கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1986.05.15

Page 1

உள்ளே
* எண் சோதிடமும், அதன்
உண்மைகளும்
4
இலங்கையில் அமைதி எப்போது ஏற்படும்? யோகம் பலனிழக்கிறதா?
பஞ்சாங்க முரண்பாடுகள்
மணப்பந்தல் சோதிடம் கற்போம் இன்னும் பல
:
கூடிய வடு வைகாசி மீ
(15-5-86-14-6-86)
விலே ரூபா 3-oo

Page 2


Page 3
-
ཞི་
SOT HI DA MALAR
来源
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
ခံ့&
( 15 - 5 - 86 )
இதழ் 2
ང་ས་
மங்களல் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம் மங்களம் விஷ்ணுஜேசாய வல்லிநாதாய மங்களம் மங்களம் சம்புபுத்ராது ஜயந்தீசாய மங்களம் லங்களம் சுகுமாராய சுப்ரம்மண்யாய மங்களம்
மேகத்தில் நாம் பார்க்கின்ற மின்னல் ஒளி வெளியிருட்டை மாத்திரம் அதுவும் சிறிது காலத் தினுள்ளே நீக்கிவிடுகிறது. சுப்பிரம்மண்யமான அருள் ஒளி உள்ளிருட்டு வெளி பிருட்டு இரண் டையும் நியோகி அழித்துவிடுகிறது. மின்சாரம் ஒருத்தரைப்பற்றிக் கொண்டால் எ வ ரா லு ம் எதிர்தி துத் தாக்குப்பிடிக்க முடியாது. முடிவில் க்ேகியவர் உயிரிழக்க நேரிடுகிறது. இவ் வ ரு ள், மின்சாரம் பற்றிக்கொண்டாலும் எதிரித்து நிற்க முடிவதில்லை. எனினும் இள் வருள் ஜோதிவடிவ மா8 நம்மையும் ஆக்கி அமத்துவமாக்கிவிடுகி றது. இ  ைத யே அருணகிரிநாதரும், "ஒன்று இரண்டாகப்பிரிந்து மறுபடி ஒன்முகச் சேர்ந்த பின் பலவாக நினைக்கின்ற நம்மையும் இழுத்துக் கடைசியில் அந்த ஒன்ருகவே ஆக்கிவிடுகின்றது" என ஒன்றுன உலகஜோதியை வியந்துகூறுகிருர்,
 

இம்மாத விசேடங்கள்
விசாகப் பெருநாள்
ஐந்துமுகங்களோடு அதோ முகம் தந்து
திருமுகங்கள் ஆருகி விளங்கும் சண்முகப் பெரும்ான் அவதரித்தார் எ ன ப் புராணங்கின் கூறும் புண்ணியதினம் வைகாசிமாத விசாக நட் சத்திர தினமாகும். ஷஷ்டி திதி விசேடமாகவும் கீார்த்திஇை நட்சத்திர சிறப்புப்பெற்றும் அ வ தாரதினம் விசாக நக்ஷத்திரமாகவும் கொண்டுள்ள முருகனுக்குரிய இத்தினத்தில் ஆலயங்களில் வசந் தோற்சவம், பிரம்மோற்சவம் என்பன ந  ைட பெறுகின்றன. மேலும் முருகப்பெருமான் சண் முகநாதனுக தேரில் இவர்ந்தருளும் காட்சியே இத்தினத்திற்கு விசேடமும் மகிமையுமுடையதா கும். இத்தினம் இம்மாதம் இந்திகதி (23-3-86) வெள்ளிக்கிழமை பூ ர னை தினத்துடன் சேருவ தால் முருக பக்தர்களுக்கும், வைகாசிமாத பிரம் மோற்சவதினமீருகிய தீர்த்த உற்சவமும் அன்று கூடுவதும் மிகமிகச் சிறந்த புண்ணியப் பேற்றுக் குரிய நாளாகின்றது,
அக்கிணி நாள்
சித் திரைமாதம் 21ந்திகதி தொடங்கிய இக் காலம் இம்மாதம் (வைகாசி) 14=ந்திகதி வரை நீடித்துள்ளது. இக்காலங்களில் அதிகளவு வெப் பமும், சூரிய உஷ்ண மும் வீசுகின்றன. இதல்ை மக்கள் பாதிப்படைவதும் தொற்றுநோய்களாவ துமுண்டு. உஷ்ணம் சம்பந்தமிான காலமாதலால் இச்சமயங்களில், கிருகப்பிரவேசம் கும்பாபிஷே கம், வீடு வேய்தல் முதலிய சுபகருமங்களை விலக் குதல் வேண்டும் என்பது சோதிட, சாஸ்திரங்க ளின் முடிபாகும்.
அக்கினி பகவான் காண்டாவனத்தை அழித்து தனக்கு உணவாக்க முற்பட்டபோது இந்திரன் மழைபெய்து அதனைத் தணித்தான். அப்போது அக்கினிபகவான் பாண்டவர்கள் அவ்விடம் வந்த போது அர்ச்சுனனிடம் அவ்வனத்தை அழித்துத் தனக்குணவாகக் கொள்ள உதவி செய்யும் படி வேண்ட அர்ச்சுனனும் வில்லும் அம்பும் பரமேஸ் வரனிடம் பெற்று மழைபெய்யவிடாது தடுத்து அக்கினி தேவனுக்கு உதவிபுரிந்ததால் காண்டாவ னம் என்னும் அவ்வனமழிந்தது. இதையொட் டியே அக்கினிநாள் காண்டாவனம் என்னும் பெயர் பெற்றுள்ளதாகவும் புராணங்கள் கூறுகின்றன:

Page 4
நாள் எப்படி?
வை வியா (15.5.86) ஷஷ்டி மாலை 5.12 வரை பூசம் இரவு 12-58 வரை அமிர்தசித்தம் வீடிஷ்டி விரதம், அவசிய கருமங்கள் செய்யலாம், ராகு -23-2-53 வை 2 வெ (16:5-86) ஸப்தமி ம்ானே 6-14 வரை, ஆயிலியம் பி.இ. 2-23 வரை, மரணம் அசுப தினம் , ராகு 10.23-11-53 லை 3 சனி (17-5-86) அஷ்டமி மாலை 6-36 வரை கிெம் பி.இ. 3811 வரை, அமிர்தசித்தம், சுபதின மன்று. ராகு 8-53-10-23 வை 4 ஞா (18 5.86) நவமி மாலை 6-13 வரை, பூரம் பி.இ. 3-14 வரை, சித்தாமிர்தம், அசுப தினம். grg, 4-23-5-53 வை 5 திங் (19-5-86) தசமி-சிந்தம் மாலே -ே04 ல், உத்தரம்-மரணம் பி.இ. 232 வரை, சுப தி ன மல்ல, υπΘ, 7-22- 8-32 வை 5 செவ் (20.5.86) ஏகாதசி பகல் 3211 வரை அத்தம் பி.இ. 1-07 வரை, சித்தம், ஸர்வஏகா தசி விரதம் வயற்செய்கை மேற்கொள்ளலாம். 4-22 س-52-2 tyngs வை 7 புத (21-5-86) துவாதசி பகல் 12-88 வரை சித்திரை இரவு 11-05 வரை, சித்தல், கிரிநாள். பிரதோஷ விரதம், அவசியகருமங்கள் செய்யலாம் 11-52-1-22 ;rrgע வை 8 வியா (225–86) திரயோதசி காலை 9=32 வ
சுவாதி இரவு 8-34 வரை, அமிரிதசித்தம், நற்கரு
மங்கள் செய்யலாம். v Tsj 1-22-2 52 வை? வெ (23-5-86) சதுர்த்தசி காலை 6-02 வரை, பூரணை பி. இ. 2-16 வரை, விசாகம் மாலே 5-48 வரை, சித்தம், வைகாசி விசாகம், அவசியகரும்கி களைச் செய்ய நன்று, חשg 10-22-11-52 வை 10 சனி (245-86) பிரதமை இரவு 10-24 வ3 அனுஷம் பகல் 2-42 வரை, சித்தம், நற்கீரும்பில் இளுக்கு உஇந்த தினம். ராகு 8-52-10:22 வை 1 ஞா (25-5-86) துவிதியை மாலை 6.40 வரை, கேட்டை-மரணம் பகல் 1144 வரை, சுபதின மன்று, ராகு 4-22-5-52 வை 12 திங் (26-3-86) திரிதியை பகில் 8-07 வரை, மூலம்-சித்தம் காலை 8-50 வரை அசுபதினம், prగాత్రా 7-22-82
6

han 3 Gigi (27-5.86) argi 55 gas) 12-03 G ராடம்-சித்தம் காலை 6-31 வரை உத்தராடம் ரணம் பி.இ. 4 27 வரை, அசுபதினம். rTg5 2=52—4-22 வ 14 புத (28-5-86) பஞ்சமி காலை 9-81 வரை, ருவோணம் -சித்தம் பி.இ. -ே27 வரை, சுயகரு 2ங்கட்கு உகந்த தினம். g fr@ 11=52-22=1-ސ டிவ 15 வியா (29-5-86) ஷஷ்டி காலை 7-42 வரை, விட்டம் சித்தம் பி.இ. 3-00 வரை, சுபகிரும்ே ட்கு நன்று. prve 1-22-2-52 வை 16 வெ (30-5-86) ஸப்தமி காலை 6-39 வரை, தயக் பி.இ. 3-21 வரை சித்தம், கரிநாள், அசுபதினம் ராகு 10-22-11-52 வை 17 சனி (31-5-36) அஷ்டமி காலை 6-24 வரை, பூரட்டாதி-மரணம் பி.இ. 4-88 வரை, கரிநாள், *பதினமன்று. חשg 8-52-10.22 வை 18 ஞா (1-6.86) நவமி கா ை8-55 வரை, உத்தரட்டாதி முழுவதும், அமிர்தம், இால்ே 3535 இன்மேல் நற்கீருமங்களைச்செய்க. ராகு 4-22-5-52 வை 19 திங் (2:6-86) தசமி காலை 8-08 வரை, உத்தரட்டாதி காலே கே16 வரை, சித்தம், சுப ருமங்கள் செய்யலாம். சாகு 7-22-8-52 nவ 20 செவ் (3.6.86) ஏகாதசி காலை 9.54 வரை, ரவதி இாலை 8-86 வரை, அமிர்தசித்தம் ஸர்வ ரகாதசி, வயற்செய்கைகள் மேற்கொள்ளலாம். 4-22--2-52 ,9چrrء வை 2 புத (4.6.86) துவாதசி பகல் 12-03 வரை, தசுவினி-மரணம் பகல் 11-19 வரை, பிரதோஷ விரதம், அசுபதினம், rrre 11-52-1-22 வை 22 வியா (5-6.86) திரயோதசி பகல் 2-27 வ. பரணி சித்தம் பகில் 2-17 வரை, கார்த்திகை விர நம் சுபதினமன்று. ராகு 1822-2-32 வை 23 வெ (6.6-86) சதுரித்தசி மாலை 5:00 வரை, ாரித்திகை-சித்தம் மாலை 5–24 வரை, சுபஇரு மதிகட்கு உகந்ததல்ல. ராகு 10-22-11-32 வை 24 சனி (7.6-86) அமாவாசை மாலே 7.31 வ: ரோகிணி இரவு 828 வரை, அமிர்தசித்தம், அமா வாசை விரதம். சுபதினமன்று. ராகு 8-52-10-22 வை 25 ஞா (8 6-86) பிரதமை இரவு 9-88 வரை, மிருஇசீரிடம் இரவு 11-6ே வரை, சித்தம், நற்கரு மங்கள் செய்யலாம். 7గాత్రా 4=22-నీ-వీ2 வை 26 திங் (9.6.86) துவிதியை பி.இ. 12009 இ. திருவாதிரை பி.இ. 2-24 வரை கித்தாமிரீதம் இசுபதினம், ராகு 7-22-8-32

Page 5
வை 27 செவ் (10.686) திரிதியை பி.இ. 2-07 வ. புனரிபூசம் பி.இ. கே36 வரை, சித்தம், வ ய நீ செய் ஒஇகள் ம்ே ற்கொள்ளலாம்: 22 = 4 - 52 =2 gچ?gr கை 28 புத (11-6-86) சதுர்த்தி பி.இ. 3-44 வ. பூசம் முழுவதும், சித்தம், சதுர்த்தி விரதம். அவ சிய கருமங்கள் செய்யலாம். ரகு 11-53-1-23
வை 29 வியா (12-6-86) பஞ்சமி பி.இ. 4-58 வ.
శ్లో
YSAYYskeSeSehSJKeS SYSYSeS SYSASeSYSS eSSASAAeASSSSe eYSAASASSLLqJSSSSMSSS0SSSSAA
திக்கு பாலகர்களு
AM AeqSAeAMASqASA SqSA MSMSMMqA
திக்பாலகர்களாகிய இந்திரன், அக்னி, யமன், நிருதி, ருைணன், வாயு, குபேரன், ஈ சா ன ன் ஆகிய இவிர்களின் நிலை க்கு ம், தன்மைக்கும் ஏற்றவாறு ஆன்ருேரால் கற்பிக்கப்பட்டிருக்கும் வாகனங்களைப்பாருங்கள்; யானே, ஆடு, எருமை ரேதம், மீன், மான், குதிரை எருது இவை ! 6ITیق) چھو
இந்திரன் திக்பாலகர்களின் த லை வ னு ம், தேவர்களுக்கு அரசனும் ஆகிய இவன் பால் நிற முள்ள ஐராவதம் எனும் வெள்ளை யானையின் மீது பவனிவந்து தேவர்களேயெல்லாம் ரகழிக்கி முன் நாம் இந்திர விழா எடுப்வதும் இவனுக்கே!
அக்கினி; ஏழு நாக்குகளையுடைய இவன் ஆட் டையே வாகனமாகக் கொண்டுள்ளான். ந ர ம் ஹோம்ல் இளின் 'ஹ விலா??கக் கொடுக்கும் உரை வுப் பொருட்களேயெல்லாம் நாக்கினுல் சுவைத்து ஏற்றுக்கொண்டு நாம் பூஜிக்கும் தெய்வங்களுல் கெல்லாம் த வ ரு து அவ்வவரிடம் கொடுக்கின் முன், இவனது வாகனமாகிய ஆடும் அனேகமாகி எல்லா இலே தளைகளையும் நாக்கினுல் ருசிபார்த் துச் சாப்பிடுவது இயல்பு. முன்னுேர்களின் யாகங் கிளிலெல்லாம் ஆட்டைப் பலியாகக் கொடுப்பதா கவும் நாம் கேள்விப்பட்டிருக்கிருேம்,
யமன் தென்திசைப் பாலகனுகிய இவன் முரட்டுச் சுபாலமும் இரக்கமற்றவனும் என்றெல் லாம் மக்களால் கருதப்படுபவின், இவனுக்கேற்ற வாறு முரட்டுத்தனமும் வலிமையும் கொண்ட எருமைக்கடாவே வாகனமாகி இரு ப் பதும் பொருத்தமே,
நிருதி ராக்ஷஸஸ்தானமாகிய தென்மேற் குத் திக்கதிபதி நிருதி. இவன் ராக்ஷஸ்னென்றும்
 

