 வரை, மரணம், கீரிநாள், தைப்பொங்கல், ராகு 3-34-5-04
தை 2 புத (15-1-86) பஞ்சமி-சித்தம் பகல் 11-39வ. பூரட்டாதி-மரணம் பகல் 3-49 வரை, கிரிநாள். இஷ்டிவிரதம் மாட்டுப்பொங்கல் ராகு 12-34-2-04 தை 3 வியா (16-1-86) ஷஷ்டி பகில் 12=43 வரை, கூத்தரட்டாதி மாலை 5-34 வரை, சித்தம், கரிநாள், அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 2-04-3-34 தை 4 வெள் (1771-86) ஸப்தமி பகல் 285 வரை, ரேவதி மாலை 7-59 வரை, அமிர்தம், பகல் 2-35 வரை, சுயகருமங்கள் மேற்கொள்ளலாம். ராகு 11-05-12-35 தை 5 சனி (18-1-86) அஷ்டமி மாலை 4-59 வரை அசுவினி-சித்தம் இரவு 10=53 வரை, அசுபதினம். ராகு 9.33-11-05 தை 6 ஞாயி (19:1-86) நவமி மாலை 740 வரை பரணி-மரணம் பி.இ. 2001 வரை, ராகு 5-05-6-35 தை 7 திங் (20-1-86) தசமி இரவு 10.24 வசை, கார்த்திகை-மரணம் பி. இ, 5-08 வரை, கார்த் திகை விரதம் அசுபதினம். ராகு 8-03-9-35
தை 8 செவ் (2131-86) ஏகாதசி பி.இ. 12-55 வரை, ரோகிணி முழுவதும் அமிர்தம் ஸர்வ ஏகாதசி விர தம், வயல் தோட்டச் செய்கிைகளுக்கு உகந்த நாள், ராகு 3-35-5.05 தை 9 புத (22-1-86) துவாதசி பி.இ. 300 வரை, ரோகிணி காலை 7-58 வரை கித்தம். சுபகருமங் களுக்கு உகந்த தினம், ராகு 12-35-205 தை 10 வியா (23-1-86) திரயோதசி பி.இ, 4-34 வ. மிருகசிரிடம் பகல் 10 இ3 வரை, மரணம்,பிரதோஷ விரதம், அசுப்தினம். ராகு 2-06-3-36 தை 11 வெள் (24-1-86) சதுரித்தசி பி.இ. 5-3தீவ. திருவாதிரை பகல் 12-17 வரை, சித்தம் கரிநாள் சுபகருமங்களுக்கு உகந்ததல்ல, ராகு 11-06-12-36 தை 12 சனி (25-1-86) பூரனை பி.இ. 6-02 வரை, புனர்பூசம் பகல் 1-89 வரை, சித்தம் பூரணை

விரதம், அவசிய கருமங்களை மேற்கொள்ளலாம் grte, 9-36-11-06 தை 13 ஞாயி (26-183) பிரதமை பி.இ. 5-59 வ. பூசம் பகல் 2-30 வரை, கித்தம் தைப்பூசம். சுப கருமங்களுக்கு உகந்ததினம் ராகு 5.06-6-36 தை 4 திங் (27-1-86) துவிதியை பி.இ. 532 வ. ஆயிலியம்-சித்தம் பகல் 2-53 வரை, அசுபதினம் ராகு 8-06-9-36 தை 15 செவ் (28-1-86) திரிதியை பி.இ. இலகீ4 வ. மகம் பகல் 2-54 வரை, சித்தம். வயற்செய்கைக்கு ஏற்ற தினம். ராகு 3-36-5.06 தை 6 புத (29:1-86) சதுர்த்தி பி.இ.3-40 வரை, பூரம் பகல் 2-88 வரை, அமிர்தம், அசுப தினம். ராகு 12-36-2-06 தை 17 வியா (30-1-86) பஞ்சமி பி.இ. 2-81 வரை, உத்தரம்-மரணம் பகல் 2-06 வரை, சுபதினமன்று ராகு 2-08-3-36 தை 18 வெள் (31-1-86) ஷஷ்டி பி.இ. 12-30 வ3 அத்தம் பகல் 1-20 வரை அமிர்தகித்தம் நற் கருமங்களுக்கு உகந்த தினம். ராகு 11-06-12-36 தை 19 சனி (1-2-86) ஸப்தமி இரவு 11-07 வரை சித்திரை=மரணம் பகல் 12-23 வரை, அசுபதினம் ராகு 9:36-11-06 தை 20 ஞா (2-2-86) அஷ்டமி இரவு 9-12 வரை சுவாதி-சித்தம் பகல் 11-15 வரை, சுபதினம்ல்ல. prirg 5a06-6-36 தை 21 திங் (3-2-26) நவமி மாலை 7-08 வரை, விசாகிம்-மரணம் காலை 9-58 வரை, சுபகருமங் களை விலக்குக. ராகு 8-06-9-36 தை 22 செவ் (4-2-86) தசமி மாலை 4-56 வரை, அனுஷம்-சித்தம் காலே 8-22 வரை, வயற்செய் கைகளுக்கு உஇந்த தினம், ராகு 3-36-5.06 தை 23 புத (5-2-86) ஏகாதசி பகல் 238 வரை கேட்டை-சித்தம் காலை 6-58 வரை, மூலம்-மரணம் பி.இ. 518 வரை சுபதினமன்று. ராகு 12=36 -2 06 தை 24 வியா (6-285) துவாதகி பகல் 12-13 வ. பூசாடம் பி.இ. -ே42 வரை, சித்தம்; பிரதோஷ் விரதம், அசுபதினம். ராகு 2-06-3-36 தை 25 வெள் (7-2-86) திரயோதசி பகல் 2005வ: உத்தராடம்-சித்தம் பி.இ. 2-19 வரை, சுபகரு மங்கட்கு உகந்த தினம், ராகு 11-05-12-35 தை 26 சனி (8.2.86) சதுர்த்தசி காலை 8-05 வரை) அமாவாசை பி.இ. 6-27 வ ைர, திருவோனம்

Page 9
பி.இ. 1-15 வரை, சித்தம், அம்ாலாசைவிரதம், அசுபதினம் ராகு 9.35-11-05 தை 27 ஞாயி (9-2-86) பிரதமை பி.இ. 5-13 வ. அவிட்டம்-மரணம் பி.இ. 12-37 வ  ைர, அசுப தினம், ராகு 5-05-6-35 தை 28 திங் (10-2-86) துவிதியை பி.இ 6-83 வ. சதயம்-கித்தம் பிஇ 12-34 வரை, முக்கிய கரு மங்கள் செய்யலாம். ராகு 8-03-9-35 தை 29 செவ் (11-2-86) திரிதியை பி.இ. 4-52 வ. பூரட்டாதி-மரணம் பி.இ. 1-12 வரை அ சு ப தினம், ராகு 3-35-5.05 தை 30 புத (12-2-86) சதுர்த்தி பி.இ. 5-46 வரை, உத்தரட்டாதி-சித்தம் பி.இ. 232 இசை, சதுர்த்தி விரதம் அசுபதினம். ராகு 12-35-2-05
QIT GD5Ú LITQITUŽI!
கோழிக் குரலோசை பொங்க காளை மணியோசை ஓங்க
ஆழி அலையோசை தூங்க தாழை மடல்போல வாதைப்பாவாய்!
வாழிய பண்பாடும் எங்கள் மேழியர் அழைப்போடு திங்கள் வாழை இலைபோடத் தங்கள் வாழ் வோங்க வாதைப்பாவாய்!
பொங்கும் பால்பொங்க எங்குக் பொங்கும் புகழ்பொங்க மங்களமே தங்கும் எங்கும்தமிழ் மணமே பொங்கட்டும் இடர்குன்ற வாதைப்பாவாய்! மார்கழி பெற்ற பெண்ணுக மாசிக்கு உற்ற தாயாக ஊரார் போற்றும் தமிழணங்கே பாரோர் மகிழவன் தைப்பாவாய்! கண்ணு கரும்பும் மஞ்சள்
கதலி யொடுபூச் சரமும் இன்னுள் உனக்கு நாம் படைக்க கண்ணுர் அமுதே வாதைப்பாவாய்! கல்வயல், செல்வி கயல்விழி அருளம்பலம் சாவகச்சேரி,

போகிப் பண்டிகை
"பழையன அழிதலும் புதியன புகுதலும்" காலத்திற் கேற்பவே, மார்கழிப் பீடை என்னும் இயற்கைத் துன்பங்கள் நீங்குவதும், தை பிறந் தால் வழிபிறக்கும் என்பதும் மக்களின் நம்பிக் கையாகும். ஒவ்வொருவரும் தத்தம் இல்லங்களில் பழையனவற்றைக் களைந்து புதுப் பொங்கலுக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து குழந்தைச் செல் து ங் களு ட ன் பொங்கலுண்டு இன்புறுவதற்கு ஆயத்தமாவதே இப்பண்டிகை, பகற்காலமாகிய உத்தராயன ஆரம்பகாலம் பிரகாசமிருக்கவேண் டிய இன்பத்தை எதிர்நோக்குவதாலும், போகி என்னும் பெயருடைய இந்திரன் தன்து கட்டளைப் படி மே க ங் களை மழைபொழியச் செய்வதால் உலகுக்கு நன்மை உண்டாகும்படி அவனைக் குறித் துக் கொண்டாடும் தி ன மா க இருப்பதாலும் , மார்கழி முழுதும் நோன்பிருந்து நலவுற்றவர்கள் தாம் விரும்பியவெல்லாம் பெற்று இன்பமணுப விப்பவராதலாலும் போகிப் (போகம்-அனுபவிப் பது) பண்டிகிை என்றும் பல காரணங்களுக்கு இப்பண்டிகை இலக்காகின்றது. எனவே மக்கள் யாபேரும் பழையன கழிந்து புதிய அலங்காரங் இள் செய்து ஆசாரத்துடனும் புனிதத்துடனும் விளங்கி மனக்கவலைகள், மற்றும் கஷ்டங்கள் எல் லாம் நீங்கி வாழ்க்கையில் புதிய உணர்ச்சி பிர காசம் இ ன் ப ம் யாவற்றையும் எதிர்பார்க்கும் இப்புனித நன்னுளில் மகிழ்ச்சியுடன் கருமங்கள் ஆற்றி விரும்பிய பலன்களைப்பெற முயலவேண்டும்
※ 来
தைப்பூச நன்னுளில்
இறைவன் திருநடன சபையிலே சங்க, துந் துபி, வாத்ய ஒலியுடன் கீதவொலியும் சூழ சக்தி புடன் ஆனந்தத்தாண்டவஞ் செய்த காட்சியை தேவர்களும் மும்மூர்த்திகளும் கண்களால் கண்டு ஆனந்தத்தை சகல ஆன்மாக்களும் உய்வடையும் பொருட்டாக, அவர்களின் விருப்பத்திற்கிணங்க உமாதேவியாருடன் ஞா ன ச  ைப யி லே திருத் தாண்டவ தர்சனத்தைக் கொடுத்தருளினுர், இச் சிறப்பைக் குறித்து தை மாதத்திற்கு விசேடமான இப்பூச நன்னுளில் இறைவனுடன் சக்திகலந்த ாட்சிஜய காணுவதுடன், முருகன், குமரன், குகன் ான்று பலவாறு போற்றி வணங்கப்படும் முரு ;ப் பெருமானுக்கும் சிறப்பொடு பூசனைகளாற்று பதும் இப்புண்ணிய நன்னளுக்கு விசேஷமாகும்.

Page 10
o y 6ț7 £9 99 0
#7
8
ZI 9Í 0Z £Z LZ [9]
S SL S 0S S JJ S LL L LL S S S S S S S LL LLS LLL 0 S LL L LL Sbi, a-z,t | S0L S S00 00 0S0L 0 SLL S 00 S 0 S S0 LLSLL 0 0L L LL Lự09?ZI S LL S L0 S00 LLS00 0 00 0 S LL SLL LS0 0L LLS00 0 LLS 0L LIsofto &II 9 | 87 € | LƐ I || € £ I || 78 6 || 78 L | 9Z 9 ị çĮ g | ZI I斑Il | Iț7 6 || 99 L O 9Murm so s OI 9 | Zg 8 || IV I || LƐ II || 8£ 6 || 89 L | 0£ şi 61 č| 5Í í Į įž si ç% ğ | 6" ĝ ĥ ŝ宿间h一6 9 | 99 £ | Çs I i Iso II || ZW 6 || ZV L | yɛ ç , ÇZ g | OZ III| 67 6 || #7 3 8 919 oC)8 9 10 ? || 6? || |Șo !! 19ỳ 6 || 99 || || 8£ 9 || LZ £|*Z I | so III og 68 8 Z I 9sg)L 9 | # # | €$ I || 6o II | 09 6 | 09 L | Zo $ | 19 g || 3Z I || 6ɛ I || Lç 6ZI 8 9 | 9gmu@9 9 | 8 so | Lç I || $$ | I || vs 6 || vs || || 9° ș| $3 ğ |žğ İ ı č; iisi0 || 9 I 8 OZ 9!pooS 9 || ZI V | I Z | Lç II || 89 6 || 89 L | 0ç ç| 6£ ș| 99 i | Lý si ç · čís óż ğ çž %4ყ9rt9g)#7 9 | S | W || V. Z | O ZI | | 0 || I || 8 || €Ç ç | Zo g || 69 I|않%l I || 8 || ()|| EZ 3 LZ 9„urmsso£ 9 | 6 | y | 8 Z | V ZI | S 01 || 9 8 || Lç ç| 9y & | &# I |#ç sis žL Őis įž ğ ī£ 9goghZ 9 | £Z V | ZÍ Z | 8 Z I || 6 || 0 || 6 || 8 || I 9 | 09 g | Lo III || 9 || 0 || || 8 3 yƐ 919 oso)! (§ 51) ($(57)|(§ 51)||(!sr$) (1915) | (fød@)|(oro)|(a'sı)'|(qoon)|(apon)|(agus) (agus) SLLLLSL00L 0LL SLLLLL SLLLL SLLL SLLLL S0LLL S LLLL S LLLL LLLLSLLL仓颉dTgoɖo
• WT• go"Q77* Crı* (97og 1’sı• q !* (97oqaoŲıyQT||o que*&ToŲ7og i*(77• q !olyaogn* (97og i* (97.07(Τι σπ|| os@o| &#@gol udess | poligoo | qiongles] qio-ioi nes@qi.gırı-lÇÕI q.−ītī£T£īRegisqīfīqī@jqı.doqi į
90 SZ #Z £Z ZZ IZ 0Z 6I 8I LÍ 9 I SI #7 I
199ő?
quíuno | §§ 17 giữ
(ooste 98-z-z, qofi) 98-1-ol) -søste gosoĝ-0ɛ ɖoof) ĝojo) ĝ-I „gı oặws ag@ 1995 u 69@ (quinasuriņķfium) q'ooštı gif@uo quosqqorosos

