கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1986.04.14

Page 1

| MATLAR
9வது ஆண்டுச் சிறப்பிதழ்
96(6)
புத்தாண்டில் உலகப்
புதுவருடம் உங்களுக்கு எப்படி? செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் வேலை வாய்ப்பு எண்சோதிடமும், உண்மைகளும் கோள்களும் கால அளவுகளும் நாற்சார்விடும் நடுவே முற்றமும் கட்டுரைப் போட்டி திடீர் பணவரவு யாருக்கு? நாடும் நவ கோளும் சோதிடம் கற்போம்
இன்னும் பல
க்ஷய வடு சித்திரை மீ" (14.4-86-14-5 86)
擂*、****

Page 2


Page 3
9-வது ஆண்டுச் சிறப்பிதழ்
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
အဲ့ဒီ့
கூடிய ஞல இத்திரை மீ”
( 14 - 4 - 86 )
- asi இதழ்
இவதாண்டவஸ்துதி
ஜடாடவி இனஜ்வலி ப்ரவாகபாவிதஸ்தலே ஆனே வலய்ேய விலம் விதாம் புஜங்கதுங்க மாலிகால் உமட்டமட்டமட்டலர் நிநாத வட்டமாவயம் சகார சண்ட்தாண்டவம் தனுேது ந: சிவ சிவம்.
"விபூதிர்ப் பூதிர் ஐஸ்வ்ர்யம்"
வேதத்திலுள்ளது, ஓதத்தகுவது, பகிதிதரு வது, சித்திதருவது, இாணவினியது, கவினைத்தரு வது, பேணியணிபவர்க் இெல்லாம் பெருமை கொடுப்பதுமாறு பேறினத்தரும் திருநீற்றினப் சைவர்களாகி தர ம் தி ன மும் அணிகிறுேம்
உலகிலே, இலைகள் பச்சையாகவும், துணிக வில் சில மஞ்சளாகவும். இவ்வாறு பல பொருட் கள் பல நிறங்களாக இருந்தபோதிலும், இவற்றை நெருப்பிலிடும் போது கறுப்பு நிறமொன்ரு இ மட் டும்ே ஆகிவிடுகின்றது. இக்கறுப்பு நிறமொன்று தான் நிநேசன், மற்ற நிறத்துடன் சம்பந்தப்
 

(படாது தனித்துள்ளது; இருந்தாலும், சாதாரண பேச்சுவாக்கில் ஒருபொருளின் சாயம் கறுத்துப் போச்க்' என்று சொல்லும் வழக்கமில்லே சாயம் வெளுத்துப் போச்சு என்றே சொல் இஜேம், இக் இறுப்புப்பொருளே திரும்பவும் அக்னியில் போட் உால் அவை அனைத்தும் நீறி வெண்மைய இ விடு வதைக் காணலாம். இப்படி நீறு ஆகும் போது எல்லாமே வெளுப்பு, சாயம் வெளுத்துப்போச்சு என்னும் சொல்லும் உவம்ையிலிருந்து உண்மை பாகி விடுகிறது.
இவ்வாறு பல்வேறு சாயங்களால் பூசப்பட்ட நிலையில் உலகில் எல்லாமே முடிவில் வென் பான ஒளிமயமான ஓர்பொருள் ஒன்றுண்டு எனும் உண்மைபுலனுகிறது. அவ்வுண்மையே ஆள்பவன் எனும் தத்துவமடங்கிய ஆண்டவன் ஆகின்றது. உண்மையான அவ்வெண்மையே சாயங்களற்ற நிைேயில் நிலேயான உண்மைப்பொருள் எனும் நம் பிக்கையை வலியுறுத்துதல் போன்று வெண்மை ாேன திருநீற்றைப் பூசுகிருேம் விபூதி, இருநீறு, பூதி ஐஸ்வரியம் என சிறப்பாகப்போற்றப்படும் சிவ இன்னமாக இந்துக்கள் ஏற்றிருப்பதும் அணிவதும் போற்றுதற்குரியதே.
கூடிய புது வருடப் பிறப்பு மேஷராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம் இந்துக்களின் புதுவருட ஆரம்ப நாள். இத்திரை மாதம் முதலாம் நாள். இவை யாவும் புதுவரு டத்திற்கு அணிகோலும் நிகழ்ச்சிகள் வருடம் முழுவதும் அனுபவிக்கவேண்டிய இன்பே துன்பங் அளே முன்கூட்டி இறைவழிபாட்டிரூல் அனுகூல மாகவேண்டி பிரார்த்தனே செய்யும் இப்புண்ணிய தினம் கூடிய எனும் பெயருடன் பங்குனி மீ” திகதி ஞாயிறு பின்னிரவு 8-12 மணியளவில் மீன லக்கினத்தில் உதயமாகிறது, ஞாயிறு இரவு 11=13 முதல் திங்கள் காலை 7-12 வரையுள்ள புண்ணிய இாலத்தில் மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்து இறைவழிபாடியற்றி சூரியபொங்கல் வழிபாட்டு டன் குரு முதலியோரின் ஆசிபெற்று நலமுடன் SinghGarruars.
காரித்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அத் தும், சித்திரை, சுவாதி, விசாகி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தமது தோஷ நிவ ரீத் தி க் இ ஈ து மருத்துநீர் ஸ்நானம், இறைவழிபாடு, தானதரு ம்ம் இவற்றை கட்டாயமாக மேற்கொள்ளுதல் Case0ch.

Page 4
இநவநாயகர்
MSqMSMSMSTMMSTMeMMSTeLMSLSMSqTSMSMSMSAMTSMTSMSTSMSMSTSMMASALSLMTMSMMTMMMeMMLSASASMMSASTSMMMMMSMSMSMSTSMSMMAMeMMMSAS
நறை கொண்ட மலர்: முறை கொண்டு நின், கறை கொண்ட கண்ட வாயார வாழ்த்தி சித் மலர்ந்து மணம்வீசிப் பரிமளிக்கு இறைகளோடு இசைந்த பெற சோதிட சாஸ்திரம் வ | சையுடன் சோதிடத்தின் உண் கும் வண்ணம் பாவலர்கள், ப. கிரகநாயகனும் சிவசூர்ய நார சிந்தனை செய்ய மனமை வந்தனை செய்யத் தலையமைத் உங்களைச் சிந்தித்து செயலாற் றைப் பேணவைத்த நவநாயக நாமும் நலிவுருவண்ணம் நவில் ஆண்டுதோறும் ஆசிகளு இம்மலரை வாழ்த்தும் கவிஞர் பெற்று வாழ கலைமகளைக் கா காலயுக்தியில் காலயுத்தி மலராகத் தோன்றியபோது க ஆசிகளை நல்கிய இலக்கியக் கலி கண்ணிருடன் காணுகின்றுேம் ஆறுமுகனின் அருளாட் காலக் கணக்கீடுகளே கண்ணி னேயே காவலனுகக் காணுவோ 'லோகாஸ் சமஸ்தா 8 கமைய, அரசியலும் அரசாக கீதோபதேசங்களையே மனதில்
என்னென்னவோ கஷ்ட கொடுக்கும் கிரகங்களின் நிலை களை வாயார வாழ்த்துகிருேம்
நவசக்தியின் நனிவுறு களின் நல்வாக்குகளையும் நாவி நவமலரை நல்விருப்போடு நா
 

வரிசையிலே
தூவி, விறையளிப்ப நாடோறும் று அடியார் முட்டாமே பணிசெய்யக் த்துக் கணபதிப்பெருமானே திரைத் திங்கள் தோறும் வருஷ மலராக ம் வண்ணம் மலர்த்துகிருேம்
இன்பம்; இன்பத்தோடு இசையும் வாழ்வு நிகோலுகின்றது என்னும் அசையா நம்பிக் மை நிலைகளை உணர்ந்து அதன்வழி ஒழு மரர்கள் யாவரையும் அன்புள்ளத்துடன் ாயணமூர்த்தியைப் பிரார்த்திக்கின்ருேம்.
மத்த சிந்தனையைச் செப்ப நாவமைத்த, த இறைவனும் ஆனந்தக் கூத்தன்போல bற, செயலின் திறங்கொண்டு, நல்லவற் ர்களிடம் நாம் வேண்டுவதெல்லாம் நாடும், வதையே, -
தம், கவின் பெறு கவிதைகளும் கொண்டு எல்லோரும் கலைச்செல்வியின் கடாக்ஷம் தலிப்போமாக!
நியுடன் காலங்களே கணக்கிடும் சோதிடம் ாலக்கட்டங்களாக கருணையுடன் கவினுறு ாநிதி அவர்கள் கலாநிதியாகிய காகஷியை
சியுடன் கலியுகத்தின் கஷ்டங்க்ள் தீரக் ன் மணிகளாகக் காப்பாற்ற கலியுகக்கந்த
கினுே பவந்து" என்னும் வேதவாக்குக் நிலைக்க தார்மீக வள்ளல் கண் ண னின் நிறுத்துவோமாக! ங்கள் வந்தபோதிலும் வலிமையுடன் வலி களை அறிய வாங்கத் துடிக்கும் வாசகர்
நல்வளங்களைப் பெறுவதோடு நவநாயகர் னில் நிறுத்தி நவநீதமெனத் திகழும் இந் டுதனில் நன்மணம்வீச வணங்குகின்ருேம்.
&լյլb (ஆர்)

Page 5
நாள் எப்படி?
சித் திங் (14.4-86) பஞ்சமி இரவு 11-02 வரை ரோகிணி காலே 7-82 வரை, அமிர்தசித்தம், புது வருஷப்பிறப்பு எல்லோரும் மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து இப்புத்தாண்டு த ல் ல த ஈ க அமைய இறையருளை வேண்டுதல் செய்வேரமாகி, பகல் 10804 முதல் 1204 வரை கை விஷே ஞ் செய்ய நன்று. ராகு 7:34-9-04
சித் 2 செவ் (15-4-86) ஷஷ்டி பி.இ. 1-23 வரை, மிருக சீரிடம்-சித்தம் பகல் 10-52 வரை, ஷஷ்டி விரதம், நாள் நன்றல்ல. ராகு 3-04-4.34
சித் 3 புத (16-4-86) ஸப்தமி பி.இ. 320 வரை, திருவாதிரை பகல் 1-86 வரை, சித்தம், பகல் 1-3இேன் மேல் நற்கருமங்கள் செய்யலாம். சாகு 12-04-1-34 சித் 4 வியா (17-4-86) அஷ்டமி பி.இ. 442 வரை புனர்பூசம் பகல் 350 வரை, அமிர்தசித்தம், ஆபதினம்ல்ல. ராகு 1-33-3-03 கித் 5 வெ(18-4-86) நவமி பி.இ. 5-20 வரை பூசம மாலை 527 வரை, பரணம் யூரீராமநவமி அசுபதினம் ராகு 10-33-12-08 இத் 6 சனி (19-4-86) தசமி பி.இ. 5.13 வரை. ஆயி லியம்-மரணம் மாலே 6-21 வரை, கரிநாள், கப இருமங்களை விலக்க வேண்டும். ராகு 9-02-10-32 சித் ஞா (20-4-86) ஏகாதசி பி.இ. 4-18 வரை, இம் மரணம் மா9ே =ே28 வரை, லiமார்த்தஏகா தசி விரதம். சுப கருமங்கட்கு ஏற்றதினமன்று ராகு 4-3-6-01 சித் திேங் (21-486) துவாதசி பி.இ. 238 வரை, பூரம் மாலே 5 50 வரை, சித்தம்,  ைவ ஸ்டி ன வ ஏகாதசிவிரதம், மாலை 8=50இன் மேல் மு க் இ ய கருமங்கள் செய்யலாம். gares 7-3)=9 01 இத் 9 செல் (224-86) திரயோதசி பி.இ. 12-20 வ. உத்தரம் மாலே 4.30 வரை, அமிர்தசித்தம், பிர தோஷ விரதம் வயல், தோட்டச் செய்கைகள் மேற் இொள்ளலாம். ராகு 3-01-4-31 சித் 0ெ புத (23-4 86) சதுர்த்தி இரவு 9-80 வரை, ஆத்தம் பகல் 2-37 வரை, சித்தம், முக்கிய இரு மங்கள் மேற்கொள்ளலாம். ராகு 12-00-130

இத் வியா (24-4-86) பூசனை மாலை 6-17 வரை சித்திரை பகல் 12 18 வரை சித்தா மிர் த ம் சித்திராபூரணை சித்திரகுப்தவிரதம் நற்கீருமங்கள் செய்யலாம். ராகு 1-30 -3-00 இத் 12 வெ (25.4.86) பிரதமை சித்தம் பகல் 2-50 வரை, சுவாதி காலை 9-42 வரை, பகல் 2.50க் குள் முக்கிய கருமங்களே மேற்கொள்ளலாம். prtr@ক্ত 10-30-12-00 சித் 13 சனி (264-86) துவிதியை பகல் 11.19 வரை, விசாகம் காலை 6-89 வரை, அனுஷம் பி.இ, 4-19 வரை, அவசிய இருமங்கள் செய்யலாம். ராகு 8-50-10-29
சித் 14 ஞா (27-4-86) திரிதியை இாலை 7-52 வரை, சதுர்த்தி பி.இ. 4-89 வரை, கேட்டை-மரணம் பி இ. 1-81 வ. சுபதினமன்று ராகு 4 29-5-89 ஒத் 15 திங் (28-4-86) பஞ்சமி பி.இ. 1947 வரை, மூலம்-சித்தம் இரவு 1-43 வரை, கரிநாள், அவ சிய கருமங்கள் செய்யலாம். ராகு 7.28-8-58 இத் 6ே செவ் (29:4-86) ஷஷ்டி இரவு 11.23 வரை, பூராடம்-கிததம் இரவு 0-04 வரை, நாள் தன் றல்ல ராகு 2 58-4-28 சித் 7 புத (30-4-86) ஸப்தமி இரவு 9-34 வரை, உத்தரா டம் இரவு 8:57 வரை, அமிர் சூசித்தம், நற்கருமங்கள் செய்யலாம். ராகு 11=58-1-28 சித் 18 வியா (1-5-86) அஷ்டமிகம ர ண ம் இரவு 8-21 வரை, திருவோணம் இரவு 8=28 வரை, அசுபதினம். ராகு 1-28-2-58 சித் 19 வெ (2.5-86) நவமி-சித்தம் மாலை 7= 47வ. அவிட்டம் மரணம் இரவு 8-37 வரை, சுபதின மன்று. ராகு 10-27-11-57 சித் 20 சனி (3.5 86) தசமி-சித்தும் மா ை7-52வ. சதயம் இரவு 9-23 வ ைர, முக்கியகருமங்களை மாலை 7-52க்கு முன் செய்க. ராகு 8-57-10-27 சித் 2 ஞா (4-5.86) ஏகாதசி இரவு 8-32 வரை பூரட்டாதி இரவு 1024 வரை, சித்தாமிர்தம் லர்வனகாதவிேரதம், சுயகருமங்களை விலக்குக. ராகு 4-27-5 57 இத் 22 திங் (55-86) துவாதசி இரவு 9-47 வரை உத்தரட்டாதி பி.இ. 12-30 வரை, சித்தம் முக் இது இருமங்களைச் செய்லாம். ராகு 7=26-8=56 இத் 23 செவ் (6-5-86) திரயோதசி இரவு 11.23 வ. ரேவதி பி.இ. 2-52 வரை, அமிர்தசித்தம், பிர தோஷ விரதம். வ ய ல், தோட்டச் செய்இைக்கு நன்று, ராகு 2-36-4=26 -

Page 6
சித் 24 புத(7.5-66 சதுர்த்தசி பி.இ.1-84 வரை அசுவினி-மரணம் பி.இ. 5-30 வரை அ ஆ ப தினம், ராகு 1-56-1-26 சித் 25 வியா (8.5= 6) அமாவாசை பி.இ. கே40 வ பரணி முழுவதும், சித் தம், அமாவாசைவிரதம் சுபதினமன்று. ঢাঙ্গঞ্জে, 1=25-2 55 இத் 26 வெ (9.5-86) பிரதமை முழுவதும், பரணி இாலை 8-21 வரை, இத்தம், கார்த்திகை விரதம் சுபதினமல்ல. ராகு 10-25-11-55 சித் 27 சனி (10.5-86) பிரதமை காலை 6-08 வரை இார்த்திகை பகல் 11-22 வரை, அேேதசித்தம் பகல் 11-22இன்மேல் அவசிய கருமங்கள் செய்
ராகு 8-53-10-25 சித் 28 ஞா (11586) துவிதியை காலை 840 வரை, ரோகிணி பகல் 2-27 வரை, சித்தம், மு க் கி ய கருமங்களை மேற்கொள்ளலாம். ராகு 4.24-5.54 சித் 29 திங் (12-5-86) திரிதியை பகல் 1110 வரை, மிருத சீரிடம் மாலை 5-58 வரை, அமிர்தசித்தும் சதுர்த்திவிரதம் அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 7:24- 8-54 இத் 30 செவ் (135.86) சதுர்த்தி பகல் 1-81 வரை. திருவாதிரை-மரணம் இரவு 8-19 வரை, சுபகரு மங்களை விலக்குக. ராகு 2-54-4-24 சித் 31 டித (4-5-36) பஞ்சமி பகல் 3-34 வரை புனர்பூசம் இரவு 10-48 வரை, சித்தம் முக்கிய இருமங்கள் செய்யலாம். ராகு 11-54-1=24
இம்மாத விசேடங்கள்:
சித்திரா பூரணே
சித்திரைமாத விசேடமான சித்திரை நட்சத் திரத்துடன் பூரணையும் சேர்வதால் சித்திராபூரணே என விசேடம் பெற்றதுடன் "சித்திரகுப்தர்" என்னும் யம தர்மராஜனின் கணக்காளர் பிறந் தாலும், இந்திரன் பூலோகத்திற்கு வந்து இறை வனைப் பூசித்த காரணத்தால் இந்திரவிழாவாக நடைபெறுவதாலும் மேன்மேலும் பூரணத்துவம் பெற்று விளங்குகிறது. வசந்தருதுவும், சித்திரை நட்சததிரமும், பூானத்திதியும் ஒரு சேரக்கூடும் சித்திராபூரணை தினம் இறைவனடி ம் ஆன்மாக் களையும் கஞ் சுவார்த்தல், அன்னமளித்தல் முதலிடி நற்செய்கையோடு பிதுரீக்கடன் செய்து பேறடை வதற்குமுகந்த தினமாகும்.

ஜீ ராம நவமி ஒாதுனும் பரித்ராணுய, துஷ்ச்ருதாம் விநா சாய தர்மசம்ஸ்தாபனுர்த்தாய அவதரிக்கின்ற மகாவிஷ்ணுமூர்த்தி, "சைத்ரே நவம்யாம் ப்ராக் பக்ஷே பூரீ ராமச்சந்திர மூர்த்தியாக கோசலேயின் திருவயிற்றில் தோன்றியருளினுரி, இ ல் வா று தோன்றிய சுபதினமே பூரீ ரா ம நவமி வா இ க் கொண்டாடுகின்றனர். வெற்றியும் செல்வமும் நல்லின்பமும் நல்லறிவும், நீண்டநோயற்ற வாழ் வும் சிந்திக்கவேண்டுமென சித்திரை 5ம் தி க தி வெள்ளிக்கிழமையன்று இவ்விழாவைக் கொண் டாடும் போது இராமச்சந்திர மூர்த்தியை மகா
விஷ்ணுவடிவில் வேண்டுவோமாக,
புத்தாண்டுப் பிரார்த்தனை
அன்புமயமான அறிவே வடிவான அருளே ஒளியான எமக்கெல்லாம் ஞானத்தைக் கொடுக் இன்றவரான அகிலாண்ட நாயகனும் கலிபுகவர தனும் முருகப்பெருமானிடம் நாம் பிரார்த்திப்ப் தெல்லாம், இக்கஷ்ட காலத்தில், எமது உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பளித்து சஞ்சலம் நீக்கி அரணு இதிதந்து வாழ்க்கைக்கு வேண்டியன தந்து எம்மையும் ம ற் றை ய உயிரினங்களையும் காப் பாற்றுவாயாக என்பதே. புத்தி, பலம் புகழ், தைரியம், பயமின்மை, நோயற்ற வாழ்வு ஆகிய ஆறு தன்மைகளையும் தந்து ஆறுதலளிக்குமாறு ஆறுமுகப் பெருமானிடம் வேண்டுவோமாக,
மதிப்புரை: -
“சைவ நற்சிந்தனை"
மக்களை ஆற்றுப்படுத்தி சில வழிமுறைகளைக் கைக் கொள்ளவைத்தல், சிந்தனைகள் பல இருந் தும் நல்லவைகளில் நாட்டம் செலுத்த தூண்டு தல் சமயாசாரங்களை பிறழாது நடைமுறைப் படுத்தல் போன்றவை மக்கள் சேவைகளாகும் இவைகள் மகேசன் பணியாகவும் மிளிரக்கூடும்: இத்தகைய சில சிந்தனைக் கருத்துக்களே 'பத்துச் சிந்தனைகளாக சிந்திக்கிவைத்திருக்கின்ருர், வய தில் சிறியவரும், வாக்கு வன்மையில் முதியவரு மான கோப்பாய் சிவம் அவர்கள். கிளிநொச்சி இரு நெறிக்கழகத்தின் சா ரீ பில் வெயிடப்பட்டுள்ள அழகிய கையடக்கிமான சைவ நற்கிந்தன என்னும் சிந்தனை ஆக்கங்களை சிந்தனையாளர்களும் சிந்திக்க வேண்டிய வரிகளும் சிந்திப்பது நலறேனவே நாமும் நவில் கிருேம்

Page 7
நலிந்தரும் கா6 சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தடத்த நலம்
இந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ இளே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உள் இல் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை= உள்ளக்கருத்துக்களை ம6 சீனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரை வதந்திகள் அனுப்பவும், எ இேல் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம் பல ஓம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும்
அக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த .ெ அப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடன வேலைகள் சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது அக்டே சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(சித்திரை மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6
6.04 7.04 8.04 9.04, 10.04.11. al 蠶 1量。0412。
萱 — (1) —
யி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன இதன் புதன் சந்தி சனி குரு செவ் சூர் வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் கக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந். திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு தெ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத ஆதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன சனி புதன் சந்தி | (3505 செவ் சூரி
குறிப்டிக நீங்கள் செய்யவேண்டிய இரும்ம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்டி அந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்யல்

ஹோரைகள்
கய்ய, அரசாங்கத்திடம் சலுகிைபெற, உதி தொடங்கு பிதா வர்க்கத்தாருடன் திேக்இக்இன்
து, கேள்விகள் கேட்பது, இவர்ச்சியான பேச்சுக் தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயம்
றைமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைதீன் (ம்லி போருக்குப்புறப்பட, ஓமம், அக்கிணி சம்பந்தம்ான ற்கு நன்று. ழுத்து வேலைகளுக்கும் பரிகை எழுதவும் ஆராய்சி ள்ளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னேக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்கன் விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ரகளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விை பைரனங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப்
தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 3-ந் தேதி வரை)
மணி 04 நிமிஷம்) 5.04 وهو م4 (04 .3 إ4م2 إ1.04 إ12.04 إ04... 爵。Q事
AS0KS S S0Y 0S00S S 0S0LS0S0S S000
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி அணி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குத செவ் சூரிய சுக்கி புதன் சந்தி இக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி 芭@ செவ் சூரிய
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய கக்கி புதன் தந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு இவ்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து ம் நிச்சயம் அனுகூலமாகும்,

Page 8
警器一二 一隅一揆照福溪一挺,6一圈 & ) %: 3 |&g g ||s義 : ||6; fl| 1% & || T3 7 || 23 3를 잃3 %lo s s 03 I || 8 6 || 9 , 91 g隱喻£!9, 9: % ||% 3 ||3% : ||&s It|5%, 6 ||&g 7 || T& 3|| &g g|j}|溪| || Z | 6 || 0 || || 6 | ç*QZISZ . 渔湖蛭E2S 9s LIt 6 7一器皿o | wo | I || LZ I || 9 || 6 | gl ) {z çモ『km| 1sz 的3 % ||* 3 ||9%, 1 ||0 3:|zs 6 ||3的 Z || 的 3 & 38£ I || 18 || || 6 || 6 || LI L oz çAgoos()|£Zi % % ||9% 3 : 3 ||s z[|25 6 ||7%, 7 || 的 3: 義, g|환| || 9€ s lloz 6 || zz ). Įg g**C)6ZZ !$ $ | $2 o so z 13 ZI | 0 0" | 5; L | 5$ $ | ¡ ¿|5%| || 68 || || LZ 6 | çZ No go ç*é8IZ $ $ |$$ $ | 8. Z |ZI ZI|so 01 || No 7. || 0; g | iç ğ |őç iƐo || || 18 6 || 6z , 6ç çgmuo)Ł0Z $ $ 1,9 % || ? || Z |9| Z|| 8 01 || 33 s | sg $ | Ģ ģ Ķ iLo s [] && 6 || && l. po ç**96I so $ | { { |s| Z | IZ ZI|$1 01 | s: 3 | $3 $ | ¡ ¿|3%| || ZS || || 0° 6 || 39 ) ); g.婚R &98! so $ |$ $ | 0, & | % ZI | 9 || 0 || 5 ğ | ž心一* ZZ$STIE寻6一寸ZZggsuaesỹŁs £ € 16, † |SZ Z | 62 zi | iz 01 || 1 || 3 || 5 || ? %| Z || 0 Zi|8$ | 6 || 9; L og g富岭h£9 $ $ |#| ? || 82 Z | Zo ZI|sz 01|si ğ |ől 9 | ¡ ¿ $ | 51& | & Zl||9 6 || 6? || 6ç ç**QZȘI 6$ $ | LI V | Zo z | 9€ zi|3, ôi lại $ | ši9|91 so | vs || ? || L. ZI|$ç 6 || Nog sí s 5*隱|寻 過門適g過g(g)(*)(e4@k*}(néeen}(en(*4場)【爵4*) 《*4••4•。4•* neé De引***4**I*I•IQarédéré官聆dà$317 No os sonososossosy)ogsosynoor.osy.o queososossoq:*&Tosgootrsosynodraeosynognosynoor:* (97.07osoon 的知義的히TT험劉* Ze劑「*「劑sæson sqari-nő |groungƆ i quae une sono渔图
*濱_-
|
*****987-yI)**p-1E_*é圖爾。圖-T劑 ***)*a**劑
 

*Q_24************ ons 隱」。【9灣--*")erz**** *Q****過•匈爾•『*寶劍 mg翰魯隱喻ng@會un•豐戀「屬* @é*Thé國國寶鑽爾爵屬『【德•
5 * ||3 3 ||93 9: 활용%, Q: 93 8 zz 9 || &T ; 6t z 8t zTT&T혁TTT허어T허T허o H | Ig || +1 %, * ||% 3 ||% 3:1 %% & &g 8 ||sz 9 || 1z ~| zz z| 1z 31 |&T Of &T 的 || &T 3 &T & || 정56 || &3 || %f 华懋挖壕祕冷冷冷冷9ZZZZ & 09,慨一%giso || 6? || Z.I K S0S S0 0S0 K S0 S S0 S 0 S 0 LS0 LS0 S S LLSYS S S00 S 0S00 00 0 0S0 0S0L KY SLL LS0 LS0 S Ssoo || LZ | 01 J S00 YS0S00 KSYSK S00 S 00 S0 LS0 LS0 S L0 S LL KS J S S S 0S00 S 0S L S 0 K0L S 0LS S K KS L S YS S 0S 0S0S 0S0 K K S0 S LSLS S S0 S ZYL S S Y S00 SK S0 0S0 0S00 SL SLL L S LS0 S LS0 S御魔一zz一圈 Y SKSK SK SK S S00 S 00 S0L 00S0 LS0 S L0 YS LLL S SS ** * ||% 3 ||&!! : ||3 :|*} 6 ||g 2 ||&g :|| 6 g|& 3I ||3% OT||& 홍 || 的36 %%%*0Zé Y S SYS S S S S S S00 LLS S 00 S 0 S LL K S 0 S S0 SK 0S SL S K0 KS LK S 00 S LL S YSK SY S S S S S L S S SLL S L S L S ZYL S L * 3 ||%는 3 ||% : |&3 |}}|% 3 ||g & || st g| & g|st I |& IT||% 的| 的3 % 3 || 548 || 3 || 흑 S SLL S S0 S S0 SK KLL KK L K K LS S*é Cz

Page 9
மீனம் மேடல் இடபம் மிதுனம்
சூ கக்
f 鲷 ° 。
சித்திரை மாதக் 彎 இரக நிலை
尊
செவ் 33 யூரேசனி கேது
கணுக விருச்சிகல் துலிசம்
3 சந்திரனது இராசிநிை
இரவு 9-23 முதல் (14-4-86) ܥT ܗ̄ܪܵܨܘܼܵ
, 9-19 காலை (17-4-86) ܥܘܬ݂ܳܐ .
(86= 4ے 19) ھ6a = |
8 (2486) இரவு 11-33 هي 30=1 = 30e ملگه (86=4-23) م10a |
12 మై (25-4-86) பி, இ. -39 14వ (27-4-86) பி.இ =50 . 16.உ (29-4-86) 羁厅魔 8-27 a (86=5=2) ه19 2a (4-5-86) DifråD 4-21 23వ (6-5-86) பி. இது 4=52 و 26ఇL (9-5-86) பகல் 3.05 , 28s (11-5-86) பி.இ. 3-58 3al (14-5-86) P 4 = 16 , وو
அதையலன்
ம்ாதம் பிறக்கும்போது கும்பலக்கினம் உதவ பினும், யுரேனசுடன் சேர்வது நன்றல்ல, எதிர்ப அலகம், அழிவு என்பன காட்டும். செல்வாய் 11ல் னேற்றத்தைக் கொடுக்கும். பல விதத்திலும் நிம்

தக
க் கிரகநிலை
V
s
கிரக மாற்றங்கள்
8வ (21-4-86) இரவு 8006க்கு இடகக்
20வ (3-5-86) பி. இ. 340க்கு மேடயூத
28வ புதன் அஸ்தமனம்
மாகிறது இலக்கினுதிபதி பத்தாம் வீட்டில் இருப் ாராத திடீரி நிகழ்ச்சிகளை ஏற்படுத்தும். புரட்சி, இருப்பது பூமி சம்பந்தமான உதாழில்களில் முன்
சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகி பன இம்மாதம் வகிரத்திலேயே சஞ்சரிக்
கின்றன.
மிதுனம் இடகம் இங்இம்
துலாம் விருச்சிதம் தனுசு Lð Spuð கும்பம்
GLD_è இடபம் மிதுனம் 霸L魔
இரகநிலை குறிக்க
6-ம் பக்கத்தில் கொடுதி கப்பட்டுகின பதகத்தின்படி இத்திரைமீ 31வு காலே 9.00 ம் வி கீ கு துலா லக்னம், என அறிந்து கொண்ட பின் துலாம் என்ற கூ ட் டி ல், லே°என்று குறித்துக் கொள் ளவும். கிரகநிலையை அனுச ரித்து மாற்றம்டைந்த கிர இங்களையும் கவனித்து கிரக நிலை குறிக்கவும், லக்னம் முதல் வலமாக முதல் 8 வரை இலக்கமிடுக,
மதிக் குறைவு இருந்து கொண்டே இருககும்.