BekSkS kTTeSzLe heAS SAMeSSSAqeSeSASAAheeSYSJSeSASeMeseSASASS S YSSASeeeS
பூசம் காலை 6-58 வரை, அமிர்தசித்தம், அசுப தினம் חשrg 1-23-2-53 வை 0ே வெ (13-6-86) ஷஷ்டி பி.இ. 5-37 வரை, ஆயிலியம் காலை 8.44 வரை, மரணம், ஷஷ்டிவிர தம், சுபதினம். Dymrg5 10-23-11-53 வை 31 சனி (146-86) ஸப்தமி பி.இ. 5-48 வரை, மனம் பகல் 10-00 வ  ைர, அ மிர் த ம், பகல் 10-00க்குள் முக்கிய கருமங்கள் செய்யலாம். ராகு 8-33 -10-23
2ూడ్డల్కైల్ల్లో ||
நம் வாகனங்களும்
qAqSSMMMMAMAASAMSMSAMSMSMSASSASSASSAASSAA SS LSSLASLeSqSqMSSSMSSSMqASASqSqSqSMSMSMSqSSMMeSMSSSMSSSLSASqSMSqSqSqSq qqSqSqSqSqSqSqSqSqSqSqSLSSSSMSLMSeASASASqSASA
நரபrணியாகவும் அழைக்கப்படுபவன். த ன் குலத்திற்கேற்ப பிரேதத்தையே வா க என மா க க் கிொண்டுள்ளான்.
வருணன் ஜலத்திற்கதிபதியாகிய இவன் கட லிலுள்ள ஒருவகை ராக்ஷஸ்னே (ம்கரம்) வாகன மாகக் கொண்டு தண்ணிருக்குள் சஞ்சரிப்பவன். நீரில் வாழக்கூடிய ஜந்துவையே வாக ன மா க க் கொண்டிருப்பதும் பொருத்தமானதே.
வாயு நாம் சுவாசிக்கும் பிராணவாயு முதல் குரு வளியாக உருவெடுக்கும் காற்றுக்கெல்லாம் தலைவன் இவன், காற்றைப் போல வேகமாகச் செல்லக்கூடியது மான், எனவே இவன் மானேயே தனக்கு வாகனமாகக் கொண்டுள்ளான்,
குபேரன் பொக்கிஷாதிபதி இவன், அதா வது செல்வத்துக்குத் தலைமையானவன். செல்வந் தரி குதிரையில் (குதிரைவண்டியில்) சவாரி செய் வது முற்கால் வழக்கமாகும். எனவே தான் இவ ரும் குதிரையை வாகனமாகக் கொண்டுள்ளார் போலும்,
ஈசானன் இவரி பரமேஸ்வரனின் அம்சமா னவர். எனவே இருவரும் சிவபிரானைப் போலவே காளையை(எருதை) வாகனமாகக் கொண்டுள்ளார்.
இவர்கள் இவ்வாறெல்லாம் வாகனங்களக் கொண்டு யாகாதி இருமங்களுக்கெல்லாம் முதன் மையாகவிருந்து யாகத்தை ரகழித்து, முனிவர்கள் குரு சிரேஷ்டர்கள் இவர்களால் வழிபடப்பெற்று உலகத்தையெல்லாம் காவல்செய்யும் பஞ்சபூதங்க ளுக்கெல்லாம் காரணகர்த்தாக்களாக விளங்கு கின்ஜர்கள்.
{?  ைசிவம்

Page 6
Lo # # 1 € I SZ || ||Off II | soț 6 || 9ɛ L | 9Z 9 || ZZ & | & & 1| sz| I || 9 | 6 | € 1. Z s s root •† || || 8C S S S 0L S YL S0S 0 0L S 0L J 0L YL S 0S0 0L L 9 $一f99@€ĽŁ? $ $ | ŞI 8 | € £ I 18į į Į į ZS 6 | Þý 1. || vs 9 s 0$ $ | 19 I福| || €Z 6I i 1 0 I 9|唱岛Zs9Z 0 S S00 S SL S 0L LLS00 0 0L S 00 SLL SJS YJ L0L 0SI : * I g | gnuoIISZ £I $ | €? $ | Isso i s 99 i I || 00 0ł i zş Ł ł ŻoS} 83 g|6g I ||8g t|1|| 13 661 || 8 || S.|goo ?Os | #2 LL S 0L S SLL S S00 LLSS 00S0L S 0L J LS SLL LSYY LS00 0€¢ £ ZZ S | #offee)6|£Z IZ S | Iso o 16? I so Z1 | 8 0 I || 00 8 || 0$ $ | 9; ɛ| Lŷ I || 9; II, 69 6LZ 1 9z 9 | urnejo8 | ZZ SZ S | SC $ | €$ I || 8 ZI | Z | 0 | | # 8 | 99 $ | Oç £ | Ig || || 0ç III o 6Iɛ L 0£ 9富时17L | 12 6Z Ç | 6£ € | L9 I || ZI , ZI | 9 || 0 || || 8 8 || 89 g | #ç £ │ çç I || #9 || || Lŷ 6Sɛ L y 8 9sooso)9|0Z ƐƐ Ş | €ț¢ £ || || Z | 9 I ZI|0Z 0I | Z | 8 | Z 9 | 3ç £| 6ç I || 8$ I || 19 668 1 8£ 9唱éS|6 I L0 SLS S S S 0L LLLL 00S0 0 0 0S Y S K LLLL 0Ɛs? / Zț7 9|gmu@#8{ Iso S | 19 £ | 6 Z | ÞZ ZI | 8Z 01 || 0z 8 || 0 || 9 | 9 || || || Z | 9 ZI|6ç 6ミy 9等いựeo£Ł ł LL J 0L S 0L S 0L LLS LL 0YL 0 Y 00 YL S 0L LL 0 00 S 00 SS4ყeft9ტZ9! 8o s 189 e 191 z | Iɛ zi | sc0[ | 17 8 || LI 9 | £1 y | #7 I Z | € I ZI|9 01|| #79 L og gsurmsso{S I ||| (§ 51) ($-57)|(§ 51)| ( 'sae)|(o))|(red($)|(oon)|(ra’sı) goon)|(apsor')|(agus)【絕4%)|| SLLLLLL LLLL S LLL LLLLLLS0LLLSLLLSLLLS0YLLLLLL LLLL宿阁dà一re岛97D osgiogsgao gaelolymog i’sı• (T.|* (97og io sı»qn||osque*&Tostognog ·ơnosyn*&To sıoor. (97.07ogi-gil|| q「TC T*TTT@TZ的日Téléé*%。「De劑egé qagena–Ge劑「引équae ure No sē
(store 99-9-Þi qoofi) 98-ç-sı)
-stasie goso gi-lo qoof) ĝoĵo ĝ-I „gu guotisto ng@ mło (quinasuriņķfiume) q'oon qui@uo quaesoqosoɛoĝ-æ

德圖禮&僅應擔白隱 f鶴腳下g—9-導}電彎習ee爾。爾•égé隱喻疆éD4。噴發噴《為富魯•&*4。齡*Q 0-9 %4ö (9窗—9-等)e的é4增*** -*quaereouse) soggio teos@æ@喻•壩eé噶e@ mg@德國噴d" •ummemt@oww4 Dé*「Im&eam gé噴爾爵ncé會
的T和|&T&TT&義的 활% % |&g * || & T學的T3 st g |&l Q: 4 % || %%% 義成 || |_*** || ||g || 환 LL S 0L LLS00 LLSLLL 0 LL 0LL S 00 L0L LSL L S 0S 00 S 00 S YYK S 00 S LL 0L S S LLS0L LSLL S SK SK KS KL L0SK KSK S S S YYY LS S K SL SLL LS LS0L S SLL SL S 0 SLL LS0L KS0 S 0SZZY SS LL L SL SLL LS0L LSL SLL SLLS S 00 S0 LSL 00SL S 0S L S S YYJ LL S 00 환, &|환 3 |환 환|환 院統 % ||義: % ||統 : 환 g|환 的一路 道家的 觀| 道義 : || , 總統 || % || % LL SLL SL LLS00 LLS00 0K 0S0L K LL S00 LSL 00S0 S 000 0L S LLLL S L S LL S0L S LLS L000 LLS 0S0L 00L SLL SLL LS0S0L 00SLL 0S L 0熊ựwoo | oz | i L SL S0L LLS LS0 000 S 00 S 00 SLL LS0L LLS00 0 L 0 0L S YYY S LL S0 Y L S0L S LLS LLL 0 S SY S 0L S0L KSK K00 S 00 YSYYY LL SY 0L S0L S SLL LLSLL LLS00 0 S LS0L S L SLL LS0L 00S0L 0 L 0 L S ZYL S L S Y LL S0S S LS0L LLS0L 0S00 L S LL 0L S0 LLS 0L S 0L 0 00 S LLL S L S L S0L S SLL LSL 0K LS0 S S 0 LLL S LL 0 LL LS SYYS 0 S S is o się z ső í lyž si sož 6 sóź Ź |ôi $ 5 čls i loi sijos $ | iso os o √o | ŝi || 1 |-}| EL SLL L S0S LLS0L 0Y SYL S L SL SLL LS 0 0L 0 LL S YS|LI | so 00 S0L S SLL SSL LLS00 0S0L S 0L S L SLL SL S 0S L 0 YSYYY S 00 S 00 LL YL S L L 00 LL0L 0LL SLL LS0L S0L 0L LSLL 0 00 0 0L Y LSY S LL 00

Page 7
வைகாசி மா
_மீகம் மேடம் இடபம் assarab
புத گے حساس۔ ராகு கு. சக ------ s දී මෙ ||
வைகாசி மாதக் 鲁 கிரக நிலை
釜
鬱。
— —- — ܒܝܝ-ܓܝܪ
செவ் ဓါး r கேது இனுஇ விருச்சிகற் துலாம் assirgif
சந்திரனது இராசிநிலை
€ტინა, 24აა (16-5-86) பி.இ. 2-23 முதல்
5е» (19-5-86) ණn ඊබ් 9-07 . 7வ, (21-5-86) Lyés & 12-09 . 9உ (23-5-86) பகல் 12-27 11a (25-5-86) Listã) 11-44. , 13வு (27-5-86) பகல் 11 - 59 عة 15a (29-5-86) ussão 3-07 , , 17உ (31-5-86) இரவு 10-07 ,
. 8-36 )ABr7è (86= 3-6) ه20 22ಎ (5-6-86) இரவு 9 04ے = 25@- (8-6-86) இாஇ 9-58 .
இரவு 10-09 , , 30േ (13-6-86) గోషో) 8-44, , ,
இாதபலன்
மாதம் பிறக்கும்போது மகீரலக்கினம் உதயம் பினும் யுரேனசுடன் சேருவதும், பாபரி மத்தியம் பாதிப்புக்கள் இருந்துகொண்டே இருக்கும். நால தராது, பலவகையாலும் நிம்மதிகுறைந்த மாதம்

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
2வ. (16-586) பகல் 12-56க்கு மிது-சுக்
சவ (19-5-86) பகல் 2.52க்கு இட-புத 19வ (2-6-86) பகல 1-56க்கு மிது-புத 27வ. (10-6-86) மாலை 6-36க்கு இடசசுக் 27வட குஜன் வக்ராரம்பம் 20வ. புதன் உதயம்
சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியன
இம்மாதம் வக்ரத்திலேயே ச ஞ் ச ரி தீ கின்றன.
கிரகநிலை குறிக்க
சிங்கம் * 6-ம் பக்கத்தில் இெrடுதி கன்னி கப்பட்டுள்ள பதகத்தின்படி துலாம வைகாசிமீ 31வு மாலை 5.30
விருச்சிகம் மணிக்கு விருச்சிக லகீனம் : என அறிந்து கொண்டி பின்
விருச்சிகம் என்ற கூட்டில் கும்பம் తీ వ్యాaశీజాక్గాడ கொள் ß6sv už "ைஎன்று குறித்துக் கொள் (3D lab ளவும். கிரகநிலையை அனுச இடபம் ரித்து மாற்றம்இடைந்த கித மிதுனம் கங்களையும் கவனித்து கிரஇ கடம்ே நிலை குறிக்கவும். ல &  ைம் கிங்கம் முதல் வலமாக முதல் இ
வரை இலக்கமிடுக,
ாகிறது. இலக்கினுதிபதி லாபஸ்தானத்தில் இருப்
பெறுவதும் நன்றல்ல, இடையிடையே அரசியல் rம் வீட்டில் இருக்கும் இராகுவும் நிம்மதியைத் ாகவே இருக்கும்.
5

Page 8
雷 g நலந்தரும் கால சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் ச்ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ( தடந்த நலம்
சந்திர ஹோரைா- ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவது அவர ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உசி என் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை- உள்ளக்கருத்துக்களை மை ளேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் புதன் ஹேனரை வதந்திகள் அனுப்பவும் எழு இகல் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பன ஐம் வாஇதுவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் கி இக்கிர ஹோரை?- சுபவேலைகள் நடத்த பெ8 இப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்னு இன்க்கீலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது ப.ே சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, (
(வைகாசி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 5 ப
s ه هه 10 |9۰۰۰53 53. . . 8 53 همه 7 53...6 53. مه 5 || | வாகி 6.53 7.53, 8.53 5.53, 10.531.
asso ~-— --—
ாவி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இதன் அதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன் குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத6
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செல் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத6 அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சணி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அதேநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்யவு

ஹோரைகள்
ய்ய அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உதி தொடங்கலு பிதா வர்க்கத்தாருடன் rேச்சுக்கி"ே
, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்ச்ை நம்ரு தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயல்
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைள்ே (மன் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான கு நன்று த்து வேலைகளுக்கும், பரிகூைழ் எழுதவும் ஆராய்சி ளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாம்ான்கரே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் 8ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது, விருந்துக்கு நல்லதல்ல, இகளைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கிைகள், விஜ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கிள் அவை சம்பநீதப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது?
முதல் 3-ந் தேதி வரை) ಹಾಳೆ ವಿ 3 #Laಘಿಯೆ)
53 - ص 53 12 531 ... || 1 |53 53 薰2。53 。.53 2。53
"— —- سيبسسسسسسس – =سسسسسسسسسسسسس مسحم -
3
3.
e
3
4.
5
3.
செவ் சூரிய சுக்கி புதன் ஆந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு $ சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி 14தன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
* சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
செவ் சூரிய சக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி |அக்கி புதன் சந்தி சனி குரு செல்
s
, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்தி ம், நிச்சயம் அனுகூலம்ாகும்,

Page 9
யாழ். வானியற் கழகமீ 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
SSSLLL SLSLL LZSSZZLLL LSLSL S0LSSS0ZZLLS S0LZLZ SLZZ0 LLLLLSSSLLLLSSLLLLS S
வைகாசி மாத வானியற் காட் AStrOnDmica Dhend
SLLZZZ YZSSLS SLLSYYLZkLLLLSS 00LSEEELSESLLLSLZZLSLLLLSSLLLSS YZLZ S SS
சூரியன் 15:5-86 இரவு மணி 2-34ல் இடபரா
சிப் பிரவேசம், 15-5-86 உதயம் இாலை 5.53
அஸ்தம்னம் மாலே 81ை9 14.5 86 உதயம் காலை 8-53
Sjaře grup687 uħ tòrrðið a=3 Ở தந்திரன் 17-586 பூரிவாஷ்டமி மாலை 6.38
24-5-86 பூரணை இரவு இவ16 31-3-86 அபரஅஷ்டமி காலே சி=24 7.6ல86 அமாவாசை இரவு 7.31 9=6-86 சந்திரதர்சனம்
கிரகங்கள் புதன் மாதமுடிவில் அஸ்தமனம்ாயிருக்கும் இக்கிரகம் 3-6-86ல் மேற்கில் உதயமாகும். மாத முடிவில் அஸ்தமனத்தின் பின் மேற்கு வானில் 22 பாகிை உயரத்திற் காணப்படும். 19-588ல் இடய ராசியிலும் 2688ல் மிதுனராசியிலும் பிரவேசிக் கிறது,
சுக்கிரன்! ம்ாதாரம்பத்தில் அஸ்தமனத்தின் பின் மேற்கு வானில் 28 பாகை உ ய ர த் தி ற் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 83பாகை உயரத்திற் கானப்படும் 16-5-86ல் மிதுனராகி யிலும் 10-மே86ல் கடகிராசியிலும் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் மேற்குவானில் 55பாகை உயரத்திற்கானப் படும் இக்கிரகம் மாதமுடிவில் 30பாகை உயரத் நிற் காணப்படும். 10.686ல் வக்கிரகதியிற் செல் லத் தொடங்கும். இம்மாசம் முழுவதும் த னு, ராசியிலேயே சஞ்சரிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கீழ்வானில் 65பாகை உயரத்திற் காணப் படும் இக்கிரகம் மாதமுடிவில் உச்சிக்குக் கிழக்கே 5 பாகையில் காணப்படும், 2-6-86ல் கும் பராகி யில் பூரட்டாதி மேம்பாதத்தில் பிரவேசிக்கிறது.
சனி மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் ம்ேற்குவானில் 65மாகை உயரத்திற் காணப்படு