quaesonologi (ç0-61–og-9) • oopertoo ɗo ɗo gos@@@đī)19 gogothoaquae peo aero soog', q, 00-6 ngulo (98-z-zı) oteog go ogi-o quele每4圍& *U* gge@g@ **é傳e@ng的電*4gö meummené éogd1%白ég-hgegag@*爾rb匈•
00 L S L0 S 0 LLLL 00SLL 0 S00 0 0 L0L LL LL S L0LL S 00 0 LL S后997h0£ZI L L SLL SLL LS0L 00S0L 0 S0L 0 LL LS S 0L 0S0 0LS0L 0 S LL 0 0L Ssoo&) || 6Z| 1 0L S S00 S S00 LLSLL 00 SLL 0 SLLL 0S0 SS S LLSLL 0LS0L 0S 0S 0 0L Stạo@8Z0! *城 : ||% 3 ||% 3}|&3 %%%%% 錫 ||院城: % || % *| 않, 3 %, 3}|4 %}}|% % || 0%% 院統 :gnu/@LZ6 LL L SLL L L0S L0 00 00 0 LL 0S L S LL S00 LLSLL 0LS0L 0 L 0 L Sgooo9Z8 00 S S00 S S00 LLSLL 0LSLL 0 S 00 0 S 0L Y LL K LL LSLL 0LS0L S 0L 0 S1919))SZ! L L LL LL LLS00 00 S 00 S 0L 0 LL J 0L S 0L LLS0L 00S0L 0 S S 0 LAurm soț7Z9 0 S S00 S S00 LLS0L 0LLL 0S L 0 S 00 S L SLL LLLL LLL LL 0 0 S LL L1ņog H.£Z9 0L S S S S00 LLSLL 0LS0L 0 00 0 0L Y 0L S0L LLS00 00LL S LL L LLLso oso)ZZ* D LL S S YL LLS0L 00 00 0 S LL 0 LL Y LL S00 LLSLL 00S0L 0S L S 0L SதுகுIZ即 L SL S LSLL L SLL 0 00 0 00 LL KY LLS LL S LLL LLL S LLS L SS L L L L 0L 00S0L 0 S 0 L SLL L SLL LS00 LLS0L LSL S LL 00 L!poo6II 0L J 0L S 0 S 0 S 0 S 0 S 00 LLL LLL LLSL LLLL 0 S 00 S 00 SSqoftoe)81I £ 0Ē Ģ |žż ẽ |ôI Í || I || || 5 || 8 || || 6$ $ $ $ žlčo ži|}ý õi ĝi ĝ | 6č i čġ ġAurmgoLI0£ 0L S SLL S LL L 0L L SLL 0 LL LS S S L SLL LS0L LLS0 LL0L 0 LL L LL LAşogh9I6Z 0 S S00 S S00 LL L0SK 0 S K SS S 00 S0L LLS LSLL 0S LS L L19-oso)9 {8Z IŤ S |{{ { |zz I |8| || || 6 || 6 || 6 || || || || 9 | 9 g |S ZI | 8 || ||9, 6 | ly's sy s*濾#7 ILZ

Page 11
மீனம் eேடத் இடபம் மிதுனம்
ராகு
출
தை மாதக் கிரக நிலை | ভেক্ত குரு
புத, சக் குஜ
彦guš sfâg&ÁRas ab துலாம் asarauf
சந்திரனது இராசிநிை
தை 2s (15-1-86) srržD 9-30 முதல்
4a (17-1-86) மரலை 7-59 , , 7a (20-1-86) காலே 8-48 , , 9ක (22-1-86) இரவு 9-14 , 12ഖ. (25-1-86) காஇை 7-21 , 146 (27-1-86) பகல் 2-53 , 16வ, (29-1-86) இரவு 8-31 , 12-53 இரவு (31-1-86) - ܕ18 20ഖ (2-2-86) பி.இ. 4-17 23ඛ. (5-2-86) stržb 6-53 25உ (7-2-86) sites 9-20 27a (9-2-86) 8ā 12-52 , , 29ഖ. (11-2-86) Lorra) 6-58 , ,
மாதபீலன்
மாதம் பிற க்கு ம் போது கும்பலக்கினம் செவ்வாய், யுரேனஸ் இவர்களுடன் சேருவதால் களையும் கொடுக்கும். மாதப் பிற்பகுதியில் சனி நிலைமையில் பல தாக்கங்கள் ஏற்படலாகும். தெ

க் கிரகநிலை
疑
惨°
鲇 要 澳
廖、
உதயமாகிறது. இலக்கினுதிபதி 10-ல் இருப்பினும் நிம்மதியற்ற நிலையையும் இழப்புக்களையும் கஷ்டங் வியாழன் தீயபார்வை ஏற்படும்போது அரசியல்
கிரக மாற்றங்கள்
2வ (15-1-86) பகல் 10-04க்கு மகர-சுக் 8வ (21-1-86) பகல்8-50க்கு மகர-புத 9வட (22-1-86) இரவு 8-19க்கு விரு-குஜ
12வ. (23-1-86)அதிகாலை 6.00க்கு கும்-குரு
25வ (7-2-86) இரவு 10-51க்கு கும்-புத 26s (8-2-86) காலை 7.39க்கு கும்-சுக் 25வ குரு அஸ்தமனம்
இம்மாதம் முழுவதும் புதன் அஸ்தமனம்.
faorth மேடம் இடபம் மிதுனம் கடகம் இங்கம் জ্ঞািট 60ff] துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம்
கிரகநிலை குறிக்க
* 4-ம் பக்கத்தில் கொடுக் கப்பட்டுவின பதகத்தின்படி உத மீ 30 இ க ர  ை9.00 ம் விக் கு மீ ன லக்னம் என அறிந்து கொண்டி பின் மீனம் என்ற கூ பிக் டி ல் *"ைஎன்று குறித்துக் கொள் ளவும். கிரகநிலையை அனுச ரித்து மாற்றம்டைந்த இர கங்களையும் கவனித்து கிரக நிலை குறிக்கவும், லக்  ைம் முதல் வலமாக 1முதல் 12 வரை இலக்கமிடுக,
ாற்று நோய்கள் பரவும்,

Page 12
- @ 翻 நலந்தரும் காலி சூரிய ஹோரைr= உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ( இடதீத நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி: கன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மை இக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் புதன் ஹோரை வதந்திகள் அனுப்பவும் எழு இேன் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பன ஐம் வால்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி கக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த பெ கப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது. இசட்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, !
(தை மாதம் 1-ந் தேதி மு
(சூரிய உதயம் 6 ப
6.34 7.34 8.34, 9.34 10.34 11. ாரம் T34 334 3346'34 T34, 12
ாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
நீக சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ6 சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செ6 செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட இத்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்ய6

ஹோரைகள்
ப்ய அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உதி தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கீன்
, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் 1ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயே
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான கு நன்று. த்து வேலைகளுக்கும், பரிகைடி எழுதவும் ஆராய்சி ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்கன் வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ைேளப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ன்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பரனங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது:
தல் 30-ந் தேதிவரை)
மணி 34 நிமிஷம்)
34 12.34 1.34 2.34 3.34 4.34, 5.34 34 ... 34 2.34 3.34 4.34, 5.34 6.34
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு சவ் சூரிய
குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ப சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
* சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செல் சூரிய சுக்கி 14:தன் i |சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு * சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி b புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குரு செவ் சூரிய சுக்கி புதன் ப சுக்கி புதன் சந்தி சனி குரு
,نجي ", எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து ம், நிச்சயம் அனுகூலம்ாகும்.

Page 13
யாழ். வானியற் கழகம்
167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
YSEE YL SYSLSELYLLLS SSLSLSSSLSSLSSLLLLS SSLLLLSL SLLLLS LSLSLS LLSLSESSLL
தை மாத வானியற் காட்சி AStrOn DmiCa. Dhen
LLLLLS EYYSSES EELYYSESLSLS SLLLLSS S0LLSLESLS ELS SELSLLE ELSSSS ELLL LL
சூரியன் 14-1-86 காலை மணி 8.48ல் மகர
ராசிப் பிரவேசம். 14-1-86 உதயம் காலை 6.34 அஸ்தமனம் மாலே 6.03. 12-186! உதயம் கால் 6-35, அஸ்தமனம் மாலை 8-15.
சந்திரன் 18-1-86 பூர்வாஷ்டமி மாலை 4-59.
26-1-86: பூரணை அதிகாலை 6-02 2-இ-86 அபராஷ்டமி இரவு 9.12. 9-2-88: அம்ாவாசை அதிகாஜ 6-27 10-2-868 சந்திர தர்சனம்.
கிரகங்கள்
புதன் இக்கிரகீம் இம்மாதம் முழுவதும் அஸ்தம்னம்ாயிருப்பதால் பார்க்க மு டி யாது. 21-1-86ல் மகர ராசியிலும், 72-86 இல் கும்ப ராசியிலும் பிரவேசிக்கிறது.
சுக்கிரன் இக்கிரகமும் இம்மாதம் முழுவதும் அஸ்தமனமாயிருக்கும். 15-1-86ல் மகர ராசியி லும், 8-2-86ல் கும்ப ராகியிலும் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கீழ் வானத்தில் 64 பாகை உயரத்தில் தோற் றும் இக்கிரகம் மாத முடிவில் 77 பாகை 2-dupráš திற் காணப்படும். 221-86ல் விருச்சிக ராசியில் பிரவேசிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் சூரியாஸ்தமன மானபின் ம்ேற்கு வானில் 28 பாதுை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 5 பாகை உயரத்தில் காணப்படும். 7-2-86ல் மேற்கில் அஸ்தம்னம்டையும். 24-1-86ல் கும் பராசியில் பிரவேசிக்கிறது. 8.2.86ல் கும்ப ராசியில் அவிட் டம் 4-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
சனி மாதத் தொடக்கத்தில் சூரிய உதயம் முன் கீழ்வானில் 46 பாகை உயரத்திற் காரைப் படும் இக்கிரகம் மாதமுடிவில் 74 பாகை “ጋ-ህ ዛሆë

*間嗲間中期「闇。F選時g圍岷峪 *曲*體**闇中*闇繼>
6 s Desa
* "Illllllllll'ITFAFTFİ Hii ili till S LLES LLLLLSSLSSYZ LLLLLL mLL YZLLSM
14-1-86 - 12-2-86
திற் காணப்படும். விருச்சிகராதியில் சஞ்சரிக் இம் இக்கிரகம் 19:1-86 ல் அனுஷம் 4-ம் Ling திற் பிரவேசிக்கிறது.
SbSJGåT (Uranus), 15-1-86 இல் விருச்இது இராசியில் கேட்டை 4-ம் பாதத்திற் பிரவேசிக் கிறது.
வருணன் (Neptune) தனு ராகியில் மூலம் *ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது:
குபேரன் (Pluto) துலா ராசியில் சு வா 剑 8-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள்
8-2-86 மாலே சந்திரனுக்கு வடக்கு செவ் வாய் 3 பாகை, இரவு சந்திரோதயமானபின் அவதானிக்கவும். حصير -
4.2-86 அதிகாலை சந்திரனுக்கு வடக்கு சனி 5 பாகை அன்று உதயம்முன் அவதானிக்க
ஹலீஸ் வால்வெள்ளி 15-186ல் சூரிய அஸ்தமனத்தின் பின் தென் மேற்கில் 30 பாகை உயரத்தில் 5வது ஒளிவகுப்பு நக்ஷத்திரமாகத் தோற்றும் வானம் ந ல் ல வெளிப்பாயிருந்தால் சிறிய தொலைநோக்கி மூலம் அவதானிக்க முடியும். இது மேலும் சூரியனைச் சமீபித்துச் செல்வதாலும் 5 2-86ல் சூரியனுடன் சேர்ந்து பின் பிரிந்து செல்வதாலும் இம்மாதத் தில் பார்க்க முடியாது.
SeBeD ee Ye0eOeeeeeeeeLeeLeLeeLeOeOeeYeL0eeeYYYYSeYeS
மூக்கிய குறிப்பு:
* சோதிடமலரில் வெளியாகும் கட்டுரை களில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரையாளர் களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர், *ళిళుళుళుళుళుళుళుళుళుళఉచిత్రిళతళతళతళితితశిణితితితిశశeశee

Page 14
ဈင့ဒုံ O
சோதிடம்
(கார்த்திகை இதழ் தொடர்ச்சி) களத்திர பாவம்
இராசிகளுக்குரிய நிறங்களைக் க ப. நீ த மாதம் படித்தோம். கிரகங்களுக்குரிய நிற ம் முதலியன வருமாறு:
கிரகம் நிறம் திக்கு சொந்தம் சூரியன் சிவப்பு கிழக்கு பிதா சந்திரன் வெண்ம்ை வடமே ம்ாதா செவ்வாய் சிவப்பு தெற்கு சகோதரம் புதன் பச்சை வடக்கு Librag வியாழன் தங்கீம் வடகிழ வெள்ளி வெண்ம்ை தெ.கிழ m
சனி கருமை மேற்கு samn
இராகு கரும்ை தெ.மேற் பிதுரிபாட்டன் கேது கிவப்பு தெ.ம்ேற் மாதுரிபாட்டி
ஒரு உதாரண சா த க மூ ல ம் களத்திரத்தை ஆராய்வோம்.
சூரி | ه - جم ఏ | செவ் லக்
-| இராசி -: நவிாம்சம் ܓ - ܕ - ܗ ܐ ܢ ܡ
குரு குரு 16ರಿಹ| |讚」*廊」
துலாம் இலக்கினமாக நவா ம் சம் மிதுனத்தில் வருகிறது, துலாத்துக்கு மிதுனம் 9-ம் இராகி யாவதால் இலக்கினம் 26 பாகை 40 க லே க்கு அப்பாலிருக்கிறது என்பது பெறலாம்.
1. நிறம் ஏழாம் இராசி மேடம் இதன்நிறம் சிவப்பு ஏழில் நிற்கும் கிரகங்கள் செவ்வாய் சிவப்பு சூரியன் சிவப்பு சுக்கிரன் வெண்ம்ை