Page 10
urtë, arafu கழகம் 9ே7 கல்தூரியார் வீதி, யாழ்ப்பாண்ம்
Ringsliste stillidsigt tilste stilliamstoliste
சித்திரை மாத வானியற் காட் AstronDmiCal Daera CD
LLLTSLSSSLSLLLLLLM LLLLLSStLLLLLLLLS LLTLSS SLLLLLSSLLLLLSLZTLLLLMSLLLSS SZ
சூரியன் 13:486 இரவு ஓரி 8 12ல்
மேடராஜப் பிரவேசம் 4.4.86 உதயம் காலே -ே04
அஸ்தமனம் மாலே 1ே7 4.5.86 உதயம் இாலே 3-34
அஸ்தமனம் மாலை 6-19 ஆந்திரன் 18-486 பூர்வாஷிடமி அதிகாலை 4:42
24-4-86 பூரணை of 6-l?
1-5-86 அபர அஷ்டமி இரவு -ே21 9.5.86 அமாவாசை பி இரவு -ேகீ0 10.5-86 சந்திரதரிசனம்
இரகங்கள் புதன் மாத ஆரம்பத்தில் உதயம் முன் கீழ் வானத்தில் 27 பாகை உயரத்தில் தோற்றும் இக் ரெகம் நாளடைவில் உயரத்தில் குறைந்து வந்து 1-5-36ல் கிழக் கில் மறைந்துவிடும் கீ-=ே86ல் மேடராசியிற்
கல்ரென் மாதஆரம்பத்தில் அஸ்தமனத்தின் மேல் மேற்குவானில் 20பாகை உயரத்திற்கானப்
படும் இக்கிரகம் மாதமுடிவில் 28பாகை உயரத்
இற் காண்ப்படும். 21-86ல் இடபராசியிற் பிர வேசிக்கிறது.
செவ்வாய் மாதிஆரம்பத்தில் சூரிய உதயம் முன் உச்சிக்கு 15 பாகை மேற்கில் காணப்படும்
இக்கிரகம் மாதமுடிவில் உச்சிக்கு 85பாதை மேற்.
இல் இன்னப்படும் இம்மாசம் முழுவதும் த னு நாசியிலேயே சஞ்சரிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் உதயம் முன் கீழ்வானில் 41 பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 65 பாகை உயரத்திற் இாட்சியளிக்கும். 2?தீைன86ல் கும் பராசியில் பூரட் உாதி 1-ம் பாதத்திலும் 10-8-86ல் பூரட்டாதி இம் மாதத்திலும் பிரவேசிக்கிறது
கணி: மாத ஆரம்பத்தில் உதயம்முன் மேற்கு வானில் திபோகை உயரத்திற் காணப்படும் இக் கிரகம் மாதமுடிவில் 15பாகை உயரத்திற்கானப் படும். இம்மாசம் முழுவதும் விருக்கிஇராசியில்
蟹

* lé:
வெளியீடு இல69
瞰凝體鱷*瞳s疆隨體嘯劃鱷曦像
சிகள்
(E. Έτ
SLS LLLLLLLLS LLZLLLL LLSS0SLLLL LLLLLLLLS LLZZ S LLL LLLLLLLLYZZZZYZSLLLLLLL
14-4-86一14-5-86
அனுஷம் ம்ே வாதத்தில் வக்கிரகதியிற் சஞ்சரிக் கிறது.
இந்திரன் இம்மாசம் முழுவதும் விருச்சிக *ாசியில் கேட்டை தீம்ை பாதத்தில் வக்கிரகதியிற் ஈஞ்சரிக்கிறது.
வருணன்: இம்மாசம் முழுவதும் தனுராகி பில் மூலம் 4-ம்பாதத்தில் வக்கிரகதியிற் சஞ்சரிக் கிறது.
குமேரன் இம்மாசம் முழுவதும் துலாராசி பில் சவாதி சீகம் பாதத்தில் வக்கிரகதியில் சஞ்ச
க்கிறது.
சமாகமாதிகள் 27-4-86 அதிகாலை சந்திரனுக்கு வடக்கு சனி பாகை, அப்பொழுது சந்திரனுக்கு தெற்கு கிேட்டை நக்ஷத்திரம் 1 பாகை, உதயம் மூன் சீர்க்கவும்
29-4-86 முற்பகல் சந்திரனுக்கு வடக்கு செவ் வாய் 4 பாகை. அன்று உ த ப ம் முன் அவ தானிக்கவும்3
35-86 நள்ளிரவு சந்திரனுக்குவடக்கு வியா pன் போஇை, உதயம் முன் பார்க்கவும்.
55.86 பிற்பகல் சுக்கிரனுக்குத் தெற் கி ல் ரோகின் ந சுத் த் திர ம் அஸ்தமனத்தின் பின் jitif&&ଭିy tଥି,
7-5-86 பிற்பகல் சந்திரனுக்குத் தெற்கு புதன் 2 பாகை. அன்று உதயம் முன் அவதானிக்இ.
11-5886 பிற்பகல் சந்திரனுக்குத் தெற்கு அக்
ரேன் 3 பாதுை, அஸ்தமனத்தின் பின் பார்க்கு សូយី
ஹலிஸ் வால் நட்சத்திரம் (தூமகேது) 20.4-86-ல் 10 மணியும் (தென்கிராந்தி 83) 04-86-ல் 9 மணியும் (தென்கிராந்தி 20) சூரிய உதயத்துக்கு முன் உதயமாவதால் இரவு முழுவதும் இதனைப் பார்க்க முடியும், தென் வானில் இப்பொழுது வெகு வேகமாகி நகிர்ந்து செல்கிறது. ஏப்ரில் 30-ந் திகதி யின் மேல் கன் பார்வையிலிருந்து மறைந்துவிடும்

Page 11
இ. கந்தையா, கரம்ப 1424-86 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகளின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும் இரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன க
அவிைனி, பரணி, கார்த்திகை -ம் கால்
ம்ேட ராசியில் பிறந்தவரிகளுக்கு இம்ம்ாதம் சூரியபகவான் செமைத்தில் ரஜதமூரித்தியாகிச் இக்கிரனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வது நன் மையாகும். குருவின் கோசார சுபபலனும் நன் மையே தரும். பொதுவாக இவர்களுக்கு உடல் நலம் சுமாராக இருக்கும். பொருள் வருமானம் திருப்திதரும். அரசாங்க அல்லது குடும்பப் பெரி துவர்கள் போன்றவர்களின் உதவிகள் அவ்வப் போது கிடைத்துக்கொண்டே இருக்கும். தொழில் சிறப்பு அல்லது எடுத்தகாரிய சித்தி முதலியன வும் கிடைக்கும் ஆணுல் சனிபகவான் அட்டமத் தில் சஞ்சாரம் செய்வதும் சூரியன் இ ரா கு சேரிக்கை பெற்றுச் சென்மத்தில் இருக்கிக் கேது
 
 

ஊர்காவற்றுறை, 14-5-86 வரை
ங் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
7ல் இருப்பதும் எதிர்ப்புக்கீளும் எதிர் பாரா த திடீர் நெருக்கடிகளும் ஏற்பட ஏதுவாகும்.
குடும்பத்தவர்களுக்கு குடும் பாதிபன் 4 ல் ற் பெறுவது குடும்பசுகத்தையே தரும். ஆனல் களத் திரத்தானத்தில் கேது இருத்தலின் குடும் பக்கம் இடைக்கிடை பாதிப்புறவும் கூடும். குடும்ப மானம் திருப்திதரும்,
வரித்தகிரிகளுக்கு முதலீடுகள் ஒரளவு லாபம் தரவே செய்யும், ஆஞல் வியாபார மந்தநிஇ யும் தொடரும். வாடிக்கையாளரின் வருகைக்குச் சில எதிர்பாராத - ஆனல் தவிர்க்க முடியாத காரணி கள் இடைஞ்சலாக அமையினும் ஆச்சரியமில்லை. உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் பதவிச் சிறப்புக்களும் கிடைக் கும். உடன் உத்தியோகத்தர்களின் உதவி ஒத் துழைப்புக்கள் ஆறுதல் தரும்,
விவசாயிகளுக்கு பயிர்ப்பாதுகாப்பு வசதிக் குறைவுகள் தவிர்க்க முடியாததாய் கஷ்டம் இரும். பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தி பெருமளவில் குன்றும் ப ச ளை, மானியம் மருந்துவகைகள் தேவைக்கு உரியகாலத்தில் கிடையாது.

Page 12
தொழிலாளருக்கு தொழிற் பிண கி கு க ள் இடைக்கிடை தொல்லைதந்தாலும் வேலைவாய்ப் புக்கள் திடைக்கும். இனக்சம்பள வேலையாட்க ளுக்கும் சீவியக் கீ ஷ் டம் வரமாட்டாது வரு மானம் ஓரளவு திருப்திதரும்.
மாணவரி கல்வியூக்கம் ஆக்கம் தரும் கல் வித் தேர்ச்சியும் திருப்தியளிக்கும், சட்டத்துறை கலேத்துறை மாணவருக்கு உயர்கல்வி வாய்ப்பு இளும் கிட்டும்.
பெண்களுக்கு மனநிறைவான காலம் தொட கும், க ன் னிப் பெண்களின் விவாகமுயற்சிகள் பெரும்பாலும் கைகூடிவரும், குடும்பப் பெண்க ளுக்கு ஊடல் சம்ப வங்க ள் இடம்பெற்ருலும் எண்ணங்கள் இனிப்பாக நிறைவுறும், அதிஷ்ட நாட்கள்: ஏப் 116, 17 19, 20, 21, 28,
3up 2, 3, 7 8, 9, 12, 13 14.
துரதிஷ்ட நாட்கள்: ஏப் 22,23 26, 27 மே 4,5,6,
கார்த்திகை 2 3,4 ரோகிணி மிருககிரிடம் 12ம் கால் இடபராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் கீர்த்தி விரையத்தானத்தில் கவர்ண மூர்த்தியாகிப் பலம் பெறுவது நன்மையாகும். கிடந்த காலங்களிலும் பார்க்க தேகநலம் குடும்ப நலம் முதலானவற்றில் சற்று அபிவிருத்திகாணும்: வருமானமும் கணிசமான அளவு அதிகரிக்கும். அரசாங்க  ைபெரியவர்களின் உதவிகளும் கிடைக் கும். சிலருக்கு புண்ணியதீர்த்த அல்லது தேவா லய தரிசனப் பேறுகளும் கிடைக்கும். ஆ ஞ ல் 7ல் சனீஸ்வரன் இருந்து திரு ஷ் டி செய்வதும் அட்டமத்தில் செவ்வாயும் 10ல் குரு வு மா கி வ துர்க்கோசார சஞ் சா ர மு ம் இடம்பெறுவதால் எதிர்பாராத திடீர் நெருக்கடிகள், விபத்து, பகை, விரோதம், புத்தித் தடுமாற்றம், பொருள் நட் டம் காரியக்கேடு முதலியன உண்டு,
குடும்பத்தவர்களுக்கு குடும் ப நல்லுறவில் அடிக்கடி விரிசல்கள் ஏற்படும். குடும்பத்தில் பிணி பீடைகள் கவலைதரும், குடும்பவருமானம் வீழ்ச்சி யடைவதுடன் குடும்ப செலவும் அதிகரிக்கு
வர்த்தகர்களுக்கு வியாபாரம் லா பத் தில் இருப்பது வருமான அதிகரிப்பு ஏற்பட ஏதுவா
 

கும். பங்கு முதலீடுகள் கூட்டு வியாபாரிகளுக்கு பங்காளிகளால் பிரச்சினைகளும் நட்டல்களும் ஏற் (-) l.—6ayub 35a.069 Ub.
உத்தியோகத் தர்கட்கு அதிகாரிகளின் பாராட் டுக்இளும் கெடுபிடிகளும் ஒருங்கே நிகழும். சில ருக்கு பதவியுயர்ச்சிகள் மூ ல ம் வேலைப்பழுவும் சிரமங்களும் இடம்ாற்றங்களும் கூட கிடைக்கும். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். விவசாயிகளுக்குப் பயிருற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். பயிரழிவுகளும் தொடரும் கூலி யாட்களும் பிரச்சினை கொடுப்பார்கள், பண்ணை விவசாயிகட்கு வருமானம் பெருமளவில் குறையும். தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கள் இறை வுறும், வேலைநிறுத்தம் முதலான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டு வருமானக்குறைவை ஏற்படுத் தும், தொழிலாளருக்குள் பூசல்களும் பிண்க்குக ளும் வலுவடையும்.
மாணவர் கல்வி முன்னேற்றத்துக்குக் கூடிய வரை சுயமுயற்சியுடன் செயற்படுவார்கள் இல் வியதிகாரிகளுடன் கெடுபிடிகளும் தொடரவே செய்யும், ஆசிரியர் மாணவர் கருத்துவேற்றுமை கல்விக் குழப்பநிலையைத் தரும்
பெண்களுக்கு ஏமாற்றங்களும் பிரதிகூலமான அனுபவங்களும் இடம்பெறும் விவாகமுயற்சிகள் பெரிய சிரமங்களே ஏற்படுத்தும் குடும்பப்பெண் களுக்கு குடும்பச் சிக்கல்களும் பிணக்குகளும் துன் பம் தரும் அதிஷ்ட நாட்கள் 14,17:18, 1922,23,
மே 1,3,4,5,6, 10,1, துரதிஷ்ட நாட்கள் ஏப் 24,25,28,29,30,
GBLAD 7, 8, 9,
மிருககிரிடம்34, திருவாதிரை, பூனர்பூசம் 1,2,3
மிதுனராசியில் ஜெனனமானவர்களுக்கு சூரி யபகவான் இந்தமாதம் 11ல் (லாபத்தில்) லோக மூர்த்தியாகி வலம்வருகிருர், சூரிய ப  ைவான் மூர்த்தி பலம் குறைந்தாலும் தாணபலம் பெறு வதால் தீமைகலந்த நற்பலன்களே பெரும்பாலும் நிகழும். உடல் நலம் சுமாராகவிருக்கும், கணிச
0.

Page 13
மான அளவு வருமானம் கிடைக்கும். இாரியத் தடை தாமதங்களின் மேல் காரியசித்தியும் பெறு வரி சோர சத்துரு - அக்கினி க ஆயுதபயம் முத லான சம்பவங்களும் சிலருக்கு இடம்பெறலாம் இராசாங்க உத வி களும் கெடுபிடிகளும் ஒரே நேரத்தில் இடம் பெறும், குரு முதலிய பெரிய வர்களின் உதவிகளும் அவ்வப்போது கிடைக்கும் செவ்வாயின் துர்க்கோசாரமும் குடும்ப சுகவீனம், குடும்பத் தொல்லைகள், சிநேகித விரோதம் முத ாைன துன்பங்களையும் கொடுக்கி ஏதுவாகும்.
குடும்ப வரும்ானத்திலும் செலவுகள் அதிக சிக்கும் குடும்பத்தில் பிணி பீடைகளும், சச்சரவு இளும் அடிக்கடி இடம்பெறும். குடும்பப் பிணக் குகள் ஏன் பிரிவுகள் கூட இடம் பெறவும் கூடும்
வர்த்தகர்களுக்கு வியா பாரம் குறிப்பிடல் கூடிய அளவு முன்னேற்றம் காணும். புது முதலீ டுருள் செய்ய வாய்ப்பான காலம் கூட்டு வியா பாரம் அல்லது கம்பனிப் பங்குகள் வருமானம் குறைவுறும்
உத்தியோகத் த ரீ களுக்கு வேதனை தரும் வேலைப் பொறுப்புக்களும், அதிகாரிகளின் பாராட் டுக்களும் ஒரே நேரத்தில் நிகழும். சக உத்தியோ கந்தர்களின் ஒத்துழைப்புக் குன்றும் பொது மக் அளின் நல்லெண்ணம் ஆறுதல் தரும்.
விவசாயிகளுக்குப் பயிரி உற்பத்தி மகிழ்ச்கி தரும் பசளே அரசமானியம் முதலியன உரிய காலத்தில் கிடைக்கும் ஆணுல் செயற்கை ஏதுக் களால் பயிர்ச்சேதம் முதலியனவும் சில ருக்கு ஏற்பட இடமுண்டு.
தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையும் ஒத்து ழைப்பும் வளரும். வேலைவாய்ப்புகளும் கிடைக் கும். தொழில் பிணக்குகளும் மன நிறைவாகத் தீரும் தொழில் ஒப்பந்த வேலைகள் லாபம்தரும். மாணவரிகல்விமுன்னேற்றம் அதிகரிக்கும் ஆகி ரியரி-மாணவர் நல்லுறவு கல்வி வளர்ச்சிக்கு உறு துணை செய்யும். கணித-விஞ்ஞான-சட்டத்துறை மாணவர்கள் சிறப்புச்சித்தி பெறுவர்.
பெண்களுக்கு விவாக முயற்சிகள் பலன் தரும். கன்னிப் பெண் களின் காதல் விவகாரங்களில் உணர்ச்சி வசப்படுதல் ஆபத்துக்களில் மாட்டிவிட லாம் எனக் கோள்கள் எச்சரிக்கின்றனர். அதிஷ்டநாள்கள் ஏப். 15,16,17,19,20, 21 24,
13 و 12 و 8 47 و 2,3,3 به 3LD) துரதிஷ்டநாட்கள்: ஏப். 14,26,27,30பல்ை
Gap. 9abriello, Il.
l

புனர்பூசம் 4-ம் கால், பூசல், ஆயிலியம்
இந்தராசியில் ஜெனனமானவர்களுக்குச் சூரிய பகவான் இந்தமாதம் 10-ல் சுவரீன மூர்த்தியா இப் பவனிவருவது நன்மையாகும், தே கி சு கி ம் சீராக இருக்கும் வருமானமும் திருப்தியளிக்கும். முன்தடைதாமதங்களால் தடைப்பட்டுக் கொண் டிருந்த காரியங்களில் சித்தியும் பெறு வ ரி. சில ருக்கு அந்நியர் உதவி, அந்நிய தேசப் பொருள் வரவும் கிடைக்கும். போக்குவரத்து மூலம் விபத்து அவமிருத்துக்கள் கூடச் சிலருக்கு ஏற்படலாம், குரு அட்டமத்தில் கோசாரம் செய்வதும் சில எதிர் பாராத விபரீத பலன்களேக் கொடுக்க ஏதுவாகும்.
குடும்பத்தின் வருமானம் திருப்திதரும் குடும் பத்தில் சிற்சில பிணி பீடைகள் ஏற்பட்டாலும் குடும்ப நல்லுறவு மகிழ்ச்சி தரும் சகோதர வழி யால் உதவிகள் அவ்வப்போது கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு முதலீடுகளில் வருமான வீழ்ச்சியே இந்தமாதமும் தொடரும். நா ன ய மாண வாடிக்கையாளரிகளின் வருகை குறைவுறும் நிலுவை வருமானம் பல ப் பல சிக்கல்களே ஏற் படுத்தினுலும் ஆச்சரியமில்லை.
உத்தியோகத்தரிகளுக்கு அதிகாரிகளின் நன் மதிப்புக் கிடைக்கும். சிலருக்கு பதவிச் சிறப்பு கள் கூடக் கிடைக்கும். உடன் உத்தியோகத்தர் களின் வெறுப்பு:விரோதங்களையும் சி மா வி க்க வேண்டும்,
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி சுமாராக இருக்கும் பண்ணை விவசாயிகளுக்கு அநாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சந்  ைத வாய்ப்புகள் ஓரளவு திருப்திதரும்3
தொழிலாளர் வேலைவாய்ப்புகள் குறைவுறும். தொழிலாளர் பிணக்குகள் சிவனக் கஷ்டங்களைக் கொடுக்கும். தினசம்பள வேளையாட்களின் சீவிய வருமானம் போதாமையால் துன்புறுவர்.
மாணவர் கல்வியூக்கம் படிப்பீடியான ஏற்படும் ஆசிரியரினமானவர் கருத்து வேறுபாடுகள் குறை இறு ம். கணிதத்துறை மாணவர்களுக்குப் புல மைப் பரிசில்கள் கூடக்கிடைக்கும்.

Page 14
பெண்களுக்கு-கன்னிப்பெண்களுக்கு நிதானம் தேவையான காலம். விவாக முயற்சிகள் பெரும்பா லும் தடைதாமதமாகி நிச்சயமற்று நீளும், குடும் பப் பெண்களுக்கு குடும் பச் செலவுகள் எதிரி பாராமல் அதிகரிக்கும். அதிஷ்டநாட்கள்? ஏப் 薰4,17。盈8,丑9。üg 22。雳。
மே. 4இரவு 5, 6 9 10,11,12,
துரதிஷ்டநாட்கள்: ஏப் 15,16,28,29,30காலை
மே. பேகல் 3,13,14,
மகம், பூரம், உத்தரம் கேம் கால் சிங் இராசியில் ஜெனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 9ல் தாம்ரமூர்த்தியாகிப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது பலவிதத்தி லும் பிரச்தினைகளையே இவர்கள் சமாளிக்க வேண் டியிருக்கும். சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்ப டலாம். பொருள் வருமானத்திலும் செலவுகளே அதிகரிக்கும். போக்குவரவு மூலம் சிலர் விபத்துக் இளுக்குள்ளாக வேண்டியும் நேரலாம். குடும்பப் பிரச்சினைகளும் இவர்களுக்கு அ வ் வ ப் போது தொல்லே தரும், பலவழிகளிலும் இவர்கள் சிக்கல் களுக்குள்ளும் இடர்ப்பட நேருவதால் மனத்தடு மாற்றத்துடன் முன்னேடு பின்முரணுகச் சொல் லிலும் செயலிலும் செயற்படினும் ஆச்சரியமில்லை. குடும்பத்தவர்களுக்குக் குடும்பசுகம் சீ ரா இ இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது பிணக்கு இள் தோன்றிமறையும், புத் தி ர ரி உத வி இ ஸ் கிடைக்கும்.
வர்த்தரிைகளுக்கு வியாபாரம் முன்னேற்ற மடையும். முதலீடுகள் செய்யலாம். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர்= பொன்ற நவரத்தின வியாபாரிகளுக்கு முதலீடுகள் லாபம் தரும்.
உத்தியோகத்தர்களுக்குச் சிரமங்களுக்கு மேல் சிரம்ங்கள் அதிகாரிகளாலும், மக்களாலும் ஏ ற் பட்டுக்கொண்டே இருக்கும். பதவிக்கு ஏற்ப வரு மானம் போதாமையால் கடன் பிரச்சினைகளும் ஏற்படவும் கூடும்.
விவசாயிகளுக்கு சிரம்ங்களுக்கு ம் த் தி யில் பயிர்உற்பத்தி செய்யவேண்டி இருக்கும். இயற்கை
 

=செயற்கை ஏதுக்களால் பயிர் அழிவுகளும் ஏ நீ RALS) ng iba
தொழிலாளர் வேவோய்ப்புக்கள் கு ைற இ றும் தொழில் பிணக்குகளும் அதிகரிக்கும். தொழி லாளர் மத்தியில் அமைதியின்மை காணும், தினச் இம்பள வேலையாட்களின் சீவியம் கஷ் ட தி ே
60 -el 1Ds
மாணவர் கல்வித்தடைகள் பெரும்பாலும் நீங்கும், மாணவர் ஆசிரியர் நல்லுறவு வளரும் . மாணவரி சுயமுயற்சியால் காரியசித்தி பெறுவர். சட்டத்துறை மாணவர் புலமைப்பரிசில் கூட ப் பெறுவர்.
பெண்களுக்கு "மனம்போல் மாங்கல்யம்' என்ற வார் த தை க்கு ஏற்ப நிறைவான காலம். இன்னிப்பெண்களின் விவாகிமுயற்சிகள் கை கூடி நிறைவு தரும் அதிஷ்டநாட்கள்: ஏப் 13, 16 19,20214ே, 25 8ே
மே 7,8,9,12பகல் 13, 14
துரதிஷ்டநாட்கள்: ஏப் 17பகல்18, 30பகல் மே 2 கோலே, இரவு,5,6
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை 1, 2 கால்
கன்னி இராசியில் ஜ்ெனனமானவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் அட்டமத்தில் ராஜஸ் மூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்வது நன்மை தீமை கலந்த பலன்களேயே கொடுக்கும் தே இ க க ம் குடும்பசுகம் என்பன அடிக்கடி பாதிப்புறும் விரு மானம் குறைவுறும். எதுவும் கைக்கெட்டியது வாய்க்கெட்டாநிலையில் காரிய நி க ழ வு கி வி ல் தவிக்க வேண்டியிருக்கும். சிலருக்கு இடப்பிரிவு கரந்துவாழ வேண்டியநிலை ஏற்பட்டாலும் ஆச் சரியமில்லை. சனீஸ்வரன் பலத்துடன் இருப்பதால் அந்நியர் உதவி அந்நிய தேசப் பொருள்வரவு அத் நியதேச சஞ்சாரம் முதலான பலன்களும் நிகழும். குடும் பத்தில் கணவன் மனைவி உறவு ஓரளவு சீராக இருக்கும். குடும்பவருமானத்திலும் செலவு இள் அ தி க ரி கீ கும். குடும்பப்பெரியவர்களுடன் பதை விரோதசம்பவங்கள் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் லாபத்துக்குப் பதிலாக நட்டம் தரும், வங்கி நிதிவசதிகள்

Page 15
குறைவுறும் ஊழியர்கள் கூடநம்பிக்கை மோச டிகளையும் செய்யலாம்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளேத் திருப் திப்படுத்த முடியாது அவலநிலை தொடரும் சில் ருக்கு பதவியிறக்கம் அல்லது வேலைநீக்கம் கூடக் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்கு பயிர்ச்செழிப்பு மனநிறை வைக் கொடுக்கும், ஆணுல் பயிரழிவும் ஏற்படவே செய்யும், பண்ணை விவசாயிகளுக்குவிளைவுகள் அதி கரிக்கும்.
தொழிலாளர் ஒத்துழைப்பும் வேலைவாய்ப்பும் பெருகும். தின ச் ச ம் ப வர வேலையாதிகளுக்கும் சீவன வசதி ஓரளவு கிடைக்கும் தொழில் ஒப்பந் தங்களில் முன்னேற்றம் ஏற்படும்
மாணவர் கல்விக்குழப்பநிலை துெ ர ட ரு ம். மாணவர் மத்தியில் விரக்தியும் மறதியும் அதிக ரிப்பதால் கல்விததேர்ச்சியும் குறைவுறும், ஆசிரி பரி, மாணவர் ஒத்துழைப்பும் குன்றும்
பெண்களுக்குச் சோதனைகள் தோன் று ம் இாலம் காதல் முயற்சிகள் ஏமாற்றம் அ ல் ல து தோல்வி அவமானங்களில் போ ப் மு டி யு க், விவாகமுயற்சிகளும் ஏமாற்றத்தையே பெரும்பா லும் கொடுக்கும். அதிஷ்டநாட்கள்: ஏப் 13,17பகல்,182,2326,27
ம்ே 19மாஇ011 துரதிஷ்டநாட்கள்கே ஏப் 19இரவு20,2
மே 21இல் 3,4 இல் 78.
இத்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3,
இந்தராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய ன் இந்த மாதம் 7ல் லோக மூர்த்தியாகிப் பலக் குறை வுடன் ச ஞ் சா ர ம் செய்வது சமபலன்களையே கொடுக்கும். தேகசுகம்-குடும்பக இம் சீராக இருக் கும். வருமானமும் கணிசமான அளவில் வளர்ச்சி யுறும் இவர்களுக்குக் குருபகவானின் சுபகோசா ரமும் திருஷ்டியும் இருப்பதால் பெரியோர் உதவி களும், வீட்டில் சற்தோஷ கொண்டாட்டங்களும் இடம்பெறும், ஏழரைச் சனீஸ்வரனின் காலமும் தொடருவதால் எதிர்பாராத திடீரி நெருக்கடி
 

கள். உள-உடல் பாதிப்புகள் இழப்புகளும் சில ரூக்கு இடம்பெற்ருலும் ஆச்சரிப்பில்லேஜ்
குடும்பத்தில் கணவன், மனைவி ஆறவு சீராக இருக்கும். குடும்ப வருமானம் திருப்திதரும் வீட் டில் விவாகாதி மங்கள நிகழ்ச்சிகளும் நிகழும்: வர்த்தகர்களுக்கு முதலீடுகள் நல்ல பலனைக் கொடுக்கும். வங்கி இருப்பு நிதிவசதிகளும் அதிக ரிக்கும். ஆடை அணி அலங்காரப் பொருள் வியா பாரிகள் அதிகலாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்குப் பதவிப் பொறுப் இக்கள் ஆறுதலின்மையைக் கொடுக்கும். அதி காரிகளின் நம்பிக்கையையும் இழக்கவேண்டிய சந் தர்ப்பங்களும் சிலருக்கு ஏற்படலாம்.
விவாயிகளுக்கு பயிரி உற்பத்தி குறைவுறும், பசஹேமமானிய மருந்து என்பன வேண்டியபோது கிடையாது. பண்ணை விவசாயிகளுக்குக் கூலியாட் களின் ஒத்துழைப்புக் குறைவுறும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் குன் றும் தொழில் பிணக்குகள் அடிக்கடி ஏற்படும். வேலைக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பதும் முய ந் கொம்பே தொழில் ஒப்பந்தங்களும் லாபம்தராது மாணவரி கல்வியூக்கம் ஆ ல் வித் தேர்ச்சிக்கு ஆக்கம் தரும், சட்டத்துறை மாணவர்களுக்குப் புலழைப் பரிசில்கள் கூடக் கிடைக்கும். ஆசிரியர் மாணவர் நல்லுறவு வளரும்
பெண்களுக்கு கன்னிப்பெண்களின் விவ ரது முயற்சிகள் மகிழ்ச்சிகரமாக நிறைவேற நவநாய இரி கருனைசெய்வர். குடும்பப்பெண்களுக்குக் இன வன்மாரின் அன்பும் ஆதரவும் கிட்டும், - அதிஷ்ட நாட்கள் ஏப் 15,16,17,1920, 21 3ே,25, மே 2 பகல், 3, 12 புதுல் 1ಪಿ1 # துரதிஷ்ட நாட்கள்: ஏப் 14, 22, 23
மே 4 இரவு, 5, 6, 9 மாலை 1
se
விசாகம் 4 ம் கால் அனுஷம்,
விருச்சிகராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் வேல் தாம்ரமூர்த்தியாகிப் பஜனிவருகிருர் சூரியபகவான் மூர்த்திபலம் குன் றினும் தாண்பெலம் பெறுவது ஒரளவு அதிஷ்ட
盟3