வெளியீடு இல,70
མཚོ་ཕཁོ་། 4#Elio HFEEEE| colESI sièÉ3u «199"498 otago
● 象 ܵ ட்சிகள் -
- 15-5-86 -86-6-14 -س
HiFi). |«i. YYS LLL SLLLLLZYZ0LS SLLSLLLLS LLLLLL YZS
மிக்கிரகம் ம்ாதமுடிவில் சூரிய அஸ்தமனத்தின் பின் கிழக்குவானில் 18பாகை உயரத்திற் காண்ப் டுேம். விருச்சிகராசியில் வக்கிரகதியிற் சென்று கொண்டிருக்குமிக்கிரகம் 20-3-86ல் அனுஷம் 3-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
இந்திரன்; விருச்சிகராசியில் வக்கிரகதியிற் சென்றுகொண்டிருக்கும் இக் கி ரக ம் 12-8-86ல் இேட்டை 8-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது:
வருணன் வக்கிரகதியில் மூலம் தீகம் பாதத் திற் சஞ்சரிக்கிறது.
குபேரன் வக்கிரகதியில் துலா ரா சி யில் சுவாதி 3-ம் பாதத்தில் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள் 24-5.86 நண்பகல் சந்திரனுக்கு வடக்கு சனி போகிை உதயம் முன் அவதானிக்கவும்.
27-5-86 காலேயில் சந்திரனுக்கு வட கி கு செவ்வாய் 3பாதுை. உதயம் முன் அவதானிக்கவும் 31-3.86 பகல் சந்திரனுக்கு வட க் கு வியா ழன் போகை. உதயம் முன் அவதானிக்கிவும்,
9.6.86 பகல் சந்திரனுக்குத் தெற்கு புதன் போதுை. அஸ்தமனத்தின்பின் அவத்ானிக்கவும்,
10-6-86 முன்னிரவு சந்திரனுக்குத் தெற்கு இக்கிரன் போகை .
LBeYLLOL0SSMOLLOLL LkkkOLSLOLLL uOBLLLLeSLLLLOL00LLOOLLLuBOLYLBLZS
影 தேற்றம் 臺 塞 காலுக்குப் போடச் 臺
செருப்பில்லை என்று கவலை கொண்டவன் 3. காலே இல்லாத ථූර්ණ s ஒருவனைக் கண்டு 3. Σξ கவலை மறந்து 3. 影 கடவுளை வாழ்த்தினன். 臺 - தென் மட்டுவில் சி. சதாசிவம் 塞 OLOLLSLLOLLLeOBLLYYLLLLLLL BSeLLLBBiLSLYSBLLLOLLZYYBeYZYeLeLeYzSLYYiLZ

Page 10
**
姆 尊
சோதிடம் စို့ "ஞா og{ egağ5 RgRgegegg?ğ5 gg Rğ5eg eggRgg qgi
9-ம் பாவம் (தன்ம பாவம்)
இசும் பாவத்தின் மிகப்பிரதான காரகம் தன்ம மாதலில் இது தன்மபாவம் எனப்படும். இப்பா வத்தின் பிரதான காரகங்கள் தன்மம், பிதா, பிதிரீபரம்பரை பிதிர்ச்சொத்து, பூர்வபுண்ணிய பலன், உபதேசம், பாக்கியம், கடற்பிரயாணம், அன்னியநாட்டுத்தொடர்பு ஆதியனவாம்.
ஒரு சாதகத்தில் தன்மத்துக்குச் சாதகமாகிய குரு வும், ஒன்பதாமிடமும், ஒன்பதாதிபதியும் பூரண பெலமடைந்திருப்பின் அச்சாதகி மிகு தன்மசிந்தையுள்ளவராயும் பிதிர்ச்சொத்து உள்ள வராயும், பிதாவுக்குக் கீழ்ப்படிவுள்ளவராயும், பாக்கியசாலியாயும் விளங்குவரீ, குரு பெலவீனப் பட்டிருப்பின் இக்காரகங்கள் மத் தி ம ப ல மே பெறும். ஒன்பதாம் பாவமும், ஒன்பதாதிபதியும் பெலவீனப்படின் அச்சாதகி பலவித க ஷ்ட ங் கி ளுக்குள்ளாகி தன்மசிந்தையற்றவராயும், பிதிரி சொத்தை வீணே செலவழிப்பவராயும், நிர்ப் பாக்கியராயும், பாவச் செயல்களில் ஈடுபடுபவரா யும் இருப்பர் ஒன்பதாம் பாவத்துடன் தொடர்பு பட்ட கிரகங்களின் சீவசரீரக்கிரக பெலாபெலங் களையும் ஆராய்தல் வேண்டும்.
ஒரு பாவத்துக்கு பலன் பாரிக்கும்பொழுது அப்பாவத்தை இலக்கினமாக வைத்து, அவ்விலகி கிணத்துக்கு கேந்திர திரிகோணங்களில் சுப ரீ பெலம.ைந்திருப்பின் அப்பாவத்துக்கு சுபத்துவம் அதிகரிக்குமெனவும், இ த ற் கு 6, 8, 12 ஆகிய இடங்கிளில் பாவக்கிரகங்கள் பழுதடைந்திருப்பின் இதன் காரகங்கள் பழுதடையுமெனவும் அறிதல் வேண்டும், 9-ம் பாவத்துக்கு 6, 8, 12இல் கிரககி இளில்லாது கேந்திர திரிகோணங்களில் கிரகங்கள் வலிமையடைந்திருப்பின் இவ்வலிமை பிதாவழிச் சிறப்பு, பாக்கியசித்தி, நல்ல சகவாசம், தயவு டைம்ை, குடும்பச் சிறப்பு ஆதியன அமைதற்குச் (first Luirgh, , ,
 

桦蛇免晚叠叠染免免染蛇免史溶
கற்போம் :
பாக்கியவிருத்தி சிறப்பாக உள்ள ஒரு சாத அத்தில் ஒன்பதாம் பாவம் மேடத்திலமைந்தால் மேடத்தின் காரகமாகிய தங்கச்சுரங்கங்கள்மூலம் பாக்கியசித்தி உ ன் டா கும். இடபராசியாயின் மாடமாளிகைச் சிறப்பு கிட்டும். மிதுனமாயின் போகநுகர்ச்சி அதிகரிக்கும். கடகமாயின் செழிப் டான வயல்மூலம் பாக்கிய விருத்தி உண்டாம். இவ்வாறு ஏனைய இராசி காரகங்களையும் இசைதி துப் பலன் கூறலாம்.
சூரியன் 9-ம் பாவத்தில் பெலமடையின் பிதா வுக்குத் தீர்க்காயுள் உண்டாம். சந்திரன் 9-ம் போவத்தில் சுபத்துவமடையின் தேவபக்தி உண் டாளும் செவ்வாய் 9-ம் பாவத்தில் சுபத்துவம டையின் பிதிரிப்பரம்பரைச் சிறப்பு உண்டாம் , புதன் இனம் பாவத்தில் சுபத்துவமடையின் வேத சாத்திரபாண்டித்தியமுண்டாம். குரு சுபத்துவே பெறின் மந்திரித்துவம் அமையும். சுக்கிரன் இனம் பாவத்தில் சிறப்புப்பெறின் வாகீனச்சிறப்புண்டு. சனி 9-ம் பாவத்தில் சிறப்புப்பெற்ருல் சம ஏ ச மனப்பான்மை உண்டாம். இராகு 9-ல் சுபத்து வமுறின் பல காரியங்களிலும் அபிவிருத்தியுண் டாம். கேது 9-ம் பாவத்தில் சுபமடையின் தரும் காரியத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
பெண் சாதகத்தில் 7-ம் பாவத்தைப் புத்திர பாவமாகவும், 8-ம் பாவத்தை களத்திரபாவம்ாக வும், திசம் பா வ தி ல த பர்த்துருபாவமாகவும் வைத்துப் பலனறிவதுமுண்டு.
ஏழாம் பாவத்தோடு பர்த்துருஸ்தானமாகிய ஒன்பதாம் போவமும் பெலமடையின் உ த் தி ம களத்திர பலன் அமையும். ஒன்பதாம் பாவமும் அதிபதியும் குற்றமடையின் ஏழாம் பாவம் குண மடைந்திருப்பினும் களத்திரபலன் மத்திமமாகவே இருக்கும்.
ஏழு ஒன்பது ஆகிய இரு பா வங் கிளும், இவற்றின் அதிபதிகளும் பெலவீனமடைநீதிருப் பின் விவாகப்பேறு இல்லாமற் போகவுங் கூடும் விவாகம் கைகூடினும் குடும்பவாழ்வு சிறக்காது. (தொடரும்)

Page 11
( இ. கந்தையா, கரம்ப 15-5-86 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும், கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கா
ஆசசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடராசியில் செனனமானவர்களுக்குச் சூரிய பகவான் 2ல் லோகமூர்த்தியாகிப் பலக்குறைவு டன் இந்தமாதம் சஞ்சாரம் செய்கிருர், பொது ாைக இவர்களுக்கு நன்மைகலந்த தீயபலன்களே நிகழும், தேகசுகம் திருப்தி தரும். உ ற வி ன ரி உதவி உபகாரங்களும் இவர்களுக்கு ஆறு த ல் தரும், சிரம்ங்கிளுக்கும் தடை தாமதங்களுக்கிடை யிலும் இவர்கள் காரிய வெற்றியும் பெறுவர். அட்டமத்தில் சனிபகவானும் சென்மத்தில் இரா குவும் இருத்தலால் எதிர்பாராத துன்பங்களையும் இவர்கள் எதிர்நோக்கவேண்டியிருக்கும். எவ்வா முயிலும் குருபகவானின் சுபசஞ்சார பலத்தால் எதனையும் வெற்றிகரமாகச் சமாளித்துவிடுவரி,
 
 

ன், ஊர்காவற்றுறை,
14=6-86 வரை
* கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும், ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் சுகக்குறைவுகள் அ டி க் க டி. காணும், குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட் டில் அல்லது நெருங்கிய உறவினர்களுக்குள் சந் தோஷ மங்கில நிகழ்ச்சிகள் கூட இடம்பெறும்.
வரீத்தகர்களுக்கு மாதத்தொடக்கத்தில் மந்த நியிேல் இருந்த வியாபாரம் மாதக் கடைசியில் முன்னேற்றம் காணும். வங்கி நிதி வ ச தி க ள் திருப்தியளிக்கும். முதலீடுகள் லாபம் தரும்,
உத்தியோகத்தர்களுக்குப் பதவி பொன்விலங் இாக அமையும், அதிகாரிகளின் கெடுபிடிகள் அதி கமாகிக்கொண்டே போகும். உடன் உத்தியோ கத்தர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் அடிக்கடி ஏற் படும். கூலி யா ட் களும் தொல் லைகொடுப்பரி, பண்ணை விவசாயிகளின் உற்பத்தியும் கு  ைற வு றும் சந்தை வாய்ப்பும் குன்றும் ,
தொழிலாளர்களின் வேலைவாய் ப் புக் கள் குறைவுறும். தொழில் பிணக்குகளும் முடிவில் லாமல் தொடரும், வாழ்க்கைத் தரம் இறங்குவ துடன் கடன் உயமும் ஏற்படும் 6

Page 12
மாணவர் கல்வி முயற்சிகள் அதிகரிக்கும். ஆசிரியர் = மாணவர் நல்லுறவும் வளர்ச்சியுறும். பரீட்சை முடிவுகளும் மனநிறைவு தரும் . சில ருக்கு உயகல்வி வாய்ப்புக்கள் கூடக் கிடைக்கும். பெண்களுக்கு மங்களகரமான நிகழ்வுகளைத் தரும் காலம், இன்னிப் பெண்களின் காதல் விவ காரங்களில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் காரியசித் தியும் கிட்டும், குடும்பப் பெண்களுக்கு கணவன் மாரின் அன்பும் ஆதரவும் இன்பம் தரும். இதிஷ்ட நாட்கள் ? மே 17:18,26,30,31,
ஜூன் தி 5,9,1014. துரதிஷ்ட நாட்கள் மே 19,20,21.24.
ప్ర్రాలిపోు 1, &&&Tడి),
خعي
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிவிடம் 1,2.
இவ்விராசியில் ஜெனனமானவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் சென்மத்தில் தாம் பர மூர்த்தியாகி சாதாரண பலத்துடன் சஞ்சாரம் செய்கின்ருர், இவர்களின் தேகநலம் சுமாராகவே இருக்கும். வருமானத்திலும் செலவுகள் கூ டி க் கொண்டே போகும். எந்த விஷயமும் அலைச்சல் மூலமே கைகூடி வரும், குரு, செவ்வாய், சனி முதலான கிரகங்களின் துர்க்கோசார காலமாக லின் இவர்கள் எதிர்பாராத திடீர் நெருக்கடி இளுக்குள்ளாகவேண்டிவந்தாலும் ஆச்சரியமில்லை. இஷ்டதெய்வ வழிபாடுகளால் எவ்வித கஷ்டங் களையும் சமாளித்து ஆறுதலடைய முடியும்.
குடும்பத்தவர்களுக்குச் சோதனையான காலம், குடும்பத்தில் பினக்குகள் வலுவடை யும், சில ரீ இடும்பத்தைப் பிரிந்துவாழ வேண்டியும் வரும்,
வர்த்தகரீகளுக்கு வியாபாரம் எதிர்பார்க்கும் அளவில் முன்னேற்றம் ஏற்படமாட்டாது. வாடிக் கையாளரின் ஆதரவும் குறைவுறும். முதலீடுக ளால் நட்டமும் ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளைத் திருப்திப் படுத்துவதே சிரமங்களைக் கொடுக்கும். உடன் உதிதியோகத்தர்களுடன் கருத்து வேற்று ம்ைகிள் ஏற்படும். கஷ்டப் பிரதேச இடமாற்றங் கள் கூடச் சிலருக்கு ஏற்படலாம்.
 
 

விவசாயிகளுக்குப் பயிரழிவுகள் தொடரும்: உற்பத்திச் செலவுகளும் அதிகரிக்கும். கூலியாட் களும் பிரச்சினைகளைக் கொடுப்பரீ, சந்தைவாய்ப் புக்களும் கிடையாது.
தொழிலாளிகட்கு வேல்வாய்ப்புக்கள் குறை வுறுதலுடன் தொழிற் பிணக்குகளும் அதிகரிக் கும். தினக்கூலி வேலை செய்வோருக்கு நாளாந்த சீவியத்துக்கே சிரமப்பட நேரிடும். கடன் பயழும் ஏற்படும்.
ம்ாணவர் கல்வி ஊக்கம் குறைவுறும். ஆசி ரியர் - ம்ானவர் கருத்துவேறுபாடுகளால் மான வரின் கல்வி முன்னேற்றம் தடைப்படும். பரீட்சை முடிவுகளும் திருப்திதரமாட்டாது
பெண்களுக்குப் பொறுமைக்குச் சோ த rே யான காலம், விவாகமுயற்சிகள் பெரும்பாலும் தடைப்பட்டுக்கொண்டேபோகும். குடும்பப்பெண் களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத திடீர் நெருக் கடிகளைச் சமாளிக்கவேண்டியும் இருக்கும்.
ஆதிஷ்ட நாட்கள் மே 15,16,20, 21 பகல், 28
ஜூன் 1,2,6,7,11,12.
துரதிஷ்ட நாட்கள்: மே 21மாலை,22:26,
ஜூன் 3,4,5,
மிருகசிரீடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 மிதுன இராசியில் பிறந்தவர்களுக்கு இந் து மாதம் சூரியபகவான் விரயத்தில் ரஜஸ் மூரித்தி யாகி வலம் வருவது நன்மை கலந்த தீயபலன் களே நிகழும். தேகசுகம் சீராக இருக்கும். ஆணுல் குடும்பசு இம் குறைவுறும். வரும்ானம் திருப்திதரும், குடும்பச் செலவுகளும் அதிகரிக்கும். குரு முத லான பெரியவர்களின் உதவி கள் கிடைக்கும். காரியத்தடைகள் அடிக்கடி ஏற்பட்டாலும் முடி வில், இாரியசித்தியும் பெறுவரீ, குடும் பத் தில் விவாகாதி சுப நிகழ்ச்சிகளும் இடம் பெறும். செவ்வாயின் குரூர கோசாரமும் நிகழுவதால் எதிர்பாராத திடீர் நெருக்கடிகள் கிலருக்கு இடம் பெற இடமுண்டு.
குடும்பத்தவர்களுக்குப் பிரச்சினேகள் அதிகரி கிகும். குடும்பப்பிணக்குகள் பிரிவினைக்கே ஏ து
O