*శ్రీశ్రీశ్రీశ్రీ&&&&&&&&#
尊 O கற்போம் :
ஏழாதிபதி செவ்வாய் சிவப்பு
ஏழாதிபன் நவாம் சாதிபன் செவ்வாய் சிவப்பு
ம்ேலே கண்ட எல்லா நிறங்களையும் சேர்தி துப் பார்க்கும்போது நல்ல நிறமுள்ள களத்திரம் அமைய வேண்டுமெனப் பெறப்படும். ஏழாதி பன் நிறத்தைப் பிரதானம்ாகக் கவனித்து ஏனைய வற்றேடு சேர்த்துப் பலன் பார்க்க.
2. ஏழாதிபனகிய செவ்வாய் சூரியனேடு சேர்ந்திருக்கிருர், சூரியன் பிதா வழியைக் காட் டும். ஏழாதிபன் ஸ்வநவாம்சத்தில் சூரியசம்பந் தம் பெறுவது பிதாவழிச் சம்பந்தத்துக்குச் சார் tuit (5th.
8. ஏழாதிபன் சரராசியில் இருக்கிருர்,நவாம் சத்திலும் சரராசியில் இருக்கிருரீழ் சுக்கி ர னு ம் சரராசியில் நிற்கிருர், இக்காரணங்களால் அன் னிய தேசத்திலிருந்து களத்திரம் அமையுமென அனுமானிக்கலாம்.
4. ஏழாதிபன் மேடத்தில் மேட நவாம்சத் தில் நிற்கிருர், மேடத்திற்குரிய திக்கு கிழக்கு என்வே இச்சாதகிக்கு கிழக் குத் திக்கிலிருந்து களத்திரம் சித்திக்கும் எனலாம்.
இங்கு காட்டியவாறு ஏழாதிபன் சுக்கிரன் அவ்விராசிநாதன் அவை நிற்கும் இராசி அவ ஒரப் பாரித்த கிரகம் ஆகியவற்றின் நிறம், திக்கு முதலியனவற்றை ஆராய் ந் து E 16.)6őt és TSS7 வேண்டும்; இவை ஒன்ருேடொன்று முரண்படின் கூடியபெலமுள்ள கிரகங்களைக் கொண்டு நிச்சயித் தல் வேண்டும்.
இரண்டாம் வீடு குடும்பஸ்தானம் ஐஎ ன் று சொல்லப்படும். அதிலிருக்கும் கிரகங்கள் ஆகிய வற்றைக் கொண்டு குடும் ப வாழ்க்கையையும் ஆராய்ந்தறிய வேண்டும்.
(வளரும்)

Page 15
இ. கந்தையா, கரம்ப 14-1-86 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கா
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
இவர்களுக்கு இம்மாதம் சூ ரிய பக வா ன் சுவர்ண மூரித்தியாக 10-ம் ராசியில் பவனி வரு வது நன்ருகும். ஜனவரி 25 இல் வியாழனும் 11-ம் இடத்துக்கு வருகின்றமையால் உத்தியோக உயர்வு, தொழில் ம்ேன்மை, குடும்ப சுகம், தேக சு கம், சிறப் ப  ைட த ல் வங் கி நிலை உயர் இல் வியாபாரம் பெருகுதல் போன்றவை நிகழ லாகும், முன் தடைம் பட்டிருந்த கருமங்கள் கிை கூடும். அந்நியர் உதவி, பிறநாட்டுப் பொருள் வரவு முதலானவையும் கிடைக்கும். புத்திர உதவி, வருமானம் அதிகரித்தல், பிறநாட்டு பிரயாண வாய்ப்பு என்பனவும் கிட்டும்.
 
 
 

ன், ஊர்காவற்றுறை.
12-2-86 வரை
5 கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். லத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பஸ்தரிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுபகருமங்கள் நிகழும், கன வன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கு ம். வருமானம் அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறப் பா க அமையும். வெளிநாட்டுத் தொடர்படைய வியா பாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகளையும் ஆரம்பிக்கலாம். நிதி நிலைமை சிறப்புறும்.
உத்தியோகத்தர்களுக்கு தொழில் மேன்மை உண்டாகும். மேலதிகாரிகளின் பாரா ட் டு த ல் களும், பதவிச்சிறப்பும் ஏற்படலாகும். சக உத் தியோகத்தரின் ஒத்துழைப்பும் அவ்வப்போ து கிடைக்கப்பெறும் அரசாங்க உத்தியோகத்திருக்கு சிறப்பான பலன் கிட்டும்.
விவசாயிகளுக்கு விவசாயி சனி அட்டமத்தில் சஞ்சரித்தாலும், வியாழன் 11-ல் இருப்பதால் விவசாயம் சுமாராக விருத்திபெறும் பயிர் உற் பத்தி, நல்ல அறுவடை, மா னி யம் என்பன

Page 16
கிடைக்கலாகும். எனினும் விடாமுயற்சி அவசியம் வேண்டும்.
தொழிலாளருக்கு வேலை வசதிகள், ஆதிக ரிக்கும், தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சக தொழிலாளரின் அன்பும், ஆதரவும் தாராளமாாகக் கிட்டும். ஜொள்வோரிடத்தில் பாராட்டுப் பெறுவர்,
மாணவர்களுக்கு கல்விப்பலன் நன்முக உள் ளது. அட்டமத்துச் சனியின் சஞ்சாரத்தால் Bລງ தடைகள் ஏற்படலாம். எனினும் முக்கிய கிரக சஞ்சாரங்களால் கல்வித் தேர்ச்சி, கிட்டும் ஆசி ரியரி-மாணவர் உறவு வளரு.ே
பெண்களுக்கு விவாகம்ாகாதோர் விவாகப் பலனடைவர். காதல் விவகாரங்கள் ஆளிப்பாகி இருக்கும். குடும்பப் பெண்கள் கணுவன்மாரின் அன்புக்குப் பாத்திரமாவர். அதிஷ்டநாட்கள் ஜன 18,19,2526, 27, 28
@u ፡ù፡ 5,6,9,10
துரதிஷ்டநாட்கள்: ஜன 15, 16 30, 31
பெப் 3,4,12.
இார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசிகிடம் 1, 2 இடபராசியிற் பிறந்தவர்களுக்கு சூரிய பல் வான் தாம்ரமூர்த்தியாக 9-ம் ராசியில் சஞ்சா ரம் செய்கின்ருர், மூர்த்திபலம் குறைந்திருந்தா லும் ஸ்தான பெலம் நன்முக இரு ப் ப த ன ல் பொருள் வருமானம், தொழில் உயர்வு, இடமாற் றம், அரசாங்க உதவி என்பன கி  ைட க் க ப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திரர் உதவி என்பன கிடைக்கப்பெறினும் வி யா ழ ன் 10ம்ை வீட்டுக்கு வருவதினுல் கஷ்டபலன்களும் கலந்து நிகழும். சனி 7-ல் சஞ்சரிப்பதனுல் குடும்பத்தில் கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படலாகும். இருப்பிட மாற்றங்களும் உண்டாகும். விபத்துக் களைப் பற்றியும் அவதானமாக இருக்கவும்.
குடும்பஸ்தர்களுக்கு குடும்ப2உறவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவினங்களும் ஏற் படலாகும். புத்திரரி உதவிகள் கிட்டும். குடும்ப
 

நல்லுறவு திருப்திதரும். பெரியோரிகளின் விரோ தங்களும் ஏற்படலாம்.
உத்தியோகத்தர்களுக்கு உத்தியோக உய ரீ வுடன் கஷ்டப்பிரதேச இடமாற்றங்களும் ஏற் படும் கிலருக்குப் பதவியிறக்கம் ஏற் படி னு ம் சமாளிக்கக் கூடியதாயிருக்கும். சக ஊழியருடன் வாக்குவாதமேற்படினும் ஈற்றில் சுமுகநிலை வரும், வர்த்தகர்களுக்கு வியாபாரம் பெ ரு கு ம். செட்டி புதன் 8-ல் நின்ருலும், பின்னர் 9-ம் இடத்துக்கு மாற்றமடைவதால் மு த லீ டு கள் லாபம் தரும். வங்கிநியுேம் சிறப்புற அமையும். வசடிக்கையாளரின் அபிமானமுண்டாகும்,
விவசாயிஇட்கு விவசாயக்கிரகம் 7-ல் நிற்பத ல்ை விவசாய முன்னேற்றம் ஏற்படலாகும் நல் விளைச்சல் உண்டு. விவசாயப்பண்ணை உற்பத்தி யும் சிறப்புறும்.
தொழிலாளர்கட்கு தொழில் சுமு க ம |ா க அமையினும் மனச்சஞ்சலமுண்டாகும். தொழில் ஒப்பந்தங்கள் நன்ம்ைதரும், முதலாளி தொழி லாளி உறவு வலு க் கும். விபத்துக்களைப் பற்றி அவதானமாக இருக்கவும்.
ஆக்கமும், ஊக்க மும் உண்டாகும், கலைத்துறை, சட்டத் தறை மாணவர் கூடிய முன்னேற்றம் பெறுவர். பரீட் சைகளிற் சித்தி, போட்டிகளில் வெற்றி என்பன வும் உண்டு. -
பெண்களுக்கு எண்ணியவை எண்ணியாங்கு நடைபெறும். கணவன்மாரின் அன்புக்குப் பாத் திரமாக நடப்பது அவசியம். விவாகமுயற்சிகளில் தடை, தாமதமேற்படினும் ஈற்றில் வெற்றிதரும். அதிஷ்ட நாட்கள் ஜன 15, 16, 20, 21 30 و 29 و 28 و
ᏳᎧr ft ? 7 , 8 , 12 துரதிஷ்ட நாட்கள்: ஜன 18, 19, 31 பி, இ.
பெப் 1, 5, 6
மிருகசிரிடம் 3,4, திருவாதிரை புணர்பூசம் ,2,3,
இவ்விராசியினரீக்கு இம்மாதம் சூரியபகவான் ரஜதமூர்த்தியாகி அட்டமத்தில் சஞ்சரிக்கின்ருர்,

Page 17
மூர்த்திபலம் சிறப்படையினும், ஸ்தானபலம் நன் ருக இராமையினுல் சுபபலன்கள் கு  ைற ந் தே கரீனப்படும். எதிர்பார்க்கும் கருமங்கள் நடை பெருது தொழில் துறைகளில் பிரச்சினைகள் உண் டாகும். அரசாங்க விரோதப் போக்குகள் தலை தூக்கி நிற்கும். தேகசுகம், குடும்பசுகம் என்பன இடையிடையே பாதிப்படையும். பொருள் நட் டம் வெளிநாட்டுப் பிரயாண வாய்ப்புகள் அனு கூலமாகாமை, விபத்துக்கள் என்பன ஏற்படலா கும், பகை, விரோத சம்பவங்களும் இடம்பெற லாகும். எனினும் 25-1-86ல் ஏற்படும். வியாழ மாற்றத்தின் பின்னர் யாவும் நல்லபடியாக அமை யும் . ܢ , "
குடும்பஸ்தர்கட்கு குடும்ப வருமானம் தளர் வுறும் குடும்பத்தில் சுகவீனங்கள் ஏற்படலாகும். புத்திரரால் கஷ்டபலனே கிடைக் க ப் பெறு ம். சேர்ந்தவர்களுடன் வாக்குவாதங்களும் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு வியாபா ர ம் மந்தநிலையி லேயே இரு க்கு ம். முதலீடுகளில் லாபத்திற்குப் பதிலாக நட்டம்ே முன்னிற்கும், வங்கிநிலை திருப்தி யளிக்காது. அணுவசியச் செலவுகளும் ஏற்படலா கும், கறுப்புச்சந்தை வியாபாரிம்ார் வியாழமாற் றத்தின் பின் நற்பலனடைவர்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளால் தன் டிக்கப்படவேண்டிய சூழ்நிகைள் ஏ ற் ப ட் டு க் கொண்டிருக்கும். வேலைப்பழு அதிகமாகும். வச தியான இடமாற்றங்கள் கிடைக்காது. சக ஊழி யர்களுக் கிடையில் கருத்துமோதல்கள் ஏற்படும்.
விவசாயிகளுக்கு விசவாயி சனி 6-ம் இடத்தில் இருப்பதனுல் விவசாயம் பெரும் விளைச்சல் தரும். அரச உதவி கிடைக்காது. பண்னைவிவசாயிகளுக்கு கூலியாட்களின் பி ர ச் சினை ஏற்படலாம், பயிர் வளர்ச்சி நற்பலனைத்தரும்.
தொழிலாளர்களுக்கு தொழில் முயற்சிகள் நற்பலனைத் தரமாட்டாது. சக தொழிலாளரின் வெறுப்புக்காளாகி நேரிடலாம். நாட்சம்பள வேலை யாட்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது. எனி னும் வியாழ மாற்றத்தின்பின் முன்னேற்றங்கள் ஏற்படலாம்,
மாணவர்கட்கு கல்வி ம்ந்தநிலையிலேயே இருக் கும். ஆசிரியர் - மாணவர் உறவு திருப்திதராது. கல்வியில் வெறுப்பு, மறதி போன்றன மிகுதியா கும். கல்வித்தேர்ச்சிகளும் நற்பெறுபேறு தரம்ாட் Alaff gia

பெண்களுக்கு காதல் கிரகம் சுக்கிரனின் சஞ் சாரம் நன்முகவில்லை. எனவே கணவன்மாருடன் வெறுப்பு, காதலில் ஏமாற்றம் குடும்பப் பிணக்கு என்பன ஏற்படலாகும். அதிஷ்ட நாட்கள்: ஜன 18,19,23,24,30,31
பெப் 1, 9, 10 துரதிஷ்ட நாட்கள் ஜன 20, 21
பெப் 8, 4 7, 8
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
இந்த இராசியினருக்கு இம் மாதம் சூரியபக வான் லோகமூர்த்தியாக 7-ம்  ாசியில் சஞ்சரிக் கிருர், அத்துடன் 4-ல் குஜ, கேது, 5-ல் சனி ஆகியவற்றின் சஞ்சாரங்களும் நன்மைபயப்பன வாக இல்லை. சுற்ருடலில் பிரச்சினைகள் ஏற்படு தல் இனத்தவர்களுடன் கோபதாபம் ஏற்படல் பொருட்செலவு, நினைத்த கரும்ம் கைகூடாமை போன்றன ஏற்படும். எவ்விடயத்திலும் அலைச்சல் பிரயாசை அதிகமாகும். அந்நிய நாட்டுப் பிர யான வாய்ப்பும் நலம் தராது. எவ்விடயத்தை யும் தீர ஆலோசித்த பின்னர் செய்வது நன்று,
குடும்பஸ்தர்களுக்கு குடும்பத்தில் அ  ைம தி குன்றும். பிரிவினைகள், கிளர்ச்சிகள், வாக்குவா தங்கள் அடிக்கடி நிகழும். குடும்ப வருமானத் திலும் செலவுகள் பெருகும். குடும்பத்தில் துக்க சம்பவங்களும் நிகழும்.
வர்த்தகர்களுக்கு செட்டி புதன் ம  ைற வு பெறுதலினல் வியாபாரம் சிறக்காது. வாடிக்கை யாளரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். சகஊழி யர்கள் முக்கிய தருணத்தில் காலை வாரிவிடுவர் வங்கிநிலை பற்ருக்குறையாக இருக்கும்.
உத்தியோகத்தர்கட்கு பதவியிறக்கம் அல்லது பதவியிழப்புக்கள் கூட ஏற்படலாம். எ தி லும் கிண்ணுங்கருத்துமாக தொழிலைக் கவனித்தால் தப்பித்துக்கொள்ளலாம். மே ல தி கா ரி க ளின் கோபத்துக்காளாக நேரிடும்;
விவசாயிகளுக்கு பயிர்வளர்ச்சிக்குப் பதிலாக பயிரழிவு ஏற் படும். விவசாயப் பண்ணைகளும்