Page 16
மக்கும். வருமானத்திலும் அஞ்வயேசி செஇ கவி அதிகரிக்கச் செய்யும், கடன்பழு ஏறும். இலருக்கு அக்கினி ஆயுதபயங்கள் கூட ஏற்பட் டாலும் ஆச்சரியமில்லை. அந்நியதேச சஞ்சாரம் ஆஇச்சல், பந்துசனபகை விரோதங்களும் சிலருக் குக் கவலைதரும், முக்கியமாகச் சனிதசை - சனி புத்தி நிகழுபவர்களுக்குச் சோ த இனக்கு சோதனை காலமாகவும் அமையலாம்
குடும்பத்தில் அ டி க் இ டி பிணிபீடைகளும் பிணக்குகிளும் ஏற்படும். குடும் ப வருமானத் இலும் செலவுகள் அதிகரிக்கும். புத்திரர் உதவி கள் கிடையாவிட்டாலும் துன்பங்கள் தொடரும்,
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் நட்டம் தரும். ஊழியர்களும் இவர்களுக்குத் துரோ இ இ ள |ா இ மாறிவிடுவார்கள். வாடிக்கையாளரின் வர வும் குன்றும், வங்கி நிதி வசதிகளும் குறைவடையும்,
உத்தியோகத்தர்களுக்கு அதி கா ரி க ளின் பாராட்டுக்களும் வேலைப்பொறுப்புக்களும் ஒரே நேரத்தில் கிடைக்கும். சகடத்தியோகத்தர்களின் வெறுப்பும் நம்பிக்கிையின்ம்ையும் இவர்களுக்கு ன்ே தனதரும்.
விவசாயிகளுக்கு பயிர்ப்பாதுகாப்பு பெரும் செலவையும், சிரமத்தையும் கொடுக்கும்; விவ இாயப் பின்ன வேலையாட்கிளின் இெடுபிடிகளால் உற்பத்தி குன்றும் விளைபொருட்களைச் சந்தைப் படுத்துவதிலும் சுரண்டப்படுவார்கள்.
தொழிலாளர்களுக்கு விேவேசதிகள் குன்றும், தொழில் பிணக்குகளும் தொழிலாளர்-முதலாளி மார் கருத்து மோதல்களும் அடிக்கடி இடம்பெறு ஆதால் இவர்களின் வருமானம் பெரு ம ள வில் வீழ்ச்சியடையும்.
மாணவர் கல்விக் குழப்பநி ைதொடரும், இானவரி மத்தியில் உணர்ச்சிவசப்படுதல் போன்ற அம்பவங்களால் கல்வியூக்கமும் குறைவுறும், பரீட் சைத் தேர்ச்சியும் திருப்திதரமாட்டாது.
பெண்களுக்குப் பலவழிகளிலும் பிரச்சினைகள் தோன்றும் இன்னிப்பெண்களுக்குத் தற்காப்புக் குப் பொறுமையும் அடக்கமும் தேவை. விவாக முயற்சிகளில் சிக்கல்கள் ஏற்படும் அதிஷ்ட நாட்கிள்:ஏப் 17:18, 19:22,2328, 27
மே 12 காலை, 4 இரவு 5.8
துரதிஷ்ட நாட்கள் ஏப் 15, 16, 24, 25
மே7,8,9 பகல், 12,1314
d

மூலம் பூராடம், உத்தராடம் 1-ம் கால் தனுராசியில் செனணமானவர்களுக்குச் சூரிய பகவான் 5ல் சுவர்ணமூர்த்தியாகி மூர்த்தி பலம் பெற்றுலும் தாணபலம் குறைந்தே ச ஞ் சா ரம் செய்வது நன்ம்ை கலந்த தீயபலன்களும் நிகழ ஏதுவாகும். (5ல் சூரியன் கோசாரத்தில் குரூர கோசாரம் எனவும் சோதிடசாத்திரம் கூறியுள்ள தும் இங்கு கவனிக்கப்படவேண்டும். மேலும் இவர்களுக்கு ஏழரைச் சனீஸ்வரனின் காலமும் ல்ே குருவின் குரூர கோசார சஞ்சாரமும் சேரி வது யோசனைக்குரியதே மகாதசை புத்தி அந் தர பலம் உடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள். பொதுவாக இவரிகளின் உடல் உள நலங்கள் அதி க ம் பாதிப்புக்குள்ளாகும். கிலருக்கு விபத்து அவமிருத்துக்கள் கூட இடம் பெறலாம். நவக்கிரக வழிபாடுகளுடன் உண்மை யான பக்தி சிரத்தையாய் தெய்வவழிபாடு செய் தாலேயே இவரிள்ை சாந்தியடைவர்.
குடும்பப் பிணக்குகள் பிரிவுகள் கூட ஏற்ப டும், குடும்ப சுகவீனம் முதலியனவும் குடும்பச் செலவுகளும் துன்பம் தரும், குடும்ப இருமானம் பெரிதும் குறைவுறும்
வரித்தகரீகள் கூ டி ய வ  ைர முதலீடுகளைக் குறைப்பதால் தப்பிக்கொள்ளுவாரிகள், இலர் நம் பிக்கை மோசடிகளுக்குள்ளாகி முதலீடுகளையிழக் கவும் நேரிடும் வாடிக்கையாளரின் வரவுகுறுைம். உத்தியோகத்தரிகளுக்கு அதிகாரிகளின் உதி தரவுகளைச் செயற்படுத்துவதில் தரும சங்கட மா ன நிலை ஏற்படும், அடிக்கடி அதிகாரிகளின் கண்டனங்களுக்குள்ளாக வேண்டியும் நேரும்,
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியில் முன் னேற்றம் தடைப்படும். விளைந்த பொருட்களும் விடுவந்து சேர முடியாத தடைகள் ஏற்படும் பசளே-மானியம் முதலியனவும் கிடையாது.
தொழிலாளர் பிணக்குகள்=வேலையின்மை முத லான காரணிகள் தொழிலாளரின் சீவன க் & ஷி டத்தை அதிகரிக்கச் செய்யும். தினக்கூலி வேலை யாட்கள் வாழ்க்கைப் பிரச்சனையும் தொடரும்:

Page 17
மாணவர்க ைகல்விக்குழப்பநிலை தொடரும். உடல்-உளப்பாதிப்புக்கள் கூடச் சிலருக்கு ஏற்பட் பட்டாலும் ஆச்சரியமில்லை. மறதிவெறுப் பு விரக்திமுதலான் குணங்கள் கூட மாணவருக்குண்டு பெண்களுக்கு இாரியத்தடைகளே பெ ரும் பாலும் ஏற்படும். கன்னிப்பெண்களின் விவாக முயற்சிகள் பெ ரும் பாலும் ஏமாற்றங்களையே தரும் குடும்பப் பெண்களுக்கு எதிர்பாராத திடீர் நெருக்கடிகளும்-இழப்புக்களும் ஏற்படும் அதிஷ்டநாட்கள் ஏப் 19,20, 21:24,26,2829
ம்ே. இபதில் 3,4,7,8 துரதிஷ்டநாட்கள்: ஏப் 14,178,26,27,
(3ւD. 9ւDո35) 10, 11 12
உத்தராடம் 2,3,4, திருவோணம் அவிட்டம்,2.
இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இந் து மாதம் சூரியபகவான் தில் ர ஜ ஸ மூரித்தியாகிப் பவனிவருகிருர், வாக்கில் குரு வும், லாபத்தில் சனீஸ்வரனும் இருந்து சுய கோசார பலம் பெறு வதால் எதனையும் சமாளித்துக் கொள்ளுவாரிகள். உடல் நலம் சீராக இருக்கும், குடும்பத்தில் சுய சோபன சம்பவங்கள் கூட நிகழும வருமானமும் திருப்தி தரும். ஆணுல் எதிர்பாராத திடீர்ச் செல வுகளும் தவிர்க்க முடியாது. இராசாங்க-பெரிய வர்கள் உதவி ஒத்தாசைகள் கூடக் கிடைக்கும். அந்நியர் உதவி, அந்நிய தேசப் பொருள் வரவு கூடக் கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி தரும் குடும்பத்தின் வருமானமும் அதிகரிக்கும், ஆஞல் எதிர்பாராத திடீர்ச் செலவினங்களால் வருமானம் குறைவுறும்
வரித்தகர்களுக்கு முதலீடுகள் எதிரிபாரித்து லாபம் தரும், முக்கியமாகப் கூல வாணிபம் செய் பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கி ைடக் கும். வகிகி-நிதில் கையிருப்புகளும் திருப்தி தரும்,
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் திடீரி திடீர் உத்தரவுகள் சிரமங்களைக் கொடுக்கும், அது உத்தியோகத்தரிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.
 

விவசாயிகளுக்கு பயிரி விளைவுகள் அதிகரிக் கும். பண்ண்ை விவசாயிகள் வருமானம் அதிகரில் கும். விகளபொருளுக்கு உடனுக்குடல் சந்தை வாய்ப்புகள் கிடைப்பதும்இவர்களின் அதிஷ்டமே
தொழிலாளருக்குள் பிணக்குகள் சாதகமாகத் தீரும். வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். உழைப் புக்குத் தக்க ஊதியமும் கிடைக்கும். தொழில் ஒப்பந்த வேலைகளும் லாபகரமாக நிறைவுறும்
மானவர் கல்வி ஊக்கம் ஆக்கீம் தரும் ஆகி ரியர்-மானவர் மத் தி யில் ஒத்துழைப்பும் நல் லெண்ணமும் வளர்ச்சியடையும், கலைத்துறை சட் டத்துறை மாணவரிகள் திறமைச் சித்தி பெறுவரி
பெண்களுக்கு வாழ்வு வளம் பெருகும் கன் விப் பெண்களின் இனவுகள் வெகு விரைவில் நன வாகி மலரும். விவாகாதி முயற்சிகளும் சாதகமான முடிவுகளைத் தரும் குடும்பப் பெண்களுக்குக் கன வன் மாரின் அன்பும் ஆதரவும் உண்டு அதிஷ்டநாட்கள் ஏப் 14:22, 23,2627,30
@ü。罩4,5,6,9,翼0,1罩。 துரதிஷ்டநாட்கள் ஏேப் 13,16, 17 19,2024,28
ம்ே, 12யக்ல் 13,14,
அவிட்டம் 34 சதயம் பூரட்டாதி 23ம் கால்
கும்பராசியில் ஜெனனமானவர்கட்கு இந்த மா தம் சூரியபகவான் 3ல் லோகமூர்த்தியாகி மூர்த்திபலம் குறைந்தாலும் தானபலத்துடன் சஞ் சாரம் செய்கின்ருர், மற்றும் பிரதான கிரகங்க ளான குரு-சனி இவர்களின் கோசார சஞ்சார மும் பாதகமாக அமைவதும் நன்மைதராது. இவர் அளின் தேகநலம் அடிக்கடி பாதிக்கப்படலாம்: குடும்பத்திலும் பிணி, பீடைகள், சிக்கல்களும் ஏற்படலாம். வருமானம் ஓரளவு திருப்தியளிக் கும் ஆணுல் வரவுக்கு மிஞ்சிய அநாவசிய செலவு களால் கடன் பயமும் இவாகளுக்கு ஏற்படும். அந் நிய தேசசஞ்சாரம், ம்  ைற ந் து வழவேண்டிய அவலநிலை, அயற்பதை, விரோதங்களும் சிலருக்கு ஏற்படும். சிலருக்கு நண்பர்களும் விரோதிகளாகி விடுவாரிகள்,

Page 18
குடும்பத்தவர்களுக்கு குடும்பசுகம் பெருமள வில் குறைவுறும் குடும்ப வருமானத்திலும் செல இகள் அதிகரிக்கும், குடும்பத்தில் பிண க்கு அ வி இனபற்துக்களுக்குள் துக்கசம்பவங்கள் ஏ ற் ப - இடமுண்டு.
வரித்தகர்களுக்கு முதலீடுகளால் நட்டமே ஏற்படும். முன்கோபமும் அவசரபுத்தியும் வாடிக் கையாளரைப் பஇைக்கச் செய்யும், நிதானமும் அவதானமும் இவர்களுக்குத் தேவை.
உத்தியோகத்தரிகட்கு அஇஅாரிகளின் போகுே தரும சங்கட நிலையை ஏற்படுத்திவிடும் எ ந் து ஒரு கருமத்தையும் செய்யமுடியாத அவலநிே அடிக்கடி ஏற்படும் சிலருக்கு பதவி விலஇல் அல் லது கஷ்டப்பிரதேச இடமாற்றம் ஏற்படலாம்,
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி ஆறுதல்தரும் ஆளுல் வீட்டில் விளைவுகளைச் சேர்ப்பதில் சிரமல் இள் அதிகிரிக்கும் தரகர் முதலியோரின் சுரண் டல்களும் அதிகமாகும்.
தொழிலாளருக்குள் ஒற்றுமை குன்றும் அடிக் இடி தொழிற் பிணக்குகளும் தோன்றும் ஒரளவு வேலேவாய்ப்புக்கள் கிடைப்பினும் ஊதியப்பற்றுக் குறைவே ஏற்படும்.
மானவரி இல்வி பிரச்சினைகளுக்கிடையிலும் வளர்ச்சியுறும். கணிதத்துறை மாணவர் கல்விதி தேர்ச்சி சிறப்பாக முன்னேற்றம்பெறும் தொழிற் கல்வி விவசாயத்துறைக் கல்வியும் திருப்தி தரும். பெண்களுக்கு மினக்குறைகள் இடம்பெறவே செய்யும், கன்னிப்பெண்களின் எண்ணங்கிளில் ஏமாற்ற சம்பவங்களே அதிகரிக்கும். விவாகமுயற் கிகளும் தடைதாமதங்களால் முடிவின்றிவளரும், அதிஷ்ட நாட்கள்: ஏப் 15,16,24,25,28:29,
@á3。4,7,&,蚤。夏蕙。 துரதிஷ்ட நாட்கவி 8 ஏப் 17, 18,19:28, 28 மே1,2
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 2ல் தாம்ர மூர்த்தியாகிப் பல ம் குறைவடைந்து சஞ்சாரம் செய்வது நன்மைக்
 

குறைவையே குறிக்கும் பொதுவாக இவரிகளின் உடல் உள நலக்குறைவுகள் இடைக்கிடை துன் பம் தரும், பொருள் வருமானம் ஓரளவு துன்பம் தரும் ஆணுல் எதிர்பாராத தி டீ ர் ச் செலவு கிளால் வருமானப் பற்ருக்குறைவும் ஏற்படும். அந்நியரி தொல்லைகளும் அந்நியர்தேச சஞ்சார மும் சிலருக்கு ஏற்படும். குடும்பத்தில் துக்கசம் பவங்களும் விபத்து அவமிருத்து முதலானவை யும் நிகழக்கூடும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பச் செலவுகளைச் சம்ாளிக்கமுடியாத நிலை ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் அவ்வப்போது தோன் றி மறையும். குடும்பப் பெரியோர்கள் முதலானவரி இளுடன் வகை விரோதங்களும் ஏற்படலாம்.
வரித்தகரீகளுக்கு முதலீடுகளால் நீட்டம் ஏற் படும் வங்கிநிதி வசதிகளும் குன்றும், வியாபார மந்தநிலை தொடரும் பொருள் இழப்பு ஏற்பட் டிாலும் ஆச்சரியமில்லே
உத்தியோனந்தருக்கு அதிகாரிகளால் தொல்லே கள் அதிகரிக்கும். இவர்களின் அ வல நிலை க் தேய்புரிப் பழங்கயிற்றை உவமித்த சங்ககாலப் புலவரினுவமையையே நினைவுகூரவேண்டியுள்ளது
விவசாயிகளுக்கு சம்விளைவும் சமபயிரூற்பத்தி பும் சிரமங்களுக்கு மத்தியில் ஏற்படும். ப சன் மானியம் முதலான உதவிகள் கிடைப்பது முயற் கொம்பே கூலியாட்களும் பிரச்சினைகளைக் கொடுப்
தொழிற் பிணக்குகீஸ் ஓரளவு குறைவடை யும். க விை ச மா ன அளவு வேலைவாய்ப்புகினள் கிடைக்கும். ஆனுல் ஊதியப் பற்ருக்குறைவும் நிலவும். இனச்சம்பள வேலைசெய்வோர் வேணக் கஷ்டமும் தொடரும்
a- மாணவர்களின் இ ல் வி தடைக்காரணிகளே
அதிகரிக்கும். ஆசிரியர் மாணவர் கருத்து வேறு பாடும் வளரும், மாணவர் கல்வியூக்கமும் குன் றும் ப்ரீட்சைத் தேர்ச்சிகளும் திருப்தி தரமாட் 2- Taifa
பெண்களுக்கு மனக்குமுறல்களே அதிகரிக் கும். விவாக முயற்சிகளும் தடைதாமதங்களும் கவலைதரும், கணவன் மனேவி பிணக்குகள் குடும் பப் பெண்கிளுக்கு தாக்கத்தை உண்டாக்கும். அதிஷ்ட நாட்கள்: ஏப் 14,1718,26,27.30)
G.D. l. 4,5,6,9,10,11.
துரதிஷ்ட நாட்கள் ஏப் 19,20214ே25
Can Buతితుతో,4
斐_

Page 19
- # ಹಿನ್ದಿ!
డైస్త ¬ܔ
හීෂීෂීෂීෂීෂීෂීෂීෂීෂීෂීෂී ශ්‍රීකා, ෆිෂ්rörත්‍රීෂ්
மேற்படி வருடம் தீ=தீ8ை6 அதிகாலை 3-12ல்
பிறக்கிறது. அப்போது கும்பலக்கினம் உதயமா
கிறது. கிரகநி ைகீழ்க்காணுமாறு அமைந்திருகி கிறது.
கு 0.00 புத 2-26 ரா 643 莎ā20-34
சற் 21-02
குரு 1819
"Tபுது வருஷ ஜாதகம்
e 423 28-35 மா
தெப் 12-08 (வ) கே 643
(a) சநி15-30
இந்த வருடத்தின் பெயர் க்ஷ ய வ ரு டம். அதாவது இந்துசோதிட முறையிலுள்ள 69வருட பெயர்ப்பட்டியலில் கடைசி வருடம். இதன் கருத்து கழிந்துபோகும் வருடம் என்பதாகும்) இது கழிந்தால் பட்டிகையின் முதல் வருடம் தோன்றும். பிரபவம் உதயம்ாகும். ஆகையால் உலகத்து ஆன்மாகிகளின் பீடைகள் எ ல் லாம் இந்த கூடியவருடத்தில் இழிந்துபோய் நிற்காலம் பிறப்பதற்கு ஆயத்தமாதலாகும்.
உலகப் பொதுப்பலன்
சித்திரையிலும், ஐப்பசியிலும் நடக்கும் பூரணசந்திர கிரகணங்கள் ப ஞ் சம், பிணி தொற்று நோய்கள், கடும் புயல், மக்களுள் மரண பயம், வட்சி சாலம், அடல் வாழ்வினவின் அழிவு களேயும் காட்டும் ஹேலியின் வால்நட்சத்திரம் விருச்சிகத்தில் நடமாடும். இதனுல் உலகில் பூகம் பங்களும் மின்டியலும் உண்டாகும். உலகில் சமாதானம் நிலவ ஒரி சமாதானகர்த்தா தோன் றுவார். சில நாடுகளில் யுத்தத்தையும் த ர டு பிடித்தலேயும் உண்டாக்கும் சடுதி மரணங்களும் வன்செயல் ம்ரனங்களும் உண்டாகும். சில உல

صبر
டப் பலன் 謎リっ
ரை நல்லூர் ஐஜி
இத்தலைவர்களின் மறைவையும் காட்டும். விமான விபத்துக்களும் உண்டாகும்.
இலங்கை
கும்ய லக்கினம் உதயமாகிறது. இலங்கையின் இயற்கை லக்கினமும் கும்பம்ே. இதில் வியாழன் நிற்கிறது. ஆணுல் லக்கினத்திலிருந்து 9 பாகைக் கப்பால்தானிருக்கிறது. இந்து சோதிட முறைப் படி ஒரு கிரகமும் பார்க்கவில்லை: சனி கேந்திர மடைவதாலும் செவ்வாய் செக்ஸ்ரையில் அ.ை வதாலும் இந்நாட்டு செழிப்பும் வெற்றியும் குன் றும், அரசாங்கத்தாலே, ஆட்கியாளரிஞலே பிர புக்களாலே பொதுமக்களுக்கும், பொதுமக்களின் செளக்கியத்துக்கும், உள்நாட்டு விஷயங்களுக்கும் குறிதகம் ஏற்படவுள்ளது.
இரண்டாம் வீட்டில் புதன் நீசமடைகிறது. இதை செவ்வாய் 11-ம் வீட்டிலிருந்து தீம் பார் வையாகப் பார்க்கிறது; இது ஒரீ நற்பாரிவை துல்ல. நாட்டின் பொருளாதார விடயங்களில் மிகவும் சிக்கலே உண்டாக்கும். St.-J.-SSFSyedஇளவாலும் பல சூழ்ச்சிகளாலும் ஆளுநர்கள் இங்கள் சேமத்திற்காக அது பொருளை அபகரிப் புச்செய்வார்கள், இரண்டாம் வீடு பொதுவாக அரசின் வருமானங்களையும், வங்கிகளேயும் வியா பாரங்களையும், இறைசேரியையும் குறிக்கும். இவ்வி உங்களில் பாரிய நஷ்டவேளை எதிர்பார்க்கலாம். பாராளுமன்றத்தால் இதை தடுக்க சட்டந்துள் ஆக்கப்படலாம்:
மூன்றும் வீட்டில் சூரியன், ராகு, வெள்ளி உறைவதைக் கண்ணுறலாம். சூரியன் ராகுவால் கிட்டத்தட்ட ம்றைக்கப்படுகிறது, அரசு €ಲಿಟಿ:LDog வதை எதிர்பார்க்கலாம். அத்துடன் அரசியல் தலைவர் ஒருவரின் மறைவையும் காணலாம். செவ் வாய் திரிகோணமடைவதும், வியாழன் செக்ஸ் ரையிலடைவதும் ஒரு விமோசனத்தையும் காட் டுகிறது. இந்தவிடு புகையிரதசேவை, சேவை தொலைபேசி, தந்திச்சேவை, பேரூந்து சேவை, மற்றும் வாகனசேவைகள், நூலகசேவை பத்திரிகைச்சேவை முதலியன ராகுவால் இாக்கத்

Page 20
தைக் கொடுக்கும். வெள்ளி இந்த வீட்டில் நிற் பது மேற்படி விடயங்களுக்கு இவற்றில் வேலே செய்பவர்களுக்கு பல பிரச்சினைகள் உண்டானு லும் இனிதே இந்த நற் கி ரக பீம் தாக்குப்பிடிக்கக் கூடியதாகவிருக்கும். நாலாம்வீட்டில் உச்சம்பெற்ற சந்திரன் உறைகிறது. இந்நிலை பாராளுமன்றதி தில் எதிர்க்கட்சிகள் பலம் பெறுவதைக் கா ட் டும். இடைத்தேர்தல்களில் அரசாங்கம் தோல்வி புறும் அரசாங்கத்தின் கெளரவம் பாதிப்புறும். இவ்வீட்டுக்கு யுறேனசின், சனியின் தாக்கம் சீதோஷ்ண நிலைகள் குன்றுவதையும், அதனுல் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைவதையும், விவசாயத் தில் பல இடர்களையும் உண்டாக்கும் சிறு பூகம் பம் ஏற்படுவதையும் காணலாம்.
ஐந்தாம் வீடு செவ்வாயால் தாக்கிப்படுவதால் இளியாட்டு இடங்களில் தொல்லைகளும் நடிகர் இளின் செளக்கிய பாதிப்பும், அவர்களின் மறை வுகளும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் எதிராக வன்முறைகளும், கல்விநிலையங்கள் எரியுண்ணுவ தையும், விபத்துக்கள் நடப்பதையும் காணலாம். வியாழதாக்கம் நிலைமையை மோசமடையவிடாது
ஆரும்வீடு செவ்வாயால் பாதிக்கப்படுவதால் உஷ்ணவியாதிகள் உண்டாவதையும், வீக்கவியா திகளையும் மக்களுக்குக் காட்டும். யுத்தக் கப்பல் இளில் தீவிபத்தையும், வேறு விபத்துகளையும் குறிக் கும். மாலுமிகளும் அ தி ல் வேலைசெய்வோரும் கீழ்ப்படிவில்லாது இட்டுக்கடங்காதவர்களாவரி, ஒருசிறு கடல் யுத்தத்தையும் காட்டும்,
ஏழாம்வீடு வியாழனுல் தாக்கமுறுகிறது. இது பிறநாட்டுத் தொடர்புகள் நல்லுறவுகளே உண் டாக்கும். இந்தவீட்டை சனி, ராகு தாக்குவது நல்லதல்ல. பிறநாட்டு அலுவல்களுக்கு சாதக மில்லை. மற்ற நாடுகளுடன் நல்லுறவுகள் பாதிக் இப்படலாம். பிறநாட்டு வியாபாரம் குன்றும், வியாழதாக்கம் எ தற்கும் அதிக மோசமடைய விடாது.
எட்டாம் வீ ட்  ைடப் புதன் தாக்குகிறது. உயர் நீதிமன்றங்களில் சில மாற்றங்களைக் காண லாம், மரணசாதன வரிகள் சம்பந்தமான ச ட் டங்கள் வருவதையும் காணலாம்.
ஒன்பதாம் வீட்டில் கேது உறைகிறது. இதை ராகு சூரியன் வெள்ளி தாக்குகின்றன. நீதிமன் றங்கள், நீதவான்மார்கள், குருவானவர்கள், சம் யம், குடியேற்ற நாடுகள் விடயம், வியாபார
 
 

சக்திகவி, விஞ்ஞானம், இப்பற்சேவை முதலியன வெகுவாகப் பாதிக்கப்படும். வியாழன் வெள்ளி பார்வையால் மோசமடைய இடமில்,ை
பத்தாம் வீட்டைச் சந்திரன் தா கீ கு வ து உயர்மட்டத்தில் அபகீர்த்தி உண்டாகும், அரசாங் இத்தின் புகழ்குன்றும்3 பிரபல்யமான ஒரு ம்ாது மிகவும் பாதிக்கப்படுவார். பத்தில் சணிநிற்பது ஒரு கெடுதியாகும். மானம்ழிதல் ஆபத்துகள் பல துரதிஷ்டங்கள், அரசாங்கத்திற்கும், பிரபல மாணவர்கட்கும் ஆளுங்கட்சிக்கும் உண்டாகும். பிரபலஸ்தர்களின் இறப்பையும் காட்டும், அர இயலாருக்கு பிணி துன்பங்களையும் மரணத்தை பும் காட்டும். அரசியலில் பெரியமாற்றங்களும், புதி தேர்தல்களும் உண்டாகும்? எழுச்சிகள் உண்டாகும். இதை சரியாகச் சமாளிக்காதுவிட் டால் தோல்வியும், ரரஜினுமாக்களும் உண்டா கும். அரசுக்கு எதிராக மோதல்கள் உண்டாகும். இயற்கை அழிவுகளையும் எதிர்பார்க்கலாம். சனி இவ்வருடமுழுவதும் இந்த ராசியிலேயே நிற்கும். யுரேனஸ் தை 87ல் மாறிவிடும். இதன்பின் ஒர ளவு அமைதி இாணலாம்:
பதினுெராம் வீட்டில் ராகு செவ்வாய் நெப் டியூன் தாக்குவதால் பாராளுமன்ற அங்கத்தவர் கள் நோய்வாய்ப்படுவதையும் சிலரின் மரணத்தை யும் குறிக்கும். அங்கத்தவர்களுக்குள் மே ன தல் ஏற்படும். கட்சிப்பிரிவினைகள் ஏற்படும் காவல் படை, ராணுவம், ஆயுதங்கள் பற்றி பல பிரச் சனைகள் உண்டாகும். பாராளுமன்ற அங்கத்தவர் களுக்குள் சூழ்ச்சிகள், அவர்களுக்குள் அபகீர்த்தி உண்டாகும். பன்னிரண்டாம் வீட்டை இனி தாக் குவது ஒர் துரதிஷ்டமான நிலையாகும் அ தி ன இொ லே க ள் இடம்பெறும் ரோகசாலைகளுக்குப் பணம் போதாமை உண்டாகும், மறியற்சாலையில் விபரீதங்கள் ஏற்படும். ஒற்றர்கள் உழவு பார்ப் பார்கள், இரகசிய எதிரிகள் நாட் டி ற் கு உவி டாகும்
தமிழர்
தமிழர்கட்கு என்ன நடக்கும் என்பதே எல் லோரி நாவிலும் எழும் வினு, த மி ழ ரு  ைடய இலக்கினம் மேடம், அதில் சூரியனும் ராகுவும் வெள்ளியும் உறைகின்றன. இலங்கையின் சுதந் திர சாதகத்திலும் தமிழர்கள் லக்கினத்தில் ராகு வும் 7ல் கேதுவும் நின்றன. இப்போ இருக்கும் நிேேபால, அதனுல்தான் வில்லங்கங்களோம்
鬱
ଈ
தி.

Page 21
பிரிவிவரக் குமுறலயும் எழுப்ப காரணமாயிருந் இது ராகு ஆகஸ்ட் 6ேல் இந்துராசியை விட்டு மீனத்திற்குப் போய்விடும். அப்போது கேதுவும் துலாத்திலிருந்து கன்னிக்குப் போய்விடும், அதன் பிறகுதான் தமிழருக்கு ஏதும்விடிவு உண்டாகும். வெள்ளிதெசை செவ்வாய்புத்தி சுதந்திர சாதஇத்
திற்கு 1-8-87ல் முடிவடைகிறது. அதற்குள் தமி
ழர்கள் பல இன்னல்களையும் அனுபவித்து 9ỳ (U) சுமுகமான வாழ்வு காணமுடியும், இந்த நாட்டில் தோன்றும் இரு சந்திரகிரகணங்களும் தமிழர்களை மிகவும் தாக்கும்.
இந்தியா
இங்கு பல மாநிலங்களிலும் அந்த மாநில
மக்களே ஆட்சி அமைக்க விரும்புவாரிகள், லால் பல மாநிலங்களிலும் இ. காங்கிரஸ் செல்
வாக்கிழக்கும். ஆட்சி மாற்றமடையும், சந்திர
கிரணங்களும், வால்வெள்ளியின் தோற் ற மு ம் இந்திய தலைவருக்கு ஆபத்தைக் காட்டுகிறது. இந்திய எல்லைகளில் யுத்தக் கெடுபிடிகள் ଔs(tଭଙ୍ଗି றும். அண்டை நாடான இலங்கையில் பிறநாட் டவர்கள் தனமம்ைக்க இந் தி லா ஒருபோதும் விடமாட்டாது. இலங்கைப் பிரச்சண்யை இ ந் திவாவே தீவித்துவைக்கும்.
இந்நாட்டில் மக்கள் ஆட்சிக்கு இடமில்லா மல் ராணுவ ஆட்சியே நடக்கிறது. இதனுல் மம் கள் ஆட்சி நடக்க ஓர் உள்ளூர் போராட்டம் நடக்கும். இப்போ அமெரிக்கா சியாவுக்கு மெருகு கொடுத்தாலும் மார்க்கோசைல்  ைதி வி இ போல் சியாவையும் கைவிட்டு எதிரிவரும் மக்இன் ஆட்சிக்கே உதவுவார்இன். பங்களாதேஸ்
இகிகும் ராணுவ ஆட்சி மாறி மக்களஒஉ8 மலரும் திாள் அண்மையில் இருக்கிறது. இந்த நாட்டின் 6-ம் வீடு வெகுவாகத் துர்க்கிரதிை ை ளால் தாக்கப்படுவதால் நோயும், பிணியும், வறு மையும் அழிவுகளும் உண்டாகும்.
fills
பிரிட்டனில் ஒரு எதிர்பாரா தேர்தல் நடை பெறலாம். அங்கு பொருளாதார பிரச்சினையும் கி.ண்டாகும் பிறநாட்டவரின் வருகை இங்கு மிதமிஞ்சியதால் அவர்களை வெளியேற்ற இந்நாடு திட்டமிடும் இங்கு ஒரு பெரிய ராஜதந்திரியின் மறைவை மாம் இாணலாம்.
6.