Page 13
வானுலும் ஆச்சரியமில்லை. குடும்ப வருமானத்தி லும் செலவுகள் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு முதலீடுகளின் வருமானம் குறைந்தாலும் நட்டம் ஏற்படமாட்டாது. பங்கு முதலீடுகளில் வருமானம் வீழ்ச்சியடையும். வங்கி நிதிவசதிகள் சீராக இருக்கும்.
@- த்தியோக த்தர்களுக்கு மேலதிகாரிகளின் கட் டளைகளைச் செயற்படுத்துவதில் சிக்கல்களும் ஏற் ப டு ம். சி க உத்தியோகித்தரின் ஒத்துழைப்பும் திருப்தி தரமாட்டாது. வரும்ானத்திலும் செலவு கிளே அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் ஆறு த ல் தரும். பயிர் உற்பத்தியும் முன்னேற்றம் காணும்: கூலியாட்களின் உதவிகளும் கிடைக்கும், பண்ணை விவசாயிகளுக்கு விளைவு அதிகரிக்கும்.
தொழிலாளிகீளுக்கு வேலைவாய்ப்புக்கள் கணி சமான அளவு கிடைக்கும். தொழிலாளர் மத்தி பில் ஒற்றும்ை வளரும், தொழில் ஒப்பந்த வேறே களும் லாபம்தரும்.
மாணவர் கல்வியில் பிரச்சினைகள் ஏற்பட்டு முன்னேற்றங்கிள் தடைப்படும் ஆசிரியர் = மான வர் கருத்து வேறுபாடுகள் வலுப்பெறும். சுய முயற்சியுடையவர்கள் ப ரீட்  ைசயி ல் சித் தி பெறுவரீ,
பெண்களுக்கு முன் எச்சரிக்கையான காலம் கன்னிப்பெண்களின் காதல் முயற்சிகள் ஓரளவு சித்தியடையும், விலாகமுயற்சிகளும் சிரமங்களுக் கிடையில் வெற்றிபெறும், வேலைக்குப் போகும் பெண்களுக்கும் முன்யோசனைகள் தேவை. அதிஷ்டநாட்கள்: மே 17, 18, 22 சீ9, 31
ஜூன் 4,5பகல்,8பகல்,9,10 துரதிஷ்டநாட்கள் : ம்ே 23,28,29பகல்
ஜூன் 5இரவு,6,7,8கச2ல
புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் கிடகராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 11ல் சுவர்ணமூரித்தியாகிப் பலத் துடன் பவனிவருவது நன்மையாகும் தேகசுகம்
 

சிறப்பாக இருக்கும். இராசாங்கி உதவி & ஸ் கிடைக்கும். எடுத்தகாரியங்கள்- எ வ் வ ைக தி த8 டகளையும் தாண்டி வெற்றிபெறும் வருமான மும் அதிகரிக்கும் குடும்பத்தில் பிணி - பீடைக ளால் கூடுதல் செலவுகளும் ஏற்படும், சகோதர வர்க்கத்தாரின் உதவிகளும் கிடைக்கும் எ ன் ன தான் வசதிகள் எல்லாம் கிடைத்தாலும் வீட்டில் அமைதியின்மையும் மனச்சஞ்சலமும் இவர்களுக்கு இருக்கவே செய்யும், தெய்வபக்தியால் எதனையும் சமாளித்து விடலாம்,
குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சீரா க விருத்திபெறும், குடும்பவருமானமும் அதிகரிக்கும் புத்திரர் துன்பங்களும் புத்திரர் வழிச்செலவுகளும் ஏற்படும். குடும்பப்பினக்குகளும் குறைவுறும்.
வர் த் த க ரி களுக்கு வியாபாரம்ந்த நிலையே தொடரும், வெளியில் வியாபாரம் சிறப்பாகத் தோன்றினலும் கணக்கிடும்போது லாபத்துக்குப் பதில் நட்டமே ஏற்படும். புது முதலீடுகளைத் தவிர்த்தல் நன்று.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் அவ்வப்போது கிடைக்கும். பதவி உயர்ச்சிகூடச் சிலருக்குக் கிடைக்கும். சக உத்தி யோகத்தரின் ஒத்துழைப்புக் குறைவுறும்,
விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு வசதிகள் கிடைக்கும், இயற்கை அழிவுகளால் பயிர்ச்கேதம் உண்டாகினுலும் பயிர்விளைவும் திருப்தி தரும். சந்தைவாய்ப்புகளும் கிடைக்கும்.
தொழில்ாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் எதிர் பார்த்தவரை கிடையாது. அநேகர் வேலேயில்லாத் திண்டாட்டத்தினுல் கவலையுறுவர். தொழில் ஒப் பந்தங்களும் தொழிலாளர் குழப் பங் க் ள T ல் லாபம் தரமாட்டாது.
மாணவரி கல்வி வளர்ச்சியடையும், கணித விஞ்ஞானத்துறை மாணவர்களுக்கு விசேட முன் னேற்றமும் கிடைக்கும், பரீட்சை முடிவுகளும் திருப்தி தரும்,
பெண்களுக்கு எதனையும் சீர்தூக்கி ஆராய்ந்து செயற்படவேண்டிய காலம். காதல்-விவாகமுயற் சிகள் ஏம்ாற்றத்தைத் தழுவினலும்ஆச்சரியமில்லை அவசியம்ான குடும்பச் செலவுகளும் இவர்களுக்கு ஏற்படும், அதிஷ்டநாட்கள்: மே 15,16,20, 21பக. 24
ஜூன், 1,2,3காலே,6,7,11, துரதிஷ்டநாட்கள்: மே 26, 29 மாலை 30,31.
ஜூன் 8பகில் 9,10

Page 14
மகம், பூரம், உத்தரம் -ம் கால்
சிங்கராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பக வான் 10ல் லோகிமூர்த்தியாகி இந்த மாதம் வலம் வருகின்றர். சூரியபகவான் தானபலம் பெற்ரு லும் மூர்த்தி பலம் குறைவது இவர்களின் துர திஷ்டமே. இவர்களின் உடல்நலம் சீராக இருல் கும். ஆனல் உளம் பெரிதும் பாதிப்படையும் வருமானம் வரினும் எல்லாம் அவமே செலவு செய்யவேண்டிய நிர்ப்பந்தங்களும் இவர்களுக்கு ஏற்படும். இவர்களின் வாழ்க்கையில் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்ருக நிகழும். எந்தவித சிக் கில்களையும் மறைத்துப் பெருமையுடன் வாழும் திறமை இவர்களுக்குக் கைவந்தகலை. ஆனல் தப் பியும் விடுவார்கள். குருபகவான் ?ல் இருந்து இவர் க்ளைத் திருஷ்டி செய்வதால் எல்விதக் இஷ் டங்களையும் சமாளிக்கும் திறம்ையும் ஏற்படும்,
குடும்பத்தின் நல்லுறவு வளர்ச்சி காணும். குடும்ப வருமானம் முன்னேறும், புத்திரர் உதவி கள் கிடைக்கும். குடும்பப் பெரியவர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் லாபம் தரும் வியாபாரம் வளர்ச்சியடையும். ஏற்றும்தி இறக்கு மதி வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர், வங்கி நிதி வசதிகளும் திருப்தியளிக்கும்.
உத்தியோகித்தர்களுக்கு எல்லாம் பொன்கூட் டில் அடைபட்ட கிளியின் கதைபோல் அமையும் பதவியில் பேர்-புகழ் இருக்கும். ஆணுல் பதவியால் எதனையும் நடைமுறைப் படுத்தும் அதி கா ரம் இவர்களுக்கு இல்லை.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியில் அழிவு கள் ஏற்படும், ஆனுல் மருந்து-பசளைமைானியம் முதலியன உரிய நேரத்தில் கிடைப்பதால் எதனை யும் வெற்றிகரமாகச் சமாளித்து நல்ல விளைவும் பெறுவர். நல்ல சந்திைவாய்ப்பு கிடைக்கும்.
தொழிலாளர் பீனக்குகள் அடிக்கடி இடம் பெறும் வேலைவாய்ப்புக்களும் குறைவடையும் வேலை கொள்ளுவோருக்கும் இவர்களுக்குமிடை யில் சம்பளப் பிரச்சனைகள் வலுவடையும்,
 
 

மாணவர் கல்வி வளர்ச்சியடையும், மான வ்ரீ மத்தியில் புது உணர்ச்சியும் ஊக்கமும் ஏற் படும் கணித விஞ்ஞானத்துறை மாணவருக்கு உயர் கீல்வி வாய்ப்புகள் கூடக் கிடைக்கும்.
பெண்களுக்கு மனநிறைவான காலம் தொட ரும். விவாகாதி சுபசிந்தனைகளில் முன்னேற்றமும் சித்சியும் ஏற்படும். கணவன்மாரின் அன்பும் ஆத ரவும் இவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதிஷ்டநாட்கள் மே 17,18, 22, 26
ஜூன் 3,4 ல்பகல் 10,14 துரதிஷ்டநாட்கள் மே 15, 1628,29பகல்
ஜூன் 12, 3காலை,11,12
உத்தரம் 2,3,4 அத்தம், சித்திரை, 12கால் கன்னியா இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பகவான் 9ல் சுவர்ண மூர்த்தியாகி இந்த மாதம் பவனிவருகிருர் . இவர் மூர்த்திபலம் பெறுவதும் சனிபகவான் தோசாரபலம் பெறுவதும் நன்மை மையாகும். கடந்தகாலங்களிலும் பார்க்க இந்த மாதம் பொருள் வருமானம் அதிகரிக்கும். அந்நி யர் உதவி=அந்நிய தேசப் பொருள்வரவு முதலா னவை கிடைக்கும். தேசசுகம் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் பெறும். ஆனல் குடும் பசுகம் பாதிக் கப்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளும் நெருக்கடிகளும் ஏற்படும். எடுத்த காரிய முயற் சிகள் முன்கோபத்தாலும், பொறுமையின்ம்ையா லும் எதிர்பாராதபடி கைகூடாமல் போனுலும் ஆச்சரியமில்லே,
குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள்-பிணக்குகள் அவ்வப்போது ஏற்படும். வாக்குவிரோதச் சம்ப வங்களால் கருத்து மாறுபாடுகளும் ஏ ற் படும். குடும்பப்பிணி பீடைகள் முதலியவுைம் ஏற்படும். வர்த்தகரீகளுக்கு வியாபாரம் மந்தமடையும், கையிருப்புமுதல்-வங்கி இருப்பு என்பன பெரிதும் பாதிப்புறும். கூடியவரை முதலீடுகளைத் தவிர்க்க,
உத்தியோகித்தர்களுக்கு அதி கா ரி க ளின் பாராட்டுக்கள் கிடைக்கும். ஆணுல் கடமைகளை தி செயல்படுத்துவதில் இவர்களுக்குப் பலவழிகளி லும் எதிர்ப்புக்களும் இடர்ப்பாடுகளும் ஏற்படும்:
2

Page 15
விவ்சாயிகளுக்குப் பயிரிஉற்பத்தி அதிகரிக்கும். மானியம்பைசளை=மருந்துவகை முதலிய உதவிகளும் கிடைக்கும். கூலியாட்களின சேவையும் கிடைக் கும் பண்ணையாளருக்கு வினேவு திருப்தி தரும். தொழிலாளர் வேலேவாய்ப்புப் பெறு வ ரி. தினச்சம்பள ஊழியர்கள் கூடக் கணிசமான அளவு வருமானம் பெறுவர். தொழில் ஒப்பந்த வேலை கவி லாபம் தரும்.
மாணவர் கல்விக்குழப்ப நிலை நீடித்தாலும் மாணவர் மத்தியில் கல்வி ஊக்கம் வளரும், மாதப் பிற்பகுதியில் கணிதத்துறை மாணவர்களுக்கு விசேட முன்னேற்றம் கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்ப்புக்களுக்குத் தடை தாமதங்கள் அடிக்கடி ஏற்படும். விவாகமுயற்சி கள் நம்பிக்கையான பந்துசனங்களால் தடைப் பட்டாலும் ஆச்சரியமில்லை. அதிஷ்டநாட்கள்: மே 15,16,20,24,28
ஜூன், 5இரவு, 6,7,8காலே,11 துரதிஷடநாட்கள்: மே 17, 18,19காலை 30, 31
ஜன், பேகல் 4, 5 பகல் 14
சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3
துலாம் இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பகவான் இந்தம்ாதம் அட்டமத்தில் தாம் பர மூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்கின்ருர், தானAலம் குறைந்தாலும் மூர்த்திபலம் பெறுவதால் நன்மை யும் தீமையும் கலந்துநிகழும். மேலும் இவர்களுக் குக் குருபகவானின் தி ரி கோண திருஷ்டியுடன் கூடிய சுபஇோசாரமும் நிகழுவதும் நன்மையாகும் இவர்களுக்கு உடல்நலம் சீராகஇருக்கும். கடந்த காலங்களிலும் பார்க்க வருமானம் ஓரளவு அதி இரிக்கும். முன்பு தடைதாமதங்களால் நிறைவே ருத காரியங்கள் சித்தியும்பெறும். எனினும் ஏழ ரைச்சனரீஸ்வரனின் கால மு ம் தொடருவதால் எதிர்பாராத நெருக்கடிகள் பொருள் நட்டம் முத லான சம்பவங்களும் சிலருக்கு நிகழவே செய்யும்.
குடும்பத்தவர்களுக்கு மனநிறைவான சம் ட வங்கள் குடும்பத்தில் நிகழும், குடும்பத்தின் நல் லுறவு வளரும். குடும்பவருமானமும் முன்னேறும். உதவிகளும் கிடைக்கும்.
 

வரித்தகர்களுக்கு வியா பாரம் வளர்ச்சி காணும் வங்கி  ைநிதி வசதிகளும் கிடைக்கும். குறுக்குவழி அல்லது கறுப்புச்சந்தை வியாபாரே இளில் ஈடுபடுவோர் பல தீயவிளைவுகளை எ தி ரி நோக்க வேண்டியும் இருக்கும்.
உத்தியோகத்தரிகளுக்கு அதிகாரிகளைத் திருப் திப்படுத்த முடியாத அவலநிலை அடிக்கிடி ஏற். டும். பொறுப்புக்களும் அதிகரிக்கும். உடன் உத்தி யோகத்தரீ ஒத்துழைப்பு சற்று ஆறுதல்தரும்,
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் கவலைதரும். கூலியாட்களும் பிரச்சினைகள் கொடுப்பார்கள். விவசாயப்பண்ணைகளில் உற்பத்தி பெருமளவில் குறைவுறும். விளைவுகளுக்குச் சந்தை வாய்ப்பு திருப்திதரும்,
தொழில் பிணக்குகளால் தொழிலாளர் மத் தியில் அமைதியின்மை ஏற்படும். வேலை நீக்கம் அல்லது வேலையின்மையால் தொழிலாளர் வாழ்க் கைப் பிரச்சனை கஷ்டமுறும் தொழில் ஒப்பந்த வேலைகளால் வீண் அலைச்சலும்நட்டமும் ஏற்படும்.
மாணவரி கல்வியூக்கம் வளரும், ஆசிரிய ரீ மாணவர் நல்லுறவு வளரும். கல்வித்தேர்ச்சியும் பெறுவர். சிலருக்குப் புலமைப்பரிசில் அ ல் ல து உயர்கல்வி வாய்ப்பும் கிடைக்கும்,
பெண்களுக்கு நல்லனநிகழ ஏதுவான காலம்: விவாகாதி மங்கவறிகழ்வுகள் நிறைவேறும் குடும் பப்பெண்களுக்குக் கணவன்மாரின் அன்பும் அர வணைப்பும் மனநிறைவு தரும். அதிஷ்டநாட்கள்: மே 17, 18,19கா,22,26,30,31 ஜூன் 8 இல், 9, 10,13பகல் 14 துரதிஷ்ட நாட்கள் 8 மே 19பகல் 20,21பகல்
ஜூலை 1, 2, 3காலை,5இரவு,6,7
- விசாகம் 4 ம் கால் அனுஷ்ம், கேட்டை
இந்த இராசியில் பிறந்தவரிகளுக்கு இந்த மாதம் சூரியபகவான் 7ல் ரஜ ஸ மூர்த்தியாகி சஞ்சாரம் செய்வது சமபலன்களேயே கொடுக்கும் இவர்களுக்கு உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். குடும்பத்திலும் அடிக்கடி பிணி பீடைகள் ஏற்ப
3