Page 18
போதிய லாபம் தராது. விவசாய காரகன் 5-ல் நிற்றலால் விவசாயம் பலி தமின்மையையே காட் டுகிறது:
தொழிலாளர்கட்கு தொழில் வாய்ப்புக்கள் பெருமளவில் குன்றும், தெ ஈ பூழி ல் பினக்குகள் அதிகமாகும். தொ ழி ல் ஒப்பந்த வேலேகளைச் செய்து முடிக்காது திண்டாடுவர். நா ட் கூ லி வேலேயாட்கள் மிகவும் கஷ்டபலனடைவர்.
மாணவர்கட்கு கல்வியிலும் மத்திமபலனே காட்டுகிறது. அலட்சியப் போக்கும், கல்வியில் ஆர்வம் குறைந்தும் இருக்கும். கல்வித் தேர்ச்சி கள் முன்னேற்றம் தராது,
பெண்களுக்கு இம் மா தம் நன்மை, தீமை கலந்த பலன்களையே அனுபவிப்பர். காதலில் சிக் கல்கள், கணவனின் வெறுப்புக்கள், புத்திரரின் தொல்லைகள் என்பன ஏற்படலாகும். அதிஷ்ட நாட்கள் ஜன 15, 16, 25, 26 பெப் 1, 2, 3, 4, 12 துரதிஷ்ட நாட்கள் ஜன 23, 24
பெப் 5, 6, 9, 10
மகம், பூரம், உத்தரம் -ம் கால்
சிங்கராசிக்காரருக்கு இம்மாதம் சூரியன் தாம்ர மூர்த்தியாகி 6-ம் ராசியில் வியாழனுடன் சஞ்சரிப்பது உகந்ததல்ல. பொதுவாக இம் மாதம் கஷ்ட பலன் கூடுதலாகவே இருக்கும். பொருள் வருமானம் இருக்காது. பகை விரோ தச் சம்பவங்கள் நிகழும். தேகசுகம், குடும்ப சுகம் நன்மை பயக்காது. எதிர்பாராத செலவு கள் ஏற்படும். அலைச்சல் பிரயாசையின் பின் னரே கருமங்கள் நிகழப்பெறும். தொழில் விட யங்களில் இழுபறி நிலை இருக்கும், வங்கி நிலை இளும் பற்ருக்குறையாகவே இருக்கும். சுற்றத் தவர்களுடன் வாக்குவாதங்கள், பகை விரோதம் என்பன உண்டாகும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்ப வருமானம் தளர் வுறும். குடும்பத்தவர்களுக்கு சுகவீனம் உண்டாகி மருந்தும் கையும்ாக இருக்க நேரிடும் குடும்பத் தில் பிணக்குகள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்
 

கும். புத்திரரால் உதவிக்குப் பதிலாக உபத்திர வமே உண்டாகும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மத்தமாகவே இருக்கும். வங்கிநிலே பற்ருக்குறையாகவே இருக் கும். அவசர புத்தியும், முற்கோபமும் வாடிக் கையாளரின் மனத்தைப் புண்படுத்தும் அநா வசியச் செலவும் ஏற்படலாகும்.
உத்தியோகத்தர்களுக்கு கடமையைச் சரிவர செய்ய முடியாது சிரமப்படுவர். மேலதிகாரிகளு டன் க்ருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கஷ்டப் பிரதேச இடமாற்றம் உண்டாகலாம்.
விவசாயிகளுக்கு விவசாயம் பலிதமளிக்காது? உற்பத்திப் பொருட்களேச் சந்தைப்படுத்த முடி யாமல் திண்டாட நேரிடும். மானிய உதவி, உச்சளை முதலியன உரியநேரத்தில் கிடைக்காது. பண்ணை விவசாயிகளுக்கு பிரச்சினைகள் ஏற்படும்,
தொழிலாளர்கட்கு வேவைாய்ப்புக்கள் குன் றும். அரச கூட்டுத்தாபனத் தொழிலாளர் களுக்கு தொழில் வசதிகள் அதிகரிக்கும். ஒப் பந்த வேலைகளும் லாபத்துக்குப் பதில் நட்டத் தையே தரும் வேலைப்பளு அதிகரிக்கும்.
மாணவர்கட்கு கல்வியில் குழப்பநிலை தொட ரும். அதிபர்-ஆசிரியரீகமாணவர் உறவில் கருத்து வேறுபாடுகள் தோன்றும், பரீட்சை நேரங்களில் மறதி, சுகவீனம் என்பன ஏற்படலாகும்.
பெண்களுக்கு இம்மாதம் உகந்ததல்ல. காதல் விவகாரங்கள் தோல்வியைத் தரும். விவாகமr காதோர்க்கு விவாக முயற்சிகள் இழுபறியிலேயே இருக்கும், குடும்பத்தில் நிம்மதி குன்றும், அதிஷ்ட நாட்கள்: ஜன 18, 19, 23, 24, 28
பெப் 3, 4, 5, 6, துரதிஷ்ட நாட்கள்: ஜன 15, 16, 25, 26
Gž zů 7, 8, , 2
உத்தரம் 2,3 அத்தம், சித்திரை . இவர்களுக்கு இம்மாதம் சூரியன் சு வ ரி ன மூர்த்தியாக குருபகலுானுடன் 5-ம் இரா சி யி ல்
2

Page 19
சஞ்சரிப்பது மிகவும் நன்ருகும். கடந்த மாதம் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு இம்மாதம் சந்தோஷ மாக இருக்கும். பொருள்வருமானம் அதிகரித்தல் அரச2உதவிகள் கிட்டுதல், வியாபாரம் பெருகுதல், வீட்டில் சுபசோபன நிகழ்ச்சிகள் நடைபெறுதல் தேகநலம், குடும்பநலம் சிறப்படைதல் போன்ற இன்னுேரன்ன நற்பலன்கள் நிகழ இடமுண்டு. புத்திரரால் உதவி கிட்டும். பெரியோர் மதிப்பு, கெளரவம் என்பனவும் உண்டாகும்.
குடும்பஸ்தர்களுக்கு குடும்ப வருமானம் அதி கரிக்கும். குடும்ப நல்லுறவில் அபிவிருத்தி காணப் படும். கணவன் - மனைவி உறவு வலுக்கும். சந் தோஷகரமான செய்திகள் கிட்டும்.
வர்த்தகர்க்ளுக்கு வியாபாரம் பெருகும். முத லீடுகளே ஆரம்பிப்பதற்கும் ஏதுவான காலமாகும். வங்கிநிலை திருப்தியளிக்கும். கறுப் பு ச் சந்தை வியாபாரம் நன்மையளிக்கும்,
உத்தியோகத்தரிகட்கு பலவகையிலும் சிறப் பான மாதமாகும். மேலதிகாரிகளின் பாராட் டுக்களும், நற்பெயரும் கிட்டும். வசதியான இட மாற்றம், சம்பள உயர்வு சக ஊழியரின் ஒத் துழைப்பு என்பனவுக் கிட்டும்.
விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைகள் நற்பலன் தரும், விளைச்சல் பெருகும் விவசாயப்பண்ணை
உற்பத்தியும், சந்தை வாய்ப்பும் கிட்டும் அரச
மானியம் முதலானவையும் கிட்டும்.
தொழிலாளர்கட்கு சனிபகவான் 8-ல் நற் சஞ்சாரம் செய்வது சிறப்பாகும், முதலாளிமாரி ஆதரவு நல்குவரீ. தொழில் ஒப்பந்தங்களும் நற் பலன் தரும்,
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமுண் டாகும். ஆரிேயர்களின் அன்பும் ஆதரவும் சரி வரக் கிட்டும். போட்டிகளில் வெற்றி, பரீட்சை களிற் சித்தி என்பனவும் உண்டாகும்.
பெண்கட்கு காதல் கிரகம் இருதயஸ் தானத் தில் சஞ்சரிப்பதால் காதலில் ஈடுபட்டோர் களிப் படைவர், விரும்பியவை உரியநேரத்தில் கிட்டும். குடும்பப் பெண்களுக்கு கணவன்மாரின் அ ன் பு கிடைக்கும்: அதிஷ்ட நாட்கள் ஜன 20,21,25,26,30
பெப் 5,6,7,8 துரதிஷ்ட நாட்கள்: ஜன 18,19,27,28
பெப் 9 பகல், 10

சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3 துலாராசியில் ஜனித்தோர்க்கு சூரியபவான் 4ம்ை ராசியில் ரஜதமூர்த்தியாகச் சஞ்சாரம் செய் வது நன்றெனினும், ஏழரைச்சணியும் நிகழ்வதால் நன்மை, தீமை இலந்த பலன்களே நிகழும். தேக சு கம், திருப்தியாக இருக்கும், நினேத்த காரியங் கள் பலத்த சிரம்த்தின் பின்பே இைகடும். ஜன் மத் தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் கஷ்டபலன் களைக் கொடுக்க ஏதுவாகும். வியாபாரம் fj fjL லன் தரும். முதலீடுகளால் வருமானம் உண்டா கும். பகை, விரோதச் சம்பவங்கள் ஏற்படினும் ஈற்றில் வெ ற் றி உங்களுக்கே, விபத்துக்க% பற்றியும் அவதானம் வேண்டும்.
குடும் ப ஸ் த ரீ க ளு க் கு குடும்ப நல்லுறவு விருத்திபெறும். அத்திரரால் உதவிக்குப் பதிலாக உபத்திரவமே உண்டாகும். வீட்டில் சுவகருமிங் கள் நடைபெற பல முட்டுக்கீட்டைகள் ஏற்பட லாகும், குடும்ப வருமானம் பெருமளவில் குன்றும். வர்த்தகர்களுக்கு வியாபாரம் நல்ல நிலேய டையும், வங்கிநிலை திருப்தியளிக்கும். புதிய முத லீடுகளை 25 -186இல் நிகழும் வியாழ மாற்றத் தின் பின் மேற்கொண்டால் நன்மையளிக்கும், பங்குமுதலீடுகள் எதிரிபார்த்த லாபம் தராது.
உத்தியோகத்தரிகட்கு அதிகாரிகளின் பாராட் டுகளும், பதவியுயர்வும் உண்டாகலாம். சகலத்தி யோகத்தரால் ஒத்துழைப்புக் கிட்டும். சிக்கலான இடமாற்றங்களும் ஏற்படலாம். கடம்ைகளை மேற் கொள்வதிலும் இடையிடையே சிரம்முண்டாகும். விவசாயிகளுக்கு பயிரிச்சேதத்தால் நட்டமுண் டாகும். வெள்ளம் முதலியவற்ருல் பயிரழிவு உண் டாகலாம். மானிய உதவிகள், பசனே வசதிகள் குன்றும், பணனே வருமானம் ஓரளவு முன்னேற் றம் தரும். மழையால்அறுவடைபாதிக்கப்படலாம். தொழிலாளர்கட்கு அ  ைம் தி க் குறைவுகள் பிரச்சினை தரும். தொழில் ஒப்பத்தங்கள் நன்மை பயக்காது. நாட்கூலி வேலையாட்களுக்கு ஊதியப் பற்ருக்குறையாக இருக்கும். தொழிலாளர் மத்தி யில் கருத்துவேறுபாடும். ஏற்படலாகும் .

Page 20
இாணவர்களுக்கு கீல்வியில் ஊக்கம் உண்டா யினும் முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பது கஷ்டம் ஆசிரியர் மாணவர் உறவில் விரிசல் ஏற்படலா கும். கீல்வித் தேர்ச்சிகள் திருப்தியளிக்காது.
பெண்கட்கு நினைத்தவை அனுகூலமாவதில் தடையேற்படலாம். காதலில் ஈடுபட்டோர் களி பேருவகை அடைவதற்குப் பதிலாக ஏமாற்றம் டைவர், குடும்பப் பெண்களுக்கு நன்மையுண்டு. அதிஷ்டநாட்கள்: ஜன 28,24,27மாலை,28,
பெப் 17,8,9,பி.ப.10, துரதிஷ்டநாட்கள்? ஜன 15 பி.ப,16,20பகல்,213
பெப் 1 11பி, ப.12
விசாகம் 4-ம் கால், அனுஷல் கேட்டை
இவ்விராசியிற் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியன் லோக மூர்த்தியாக 3-ம் ராசியில் சஞ் சாரம் செய்கின்றர். மூர்த்திப்லம் ஸ் த ர ன பலம் குன்றியிருப்பதுடன் ஏழரைச்சனியும் நடை பெறுவதனுல் நற்பலன்களுக்குப் பதிலாக தீய பலன்களே நிகழும்! குடும்ப சுஇம், தேகசுகம் என்பன பாதிப்படையும். பேரிழப்புக்கிள் விபத் துக்கள் வரும்ானமின்ம்ை, போன்றனவும் நிகழ லாம், செலவும் அதிகரிக்கும். 12-ல் செவ்வாய் கேது என்பனவற்றின் சஞ்சாரங்சீளும் உகந்த தாக இல்லை. பிறநாட்டுத் தொடர்புகள் சிக்கல் இளில் ம்ாட்டிவிடும்,
குடும்பஸ்தர்களுக்கு குடும்பத்தில் நிம் மதி இராது. வாக்கு விரோத சம்பவங்கள் மேலோங்கி நிற்கும். புத்திரரால் உதவி கிட்டாது. பெரி யோரின் அவமதிப்புகளும் ஏற்படலாகும்,
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தமாக இருக் கும். முதலீடுகள் தேங்கியிருக்கும். புதிய முத வீடுகளை ஆரம்பிப்து நன்றல்ல. கறுப்புச்சந்தை வியாபாரம் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாடிக்கையாளரின் வருகை குன்றும்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகிளின் அவப் பேருக்கு ஆளாக வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற் படலாகும். சிலருக்குப் பதவி நீக்கம் அ ல் ல து பதவியிறக்கம் உண்டாகும்.
 