உலகத்திலே தாம் தான் அ இ ல வல்லமை யும் பொருந்தியவர்கள். ஆதலால் மற்றநாடுகள் தமக்குத் தலை வணங்கவேண்டுமென்ற நோக்கங் கொண்ட நாடாகும். தமது நாட்டை இன்னும் பலப்படுத்த புதிய ஆயுதங்களையும் போரிமுறை களேயும், வான்வெளி யுத்தத்தையும் துெ ப் ஆராய்ச்சி மேற்கொள்வரர்ஆன் உலகமுழுவதும் தம்து செல்வாக்கு நிலவ முயற்சிசெய்வார்கள் இந்த நாட்டிலும் பெரும் விபத்துக்கள் நடக்கும், இந்நாட்டுத் தலைவருக்கும் ஆபத்து நேரிடும், ருசியா
இந்த நாட்டில் ஒரு அரசியல் மாற்றமூன் -ாகும். அவர்கள் தாம் மற்ற நாடுகளில் செல் வாக்கிடையவோ அல்லது மற்ற நாடுகளைப்பிடில் இவோ மனங்கொண்டவர்களல்ல. தமது நாட்டை ம்ாற்ருன் உகப்பற்ருமல் தடுக்கவே த ம் ஐ டி பாதுகாக்அவே ஆயுதங்களைக் குவிக்கிருரீகன், சுதந் திரமுள்ள எந்து நாட்டையும் அவர்கள் ஆக்இறு மிக்இமாட்டார் இன். ஆ னு ல் அச்சுதந்திரத்தை இன்னுமோரி நாடு அபது,இது முயற்சிசெய்தால் அந்தநாட்டுக்கு உதவ முன்வரும்.
புலருது புதிய வருடமடா! eMMMeLSMMeeSMeMTMASeMeMMAiMAeAeAqAeqeAqAqMAAALAqA
- செல்வி அ. பூங்கொடி -
புலருது புதிய வருடமடா! அலருது உள்ளக் கமலமடா!
மலருது வசந்த காலமடா! உலருது வன்செவல் தீமையடா! நல்லவை நிகழ்ந்திடும் நாட்டினிலே நரல்வகை செல்வமும் வீட்டினிலே பல்வகை கல்வியும் படிப்பினிலே பொலியும் சித்திரைப் புத்தாண்டினிலே வயலும் விளையும் வளமுடனே! அயலும் நிலவும் அன்புடனே! செயலும் காணும் அறமுடனே! உலகும் செழிக்கும் நட்புடனே
வருவாய் வருவாய் புத்தாண்டே திருவுடன் வாய்மை திறமைகளும் அருளும் பொருளும் வாய்மைகளும் இருவாய் தருவாய் இவ்வுலகில்.

Page 22
இராசி ரீதியிலான உங்கள் புது வ
。、苓●拿事香*●檬擎酸●●●●●●●●零孪
GDLab
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு இவ்வருடம் அட்டம்த்துச்சணி தொடர்கின்றது. எ னினும் வியாழபகவான் லாபஸ்தானத்தில் சஞ்சாரம்செய் வதால் இஷடபலன்களே ஓரளவில் த கணித் து கீ கொள்ள ஏதுவாகும் குடும்பத்தில் பிரச்சினைகள் வலுவடையும். நினைத்த கருமங்கள் அனுகூலமா வதில் தடைகள் தோன்றினும், ஈற்றில் வியா ழனின் அனுக்கிரகத்தால் சுவம்ாக முடிவு று ம் உத்தியோகித்துறையினருக்கு வசதியான இடமாற் றம் தொழில் உயர்ச்சி, மேல தி இா ரி க ளின் பாராட்டு என்பன கிடைக்கப்பெறினும் வேலைப் பழு அதிகமாகும். வங்கிநிலை திருப்திகிரமாகவிருதி கும். நண்பர்கள் கூட விரோதிகளாக மாறும் சிந் தர்ப்பங்களும் உண்டாகும். வியாபாரத்துறையில் ஈடுபட்டுள்ளோர்க்கு வியாபாரம் நன்முக நடக் கும். புதிய முதலீடுகளையும் ஆரம்பிக்கலாம், சது வியாபாரிகளால் போட்டி, பொருமை என்பவற் றுக்காளாக வேண்டியும் நேரிடலாம். விவசாயத் துறையினருக்கு விவசாயக்கிரகம் அட்டம்த்தில் சஞ்சரிப்பது பலவகையிலும் முன்னேற்றங்களுக் குத் தடையாகவே இருக்கும். முயற்சிக்கேற்ற பலன் கிடைக்காது குடும்பசுகம், தேகசுகிம் என் பன சிறப்பாக இருக்கும். செலவினங்கள் கட்டுக் கடங்கி இருக்கும். 2-2-1987ல் இவ் வியாழபது வான் 12-ம் இடத்துக்கு மாற்றம்டைவதால் அதன் பின் பலவகையிலும் நற்பலன்கள் குன்றியேயிருல் கும். மூக்கிய சுயகருமங்கள் செய்யவேண்டியிருப் பின் அதற்குமுன் செய்தல் நன்று. மாணவர்கட்கு வருடமுற்பகுதியில் கல்வித்துறையில் முன்னேற் றத்தைக் கொடுப்பினும் இடையிடையே ஞாபக மறதி கவலையினம் என்பன ஏற்படலாம். வருட பிற்பகுதி நன்மைதராது. இவ்விராசியில் ஜனித்த வரிகளுக்கு இவ்வாண்டு முடிவடையும்வரை அட் உமத்துச்சணி நடைபெறுவதால் சனிக்கிழமை விரதமிருந்து சனிக்கு வழிபாடுசெய்து வந்தால் பலவகையிலும் தன்மையான பலன்களை எதிர் பார்க்கலாம்
 

ருடப் பலன்கள்
இடபம்
இந்த ராசியில் ஜனித்தவர்களுக்கு இவ்வரு டம் சனீஸ்வரன் 7-ம் இராசியிலும், குருபகவான் 10-ம் இராசியிலும் சஞ்சாரம் செய்கின்ருர்கின் பொதுவாக இவர்களுக்குக் கஷ்டபலனே அதிகம் நிகழவேண்டும் 7-ம் இடத்தில் சனி சஞ்சரிப்பு தால் குடும்பத்தில் சச்சரவுகள், மனவிரோதங்கள் குடும்பப் பிரிவுகள் எ ன் பன ஏற்படலாகும். நினைத்த இரு ம் ங் இ ன் நி னே த் த மாதிரி நிறை வேருது கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்கள் ஏற்படலாகும் வருமானம் குறைவுபடும். எப்போ தும் மனச்சஞ்சலம் இருந்துகொண்டிருக்கும். உத் தியோகத்துறையினருக்கு மேலதிகாரிகளாலவப் பெயர்கேட்க நேரிடும். சகஉத்தியோகத்தராலும் ஒத்துழைப்புக் கிடைக்காது, வியரட்னரத்துறை யினருக்கு வியாபாரம் முன்னேற்றம்தராது. புதிய முதலீடுகளை ஆரம்பிப் பல த ப் பெர்றுத்திருந்து செய்தல் நன்மையளிக்கும். மணமாகாதோருக்கு மணவாழ்க்கை தாம்தமாகும். காதல் விவகாரங் இள் தோல்வியைக் கொடுக்கும். தேகசுகம், குடும் பசுகம் இடையிடையே பாதிப்படையும். எனி னும், இவ்விராசியினருக்கு எவ்விடயத்திலும் நிதா னமும், விடாமுயற்சியும் அவசியம் வேண்டும். இ=2-87ல் தகைாரகன் வியாழன் லாபஸ்தானத் துக்கு மாற்றமடைவதால் அதன்மேல் நற்பலன் "கள் நிகழ இடமுண்டு. மாணவர்களுக்கு கல்வியில் ஊக்கம் இரு ல் கா து சக மானவர்களிடத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாகும். அல்வியில் முன்னேற்றம் எதிர்பார்த்த மாதிரி அம்ையா எனி னும் மனந்தளராது கல்வியைத் தொடர்ந்தால் வருடப்பிற்பகுதி நன்மைதரும்; இவ்விராகியினர் வியாழபகவானுக்கு வழி பாடு செய்துவருதல் உஇந்தது.
மிதுனம்
இவ்விராசியில் உதயமாஞேர்க்கு இவ்வருடம் சிறப்பான அலன்கள் நிகழலாம். பாரிய கிரகிங்க ளான வியாழன் இல் இருந்து ஜன்மராகியைத்
臀

Page 23
இருஷ்டிப்பதும், சனி e-ல் சஞ்சரிப்பதும் நற்பலன் களையே அதிகமாகக் கொடுக்க ஏதுவாகின்றது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், க ன வ வி மனைவியரிடத்தே அந்நியோன்யம் நிலவும் பதவி யிலுள்ளோர்க்கு பதவியுயர்வு, வசதியான இட மாற்றம் புலம்ைப்பரிசில், பிறநாட்டுப் பிரயான வாய்ப்பு என்பன கிடைக்கலாகும், வியாபாரிகிட்கு வியாபாரம் ஒகோ' என்று நடக்கும். புதிய முதலீடுகளும் லாபம் தரும். தொழிலாளிகள் பர் காணிகளின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கட் பெறும் இரும்பு சம்பந்தமான வர்த் து இ மு ம். இறுப்பு மார்க்கட் வியாபாரமும் கூடிய லா பூ ப் கொடுக்கும். பொருளாதாரத்துறை திருப்திகரமாக இருக்கும். விவசாயத் துறையில் ஈடுபாடுடையோர் நற்பலனடைவரி விளைச்சல் பெருகும். குடும்பத் தில் மகிழ்ச்சி நிலவும் விவாகமாகாதவர்இளுக்கு விவாதமுயற்சிகள் கைகூடும் காதலில் ஈடுப்ட் டோர்க்கும் கிளிப்பான வருடமாகும். மாணவர் களுக்கு சிறப்பான ஆண்டாகும் சட்டம், வைத் தியம், பொறியியல் துறையில் கல்விபயில்வோர் கூடிய முன்னேற்றமடைவரி, கல்வி சம்பந்தமான பிரயாணங்களுக்கும் இடமுண்டு.
இவர்களுக்கு முக்கிய கிரகங்களின் அஞ்சாரங் ஆள் அனுகூலமாகவில்லை. அட்டமத்து வியாழனும் 5ல் சனியும் நிகழ்கின்றன ஐந்தில் சனி 2:நஞ் கச் சனி" என்று கூறப்படுவதுண்டு. பொதுவாக எவ்விடயத்திலும் மந்தபலனே தென்படுகின்றது. தொழில் விடயங்களில் கடின உழைப்பும், சுறு கறுப்பும் அவசியம் தேவை. தொழில்துறைகளில் இடையிடையே தடைகள், தாமதங்கிள் ஏற்பட லாகும் தொழில் சம்பந்தமாக வழக்குகளும் ஏற் படலாகும். வியாபாரத் துறைகளில் ஈடுபாடுடை யோருக்கு வியாபாரம் மந்தநிலையையே காட்டும் முதலீடுகள் தேங்கிக் கிடக்கும். எதிர்பார்த்து வர வுகள் கைக்கு வந்துசேராது. புதிய மூதலீடுகளே ஆரம்பிப்பது உஇத்ததல்ல. வங்கிநிலையும் பற்றுக் குறையாகவே இருக்கும். உத்தியோகித்தர்கட்கு எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும். மேலதிகாரி இளுடன் வாக்குவாதம், சக உத்தியோகத்தரால் அவப்பெயர் கேட்டல் எ ன் பன உண்டாகும். பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் ஆகியன என் னம்போல் நிறைவேருது. விவசாயிகளுக்கு விவ சாயம் பாதிப்படையும், விளேச்சல்கள் நற்பலன் தராது. குடும்பசுகம் என்பன தளர்வுறும் கன

வன்-மனைவி உறவில் விரிசல் காணப்படும். விவா உமாகாதோருக்கு விவாகமுயற்சிகள் கானல்நீர் போன்ருகிவிடும். காதலில் ஈடுபட்டுள்ளோர் என் வியவை எண்ணியாங்கு நடைபெருது சஞ்சல மடைவரி, மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் இடையிடையே தடைப்பட்டவன்னமிருக்கும்: கல்வித் தேர்ச்சி நிகழுங்காலங்களில் ஞாபகமறதி உடல்நலக் குறைவு போன்றவற்ருல் கஷ்டமடைய நேரிடலாம். இவ்விராசியில் பிறந்தோரி வியாழக் கிழமை தோறும் விரதமிருந்து தட்சணமூர்த் திக்கு வழிபாடு செய்து வந்த ஈ ல் சாந்தியூன் டாகும்.
சிங்கராசியினருக்கு வியாழன் 7இலும், சனிபக வான் கீலும், சஞ்சரிப்பதால் நன்மை தீமைகலந்த பலன்கள் நிகழும். சனி பகவான் 10ம் பார்வை ஜன்மராகியை எதிர் நோக்குவதால் தொழில் துறைகளில் எதிர்பார்த்தலாபம் கிட்டுவதுகஷ்டம், வரவிலும் பார்க்க செலவு அதிகரிக்கும்.உத்தியோ இத் துறையினர்க்கு தொழில் சுமுகமாக நடை பெறினும் செலவினங்கள் கட்டுக்கடங்காது இருக் கும். வியாபாரத்துறையினருக்கு வியாபாரம் சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த இலாபம் கிடைக்காது. புதிய முதலீடுகள் ஓரளவு நன்ம்ை யளிக்கும். விவசாயிகளுக்கு விவசாயம் பலிதமளிக் கும் விளைவுகள் நன்முக இருக்கும். விவசாயகி கிரகம் கீல் இருப்பதால் பாதிப்புக்கள் எதுவும் இடம்பெருது குடும்பத்தவர்களுக்கு குடும்பத்தில் போ தி ய நிம் ம தி கிடைக்கும், 4-ல் சனி சஞ் சரிப்பதால் சுற்ருடலில் உள்ளோருடன் வாக்கு வாதங்கள் பிரச்சினேகள் மேலிடலாம். முன்னெச் சரிக்கையுடன் நடந்து கொண்டால் யாவற்றையும் சமாளித்துக் கொள்ளலாம். வி வாக மாகாதவர் கட்கு விவாகப்பலன் பல தாமதங்களுக்கிடையில் கைகூடும் சாத்தியம் தென்படுகிறது. காதலில் ஈடுபட்டோர்க்கு நற்பலன்கள் எற்படினும்,இடை யிடையே மன விரோதங்களும் ஏற்படக் கூடும். எனினும் மனத்திடம் வேண்டும். பெண்கட்கு அதி லும் குடும்பப் பெண்களுக்கு நன்மையான பலன் கள் கூடுதலாக நிகழும். மாணவர்கட்கு கல்வியில் மத்திம்பலனே தென்படுகிறது. உயர்கல்வி ப யி லும் மாணவர்கள் பலத்த சிரமங்களே எ தி ர் நோக்க நேரிடலாம். எனினும் விடாமுயற்சியும் கூடிய கவனமும் அதிகம் வேண்டும்.
鲇

Page 24
கன்னி
இன்னிராசியினருக்கு சனீஸ்வ்ரன் 3இலும் வியா ழபகவான் 6-ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கின் முரிகள், வியாழககம் குன்றியிருப்பினும் சனீஸ் வரனின் ஸ்தானபெலம் நன்ருக இருப்பதால் நற் பலன்களே அதிகம் நிகழவேண்டும். தொழில் துறையில் முன்னேற்றங்கள் திருப்திகரமான அம்ை யும். உத்தியோகத்தர்கட்கு பதவியுயர்வு முன் னேற்றம் என்பன கிடைப்பினும் நிதிநிலை பற் ருக்குறையாகவே இருக்கு ம். மேலதிகாரிகளின் பாராட்டுதல்களும் சக உத்தியோகத்தரின் ஒத் துழைப்பும் அவ்வப்போது கிடைக்கப்பெறும் வியாபாரிகட்கு வியாபாரம் சுமாராக நடக்கும். புதிய முதலீடுகளையும் ஆரம்பிக்கலாம். கறுப்புச் சந்தை வியாபாரம் கூடிய லாபம் தரும், வங்கி நிலே இருப்திகரமாக அமையமாட்டாது. விவசா விகட்கு விவசாயி சனி நற்சஞ்சாரம் செய்வதனுல் விவசாயம் விருத்தியடையும், பயிர்ச்செய்கையில் முன்னேற்றமும், நல்ல விளைச்சலும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நில வும். சுபசந்தோஷ நிகழ்ச்சிகள் இடம்பெறுவதில் தடைகள் ஏற்பட லாம். தேகசுகம் பாதிக்கப்படமாட்டாது. திருமண மாகாதவர்களுக்கு மணவினே கைகூடுவதில் தாம தங்கள், கஷ்டங்கள் தோன்றக்கூடும். நீ டி தி த இாலத்தின் பின்னரே விவாகப்பலன் கி ட் டு ம். காதலில் ஈடுபட்டோருக்கு கிளிப்பான ஆண்டாக அம்ையாது. எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே கொடுக்க ஏதுவாகும். மாணவர்களுக்கு கல்வி யில் முன்னேற்றம் மந்தமாகவே இருக்கு ம். பரீட்சை நடக்கும் காலங்களில் மறதி தேகசுகம் பாதிக்கப்படல் போன்றன ஏற்படும். பிறநாட் டுத் தொடர்புள்ள கல்விகள் முன்னேற்றமடை யும். எனினும் கல்வித்துறையில் கூடிய ஊக்கம் வேண்டும்.
துலாம்
இவர்களுக்கு இவ்வருடம் ஏழரைச் சனியின் கடைக்கூறு தொடரிகின்றது. வியாழபகவான் கேம் இராசியிலிருந்து 9ம் பார்வையால் ஜன்மராசியை எதிர்நோக்குவது நன்ருகும். தொழில்துறை முத லியவற்றில் முன்னேற்றம் உண்டாகும். தொடங் குங் கருமங்களில் வெற்றியும், லாபமும் ஏற்ப டும். தொழிலாளிகள், பங்காளிகளுடன் மிகவும் சாதுரீயமாக நடந்துகொண்டால் நன்மையுண்டு, தொழில் சம்பந்தமான பிரயாணங்களும் ம்ேற்
 

இாள்ளநேரிடலாம். உத்தியோகத்துறையினருக்கு இவ்வாண்டில் பதவியுயர்வு, சுமுக இடமாற்றம் ன்பன கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட் க்களும், சக உத்தியோகத்தரின் ஒத்துழைப்பும் ட்டும். பொருளாதார வசதிள்ே திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வா ங் இ ல் பிரச்சினைகள் முனமாகத் தீர்க்கப்படும். குடும்பத்தில் அமைதி லை ஓங்கும். கணவன் மனேவியரிடையே உறவு முகமாக அமையும், விவசாயிகட்கு விவசாயிசனி ல் இருப்பதால் விவசாயம் சிறப்புரு துல் ப யி ரீ பளர்ச்சி தன்மை தராது. முயற்சிக்கேற்ற பலன் டைப்பதில் தாமதம் உண்டாகும். விவாகமா ாதோருக்கு இவ்வாண்டில் விவாகப்பலன் கிட் ம்ெ. கா த வில் ஈடுபட்டோருக்கு மகிழ்ச்சிதரக் sடிய ஆன்டாகத் தென்படுகிறது. தேகிகரிகம் நிருப்திகரமாக இரு தீ கு ம். வேலையற்றேருக்கு வலேவாய்ப்பும் இட்டும். குடும்பத்தில் நல்லுறவு லைக்கும். மாணவர்கட்கு வெற்றிதரும் ஆண் உாக அமைகிறது. தேரிவுகளிற் சித்தி, புலமைப் ரிசில் என்பன இடைக்கலாகும். ஏழரைச் சனி பின் அடைக்கூறு நடைபெறுவதனுல் சனிபகவா ணுக்கு வழிபாடு மேற்கொண்டுவந்தால் உஇந்த நாக இருக்கும்
விருச்சிகம்
இவகேட்கு இவ்வருடம் ஏழரைச் சனியின் டு க் கூறு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வியாழககமும் குன்றியே இருக்கின்றது. எனவே ாக்கருமங்களிலும் கஷ்டவலனே அதிகம் தி க ழ இடமுண்டு. எதிலும் அவதானமுடன் செயற்படு ஏல் அவயேமாகும். தொழில் விடயங்களில் அடிக் டி சிக்கல்கள் உண்டாகலாம். தொழிலாளிகள் பங்காளிகளின் ஒத்துழைப்புக் கிடையாது. பெரும் பொறுப்புக்களைச் மைக்க நேரிடலாம். உத்தியோ த்தரிகட்கு நினைத்த இருமங்கள் அனுகூலமாவ நில் தடையுண்டாகலாம். மேலதிகாரிகளின் பழிச் சொல்லுக்கும் ஆளாகவேண்டியிருக்கும் சக உத் நியோகத்தரின் ஆதரவும் கிடைக்காது. வியாபா த் துறையினருக்கு வியாபாரம் திருப்திகரமாக நடக்காது. எதிர்பார்க்கும் லாபம் கிட்டாது. முத சீடுகள் தேங்கிக்கிடக்கும், புதிய முதலீடுகளை ஆரம்பிப்பதனப் பொறுத்திருந்து செய்தல்நன்று விவசாயிகட்கு விவசாயி ஜன்ம்ராசியில் சஞ்சரிப் து கஷ்டபலன்களுக்கே ஏதுவாகும். பயிர்ப்பலி நம் குன்றும். விளைச்சல்கிள் எதிர்பார்த்தமாதிரி மையாது போய்விடும், விவாகமாகாதவர்கட்கு

Page 25
விவாகவாழ்க்கை இழுபறிநிலையிலேய்ே இருக்கும் காதலகேட்கு காதல்விவகாரங்கள் தோல்வியையே கொடுக்கும். எதிரிபார்த்தவை ஏமாற்றத்தையும் மனச்சஞ்சலத்தையும் தரும். குடும்பசுகம் இடை யிடையே பாதிக்கப்படும். தேகசுகமும் சிலவேை களில் கஷ்டத்தையேற்படுத்தும், எதிலும் அவ தானம் வேண்டும். மாணவர்கட்கு கல்வித்துை ஏமாற்றத்தையே கொடுக்கும். இவ்விராசியினர் சனிபகவானுக்கு விரதமிருந்து எள்ளெண்ணெய் எரித்து சனீஸ்வரனை நீலப்பூவால் அர்ச்சித்துவ தால் நன்மையுண்டு.
药@19F
இவ்விராசிக்காரருக்கு இவ்வருடம் ஏழரைச் சனி முற்கூறும், வியாழன் ல்ே ஸ்தானபெலம் குன் றியும் சஞ்சரிக்கின்றன. வொதுவாக இவர்களுக்கு இஷ்டபலன்களே இவ்வருடம் நிகழும் தொழில் விடயங்களில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்ப ட லாம். தொழிலாளிகள் பங்காளிகளின் ஒத்து ழைப்பு சரிவரக் கிடைக்காது. உத்தியோகத்த அளுக்கு மேலதிகாரிகளுடன் தகராறுகளும், ச உத்தியோகத்தர்களுடன் மனவேறுபாடுகளும் அதி கரிக்கும். வசதியற்ற இடமாற்றங்கள், வேலைப் பழு அதிகரித்தல் போன்றனவும் ஏற்படலாகும். பதவியுயர்வுக்குப் பதிலாக பதவியிறக்கம் ஏற். டவும் கூடும். கொடுக்கல் வாங்கல் பிணக்குகள் ருேக்கு வராது. வியாபாரிகட்கு வியாபாரம் மர் தநிலையிலேயே இருக்கும். ப ைழ ய முதலீடுகள் தேங்கிக் கிடக்கும், புதியமுதலீடுகளை ஆரம்பிட் பதும் உகந்ததல்ல. கறுப்புச்சந்தை வியாபாரிகள் மேலும் கஷ்டபலன் அடைவர் விவசாயிகளுக்கு விவசாயம் பாதிப்படையும் விவசாயக்கிரகம் 12ல் சஞ்சரிப்பதால் விவசாய நிலைமைகளில் நற்பலன் களே எதிர்பார்ப்பது கஷ்டம், குடும்பத்தில் இடை யிடையே சச்சரவுகள் தோன்றும், தேகசுகமும் திருப்திகரமாக இருக்காது. உற்வினர், நண்பர் களுடன் விரோதம்னப்பான்மை வளரும் விவா கமாகாதவர்களுக்கு விவாகமுயற்சிகள் பயனற்று போகும் காதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிர்ப்பு களும் தோல்விகளும் அடிக்கடி ஏற்படலாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கிடைப் பது இஷ்டம். பரீட்சைகளில் இத் தி யின்  ை போட்டிகளில் தோல்வி என்பனவும் உண்டாகும். இவ்விராசியினருக்கு வியாழன், சனி ஆகிய இரு கிரகங்களின் சஞ்சாரங்களும் நன்ருக இல்லாமை யால் உரிய வழிபாடுகளே மேற்கொள்ளவும்.
 

逾
23
மகரம்
மகரராசியினருக்கு இவ்வருடம் மிகச் சிறப் பானதாகும் வியாழன் 2-ம் இடத்திலும் சனி பகவான் ஜன்மாதிபதியாகி 11லும் சஞ்சரிக்கின் றன. தொழில் துறைகளில் நல்ல முன்னேற்ற முண்டாகும். எடுக்கும் இருமங்கள் யாவும் வெற் றியிலேயே முடிவுறும் தொழிலாளிகள் பே இாளிகளின் ஒத்துழைப்பு தாராளமாகக் கிடைக் கும் தொழில் சம்பந்தம்ாகப் பிரயாணங்களும் ஏற்படலாகும். பதவியிலுள்ளோருக்கு சிறப்பான ஆண்டாக அமைகிறது. எதிர்பார்த்த பதவிரேயர் வுகள், வசதியான இடமாற்றங்கள், மேலதிகாரி இளின் பாராட்டுக்கள் என்பன யாவும் எண்ணம் போல் கைகூடும். வியாபாரிகட்கு வியாபாரம் பெருகும் புதிய முதலீடுகளை ஆரம்பிப்பதற்கும் ஏற்றகாலம், பழைய முதலீடுகளும் நன்ருக விற் பனையாகும். கறுப்புமார்க்கட் வியாபாரம் செய் லோர் கூடிய நன்மை பெறுவர். கொடு க் ஆ இ வாங்கல்கள் தங்கு தடையின்றி நடைபெறும் . நண்பர்க்னாலும், உறவினர்களாலும் உதவிகளும் நற்பெயரும் உண்டாகும். வங்கிநிலை சிறப்பாக இருக்கும். விவாகமாகாதோருக்கு விவாகமுய்ற்கி கள் முன்னேற்றம் அளிக்கும். காதலில் ஈடுபட் டோருக்கும் களிப்பான ஆண்டாகவே அமைகி றது. குடும்பத்தில் கணவன், மனேவி உறவு, அந் நியோன்யம் அதிகரிக்கும். உடல்நலம் சீராகவிருதி கும். மாணவர்களுக்கு கல்வியில் இறந்த முன் னேற்றமுண்டு. தேர்வுகளிற் சித்தி, போட்டிகளில் வெற்றி, புலமைப் பரிசிலகள், அந்நிய நாட்டுக் கல்வி வாய்ப்புகள் என்பன கிறப்புற அமையும்
கும்பம்
கும்பராசியிற் பிறந்தவர்கட்கு இவ்வருடம் ஜன்மவியாழனும் 10ல் அணியும் சஞ்சரிக்கின்றன. பொதுவாக பிரச்சினைகள் நிறைந்த வருடமாகவே இருக்கும். தொழில் விடயங்களில் முன்னேற்றம் ஏற்படினும் அலைச்சலும் பிரயாசையும் அதிகரித் கும், உத்தியோகஸ்தர்களுக்கு விர க் தி மனப் பான்மை உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டினும், தொழில் விடயங்களில் நிம்மதியோ லாபமோ கிடைக்காது. வசதியற்ற இடமாற்றது கன் ஏற்படலாம். சக உத்தியோகத்தரால் ஓரளவு ஒத்துழைப்பு உண்டு. வியாபாரிகட்கு வியாபாரம் மந்தநிலையிலேயே இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. தொழில் சம்பந்தமாக மேற்கொள்

Page 26
ளும் பிர யான ங் களும் நன்ம்ைபயப்பனவாக
இல்லை. குடும் பத் தி ல் ஓரளவிற்கு அ  ைமதி நிலவினும் மனநிம்மதி இருக்காது. கணவன் மனே வியரிடத்தில் அபிப்பிராய பேதங்கள் அடிக்கடி ஏற்படலாகும். தேகசுகம் இடையிடையே பாதிக் இப்படும். வி ய ர ழ ன் ஜன்மத்தில் இருப்பதால் இவத்தியரை அடிக்கடி சத்திக்கவேண்டியேற்ப டும். விவாகமாகாதோருக்கு லிவான முயற்சிகள் விழிலுக்கிறைத்த நீராகிவிடும். தொடங்குங் கரு மங்கள் தோல்வியிலேயே முடியும். காதலர்கட் கும் இசப்பான காலமாகும். மாணவருக்கு கல்வி பில் ஊக்கம் அதிகம் வேண்டும். உயரி கல்வி பயி லும் மாணவர்கள் முன்னேற்றம் பெறுவர். இவ் விராசியினர் வியாழனை மஞ்சட்பூவால் அர்ச்சித்து வழிபட்டுவந்தால் நன்மை கிட்டும்.
LÉGUSTibo
இவரிகளுக்கு வியாழன் ஜன்மாதிபதியாகி 12 லும் சனீஸ்வரன் 9லும் சஞ்சரிக்கின்றfகள். வியாழககம் குன்றியிருப்பதால் கிறுசிறு கஷ்டங் கள் இடையிடையே தோன்றிமறையும், உத்தி யோகத்துறையினருக்கு தொழி ல் விடயகிகளில் முன்னேற்றம் இருப்பினும் பிரயாசைக்கேற்ப லாபம் கிடைக்காது. தொழில் சம்பந்தமாக பிற நாட்டுப் பிரயான வாய்ப்பும் உண்டாகலாம். எனினும் நிதிநிலைய்ைப் பொறுத்தவரை பற்றுக் குறை இருந்துகொண்டே இருக்கும். மனச்சந்தோ ஷம் கிடைக்காது. வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்கு நடைபெறினும் போதிய லாபம் கிடைக் ஜாது 9ல் சனி சஞ்சரிப்பதால் பிற நா ட் டு த் தொடர்புடைய வர்த்தகங்கள் சிறப்படையும், கொடுக்கல்வாங்கல் பிணக்குகள் நிலுவையிலேயே இருக்கும். குடும்பசுகம், தேகசுகம் என்பன நன் ழு ைஇருக்காது. வியாழககம் குன்றியிருப்பதால் இடையிடையே நோய் பீடிக்கக்கூடும். எதிலும் உவ ன மும் நி த ர ன மும் வேண்டும். விவா ஆமாகாதோருக்கு விலாகப்பலன்கள் எட்டத்தி லேயே இருக்கும். இது சம்பந்தமாக மேற்கொள் ளும் முயற்சிகளும் நற்பலனைக் கொடுக்கமாட் உாது காதல்விவகாரங்கள் நன்மையளிக்கிாது எதிர்பார்ப்புக்கு மாறன லேனே ஏற்படலாகும். மாணவர்கள் கல்வியில் கூடிய அக்கறை எடுக்க வேண்டும். தூரதேசக் கல்வியிலும் மாணவர்கள் முன்னேற்றம் பெறு வ ரி. இவ்விராசியினருக்கு வியாழககம் குன்றியிருப்பதால் வியாழக்கிழமை
விரதமிருந்து வியாழபகவானை அர்ச்சித்து வ பூழி
பட்டுவருதல் நன்ம்ைதரும்,
(
26

மேட லக்ன ஆணும் மிதுன லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை = நல்லூர்
இந்த மனிதனுடைய குணுதிசய வல்த்தை ம், தனித்துவத்தையும், உறுதியையும் பாரித்து மனத்திருப்தியடைவாள், காதலிலோ அல்லது தொழிலிலோ சீக்கிர முடிவெடுக்குத் தன்  ைம் நன்னைப்போலே சாதுரியமென்று நினை ப் பா ள். நன்னைப்போலவே புதுப்புது நோக்கங்கள் கொண் டிருப்பதும் இவளுக்கு மிக்ப் பிடித்தமாகும். இவ் விருவரின் தொடர்பில், தானே முதன்மைத்துவம் க்கிரமாக மேடகாரர் அ  ைடவர். இது ஒரு திய அநுபவமாகத் தோன்றும் ஆளுல் நாளடை பில் அவள் அதை விட்டுக் கொடுக்காமை கண்டு அவள் மனச்சோர்வடைவாள். இருவரும் இரு விதமான கரிசனைகளில் ஈடுபடுவதால் அவள் ல்ே அம்சஇேளிலும் அவன் விளேயாட்டுக்களிலும் இருவருக்குமிடையில் மனக்கசப்புகள் உண்டாகும் நில நாட்களில் இருவரும் கடும் கோபப்படுவார் 5ள். அவர்களிருவருக்கும் மறதி கூடுதலானதால் வாக்குவாதங்களை ைெதியில் மறந்துவிடுவார்கள். மடகாரன் அன்பைப் பொழிவது மிக்க கடுமை பாதலால் மிதுனகாரி இதஞ ல் இவரிலிருந்து தரவிலகக் கூடும். இது கனகாலம் தொடரிந் நால் அவல் தன்னே ஆதரிக்கவில்லே எ ன் று ம் ஒரு முடிக்கு வருவாள், ம்ாலாசனம்ாக அவள் எல்லாவற்றையும் புட்டுப் புட்டு ஆர ஈ ப்த் து வனே தள்ளி வைப் பா ள், அவளுடைய பை நாக்கு மனதை அவனுல் புரிந்து கொள்ள முடி பாது, அது அவனே விலகச் செய்யும் அல்லது விருத்தி செய்யும்
அவளுடைய மன நிலயை அவளுல் அறிய pடியாது. ஏனெனில் அதெல்லாம் அவ னு க்கு அணுவசியம் ஏற்படும். ஆதலால் பாலியல் பிரச் னைகள் எழலாம். இதனுல் ஏற்படும் சண்டை ாள் அவர்களுக்கிடையில் உள்ள உறவுகளில் ஓரி பிரிவேற்படும். இதைப்பற்றி அவள் அவனுடன் பேச்சுவார்த்தைக்கு எடுத்தால் அவன் கீர்வமுள் ாவனுவான். அவள் அவனை விாேரமுடையவன் நட்டாமுட்டி என்று நினைப்பாள்.
இத்தொடர்பு நி லே நிற் க வேண்டுமானுல் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு வேண்டும்.