Page 16
டும். வருமானம் ஓரளவு திருப்தியளித்தாலும் எதிர்பாராத திடீரிச்செலவுகளால் கடன் பயமும் இவர்களுக்கு ஏற்படும். சுக்கிரன் - புதன் இ வ ரி கள் பலம்பெறுவதால் பொருள்வரவு பெரியோர் உதவி பிரயாணம் வீட்டில் மங்கலதிகழ்ச்சிகளும் நிகழும். எப்படியாயினும் சனி தசை சனி புக் தி நிகழுபவர்களுக்குத் தெய்வபக்தி வழிபாடுகின் தான் சாந்தி அளிக்கும்.
குடும்பத்தானத்தில் செவ்வாய் இரு ப் ப து குடும்பசச்சரவுகளையும் பிணக்குகளையும் வலுவடை யச்செய்யும், குடும்பவருமானமும் குன்றும், புத்தி ரர் உறவினர் உதவிகள் இவர்களுக்கு ஆறுதல் தரும்,
வர்த்தகரீகளுக்குக் கடந்தகாலங்களிலும் பார்க்க வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏள்படும். புது முதலீடுகளைக் கூடியவரை குறைப் பது நல்லது.
உத்தியோகத்தரிகளுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகள் கவலைதரும், சக உத்தியோகித்தர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலருக்குப் பதவிநீக் கம் அ ல் ல து பதவிஇறக்கம் முதலானவையும் கிடைப்பினும் ஆச்சரியமில்லை,
விவசாயிகளுக்கு இயற்கை செயற்கை ஏதுக் களால் பயிரி அழிவையே அதிகம் கூறவேண்டும். விவசாயப் பண்ணைகளில் விளைவு பெருமளவில் குறைவுறும்3
தொழிலாளர் மத்தியில் புரட்சியும், பிணக் குகளும் குழப்பங்கிளும் அடிக்கடி ஏற்படுதலால் அமைதிக்குறைவு ஏற்ப டு ம்; வேலைவசதிகளும் குறையும்,
மாணவர் உணர்ச்சிவசப்படுதல் கோபம் முத லான குணங்களால் கல்வியூக்கம் பெரிதும் தடைப் படும். ஆசிரியர்மை சனவரி கருத்து வேறுபாடும் வளரும் பரீட்சை முடிவுகள் திருப்தி தரமாட்டா.
பெண்களுக்கு நினைப்பது ஒ ன் று நடப்பது ஒன்ருல் ஏமாற்றங்களை எதிர்நோக்க வேண்டிய காலம், குடும்பப் பெண்களுக்குப் பொறுமையும் நாவடக்கமும் கணவன்மாரின் அரவணைப்பைப் பெற வாய்ப்பளிக்கும். அதிஷ்டநாட்கள்: மே 15,16,19பகல் 20,24,28
ஜூன், 1,2,3கா,ை 11,12,13,
துரதிஷ்டநாட்கள்: மே 21மாலை,22,23மு.ப. ஜூன், 84,5,8பகல்,9.10.
14

மூலம், பூராடம் உத்தராடல், 1 ம் கால்
தனுசு இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 6ல் லோகமூர்த்தியாகி வலம் வருகின்ருர், சூரியன் தாணபெலம் பெற்ருலும் மூர்த்திபெலம் குறைவதால் எந்த முயற்சிகளிலும் இவர்கள் பிரச்சனைகளைச் சமாளிக்கு வேண்டிய தாய் இருக்கும். தேகசுகம் அடிக்கடி பாதிப்புறும் வருமானத்திலும் செலவுகளே அதிகரிப்ப த ர ல் கிடன் பயமும் ஏற்படும். காரணமில்லாமல் பகை விரோதங்களால் இனபந்துக்களின் வெறுப்புகள் ஏற்படும். குருதசை குருபுத்தி நிகழுவர்களுக்கு தெய்வ பக்தி தான் சாந்தி அளிக்கும். சூரியன் தானபலம் பெறுவதால் எவ்வகைப் பிரச்சனைகளே யும் சமாளித்து விடுவார்கள்.
குடும்பத்தவர்களுக்கு குடும் ப வரும்ானம் விழ்ச்சியுறும் குடும்பப்பிணி-பீடைகள் கவலைதரும் குடும்பத்தில் பிணக்குகள் ஏன் பிரிவினைகள் கூட ஏற்படலாம்.
வரித்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும், கொடுத்த கடன் நிலுவைகளைக் கூட அற விட முடியாது. வாடிக்கையாளர்கிள் கூட ஏமாற் றுவார்கள். புதுமுதலீடுகளை தவிர்த்தல் நல்லது
உத்தியோகத்தரிகளுக்கு அதி கா ரி அளின் பாராட்டுக்களும் அதிகாரங்களும் இவர் தி ளை தி திக்குமுக்காடச் செய்யும், கீழ் உத்தியோகத்தர் முதலானவர்களின் ஒத்துழைப்புக் கிடையாது.
விவசாயிகள் பயிர் பாதுகாக்க முடியாது கஷ் டமுறுவர். விவசாயப் பண்ணையில் கூலியாட்கள் முதல் யாவரும் சரியாக உழைக்க முடியாமையால் உற்பத்தி விளைவுகள் குறைவுறும்,
தொழிலாளர் பிணக்குகள் வலுவடையும் பல ருக்கு வேலையில்லாப் பிரச்சினைகள் தோன்றும், கிடைத்த வேலைக்கும் நியாயமான கூலி கிடை பாது, ஒப்பந்த வேலை செய்வதில் கிரமமிருக்கும். மாணவர்கள்-உணர்ச்சிவசப்படுதல் கோபம்= மறதிெைவறுப்பு முதலான குணங்களால் பாதிப் படைவர், கல்விக்குழப்பநிலையும் தொடரும், ஆசி

Page 17
ரியரி-மாணவர் இருத்துவேறுபாடுகளால் கல்வித் தேர்ச்சியும் குன்றும்
பெண்களுக்குச் சோ த ரே யா ன காலம், 'நினைப்பது ஒன்று-நடப்பது ஒன்று" என்ற மாதி ரியில் இவர்கள் வாழ்க்கையில் சம் பவ ங் உள் தொடரும் விவாகமுயற்சிகள் எல்லாம் நிச்சய மில்லாமல் இருக்கும்.
அதிஷ்டநாட்கள்: மே 17,18, 19 கால2ே,26,30
ஜூன் . 3,4,5,13:கல், 14
துரதிஷ்டநாட்கள் மே 15,16,23பி.ப.24,
ஜூன். 6,7,8காலை, 11,12,
உத்தராடம் 2, 3,4 திருவோணம், அவிட்டம் துே 2.
மகர இராசியில் பிறந்தவர்களுக்கு இந் த மாதம் சூரியபகவான் 5ல் தாம்பர மூரித்தியாகிப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்கின்ருர், இராகி அதிபன் சனி லாபத்திலும், குருபகவான் இரண் டிலுமாகச் சுபகோசாரபலன் பெறுதலின் நற்ப லன்களே அதிகரிக்கும். வருமானம் அதுவும் அந் நிய தேசப்பொருள் வருமானமும்கூட அதிகரிக் கும். தேகநலம் குடும்பநலன் முதலியன சீராகி இருக்கும். குரு முதலான பெரியவர்களின் ஆசி யும் உதவிகளும் அவ்வப்போது கி  ைட க்கு ம். முன்பு தடைப்பட்டிருந்த காரியங்கள் வெற்றிகர மாக நிறைவுபெறும். வீட்டில் விவாகாதி மங்கள கொண்டாட்டங்களும் நிகழும்:
குடும்பத்தில் சந்தோஷம் நிறைவுதரும். குடும் பவருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் முன்பு தடைப்பட்டிருந்த விவாகாதி காரியங்கள் ம ன நிறைவுடன் நடக்கும்,
வரித்தகர்களுக்கு வியாபாரம் வளர்ச்சியுறும்: புது முதலீடுகள் செய்ய ஏற்றகாலம், வங்கி-நிதி இருப்புக்கள் மகிழ்ச்சிதரும், ஆபரணம் தானிய வகை வியாபாரிகளுக்கு அதிகலாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு ம்ேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகிரிக்கும். வேெைபாறுப்புக்களால் இவர் இளுக்கு பனஅமைதிக்குறைவும் ஏற்படும். சக உத்தியோகத்தரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
 

விவசாயிகளுக்கு பயிர்ச்செழிப்பு மகிழ்ச் சி தரும். மிானியம் பசளே முதலியன தேவைக்குக் கிடைக்கும். விவசாயப் பண்ணையிலும் விளைவுகள் அதிகரிக்கும்.
தொழிலாளர் ஒற்றும்ை வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும். வேக்ேகேற்ற கூலியும் பெறுவர்; தினச்சம்பள வேலையாட்களுக்கும் கணிசமான அளவு வேலைகள் கிடைக்கும்.
மாணவர் கல்விமுன்னேற்றம் பெறுவர்: ஆசி ரியர் மாணவர் நல்லுறவு வளரும், சட்டத்துறை பொருளாதாரத்துறை மாணவரி புலமைப் பரிசி அல்லது உயரீகல்வி வாய்ப்புப் பெறுவர்.
பெண்களுக்கு மனம்போல் வாழ்வு கிடைக் கும் முன் தடைப்பட்டிருந்த விவாக முயற்சிகள் சாதகமாக நிறைவுறும். குடும்பப்பெண்களுக்குக் கணவன்மாரின் அன்பும் ஆதரவும் மனநிறைவை தரும் குடும்ப வருமானமும் சிறப்புறும்.
அதிஷ்ட நாட்கள் மே 19பகில்,20,2124,28.
ஜூன் 1,2,3,5,6 7.
துரதிஷ்ட நாட்கள்: மே 17, 18,19காலை, 26.
ஜூன் 8,9,10,28,14.
அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும்பராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் கில் சுவர்ண மூர்த்தியாகி மூர்த்தி பலம் பெறுவது நன்மையாகும். இவரிகளின தேக சுகம் சீராக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். சிறுசிறு தடைதாம்தங்களுக்குள்ளானுலும் எடுத்த முயற்சிகளில் காரியகித்தியும் ஏற் படும். வெளி நாட்டுப் பிரயாண வசதிகள்கூட சில ரு க்கு க் கிடைக்கும். புத்திரர் சம்பந்தமான தொல்லைஇ ளும் சிலருக்கு ஏற்படும், குருபகவான் சென்மத் தில் சஞ்சாரம் செய்தலின் எதிர்பாராத திடீர் நெருக்கடிகள்-பகைவிைரோதம் மனைவி மக்கள் பிரிவு முதலான பலன்களும் சிலருக்கு நிகழ இடி முண்டு.
குடும்பத்தவர்களுக்குக் குடும் ப வருமானம் குன்றும். குடும்பத்தில் பிணக்குகிள் இடைக்கிடை

Page 18
தோன்றி மறையும் புத்திரரீ தொல்லே தருவரீ, ஆனல் சகோதரரி உதவி கிடைக்கும்:
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் குறைவுறும், முதலீடுகளைத் தவிர்ப்பதால் தப்பிக் கொள்ளுவார்கள், வங் கி = நிதி வைப்gக்களும் குறைவுறும் ,
உத்தியோநத்தர்களுக்கு மேலதிகா ரி க ளி வி மனப்பூர்வமான பாராட்டுக்கள் கி  ைட க் கும், ஆனல் வேலைப்பழு இவரிகளை வேதனைப்படுத் தும்,உடன் ஊழியர்களின் நல்லெண்ணம் குன்றும்,
விவசாயிகளுக்குப் பயிர் அழிவுகள் ஏற்பட் டாலும் விளைச்சல் திருப்தி த ரு ம். கூலியாட களின் ஒத்துழைப்பு பயிர்ச் செழிப்புக்கு உதவும். விவசாயப் பண்ணையிலும் வருமானம் அதிகரிக்கும் , தொழிலாளர் வேலைவாய்ப்புகள் கிடைத்தா லும் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவதில்லை தொழில் பிணக்குகளும் அடிக்கடி ஏற்படும். ஒப் பந்தங்களில் லாபம் குன்றும் .
மாணவரி கல்வி ஊக்கம் வளரும், கல்வி அதி காரிகளின் கெடுபிடிகளும் கல்விவளர்ச்சிக்கு முட் டுக் கீட்டையாகும். சுயமுயற்சியால் க ல் வி யி ல் முன்னேற்றம் பெறுவர்.
பெண்களுக்குத் தடைதாமதங்கள் சிக்கல்கி ளுகீ கிடையிலேயே எ த னை யும் செய்யவேண்டி இருக்கும். காதல் விவகாரங்களில் நிதா ன ம் தேவை குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாரின் நெருக்கடிகள் அதிகரிக்கும். அதிஷ்டநாட்கள் மே 22,2629ம்ாலை,30,31
ஜூன். 3பகல் 4.8பகல், 9,10 துரதிஷ்டநாட்கள்: மே 15, 18, 19 பகல், 20,21பஐ.
ஜூன், 11,12,13காலை,
பூரட்டாதி 4*ம்கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியிற் பிறந்தவர்கட்கு இம்மாதம் சூரி யபகவான் 3ல் ரஜதமூர்த்தியாகிப் பவனிவருவது நன்மையாகும், உடல்நலம் சீராக இரு க் கும். பொருள்வருமானமும் திருப்தியாய் இரு கீ கு ம். குடும்பத்தில் பிணி, பீடைகள் இடைக்கிடை ஏற்
 

படும். இராசியதிபன் கீர்த்திவிரயத்தில் இருத்த லால் புன்னிய யாத்திரை அ ல் லது தேவவழி சோடுகளில் அதிகம் ஈடுபாடுகளும் எடுப்பார்கள் கிலருக்கு அந்நியரி உதவி அல்லது அன்னியதேச பொருள்வரவும் கிடைக்கும். இராசாங்க உதவி களும் பதவி உயர்ச்சிகளும் சிலருக்குக்கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிணக்குகள் அவ்வப் போது தோன்றி மறையும்; கணவன் ம ன வி உறவு சீர்கெடும். புத்திரர் கவலைகளும் உண்டா கும். குடும்ப வருமானத்திலும் செலவுகள் அதிக ரிக்கும் ,
வர்த்தகரீகளுக்கு வியாபாரம் ஸ்தம்பிதமடை யும், வாடிக்கையாளரின் வருகையும் குறைவுறும் . முதலீடுகளில் சிலர் நம் பிக் க்ை மோசடிகளால் நட்டமடைவர்.
உத்தியோகத் தரிசளுக்கு மேலதிகாரிஐஓரின் பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்குப் ப த வி யுயர்ச்சிகள் கூடக் கிடைக்கும். சிலருக்கு இ ட மாற்றம் கூடக்கிடைக்கலாம்.
விவசாயிகளுக்கு பயிரி உற்பத்தியில் பலப்பல பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும், பண்ணே விவசாயிகளுக்குப் பசளோமானியம் மு த லி ய ன கிடைப்பதிலும் சிரமங்கள் ஏற்படும்.
தொழிலாளர் ஓரளவு வேலைவசதிகள் பெறு வர் ஆளுல்ை வேலைக்கேற்ற சம்பளம் பெறுவது கேள்விக்குறியாது இருக்கும். தொழிலாளர் மத் தியில் ஒற்றுமை ஏற்படும்.
மாணவர் கல்விக் குழப்பநிலை தொடரும். மாணவர் மனதில் விரக்திகவெறுப்புணர்வு மறதி முதலான குணங்களால் கல்வியூச்கிம் குன்று ம்: வைத்தியத்துறை மாணவர் தேர்ச்சி பெறுவர்.
பெண்களுக்கு மன உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த வேண்டிய காலம். எதிர்பாராத வினுேத நோய்கள் கூடச் கிலருக்கு ஏற்படக்கூடும், குடும் பப் பெண்களுக்கு பொறுமைக்குச் சோதனைகள் ஏற்படும் காலம். அதிஷ்டநாட்கள்: மே 15,16,24,28,29 பகல்
ஜூன் 1,2,3காலை,6,7,11,12. துரதிஷ்டநாட்கள்: மே 17,18, 19 காலை,22,30,31.
ஜூன் 13பகல், 4.
கணித சுத்தமும், நுட்பமும் உடையது திருக்கணித பஞ்சாங்கம்
மட்டுமே,