விவசாயிகளுக்கு விவசாயி சனி ஜன்ம்ராசியில் சஞ்சரிப்பதால் ஆக்கத்திற்குப் பதிலாக அழிவு கூடுதலாக இருக்கும். பயிர் வளரிச்கி, ம ழை முதலிய இயற்கையின் சீற்றங்களால் பாதிக்கும்.
தொழிலாளர்க்கு தொழிற்பிணக்குகள் ஏற் படும். வேலை கொள்வோரிடத்தில் பிரச்சினை உண்டாகும். நாட்கூலி வேலை செய்வோர் அன் முடத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாமல் அல்லலுறுவர்.
மாணவர்களுக்கு கல்வியைத் தொடருவதில் சிக்கல்கள் தோன்றும், ஆசிரியர்-மாணவர் உறவு திருப்திகரமாக இருக்காது, சட்டம், கலைத்துறை மாணவர்கட்கு ஓரளவு நற்பலனுண்டு.
பெண்கட்கு விவாகமாகாதோரிக்கு விவாகப் பலன் கேள்விக் குறியாகவேயிருக்கும். காதலர் ஏமாற நேரிடும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதிஷ்ட நாட்கள்: ஜன 15 16, 25, 26, 89,
பெப் 3, 4, 9 பி.ட, 10,11,12 துரதிஷ்ட நாட்கள்: ஜன 17பி.ப,1819,23,24,
பெப் 1,2பகல்,
மூலம், பூராடம் உத்தராடம் உம் கால்
இந்தராகியிற் பிறந்தோர்க்கு இம் மா த ம் தாம்ரமூர்த்தியாக 2-ம் ராசியில் சஞ்சாரம் செய்வ தோடு, ஏழரைச்சனியும் நடைபெறுகிறது. உடல், உளப் பாதிப்புகளும் நிகழலாகும். முன் தடைப் பட்டிருந்த காரியங்கள் இழுபறியிலேயே இருக் கும். அந்நியர் உதவி, அந்நியதேசப் பொருள் வரவு என்பன ந ன் ரு க இராது. குருபகவான் 2-ல் இருத்தலின் கஷ்டபலன்களைத் தணிக்க ஏது வாகும், 25-186 இல் வியாழமாற்றத்தின் பின் மேலும் கஷ்டமேற்படும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்ப வருமானம், வீழ்ச்சி யுறும். குடும்ப நல்லுறவு திருப்திதரும். சுப கரு மங்களுக்குக் காலநேரம் இல்லாதிருக்கும். புத்திர ரால் நற்பலன் குன்றியிருக்கும்.
ஆர்த்தகரீகளுக்கு வியாபாரம் சு மா ரா ன முன்னேற்றம் காணப்படும். 12-ல் சனி இருப்ப

Page 21
தால் பணத்தைச் செலவழித்து முதலீடு செய்ய மனம் வராது. பவுண், பொ ன் வியாபாரிகள் gồfrf JLồ $}{-ẹffỹ.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளால் அவ மதிப்பு உண்டாகும். சகஊழியரின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். கஷ்டப்பிரதேச இட மாற்றம் ஏற்படவும் கூடும்.
விவசாயிகட்கு விவசாயி சனி 12-ல் சஞ்ச ரிப்பது நன்றில்லையாயினும் பூமிகாரகன் லாபத் தானத்தில் சஞ்சரிப்பது நன்மையாகும். தோட் டச் செய்கைகள் முன்னேற்றந்தரும்.
தொழிலாளர்கட்கு வேலை வா ய் ப் புக் க ள் வெற்றிகரமாகக் கிடைக்காது. பலத்த சிரமத்தின் பின்பே கைகூடும். நாட்கூலி வேலையாட்களின் ஊதியம் குன்றியும் காணப்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவு நற்பல னுண்டாகும். கலை, சட்டத்துறை, விஞ்ஞானத் துறை மாணவர் முன்னேற்றமடைவர். சுயமுயற்சி யுடையவர்கள் பரீட்சையில் சித்திபெறுவர்.
பெண்களுக்கு இம்மாதம் சிறப்பானதாகும். காதலர்களுக்கும் கனிவான காலமாக உள்ளது. விவாகமாகாதவர்கட்கு விவாகப்பலன் உண்டு.
அதிஷ்ட நாட்கள்: ஜன 15, 16, 17, 18, 19 28
பெப் 5, 6, 11 பி.ப, 12
துரஷ்ட நாட்கள் ஜன 20, 21, 25, 26,
பெப் 3 தீ
உத்தரகடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1.2
இவர்களுக்கு இம்மாதம் சூரியபவான், குருவு டன் சேர்ந்து ரஜதமூர்த்தியாக ஜன்மராசியில் சஞ்சரிக்கின்ருர். மூர்த்திபெலம் சிறப்படைவதால் ஒரளவில் நற்பலன்களை அடையக்கூடியதாக இருக் கும். ஜன்மக்குரு இடையிடையே சிறுசிறு கஷ்டங் களை ஏற்படுத்தினுலும் அவை 25-1-86 வியாழ மாற்றத்தின் மேல் அற்றுப்போய் நன்மைகளை அனுபவிக்க ஏதுவாகும். காரியசித்தி, நினைத்தவை நினைத்த நேரத்தில் அனுகூலமாதல், பெரியோர் மதிப்பு, பாராட்டு சகோதரர் உதவிபூமிவரும்ா
 

னம் போன்ற இன்னேரன்ன நற்பலன்களும் நிகழ இடமுண்டு. எதிர்பாராத தி டீ ர் நெருக்கடிகள் ஏற்படினும் அவற்றைச் சம்ாளித்துக்கொள்ளும்; குடும்பஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். குடும்ப அங்கத்தவர்களுடன் மகிழ்ச்சி நிலவும்: வீட்டில் சுபகருமங்கள் நிகழ இடமுண்டு, புத்திரரி சகோதரர் உதவிகளும், பெரியோர் மதிப்புமுண்டு. வர்த்தகர்களுக்கு வியாபாரம் பெருகி விளமு டன் திகழ்வர். முதலீடுகளால் லாபம் பெருகும். புதிய முதலீடுகள் ஆரம்பிப்பதைப் பொறுத்து ஆரம்பித்தல் நன்மை தரும்.
உத்தியோகத்தர்களுக்கு, அதிகாரிகளின் நம் பிக்கையுடன் தொழில் புரிவர். சகதொழிலாள ரின் ஒத்துழைப்பும் இருக்கும். சிலருக்கு பதவியு யர்ச்சி, அல்லது பதவி மாற்றம் என்பன கிட்டும். விவசாயிகளுக்கு விவசாயி சனி லாபத்தில் விவ சாயம் விருதிதியடையும். பயிர்வளர்ச்சி, விளைச் சல், அறுவடை காலத்தில் நல்லகாலநிலை, விளைவு களைச் சந்தைப்படுத்துவதில் முன்னேற்றம் உண்டு தொழிலாளர்களுக்கு தொழிலில் சுமுகநிலை தோன்றும், சகதொழிலாளரின் ஆதரவும், முத லாளியின் பாராட்டுதல்களும் அவ் வ ப் போ து கிடைக்கும்.
மாணவர்கட்கு கல்விவசதிகள் அதிகரிக்கும். உயசீகல்வி, வெளிநாட்டுக் கல்வி பயிலும் மான வர் சிறப்பான முன்னேற்றமடைவர். ஆசிரியர் மாணவர்களிடையே நல்லுறவு வலுக்கும்.
பெண்களுக்கு சுக்கிரன் ஜன்மராசியில் வரு வதால் சந்தோஷகரமானதாகும். காதல் விவகா ரங்கன் களிப்பைத்தரும், குடும்பப்பெண்கள் கண வன்மாரின் ஆவலைப்பூர்த்தி செய்யும் விதத்தில் நடப்பர். அதிஷ்ட நாட்கள் ஜன 18,19,20,21,80
பெப் 3,4,7,8, துரதிஷ்ட நாட்கள்: ஜன 23, 24,27, 28 பெப்5,8,
அவிட்டம் 34, சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
இவர்களுக்கு இம்ம்ாதம் சூரியன் சுவர்ண மூர்த்தியாகி 12-ம் ராசியில் சஞ்சரிக்கின்றர்.

Page 22
சூரியனின் ஸ்தானபலம் குன்றினும் மூர்த்திபலம் கிறப்படைவதால் நற்பலன்களுண்டு, தேகசுகம் பாதிப்புறும். 12-ல் குரு இருப்பதால் எந்த அலு வலும் தடைதாண்டியே நடைபெறச் செய்யும். வியாபாரம் ஓரளவு சிறப்படையும், குடும்பத் தவர்களிடையே கலகலப்பு ஏற்படலாகும். குரு பகவான் 25-1=86 இல் ஜன்ம ராசிக்கு வந்தபின் கஷ்டபலன்கள் மேலும் அதிகரிக்கும்.
குடும்பத்தவரிகளுக்கு குடும்பத்தில் அம்ைதி குன்றும் இடையிடையே வாக்குவாதங்கள் ஏற் பட்டு நற்பலன் காண்பர். குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம்,
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் லாபம் ஏற் படாவிடினும் நட்டம் நிகழமாட்டாது. ஊழியர் கீள் கூட சமயத்தில் நம்பிக்கையின்றி நடக்க முயற் சிப்பர். சாதுரியமாகச் சமாளிக்க வேண்டும்.
உத்தியோகத்தர்கட்கு அதிகாரிகளுடன் மன மகிழ்ச்சி உண்டாகும், சக தொழிலாளர் மத்தி யில் நற்பெயர் உண்டாகும், ப த வி உயர்ச்கி, பாராட்டுகிள் என்பனவும் கிட்டும்.
விவசாயிகளுக்கு விவசாயம் நன்கு இருக்கும். பயிர் உற்பத்தி, விளைச்சல் என்பன சிறப் புற அமையும், பன்னை விவசாயம் இலாபம் தரும். தொழிலாளர்கட்கு தொழிற் பிரச்சினைகள் தீரும். வேலை வாய்ப்புக்ககள் உ ரி ய நேரத்தில் கிட்டும். ஒப்பந்த வேலைகளும் இலாபம் தரும்,
மாணவர்கட்கு கல்வியில் மூன்னேற்றமுண்டு. அல்வியில் ஊக்கமும், ஆக்கமும் ஏற்படலாகும் கணித விஞ்ஞானத்துறை மாணவர்கட்கு உயர் கல்வி வாய்ப்புகளும் கிட்டும்.
பெண்களுக்கு சிக்கல்களுக்கு மத்தியில் தற் பலன்கள் கிட்ட வழியுண்டு, குடும்பப் பெண்க ளுக்கு கணவன்மாரின் ஆதரவு உண்டு. தொழில் புரியும் பெண்கள் நன்ம்ையடைவர், அதிஷ்ட நாட்கள்: ஜன 20, 21, 22, 28 24,
டெப் 5, 6, 9, 10, துரதிஷ்ட நாட்கள் ஜன 28 26, 30 பெப் 7, 8.
பூரட்டாதி 4 ஜ் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியினர்க்கு சூரியன் லோகமூர்த்தியாக
 

19ம் ரா சி யி ல் சஞ்சரிக்கின்றர். ஸ்தான்பலம் நன்ருயினும் மூர்த்திபலம் குன்றியிருப்பதால் தேக சுகம், குடும்ப சுகம் என்பன தளர்வுறும், வரு மானம் நன்முக அமையாது. பெரியோருதவிகளும் பாராட்டுதல்களும் கிட்டும், செலவீனங்கள் அதி கரிக்கும். நினைத்த கருமங்கள் கைகூடாது. வீட் டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதில் தாமதம் காட்டும். குருபகவான் 25-186ல் 12-ம் இடத் துக்கு மாற்றமடைந்தபின் கஷ்டபலன்கள் மேலும் அதிகரிக்கும், எதிலும் மனத்திடமும், அவதான மும் அவசியம் தேவை.
குடும்பஸ்தர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி குன் றும், குடும்ப அங்கத்தவர்களால் பிரச்சினையுன் டாகலாம். புத்திரர் உதவி கிடைக்காது. வரும்ா னமும் குன்றும், துக்க சம்பவங்களும் இடம்பெறும் வர்த்தகர்களுக்கு வியாபாரம் சுமாரா த வே இருக்கும், புதிய முதலீடுகளை ஆரம்பிப்பது நன் றல்ல வங்கிநிலே வ ச தி க ள் திருப்தியளிக்கும். ப வு ன், இயந்திரம், மருந்துவகை வியாபாரம் சிறப்புறும்.
உத்தியோகத்தர்கீட்கு நற்பலன் உண்டு, மேல திகாரிகளின் பாரட்டுக்களும், ஆதரவும் கிட்டும். பதவிஉயர்வும் சிறப்பும் உண்டாகும். சகஉத்தி யோகத்தரின் ஒத் து  ைழ ப் பு ம் உரியநேரத்தில் கிடைக்கலாகும்.
விவசாயிகளுக்கு விளைவுகள் நன்மைபயக்காது. பயிர் உற்பத்தி பலிதமளிக்காது. அரசமானியம் உதவிகள் என்பன எதிர்பார்த்தமாதிரி அமையாது. விளைவுகளைச் சந்தைப்படுத்தலில் சிரமமேற்படும். தொழிலாளர்கட்கு வேலைவசதிகள் கிட்டும். எனினும் வேலைப்பழு அதிகமாகும். தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் வேண்டும். நாட்கூலியாட்களுக்கும் வேலைவசதி குறைவுறும்.
மாணவர்களுக்கு கல்வித்தேர்ச்சியில் குறிப்பி டத்தக்க முன்னேற்றம் உண்டாகும். ச ட் ட தி துறை, கணிதத்துறை மாணவர் விசேட சித்தி கிடைக்கப்பெறுவர்.
பெண்களுக்கு இம்மாதம் சுமாராக இருக்கும் காதல் விவகாரங்கள் களிப்பைத்தரும் நினைத் தவை நினைத்தமாதிரி நடக்காவிடினும், பாதிப்பு ஏற்படா" குடும்பப் பெண்கள் திருப்தியடைவர். அதிஷ்டநாட்கள் ; ஜன 15, 18,2324, 25
பெப் 3,4,7,8,12 துரதிஷ்டநாட்கள் ஜன 27,28.
பெப் 1,2,9,10