Page 27
(C (
நவக்கிரகங்களில் இயற்கைப் பாபிகளுள் ஒன் ஜன செவ்வாய்க்கிரகம்; மானிட வாழ் வின் திருப்புமுளேயான இல்லறவாழ்வு ஆரம்பத்தை ஏற்படுத்தும் திருமணவைபவத்தில் மங்கையர் ஆடவரி இணைப்பிற்கு நம் கவனத்தையிர்க்கும் முக்கிய கிரகமாகக் கருதப்படுகிருர், பாபக்கிர கங்கள் பல இருந்தும் நம் கருத்திற்கு இ வ ரி பிரதான இடம் வகிப்பதன் நோக்கம் இவருக்கு ரிய காரகங்களே என்பது ஊகிக்கத்தக்கதாகவுள் 676
இவரது காரகங்களிற் சில குழப்பகாரகன், புத்தக்ாரகன், சகோதரகாரகன், பூமிக்காரகன், மங்களகாரகன் என்பனவாம்.
நாமங்களிற் சில அங்காரகன், குசன், சேய், செவ்வண்ணன் அழலோன், செந்தீவண்ணன், என்னும் கல,
குழப்பம் செய்வதும், யுத்தத்தை விரும்புவ தும் இவரி நோக்கம்ாகையால் பொதுக்குறிப்பை சோதிட வல்லுனர்கள் குறித்துள்ளனர் போலும். இவை தவிர ஒவ்வோர் பாவத்திற்கும் சில கார உங்கள் வரையறுக்கப்பட்டு (12) பன்னிருராசிகளும் பன்னிரு பாவங்களாக்கப்பட்டு; அவற்றிற்குரிய காரகங்களும் நம் முன்னுேரிகளான சோதிடவிற் பன்னர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் இராசிநிரேக்கும் பாவநிலைக்கும் உள்ளபாகுபாடு கள் கணித வல்லோரான சோதிட வல்லு ன பி களால் பேதப்படுத்தப்படுகின்றன. திருக்கணித பஞ்சாங்கத்திலும் செவ்வாய் தோஷமென ஒரு பந்தம் ஒதுக்கப்பட்டு; விளக்கம் விபரம்ாகத்தரப் பட்டு, பாவசக்கர ரீதியாகவே கிணிக்கிப்படவேண் டும் எனவுற்றில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விருத்துப்படி லக்கின மையம் அமையும் ரா சி பாகைக்கேற்றவாறு, செவ்வாய் நிற்கு ம் ராசி பாகைப்படி 7ல் இருக்கும் செவ்வாய் 6,7,8ல் ஒரு பாவத்தை அடையும். இதன்படி 6-ம் பாவத் தையடையும்போது தோஷம் கூறமுடியாதென் பது இதன் கிருத்தாகிறது. இவைதவிர சந்திர ராசி, சுக்கிரசாசி, லக்கினராசி மூன்று கோணத் திலும் செவ்வாய்தோஷம் ஆராயப்படவேண்டும் என்பதும்; சோதிட அறிஞர்கள் இருத்தாகும் இல்
蠶

Riinilist ஆ. விநாயகமூர்த்தி
56,62. - புவேரன் - k: AB sa Higiigsigas 3
இருத்துப்படி லக்கினத்திற்கும், சந்திரராசிக்கும், சுக்கிரராசிக்கும், 1,2,4,7,8 12 இவ்வாறு இடங் களில் செவ்வாய் இருப்பது தோஷம் எனக்குறிப்
இக்கூற்றுப்படி மும்முனையில் ஆராயப்பட்டு மும்முனையிலும் எதுவித தோஷத்தையும் அடை யாக இருசாதகங்கள், தம்பதிகளாக ஆ க் கு ம் போது பாவச்சக்கர ரீதியாகவும், தோஷமடை பாதிருப்பின் திருமணவாழ்வின் பின் சிறப்பு நி ருேங்கி மேல்நில அ  ைட யும் எனத்துணிந்து கூறலாம். ஆணுல் இவ் வா று மும்முனையிலும் தோஷமடையாத ஜாதகத்தைக் காண்பதரிதாய் விடுமல்லவா?
சோதிடசாஸ்திரவிதியில் பாவக்கிரகங்களுக்கு 3,611 வாய்ப்பான இடம் எவுைம், பாபேர்கட்கு கேந்திராதிபத்தியம், கேந்திரத்தில் அமர்வு சிறப் பெனவும் சுபர்களுக்கு திரிகோணுதிபத்தியம் திரிகோண அமர்வு நன்றெனவும், பொதுக்கருத் துண்டு. அவ்வாறு கோணுதிபதி கேந்திரத்திலும் தேந்திராதிபதி திரிகோணத்திலும்,அம்ரீவது யோக பலன் என்னும் கருத்தும் உள. கோன கேந்தி ராதிபதிகள் ஒன்றுசேர்வதும்; அதில் அனிஷ்டத் இரணம், துர்த்தானம், மறைவுத்தானம் எனக் கருதப்படும் 3,6,812 அதிபதிகள் சம்பந்தமுழுது கேந்திர திரிகோணுதிபதிகள் சேர் நீ து, கேந்திர திரிகோண தணலாபத்தானத்தில் ஆட்சி, உச்சது இக்கு, திரு ஷ் டி பலத்தோடமரின் ராஜயோகி பலன் குறிப்பிடப்படுவதுண்டு.
3,6,11ல் பாபக்கிரகங்கள் இருப்பின் அ து அத்இரகங்களுக்கு நீசவிடாக, பகைவீடாக அமை பின் அதைவிட வேறிடங்களில் நட்பாட்சி உச்ச மாக அமரும்போது சிறந்தபலனே அ  ைட யூ ம் எனக்கூறல் எம்போன்றேரின் ஆராய்விற்குரிய கருத்தாதுமைகிறது.
ஒவ்வொரு ராசி பாவத்திற்கும் காரகங்கள் உண்டென அறிந்தோம். அப்பாவத்திற்குரிய கிர கம், அத்தானத்தின் அதிபதியாகக் கருதப்பட்டு அப்பாவதாரகாதிபன் எனக்குறிப்பிடப்படுவதால் நற்தானம் என அழைக்கப்படும் திரிகோன கேந்

Page 28
திரத்தானத்திற்கு அதிபனுகக் இாணப்படும் ஒரு கிரகத்தை அக்கிரகம் இயற்கைப்பாபர் எனிலும் பூரண சுபனுகக் கருதப்பட்டு யோகக் கிரகமாகக் கணித்தல் சோதிட மரபு ஆகும். இவ்வழமைப் படி லக்கினுதிபன், யோகாதிபன் எனச் சில ஆதி பத்தியங்கள் சிலகிரகங்களுக்கு சிறப்பைக்கொடுக் இன்றன. அவ்வாறு ஆ ரா யி ன் ம்ேட கடக சிங்க விருச்சிக ராசிகள் செவ்வாய்க்கிரகத்திற்கு இக்கினுதிபன், யோகாதிபன் என்னும் சிறப்பைக் கொடுக்கின்றன. மேற்குறிப்பிட்ட மேட விருச் கிக, கடக, சிங்கராசிஇஸ் சந்திரராசியாக அம்ை பும்போதும் அச் சந்திரராசிக்கு இச் செவ்வாய் யோகநிலயிலும், சந்திர லக்கினுதிபன் என்னும் இறப்புக்குரியவராகவும் அமைகிருர், எனவே லக் கினுதிபனும் யோகக்கிரகங்களும் பலவாணுய், நற் கிரக சம்பந்தமுற்று சேர்க்கை, பார்வை ந ற் தானங்களில் ஆட்சி, உச்ச திக்கு, வீரிய பலத் துடனிருப்பதே அனுகூலம் எனக்கருதப்படுகிறது. இக்கருத்துப்படி யோகிக்கிரகங்கள் லக்கினுதிபதி ஆள் லக்கின, கேந்திர, திரிகோன, தனலாபத் தானங்களில் ஆட்சி, உச்ச நட்பு திக்கு, வீரிய பலத்துடன் இருப்பதே சிறப்பு என்று ஏ ற் படு கிறது. இவ்வாருயின் கடகலக்கினக்காரருக்கு லக் இனத்தில் நீசமாகி பலவீனமடையும் செவ்வாய் லக்கினம் தவிர்ந்த ஏனேய கேந்திர திரிகோண லாப, தான வீட்டில் இருப்பது நன்ருகுமல்லவா? போஇக்கிரகங்கள் லக்கினுதிபர்கள் பலமடை வேண்டும் என்பது சோதிட அறிஞர்கள் கருத் தெனில் செவ்வாய் லக்கினுதியணுக யோகக்கிரக மாக அமையும்போது 3 6ல் பலவீனப்படுவது செவ்வாய்க்கு 3,6,112ம் இடம் வாய்ப்பானது என்னும் இருத்தை முன்வைத்து உகந்ததெனக் கூறுவது குதிர்க்க வாதத்திற்குப் பொருத்தமான தாகத் தோன்றவில்லை,
ஆட்சி உச்சபலத்தோடு கிரகங்கள் இருக்கும் போது, அக்கிரகித்தின் அசுபத்தன்மை குறைந்து சுபத்தன்மை அதிகரிக்கிறது என்பதும் ஒருகருத் தாகிறது. ஒருகிரகம் ல்ே பல்வீனணுகி நீ ற் கி ல் நோய் சத்துரு உபாதை சாதகர்க்குண்டெனவும் 6ல் உள்ள கிரகம் பலவானுயாகில் மேற்குறிப் பிட்டநோய் இல்லாத தன்மையும், சத்துருஜெய மும் உண்டென அறிஞர் கருதுவர். அவ்வாறு ல்ே செல்வாய் பலவீனணுகி நின்ருல் மேற்குறிப் பிட்ட நோய் சத்துரு உபாதை சாதகரிக்கு உண் டாகலாம்.அச் செவ்வாயே 6-ம் அதிபனுகி அத்தா னத்தில் சுபக்கிரக திருஷ்டியோடிருப்பின் நற்ப
2渤

லனே மிகும். எனவே கிரகத்தின் பலம் ஆதிபத் தியம் முதலியவற்றைக் கவனித்தே இவ ற்றை அளவிடவேண்டும். குறிப்பாக 7-ம் அதிபஞகி 7ல் இருக்கும் செவ்வாயைவிட குறைந்த மங்கலப் பொருத்தமானதென விவாதித்தல் அறிவிற்குப் பொருத்தம்ானதாகலாம். இதனல் 7-ம் அதிபணுகி 7ல் இருக்கும் செவ்வாயைவிட 7-ம் அதிபணுகிப் பலம் குன்றி ல்ே இருக்கும் செவ்வாய் தோஷழு டையதெனக் கூறுவது பொருந்தும்? அவ்வாறே 2-ம் அதிபனுகி 2ல் இருக்கும் செவ்வாய் வேறு இபக்கிரகபார்வை சேர்க்கையும் உண்டாகும்போது சுபத்தைத் தரும், குறிப்பாக ஒரு தானத்து அதி பதி அத்தானத்திலே இருக்க அ த ற்கு பூரண தோஷம் உண்டாகாது. ஒரு சிறிதளவு தோலுமே கூறலாம்.
லக்கினுதிபன் வேருே ர் துர்த்தானத்திற்கு அதிபனுயினும் சுபன் எனக்கருதுவர். இக்கருத்துப் படி மேட லக்கினத்தோர்க்கு 1, 8-ம் அதிபதி செவ்வாய் 1,2,3,5, 9,10,8 இவ்விடங்களில் எங் கிருப்பினும் தோசமாகக் கருதமுடியாது
இதுபோல் கடகலக்கின.இாரருக்கு శ్రీశ్రీక్కలీ,7. 910,11ல் இருப்பது யோகமாகும். இ வ் வ ர று இங்கு, விருச்சிக லக்கின்காரருக்கும் கேந்திர திரி தோன தனலாப ராசிகள் உகந்ததாயமையும்
உருசகயோகம் லக்கின. சந்திர ராகிகளுக்கு 14,710ல் செவ்வாய் ஆட்சி, உச்ச மூலத்திரி கோணத்தில் இருத்தல் உருசகயோகமாம். இதன் பலன், படிப்பு, புத்தி, சந்தோஷம், ஐஸ்வரியம்
இமங்கள மோகம் சந்திரனும் செவ்வாயும் (சமாகமம்) சேர்வது பல ன் கெட்டவழியில் பொருளீட்டல் 三''リ三。
உருசகயோகம் நற்பலனத் தரு வ த் ஈ வி இ கேந்திரத்தானத்தில் 10-ம் இடம் தவிர்ந்த ஏனேய கேந்திரத் தானங்கள் தோ ஷ ம் எண்க்கூறுவது எவ்வாறு பொருந்தும்? இதனுல் ஆதிபத்திய பல னுக்கேற்றவாறு யோகத்தன்மையடையும் செவ் இாய், லக்கின, சந்திர ராசிகளுக்கு ஆட்சி, உச்ச மாஇக் கேந்திரத்திலிருக்கும்போது தோஷம்கன்று விடுகிறது எனலாம், இக்கூற்றுப்படி கடலேகின ஜாதகர்க்கு 7-ம் வீடான மகரத்தில் செவ்வாய் இருக்க மேடத்தில் சந்திரனும் இருப்பின் இரண் டில் ஒரு அமைப்பு போதுமானது இச்செவிவா யால் 7-ம் வீட்டுத்தோஷம் கூறல் பொருத்தமா னதல்ல. இத்தன்மையுடைய இடஇலக்கின ஜாத கர் ஒருவரின் குறிப்பு என்கையிற் சிக்கியது இடது
(30கம் பக்கம் பாரிக்க)

Page 29
ஜாதகத்தில்- Ssm- S
ZLLLLLZYZLLYLLLLSS0YYLLYLLSLLLLLL BBBBBLLLLLLLBBBLZYY 27ܥܵ
s வி. எஸ் வேலாயுதன்
இற்றை நாளில் வேலேயில்லாத் திண்டாட்டம் நம்மக்கள் மத்தியில் பெ ரும் பிரச்சனைக்குரிய விடயமாகவே உருவெடுத்துள்ளது. பாமரர் முதல் படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்வரை அனைவ ரும் தத்தமக்குரிய தொழில் வாய்ப்பின்றிக் கஷ் டப் படுவதை நாம் கண்கூடாகக் காண்கிருேம், இவர்கள் அனைவரும் தமது ஆற்றலுக்கும் தகு திக்கும் ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட முடியாதிருப்பதே இதற்குக் கா ர  ைம் எனலாம். உண்மையில் ஒருவருக்குரிய தொழிலை அவர் அறிய முடியாதிருக்கும் வரை அவர் அது னேத் தேரீந்தெடுக்கவோ, அ தி ல் ஈடுபடவோ முனைவது எங்கனம்? இப்பிரச்சனைக்குச் சோதி டக்கலே ஒன்றினல் மட்டுமே தீர்வுகாணமுடியும் என்ருல் அது மிகையன்று.
ஒருவருக்குரிய கர்மம் அல்லது தொழிலானது அவரது பூர்வஜென்ம வினைகளின்படி நிர்ணயிக் இப் பட்டதாகும். இப்பிறவியில் அதனை யாரும் யாருக்குமே வழங்கி முடியாது. அதனே அடையும் வரை ஒருவர் அதுபற்றி அறியாதவராகவே இருப் பர். ஆணுல் சோதிடக்கலை வாயிலாக மட்டும்ே ஒருவரின் தொழிலே முன்கூட்டியே அறிந்து அதனை அவர் அடைற்திட வழிவகுக்கலாம். இந்தவஇை யில் சோதிடம் ஒரு வழிகாட்டியாகவே அமை கின்றது.
ஜாதகத்தில் ஒருவருக்கு அம்ையும் தொழில் பற்றி ஆராய்வதற்கு 1-2-4-8-9-20ம் இடங்கிளும் அவற்றின் அதிபர்களும், சந்திரனின் நிலை யு ம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசிய ம்ாகும் இலக்கினம் தொழில் நிலையையும் கீர்த்தி அல்லது அபகீர்த்தியையும் அறிய உதவுவதாகும்) 2-ம் இடம் ஜாதகரின் தணுதி செளகரியம் முத லிய பொருளாதார வசதிகளை விளம்பி நிற்கும். கேம் இடம் குடும்ப அந்தஸ்து, கல்விப்பேறு என் பவற்றையும், 6-ம் இடம் சேவையின் தன்மை யையும் (Service) மதிப்பீடு செய்ய உதவுவன
வரம், 9-ம் இடம் தெரிழில் வாயிலாக ஏற்படும்
அதிஷ்டம் அ ல் லது துரதிஷ்டங்களையும், 10ம்ை இடம் தொழிலின் இயல்பு அல்லது வகையையும்
蠶
 

LSSYLLLLLZZLLL0ZLOLOLLOLOOS LOSZZYYZLLLOLS LZSSLLSLLLLLL
--வேலைவாய்ப்பு
- துறைநீலாவணை
அறியத் தருவதாகும். இவ்வண்ணமே டிெ இடகி களின் பலாபலன்களைச் சந்திரன், சூரியன் 10ம் இடம் பலம் வாய்ந்த கிரகம் என்பவற்றிலிருந் தும் ஆராய்வது அவசியமாகும். ஆனுல் இலக்கி னம் இலக்கினுதிபன் இருவரும் பலம் பொருந்தி இருக்குமிடத்து ஏனேய இடங்களின் ஆய்வு அவ சியமற்றதேயாம்,
பொதுவான 10-ம் இடமும் அதன் அதிபதி யும் பெற்றுள்ள பலாபலத்தைக் கொண் டே தொழிலின் தன்மையும் அதன் ஏற்றத் தாழ்வுக ளும் கணிக்கப்படுகின்றது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் அதன் சுய சேஷத்திரங்களான மேடம், விருச்சிகம் என்பவற்றில் புத சம்பந்தமுற்று இருகி இப் பெற்ருல் அவர் தமது தொழில் விடயங் களில் திருப்தி காண்பது சிரமமாகவே இருக்கும். இவர் எவ்வளவுதான் கர்மவீரராக இருந்தபோதி லும் தொழில் விடயங்களில் பூ ர ண த் துவ ம் பெருத தன்மையையே காண்பர். மேலும் துர்ஸ் தானங்களாகிய 8-8-12ம் இடங்களில் புதன், குரு ஆகிய சுபர்கள் அமர்ந்து பாபர்களால் பார்க்கப் பட்டு அல்லது டிெ புதன் முதலியோர் நவாப் ச இலக்கின அதிபரிகளாகிய 8ல் அமர்ந்து காணப் படுமிடத்தும் ஜாக்கரி ஒருவர் த மது தொழில் முயற்சிகளில் வெற்றி பெருத ஒருவராகவே இருப்பரி. அதாவது தொழில் வாய்ப்புக்களே இழந்து கஷ்ட ஜீவன ம் நடாத்துபவராகவே இருப்பரி எனலாம்.
ஆக, ஒருவர் தொழில் வாய்ப்பின்றி இருப் பதற்குரிய கிரக அமைப்புக்கள் பின்வருமாறு அமையும் எனத் துணியலாம். 10-ம் இடத்துக்கு ரிய கிரகம் பாபர் சம்பந்தமாகும் போது அல் லது 10-ம் இடத்திற்குரியவர் 8-8-12 ஆகிய துரீஸ் தானங்களில் அம்ரீந்திருக்க நேருமிடத்து அல்லது 10ம் இடத்தைப் பாபர் நோக்குமிடத்து ஒருவர் தொழில் வாய்ப்புப் பேறுவதில் குந்தகம் ஏற்ப டலாம் அன்றியும் 10-ம் இடத்தில் இருக்கு ம் கிரகம் ஒன்றுடன் செவ்வாய், இராகு கேதுக்கள் சம்பந்தமாகும் போதும் ஒருவர் தொழிலில் ஸ்திர மற்ற தன்மைகளையும், தொழில் தகராறுகளையும்

Page 30
அான்பரி, கீழ்மட்டத்திலான குரு செயல்கனே யும், சமூக விரோதச் செயல்களையும் புரி யும் ஒருவருக்கும் இத்தகைய கி ரக அம்ைப்புக்களே இருக்கப்பெறும் உதாரணமாக முழுஉலகிற்குமே பயங்கர மனிதராக எண்ணற்ற மனித உயிர்க ளைப் பலிகொண்ட மாமனிதர் அடோல்ப் ஹிட் லரின் ஜாதகத்தில் 10-ல் சனி ஷெ ச னி  ைய ச் செவ்வாய் நோக்கியதின் விளைவு தான் அவரின்
கொடூரச் செயலுக்குக் காரணம்ாயிற்று,
உரிய காலத்தில் பட்டங்கள் லே பெற் று பதவிகளோடு வாழ்வாங்கு வாழும் ஒரு வ ரி ன் ஜாதகத்தில் 10-ம் இடம் பலவகையிலும் பலம் பொருந்தி இருக்கக் காணலாம், 10-ம் இடம் சு: ரின் வீடாகி அதில் அவர் அமர்ந்தோ அல்லது அவரால் பார்க்கப்பட்டோ அல்லது 10ல்ை சுபர் அமர்ந்து அல்லது அத்தகைய சுப ரா ல் 10-ல் இடம் பார்க்கப்பட்டோ இருப்பின் ஜாதகர் ஒரு வர் பெரும் பதவியோடு கூடிய உயர் அந்தஸ் தைப் பெற்றிடுவர். கல்விப் பகுதியில் பிரதம கணக்காளராகப் பணிபுரிந்தி ஒருவரின் ஜாதகத் தில் 10-ல் புதன் ஆட்சி உச்சம் பெற்று வியா முன் நோக்குற்றும் இரு க் இ க் காணப்பட்டது அரும் பெரும் சாதனைகளைப் புரிந்து புகழ்மேல் புகழீட்டிய பிரசித்தி பெற்ற அமெரிக்க விஞ் ஞானி அல்பர்ட் ஈன்ஸ்டீன் என்பவரின் ஜாதகதி தில் 10-ல் சூரியன், புதன், சுக்கிரன், சனி மூவி ரும் யோககாரரி என்பதும் புதன் அம்சராகியில் உச்சம் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். 9-ல் குடைய சனியும் 10-க் குடைய குருவும் பரிவர்த் தன பெற்று இவரி வாழ்க்கையில் மங்காத புக வழயும் பிரபலத்தையும் ஒட்டில் கொடுத்துள்ளன.
இனி பூர்வ கிரந்தங்களில் சொல்லப்பட்ட இாறு 10-ம் இடத்தில் நிற்கும் கிரகங்களின் பலா பலன்களையும் அவை குறிப்பிடும் தொழில்களே
பும் நோக்குவாம்.
சூரியன்: இவரி 10-ல் திக்பலம் (Directional Strength) பெறுகிருரி, 18வயதில் கல்வி மூலம் ஜீவனுேபாயம் நடாத்த ஏதுவாகிறது. சூரிய ன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அல்லது பகை நீசம் தவிர்ந்த சுபத்தானங்களில் அமர்ந்து, சுய ரால் பார்க்கப்பட்டால் உயர்வான தொழி ல் அந்தஸ்தைப் பெற்றி ட வாய்புண்டாகலாம். மாருகச் சூரியன் பகை முதலிய பாவஷேத்திரம டைந்து சளி முதலிய பாபரால் பார்க்கப்படுமி
 

உத்து யாபச் செயல்களோடு அரச சமூக விரோ தச் செயல்களிலும் ஒடுபாடு ஏற்படலாம்.
சந்திரன் இவ்வமைப்பு ஒருவரை உயரில்ேவி ம்ானுகவும் புத்தி தீட்சண்ணியம் உடையவராக வும் ஆக்க வல்லதாகும். அரசாங்கித்தில் உய ர் ப த வி களு ம இத்தகையோரை வந்தடையும் இனசன நண்பர் ஆதரவும் அனுசரணையும் இருக் கும். 20ம் அதிபன் பலவானுகி அமருமிடத்து கெளர வ மும் பொதுசன மரியாதையும் ஏற்படலாம். ஆனுல் சந்திரன் பாபவர்த்தம் அடைந்து பாபரி வசமாகும் போது தொழில்தகராறு, தொழிலில் இடைநிறுத்தம் என்பன ஏற்படலாகும்.
செவ்வாய் இவர் 10ல் திக்பலம் பெற்று ஒரு வரைப் பிரபலமாக்கிவிடுகிருர் 10ம் இடமும் அதன் அதிபதியும் பலம் அடையும் போது ஒரு வர் அதிர்ஷ்ட முள்ளவராகின்ருர், சகல காரிய இத்தியும் முதலீடு இளால் பெ ரு தீ த இலாபமும் ஏற்பட ஏதுவாகின்றது. 9-10ம் அதிபர்களோடு செவ்வாய் சம்பந்தம் அடையுங்கால் உயர் பதவி மட்டுமல்லாது அரசாளும் அந்தஸ்தும் ஏற்பட வாய்ப்புண்டாகின்றது. குரு சம்பந்தம் ஏற்படின் வண்டி வாகன நன்மையும் பொன் பொருள் சேர்க்கையும் ஏற்படலாம். செ வ் வாய், சனி, ராகு இேது, ஆகிய பாபரி சம்பந்தமடையும் போது ஜாதகர் ஒருவர் பிரபல கொள்னைக்கார ராகவோ, விமானக்கடத்தல் கா ர ரா இ வோ அமைந்து விடுகிருர், மிருகங்களை வதை செய்து வாழ்க்கை நடாத்துபவர்களும் இத்தகையோரா
Rafrif? its
புதன் இவ்வம்ைப்பு கடின உழைப்பு, இணி தம் சார்ந்த துறைகளில் வேலேவாய்ப்பு என். வற்றைத்தர வல்லதாகும். தந்தை வழிப் பொருட் சேரிக்கையும் இத்தகையோர்க்கு ஏற்படலாகும். சட்டம், நீதி, கணக்கு ஆகிய துறைகளில் உயர் பதவிகளை வகிக்க உதவும். ஆணுல் புதன் சனி வசமாகும் போது ஒருவரைச் சேப்படித் திருடரா கவும் (Pick Pocketer) விபச்சாரியாகவும் மாற்றி விடுகின்றது. டிெ புதன் மற்ருெரு பா பரா ல் பார்க்கிப்படுமிடத்து பலவிதக் குற்றச் செயல்க ளுக்கும் ஆளாகவேண்டி ஏற்பட லா ம், புதன் பாபர் வசமாகும் போது முதல்தரப் பாபரா வும், கக்கிரன் முதலிய கபர் சேர்க்கை பெறு மிடத்து சுபராகவும் செயற்படுவரி என் பதும் இங்கு நோக்கற்பாலதாகும்.

Page 31
குரு இத்தகையோரி நற்செயல்களேயே டிரி அவர்களாகவும், புராண இதிகாசங்கள் முதலிய தர்மசாஸ்திசங்களின் உட்பொருளைத் தெளிவாகி எடுத்தியம்புபவர்களாகவும், நாவன்மை படைத்த நாவலரிகளாகவும் இருப்பர். குரு அபர் சம்பந்த மாகும் போது மடாலயம் முதலிய தர்மஸ்தாப னங்களின் அமைப்பாளரிகளாகவும் நிலச்சுவான் தாரர்களாகவும் இருப்பர். குரு பாபர் சம்பந்தமா கும் போது முயற்சித்த காரியத்தடை இழி தொழில்களில் ஐ டு பாடு, பிரயாணங்களில் பொருள் இழப்பு என்பவற்றைத் தரக் காரண மாகலாம்,
கக்கிரன்? இவ்வமைப்பு ஜாதகர் ஒருவரின் தொழில் சிறப்புக்கும் உயர்வுக்கும் ஏற்றதாகும் அரச பதவிகளில் தலைமைத்துவத்தையும், சமுகர பத்தில் உயரிய அந்தஸ்தையும் தரவல்லதாகும். புகழ் கெளரவம் அனேத்தும் இவர்களைச் சரண் அடையும், வண்டி வாகனம் ஆணடிம்ை என்பன வெல்லாம் இவர்களைச் சார்ந்திடும். இக்கிரன் மற் ருெரு கபர் சம்பந்தமாகும் போது செய்தொழி லால் புகழும் வெளிநாட்டுப் பிரயாணவாய்ப்புக் களும் ஏற்படும். சுக்கிரன் பாபரி சம்பந்தமாகும் போது கொடூர சுபாவம், ஒழுக்கக் கு  ைற வு, பேராசை உலோபல்குணம் என்பன தலைதூக்கி நிற்கும்,
சனி 10-ல் சனி ஒருவரைக் கடும் உழைப் பாளியாகவும் தனிப்பட்ட அல்லது விஞ்ஞான கூடங்களில் தொழில் புரிபவராகவும் ஆக்கிவிட வல்லதாகும். செய்தொழிலில் ஆர்வதி ைத யு. th பெருமையையுயும் ஏற்படுத்தும், 36வயதின் பின் னர் தொழிலில் உயர்வுகனே எதிர்பார்க்கக் கூடி யதாக இருக்கும் போராளியாக உ வி ள ஒருவ ருக்கு இவ்வமைப்பு உயர்வையும் வெற்றியையும் தருவதாகும் சனி, சூரியன், செவ்வாய் சம்பந்த மாகும் போது இளமையில் பெற்றேரின் பிரிவை ஏற்படுத்தலாம். எவ்வாருயினும் 10-ல் சனி எதிர்ப் புக்களை முறியடித்து முன்னேறிச் செல்ல வகை செய்யும்
ராகு இவ்வமைப்பு ஒருவரின் ஏ ம்  ைம் நிலயை வெளிப்படுத்துவதாகும் தீயோர்சேரிக்கை கலகக்குணம், துராசாரங்கிள் என்பவற்றை ஏற் படுத்த வல்லதாகும். ராகு சந்திரன் சம்பந்த மாகும் போது இட்டுக்கதையாக்கம் கவிதை இயற்றுதல் என்பவற்றில் ஈடுபாட்டைத் தரலாம்.