Page 19
kesehakdirdhekakabidezkabak-baik:ł tahababa
彎 * எண்சே ချိန္တီး အိုဇုံ 尊 髒 அத ைஉன *
1. எண்களும் எழுத்துக்களும்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் த கும் என் முரி தமிழ் மூதாட்டி ஒளவையார்,
ஐம்புலன்களிற் சிறந்தது கண் கண்போன்று வாழ்க்  ைகப் பாதையின் சில இரகசியங்களைக் காட்டுவது எண், காலத்தையும் பொருளாதாரத் தையும் எடைபோடுவதும் எண் தான். இதே வேளையில் சிந்தனைகளையும் பரிம்ாற்றங்களையும் விளக்குவது எழுத்தாகும். இதனுல் தான் எண் ஒனும் எழுத்தும் மனிதவாழ்க்கைக்கு இன்றியம்ை பாதிவையாய் அம்ைந்துவிட்டன.
எண்களும் எழுத்துக்களும் எங்கிருந்து வநீ தன? எப்போது வந்தன? எவருக்குமே தெரியாது;
எலிசோதிடம் அல்லது எண்விஞ்ஞானம் சோதிடவிஞ்ஞானத்தைப் போன்று மிகப் பழம்ை யானது
இந்துக்கள் எண்களை எழுத்துக்களால் வடித் தனர். பழைய நூல்களிலும் ஏடுகளிலும் எ ன் கிளே எழுத்துக்களால் குறிப்பிட்டார்கள். இவர் கள் தயாரிக்கும் மந்திர யந்திரத் தகடுகளிலும் எண்களுக்குப் பதிலாக எழுத்துக்களைப் பாவித் திார்கள் யாவரும் புரிந்துகொள்ளமுடியாத மர்ம மான பல விடயங்களை காப்பாற்றுவதற்காக கில சந்தர்ப்பங்களில் எழுத்துக்களுக்குப் பதிலாக எண் களேயும் பாவித்தார்கள்:
இந்துக்களின் கருத்தின்படி எண்களைச் சில ஒழுங்கு வரிசையின்படி அமைக்கும்போது அவை கவி சில சக்திகளையும், செ யற் பாடு களை யும் வெளிப்படுத்தின,
என் 1 தொடக்கம் 9 வரையும் உள்ளவை ஆடிப்படை எண்கள் எனப்படும்.
எந்தெந்த தமிழ் எழுத்துக்கிளுக்கு எந்த அடிப்படை எண்கள் கொடுக்கப்பட்டனவென்ப
l

鬣臺鐵臺ce蟲臺臺臺臺臺贏臺瀛臺崙臺臺臺臺臺。
ாதிடமும் ாமைகளும்
賽澱零零零零零 s零零零零零零零零零零零零零
繁
தில் கருத்து வேற்றுமை உண்டு. இதுபற்றி இந் திய சோதிட சஞ்சிஇைகளில் பலர் சில வருடங் களுக்கு முன் தெரிவித்திருந்தார்கள். எல்லாம் தெரிந்தவன் என்ற மனப்பாங்குடைய தமிழ் வாணனும், தமிழ் எழுத்துக்களுக்கு எண் பெறு மானம் கொடுத்து தமிழில் ஒரு எண்சோதிட நூல் வெளியிட்டார். அது எந்தவிதமான பலனை யும் இொடுக்கத் தவறிவிட்டது. தமிழ் மொழி காலத்தினல் சில வளர்ச்சியையும் சிறப்பையும் கண்டது. இதனுல் அவ் எழுத்துக்களின் எ ண் பெறுமானமும் மாற்றம் காணலாமல்லவா?
இதை விடுத்து 'எம்து தெய்வீகத் தமிழ் மொழி காலத்தால் மாற்றப்படாத ஒலி அதிர்வு கனேக் கொண்டது' எனக் கூறு வ து நம்மை நாமே ஏமாற்றுவதாகும்
தமிழில் இன்று 12 உயிர் எழுத்துக்களும் 18 மெய் எழுத்துக்களும் 216 உயிர்மெய் எழுத்துக் கீளும் உள. இடைச்சங்க காலத்தில் 16 உயிர்
"பவானி "
எழுத்துக்களும் 35 ம்ெப் எழுத்துக்களும் மட்டும்ே இருந்தன. இதனுல் அக்காலத்தில் தமிழ் எழுதி துக்கிளுக்கு கையாண்ட எண்களும் இப்போதுள்ள எழுத்துக்களுக்கு கையாளப்படும் எண்களுக்கும் வேறுபாடுகள் எழுவது இயல்பே.
சில எண்முறைகளே புேறுக்களும் கிரேக்கரி களும் பின்பற்றி அ ன் று வெற்றிகண்டார்கள். உலகெங்கும் பரவியிருக்கும் ஆங்கிலத்தில் இவரி கள் முறையைப் பின்பற்றும்போது சில பிரச்சினை ள்ை ஏற்பட்டன. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உள்ளன. கீபுறுவில் 22 எழுத்துக்கிள் மட்டுமே உள்ளன. இந்த 22 எழுத்துக்களை  ைவத் து க் கொண்டு அவர்கள் அவைகளுக்கு சரியான பெறு மான எண்களை அளித்து பல சங்கதிகளையும் சக் திகளையும் தங்கள் இஷ்டம் போல அ  ைம த் து வெற்றிகண்டார்கள்

Page 20
ஆங்கிலம் உலகெங்கும் பல இனங்களாலும் பேசப்படும் பாஷை என்ற காரணத்தினுல் அது சிறப்படிைகிறது. அதே வேளையில் கீபுறு எழுத்துக் களைப்பேரில் குறைந்த எழுத்துக்களையுடைய ஆங் கில மொழியைக் கையாள்வதில் வசதியும் சுலப மும் ஏற்படுகின்றன:
இதை விடுத்து "ஆங்கில எழுத்தில் ம்ட்டுமே அனுபவம் உணர்த்திற்று" "ஆங்கில எழு த் திற்குரிய எண்கள் அபரிதமான விளைவுகளையும் ஏற்படுத்த வல்லன" என்றெல்லாம் கூ று வ து ஏமாற்று வித்தையாகும்,
முன் கூறியது போல கீபுறு எழுத்துக்களுக்கு அளிக்கப்பட்ட எண்பெறுமானத்தைப் போன்று ஆங்கில எழுத்துக்களுக்கு சரியான எண் பெறு மானத்தை அளிப்பதில் கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன. இதனுல் ஆங்கில எழுத்துக்களுக் கான எண்களில் முரண்பாடுகளும் வளர்ந்தன: முரண்பாடுகள் நிறைந்து முறையைப் பின்பற்றும் போது தவறுகளும் தோல்விகளும் தலே தூக்குவது இயல்புதானே! இதனுல் எதைக்கையாள்வது என்ற கலக்கம் மக்கள் மத்தியில் தோன்றியது.
இக்காலத்தில் தான் "கோ ன் ஹை டன்" “கேயிரோ" இருவரும் ஒரேமுறையினைப் பின்பற் றினர்கள், அக்கான ஜேயிரோ இந்தியப் பிராமணர் தளிடம் கற்றுனர்ந்த அறிவும், அவர் உபாசனை செய்த தெய்வசக்தியும், அவரை உயர்த்திவிட்டன. தசாபுத்தி காலங்களும் நன்கு அமைந்தபடியால் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. இதனல் எழுத்துக்களுக்கும் கிரகங்களுக்கும் அவர் கை யாண்ட எண் பெறுமானங்களும் முறைகளும் நம் பகரமான பலன்களைக் கொடுப்பதாகக் கருதிப்பரிை இவர் முறையைப் பின்பற்றினர்கள். மேலை நாட் டினர்களைவிட அதிகமாக கீழை நாட்டினர்கள், முக்கியமாக இந்தியர்கள் கேயிரோ மு  ைற  ைய முழுக்கவும் பின்பற்றிஞர்கள். தமிழில் எண் சோ திட நூல் வடித்த சேதுராமன் இவரின் முறை யை இண்மூடித்தனமாக பின்பற்றியபோதும் ஏதோ பெரிய ஆராய்ச்சி செய்தாகக் கூறிக் கொள்ளுகின் முரி, இதுவரை எவரும் ஒருகூட்டெண் (Compou nd - Number) நன்ம்ையானதா அல்லது தீமை யானதா எ ன் ப ைத திட்டவட்டமாகக் கூறிய தில்லை. இதற்கு தகுந்த காரணங்களையும் அவர் க ள ஈ ல் கூறமுடியவில்லை; அப்படிப்பட்டதாய் அவர்கள் ஆராய்ச்சி அமைந்துவிட்டது.
என்னதான் கேயிரோ மு  ைற பி ர ப ல் ய மடைந்த போதிலும் அவருடைய எண்சோதிட

முறையில் அவரால் சரியான பலன் கூறமுடிய வில்லே, பலன் சொல்லுவதற்கு அவர் உபாசனை செய்த தெய்வ சக்தியிலேயே முழுக்கமுழுக்க தங் கியிருந்தார். இதனைப் பகிரங்கமாக நூலில் (Con fession's Memoirs of A Modern seer) ua as . டங்களில் கூறியிருக்கின்ருர்,
உலகில் பலவிதமான மொழிகள் உள. அவை களைப்போல் பல எழுத் து முறைகளும் உள: இவைகளில் பொதுவாக கீபுறு எழுத்துக்கள் பிர பல்யமடைந்தன. இவைகளை அன்று ச ரி யா ன முறையில் கையாண்டபோது தேவனின் செய் தியை வெளிப்படுத்தத் தவறியதில்.ே
அடுத்து கிரகங்களுக்குரிய எண்களை எழுத் துக்களின் ஒலிக்கேற்ப (Phonetic) பெறுமான எண்களாக உலகில் பலரும் கையாண்டார்கள்.
இதனுல் கீபுறு எழுத்துக்களுக்குரிய எண்களே யும், ஒலிக்கேற்ப அமையும் எண்களையும், ஒன்று சேர்த்த முறை, பலன்களை வெளிப்படுத்துவதில் மிகச் சிறப்பாக இருக்கும் என்ற கருத்து யாவ ராலும் வரவிேற்கப்படுகின்றது. இந்த முறை தான் யந்திரங்களிலும், மந்திரங்களிலும் கையா 6ளப்படுகின்றது. இம் முறையில் கண்ட எழுத்துக் களை" என்களே, ஒருவித வரிசையிலும் அமைப் பிலும் ஒழுங்குபடுத்தும்போது அவை கிரக சக்தி இளே உண்டாக்குவதுடன் தேவனின் கட்டளைகளை ஊடுருவிப் பார்ப்பதற்கும் உதவுகின்றன. பல வருட ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம் எழுந்த இம் முறையால் தான், சில போட்டிகளிலும் பந்தயங் களிலும் வெற்றி தோல்விகளைப்பற்றி முன்கூட் டியே நான் ஊடுருவிப் பார்க்கி முடிகின்றது.
பாபிலோனியர் தொடக்கம் சால்டியன் வரை யும், எகிப்தியர் தொடக்கம் இந்துக்கள் வரை யும் காணப்படும் எந்த முறைகளை ஆராய்ந்தா லும் எண்சோதிட மாணவர்களுக்கு கீபுறு எழுத் துக்களுக்குரிய எண்களை ஆங்கில எழுத்துக்களுக்கு பெறுமானமாக அம்ைப்பதில் தான் இஷ்டங்கள் ஏற்படுகின்றன,
வாசகர்களும், எண்சோதிட மாணவரிகளும் என்சோதிடத்தில் பல நூல்களைப் படித்திருப் பார்கள். அவைகளில் சில ஆசிரியர்கள் 26 ஆங் கில எழுத்துக்களுக்கும் பலவித எண் பெறுமா னங்களைக் கொடுத்திருக்கின்ருர்கள். அதற்கு ச் அரியான காரண காரியங்கள் காட்டப்படவில்லே. (240ம் பக்கம் பாரிக்க)
8

Page 21
இலங்கையில் அமைத்
qASAS MSeS AMS MASAeSAeSASASeSeSAeSMS ASeSAAAAS
க. சிவராசா, நெடுங்கேணி, சந் நமது நாட்டில் நிலவும் அமைதியின்மை எப்போது தீரும்? தமிழர்களுக்கு ஒளிமயமான காலம் உண்டா?
நிவி? இலங்கையின் உதயலக்கினம் கும் ப ம் , சுதந்திர லக்கினம் - துலாம். இதன் (சந்திரராசி விருச்சிகம், இப்போது இச்சுதந்திர சாதகத்துக்கு ஏழரைச்சணி நடுக்கூறுக் கிாலம், 1987-ம் ஆண்டு டிசம்பரில் முடிவடைகின்றது. இக்காலம் தமிழர் களேக் (7ம்ை இராசி) குறிக்கும் மேடராசிக்கு அட் டம் த்துச்சணி காலமாகும். யுரேனஸும் 1987 ஆக்டோபர் வரை விருச்சிக ராசியில் இருக்கின் றது. எனவே 1987 அக்டோபர் வரை அ  ைம தியை நாம் முற்ருகக் காணமுடியாது.
சித்திரைப் புத்தாண்டு பிறக்கும்போது லக் கினம் கும்பமாக அதில் குரு இருப்பதால் ஓ ர ளவு சுபமுண்டு. எனினும் 9, 10,11ணம் இடங்கள் பாபக்கிரத சேர்க்கையுடன் இருப்பதால் அரசுக் குக் கஷ்டமான சோதனைகள் காத்திருக்கும் என் 1தை மறக்கமுடியாது. உயர்மட்டத்தில் காத்தி ராப் பிரகாரமான அதிர்ச்சிகளோ, இஷ்டபலன் களோ ஏற்பட இடமுண்டு. நாட்டுக்குச் சுபமான அமைதியான காலத்தை 1987 டிசம்பரின் மேல் தான் காணமுடியும். அதன்மேல் தமிழர்களின் எதிர்காலமும் படிப்படியாக ஒளிவீசும்,
இ. சந்திரமோகன் தெல்லிப்பழை,
சந்? விஞ்ஞான ரீதியில் மறைவுத் தானம் என் ருல் என்ன? உதாரணமாக சூரியன் ஒளிமிக்க கிரகம், இக்கிரகம் 12ல் நிற்கும்போது எப்படி ஃறைவுற்றது எனக்கொள்கிறுேம், அதேநேரம் சூரியன் 12ல் நிற்கிப் பிறந்த்ோர் கண்பார்வைக் குறைவாக இருப்பதையும் காண்கின்ருேம், கிரகங் அளின் பதிவுதானே மனிதவாழ்க்கை. அவ்வாறெ னில் மறைவு எப்படி ஏற்படுகின்றது?
நிவி ஒரு சாதகரின் தோற்றத்தை, பிறப்பைக் குறிப்பது லக்கினம். லக்கினம் என்பது கிழக்கு வானில் பூமிக்கு மேல் தோற்றமாகும் கா ட் கி யாகும், அதில் தோற்ற ஆரம்பிக்கும் பாகை, அலேயே லக்கின பாகை எனப்படும். அதனைத் தொடர்ந்து வரும் இராசி மண்டலத்தின் தோற்
g

எப்போது ஏற்படும்?
^^v^_**u .^سمی^حمحی^سمبر^محیححصے محصہحتمی
றங்களைத்தான் நாம் -ேம்வீடு, கேம்வீடு என 12-ம் வீடுவரை வரையறுத்துக் கூறுகிருேம் 12-ம் வீடு முடிந்தவுடன் திரும்பவும் முன்னரி குறிப்பிட்ட லக்கினம் தோற்றமாகிறது. எனவே லக்கினம் தோற்றம் என்று குறிப்பிட்டால் 12-ம் இராசியை முடிவு என்று அல்லது இராசிம்ன்டல மறைவு என்று தான் குறிப்பிடவேண்டும். ஒரு வட்டத் தின் ஒரு புள்ளியில் ஒரு விரைவு தொடங்கினல் அந்த வட்டத்தைச் சுற்றிவர திரும்பவும் தொடங் இய புள்ளி அணுகும். கடைசிப்புள்ளி முடிவாகத் தானே இருக்கும். தொடக்கத்தைத் தோற்றம் எனக்குறிப்பிட்டால் முடிவை மறைவு எ ன் று தான் கொள்ளவேண்டும். சா த கத் தி ன் பலா பலன்களைக் கவனிக்குமிடத்து சாதகரின் தோற் றத்தை லக்கினம் குறிக்கின்றது. மறைவை 12-ம் இடம் குறிக்கிறது.
சோதிட பரிபாசையில் 12கம் இடம் மிக அன்னியமான இடம். ஒளிவு மறைவாகச் செய் யும் கருமங்துள், இடது கண், இரகசிய எ தி ரி
சந்தேக நிவிர்த்தி 'மகம்'
ஆள் போன்ற அம்சங்களைக் குறிக்கின்றது. சூரி பன் பிரகாசம் மிக்கி கிரகம், இது 12-ம் இடத் திலிருப்பின் கண்ணின் பிரகாசத்தைக் குறைத்து விடும்.
கிரகங்களின் நிலையே வாழ்வின் பல அம்சங் களையும், ஆயுள்வரை நடக்கும் நிகழ்ச்சிகளையும் எடுத்துக் காட்டுகிறது. இரரசிநிலையை நோக்கு மிடத்து, இலக்கினராசி குழந்தைப் பருவத்தை யும், 22ம் ராசி குடும்ப உணர்வு காலத்தையும் 3-ம் வீடு அயல், உணர்வு அடையும் காலத்தை யும், 4-ம் வீடு சமூகவாழ்வையும், 5-ம் வீடு இாதல் மனம் வீசும் யளவன பராயத்தையும், 8-ம் வீடு போராட்ட பராயத்தையும், 7-ம் வீடு இல்லற வாழ்வையும், 8 ம் வீடு வாழ்க்கையில் மதியம் திரும்பும் காலத்தையும், 94ம் வீடு அனு பவமிக்கி விருத்த பருவத்தையும், 10-ம் வீடு செய் வினேப் பயன்களை அனுபவிப்பதையும், 11-ம் வீடு சந்ததி, 12-ம் வீடு சமூகத்திலிருந்து மறைந்து போகும் பருவத்தையும் காட்டுகின்றது. எனவே 12-ம் ராசியில் இருக்கும் ஒரு கிரகம் ம  ைற வு அம்சங்களையே தரும் என்பதாகும்.