Page 23
சோதிடம் என்பது வேதத்தின் ஒரு அங்க மாகும். அதனை வேதத்தின் கண்போன்றதென் பர். எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்" அஃதுகணக்கே (ஒரு ஸ்தாபனத்திற்கு) நமது கண் ணுக்கு சமானமானது என்ற கருத்தை வலியுறுத் துகிறது. எண்ணும் எழுத்தும் சேர்வது கணித மாகும். மனிதஉறுப்பில் இ ன் னு க் கு த னி ப் பெருமை உண்டு. வேறெந்த உறுப்பையும் வைத்து ஒரு சொல்வசனமாக அமைவதில்லை. இது கண் ணுக்குரிய விசேஷ சிறப்பாகும்.
உதாரணமாக கலினே! என்கிருேம், அது போல் மூக்கே, வாயே என்கிருேமா? நாம் கன் ணுல் பார்க்கிருேம் காதல் கேட்கிருேம் வாயால் பேசுகிருேம், உண்கிருேம் என்கிருேம். ஆ ன ல் கண்ணுல் காண்கிருேம் கண்ணுற்கண்ட சாட்சி வேண்டுமென் கிருரிகள், வாயால் வா ய் கி ருே மென்று கூறலாமா? இது கண்ணின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது, இக்கண்ணும் உறுப்பாய்க் கருதப்பட்ட சோதிடம்ானது வேதத்தின் முக்கிய உறுப்பாகக் கொள்ளத்தகும். இச்சோதிடத்தி லும் வேதாகமங்களிலும், பூலோகத் தே வர் க ளாம் பிராம்மணுேத்தமர்களே சிறப்புறுவர் என் பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இவ்வேதத்திற்கும்
ஆ விநாயகமூர்த்தி - பருத்தித் துறை
சோதிடம் என்னும் கலையான சாஸ்திரத்திற்கும் மூலகர்த்தாவாகக் கருதப்படுப ஆரீ,சிருஷ்டிகர்த்தா பிரமதேவர் ஆயின்; அத்தேவரே ப  ைட ப் புத் தொழிலும் சோதிடத்தொழிலும் செய்கிருர், என நாம் நம்புகிருேம் வேதம் ஒதும் பிரம்மாவான வர் ஒம் எனும் பிரணவத்தின் உட்பொருளை அறி யாதவராய் முருகப்பெருமானிடம் த ன் ட வை: பெற்றதாகப் புராணம் கூறுகிறது. முருகன் பிர ணவத்தை தந்தைக்கு உபதேசித்த த க ப் ப என் சுவாமி, ஆணுல் சிவம்ோ வேதத்தை உருவாக்கிய மூலப்பொருள், விநாயகர் வேதமே வடிவூாயமைந் தவர் பிரணவமே அவர் உருவமாம், ஒம் எனும் மூலமந்திரமே விநாயகனின் வடிவமாகும்; அத் தெய்வத்தை ஆனைமுகன் என்கிருேம். அது விளங் கிாத் தனமாம், உண்மையில் வேதத்தின் வடிவம் இந்தப் பின்ளே யாரப்பனும், அவ்வாறு விநாய
 

கப் பெருமானை நி னே த் து அவன்துணையால் சோதிடக் இலை நுட்பங் கூறுவோர் வாக்குச் சித்தி யுடையவராவர் என்பது நம் சமயமுன்னுேர் நம் பிக்கையாம். அவர் துணையின்றி கூறும் சோதிட பலன் மாறுபடும் , "வேதம்த னேரங்கீஞ் சோதிடத்தை
வித்தகர்க ளியாற்றியதில் நுட்பராகி சாதகமுங் கணித்து பல னெழுதிநல்ல
சாதனைகள் செய்வரன்று மின்று மென்றும் வேதமதன் வடிவமென வந்தமேலாம்
விநாயகனே நினைப்பணிந்துன் துணையாற்கூழு சாதகமும் பொய்க்கும் பலன் பிழையா யாகும் சர்வசித்தி விநாயகனே யதற்குக் காப்பாம்' மேற்குறிப்பிட்ட பாடலால் இக்கருத்துணர்க.
சோதிடமென்பதை சாஸ்திரம் எனவும் கூறு வர், இச்சாஸ்திரம் என்பது திரிகால ஞானமா கும். இக்கலையைப் பயில்வோர் தெய்வநம்பிக்கை மிக உடையவர்களாகவும்; ஆசாரசீலராகவும்: வாய்பேசாதவர்களாகவும்; பரிசுத்த மனமுடை யோராகவும் இருத்தல் அவசியம். கபடமனதுடை யோர், ஆசாரமற்றவர்கள், பொய்யர்கள் கூறும் சா ஸ் தி ர ம் உண்மையாகாது, உடற்சுத்தம், மனச்சுத்தம், இக்கலைக்கு வேண்டப்படுகிறது. இத லன்ருே பிராம்மணுேத்தமர்கள் இதில் முன்னணி வகிக்கின்றனர்.
சாஸ்திரியர் எ ன் ற தும் குடுமித்தலையும், சமயதீட்சைக்குறியும் மங்கலப்பொட்டும், மேலங் கியற்ற தோற்றமும் கையிடுக்கிற் குடை யும் கொண்ட ஞானவான் தோற்றமே நம் கண் முன் தோன்றும், இதுவே சோதிடர்க்குரிய தே சி ய உடையாகும், தினமும் தெய்வ உபசரணையும் ஆன்ம ஈடேற்றம் கருதும் நினேவும், உள்ளதை உள்ளவாறு கூறும் மனுே திடமும், ஒரு சோதிட ருக்கு வேண்டுவனவாகும்.
குலதெய்வத்தை மானசீக அபிஷேக பூசா தீபாராதனை செய்யும் மனப்பக்குவமும், யோகநிலை யில் தெய்வ உபாசனை செய்யும் உள்ளமும் உள்ள ஒருவருக்கே அத்தெய்வ கடாட்சத்தால் நினைத் ததைக் கூறும் அருள்வாக்கும், கூறுதல் நிகழ்வும் ஏற்படும். அல்லது ஒரு துர்த்தேவதைஇய மாந்
ஜ

Page 24
திரீக் பூஜா முறையால் வசியப்படுத்தி, அத்தேவ தையின் அருள்கொண்டு கூறப்படுதல் வேண்டும். இவ்வாறு நினைத்தது கூறுதல், பலாபலன் கூறுதல் எங்கும் நிலவுகிறது, அவ்வாறு நினைத்தது கூறு தலிலும், பலாபலன் கூறுதலிலும் சோ தி ட ம் கேட்போர் நம்பிக்கைவைத்து, அவ்வாறு கூறு வோர் பெருஞ்செல்வாக்குடன் பிரபல்யம் அடை தல் இன்றும் நடைமுறையிலுள்ளது. ஞானிகள் முனிவர்களால் இயற்றப்பட்டதே சோதிடநூல் கள். இம்முனிவர்கள் தெய்வாம்சம் பொருந்திய வர்கள் என்பது யாவருமறிந்ததே. ஸ்திரிபுருஷ சாமுத்திரிகாலக்ஷண விபரங்களை அறியக்கூடிய இம் முனியுங்கவர்கள், கைரேகா பலன்களைக் கூறும் திறனும் உடையோராகவும், கிரக நிலையறிந்து கூறும் சோதிடநூல் வல்லோராயிருந்தும், ஒருவ ரைப் பார்த்த மாத்திரத்தே அன்னுரின் விபரங் கள் எதுவும் கேட்டறியாது ரேகாபலன் பார்க் காது கிரக பாவபலன் அறியாது அவரைப்பற்றிய விபரங்களையும், நிக்ழ்வுப் பலன்களையும் ஆச்சரி யப் படத்தக்க வகையில் கூறுவார்கள் என்பது சோதிடப்புத்தகங்களின் முன்னுரையில் இடம் பெறும் வாக்கியமாயமைகிறது. இது யாரு ம் மறுக்கி முடியாத உண்ம்ைக் கூற்றகும். இதிவ் வாறிருக்க சோதிடபலன் ஏன் தவறுகிறது? என வினுஎழுப்பி நீண்ட கட்டுரை பலர் வரைகின்ற னர். இக்கருத்தை இதுவரை யாரும் கூறியதா கத் தெரியவில்லை.
இதிலிருந்து நாம் அறியக்கூடிய கருத்துக்கள்
1. சோதிடத்தை கணிதசுத்தமாக ஆன த் து பாகை, கலை, கிரகஸ்புடம் , கிரகாவஸ்தை, கிரகசமயம், சுபரி, பாபர், கிரகபலம், பாவநில் தெசாபுத்தி விபரங்களை நுணுக்கமாக ஆராய்ந்து பலாபலன் கூறுதல் இது ஒருவகை. 23 தெய்வசகாயத்தால் மேலோட்டமாக கி ரக பலாபலன்களையறிந்து ஏதாவது ஒரு தெய்வத்தை மானசீக வழிபாடுசெய்து; அத்தெய்வ உபாசனை செய்து (தியானம்) அத்தெய்வத்தின் அருட்சக்தி கைவரப்பெற்று, அத்தெய்வத்தின் வா க் கா ப் அற்பனைசெய்து, அத்தெய்வத்தின் நினைவேயன்றி வேறென்றறியா நிலையில், அருட்சக்தியும் சித்தி யும் கைவரப்பெற்று, தெய்வ வாக்காகக் கூறப்படு வது ஒருவகை, முன்னையதற்கு அதிக ஆராய்ச்சி யும் புத்திநுட்பமும் கூடிய சோதிடக்கல்வி அறி வும் அ வ சி ய ம். பின்னையதிற்கு தெய்வ அருள் ஒன்றே போதும். இக்கருத்தை சோதிடர் எவரும் மறுப்பரோ? பின் கூறப்பட்ட வழியில் பலாபலன்

கூறுவோர் முதற்கூறிய முறையிலும் பிரபலமடை வர் என எதிர்பார்க்கலாம். அம்முறைக்கு அதிக மாகத் தெய்வஉபாசனே வேண்டும், ந ம் ச ம ய நோக்கமஃதே. சோதிடக்கலைக்கும் நம்சமய நெறிக் கும் நெருங்கிய தொடர்புண்டென்பதை மறந்து வெறும் கிரகபாவ ஆதிபத்திய பலன்களை விமர் சித்தல் நம்து சமயத்தையும், தெய்வங்களையும்? மறப்பதற்குச் சமானமாகும். எனவே தற்கால சோதிடர்களே! நீங்கள் உண்மைச் சோதிடர்கள் என நினைப்பின் தெய்வசிந்தனையை மறவாதீரி கள், 'அவன் அருளாலே அவன்தாள் வணங்கி சிந்தைமகிழ்ந்து சோதிடங்கற்பீர், அவ ன் அ ரு ளாலே சோதிடபலனை அணுவும் பிசகாதுரைப்பீர் நன்முய்!
மகர லக்ன ஆணும் மிதுன லக்ன பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே, சின்னத்துரை - நல்லூர்
மாறுபட்ட குணுதிசயமுடைய இரு வ  ைர இணைப்பது கஷ்டமெனினும் இருவரும் ஒருவருக் கொருவர் பூர்த்திசெய்யக்கூடியவராவர். 10 ஐ ர காரர் ஒதுங்கி வாழ்பவர் எதையும் பாரதூர மாகக் கருதுபவர். செயற்திறமுள்ளவர், தன்னு டைய தொழிலில் மிகவும் வற்புறுத்துள்ளவர், அவனுடைய தொழிலில் அவளும் ஊக்கங்கொண் உால் அவள் புத்திசாலியாவாள். அவனுடைய பேராவல்களில் தானும் பங்குகொள்ளாமலிருப் பாளானல் அவனுடைய முக்கிய வாழ்வில் அவள் தன்னைத்தானே தள்ளிவைப்பவளாவாள். மிதுன காரி இயற்கையாக கதைகாரியானுலும் அவனு டைய பிரச்சினைகளை உற்றுக்கேட்க வலியவேண் டும். அப்போது அவனுக்குள் எழும்பும் பிகுத் தன்மைகள் கொஞ்சம் இலேசாகும். இப்படிப் பட்ட விளக்கத்திற்கு கை ம் ர ற க அவளுக்குள் இடையப்பட்டுக்கொண்டிருக்கும் அ  ைம தி யி ன் மைஐய அவள் கொந்தளிப்பில்லாமல் செய்வான், தனக்காகவே இசைந்த வாழ்கை அவள் அமைக்க அவன் முழுக்கச் சம்மதிப்பான். அவளு  ைட ய வாழ்வில் அவள் தழுவும் கலை ஊக்கங்கள்ல் அவ
னும் கலந்துகொள்வான்.
வரும் காலத்தைப் பற்றி யோசித்து அதற்கு சேமிப்பதில் ம் & ர கா ர ர் நாட்டங்கொள்வார். மிதுனகாரி தற்போதைய பொருளாதார நிலையை
121.ம் பக்கம் பார்க்க
8

Page 25
வியா ழ மார்
சூரிய ம்ண்டலத்திலுள்ள கிரகங்களுள் மிகப் பெரிய கிரகமான வியாழபகவான் நிகழும் குரோ தன வருஷம் தைமாதம் 12-ம் நாள் (25-1-1986) சனிக்கிழம்ை காலை 6 மணியளவில் மகரராசியில் இருந்து கும் பராசிக்கு பிரவேசிக்கின்றர். ஒருவரு டகாலத்தில் நமக்குத் துன்பங்களைக் களை ந் து, தெய்வானுகூலம், மங்கலகாரியங்கள், பொன் பொருள் சேர்க்கை, நல்வாழ்வு, தார புத்திரசுகம் முதலிய நற்பலன்களைத் தந்து வாழ்க்கை சிறப் படைய குருபகவானைப் பிரார்த்திப்போமாக,
உலகெங்கும் பொதுவாக அபிப்பிராயபேதங் களும், யுத்தபீதியும் உண்டாகும். வல்லரசு நாடு களில் பரஸ்பர விரோதங்கள், அமைதியின்மை காணும். மத்தியகிழக்கு நாடுகளில் தொடர்ந்தும் யுத்த அபாயம் இருக்கும். ஆபிரிக்க நாடுகளில் திடீர் புரட்சி, அரசியல் மாற்றம் என்பன ஏற்பட லாகும், இந்திய அரசியல் நிலைமைகளில் தொழில் நுட்பம், கைத்தொழில் அபிவிருத்தி என்பன ஏற் படினும் அரசியல் தலைவர்களுக்கு கஷ்டமுண்டு. பல நாடுகளில் உள்நாட்டுக் கிளர் ச் சி களும், அடக்குமுறைகளும், நியாய விரோதமான மனி தாபிமான மற்ற செயல்களும் ஏற்படலாகும். இலங்கை
இலங்கையின் லக்கினமான கும்பலக்கினத் தில் வியாழன் பிரவேசிக்கிருர், பொதுவாக ஜன்ம வியாழன் பலவித கஷ்டங்களை கொடுக்கக்கூடி யது, லக்கினுதிபன் சனி 10-ம் இடத்திலிருப்பி னும், செவ்வாய், யுரேனஸ் இவற்றுடன் சம்பந் தப்படும்போது அரசியல் நிலையில் பல கொந்த ளிப்புகளையும், சச்சரவுகளையும் உண்டுபண்ணும். அரசியல் உயர்பதவி வகிப்போருக்கு நன்றல்ல. பிடித்ததைச் சாதிப்பதேயொழிய விட்டுக்கொடுத் கும் மனப்பான்மை குறைந்துகாணும். பொருட் களின் விலை அதிகரிக்கும். தொழில் வளங்கள் பெருகும். அரசியற் தலைவர்களுக்குள் அதிகாரப் போட்டி, கருத்துவேறுபாடுகள் நிலவும்,
தமிழர்களின் லக்கினமான மேடத்துக்கு 9, 12-ம் அதிபதியாகிய வியாழன் 11-ம் வீ ட் டி ல் தாம்ர மூர்த்தியாகச் சஞ்சரிக்கின்றர். இத ன ல்
ls
 