செவ்வாய், கல் கி ரவி இருவர் சம்பந்தமாகும் போது தடிப்புத்துறை படப்பிடிப்புத்துறை என் பவற்றில் ஆரிவப்படுத்தும். சிலரி அ ரயே வி ல் ஈடுபட்டு எதிர்பாராத வெற்றியையும் கழையும் வெற்றிடுவர். அதேவேளே எதிர்பாராத வீழ்ச்சி யையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்திடவும் கூடும்.
கேது வாழ்க்கையில் தொல் லை க ாே யூ ம் மறைமுக எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தும் அமைப் பாகும் இது. ஆணுல் செல்வப்பேற்றுக்குக் குறை வில்லாமல் இருக்கும். சிலருக்கு உதரபீடையும் இருமலும் ஏற்படலாம், பிறன்மனே விழைதல், தாழ்குல மக்கள் தொடர்பு என்பன காணலாம். கேது, இடபம், கன்னி, விருச்சிகம் இவற்றில் அமருங்கால் சத்துரு வெற்றியுண்டாம் அனேக மாக இவர்கள் சுரங்கத் தொழில், ப ல் வே று sig, 1717 iš Sič Les Sessir (Reserch Departments) விசாரணைப்பகுதிகள் (investigation) ஹோமியோ 3, sculptors if a coor it (an Expert in Skin Disease) ஆகியவற்றில் பணி புரிபவர்களாகவே இருப்பர்.
ஒருவரின் கரிமம் தொழி ல் 10ம் இடத் தைக் கொண்டு மட்டுமல்லாது, 10-ம் இடத்த வன் நின்ற நவாம்சத்தினேக் கொண்டும் தீர்மா னிக்கப்பட வேண்டியதாகும். இது முன்னேயதி லும் ஒருபடி மேலே சென்று நோக்குவதாகும், அனுபவத்தில் காணும் உண்மையும் இதுவேயா கும். முதலில் உங்கள் ஜாதகத்தில் 10-ம் இடத்து அதிபனேக் காணுங்கள். பின்னரி தவாம்த சஜ்ஜ ரத்தில் அவர் நிற்கும் இடத்தைக் கவனியுங்கள் அந்த நவரம்சாதிமனே உங்கள் தொழிலுக்குத் இாரணமாகவுள்ளவராவார். இவ்வாறு உா னும் நவாம்சாதிபர்களின் தொழில் வகைகளைச் சுருக்க மாக ஈண்டு நோச்குவாம். 10-ம் அதியன் நின்ற நவம்சாதிபன் சந்திரன்
இவ்வமைப்புடைய ஜாதகர் ஒருவர், மருத் துவம் சட்டம், கம்பளி, துெ ய நீ  ைஇ நார், (Synthetic Fibre) பத்திரிகை, தங்கம் முதலிய நகைகள், இரசாயனம் ஆகியவற்றேடு தொடரி புடைய தொழில்களில் ஈடுபாடு கொண்டு உழைத் திடுவர். மேலும் தந்தைவழி உதவிகளைப் பெற வும் அரச சேவைகளில் அமரவும் வாய்ப்பு ஏற்.
ALGRATÒ.
கேம் அதியன் நின்ற நவம்சாதிபன் சந்திரன்
துணி வியாபாரம், நீர் சம்பந்தமான பொருட் கவி (Wate y Goods) தாதி முதலிய பெண்கள்
*

Page 32
சேவை, பிரயாணம், மட்பாண்டத் தொழில்கள் மழவற்பத்தியும், வியாபாரமும் 6f}ጨjመሆautb, ást ... ፅ பகுதி, அரசாங்க சேவைகள் என் சேவ ற் றி ல் தொழில்களேப் பெற்றிடலாம் வேல் அதிமன் நின்ற நவாம்சாதிபன் செவ்வாய்
எண்ணெய், கரி. அக்கினி, உலோகம் ஆகி தொடர்பான தொழில்கலி யுத்தம் விளே ரட்டுக்கள், ஹோட்டல் இொலே, கொள்ளை பூமி சம்பந்தமான கிரய விக்கிரயங்கள் கால் நடைகள் என்பவற்ருேடு தொடர்புடைய தொழில் ஆளும் இவர்களுக்கு ஏற்றனவாம். ம்ே அதியன் நின்ற நவாம்சாதியன் புதன்
அவிதை, கைப்பணி, போதனே, கணித ம், கோ தி ட ம், சில்லறை வியாபாரம், பறவை வளர்ப்பு பிரசுர வேலைகள், கணக்காளர் ஆகிய வற்றில் ஒருவர் ஈடுபட வாய்ப்பு உண்டாகலாம்.
ம்ே அதியன் நின்ற நவம்சாதியன் குரு
புரானேதிகாசங்கள் பற்றிய ஆய்வுகள், தத் துவ சாஸ்திர ஆராய்ச்சிகள், கலாசாரப் பகுதி, நீதி பரிபாலனம் ஆசிரியம் எழுத்துத்துறை அர சாங்க உயர் பதவிகள், சமூகத்தில் கெளரவப் பதவிகள் என்பவற்றில் ஈடுபட்டுழைத்துப் புகழ டைந்திடுவர் ம்ே அதியன் நின்ற நவம்சாதிபன் சுக்கிரன்
இரத்தினக் கற்கள், ஆபரணங்கள். தங்கம், வாகனங்கள் மிருகவளர்ப்பு அரிசி, உப்பு, சினி, உற்பத்தி அல்லது வியாபாரம், கலை சங்கீத சாஸ் திரங்கள்; சமூகசேவைகள், படப்பிடிப்பு, மதவான விற்பனே, சோதிடம் ஆகிய துறைகளில் பொருத் தமானவற்றைத் தேர்ந்தெடுத்து மு ன் னே ற வாய்ப்புண்டாம்.
ம்ே அதிபன் நின்ற நவாம்ைைதியன் சனி
பிரயாணம், கடிகாரம் திருத்த அல்லது விற் பனே செய்ய, இரும்பு, மரம் செ யூ ற்  ைஇ ப் பொருட்களின் உற்பத்தி அ ல் ல து வியாபாரம் கடும் உழைப்புள்ள தொழில்கள், சனி பலகி குறைந்து காணப்பட்டால் துறைமுகங்கள் அல்லது உண்டசோலைகளில் மூடைகள் சுமத்தல், மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடப்பணி நிரிமாண வேனே இன் என்பவற்றுள் பொருத்தமானவற்றை ஏற்று முன்னேற வாய்ப்புண்டாகாலம், இவ்வமைப் புடையவர்களில் அனேகர் "கெடுல் பழங் குடி algaoud (By Birth he May be a Scheduled Cå Family) சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்:
3.

செவ்வன்றி. (28ம்ை பக்கத் தொடரி)
லச்கினத்தில் 18 பானை அளவில் அமைந்தது லக் கினமையம், லக்கினுதிபன் சந்திரன் 2-ம் வீட்டில் களத்திரகாரகன் அக்கிரனுடைய பூரநட்கத்திரத் தில் களத்திரத்தானுதிபன் சனீஸ்வரன் கீல் செவ் வாயின் சித்திரை நட்சத்திரத்தில் களத்திரகார இன் சுக்கிரன் (7ல்) களத்திரத்தானத்தில் செவ் விாயின் அவிட்ட நட்சத்திரத்தில், களத் திர த் தானத்திலிருந்த செவ்வாய் லக்கினுதிபன் சந்திர னின் திருவோன நட்சத்திரத்தில், இவ் வா று யோகாதிபன் செவ்வாய் களத்திராதிபன், இளத் திரகாரகன் இருவரின் நட்சத்திராதிபனுக, செவ் வாயின் நட்சத்திராதியன் சாத்வீகக்கிரகமும் லக் கிளுதிபனும்ாகி குடும்பத்தானத்திலிருந்த இந்திர ணுகி, யோகாதியன் என்றமுறையிலும் சந்திரன் லக்கினதிபன் சாத்வீகக் கிரகம் என்ற முறையி லும், சிறப்படையும் இச்சாதகத்தை செவ்வாய் தோஷம் உடையதென சில சோதிடர்கள் எச்ச ரித்து மனத்தைக் குழப்ப, சாதஇருக்கு ஆறுதல் கூறிவிட்டு, இன்னுேர் சோதிடரை அணுகினேன். அவர்கூற்று நக்கீரர் கூறியவாறு நெற்றிக்கண்ணைத் அா ட் டி ஞ லும் குற்றம் குற்றமே தோஷம் தோஷமே என்றவாறு அமைந்தது. "தோஷம் தான் ஆணுல் தீங்குசெய்யாது" என்பது அவரி பதில் என்மனதில் தோஷ ம் குற்றம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடியது. ப தி லும் கிடைத்தது. தோஷம் செய்யாத தோஷமென்ன?
அதுதான் பதில் சந்தோஷம் செய்யும் என்பதே
சிறந்த பேரின்பம் நவக்கோள் களெயாந் துதித்திடுவோம்
நம்வினை தனையஃ தகற்றிடுமே சிவத்தோ டொன்முய்க் கலந்திடவே சிவநா மத்தை ஜெயிப்போமே தவத்தால் வருமே பேரின்பம்
தரணி வாழ்க்கை சிற்றின்பம் சிவத்தா லடையா சிற்றின்பம்
சிறியோர்க் கதுவே பேரின்பம்!” நவக்கிரகார்ச்சனே செய்குவமே கோள்க ளொன்பதைக் கைதொழு தேத்தியென் நாளும் நற்பலன் நல்கென வேண்டியே
வாழ்தல் நன்றெமக் குங்கிர கார்ச்சனை தாழ்வி லாதுசெய் துயர்வமெம் முளத்தினுல்"
= கவிஞர் ஆ. விநாயகமூர்த்தி.

Page 33
● - எண்சோதிடமும்: SKZLZLT0LZ ELLLL EEYZZZS LLYYYLLLL MLLLLLL LLZZ LABHRUARIEb (ဤဂျီ11
鰲螯↔器器輟•器零器*器零器器*器*醫*uó
முன்னுரை
சோதிடம் ஒரு பெரிய சமுத்திரம் அதற்கு எல்லேயும் வரையறையும் கிடையாது. ஆணு ல் ஜோதிடப் பலன்கள் கூறும்போது எ ல் லே யும் வரையறையும் வேண்டும். வினே வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டு வ ம் பி ல் மாட்டிக்கொள்ளக் கூடாது. வாழ்க்கையில் சோதிடத்தை முழுவது மாகத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் எவரும் வெற்றிபெற்றதில்லை. ஏன்? ஆண்டவன் நியதியை - விதியை - எவரும் முழுமையாக அறிந்தது கிடையாது.
என் சோதிடம் உண்மையா பொய்யா என் பது பிரச்சனேயல்ல. நம்பிக்கையில்லாதவர்கள் கூட சில சோதிடர்கள் பலன் சொல்லும்போது ஆசையுடன் கேட்கின்றர்கள். இதனுல் ந ல் ல தேர்ச்சியும் அனுபவமும் அற்றவர்களும் கூட பலன்கள் கூறத் தொடங்கிவிட்டார்கள்.
பொதுவாக சோதிடம் உண்மையா பொய்யா என்கிற விஷயம் அன்றுதொட்டு வருகின்ற பிரச் சனே. அதனுல் இதற்கு முடிவு இருக்கவேண்டிய நியாயம் இல்லே, அவசியமும் இல்லை. எனவே ஏன் 'சோதிடத்தின் முரண்பாடுகள்?' எழுதப் பட்டிருக்கின்றது? ஆழ்ந்த ஆராய்ச்சியின் உச்ச நியிேல் இந் த ப் பிரச்சனை அர்த்தமற்றதாகக் கூட போய்விடக்கூடும்.
சில சந்தேகங்களே முன்விட்டு விடுத்தவினுக் இளுக்கு நேரடியான ப தி ல் கூறமுடியாதவர்கள் வீணே வானுெவிப்பேச்சு, சிறு நூல்கள் முதலிய னவை மேற்கோள் காட்டுவது ஏமாற்று வித்தை,
இதேபோல் பிறந்ததிகதி, மாதம், ஆண்டு நேரம் இவை யாவையும் பிரமனே வந்தாலும் மாற்ற முடியாது. ஆணுல் எண்சோதிடத்தின் மூலம் உங்கள் பெயரினை அதிர்ஷ்ட எண்களுக்கு மாற்றுவதன் மூலம் விதியின் கொடூரத்திலிருந்து தப்பமுடியும்' என்றெல்லாம் விளம்பரப்படுத்து வது பெரும் தவருகும். அறிவும் ஆராய்ச்சியும் அற்றதன் விளேவாகும்
இத்துறையில் சில ஆசிரியர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி த ல் களு  ைட ய
 

உண்மைகளும் *á°帶路88塔*
வலையை அவர்கள் மீது வீசுகின்றுரிகள், இன்னும் சொல்லப்போனுல் இவர்களின் தவருண முறை இளால் - கருத்துக்களால் சீரழிந்தவரிகள் எனது கருத்துக்களால் விமோசனம் கண்டார்கள்.
"விதி என்றும் யாரிடத்து எந்தக்குறை இருக் கிறதோ அதையே பற்றிக்கொண்டு தொடரும்" இவ்வுண்மையை எண்களும் பெயர் மாற்றமும்" என்ற தலைப்பில் விளக்கி இருக்கிறேன்.
'எண்களும் எழுத்துக்களும்" என்ற தலைப் பில் விளக்கிய எழுத்துக்களின் பெறும்ானங்க ளேயே தேர்தல், போட்டிகள், வாழ்க்கம்ை பிரசி சனைகள், குதிரைப்பந்தயங்கள் போன்ற சோதனே களில் நன்கு ஆடம்போட்டுப் பார்த்திருக்கின் றேன், அப்போதெல்லாம் அவை என்னை ஏமாற்ற வில்லை. இச்சோதனைகள் மூலம் இரு உண்மைகள் புலனுகின்றன. முதலாவது எண் சோதிடத்தைக் கையாள்வதற்கு நல்ல ஆழ்ந்த சோதிட அறிவு வேண்டும். இரண்டாவது, விதியின் விளையாட்டை தாங்கிக் கொள்ன முடிந்ததேயொழிய அதை சிறிதேனும் மாற்ற முடியவில்லே.
* கடை விரித்தேன்; கொள்வாரில் ை மூடி விட்டேன்!!" என வள்ளலாரே விதியை மாற்ற முடியாமல் ஏமாந்து போனுசீ.
எனவே இவர்களால் எவ்வளவு காலம்தான் ஏமாற்ற முடியும்? சோதிடத்தின் மூலமோ அல் லது எண் சோதிடத்தின் மூலமோ விதி யி ன் விளையாட்டிலிருந்து தப்பமுடிகிறதா என் ன? உண்மையைச் சிறிது உரக்கக் கூறுங்கள். மற்ற வர்களும் கேட்கட்டும். அப்படியானுல் சோதி டமோ அல்லது எண்சோதிடமோ என்ன பதில் கூறுங்கள் முடியாதென்ருல் நான் கூறும் உண்மைகளைக் கேளுங்கள். சோதிடப் பலன்கள் கூறும்போது நான் பி ர ச வ வேதனையை அனு பவிக்கின்றேன். எனக்கு சோதிடமோ அல்லது எண்சோதிடமோ ஒர் அனுபவம். இந்த அனு பவத்தை எனது ஆராய்ச்சியின் பலன்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் இன்பம் அடைகிறேன். இதை நான் ஒரு பிரசாரம்போல் நினைக்கவில்,ை பல உண்மைகளைக் கூறும்போது எவரையும் தாக்குவதாக நான் நிஐக்கவில்லை.

Page 34
ஆழஹாகக் கிடக்கும் பேருவிமைகள்ே ଏଇ ଭାଜର୍ରା கொணர்வதில் எனக்குப் பெருமைதான். பிரசவ வேதனையின் பின் நல்ல பலன் இட்டும்போது நீல் தன் எப்படியிருப்பீர்கள்? அதேபோல் எனது ଜଳୌu। ரங்களுக்கும், விளக்கங்களுக்கும் பின்பு நீங்கள் இந்தோசப்படுவீர்கள். அந்த நம்பிக்கையும் உறு இந் எனக்கு இருக்கின்றது.
இலரின் அணுகுமுறையாலும் அதை இஒரிஜ் இப்படுத்தும் முறையாலும் மற்றவர்கள் அதன் உண்மையை அறியமுடியாது போனதேயல்லாமல் அதை முற்முக நிராகரிக்க முடியாது இனிப்பட்டவர்களின் தவறுதலுக்காக சோதிடத் தை குறைகூறுவது முறையல்ல.
நமக்குக் கண்பார்வையில்லையென்ருல் சூரியன் உதிக்கவில்ெையனக் கூறிவிடக்கூடாது. எதையும் ஆராய்ச்சிக் கண்ணுே டு பாரிக்கும்போது சில உலிமைகளும், பொய்களும் புலப்படும்,
இத்துறையில் ஆழ்ந்த அறிவும் செறிந் தீ ஆராய்ச்சிகளும் அற்றவர்களின் முறைகளில் பல கருத்து வேற்றுமைகளும் முரண்பாடுகளும் எழு வது இயல்பாகும். இவைகளே அறியமுடியாதவர் கள் ஹேயிரோ, சேதுராமன் தமிழ்வாணன் முதலியோரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற லாமேயொழிய வேறு எதுவும் செய்யமுடியாது. எனவே இவைகளுக்கு நான் விளக்கம்தர முற் டிட்டிருப்பதை நீங்கள் மனப்பூர்வமான வரவேற் பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இத்துறையில் கீழ் காணும் முக்கிய முரண் ாேடுகிளேப்பற்றி அன்பர்கள் குரலெழுப்பிஞர்கள்,
ஆங்கில எழுத்துக்களின் எண்பெறுமானல் இளில் முரண்பாடுகள், கிரகங்களுக்குரிய எண்க வில் முரண்பாடுகள் அதிர்ஷ்ட எண் க ளே த் தேர்ந்தெடுப்பதில் முரண்பாடுகள் அ தி ரீ வீ ட நிறங்களில் முரண்பாடுகள் எண்களு க்கு ரிய நோய்களில் முரண்பாடுகள் என்றெல்லாம் பல உண்டு. இந்தவேளையில் எண்சோதிடம் விஞ்ஞான ரீதியிலானதா எண்சோதிடத்தின்மூலம் உரிஜாரம் அல்லது விமோசனம் காணமுடியுமா என்றெல் லாம் சந்தேகம் எழுப்புகின்றர்கள் இப்படிப் விட்ட முரண்பாடுகளும் சந்தேகங்களும் அன்றும் இன்றும் நிலவுகின்றன. இவைகளைக் களேற்துவிட இதுவரை எவரும் முன்வரவில்லை. நினைக்கவும் இல்லை. இதனுல் அதன் உண்மைகள் மறைக்கிப் பட்டுவிட்டன.

இப்படிப்பட்ட முரண்பாடுகளேயும் சந்தே கங்களையும் விளக்குவதற்கு நான் ய ல் வ்ே று தஇப்புக்களை வெகு கவனமாகத் தேர்ந்தெடுத் துள்ளேன். எலிகளும் எழுத்துக்களும் என்ற தலைப்பில் பல முரண்பாடுகளையும் சந்தேகங்களை யும், தவறுகளேயும், பல உண்மைகளேயும் எழுத் துக்களுக்கு சரியான எண் பெறுமானங்களையும் விளக்கியிருக்கின்றேன். இதேபோல் மற்றும் தலைப் புக்களும் அமையும்.
இதுவரை எவரும் எழுதாத முறையில் ஒரு புதிய கோணத்திலிருந்து ஆராய் ச் சி  ைய யு ம், விளக்கங்களையும் படைக்கும்போது அவைகளில் எவ்வித முரண்பாடுகளையோ நம்பவொண்ணு
விடயங்களையோ நீங்கள் இாணமுடியாது. ஒவ்
வொரு அத்தியாயத்திலும் எமது ஆராய்ச்சியின் பயன்கள் நன்கு மிளிர்வதை நீங்கள் அவதானிப் பீர்கல், யாவையும் நன்கு ஆராய்ந்து அ தி ல் கண்ட உவம்ைகளே வைத்துக்கொண்டு இதை எழுதுவதில் நான் பெரும்ைப்படுகின்றேன்.
உலகம்ே சிறந்த அறிவு நூால் என்று உலகி வாழ்க்கையையும் சம்பவங்களையும் ஆழ்ந்து கற்ப வர்கள் குறைவாகிவிட்டனர். அதில் காணு ம் உண்மைகள் உறுதியானது - பாரமாகவும் உள் ளது. ஆதலால் அதை எடுத்துச்செல்ல ஒருவரும் கருதவில்லை; சான்ருே? இதற்கு ஒதுங்கி நிற் Lanrffserft F
கிரகசோதிடமும் எண்சோதிடமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இது ஞ ல் விளக்கங்களுக்கு கிரகசோதிடத்தையும் கையாவிடிருக்கின்றேன்.
எண்சோதிடத்திலுள்ள முரண்பாடுகளே களேற். தெடுக்கும்போது எண்சோதிடத்திற்கு முக்கியத்
துவமும் அளிக்க விரும்பினபடியால் "எண்சோதி டமும் அதன் உண்மைகளும்' என்று இப்பாகத் திற்கு தலைப்புக்கொடுத்திருக்கின்றேன். அதன் உண்மைகள் எப்படிப்பட்டதெனத் தீர்மாணிக் கும் உரிமையை உங்களிடமே விட்டுவிடுகின்றேன். அடுத்தமாத இதழில் முதல் அத்தியாயத்தில் Fjögu Gurrth
முக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டு ரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரை யாளரின் சொந்திக் கருத்துக்களேயாகும். கட்டுரையாளர்களின் கருத்து வேறுபாடு களுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர்.

Page 35
கோள்களும் க
※
- பிரம்மறி ந. கந்தசாய
இாலம் ஆதி அந்தம் இல்லாதது ஒரு பொரு ளின் ஆதி அந்தம் குறிக்கப்படுவதற்கு காலமே உறுதுணையாகிறது, அப்பொழுது காலம் அளக் கப்படுகிறது. அவ்வளவுகளைக் கொண்டே சரிதி திரம் எழுதப்படுகிறது. அதுமாத்திரமா, உலகில் மனிதனின் வாழ்க்  ைஅ யும் நடைமுறைப்படுத் தப்படுகிறது. அத்தகைய காலத்தை அளக்கும் கருவி யாது
இாலம் பொன் போன்றது என்பரி, பொன் னின் பெறுமதி காரணமாகப் பொன்னேயளக்கும் கருவிகளும் மிகவும் நுட்பமானவையாய் அமைக் கப்பட்டுள்ளன. காலத்தையளக்கும் கருவிகளே மனித விஞ்ஞான தொழில் நுட்ப அறிவின் வளர்ச்சியைக் காட்டுவனவாய் மிக முன்னேற்ற மடைந்து மணித்துளியின் (Second) த சாம் ச சதாம்சன் கூறுகளைக் காட்டக் கூடியனவாய் விஞ் ஞான கூடங்களில் காணப்படுகின்றன. இது இன் Spu fða
மனிதன் தோன்றிய நாள் தொடக்கிம் மனித சமூகம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளதெனக் கரு தும் இக் காலம் வரை அவனுக்குக் காலத்தை அளக்க உதவியதும் உதவி வருவதும் சூரிய சந் திரரிகளே.
சூரியனும் தினமும்
ஆதிமனிதன் சூரியன் உதயமாகும் அழகை யும் அலிதமிக்கும் அழகையும் முதலில் ரசனையு டன் நோக்கினுன், காலப்போக்கில் உதயத்துக்கு உதயம் அல்லது அஸ்தமனத்துக்கு அஸ்தமனம் ஒரு ஒழுங்கான கால இடைவெளியிருப்பதைக் அண்டான். அதை ஒரு கால அளவாகக் கொள் ளும் பழக்கம் தன்னையறியாமலே ஏற்பட்டது. பின்னர் தேற்று இன்று நாளே எ ன் ற முக்கால உணர்வும் மெல்ல மெல்ல அரும்பியது. இவ்வாறு தினம் அல்லது நாள் என்ற மூலக் கால அளவு என்றே தொடங்கியது இன்றும் நீடித்து வருகிறது.
மாசமும் சந்திரனும் இரவில் சந்திரனுடைய தோற்றமும் நிலவும் ஆதிமனிதனுக்கு மிக உபயோகமாய் இரு ற் து

ഋങഖ
மி ஐயர் கோண்டாவில் -
துடன் சந்திரனின் வளரும் பிறைத் தோற்றங் களும் தேயும் பிறைத் தேரற்றங்களும் அவனுக்கு மேலும் வியப்பணித்தன. சந்திரனேக் கண்களால் நன்கு பார்க்கவும் முடிந்தது. வளர்பிறைக் காலத் தில் வளர்ந்து பூரண சந்திரனுகக் காட்சியளிப் பதையும் தேய்பிறைக்காலத்தில் தேய்ந்து சந்தி ரன் தோற்ருமல்போவதையும் அவதானிக்க முடிநீ தது. அதன்பின் பூரணைக்குப் பூரணே அ ல் ல து பிறைத்தோற்றத்துக்குப் பிறைத்தோற்றம் நிகழ எவ்வளவு காலம் செல்கிறதென்பதைத் த ர ன் முன்னறிந்த தினக்கணக்கில் கணக்கிட்ட பொழுது 30 நாட்கள் என தி தெரிய வந்தது. அக்காலத் துக்கு மாசம் என்ற பெயரும் சூட்டப்பட்டது. இங்கே மா என்பது சந்திரனேக் குறிக்கும். சொல் லாகும். சந் தி ர ன் தோற்ருத காலத்தை அமா (அ + மா = சந்திரன் இல்லை என்றும் ಟ್ವಿ9 ©ಳಿ? மாஇத் தோற்றும் சந்திரனப் பூர்ணிமா (ειδειν + மா = பூரண சந்திரன்) என்றும் வழங்குவதி விருந்து இதனை அ றி ய ல ள ம், ஆங்கிலத்திலும் Moon என்ற சொல்லிலிருந்து Mont எ ன் ற சொல் பிறந்ததாகச் சொல்வாரிகள்,
சூரியனும் வருடமும்
காலத்தை அளப்பதற்கு மாசத்திலும் பார்க் இப் பெரிய அளவைத் தேடும் முயற்சியில் ஆதி மனிதன் ஈடுபட்டிருந்து பொழுது சூரியன் உதிக் கும் அல்லது அஸ்தமிக்கும் திசை காலத்துக்குகி இாலம் மாறுபடுவதையும் சூரியன் உச்சியில் நிற் கும் பொழுது மரம் அல்லது ஒருகம்பத்தின் நிழல் அ ள வி ல் வேறுபடுவதையும் அவதானித்தான், அதன் பலனுகச் சூரியன் தெற்கே நகரிவதையும் பின் மீண்டும் வடக்கே நகரிவதையும் அவதா விக்க முடிந்தது. தென் எல்லேயிலிருந்து வடக்கு நோக்கி நஇருவதை உத்தராயணமென்றும் வடக் கெல்லேயிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைத் தகதிளுயன மென்றும் அ நீ த அயனங்கள் ஒவ் வொன்றும் அவ ன றி ந் த மாசக்கணக்கில் ஒவ் வொன்றும் ஆறுமாசங்கள் கொண்டனவென்றும் எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டான். இரு அய னங்களும் முடியும் போது சூரியனின் ஒரு சுற்

Page 36
ருேட்டம் நிகழ்வதை உணர்ந்து அக்காலத்தை வரு
ஷம் என்ற பெயரால் குறிப்பிடத்தொடங்கினன். இப்படியே நாள் மாசம் வருடம் என்ற கால
அளவுகள் நாளடைவில் ஏற்பட்டன.
வாரமும் கோள்களும்
தினங்களுக்குப் பெயரிட்டு அழைக்கும் வழக் இம் மனித வரலாற்றின் மத்திய காலத்திலேயே ஏற்பட்டது, அப்பொழுதெல்லாம் மனித தேவை களும் முயற்சிகளும் அதிகப்படவே மனிதன் ஒரு இனத்தில் குறித்த நேரத்தில் குறித்த கருமத்தைச் செய்ய வேண்டியவனுஞன். அதனுல் ஒருதினத் தை மணித்தியாலங்களாக அல்லது ஒரைகளால் (ஒரை-ஹோரா-Hour) வகுத்து ஓரைகளையறிய ஏற்ற கருவிகளையும் கண்டுபிடித்தும் வாழ முற் பட்டான். அதே காலகட்டத்தில் சூரியன் சந்தி ரனத் தவிர புதன், சுக்கிரன், செவ்வாய், வியா ழன், சனி ஆகிய ஐந்து கிர்கங்களேயும் அவற் றின் சஞ்சாரத்தைக் கொண்டு அறிந்திருந்தான். அந்த ஏழு கிரகங்களும் பூமியில் வாழும் மனித குலத்தை வாழவைக்கும் தே வர் க ள் என்று கோண்டு அவற்றை ஒரைகளினதிபதி ஆக்கினன்.
சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, வியாழன், செவ்வாய் என்ற ஒழுங்கில் ஒருநாளில் 24 ஒரைக்கும் சூரியன் முதல் ஏழு கிரகங்களும் அதிபதியாய் மூன்று முறை வருமென்றும் எஞ் சிய கடைசி மூன்று ஒரைக்கும் நான்காம் முறை யாக சூரியன் சுக்கிரன் புதன் என்பன அதிபதி யாக வருமென்றும் நிர்ணயம் செய்தான். அத குல் அடுத்தநாள் முதல் ஒரையின் அதிபதி வரி சையில் 4வது ஆகவுள்ள சந்திரன் அதிபதியா ஞன் முதல்நாள் சூரிய ஒரையிலிருந்து ஆரம் பித்த படியால் அத்தினத்துக்கு ஞாயிறு என்றும் அடுத்தநாள் சந்திரன் முதல் ஓராதிபதியாக வரு வதினுல் திங்கள் என்றும், அதேபோல் அடுத்த தினம் சந்திரனிலிருந்து 4வதாகவுள்ள செவ்வாய் முதல் ஒரை அதிபதியாக வருவதால் அத்தினம் செவ்வாய் என்றும் அதேபோல் ஒவ்வொரு 4வது கிரகமும் அடுத்தநாள் ஆட்சிக்கு வரும் ஒழுங்கில் புதுன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய வாரங் கள் வழக்கில் வந்தன. அதாவது ஏழுநாட்களைப் பெயரிட்டு அழைக்கும் வ ழ க்  ைம் ஏற்பட்டது. இவ்வாறு தினங்களைப் பெயரிட்டு அ ைழ க்கு ம் நடைமுறை வாழ்க்கையில் மிகவும் அவசியமாய் இருந்தது. அதனுல் தான் இந்த வார வழக்கு உலகம் முழுவதிலும் கைக்கொள்ளப்படுகிறது.
 