Page 22
gsásászártás 彎 C யோகம் பல6
இஜ் இ.
யோகம் என்பது கிரக சேர்க்கை என சோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனல் திதி, கரணயோக நாள் நட்சத்திரம் என்னும் பஞ்சாங்க உறுப் பிற் கூறப்பட்ட இருபத்தேழு யோகங்கள் தனி யானவை. இவற்றை விட சித்தம், அமிர்தம், சித்தாமிர்தம், அமிர்தசித்தம்,பிரமயோகம் ம்ரன யோகம் என நா ள |ா ந் த ம் குறிப்பிடப்படும் யோகங்கள் வேருனவை. இவற்றில் நாம் யோக மெனக் குறிப்பிடும் பொதுக் கருத்தான சொற் பதம் ஒரு ஜாதகத்தின் விஷேட நல்லம்ைப்பே யோகமெனச் சிறப்பித்து கூறப்படும். ஆனலும் நாம் குறிப்பிடும் யோகம் என்னும் கிரக அமைப் பில், துர்யோகங் தீளும் உண்டு அவையாவன, சகட யோகம், உாபகத்தரியோகம், ஹேம்த்துரும யோகம் காலசர்ப்பூ யோகம், நீசக்கிரக அமைப்பு என்பனவாகும். ஏ னே ய  ைவ நற்பலனைத் தரு கின்றன.
- ஆ. விநாயகமூர்த்தி - புலோலி -
இவற்றில் லக்கின, சந்திர லக்கினங்களுக்கு இருபுறமும், நற்சுபக்கிரகம் இருப்பின், சுனபா, அனபா துருதுரா, அஸ்வ யோகங்கள் ஏற்படும் எ ன் று ம், பாடக்கிரகங்களிருப்பின் துர்ப்பலனே நிகழுமெனவும் கூறுவர். இதில் பாடக்கிரகங்கள் என்பது, இயற்கை பாபரா? அல்லது ஜாதகருக்கு பாபியோகி அமைந்த கிரகீம்ா? என்பது ஆராய் விற்குரியது.
துரித்தானமென சோதிட அறிஞர்கள் சில வீடுகளை வகுத்து அத்தான அதிபர்களை பாபரி எனக் குறிப்பிடுவர். நற்கிரகங்களும் அத்தான அதிபர்களாகி நல்லிடத்தில் நின்ருலும் தீது என வும் நற்கிரகங்களும் நல்லாதிபத்தியம் பெற்று துர்த்தானத்தில் நின்ருலும் தீதெனவும், இயற் கைப் பாபரான சூரியன், செவ்வாய் ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் 3,6, ஆகிய துரித்தா னங்கிளில் இருக்கலாகும் எனவும், ஏனைய துரித் தானங்களான 8,12ல் கிரகங்கள் இருப்பது நன் றல்ல எனவும் கூறுகின்றனர். ஆனல் 12ல் இருக் கும் சுபக்கிரகம் லக்கினத்துக்கு வலுவைக் கொடுக் கிறது. அதுபோல் இம் மாரகத்தானத்தில் இருக் கும் இன்னுெரு சுபக்கிரகம் லக்கினத்தை மேலும் பலமாக்குகிறது.வேருெரு சுபக்கிரகம் லக்கினத்தை

னிழக்கிறதா? -
நோக்கும் போது லக்கின பாவம் விருத்தியடை கிறது. இதனல் ஜாதகருக்கு ஆயுள், தேகதிடம்: நிறம், கீர்த்தி குணபாவம் யாவும் விருத்தியா கின்றது, எனவே 12ல் இருக்கும் கிரகம் நற்கிரக மாயின் அதற்கு துரித்தானத்திலிருந்த தென்னும் குறைந்த மதிப்பை நாம் கொடுக்கக் கூட ஈ து என்று கருத வேண்டி யுள்ளது.
கிரகங்கள், ஆட்சி, உச்சம்ாக இருப்பது ஒரு ராஜயோக அமைப்பு என்பர். இவ்வாறு ஆட்சி உச்சம்ாக இருக்குங் கிர இங்கள் துரிப்பலன் செய் வ  ைத க் குறைத்து நற்பலனச் செய்கின்றன எனவும் அபிப்பிராயப்படுவர். அதுபோல் துர்தி தானங்களில் இருக்கும் கிரகங்கள் பலமடைவது நன்றல்ல என்னும் கருத்தும் சிலருக்குண்டு. உச் சக் கிரகம் மறைவுத் தானம் எனவும் கருதப்ப டும் 3,6,812ல் இருப்பின் உச்சம் நிஷ்பலன் என்னும் கருத்தும் நூல்களில் குறிப்பிடப்பட்டுள் துெ.
இதன்படி 38,8,18ம் தானங்களும் 2,7ம் மாரக தானங்களும் கஷ்டபலனை வழங்கும் என சோதிட நூல்களின் கிருத்தாகிறது. ஒரு ஜாதகத் தில் அமைந்த யோக பல னை ம்ேற்குறிப்பிட்ட 3,6,8, 12ம் அதிபர்கள் தாக்க முறசி செய்து பலனைக் குறைக்கின்றன என்பது அறிஞர் கூற்ற கிறது. பார்வை, சேரிக்கை என்பன கிரக சம் பந்த மென்பர். பொதுவில் துரித்தானுதிபர்கள் துரிதானத்திலிருப்பது நன்றென்பதே சக ல ர து அபிப்பிராயமாகும். ஆணுல் ஜாதகங்களில் யோக அமைப்பை நோக்கும்போது துரித்தானம் சம்பந்த மற்று நற்தானுதிபர்கள் சேர்தல், பார்த்தல் மிக அபூர்வமாகவே ஏற்படும் என்பதை அவதானிக் கலாம், குறிப்பாக துரித்தானமென நாம் குறிப் பிடும் தானங்களில் 8ம் இடத்திற்கு வழங் கி ப் பட்ட காரகிங்கள் காது (கேட்டல்), சகோதரர் பராக்கிரமம், வீரியம், வெற்றி, யோசனம், ஆயுள் போகிம், தேவபக்தி என்பனவாம்.
இவ்வாறு ஆராயும் போது 6,8ம் பாவ கார கங்கள் மட்டும்ே தீதாயுள்ளன. அவற்றிலும் 8ம் பாவம் ஆயுள் என்பதால் 8ம் அதிபன் ஆயுட் தானுதிபன் என வும் அழைக்கப்படும். இதனுல் ஆயுட் தானுதிபன் பலம்டைய வேண்டும் என்
O

Page 23
னும் கருத்தில் 3,8 அதிபர்கள் பலமடைதலையும் நன்றெனக் கொள்வோருமுண்டு. இவைதவிர கி கங்களின் வலிமையே இதிற் கவனிக்கப்பட வேன் டிய ஒன்ருகும். ஏனெனில் யோகக்கிரகம் ஒன்று ஆறுவஇைப் பலமும் பெற்று கேந்திர திரிகே ணத்தில் உ ச் சமாக இருக்கும் போது பல குறைந்த இன்னுேரீ கிரகத்தால் பாதிப்படையாது என்பது சிந்திக்கக் கூடிய கருத்தாகிறது. எவ்வா றெனில் மனுேபலமும் உடற்பலமும் உள்ள ஒரு வன தீய வழியில் இழுக்கு ஒரு துஷ்ட நண். ஞல் முடியாமற் போகும் துஷ்ட நண்பன் நல்ல வன் வழிக்குத் திரும்பவுங் கூடும். அதுபோற் பல மற்ற நண்பன பலம் மிக்க துஷ்ட நண்பன் தன் வழிக்கு இழுப்பது சுலபம். எனவே இதில் யார் பக்கம் வலிம்ை, திறமை, பிடிவாதக் குணம் அதி கம் என்று அறிதலே உகந்தது. இது போன்றதே கிரக வலிவும் என்க் கருதுகி. சூரியன், ராகு, கேது தவிர்ந்த ஏனைய கிரகங்கள் வலி  ைம  ைய ட் பொறுத்தே இன்னுேர் கிரகத்தைப் பாதிக்கும் எனக் கூறுவதே பொருத்தமான கூற்று என்பது எமது முடியாகும் .
சித்திரை வருடாரம்பம் ஞாயிறு வாரமாக சித்திரை ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை, பகலில் சூரிய ஒரையில், மேட சிங்க லக்கினத் தில் குழந்தை ஜனனமாயின், அம்மாத ஆரம்பம் ஞாயிறு வாரமுமாக சூரியன் நிற் கும் இராசி மேட, அல்லது சிங்க உதயராசியில், கார்த்திகை அல்லது உத்தர நட்சத்திரமுமாகும் போது ராகு கேது சம்பந்தம் ஏற்படாதவிடத்து அச் சூரியன் சுபக்கிரகமாவதோடு, காலபலம், தா ன பல ம், நைசர்க்கியபலம், சுபநட்சத்திரபலம் யா வும் பெற்று வலி  ைம் பெற்ற சுபக்கிரகமாகிறது. நவாம் சராசியில் 10ம் வீட்டில் இச்சூரியன் ஆட்சி உச்ச பலமுமடையின், அம்ச நிலையில் திக்குப் பலமும்டைகிறது. வேறு சுபக்கிரக பார்வை ஏற் படின் திருஷ்டிபலமும் உண்டாகிறது. இதனுல் பூரண வலிவுபெற்ற சுபக்கிரகம்ாக மாறும் சூரி யன், புதன் போன்ற கிரகங்களோடு சம் பந்த முறும் போது சேரும் கி ர கி ம் வலிமையிழந்து விடுகிறது.
சிலவேளைகளில் மூட, அஸ்தமன பலவீனமும் அக்கிரகிங்கிளுக்கு ஏற்படுகிறது. இத்தன்மையில் ஆராயும் போது புதன் 3,6ம் ஆதி பத் தி யம் பெற்று (மேடராசிக்கு) சூரியனுடன் சேரும்போது புத ஆதித்த யோகிம் உண்டாகிறது; அதே நேரத் தில் தனது கவ ராசியைத் தவிர்ந்த (மிதுனம்,

கன்னி) ஏனைய இராசிகளில் வலிவைக் குறைத் தும், சேருங் கிரகத்தின் தன்மைக் கேற்ப சுபர், பாபராக மாறும் தன்மையுடைய புத்ன், இங்கு சூரியனுடன் சேர்வதால் தன்வலிவிழந்து யோக பலனுக்குரியதாகிறதே பன்றி, சூரியனைப் பலவீ னப் படுத்தும் சக்தி இப்புதனுக்கு ஏற்படாதென் துே நாம் உணரக்கூடியதாகவுள்ளது. இதனுல் துரித்தானுதிபணுகிய புதன் இங்கு லக்கினுதிபன் சூரியனைப் பலவீனப் படுத்தவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆணுல் ஒரு பாதஇா திபன் பார்வையால் இச் சூரியன் பலமிழக்கக் கூடு மென்பதும் அனுபவக் கருத்தாகலாம். இச் சூரி யன் ஒரு பாபக்கிரகத்தை நோக்கும்போது அப்பா பக் கிரகம் சுபபலனைத்தரவும்வாய்ப்புஉண்டாகும்,
இதிற் கிரகபார்வை என்பது சிந்தித்தற்குரி யதாகும். ஏனெனில் சுபக்கிரஐ பார்வையால் சுய பலனும் பாபக்கிரக பார்வையால் அசுபபலனும் குறிப்பிடப் படும்போது லக்கினுதிபன், யோகாதி பணுக வரும் பாபக்கிரகங்களின் பார்வை பற்றிய விமரிசனம் சிறு ஐயப்பாட்டை எம்மவரிடையே ஏற்படுத்துகிறது5 இயற்கைச் சுபரான கிர இ ம் ஜாதகருக்கு அசுபராகவும் இயற்கைப் பாபரான கிரகம் ஜாதகருக்கு சுபயோகராகவும் அம்ையும் போது பார்வைப் பலனும் மாறுபடும் என்பதே நாம் சிந்திக்கவேண்டிய கருத்தாகும். ஆணுலும் வியாழபார்வை இதற்கு விதிவிலக்காவது உண்டு. தனக்கென விஷேட குணங்களையுடைய தேவகுரு வானவர் பாபாதியம் பெற்று அசுபராக மாறி னும் அவர் பார்வை விஷே ட பலனுடையது என்பதும் சோதிட அறிஞர்களால் ஏற்றுக் கொள் ளப் பட்ட அனுபவக் கருத்தாகிறது. இவ்வாறு நோக்குகையில் ஒரு கிரகத்தின் பலாதிக்கத்தை இன்னுெரு கிரகம் தாக்கும்போது அக்கிரகத்தைப் பலவீனப்படுத்தும் கிரகம் பலவாஞயாக வேண்டும் என்பது நாம் கவனிக்கவேண்டிய ஒன்ருகிறது:
இவை தவிர கிரக சேர்க்கையால் கிரகாபுத்தம் ஏற்படுத்துகிறது என்கில், செவ்வாய் மு த லிய பஞ்சக் கிரகங்கள் சூரியனுடன் சேரின் மூட ஆஸ் தமனமும், சந்திரனுடன் சேரில் சந்திரசம்ாகம மும், தமக்குள் சேரின் கிரகயத்தமும் ஏ ற் படு மென்கில்; சூரியன் ராகு, கேது தவிர்ந்த அறு வகைப் பலமும் பெற்ற வலிய கிரகம், ஏனைய கிரகங்களுடன் சேரும்போது அதன் பலபலவீனம் எவ்வாறு பேதப்படும்? அதன் யோகபலன் தாக்ை முறுகிறதா? இதில் வலியகிரகம் பலவீனப்படுமா?