தமிழ் மக்களுக்கு முன்பிருந்த கஷ்டங்கள் சற்றுக் குறைய இடமுண்டு. மக்களிடையே ஒற் று  ைம வலுவடையும். வெளிநாட்டு உதவிகளும் கிட்டும், நாட்டு நலனில் அக்கறைகொள்வர். பொருளா தாரம் விருத்திபெறும் . தொழில்வளம் சிறக்கும்? எனினும் 8-ம் வீட்டில் சனி, செவ்வாய், யுரே னஸ் சேர்ந்திருப்பதால் எதிர்பாராத இழப்புகள் கஷ்டங்களைச் சமாளிக்கவேண்டியிருக்கும்.
இராசிரீதியில் தனிப்பட்ட ஒவ்வொருவருக் கும் நடைபெறும் பலாபலன்களை ஆராய்வோம்.
தேடம்
இவ்விராசியினரிக்கு வியாழபகவான் தாம் ர மூர்த்தியாக 11-ம் ராசியில் சஞ்சரிப்பார். மூர்த்தி பலம் குன்றினும் ஸ்தானபலம் நன்முக இருப்ப தால் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். தொழில் முயற்சியால் லாபங்கள் உண்டாகும். எண்ணிய கருமங்கள் மிக எளிதாக அனுகூலமாகும். புதுத் தொழில்கள் ஆரம்பிக்கி நன்று. தொழிலற்றிருப் போர்க்கு தொழில் வாய்ப்புக்கள் கிட்டும். தேக சுகம் சிறப்பாக இருக்கும். வீ ட் டி ல் மங்கலக்ரு மங்கள் நிகழ இடமுண்டு. உத்தியோகித்துறையி னர்க்கு வசதிய்ான இடமாற்றமும், உயர்ச்சியும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வித்துறை சிறப் பாக இருக்கும். அட்டமத்துச்சணியின் சஞ்சார மும் இருப்பதால் எதிலும் அவதானம் வேண்டும்.
இடபம்
இஆர்களுக்கு வியா ழ ன் ரஜதமூர்த்தியாகி 10ம் வீட்டில் வல ம் வ ரு வ ரா ர், 'பத்தாம் இடத்தில் குரு பதியைவிட்டுக் கிளப்பும்" என் ருேர் முதுமொழி உண்டு. எனவே இவர்களுக்கு வேலைப்பழு, இடமாற்றம், அலைச்சல் பிரயாசை என்பன இடம்பெறலாகும். எண்ணியவை எண்ணி யாங்கு நடைபெருது வரவிலும் பார்க்க செலவு முன்னிற்கும். தேகசுகம் பாதிக்கப்படும். உத்தி யோகத்துறையினருக்கு கஷ்டப்பிரதேச இடமாற் றம் மேலதிகாரிகளின் பழிச்சொல்லுக்கு ஆளா குதல் என்பன நிகழும், கறுப்பு மார்க்கட் வியா பாரம் செய்வோர் அவதானமாக இருக்கவேண் டும். மாணவர்களுக்கு கல்வியில் சமபலன் உண் L-f7 Stbe -

Page 26
மிதுனம் இந்த இராசியில் ஜனனமானேருக்கு குருபக வான் சுவர்ணமூர்த்தியாகி 9-ம் இராசியில் சஞ் சரிப்பது மிகுந்த சிறப்பாகும். தொழில் முறை களில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்துறையில் உள்ளோர்க்கு வசதியான இடமாற்றம் கிட்டும், பணவருவாய் நன்ருகவிருக் கும். பிதா வழியால் நன்மையுண்டு, தே க சுக ம் குடும்பசுகம் சிறப்பாக அமையும். விவாக மாகா தோருக்கு மங்கலவாழ்வு கிட்டும். வியாபாரத் துறையிலீடுபட்டோர் அபரிமிதமான லாபங்காண் பர், கடன் தொல்லைகள் நீங்கும். புத்திரரி இல் லாதோரிக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். விவ சாயத்துறையில் ஈடுபாடுஉடையோர் அதிகமுன் னேற்றம் காண்பர். மானவர்கள் பரீட்சையில் கித்தி பாராட்டு என்பன பெறுவர்.
35L6 to கடகராசிக்காரருக்கு வியாழன் 8-ம் ராசியில் லோகமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்வது பலவகை யிலும் பாதிப்பான பலன்களையே காட்டுகிறது. ஸ்தான பலத்துடன் மூர்த்திபலமும் குன்றியிருப் பதால் கஷ்டபலன்களே அதிகம் நிகழும். தொழில் விருத்தியின்மை, அதிகபிரயாசை, முயற்சிக்கேற்ற பலன் கிட்டாமை என்பன ஏற்படலாகும். முன்பு செய்த முதலீடுகளும் நட்டத்தையே தோற் று விக்கும். வாகனம் வைத்திருப்போர் விபத்துக்கள் பற்றி அவதானமாக இருத்தல் வேண்டும். தேக சுகம், குடும்பசுகம் என்பன பாதிக்கப்படும். விவா கம்ாகாதோருக்கு விவாகப்பலன் கைகூடாது. உத் தியோகத்துறையினர் பல சிக்கல்களுக்குள் கரும் மாற்றவேண்டும். மாணவர்க்கு போட்டி, பரீட்சை என்பவற்றில் சித்தியின்மையையே காட்டுகிறது. சிங்கம் இவர்களுக்கு குருபகவான் 7-ம் இ டத் தி ல் சுவர்ணமூர்த்தியாகச் சஞ்சாரம் செய் கி ன் ரு ர். மூர்த்திபலமும், ஸ்தானபலமும் நன்முக இருப்பத ணுல் பொருள் லாபம், காரியசித்தி, புத்திக்கூர்ம்ை, வாகனசுகம் போன்ற நற்பலன்கள் ஏற்பட இட மு ன் டு. முன்பிருந்த கடன் தொல்லேகள் நீங்கி வருவாய் அதிகரிக்கும், புதிய முதலீடுகள் ஆரம் பிக்கவும் நன்று, உத்தியோகத் துறை, வியாபாரத் துறையில் ஈடுபட்டேர் லாபமடைவர். விவாக மாகாதோருக்கு விவாகப் பலன் உண்டு, கணவன் மனைவியுறவு திருப்திகரமாக இரு க்கு ம். இவ் வாண்டு பல நன்மைகளை அனுபவிக்கும் ஆண்

டாக அமையும், மாணவர்களுக்கு முன்னேற்றகர ம்ானதாகும்.
கன்னி
இந்த இராசியில் ஜனனமானேருக்கு வியா
ழன் தாம்ரமூர்த்தியாக 6-ம் வீட்டில் சஞ்சரிக்கின் ரூர். ஸ்தானபலமும், மூர்ததிபலமும் குன்றியிருப் பதல்ை பொதுவாக எவ்விஷயத்திலும் ம் ந் த தியே இருக்கும். தொழில் விடயங்களில் சிறுசிறு தடங்கல்கள் தோன்றும். பொருளாதாரம் ஓரளவு திருப்தியளிக்கும். குடும்பசுகம் சிறப்பாக இராதுg வெளிநாட்டுப் பிரயாணங்கள் நன்மையளிக்காது. இ ர க சி ய சத்துருக்களைப்பற்றி அவதானமாக இருக்கவும், புத்திரரால் துர்ப்பலன்களே நிகழும் உத்தியோகத்துறையிலிருப்பவர்கட் மேலதிகாரி களுடன் கருத்துவேறுபாடுகள் தோன்றும் மாண வர்களுக்கு முயற்சிக்கேற்ற லாப ம் கிடைப்பது கஷ்டம்
துலாம்
துலாராசியினர்க்கு குருபகவான் ராஜதமூர்த் தியாக 5-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது நன்ரு கும்: மூர்த்திபலம், ஸ்தானபெலம் இ ர ண் டு ம் ஒறப்படைவது நன்றெனினும், ஏழரைச்சனியின் கடைக் கூறும் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் .திமை இலந்த பல ன் க ளே நிகழும் و طلة (763ة B6 தொழில்துறையிலும், குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். புதிய தொழில்கள் ஆரம்பிக்கவும், மூத விடு செய்யவும் நன்று. கீடன் தொல்லேகள் இழுப றியிலேயே இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர் கட்கு மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைப்பி னும், வேலைப்பழு அதிகமாக இருக்கும், விவாக மாகாதோர்க்கு விவாகப்பலன் உண்டு. மாணவரி கட்கு ஐ ல் வி யி ல் முன்னேற்றம் ஏற்படினும், ஈழை நேரங்களில் தடைதாமதங்களே எதிர் நோக்க நேரிடும்.
விருச்சிகம்
இவர்கீட்கு வியாழன் லோகமூர்த்தியாகி கீதம் ராசியில் சஞ்சாரம் செய்கின்ருர், மூர்த்திபலம் குன்றியிருப்பதுடன், ஏழரைச் சனியின் நடுக்கூறும் நடைபெற்றுக் கொண்டிருப்பதனல் இவர்களுக்கு கஷ்டமான பலனே அதிகம் நிகழும், இதாடங் குங் கருமங்கள் அதிக பிரயாசையின்மேல் அனுகூல மாகும். எக்காரியத்திலும் ஆலேச்சல் கூடுதலாக இருக்கும். செலவீனங்கள் கட்டுக்கடங்காமலிருக் கும். உறவினரால் பகை விரோதம் உண்டாகும், உத்தியோகத்திலும், பொறுப்பான பதவிகளிலும்
盛0

Page 27
இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேலும் அதிகரிக் கும், விவாகிமாகாதோர்க்கு விவாகப்பலன் தாமா தம்ாகவே கிட்டும். மாணவர்கட்கு கல்வி முயற்சி கள் பலிதமளிக்காது.
தனுசு தனுராசியினர்க்கு குரு 3-ம் வீட்டில் தாம்ர மூர்த்தியாகச் சஞ்சரிப்பதும், ஏழரைச்சனியின் முற்கூறும் நற்பலன்களைக் கொடுக்க ஏது வாக இல்லை. "3-ல் குரு துரியோதனன் படை மாண் டது' என்று ஒரி வாசகமுண்டு. தொடங்குங் கரு மங்கள் சிக்கல்களைக் கொடுக்கும் தே க சுகம் பாதிக்கப்படும். புதிய தொழி ல் ஆரம்பித்தல் முதலீடு செய் த ல் என்பவற்றை பிற்போடுதல் நன்று. உத்தியோகத்துறையில் இருப்பவர்கீட்கு வேலைக்கஷ்டமும் வசதியற்ற இடமாற்றமும் ஏற் படும். மணமாகாதோரிக்கு ணேவாழ்க்கை தள்ம் தமாகும். கடன் கொடுத்தால் மீளப்பெறுவது கஷ்டம், வியாழக்கிழம்ை விரதம் நன்மைதரும்
மகரம் இந்த இராசியினருக்கு வியாழன் கவர்ண மூர்த்தியாகி 2-ம் வீட்டில் பிரவேசிக்கின் ருர், சனியும் 11-ல் சஞ்சரிக்கிறது, மூ ரீ தி தி பல ம், ஸ்தானபலம், சனிசஞ்சாரம் யாவும் ந ன் ரு க அமைவதினுல் இவர்களுக்கு இவ்வாண்டு மிகச் சிறந்த நற்பலன்கள் நிகழலாகும். தொழி ல் முயற்சிகள் எதிர்பாராத லாபம் தரும். எண் னியவை எண்ணியாங்கு நடைபெறும். புதுத் தொழில்கள் ஆரம்பிக்கவும், முதலீடு செய்யவும் உகந்தகாலம். தேகசுகம், குடும்பசுகிம் கிேழ்ச்சி தரும். விவாகம்ாகாதோருக்கு விவாக ப் பல ன் உண்டு. உத்தியோகத்துறையினருக்கு வசதியான இடமாற்றங்கள் ஏற்படும். நிதிநிலைமைகள் சிறப் படையும், மாணவர்களுக்கு கீல்வியில் முன்னேற் றம், பரீட்சைகளிற் சித்தி என்பன கிட்டும்.
கும்பம் கும் பராகியினர்க்கு குருபகவான் ரஜதமூர்த்தி யாகி ஜன்மராசியில் பவனிவருகிருர், " ஜன்ம ராசிக் குரு இராமர் வனவாசம்' என்று சொல் வார்கள். எனவே பலவகையிலும் பி ர ச் சி ஐ நிறைந்ததாகவே காணப்படுகின்றது. தொடங் குங் கருமங்கள் அதிக அலைச்சல் பிரயாசையின் மேலேயே நடக்கும். தொழிற்துறைகளில் கஷ்ட பலன் தென்படும். உடல்நலம் குன்றும் குடும்ப நலனில் அதிக அக்கறை வேண்டும். எக்காரியத் திலும் வெற்றி கிட்டுவது கஷ்டம், தொழிலா
2

ளர்களிடையே போட்டி உருவாகும். விவாகம் ஆகாதவரிகளுக்கு விவாகப்பலன் தாமதத்தையே காட்டுகின்றது. மாணவர்களுக்கு கல்வியில் நற் பலன்களைத் தரக்கூடியதாக இல்லை.
இவரிகளுக்கு வியாழன் லக்கினுதிபதியாகி 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறர். மூர்த்திபலமும், ஸ்தானபலமும் குன்றியிருப்பதனுல் ந ற் பல ன் இளுக்கு ஏதுவாக இல்லை. தேகசும் பாதிப்படை யும். பொருளாதாரத் துறையில் அபிவிருத்தி குன்றும் தொழிற்துறையில் பலவித சிக்கல்கள் ஏற்படலாகும். புதிய முதலீடுகளைத் தவிர்த்தல் நன்று, கணவன், மனைவி உறவு விரிசலடையும். மன நிம்மதி குன்றும். உத்தியோகத்தரிகளுக்கு கஷ்டப்பிரதேச இடமாற் ற ம் ஏற்படலாகும். விவாகமாகாதோரிக்கு விவாகி முயற்சிகள் பயன் தராது. வரவிலும் பார்க்கச் செலவு அதிகரிக் கும். குடும்பத்தில் நிம்மதி குன்றும். மாணவர் களுக்கு கல்வியில் நற்பலன்கள் நிகழ இடமில்லை; விடாமுயற்சி அவசியம் வேண்டும். இவ்விராகி யினரி வியாழக்கிழமை விரதமனுஷ்டித்து தட் கிணுமூர்த்தியைப் பிரார்த்தித்தல் நன்று,
மகர லக்ண ஆணும். (18-ம் பக்கத் தொடரி) மட்டும் கவனிப்பாள். அதற்குமேற்கொண்டு ஒன் றும் நினைக்கமாட்டாள். ஒப்புக்கொள்ளக்கூடிய அடிப்படை வித்தியாசங்கள்தான் இவை. இதை வெற்றிகொள்ளவேண்டுமெனில் கூ டு த லா ன அன்பு உண்டாகவேண்டும்
தனது தொழிலில் வைத்திருக்கும் நா ட் டத்தை அவன் மனத்திருந்து அவள் மாற்றினுல் பாலியலாக இப்பிணைப்பு சாதகமாகவிருக்கும். இப்படிச் செய்வதற்கு அவளுக்கு எவ்வளவோ பெரிய மனசு வேண்டும். ஆனல் இது தனக்கு இழுக்கென்று அவள் நினைப்பாள். பெண்ணிடம் ஆண் ஆக்கறை கொள்ளும்வண்ணம் நிலைம்ைறுை ஆக்குதல் அவளுக்கு முழுதும் அந்நியமான செய லாகும். ஏனெனில் முன்பு அப்படிச்செய்து அனு பவமில்லை. படுக்கையில் தனக்கருகே படுத்துக் கொண்டு தன்னுடை பிரச்சனையில் மூழ்கிக்கொண் டிருப்பானேல் அவளைப் பொருட்படுத்தாது அவ ளுடைய நான் என்னும் செருக்கு வருந்தும், அத ணுல் அவள் தன் பெண் கவர்ச்சியை பிறிதொரு வரிடம் காட்ட முற்படுவாள். இதில் சம்பந்தப் பட்டவர்களின் மிக கடும் உழைப்பினுல் தான் பிணைக்கப்படலாம்.