ஒரைக்கு அதிபதிகளாக வரும் சூரியன் இக்கி ரன், புதன், சத்திரன், சனி, வியாழன் செவ் வாய் என்ற கிரகங்கள் என்ன முறையில் அமைதி தன எனக் கூறுவது கஷ்டமாயினும் வானியல் ரீதியாகப் பின்வரும் விளக்கம் கொடுக்கப்படுகி றது. வானியற்படி சூரியன், புதன், சுக்கிரவி பூமியைச் சுற்றிவரும் சந்திரன், செவ்வாய், வியா ழன், சனி என்ற முறையில் வரிசையாய் அமைந் துள்ளன. இதில் பூமி நாம் வசிக்கும் இடம் ஆத லால் அதன் சுழற்சி சுற்றேட்டம் ஆகியவற்றைச் சூரியனுக்கு உரியதாகக் கொண்டுவழங்கி வருவ தால் பூமியிடத்தில் சூரியனேயும் சூரியனிடத்தில் பூமியின் உபக்கிரகமாகிய சந்திரனேயும் குறிக்கி சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், வியாழன், சனி என்ற ஒழுங்கு வரும், இந்த ஒழுங்கின்படி கிரகங்களை வட்டமாய் எழுதி முக் கிய கிரகமாகிய சூரியனிலிருந்து வலப்புறமாக ଭାitଞ୍ଜି &ଣା :- .
சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, வியாழன் செவ்வாய் என்று முந்திய ஒழுங்கு அமைதலேக் காணலாம்.
பி.கு. தினம், மாசம், வருடம் ஆகிய கால அளவுகளில் காலத்தில் ஏற்பட்ட திருத்தகிேள் மாற்றங்களேயிட்டு தொடர்ந்து அடுத்தடுத்த மனு ரில் வெளிவரும்.
சோதிட மலரே வாழி! வாழி
வேதத்தின் துணே நின்று வானத்தின் கோன் அளந்து ஞானத்தின் நிலை உயர்ந்த - எம் சோதிட மலரே வாழி!
மொட்டின் முகை அவிழ்த்தாய் பட்டின் இதழ் விரித்தாய் எட்டு வயதைத் தாண்டிவிட்டாய் - கலைக் கட்டழி யாது வாழி வாழி! இத்திரையாள் எழில் போன்று இத்தரையில் நிலா போன்று முத்திரைப் பசும் பொன்ணே - நீ புத்தம்புது மலராய் வாழி வாழி மணிகளிலே நல மணியாய் வானுலகின் ஆத வணும்! பணிகளிலே அறப் பணியாய் - இப் புவியினிலே என்றும் வாழி வாழி
கல்வயல்: (@gsአys£ கயல்விழிஅகுளம்பலம்

Page 37
鱷髓臺護醬龜蠶
நாற்சர் வீடும்
YYeLY LLOeBZZOBYYBZLLBsZZBZLLLBBBBBLLLL LLOLZYBSLLLBSBZYBOLLLS
- க ந. சிவராஜா -
மரேயும் ம ன ய ர ஞ ம் பொருந்தாவிடின் வாழ்வு சோபிக்காது. "இடம்பட விடெடேல்" என்ற ஒளவை வாக்கியத்திற்கிணங்க நிலத்தின் கூடிய பாகமும் வீட்டுக் கட்டடம் இடம்பிடிக்கி லாகாது. சுகாதாரத்துடன் வாழ்வதற்கு வீட்டுக் குச் சுற்றவர மரங்கள் செடிகொடி வளர்ப்பது நம்க்குத் தேவையான பிராணவாயு உற்பத்திக்கு உதவியாயிருக்கும். நான்கு வருணத்தார்க்கும் அவ ரவர் தொழிலுக்கேற்ப பொருட்களைச் சேமிப்பு தற்கும் முதியோர், சகோதரரி விருந்தினர். பிள் ளேகள் உறைவிடம் கொள்வதற்கும் ஏற்ப நம் முன்னுேரி நான்கு திக்குகளிலும் அறைகள் கூடங் கள் சபாமண்டபங்கள் நடுவே ஆகாச வெளி தெரிய உள்ளால் முற்றமும் அமைத்து வீடு கட் # ଭୋଟିଂ, -
நான்கு பக்கங்களிலும் அமைத்த பெரிய அறைகளே தாய் அறையென்றும் அப்படியமைந்த தாய் அறைகளிலேயே இளம் தம்பதியினர் சயன அறையாகக் கொண்டு அங்கு உற்பவிக்கும் பிள்ளை களே விசேடமான யோகமுள்ளவர்களென்றும் மற்றைய அறைகள் கூடங்களில் உற்பூவிக்கும் பிள்ளைகள் பல துன்பங்களுமுடைய அவயோக பிள்ளைகளுத்பவிப்பனவென்றும் சிற்பநூல் : அ ரி கின்றது.
இளம் தம்பதியினரி அவரவரி ரா சி கீ கு ப் பொருத்தமானதாய் அறைகளே சயன அறைகளா இப் பாவித்தும் மற்றைய முதியோர் சிறியோரி விருந்தினரி மற்றைய அறைகள் கூடங்களை சய னத்தானங்களாகப் பாவிப்பது பழைய நியதி.
அவரவர் ராசிக்குப் பொருத்தமான ச ய ன அறையை தெரிவுசெய்வதுடன் அவரவர் புத்திர யோகங்களுக்கேற்ப கிழக்கு வாயிலான விருச்சிக வீட்டிலுற்பவிக்கும் பிள்ளைகள் இருபத்தொரு தலை முறையினரையும் முத்தியடையப்பண்ணும் வினை யொழிக்கும் ஒழுக்கம் தெய்வ வழிபாடுள்ளவர்க ளாகவும், வடக்குத் திக்கு வாயிலான சிங்கவீட் டிலுற்பவிக்கும் பிள்ளைகள் அரசாங்கபதவி, அதி காரம், உடம்பில் காயங்கள் ஏற்படும் யோகங்க
 

S eSLYSLLYZYZZY SLLLLY0YLSYLOOLYLLYY0L
ప్రేక్షేత్త శ్రీశ్రీశ్రీశ్రీ
è 使
:* முற்றமும்
SL0L0LBZSLSLLYYYLLLBSBYLLeSeOLLYYYSLLLLLSY
வல்வெட்டித்துறை -
ளுடையவர்களாகவும் தெற்குத்திக்கு வாயிலான
கும்பத்துவிட்டிலுற்பவிக்கும் பிள்ளைகள்  ைவ சி
95
பரிக்குரிய பொருளீட்டும் இறந்த யோகமுள்ளவரி களாகவும் மேற்குத்திக்கைப்பார்க்கும் இடபத்து வீட்டிலுற்பவிக்கும் பிள் ளை க ள் பலதிறப்பட்ட யோகமுள்ளவர்களாகவுமபைவர்.
தெய்வ வழிபாட்டிற்கு ஈசானமூலையிலமைக் கும் அறையைப் பூஜை அறையாகவும் அக்கினி மூலையிலமைக்கும் அறையைப் பாகசாலையாகவும் அமைப்பது சிற்பநூல் விதி,
நடுவிலம்ைந்த உள்ளால் முற்றம் கி ழ கீ கு ம்ேற்கு நீளம் கூடியதும் வடக்குத் தெற்கு நீளம் குறைந்ததுமாகவுமமைத்து விசேட தினங்களில் கூட்டுப்பிரார்த்தனே, பொங்கல், கலியான்னகாலங் களில் மணவறை அமைப்பதற்கும் நாலுசாலைகளி லும் சபையோர் அமர்வதற்கும் சிறப்பாயுதவின.
தற்காலத்து அமெரிக்கன் மாதிரி கொழும்பு மாதிரி வீடுகளைக்கட்டி பிள்ளைகளுக்கு சீதனம் கொடுத்து எல்லோரும் ஒன்றி ஒற்றுமையாய் வாழ இட ம் போ தா  ைம ய ர ல் பெற்றேர் களைப் பிள்ளைகள் இலத்தும் ஒருவருக்கொருவர் உதவியின்றியும் அங்கலாய்க்கின்றனரி ஒருவரி விடுகட்டுவதற்கு குறைந்தது நான்கு ஐந்துபரப்பு அளவுள்ளதாய் கொ ள் வ து சாலச்சிறந்தது. பிறந்த இடம் ஊர்விட்டு எட்டப்போய் நல்ல விஸ்தீரனமுள்ள இடம்கொண்டு வீ டு கிட் டி. வாழின் சுகாதாரம் ஒற்றுமை மலிவான விலையுள் ளதாய் நிலம் அமையும். தூரத்தே போய்வாழ விரும்பாமல் எ ல் லோ ரு ம ஒருவர்க்கொருவர் நெருங்கி சொற்ப இடத்தில் வாழ்வது, பொருமை, பகை முதலிய கஷ்டங்களைத் தேடி க்ஷ்டவாழ்வு வாழ்வதாகும். இன்னும் விசேடமாய் பூர்வ அபர சபைகள் கிரியைகள் நடத்து ங் காலங்களில் அடுத்த வீட்டாரை வேறு வீடுதேடி அனுப்புவ தும் எல்லைச்சுவரை இடித்து சபைக்கு ப ந் த ல் போடுவதும் நடுத்தெருவில் பந்தல் போடுவதும் சுகாதாரக் கேட்டை வளர்ப்பதாயும் அமையும்.

Page 38
நல்வாழ்க்கைக்கு x=
懿皇
ఇక్టోG திடம் g
- கா சின்னேயா, சங்
சாத்திரங்கள் அநேகம் இருந்தாலும் மனித ராசிக்கு எல்லாத்துறைகளிலும் பிரயோசனப்படு வது ஜோதிடம் ஒன்றுதான். அதனுல் சோதி டம் எல்லாச் சாத்திரங்களுக்கும் சாத்திரமாகுமென் pub also uGS) fog. (Astrology is the Science of all Sciences) மனிதனுடைய ஜீவித சரித்திரத் தில் ஒவ்வொரு நில் யும் சோதிடத்தை அனுச ரித்தே இருக்கிறது. உயர்ந்து வாழ்க்கை நடத்தி வர ஜோதிட சாத்திரம் மிகமிக முக்கிய பங்கை எடுத்துவருகிறது என்பது எல்லோரும் அறிந்த தொன்று.
சோதிடம் ஒரு அருங்கில நுண்கலைகளில் தலே சிறந்தது. ஆறு சாத்திரங்களில் முதன்மை யானது "வேதாந்தம்' எனப்படும்; வேதவியா ஒரால் வகுக்கப்பட்டது. சோதிட சாத்திரத்தின் 鱷輯鵑醌間暉婆*闇*輯中疇
ஆண்டு மலர் கட்டுரைப் போட்
疆肺運眶s輯中謂*體中素輯*硼刪。
நியதிகள் மனிதனின் ஊழ்வினையை எடுத்துத் காட்டுவதுடன் வரும் ஆபத்து முதலானவைகளை வரவிடாது தடுக்க உதவுகிறது. வேதங்கள்கூறும் உண்மைகள் மனிதருக்கு எந்த அளவிற்கு நன்மை இள் கிடைக்கின்றது என்பதை அறிந்து ஏ ற் று அவ்வாறு நடப்பதுதான் ஒவ்வொருவரின் கடமை யாகும். அண்டங்களைப் பற்றியும், கிரக மண்ட லங்களைப் பற்றியும், அவைகள் இயங்கும் விதங் களைப்பற்றியும் அதனுல் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றியும், அவற்றிற்கான பரிகாரங் களின் நிவர்த்திபெறும் வழிகளைப் ப ற் றி யு ம் சோதிடக் கலையில் தேர்ச்சிபெற்ற ஜோதிட விற் பன்னர்களின் உதவியால் தெளிவாகக் காணமுடி கிறது.
கிரகங்கள் விதியின் பிரதிநிதிகள், முன் வினை யின்படி இப்பிறவியின் விளைவுகளை நிர் ன பி ப் பவை கிரகங்கள். மகரிஷிகள் முன்னுேர்ஆள் தமது தயோபலத்தினுலும், குரு பலத்தினுலும் அறி வாற்றலாலும் நவக்கிரகங்களேகி கண்டறிந்தார் கன் காலத்தை அறிந்து கவித்தார்கள்.

x=x-x-x-x-x-x-x=x=x
வழிகாட்டி:
குவாரி, கம்பளை, -
கற்றறிந்தபெரியோர்கள் ஞான அறிவாலறிற்த உண்மைகளை நாமும் அறிந்து பயன் பெற வேவி டும் என்ற உயரிய நோக்கத்துடன் சே தி ட சாத்திரத்தை நமக்குத் தந்துள்ளார்கள்,
நம் ஒவ்வொருவரின் ஜனன காலத்தில் ஏற் ப டு ம் நவக்கிரகங்களின் அ  ைம ப் புக ளே ப் பொறுத்தே நமது வாழ்க்கையில் நன்மையும் தீமையும் ஏற்படுகின்றன. இது போன்ற விஷ யங்களில் நவக்கிரக தாக்கங்களே தீ விர ம க ஆராய்ந்து முன்கூட்டியே தெரிவிக்கும் சாத்திரம் தான் சோதிடம், நமக்கு ஏற்படும் தீமைகனே ஏற்கெனவே சோதிடர்கள் மூலம் அறிந்துகொண் டால் அவைகளே நீக்குவதற்கோ அல்லது குறைப் பதற்கான சாத்திர பரிகாரங்களேச் செய்துகொள் இது சாத்தியமாகும். LLSELLLE LELZLLLSLLLLLSaYZ LLL SYLZZESLSLZLSLZLTSYYZSYZZkLZYS டியில் பரிசு பெற்ற கட்டுரை 眶,輯s膜聚理匯輯關噁蠶*園關*
சோதிடத்தைக் கொண்டு ஒருவனுக்கு கல்வி யில் எந்தத்தொழில் ஏற்றதென்றும் க னணி த பம் சரித்திரம்,  ைவ த் தி யம் மு த லி பன கீற்று உதவிபுரிய எவ்வகையான தொழில் அமையும் என்று உறுதியாகக் கூறவல்லது அோ திடம் தேர்ச்சிக்குப் பொருந்திய தொழிலேச் செய்து வீரின் பல கஷ்டநஷ்டங்களே அனுபவிக்கவேண்டி வரும் டாக்டர் தொழிலுக்கு அல்லது இன்ஜினி யரிங் தொழிலுக்குப் படித்து உயரவிருக்கும் ஒரு வன வியாபாரத்தில் ஏற்படுத்துவது இஷ்டபலன் இளையே தரும். அப்படிச் செய்யும்போது அவனது மனது, புத்தி, சக்தி யாவும் டாக்டர் அல்லது இன்ஜினியரிங் இலாக்காவிலே போய்க்கொண்டி ருக்கும். எனவே இவைகளை அனுசரித்து தொழில் வகைகளை முன்கூட்டியே இண்டறிந்தால் தான் எளிதில் உயர்நிலைக்கு வரக்கூடும். இதற்கு சோதி டம் வழிவகுத்துத் தரும் என்பதை நிச்ச்யமாகச் சொல்லமுடியும். 箕。三美
ஒவ்வொருவரும் அவரவர்களது முன்னேற் றத்தை லட்கியமாக வைத்துக்கொண்டே இரும
骞
6

Page 39
மாற்ற வேண்டும். வாழ்க்கையில் எப்பொழுதா யினும் தோல் வி உண்டாவதற்கு இடமுண்டு. அப்படி தோல்வியை உண்டுபண்ணுகின்ற காலத் தைத்தான் கிரககாலம்" எனப்பெயரிட்டு அழைச் கின்றனர். ஆணுல் இவ்விதம் வரவிருக்கின்ற கிரக சார தோஷங்களை முன்னரே உணர்ந்து கொள் வோமானுல் அந்தந்த தோஷகாலங்களில் வரு கின்ற துன்பங்களுக்கு நூற்றில் ஒன்றுக்கேனும் சோதிடர்களை அணுகி பரிகாரம் காணமுடியும் என்று ஒரு குரு மொழியுண்டு.
ஒருவரின் விவாகம் நிச்சயமாகுமுன்பு ஏதா வது கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடுமா - பொருத்தம் சரிவர அமைந்துள்ளதா? என்றெல் லாம் சாஸ்திர விதிப்படி பார்த்து நடைபெறும் திருமணங்கள் யாவும் நன்றகவே வர் ழ கீ கை அமைந்திருப்பதைக் காணலாம். புராண இதிகிாச காலங்கிளில் இருந்தே ஜோதிட சாத்திர விதிப் படி பெண் கொடுத்தல், பெண் கொள்ளுதல் போன்ற விதிமுறைகளை அனுசரித்தே வந்தமை யால்தான் விவாகவாழ்க்கை கடைசிவரை நன்முக இருப்பதைக் காணமுடிகிறது. ஒரு விவாகம் நடை பெற எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கவேண் டியிருக்கிறது. உதாரணமாக "வசியப் பொருத்தம் என்பதை எடுத்துக்கொள்வோம், சதிபதிகள் ஒரு வருக்கொருவர் முகராசியுடனும், மனக்கவர்ச்சி யுடனும் ஒத்துப்போவதற்குக் கிரகங்களின் அனுக் கிரகம் வேண்டும். இதைச் சோதிடரிகள் கணித்து எந்த ராசிக்கு எந்த ராசி வசியமாகின்றன என்ப தைச் சொல்லி மண வாழ்க்கையை அமைத்துவிடு வார்கள். சோதிட ம் இவற்றுக்கெல்லாம் ஓரி சிறந்த வழிகாட்டியாக உதவிவருவதை அறிய லாம். ஜாதகங்களே சாத்திரபூர்வமாக அறிந்து நடைபெருத திருமணங்கள் இன்றைய நாகரீஇ உலகில் எத்தனை எத்தனையோ வளமான வாழ்வு கிடைப்பதற்குப் பதிலாக சீர்குந்ேத வாழ் வே அமைந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது.
நவக்கிரகங்களான இறைவன் ஒரு மனிதனின் பூர்வஜென்ம கர்மாவுக்குத்தக்கபடி அமைந்துள்ள வாழ்க்கை அத்தியாயங்களைக் கணித்துக் கூறுவதே சோதிட சாத்திரமாகும். 'சாகும்வரை வைத்தி யன் விடான் - செத்தாலும் விடான் பஞ்சாங் கக்காரன்" என்று நம்து முன்னேர்கள் மிகவும் அழஇாக உயர்ந்த தத்துவத்தை பழமொழியாக விளக்கியிருக்கிருர்கள். இதில் உயிரி உடலை இயக் கும் முறைகளை ஆராய்ந்து ஜனன காலத்தைக்

37
கொண்டு ஒருவரின் வாழ்க்கையையும் ஆயுளையும் ஆராய்ந்து தெளிவுபடுத்தும் ஜீவநூல்தான் சோதி உம. ஒருவனின் திறனே அறியவும், நல்வாழ்கி கைக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக உதவுகி றது கருணை மிகும் சோதிடம்
இன்னும் சொல்லப்போனுல் ஒரு நாட்டின் லக்கினத்தைக்கொண்டு அந்த நாட்டின் நிலைம்ை நிர்வாக அமைப்பு மாற்றங்கள் கிரகங் இ னி ன் தாக்குதல்களால் ஏற்படும் அழிவுகள், கலவரம் பிரதான தலைவர்கள், மதகுருமார்கள் மறைவு. இனங்களுக்கிடையில் மோதல்கள், கொலை கொள் ளைகள் முதலிய பஞ்சமா பாதகங்கள், யுத்தபீதி இவைகள் போன்ற தீய நிகழ்வுகள் யாவையும் முன்கூட்டியே சோதிடம் அறிவிக்கின்றது.
இந்த வகையில் சோதிட உல கி ன் திசை காட்டியாக சோதிடக் கலையின் அறிவை வளர்த துக்கொள்ளவும் அவரவர்களின் இராசிபலன்களை குடும்பத்தவர் வர்த்தகர், உத்தியோகத்தர் விவ சாயிகள் தொழிலாளர்கள். மாணவர்கள், Quai கீள் யாவரும் பார்த்துப் பலன்பெறவும், சோதி டம், தமிழ் எண் சாத்திரம், இரேகை சாத்திரம் போன்ற பல சிறப்பு அம்சங்களைத் தாங்கியுள் €ಳಿತ್ತಿ?
சோதிடம் சாமாவிய ஒருவரது கிரகஅம்ைப் புகளின் பலாபலன்களையும், ப்ரம்மாண்டத்தில் உள்ள சகல ஜீவராசிகளின் பலன்களையும் இதற் குக் காரணம்ாயுள்ள நவக்கிரகங்களின் ஸ்வரூபம் அவர்களின் அருளை அடைதலும், தேவர்களும் உபாசித்து மரணமில்லாதவர்களாயும், தீர்க்கா யுள் பெற்றவர்களாயும் இருந்தார்கள் என்பதற்கு கீழ்வரும் காவியம் தெளிவுபடுத்துகிறது.
"மிருகண்டு என்ற ரிஷிக்கு புத்திர சந்தான மில்லாது பரமசிவனேக் குறித்துத் தவஞ்செய்து மார்க்கண்டேயர் பிறந்தார். அவரது ஜாதகத் தைக்கொடுத்து அவரது ஆயுளைப்பற்றி பெரியரிஷி களிடம் கேட்டார். மகாரிஷிகள் ஜாதகத்தைப் பார்த்து குழந்தை பதினுறு வயது முடி ய வும் பிரான விநியோகம் ஏற்பட்டு விடும் என்றும் ஜாதகப்படி 16 வயதுதான் விதிக்கப்பட்டிருக் கிறது என்று கூறிஞர்கள் பெற்றேர்கள் இதை கேள்வியுற்று என்ன செய்வதென்று தெரியாது பெருந்துக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள், மார்க்கன் டேயர் தெய்வாம்சம் பெற்ற பிள்ளையாதலால், தம் பெற்றேர்களைத் தேற்றி, பரமசிவனரின் பிர் (39=ம் பக்கம் பார்ல்து

Page 40
ஆன்னேயைக் இண்டிேன் - 34
பொறிக்கடவை தனில் வாழும்
கரைச்சிப் பகுதியிலுள்ள ஏனைய இன் போலவே பொறிக்கடவை அம்மன் லும் வயல் வெளிகளின் மத்தியிலே அமைந்திருக் கின்றது. கிளிநொச்சி நகரத்திலிருந்து உருத்திர புரம் செல்லும் பாதையில் சுமார் ஆளுவது மைலில் வலது புறமாக ஒருபாதை பிரிந்து செல் கிறது. பரந்தன் பூநகரி பாதையை இது சந்திக் கும். இப்பாதையில் இரு ந் து கிட்டத்தட்ட ஒரு மைல் தூ ர ம் சென்றதும் கன்னகிை வாள் வாழுகின்ற பொறிக்கிடவை அம் ம ன் கோவில் வருகிறது. இக்கோவில் அமைந்துள்ள இடம் குஞ்சுப்பரந்தன் எனவழைக்கப்படுகின்றது
சுமார் இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட வரலாறுடையது இக்கோவில் இப்பகுதியில் மிக நீண்ட வரலாறுடைய இரு கோவில்களும் அம் இன் கோவில்களே எ ன் பது ம் குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஏற்கனவே நாம் சென்று வந்த சேற்றுக்கண்டி முத்துமாரியம்மன் கோவிலும் இப் போது வந்திருக்கும் பொறிக்கடவை கண்ணகை அம்மனும் மிகப்பழைய வரலாற்றையுடையவை, ஒன்று கரைச்சியின் கிழக்கெல்லேயினுடையது. மற்றது மேற்கெல்லேயிலுள்ளது. இரண்டுக்கும் இடையில் சுமாரி பதினேந்து மைல்களிருக்கலாம்.
ரந்துபட்ட யானைக்காடாக இந்தக் குஞ்சுப் பழந்தன் என்ற பகுதி இருந்தபொழுது சுமாரி இருநூறு வருடங்களுக்கு முன்னரே இங்கு வழி பாடு ஆரம்பமாகிவிட்டது. இப் பகு தி க் கு வேட்டை முதலிய தொழில்களுக்காக வருபவர் இன் தமது தொழிலின் வெற்றி நிமித்தமாகவும் தமக்கு ஒரு காவல் தெய்வமாகவும் அம்பிகையை இங்கு வழிபட்டு வந்திருக்கிருரீகள்,
ஜானே பிடிப்பதற்காக அமைக்கப்படும் பொறி இன் இவ் விட த் தில் காணப்பட்டதையடுத்துப் பொறிக்கடவை என்று இவ்விடம் அழைக்கப்பட்டு வந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. இவ் வாலயம் உருவானமை பற்றிச் சில கர்ண பரம் பரைக்கதைகள் உதவிவந்தபோதிலும் அவற்றின் பூரண விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஆரம்பத்தில் வெறும் கொட்டகையில் பொங் 鱲 பூசைகள் மூலம் அம்பிகை ஆராதிக்கப்பட்டு
 

ஆனந்தபைரவி
பொன்னுன கண்ணகையாள்
வந்தாள். இராமங்கள் படிப்படியாஇ உருவாகிய பின் பல பூசகர்கள் மாறிமாறிப் பூ  ைசக ளே நிகழ்த்தி வந்தனர். 1946-ம் ஆண் ட ள வில் கி. கார்த்திகேசு என்பார் இவ்வாலயத்தின் பூசைப் பொறுப்பினைப் பூரணமாக ஏற்று நடத்திவந்தார்.
1955 இலே செங்கற் கட்டடமாகக் கோவில் அமைக்கிப்பட்டு ஒலைக்கூரையுடன் ஒரு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. ஊரிவிதானையார் கைலாச பிள்ளையின் பொறுப்பில் கோவில் நிர்வகிக்கப் பீட்டு வந்தது.
1988 இலே ஒரு நிரிவாகசபை அ  ைம கி கப் பெற்றது. மூலஸ்தானம், 2-ம் மண்டபம், பிள்ளை பாரி சற்நிதானம் என்பவை புதிதாகக் கட்டப் பெற்று இரண்டாவது கும்பாபிஷேகம் நிகழ்ந்த ஆண்டும் அதுவே.
இதன்பின் 1980 வரையில் குறிப்பிடத்தக்இ மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. ஆனல் 1982ல் கண்ணகை அம்மன் திருவுருவச்சிலை ஒன்றைப் புதிதாகச் செய்து மூலஸ்தானத்தில் வைத்துப் பல புதிய கட்டட வேலைகளுடன் மஹாகும்பா பிஷேகம் ஒன்றை நிகழ்த்தினர்கள். மூலஸ்தானத் தில் புதிய இன்னகியுடன் பழைய மூர்த்தியும் உள்ளது.
கோ யி ல் கிழக்குமுகம்ாக அமைந்துள்ளது. ஸ்தூபியுடனும் கற்றுமதிலுடனும், ஸ்தம்பமண் டபம் வரையிலான கொட்டகைகளுடனும், தென் மேற்கில் விநாயகர் சந்நிதானம், மற்றும் வசந்த க்ண்டபம், மணிக்கோபுரம், மடைப்பள்ளி, களஞ் கியம் இவற்றுடன் அழகாகக் காட்சிதருகிறது.
தெற்கு வாசல் நோக்கி எழுந்தருளியும், நான மும் லா ட் கி தருகின்றன. மகாமண்டபத்தின் வாயு திக்கில் வேற்பெருமானும் முத்துமாரியம்ம னும் (ஆணுல் கண்ணகையம்மன் போன்ற உரு வமைப்பேயுள்ளது.) ஸ்நபன மண்டப வாயுதிக் கிலே பெரிய ஒரு ஏழுதலே நா இ மும் மூன்று சூலங்களும் காணப்படுகின்றன. இம்மூன்று குலங் களும் முறையே வைரவரி, காத்தவராயன், காளி என வழிபடப்படுகின்றன. -
சாதாரண மரத்தினுல் செய் ய ப் பட் ட கொடித்தம்பம் ஒன்று காணப்படுகிறது. இங்கு

Page 41
மஹோற்சவம் நிகழ்வதில்லை. ஆஞல், அலங்கா ஏத் திருவிழாவின்போது இதில் ஒரு கொடி ஏறி
றப்படுகிறது. ஸ்தம்பப் பின்னேயார் ஒன்றும்
இாணப்படுகிறது.
அழகிய ஓவியங்கள் இரண்டு கண்ணேக்கவரு கின்றன. நித்யபூஜை ஒரு கால மும் திங்கள் வெள்ளி இருகாலமும் நிகழ்கின்றன. நித்யபூசை யின்போது தினமும் அட்டதிக்குப் பாலகர்கட்கு பலி கொடுக்கின்ற வழக்கம் இங்கு சிறப்பான ஓர் அம்சமாகக் குறிப்பிடப்படலாம்.
ம்ெளனமான பக்திம்ார்க்கமான பூஜையே நிகழ்கிறது, தேவார பாராயணம் சிறப்பிடம் வகிக்கின்றது. சைவக்குருமார் நித்திய பூஜைகளை கவனிக்க விசேஷ பூஜைகளே ம்ட்டுவில் சோமசுந் தரக் குருக்கள் கவனித்து வருகிருர்,
திருவெம்பாவை, நவராத்திரி மு த லிய ன இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுவதுடன் பங்குனிக் கடைசித் திங்களன்று வேள்வி எ ன அழைக்கப்படும் விசேஷ பொங்கல் நீர்ச்சோறு முதலியன நடைபெறுகின்றன.
முன்பு நீண்டகாலம் வைகிாசியில் த டத் து வந்த அலங்காரத் திருவிழா இப்போது ஆணி மாதம் திருவோண நட்சத்திரம் முதல் பத்து நாட்கள் இந்த அலங்கார உற்சவம் நடைபெறு கிறது.
இவற்றைவிட இரண்டு சிறப்பான உற்சவங் இன் இங்கு நீண்டகாலம் நடந்துவருவது குறிப் பிறத்தக்கது. ஏனைய இடங்களில் அதிகம் நடை பெழுத - தமிழரின் கலாசார நிகழ்வாக - உழவரி திருநாட்களாக நடைபெறும் இவ்விரு உற்சவங் களின் பெயர்களே இவையானவை,
இார்த்திகை மாதத்தில் நெற்பயிர்கள் த லே யெடுத்ததும் நடத்தப்பெறும் பயிர்ப் பொங்கல் மற்றும் மா ரி க பூழி ம்ாதத்தில் கதிர்வந்தவுடன் நடத்தப்பெறும் நிறைமணி அபிசேகம் என்பனவே அவ்விரு உற்சவங்கள்.
நகரிப்புறத்திலிருந்து மட்டுமன்றி இராமப் புறங்களிலிருந்துகூட மிகத் தொலைவில் தனித்தி ருக்கும் அ பிகையைத் தேடிப் பல்வேறு இடங் குளிலிருந்தும் அடியார்கில் வந்து வணங்கி வரம் பெற்றுச் செல்வது குறிப்பிடத்துக்கது.
அன்னையின் அடியின வாழ்த் தி ய வாறு அடுத்த தலம் நாடி அடியெடுத்து வைக்கிருேம்