Page 24
என்பன போன்ற கேள்விகளும் நமக்குள் தோன் gabs
கிரஇயுத்தத்தில்,
சூரியன், சனி சேரில் சனி பலவீனம் சனி, செவ்வாய் ●穆 செவ்வாய் , செவ்வாய், வியாழன் , வியாழன் , வியாழன், சந்திரன் ,, சந்திரன் , சந்திரன் சுக்கிரன் ,, சுக்கிரன் , சுக்கிரன், புதன் புதன் g
சந்திரன், புதன் , சந்திரன் , , இவ்வாறு ஜாதக பாஸ்கரன் கூறுகிறது,
இயற்கைப் பல தீதுள் முதலிலுள்ள சூரியன் ராகு, கேதுவினுல் வலிமையிழக்கிறது. வேறு கிர ங்ேகள், கிரக புத்த மூலம் சூரியனைப் பலவீனப் படுத்துவதில்லே, சந்திரன் இயற்கைப் பலத்துள் சூரியனுக்கு அடுத்து 2ம் இடத்தை வகித்தாலும் கிரக சேர்க்கையால் பலவீனமடைவதாகக் கருது கிருேம், ஆனல் இடபராசியில், ரோகிணி நட்சத் திரத்தில் அமர்ந்த சந்திரன் பூரணை தினத்தில் இரவுவேளை ஜனனம்ான ஜாதகருக்கு பூரண பல வானுகிருர், இவர் நல்லாதிபம் பெற்று சுபத்தா னத்தில் (இவ்விராசி கேந்திர திரிகோன ராசியா யின்) அமர்கையில் புதன் சுக்கிரன் உடனிருந் தால் ச ந் தி ர னு க்கு உச்ச வீ டா கவு ம், சுக்கிரனுக்கு ஆட்சி வீடாகவும் அம்ைபும் இடப ராசியில் புதன் சந்திரனைப் பலவீனப் படுத்துவ தாகக் கருத இடமில்லை எனவும் சேரும் கிரகத் தின் தன்மைக்கேற்ப செயற்படும் புதன் தனது தீயபலன இதனுல் குறைத்து நற்பலன் செய்யும் எனவும் கூறுதலே பொருந்தும் எனலாம்.
இதிலிருந்து நாம் உணரக்கூடிய கருத்து துர்த் தானுதிபர்கள் நற்கிரகங்கள் துரீக்கிரகிங்கள், நற் தானுதிபதிகள் அவசவர் வலிமைக்கேற்ப ஜாதக பலாபலனைத் தருகின்றனரேயன்றி கிரஐ சேர்க் கையால் மட்டும் பல பலவீனங்களை அறியும் வகையில் செயற்படார்களென அறிந்து கிரகபல பலவீனங்களை நன்கறிந்து செயற்பாட்டை உற்று நோக்குவதே சிறந்த பலன் கூறும் மார்க்கமாய் அமையும் எனக் கருதுகின்றேன்.
முக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டு ரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரை யாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும், கட்டுரையாளர்களின் கருத்து வேறுபாடு களுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர்.
இ
22

இடப லக்ன ஆணும் மிதுன லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே, சின்னத்துரை = நல்லூர்
கில சந்தரிப்பங்களில் இரு பகுதி யாரும் சாகச கற்பனை உலகில் ஈடுபட சுபாப மேற்படும். இப்படிப்பட்ட மன நிலையிலிருக்கும்போது மிது ஏப் பென் இடப காரரிடம் மயங்கிவிடுவாள். அவருடைய வைதீக, மெதுவான சீவி ய த் தி ல் கொண்டுள்ள தன்ம்ை அவளுக்கு எரிச்சலே உண் டாக்கும். சாடையாக அவரது போக்கை மாற்றில் கொள்ள அவரீ பிடிவாத மாக இணங்கீமாட்டார். இது இவருடைய குறுகிய மனப்பான்மை என அவள் கருதுவாள். சில சந்தர்ப்பங்களில் தனது இல்லத்தை ம்ெச்சினலும் அதற்காக வாழமாட் டாள். வாழ்வில் அதிகமானதை எதிர்பார்ப்பாள் அவரீ முழுநேர இல்லத்தரசியாகி அவள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார், அத் து டன் த ன க் கு சகல வசதிகளையும் அவள் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணுவார். இவள் தன்னைப் பேணக் கூடிய பெண் அல்லள் என்பதை இறுதி ாக உணர்ந்து இருவருக்குமிடையில் முறிவு ஏற் ட இடம் வரும், கலை சம்பந்தமான விடயங்களில்
இருவரும் பங்கு கொள்ள முடியுமானுலும் மற்ற விடயங்கிளில் குறைபாடுகள் ஏற்படும்
இடபத்தில் பாலியல்புகள் மிகவும் அபிவிருதி நியடைந்தது. அவனுடைய நேர டி நெருங்குதல் அவளுக்கு வெறுப்புண்டாக்கும். தன்னுடையே இந்த உணர்வை அவர் கட்டுப்படுத்த முடியுமானுல் அவவில் மறைந்து கிடக்கும் உணர்ச்சிகளை தட்டி ாழுப்ப முடியும். ஆனல் அவனுடைய பொறும்ை அவளுக்கு வேதனையாக்கி அவரிடமிருந்து அவளை ஒடப் பண்ணும். பாலியல்பாக இருவரும் ஒன்றுக் கொன்று பொருத்தமாயினும் காதல் விளையாட் நிளிேல் அவர்களுடைய அணுகுமுறை ஒன்றுக் கொன்று மிகமாறுபாடயிருப்பதால் வெற்றியான முறையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கீொடுப்பது இயலாத காரியமாகும்.
விவாகம் என்ற தொடரியை விட வேறு எந்த தொடர்பிலும் இரு வரும் ஒத்துப்போகக்கூடிய வரீஇஸ் ,

Page 25
பஞ்சாங்க மு
“நயினை நாவி" அ வ ரீ க ளால் 14-3-86ல் யாழ்ப்பாணத் தினசரிஒன்றின் மூலம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு விளக்கம்1=
இந்துசம்யக் கிரியைகிளை உரிய மூறைப்படி உரிய காலங்களில் செய்வதால் மாத்திரமே பல னடையலாம் என்று நமது வேதங்கள் கூறுகின் றன. சரியான காலங்களைச் சரியாகிக் கவித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தவே பஞ்சாங்கங்கள் வெளியிடப்பட்டன, வெளியிடப்பட்டும் வருகின் றன. இந்தப் பஞ்சாங்கங்களின் கணிப்பில் தவறு தல்கள் ஏற்படின் அதன்மூலம் செய்யும் எல்லாக் கிரியைகளும் பலனற்றதாகிவிடும் என்பதை யர்வ ரும் ஒப்புக்கொள்ள வேண்டியதே
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்கியம் திருக்கணிதம் என இரண்டு தமிழ்ப் பஞ்சாங்கங் கன் வருடம் தோறும் வெளிவந்துகொண்டிருகி கின்றன. இவை இரண்டிலும் வருடப் பிறப்பு மாதப்பிறப்பு, நட்சத்திரம் திதி முதலான முக் கிய கணிப்புக்களில் வேறுபாடு - வித்தியாசங்கள் இருப்பதால் 8ொதும்க்கள் பெரிதும் அல்லல் உறு கின்றனர். இதில் எதுசரி, எதுபிழை என்று திரி மானிக்க வேண்டியது நமது கடம்ை:
பஞ்சாங்கக் கணிப்புக்குச் சூரியன் முதலான கோள்களைப் பற்றிய வான சாத்திரப் புலமை வேண்டும். வேதகாலம் தொடக்கம் புலமைமிக்க முனிவ (மேதாவி) ர்களால், காலத்துக்குக் காலம் மாறுபாடுகளைத் தரும் கிரக இதி-பகனுதிகளின் வித்தியாசங்களைத் திருத்திக் கால மாறுபாடுகளை அனுசரித்துக் காலத்துக்குக் காலம் அநேக சித் தாந்தங்கள் செய்யப்பட்டன. இவ்விகையிலேயே
1 சூரிய 2 பிரம 8 வியாச 4 வசிட்ட 5 அத்திரி 6 பராசர 7 காசியப 8 நாரத 9 கிரிக்க 10 மரீசி 11 மனு 12 அங்கீரச 13 லோம்ச 14 பெளலச 15 சியவன 16 யவன 17 மருகு 18 செளன
முதலான அஷ்டாதச(18) சோதிட சித்தாந்தங் களும் ஒன்றன்பின் ஒன்முக ஏற்படுத்தப்பட்டன. இப்படியே கால தேவைக்கேற்ப இனிமேலும் கிர கஸ்புடங்களைச் சரியாக அறிந்து பஞ்சாங்க கன னம் செய்து வரவேண்டியதென்று பூர் வ சித்

முரண்பாடுகள்
தாந்த தாந்திரீக கிரந்த வசனங்கள் சொல்லி
புள்ள பிரமாணங்களாவனவே
பிரமசித்தாந்தத்தில்:
"த்யானக் ரஹோப வேலாத்" என்ற சுலோ இத்தில் சோதிடர்கள் அந்த அந்தக் காலத்துக்குரிய திருக்(-காட்சி) சித்த(=அறிவு) ஸ்புடத்தைச் சரி யாக அறிந்துகொண்டு அதற்குத் த க் க வாறு விசேட திருத்தங்களை ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
வசிட்ட சித்தாந்தத்தில்ல
'இத்தம் மாண்டவ்ய ஸம்க்ஷேபாத்' என்ற அலோகத்தில் சூரியாதிகிரகங்களுக்குக் காலபேதத் தினுல் சொற்ப கதிபேதங்கள் உண்டாகும் என் றும் அந்த அந்தக் காலத்தில் திருக்சித்தம் (காட்சி அறிவுக்கு) ஆகும் பொருட்டு வேண்டிய திருத் தங்களைச் செய்ய அங்கீகரிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது:
11 ஆரிய படிய தந்திரத்தில்:
* கூதிதிரவி" என்ற சுலோகத்தில் பூர்வசித் தாந்த சாத்திரங்களில் உபதேகிக்கின்ற கிரகது ணுதி கணிதங்களில் வித்தியாசம் உ வின் டா கும் என்றும் அதனைத் திருத்துல்ய ஞ்(-காட்சி முடிவின் படி) செய்யும்பொருட்டு சூரியனுக்கும் பூமிக்கும் உண்டாகிய யோகத்தினுல் தினப்பிரமாணமும் சூரியஸ்புட ஸ்தானத்தையும், சூரியோபராக(கிர கன) காலங்க்ளினுல் சந்திரஸ்புட ஸ்தானமும், கிரக சமாகம யோகங்களினுல் கிரகஸ்புட ஸ்தா னத்தையும் அறிந்துகொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவையன்றி வராக மிகிரீய பிருதத் சம்கிதை யிலும், சித்தாந்த சிரோமணியில் பூரீபாஸ்கிரா சாரியாரும் (உம்பரிவானத்துக் கோளையும் வான யும் ஒர்ந்தளந்தோர் பாஸ்கரன் " எனப் பாரதி குறிப்பிட்டவர்) வேறும் பலரும் காலத்துக்குக் காலம் கிரகஸ்புடங்களைத் துல்லியமாக அறிந்தே பஞ்சாங்கங்களைச் சரியாகக் கணித்தால் மாத்தி ரம்ே அப்பஞ்சாங்கங்களின் உதவியால் செய்யப் படும் பல(ஜாதக) சாத்திரங்களுக்கும் பிரயோச னம் ஏற்படுமென அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள்
23

Page 26
முன்பு சித்தாந்தகேள் எனறுகுறிப்பீட்டவை களில் விளக்கம் இ7 ல் லா ம் வாக்கியங்களாகவே கொடுக்கப்பட்டுள்ளன, வாக்கியங்கிள் கணிப்புச் சுகத்துக்காகவும் ஞாபகப்படுத்துவதற்காகவும் ஏற் படுத்தப்பட்டவை, வாக்கியம் - Table என்பதை யாவரும் முதலில் உணரவேண்டும்,
தமிழில் முதலில் அகராதிகளாக நிகண்டுகள் வழங்கிவந்தன. இவைகள் பொருள் இள் எல்லாம் வாக்கியங்களாகவே விளக்கப்பட்டுள்ளன. பிற் காலத்தில் ஐரோப்பியரான வீரமாமுனிவராலும் பிறராலும் அகரவரிசை முறைப்படி ஆக்கப்பட்ட அகராதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் தமிழ் வளர்ச்சி ஏற்படவில்லையா? இவபிரானுல் அருளப்பட்ட தமிழில் அகத்தியம் மு த ல் பல நூல்கள் இன்று வழக்கில் இருக்கின்றனவா? ஏன் எழுத்து வரி வடிவில் கூட மாற்றங்கள் ஏற்பட வில்லையா? சிவபெருமானுல் ஆக்கப்பட்ட திருத் தமிழில் திருத்தங்களே "பழையன கழிதலும் புதி யன புகுதலும் வழுவல காலவகையினுனே' என் விதிப்படி காலத்தேவையை அனுசரித்துச் செய் ததால் இன்றும் பேச்சுவழக்கில்கூட கன்னித்தமி ழாய் சிறப்புடன் வாழுவதை யாராவது மறுக்க (Ա)ւգtւյւDո?
இப்படியே வாக்கியங்களும் கீாலவேறுபாடு களு க் கி  ைம்யத் திருத்தப்பட்டுள்ளன; இன்று இந்திய விஞ்ஞான உலகு உலகறியச் செய்த ஆரியபடர் மேல்நாட்டில் இருந்துவந்த கிருத்துக் கள் பலவற்றைக் கலந்து தமது நூலில் எழுதி யுள்ளார். பொதுவாக போஜமன்னர் காலத்தில் வானசாத்திர - சோதிட சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன என்பரி. அதற்குப் பின்னரி மதிக்கத் த கி க பெருந்திருத்தங்கள் செய்யப்படவில்லை. ஆனல் ஐரோப்பியரோ "கிறகோரியார்? என்ற பாப்பரசரி காலத்தில் சீர்திருத்தங்களைச் செய்த னரி, பழைலை பேணிய ரூஷியா அதனை ஏற்க மறுத்து வந்தது. லெனின் பதவிக்கு வந்தபின் னரே புதியகலவிட முறை அங்கு புகுத்தப்பட் டது. நமது பழமைபேணும் வாக்கிய பஞ்சாங்க பக்தர்கள் ஒரு சர்வாதிகாரி வரும்வரையும் பஞ் சாங்க சீர்திருத்தத்தைக் காக்க வைக்கின்றனரா? பஞ்சாங்க சீர்திருத்தம் த வி ர் க் இ முடியாதது தானே!
ஆகவே இந்த நியாயங்களால் புதிய திருத் தங்களை ஏற்றுக்கொண்ட திருக்கணித பஞ்சாங் இத்தையே அன்வரும் உபயோகித்துப் பல ன் பெறுவோம்ா8. - இ. கந்தையா, கரம்பன்:
24

ஆசத் செவ் ஜாதகம் 56 ஆண்
\ಆ பிறந்த திகதி =
阻4-3-1959 கிரகநிலை ட நேரம்- இரவு 10-00
நட்சத்திரம் ைே
|- சேர்த்திகை 1 சளியை லக் ராகு சைவ வுே ளா ன்
குலத்தைச் சே ரீ ந் து
இவர் வீடு, கிணறு முதலியன கொன்ராக்ற்வேை செய்பவர், மாத வரும்ானம் ரூ 2000/=, தகுதி யான மணமகள் வேண்டும். சீதனமாக வீடு வள வும், பணம் 75000/- வும் எதிர்பார்க்கிப்படும்.
குச SAN) | ஜாதகம் 67 ஆண்
Hட கே ட பிறந்த திகதி
223-1958 _ கிரகநிலை நேரம். பகல் 9.00 செவ் நட்சத்திரம் = ரேவதி சுக -) -- இந்து வே ளா ன் சனி (35(5 குலத்தைச் சேர்ந்த
| gn | சைவ போசனமுடைய
இவர் நகரசபை ஒ ன் றி ல் வரியிறுப்பாளராகக் கடம்ை புரிகின்ருர், இதே இனத்தைச் சேர்ந்த பெண் விரும்பப்படுகின்ருர், சீதனம் எதிர்பாரில் கப்படும்,
விபரங்கள் தேவைப்படுவோரீ பதிலுக்கு முத் திரை என்வலப் அனுப்பவேண்டும். முகவரி; மனப்பந்தல், சோதிடமலர்?
மட்டுவில், சாவகச்சேரி.
(18=ம் பக்கத் தொடர்ச்சி) இதனுல் தான் பல முரண்பாடுகள் எழு ந் தன; வேறு சில ஆசிரியர்கள் கண்மூடித்தனமாக மற்ற ஆசிரியர்களைப் பின்பற்றியிருக்கிருர்கள்:
அவையாவும் முற் று ம் தவருணவையென நான் கூறவில்லை. ஆழ்ந்த ஆராய்ச்சிக்கும் சோத னைகளுக்கும் உட்படுத்திய பின்தோன் இங்கு நான் விளக்கும் எண்கள் கீபுறு எழுத்துக்களுக்கு மிக நெருக்கமாக ஒத்துப்போவதுடன் ஆங்கில எழுத்துக்களுக்கு சரியான பெறுமானமாக அமை கின்றது. (தொடரும்)

Page 27
___ے۔
= نے یہ
ܓ ܡ
 
 


Page 28
அன்புடிையில் அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் ே இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கும் அவா. தாங்கள் ஒவ்வொருவரு செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு
சந்தா விபரம் இலங்கைக்கு ம
வெளிநாட்டுக்கு மலேசியா ( இங்கிலாந்து
தனிப்பிரதி வேண்டுவோன் ரூபா 3.
கடிதம், காசோலே முதலியன அனுப்பவேலி உரிமையானர் திருக்கவிைத நிலை
চিত্র
تھی۔ شرعی
Edited by K. Satha Siva Sarma Printed Thirukkanitha Nilayam, Madduvil, Chava ka
 
 
 
 
 
 
 
 
 
 

ri Lanka,
ജ്ജു
责
வள்ளுவர் நெறியில்
வையகம் வாழ்க!
བཞི་
ங்கள் அபிமானத்திற்குரிய மில்க்வைற் பில் உள்ள 500 திருக்குறள் வசனத்தை அனுப்பி வரதராசனர் உ  ைஏ யு ட ன் திருக்குறள் புத்தகத்தை பரிசாகப் பெற் ாள்ளுங்கள்.
தொழிலகம் =-
பானம் தொ8லபேசி 2328
சாதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது ம் புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்
ாத்திரம் வருட சந்தா ரூ 42-00 (கப்பல் வழி) வருட சந்த 78-00 விமான வழி) வருட சந்தா , 18000 (விமானவழி) வருட சந்தா 22500
-59 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்,
வடிவ மூகவே பம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
bv. s. sethambaranaatha Kurukkan chcheri, Sri Lanka, Phone 280
I