Page 28
YYYLLaOLL LOLLLYOLLLLMBLLLLLeBLLLLeLLLLSSLOSOLOLLLLLOLOO !!!!!-fül|{!}} ୫ ଖ୍ରୀ2<ଜ୍ଞାi><ଜ୍ଞMi>

Page 29
கழுத்தறுத்து விடுவார்கள். ஜனவசீகரம் உடைய வர்கள். தலைஇைப்பதவி தேடி ஓடி விடும். ஒரு இாலத்தில் இவரைக் கேலி செய்தவர்கள் பின்பு இவர்களிடம் உதவிக்கு வருவார்கள்.
தொழில் தொழிலில் எந்நேரமும் ஊக்கம் இருக்கும். பொறியியல் அரசியல், பொதுநலத் தொண்டு, சமயம், போர்ப்படை என்பவற்றில் ஈடுபடலாம். ஆபிரேசன் செய்யும் டாக்டர்கள் மருந்து தொடர்பான தொழி ல் செய்வோர் நாட்டை ஆழும் தகுதி படைத்தவர்கள். விவ சாய ம், அளவைத்தொழில், படவரைஞர்கள், மரம், நெருப்பு, உசவகை தொடர்பான தொழில் செய்வோர் இவ்வெண்ணில் இருக்கின்ருர்கள். 9ம் எண்ணைக் கூட்டு எண்ணுக உடையவர்கள் ஆக் கம் அல்லது அழிவுத் தொழிலைச் செய்பவர்க ளாக செயற்படுகின்றர்கள். ம்ேடம் அ ல் ல து விருச்சிக இராசி, இலக்கினத்தில் பிறந்தவர்கள் வைத்தியத் துறை, கலத்துறை, விவசாயத்துறை என்பவற்றில் தொடர்புடையவர்களாக இரு ப் பின் செல்வமும், செல்வாக்கும் அடைவார்கள்:
நோய் உஷ்ண ரோகங்க்ள் (காச்சல், அம்மை) தலை சம்பந்தமான தலையிடி, கன்வருத்தம், பல்வலி என்பன ஏற்பட இடமுண்டு. வாய் வாதரோகங் கள் மூலம், வயிறு பாதிக்கிப்படும். இரத்தசம்ப தமான இரத்த அழுத்தம் குட்டுக்காயம், வெட் டுக் காயம், வெடிவிபத்து, வாகன வி பத் து, விழுந்து எலும்பு முறிவு என்பன ஆதிக்கப்பலன் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்பட இடமுண்டு. இவர்களுக்கு அடிக்கடி சூ ட் டி னு ல் உடம் பு பாதித்து பல நோய்கள் ஏ ற் பட ச் செய்யும். சீதோஷ்ண நிலையில் மாறுதல்கள் ஏற் ப டு ம் பொழுது உடல்நிலை பாதிக்கப்படாமல் பார்த் துக் கொள்ளவும்.
உணவு: கீரைவகை,பழவகை அதிகமாக உட்கொள் விவும். நல்லென் ஆன பாவிப்பதனுல் உடல்சூடு தணியும். உள்ளி, வெங்காயம் வெண்டிக்காய் பேரீச்சம்பழம் சாப்பி டு வ த ர ல் இரத்த அழுத்தம் குறையும். (இரத்த சம்பந்த மான நோ ப் க ன் உள்ளவர்கள் பேரீச்சம்பழம் அதிகம் காப்பிடவும்) கார உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். மிளகு, மிளகாய், ಔg}೩ (F என்பவற்றை ஓரளவு குறைத்துக் கொள்ளவும். இஞ்சிக்கிழங்கு சேர்க்கலாம். விதிவிலக்கு மரவள் ளிக் கிழங்குடன் இஞ்சிக்கிழங்கைச் சேர்க்கக் கூடாது. (வளரும்)
23

இலங்கை சோதிட ஆய்வுமன்றம்
மேற்படி சங்கத்தின் மார்கழிமாதக் கூட்டம் 29-12-85ல் நல்லே ஞானசம்பந்தரி ஆதீனத்தில் கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயர் தலைமையில் ஆரம்பமானது. தலைவர் தமது தலைமையுரையில் சென்ற கூட்டத்தில் தமிழ் எழுத்துக்களின் எண் கிள் என்ற விஷயத்தைப் பற்றிப் பேசிய என் சோதிடர் திருவாளர் மு. மு. மார்க்கண்டு எண் சோதிடத்தில் ஆற்றிய ஆக்கபூர்வமான ஆராய்ச்சி களை வியந்து விமர்சனம் செய்தார். அக்கம் டுரை அடுத்த சோதிடமலரில் வெளியிடப்படும்.
பின்னர் திரு. நா. கந்தசாமி ஐயர் கேலி வால் வெள்ளியின் வானியல் தோற்றம் பற்றி ஒரீ விரி வுரை நிகழ்த்தினுர். அதன் தோற்றப் படத்தை சபையோருக்கு விநியோகித்து தக்க ஆதாரங்கள் காட்டி விளக்கினர். பின்னர் வே. சின்னத்துரை கிேலி வால்வெள்ளி தோற்றுவதால் ஏ ற் படு ே பலாபலன்களைப் பற்றி ஓர் விரிவுரை நிகழ்த்தி னர். பொதுவாக அது தோற்றுவதால் பெரும் தீங்குகள் மக்களுக்கு உண்டாகுமென்றும் இந்திய இலங்கை அரசியல்வாதிகளைப் பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
பின்னர் திரு. ந. கந்தசாமி ஐயர் தமது சுக வீனம் காரணமாக செயற்குழு உறுப்பினர் பதவி யிலிருந்து விலகுவதற்கு அறிவித்தல் கொடுத்ததும் சபை அதனை ஏற்றுக்கொண்டது. பின்னரீ ம்ன் றத் தலைவர் கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயருக்கு யாழ் பல்கலைக் கழகம் இலாநிதிப்பட்டம் வழங் கியதைக் கெளரவிக்கும் முகமாக அவருக்கு ஓரி வரவேற்புபசாரம் வைப்பதற்கு சபை ஏ க ம ன தாகத் தீர்மானித்தது. பி ன் ன ரீ ம்ாலை ஐந்து மணியளவில் கூட்டம் இனிது நிறைவேறியது.
உங்களுக்குத் தெரியுமா?
இன்ன இன்ன மாதங்களில் புது வீட்டிற்குக் குடிபுகக் கூடாது என்று சொல்லக் கேள்விப்பட் டிருக்கிழுேம். அவை என்ன மாதங்கள் என்ன காரணம் என்று தெரியுமா? இராவணன் மாண்டமாதம் - 원 பாரதப்போர் நிகீழ்ந்த மாதம் - மார்கழி இரணிய சம்ஹாரம் நடந்தம்ாதம் - புரட்டாதி
சிவன் நஞ்சுண்ட மாதம் – Dro காமன் எரிந்த மாதம் - பங்குனி மகாபலிச் சக்கரவர்த்தி பூமிக்குள் அழுந்திய மாதம் - ஆணி 琴

Page 30
குறுக்கெழுத்துப் போட்டி
இல, 43
முதலாம் பரிசு ரூ. 50 |-
போட்டி நிபந்தனைகள்
d.
கீழ்வரும் சதுர தி ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 1-2-1986க்குப்பின் கிடைக்கும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ்ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்றுவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இணும். போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
aaslasi அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 43 சோதிடமலர்
sáGailsi) gg சாவகச்சேரி
牵 - பெயர் 砷、s委●●翠*é委莓参莓夺°● 命●●●●●毒°参参等等参夺●章季和@@
s
参@>>多令°争**参穹°酶多**拳鲁**°*···。。•···é●●●翻事畿事**。ée
 
 
 

இடமிருந்து வலம்?
12 சுக்கிரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றுக் கேந் திரத்திலிருப்பதினல் ஏற்படும் யோகிம் இது.
7. பட்டுப் புடவைக்குப் பெயர்பெற்ற இடம் ஒளிந்துள்ளது. 15. ஓர் கிருமத்தைச் செய்வதாக தெய்வத்தின் மீது ஆனையாகி சூளுரைத்தலே குழம்பியுள்ள இச் சொல்லால் அழைப்பர். 19. நட்சத்திரமொன்று வலமிடமாகி நடு எழுத்து விடுபட்டுள்ளது. 22 கிரகங்களின் நிலகளை இவ்வாறும் அழைப் பர். குழம்பிவிட்டது. 26, யோகமொன்று மறைந்திருக்கிறது. 31. இடபம், கிங்கம், விருச்சிகம், கும்பம் ஆகியன e o a el 8 de ராசி வகையைச் சார்ந்தன. குழம்பிவிட்டது. மேலிருந்து கீழ்
1, இறந்தோரைக் குறித்து மாதந்தோறும் செப் யப்படும் கிரியை இது. -
2. இராகத்தைப் போல் சங்கீதத்திற்கு முக்கிய மானது இது. முதலெழுத்தின்றியுள்ளது.
3. வருடச் சக்கரத்தின் முதல் வருடம் முதலெ ழுத்தின்றி குழம்பியுள்ளது:
4. உடலாரோக்கியத்தை பேணும் ஓர் வகைத் தேகாப்பியாசம் இறுதி இரு எழுத்துக்கள் இடம் மாறி அமைந்துள்ளது.
5. கிரகநிலைகள், விரதாதிகள் ஆகியவற்றை வரு டாந்தம் அறியத்தருவது இது. குழம்பியுள்ளது: 6. ஒழுங்கற்றிருக்கும் இது உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களில் மிக முக்கியமானது. 20. ஆடி மாதத்தில் வரும் இத்தினம் அம் பா
ளுக்கு விசேடமானது. குழம்பிவிட்டது. 27. ஒளியைக் குறிக்கும் சொல் இது. குறுக்கெழுத்துப் போட்டி இல, 42ன் விடைகள் இடமிருந்து வலம்? 1. சந்தரண்ம் 7. தேவர் 11, ரவி 13, சகாப்தம் 19. பரந்தாமன் 26. சாரம் 31, (மீ)னம் 31; கங்கை மேலிருந்து கீழ் 1. சர்ப்ப(தோசம்) 2. தேசாந்தரம் 3 வசந்தம் 5, மரண்ம் 8. வி(-)ம் 互6, 5了ア与gör 24。李T房6cm。 பரிசு பெறுவோர் 1.ம் பரிசு; செல்வி துஷிதா ராஜநாதன்
2, சாரதா வீதி, திருகோணமலை, ஐ.ம் பரிசு: W. சுப்பிரமணியம்
தபாற் கந்தோர், கரவெட்டி, ஐ.ந் பரிசு: திரு. வ. விசுவநாதர்
6 இல்வளவு?, கருகம்பனை கரங்கேசன்துறை

Page 31


Page 32
-- மில்க்வை
த. பெ. இல, 77, யாழ்
அன்புடிையீர்! அன்பு வணக்கம்,
8 தங்கள் கைகளில் கிடைக்கும் இச் ே
இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்( N எமது அவா. தாங்கள் ஒவ்வொருவ செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்
சந்தா விபரம்: இலங்கைக்கு வெளிநாட்டுக்
இங்கிலாந்து
தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா கடிதம், காசோலை முதலியன அனுப்பலே உரிமையாளர் “திருக்கவிைத நிை
Edited by K. Sathaiva ; Print Thirukkanitha Nilayam, Madduvil, Chava
 
 
 
 
 
 

சம்பூரண சலவைக்கு மில்க்வைற்
கள், உ ங் க ள் அபிமானத்திற்குரிய மில்க்வைற் நீ ல சோ ப் புதிய விலை ரூபா 2/- மட்டுமே.
20 மில்க்வைற் நீலசோப் மேலுறைகளை அனுப்பி 1 மில்க்வைற் செய்தி அல்லது 1 காயத்திரி மந்திரத்துடன் கூடிய காயத்திரி படத்தைப் பெற்றுக்கொள் ளுங்கள்.
ம் தொழிலகம் E
pú LAF0 GOUTési தொலேபேசி: 28283
நேயர்களுக்கு
Fாதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் கும் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது ரும் புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம்
மகத்தான தொண்டு புரிந்திவர்களாவீர்கள், !
மிாத்திரம் வருட சந்தா ரூ 42-00 5 (கப்பல் வழி) வருட சந்த்ா , 18-00 (விமான வழி) வருட சந்தா , 18000 (விமானவழி) வருட சந்தா , 325-00
3-50 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும். 1ண்டிய முகவல் லயம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
శొఫైల్రోయ్డ్ LLLLSSSLSSSSSSSSSSAASS SS SS S SSSSS S S S S S S S S S S AAAASSSS 2d and Published by S. Sethambaranaatha Kurukkal Kachcheri, Sri Lanka, Phone - 280