நல்விாழ்க்கைக்கு. (37-ம் பக்கத் தொடர்) சாதத்தாலே தான் தான் உண்டானேன்; ஆத லால் அந்தப் பரம் பொருளையே ஆ ரர தி தி து எனது ஆயுளே அடைவேன் என உறுதி பூண்டு சிவஆேத்திரங்களுக்கெல்லாம் சென்று ஆராதிதி துக் கடைசியாக திருக்கடையூரி என்ற மஹா க்ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தபோது ஜோதிடர் களின் கணக்குப்படி அன்ஜேடு 16வது வ ய து முடிய இரண்டு நாட்களேயிருக்கக்கண்டு மார்க் கண்டேயர் கர்பக்கிரகத்தில் நுழைந்து மஹா லிங்கத்தை மலர்களால் அரிச்சித்து லிங்கத்துை தன் இருகரங்களாலும் கெட்டியாகக் கட்டிப் பிடித்துக் கிொண்டு தனது ஆயுளைக் இா க்கு ப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் தருவாயில் பம் லோகத்தில் யமன், காலன், அந்தகன் மூவரும் பையனின் ஆயுள் முடிந்து விட்டதை அறிந்து உடன் வந்து உயிரைக் கவர்ந்து செல்ல பாதுக் கயிற்றல் சுருக்குப்போட்டு லிங்கத்தின் சிரதில் வீசியெறிந்தார்கள். பரமசிவனுர் மார்க்கண்டோ ரின் பக்தியையும் யமனின் கொடூரச் செயலே யும் கண்டு கோபுமேலிட்டு மஹாலிங்கத்திலிருந்து யமனச் சூலத்தால் குத்தி அந்தகன இடது காலால் உதைத்து காலனே நெற்றிக்கவிணுல் எரித்து மார்க்கண்டேயருக்கு என்றும் 16 வயது டன் இருக்க அருள்புரிந்தார் என்வது புரான பிரகித்தம் *
எனவே ஜோதிஷத்தின் பயனுல் இந்த உ. லிலிருந்து உயிர் பிரிவும் நேரத்தை உடன் கன டறிந்து கணக்கிட்டுக் கூறும் சிறப்பைப் பெற்றி ருப்பதால் சோதிடம் நம் நல்வாழ்க்கைக்கு ஒரு கிறந்த வழிகாட்டியாக அமைந்திருப்பதால் ஒவ் வொருவரும் கிறந்த ஜோ திட சாஸ்திரிகளேக் கொண்டு தத்தமது வாழ்க்கைப்பாதையை சாஸ் திரோத்தமமாக அறிந்து சிறப்புடனும் செளக்கி யத்துடனும் கடைசிவரை இறைவன் அருளுடன் வாழுமாறு வேண்டுகின்றேன்g BiBOeBOBlELYLBZ LLYSOLLLLLYLSL0L00LGLseYYLSLYYSLLLLYYLLLLLSL0LLLLLLzLLLLLB iieBLYBGsZ
Hunsi96lLLGst FSMIn!
(FS).J. A.J. Lg56905 - திருக்கணித 3
> பஞ்சாங்கம் Basa Messionesan Emperansmisenäisininsul Bagi missnessen
p

Page 42
சிலரி நேற்று இருந்த நிலக்கு இன்று பத்து அல்லது பன்மடங்கு உயர்வசன நிலயில் இருக் இருfகள். இதற்கு பிறர் சொத்து சேர்வதோ அல்லது லாட்டரி, லொத்தர் போன்ற வகுை களோ, அ ல் ல து உத்தியோகப் பெரும்ையோ போன்றன காரணமாக விளங்குகிறது.
இதற்கு மூலகாரணம் எது என்பதை அவர வரி ஜாதக அமைப்பின்படி, நாம் எ வி தா இ க் கண்டறிய முடிகிறது; இன்னும் தங்கள் ஜாதக திலேகளே வைத்து ஒவ்வொருவரும் பலாபலன் களே அறிய முடிகிறது.
இப்போது ஒவ்வொருவருக்கும் அ  ைம யு ம் திடீர் தனப்பிராப்திக்கும் மற்ற உயர்வுக்கும் கார னமாக அமைகின்ற ஜாதக கிரகநிலை, தெசை புதிதிகளைப்பற்றி இப்போது பார்ப்போம்.
திடீர் தனயோக அமைப்புள்ள ஜாதகம்
10-மதிபதியிலும் பார்க்கி 11-ம் இடத்தவன் பலவான ைதிரிகோணஇேந்திராதிகளில் இருத்தல், 1.47,10 ஆகிய கேந்திரங்களில் ஐந்து கிர இங்கிளுக்கு மேல் உள்ள அரச இேந்திரயோகம்,
10-ம் இடத்தவன் 11-ம் இடத்திலும் 11-ம் இடித்தவன் 10-ம் இடத் தி லும் பரிவர்த்தன யோகமாய் இருத்தல்,
இ-ல் சுபர் அம்ைந்து 2-ம்திட்தி வலுப்பெறு கின்ற யெளவன யோகம்,
11-ம் இடத்தவனும் =ேம் இடத் தவ னு ம் சேர்ந்து உதயலக்கினத்தில் இருத்தல்,
பத்தாம்திபதி 4ல் நிற்கும் புதையல்யோகம் 910க்குரியோர் சோ ற் து பலம்பெறுகின்ற தர்ம ர்ைமாதிபதி யோகம்
சனி அல்லது கேதுவைக் குரு பா ரீ க் கும் శguPub, -
11ல் சனி இணையும் யோகம் 14.7.10ல் நிற்கும் ராகு தரும் ராஜயோகம் 14,710ல் நிற்கும் குரு தரும் யோகம் இல் குரு அல்லது சுக்கிரன் நிற்கும் யோகம்,
40
 

6. யாருக்கு J6) எப்போது? மி - வத்திராயன் -
2,4,5,7,910,11ல் ஸ்தான கிரகங்களில் ஒன்று 11ல் வலுவுடன் அமையும் பாரிஜாதயோகம்,
இவைகளைத் தவிர இ ன் னு ம் சில கிரக அமைப்புக்கள் திடீர் தனப் பிராப்தி அடையும் ஜாதகங்களே இனம் காட்டுவதாக இருந்தாலும் இவைகள் மிக முக்கியமானவைகளாகும்.
முதல் குறிப்பிட்ட அம்சங்களில் ஒன் ஜே அல்லது பலவோ அமையக் கூடும். இவை தனது தெசை-புதிதி=அந்தரக் காலங்களில் தனக்குரிய ஸ்தானபலத்துக்கேற்ற அளவில் திடீரி பணவரு வாப் பெறும்வாய்ப்பை நிச்சயம் காட்டும். இது தவிர, கோசார ரீதியாகவும் மேற்படி யோகங் ள்ை பெற்ற கிரகங்கள் சாதகராசிகளில் சஞ்சரிகி கும் காலங்களில் திடீரி தணலாயங்களே ஏற்படுத் கின்றன
மேலே சொல்லப்பட்ட யோகங்கிளைத் தவிர ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட சாதாரண ஜாதக அமைப்பைப் பெற்றிருந்தாலும்கூட சில தெசை புத்திகளில் திடீர் தனம் உயர்வுகள் கிடைக்க லாம். அவைகள் சில
சனிதசை சுக்கிரபுத்தி அல்லது சுக்கிரதசை சனிபுத்தி
ரனகுதசை சுக்கிரபுத்தி அல்லது அகோரன் புத்தி, சுக்கிரதசை ராகுபுத்தி,
சூரியதசை குருடித்தி அ ல் ல து அங்கீரரசு புதிதி -
சனி சுக்கிரன், ராகு இவற்றின் தசைகளில் இவற்றின் புத்தி அந்தரங்களும்
குருதிசை அங்காரகடத்தி: கேந்திரங்களில் நின்ற கிரகங்களின் தசை, 2, 11கிகுடையோருடன் இனேந்த கிரகதசை இ5,9,11க்குடையோர் தசை புத்திகள், 36, 11ல் நின்ற சனி அல்லது ராகு அல்லது செவ்வாய் தசைகள் அல்லது புத்திகள் ஆகும்.
முக்கிய கவனிப்பு: இந்தக் கிரகங்கள் யாவும் வலுப்பெற்றிருத்தல் மிகவும்

Page 43
*
சோதிடம்
ವ್ಹೀಭೃಣನ್ತಿ ಘೆರ್ವ್ನಸ್ಖರ್ನ್ತಜ್ಞ'ನ್ತೆ ಟ್ವಿಟ್ಟೀ ಘೀ ಜ್ಯೇ
(முன் தொடர்ச்சி)
8. D said (ஆயுட் பாவம்)
ஒரு ஜாதகத்தின் ம்ே பாவத்தின் முதன்ம்ை யான காரகம் ஆயுள் ஆ த லி ன் இது ஆயுட் பாவம் எனப் பெயரி பெறும்,
இப்பாவத்தின் பிரதான காரகிங்கள் மரணம், பிணி, துரிதும் இரணம், பகை, திரவிய நரலும் மரண சாதனம், இ. ஜி  ைம் யூ ஈ ல் வரும் பொருள் ஆதியனவாகும்.
ஒரு சாதகித்தில் 8ம் வீ ட் டி ல் அபக்கிரகங் அ ைபெலமுற்றிருந்தாலும், எட்டாம் பாவமும் அதிலிருக்கும் இரகங்களும் அட்டமாதிபதியும் சுபர் சேர்க்கை, பார்வை பெறுதலும், ஆயுள் இாரகி ணுகிய சனி பெலமடைதலும் அகத்துக்கு இாரகர் களாயுள்ள சூரிய சந்திரர்களும், இலக்கினமும் இலக்கினுதியினும் பெலமடைதலும் பூரண ஆே இருக்கு ஏதுக்களாகும்.
இக்ைகிளுதிபதி ய ர ட க் இரகங்களிடையே இருக்கவும், இலக்கினத்திற் ய ர டிக் கிரகங்கனி இக்கவும், சூரிய சந்திரி, பலவீனமடைந்திருக்க ஆம் பிறந்த ஜாதகர் தன் ஆள் முழுவதும் தோவிலேயே அழுந்திக் கிடக்க நேரு,
கிரகங்கள் எல்லாம் கேந்திரங்களில் இருப்பது பூரண ஆயுளுக்கு அாரியாகும்.
பன்னிரு இராசிகளும் கேந்திரம், பணபரம், ஆமோக்கிலீபம் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. 1.4. 7,10 ஆகிய நான்கு இராசிகளும் கேந்திரம் என் லும் 2,6,811 ஆகிய நான்கு இராசிகளும், பண பரம் என்றும் 3,69 12 ஆகிய இ ரா சி க ள் ஆபோக்கிலீபம் என்றும் சொல்லப்படும். எல்லாக் கிரகங்களும் கேந்திரத்திலிருப்பது ஆயுட்பெலம் அதிகரிக்குமென்றும், பணபதத்தில் நிற்பது மதி இம் ஆயுன் என்றும், ஆபோக்கிலியத்தில் நிற் இது அற்பு ஆளென்றும் கொள்ளலாம்
緩蠶

*劇
鬱 கற்போம் : are
அட்டம்ாதிபன் நிற்கும் நட்சத்திரத்தின் தசா நாதன் தாமதக் கிரகமாய் பகை நீச ராசிகளில் தீய திருஷ்டி பெற்று நிற்க, ஆயுன் தா ர இ ன் சனி பெலவீனப்பட, சந்திரனும் பெலவீனப்பட அற்ப ஆயுள் சாதகம் எனலாம்.
வே சரிசக் கிரகங்கள் நட்பு ஆதிய பெலம் பெற்றிருக்க சனி, அட்டமாதிபதி, இலக்கினம். இலக்கினுதிபதி மத்திம பெலமடையின் மத்திம ஆயுட் சாதகம் எனலாம்.
வே சரீரக் கிரகங்கள் சாத்வி குலனமுள்ள வைாய் ஆட்சி உச்சம் பெறவும், எட்டாம் பாவம் சணி அட்டமாதிபதி ஜபர் திருஷ்டிபெறவும், சூரிய சந்திரரி பெலமடைந்து நிற் கவும் பொருந்திய சாதகம் பூரண ஆ யு ட் சாதகம் எனப்படும்,
அற்ப ஆயுள் 32 ஒயதுக்குள்ளும், 10 த் தி ம ஆயுள் 64 வயதுக்குள்ளும், பூரண ஆயுள் 70 வது தின் மேலும் மரணத்தைத் கொடுக்கக் கூடியன
பிரான தேக ஸ்புடங்களின் கூட்டுத் தொஆை மிருத்யுஸ்புடத்தைக் காட்டடிலும் அதிகரிப்பது நீண்ட ஆயுளுக்கு ஏதுவாகும். -
சென் மலக்கின ஸ்புடத்துை ஐந்தாத பெருக்கி குவிக ஸ்புடத்தைக் கூ ட் ட பிரானஸ்புடமும் சந்திர ஸ்புடத்தை எட்டாற் பெருக்கி குளிஇஸ் புடத்தைக் கூட்ட தேகஸ்புடமும், குளிகஸ்புடத் இஇ ஏழாற் பெருக்கி சூரியஸ்புடத்தைக் கட்ட மிருத்தியுஸ்புடமும் வரும்.
ஒரு சாதகிக்கு ஆயுள் பூரணமோ, ம த் தி மமோ அற்பமோ எனக் கணடறிந்தபின் மரனத் தைத் தொடுப்பதற்குச் சார்பான கிரகம் GTg வென அறிந்து அதன் தசையிலோ, புத்தியிலுேர அன்றிச் சித்திரத்திலோ மரணம் சம்பவிக்கும்
என அறிதல் வேண்டும்.
(வளரும்)

Page 44
நாடும் நவ
இலங்கை 1972ம் ஆண்டு மே மாதம் 22ந் திகதி குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இத்தீவு திரு S. W. R. D. பண்டாரநாயக் இாவின் காலத்திலிருந்தே புத்தபிக்குகளின் அதி இரத்தால் அல்லோ கல்லோலப் படுகின்றது. அர சியல் அதிகாரங்கள், அரசியல் கொலைகள் இல வரங்கள், கர்த்தாக்கள் யாவும் இவர்கள் ஆதிக்கத் திற்குள் உட்பட்டுவிட்டன. இதன் கார ண ம் ஏன்னு ?
இனிமேல் குடியரசு இலங்கையின் ஜனநாயக அாதகத்தை சிறிது ஆராய்வோம்.
இச்சாதகத்தில் நாட்டின் நிலைமையையும் நவ இோள்களின் பணிகளையும் சிறிது இவனிப்போம்ா?
IX 16 30 | X 16 30 | X 15 3) VAGI 15 30| , சூரி 757 சுக் 10 55
புது 22 37 சனி 15 25 செல் 1252
ΧΙΙΙ 14 22 WI 14 15 25.97) இங்கள்
E" as 44
{ւՔմ վ. -— இன் VI( 14, 22 ಅಟ್ಠ॰
ஜனன நேரம், 14, 15 ராகு 544 பிற்பகல் 12 43
W 530 II 530 IV, 16 30 || III 1630 குரு 13 49 சந் 3 25
இச்சாதஇத்தின்படி செவ்வாய் திசை செல் வாய்புத்தி 9-5-1985இல் ஆரம்ப ம ஈ கி ய தி. அடுத்து செவ்வாய் தெ ச இராகுபுத்தி 6.10-85 தொடக்கம் 24-19-86 வரையும் நடைபெறும்.
மே ற் கூறி ய கிரகங்கள் 7ம் பாவமுனையில் ஆதிக்கும் செலுத்துவதால் சண்டைகள், உள்நாட் டுக் கலவரங்கள் யாவும் இக்காலத்தில் காணப்படும்.
2ம் பாவம் பொதுமக்கள். நாட்டின் பொது ஹானநில முதலிய வகைகளைக் குறிக்கும். ம்ே

கோளும்
பாவம் நோய், பொதுசுகாதாரம், பட்டாளங்கள் சண்டைக் கப்பல்கள் தொழிலாளர் வர்க்கம் முத லியவைகளைக் குறிக்கும். 7ம் பாவம் வெளிநாட்டு தொடர்புகள் சண்டைகள் உள்நாட்டுப்பிரச்சினே உள் முதலியவைகளைக் குறிக்கும் 8ம்பாவம்மரனம் தற்கொலைகள், ஆடசியாளர்களின் மரணம் முத லியனவாம். 9ம் பாவம் தந்தை, ஜனு தி பதி, நீதிஸ்தலங்கள் முதலியவைகளைக் குறிக்கும். 19ம் பாவம் அரசாங்கம் ஆளும் அதிகாரம் முதலியன வரம், 11ம் பாவம் பாராளமன்றம் 12ல் பாவம் சிறைச்சாலைகள் தொழிற்சாலைகள் வைத்தியசாலே கள்,உளவாளிகள் இரகசியவிசோதிகள் முதலியன
இராகுசாரம் புதன் உபநட்சத்திரத்தில் செவ் வாய் நிற்பதால் உள்நாட்டுக் இ ல வ ர நீ களும், சண்டைகளும் மோசமடைவதை 23:386 வரைக் குள் மிகவும் அவதானிக்கலாம்.
* செல்வி கமலசோதி பரஞ்சோதி”
புதன் இளைஞர்களையும் மாணவர்களையும் இயக்கங்களையும் குறிக்கும், 7ம் முனேயின் உபநட் சத்திராதிபதி புதனுகும். எனவே சண்டை அவை ரங்களில் இவர்கள் சம்பந்தப்படுவார்கள்
சனி பழமையையும் முதுமையையும் குறிக் கும். 7ம் முளையைச் சனிவார்ப்பதால் அன்று இருந்த தமிழ்ப்பகுதியில் பற்று இளைஞர்களிடத் தில் பிடிவாதமாகக் காணப்படும்.
புதன் 9ம் முனையுடன் இருப்பதால் இவரிது ள்ால் ஜனதிபதிக்கு பெரும்பிரச்சனைகள் ஏற்படு இன்றன. - -
7ம் முன்ன சனி இராசி இராகு சரர தி தி ல் நிற்கிறது 12ம் முனையும் இதேமாதிரி அமைகின் றது. ஆனல் சனியும் இராகுவும் புத்தபில் அவைக் குறிக்கும். இத ஞ ல் உள்நாட்டுப் பிரச்சனையில் புத்தபிக்குகளும் சம்பந்தப்படுவார்கள்,
12ம் வீடு சிறைச்சாலை, வைத் தி ய் உா இல விரோதச்செயல்கள் முதலியவைகளைக் குறிக்கும். 12ம் முனை புத்தபிக்குகளின் ஆதிக்கத்தில் நிற்கின்றது. சுக்கிரனும் இம்முனையில் ஆதிக்கம் செலுத்துகின்றன். சுக்கிரன் மிதுனம் 11°254ல் நிற்பதால் வைத்தியத்தைக் குறிக்கின்றத்

Page 45
எனவே டித்தபிக்குவை தலைவராகக்கொண்ட தாதிமாரி சங்கம் வேலைநிறுத்தம் செய்தது.
சந்திரன் செவ்வாய், அக்கிரன் முதலிய கிற கங்களும் 12ல் ஆதிக்கம் செலுத்துவதால் இ இாலத்தில் இன்னும்பல சங்கங்கள் வேலைநிறுத்தற் தில் பங்குபற்றினுல் அதிசயமல்ல.
இலங்கையின் உதயலக்கினம் 16 கும் பம் என்பர். இது சனிராசி, இராகுசாரம், இ க் கி ர உபநட்சத்திரத்தில் இருப்பதால் தான் இது புத்த சம்யநாடாக விளங்குகின்றது.
குடியாக சாதகத்தில் 7ம் முனை மேற்கூறிய உதயலக்கினத்தில் நிற்பதால் இலங்கிையில் செவ் வாயின் காலத்தில் மோசமான உள்நாட்டுச் சண் இளும், இலவரங்களும் ஏற்படுகின்றன. இ ைவி யாவும் நாட்டிற்கு மரண அடியாக அமையும்
25.6.86 க்கு முன் அரசாங்கம் கலைத்தல் அல் துை மந்திரிசபையில் பலமாற்றங்கள் ஏற் படுவ தைத் தவிர்க்க முடியாது. சித்திரை மாதத்தில் இராகு, புகன் முதலியோர் மேடத்திலிருக்க செவ் வாய் தனுவில் இருப்பான், இது வ ன் செய ைே மேலும் வளர்த்துவிடும்.
மேடத்தில் சூரியனின் சஞ்சாரமும், செவ்வா யின் சுமபார்வையும் ஏற்படுவதால் உள்நாட்டுப் பிரச்சனையையும் சண்டைகளையும் தீர்த்து வைக் கும்படி அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும்.
இயக்கங்களின் செயற்பாடுகளும் நாட்டின் பொருளாதார அவநிலையும் மிகவும் வலிவடை பும் குண்டுகளும் துப்பாக்கிகளும் இயக்கங்களை கட்டிப்போட முடியாதென்பதை உணரும் போது சில குறைகளும் பிரச்சனைகளும் தீர்க்கப்படும்
* 25.6.86 தொடக்கம் 27.1186 வரையும் சனிகுரு முதலியோரின் ஆதிக்கம் ம்ே 8ம் பாவ மூனேகளில் வலுவடைகின்றன. இம் பாவம் எதிரி கட்சியைக் குறிக்கும். ம்ே பாவம் 9ம் பாவத்திற்கு (ஜனதிபதிக்கு) 8ம் பாவமாக அமைவதால் இழப்பு முதலியவைகளை எதிர்பார்த்தல் வேண்டும்.
இளுல் இதேகிரகம் 8ம் பா வத் தி ல் (9ம் பாவத்திற்கு 12ம் பாவம்) ஆதிக்கம் செலுத்துவ தால் இழப்பு, மாற்றம், இறுதியாத்திரை முதலி யவைகளை 27.1186 முன் எதிர்பார்க்கலாம்.

சோதிட மலரே வாழ்க!
ഭയ്പ*>(~
- எஸ். பொேைனயா - டிக்கோயா -
புவியில் பிறந்தோர் எண்ணிலடங்கா இவியால் செய்ய காலமும் போதுமோ! இறந் தோர் மலர் இரும் போர் சிலர் அறவினைப் போற்று வோர் அரிதிலும் அரிது
ாைடு போல் உழைத்து மறுகணம் நோக்க ஓடு எடுக்கு(ம்) மாந்தர் தணை கண்டீர் ஒரு கணம் போற்று வோர் புவியினில் மறு கணம் தூற்று வோர் மாசுகண்டு
காலத்தில் நடப்பவை முன் தெரிந்தால் · · · ஞாலத்தில் வாழ் வோம் நலமுடன் 萱, நன்மை தீமைகளை அறிந்து நலமுடன் வாழ அன்புடன் நாடுவோம் சோதிடத்தை
கோள்கள் கூறும் கூற்றினை யறிந்து நாள்கள் கண்டு நல்லன செய்வோம் காயிருள் நீங்க கதிரவன் நோக்கினன் பாரினில் எம்மிருளகல வந்தாயே மலரே!
பத்தரை மாற்று தங்க(ம்) போற் பாகினிற் புகழ ஒத்திரை யில் வருவாய் மலரே நீ சோதியாய் சொற் பிளம்மாய் ஜொலிக்கும் சோதிட மலரே நீ வாழ்க
குறுக்கெழுத்துப் போட்டி இல 45-ன் salassi
இடமிருந்து வலம்: - 1. எண்சோதிடம் 9. மந்தன் 13. துவாதசி 20. அங்குலம் 253 மகிர(ம) 3. கா(க)ம் 34. புதன் மேலிருந்து கீழ்ே - 1. எருது 3. சோமவாரம் 8. சிலந்தி 3: தட்(தட) 8. அன்னம் 14. தங்கம் 23. குஜன் 25, ழகர பரிசு பெறுவோர்:
கம் பரிசு திருமதி ப அருளானந்தம்
Co ப. கனகரத்தினம் 1ம் கட்டை, உடுவில், சுன்னுகம்
83, ஐயனுரி வீதி, பருத்தித்துறை கேம் பரிசு" இராஜசூரியன் சிறீறமணன் -
மெமோறியல் ஆங்கில பாடசாலை
魯眾

Page 46
SPRÜNGERIGENERBEREGCsgesag ABGEORGEGEBEGRES REGISSEREGSBERGESME 龍リ
@ O Phil 161060 MID OeeBeLLYZZZZZSLLLLLLSLuLLLLBLLLLOBOBL BZZOLOLYLOSOY ஞானசம்மந்தன் வரதகுமார்
44ft alaritoa, ss, திருகோணமலை,
உமது செனன நட்சத்திரம் திருவாதிரை ம்ே பாதம் முடிவ ரக கலைகளே இருந்தன நீர் குறிப் விட்டபடி புன்ர்பூசம் 1-ம் பாதுமானுலும், திரு வாதிரை 4-ம் பாதம்ாஞலும் இராசி மிதுனமே யாகும். ஆகவே இரண்டிற்கும் பொதுப்பலன் இஸ் ஒ தி து வ ர ல 7 ம்: நடப்பு வருடம் நல்ல இதர வலிமை இருப்பதால் உ தீ தி (8 Jur: இ அல்லது பதவி உறுதிப்படுத்துதல் முதி ஒ நற்பலன்கள் நிகழலாம் என்பது நவநாய ஓரி தீர்ப்பு இ. ராஜ் இமையானன்.
குறிப்பிட்ட சாதகர் குறித்த திகதியில் பிறந்த நேரம் பதிலா அல்லது இரவா என்று குறிப்பி டத் தவறியது ஏனே? -
త్యజ్ఞశత్ర్యఖ్యాతహతశతిశశిశ* 季夺令等等金拳拿参令拿参拿等● குறிப்பு:க ஆய்வு நன்றப் பகுதிக்கு விண்ணப்பம் ே பகல் முதலியவற்றை விளக்கமாகக்குறிப் ஆளத் தெளிவாகத் தனியாக எழுதி இ மன்றம் திருக்கணித நிலையம், மட்டுவில் கவும். விண்ணப்பப் படிவம் இணைக்கப்பட விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்படி கேள்வி மட்டுமே கேட்கலாம்,
energerúú usa úe
“Gልú፱፻፬አሸጅ eelee esee el 9989898 e8* ●●●●●●●●●●●●●●●奪三eーを登愛季リ季尋●●●藝奪リ季愛愛望
TLY LLLLLL LLL LLL ZZYZYYYTO LOLO Y0LcLO DLL LLLLLLLL0L0ZLZZYLLL L0 0LL LLLLLL
பிறந்த திகதி: ஆங்கிலம் 磅óóáe@oge@adégg@é經霧漫酶動會體魯彎卿魯******鬱《
9 8 剪莓 நேரம்: LL SLSL S z0L 000LS0ZZL LLc cL LLLLLLLLYYYZY YZLYYSZLLLZZZZZYKYYS
ATT 0L 0L0L LL L0L LLL 0LL LL LMMLL LL0LLLL0LLYYLL 0 0LLYLLLz LL LL YsBMLS

இன்னுக்ஒேத்து தேவசகாயம் 87. அரூத்மாவதிகு ருேட், கொழும்பு 5
ஏழரைச் சனீஸ்வரனின் இாலத்துடன் குரூர அேரசார சஞ்சாரத்தில் குருவும் சேர்ந்து நடப்பு வருடத்தில் சஞ்சாரம் செய்வது பலவித சோதஐ ஆளுக்குள்ளாக வேண்டி வந்தாலும் மெய்யான பக்தி விசுவாசத்துடன் உமது குலதேவனை வழி பட்டு வருவதால் வெகுவிரைவில் துன்பம் நீங்கி ஆறுதல் அடைவமுடியும்
இ. யூோகரத்தினம், கிளாலி எழுதுமட்டுவான்.
உமது சாதகத்தில் உமது சகோதரரின் பலனே சரியாஇக் கூறமுடியாதே!
செல்வி கே. ஜெய்மலர் கில்சாலி எழுதுமட்டுவாள்.
இரகுநிலை இலக்கினம் - மேடம், மேடத்தில் புதன் கேது, இடபத்தில் செவ்வாய் இன்னியில் ஒத்திரன் வியாழன் துலாத்தில் ராகு, விருச்சி இத்தில் சணி, மீனத்தில் சூரியன், சந்திரன் இன் றமையும் துரீக்காதேவியைப் பக்திசிரத்தையுடன் வழிபட்டு வருவதால் வெகுவில் வேலையில் உறு இப் படுத்தவும் திருவருள் கைகூட்டும். YYseseYTTT S ZeseYYYY seYYYYYeBeseBeYeseYBYeseeeseeeeS செய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு பிட வேண்டும் உங்கள் கஷ்டங்கன் பிரச்சினே படிவத்துடன் இணைத்து சோதிடமலர் ஆய்வு சாவகச்சேரி என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் டாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு
淳莓ég登堡登、
葛釜●●●●●き、g ● ● ● ●
gagasaga sa aki sses
- கிரகநிலை -
SYYLE 0 CG LLL 00 SS S00 SS 00 AS S z
夔尊垂秀。萼s géèé°Cóó派色會急哆
醚委望孪@@孪gg°莓亨°
ஜனனசேலம். இசை இருப்g
RC5 es assa... Ofres ofissreiro e.e.

Page 47
ܥ ܕ ܪ ܡܐ ܬܐ ܕ ܢܘ ܬ ܢܐ
 
 
 
 
 
 
 


Page 48
Registered as a News Paper at the G. P. O.
LLSSTJJ AAAA S SLS LSSSSSS AAASS T ee SS e SYS S S YS S SATTYS
உழுவோம்! உன
A. *மில்க்வைற்
(). )ரித்துக் கொடுத்து இறுக்கொள்ளுங்கள்
Llifas
* மில்க்வைற் நீலசோப் 20 அல்லது
வைற் தோப் 2 மேலுறைகளே அ றைப் பெற்றுக்கொள்ளுங்கள்
導 25 மில்க்வைற் நீல சோப் மேலுை
றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
- மில்க் வைற் த. பெ. இல, 7, யாழ்
சந்தா ரே
அன்புடிையில் அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரு செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு
அந்தா விபரம்: இலங்கைக்கு ம
வெளிநாட்டுக்கு
OGGINOSAULT
இங்லோந்து
தனிப்பிரதி வேண்டுவோம் ரூபா 3
கடிதம், காசேலே முறவியன அனுப்பவே உரிமையாளர் திருக்கவித நிலை
ജ്ഞൂജ്ഞ
Edited by K. Sathasiva Sarma; Printed Thirukkanitha Nilayan, Madduvil, Chavaka
 
 
 

Sri Lanka. Le eseS eeSeeeS eSeMe MeMeS eMeMeMSMeMee MeS eSeSMe eSeSeSeSeSMSeMeSeSeS
ழப்போம்! உயர்வோம்! -பாரதியார் ' தயாரிப்புகளின் மேலுறைகளைச் சேக பெறுமதி வாய்ந்த பரிசுகளைப் பெற்
விபரம்
மில்ல்வைற் பரிசோபி 2 அல்லது சுப்பமில்க் லுப்பி அழகிய பாரதியார் ஸ்ரிக்க ஒன்
றகளே அனுப்பி அப்பியாகக் கொம்பி ஒன்
தொழிலகம் =
illumraumurub தொலபேசி: 282
நயர்களுக்கு
சோதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் ம் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது நம் புதுப்புது அங்கத்தவர்களே அறிமுகம் மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்
வத்திரம் வருட சந்தா ரூ 42-00
(கப்பல் வழி) வருட சந்தா =ே0 * விமான வழி) வருட சந்தா 18000 (விமானவழி) வருட சந்தா 225-00 .
-59 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்.
வடிவ முகவரி பம் மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
chchaeri, Sri Lanka. Phenae 280