கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1986.06.15

Page 1

幕
4
举
A.
韋
○ 6j0867 1
எண் சோதிடமும், அதன் உண்மைகளும் உத்தியோகப் பலன் எப்போது? கோள்களும் கால அளவுகளும்
வசியப் பொருத்தம் -
அன்னையைக் கண்டேன் சோதிடம் தற்போம் - இன்னும் பல
கூடிய வடு ஆனி மி
(15-6-86-15-7-86)

Page 2


Page 3
亲
ஆசிரியர் பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
கடிய இடு) ஆனிமி ( 15 - 6 - 86 )
蚤、首罗 இதழ் 3
சிவஸ்துதி
பஞ்சயாத புஷ்ப கந்த
பதாம்புஜ த்வய சோபிதம் பாலிலோசன ஜாத பாவக
தக்த மன்மத விக்கிரஹம் பஸ் தித்த களேபரம்
வே நாசனம் பவமவ்யயல் சந்திர சேகர மாஸ்ரயே
கிம் கரிஷ்யதி வையம
புஷ்பத்தின்வாசனைகண்ணுக்குத் தெரிவதில்லை; இற்கண்டின் தித்திப்பு மூக்குக்குத் தெரிவதில்லை, சங்கீதம் நாவில் ருசிப்பதில்லை, சீதோஷ்ண ஸ்பரி சம், ஸ்பர்ச உணர்ச்சி கொண்ட தோலுக்குத் தெரிவதன்றி இாது உணர்வதில்லை. இந் நான்கு புலன்களும் கண்ணுக்குத் தெரிவதில்லை. அத்து டன் பச்சை, சிவப்பு முதலிய வர்ணங்கள் கண் தவிர்ந்த மற்றைய உறுப்புக்கட்கு புலணுவதில்லை. நான்கு இந்திரியங்கட்கும் புலனுகாமல் ஓர் இற் திரிபத்திற்குப் புலனுகும் வஸ்து ஒன்று இருப்ப
 
 
 
 
 
 

தாகச் சொல்கிருேம், சங்கீதம் காது ஒன்றுக்கே புலனுகின்றது போல ஐந்து இந்திரியங்களுக்குப் புலனுகாம்ல் உண்மையாக ஒரு வஸ்து இருக்க முடியுமா என எண்ணும்போது, இவ்விந்திரியல் களையும் புலன்களேயும் படைத்து கிரகிக்கும் சக் தியை அம்ைத்த ஒரு பேரறிவு ஒன்று இருக்கத் தான் வேண்டும் என விடையாக உணரும்போது தோன்றும் பொருளோ, சக்தியோ அதுவே எமது சக்திக்கு அப்பாற்பட்ட வஸ்துவான கி டவுள் என அறிகின்ருேம், 'பெருமைக்கும், நுண் மைக்கும், பேரருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்பின்மையனே அவன் எனும் இறைவனுகும்.
基 寫。 事
இம்மாத விசேடம்
'உத்தரத் திருமஞ்சனம்'
"விண் நிறைந்த தொர் வெவ்வழவின்னுரு எண்நிறைந்த இருவர்க் கறிவொனுக் கண்நிறைந்த கடிபொழி லம்பலத் துள்நிறைந்து நின்றடு மொருவனுய்'
விளங்கும் தாண்டவப் பெருமானுக்கு மஞ் சன மாட்டுதற்குகந்த ஆறு காலங்களுள் ஆணி உத்தரதினம் இரவு நேர அபிஷேகத்திற்குரியதா கும் இரவு அபிஷேகமாகி மறுநாள் உதயத்தில் தர்சனம் கொடுத்து பக்தர்களே ஆட்கொள்வது இறைவனின் திருவுள்ளமாகும் இக்கா லத் தி ல் சிவகாமி சமேதராகிய நடராஜப் பெருமானுக்கு தைலம், பாவகை, பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன் மற்றும் பழவகைகள், சாதவகைகள், இளநீர், விபூதி மற்றும் வாசனைத் திரவியங்கள் கலந்த சந்தனம், பன்னீர் முதலிய அபிஷேகத் திரவியங்களாலும், மந்திர பூர்வமாக ஸ்தாபிக் கப்பட்ட குட்ப தீர்த்தத்தினுலும் அ பிஷேகம் செய்து உதயகாலத்தில் அலங்கார பூஷணராக தேவியுடன் விளங்கும் அருள்மிகு கோலக்காட் சியை ஆனி உத்தரத்திரு நாளிலும் மார்கழித் திருவாதிரை நாளிலும் நாமெல்லோரும் கண்டா னந்திக்கும் பேற்றைப் பெறுவதே வாழ்க்கையின் தடமையும் குறிக்சோளுமாக இருக்க வேண்டு மென்பதையே இப்புண்ணிய காலங்கள் எம்மை வழி நடாத்துகின்றன

Page 4
நாள் எப்படி?
ஆனி ஞா (15.686) அஷ்டமி பி.இ 5 08வரை பூரம் பகல் 1940 வரை, இத்தாமிர்தம், கரிநாள் அசுபதினம், ராகு 423-5-53 ஆனி 2 திங் (156.86) நவமி பி.இ. 3-53 வரை, உத்தரம் பகல் 10-40 வரை, சித்தம், சுபதின மன்று ராகு -23-8-53 s ஆணி 3 செவ் (17686) தசமி பி.இ. 1-57வரை அத்தம் பகல் 1000வரை, சித்தம், வயற் செய் கைகள் மேற்கொள்ள நன்று ராகு 2-53 4-23 ஆனி 4 புது (18686) ஏகாதசி இரவு 11-24 வ. சித்திசை காலை 8-40 வரை, சித்தம் ஸர்வஏகா தகி விரதம் சுபதினமன்று ராகு 11-54-1=24 ஆனி 5 வியா (19686) துவாதசி இரவு 8-19வ. சுவாதி அமிர்தம் காலை 644 வரை விசாஇம்=மர னம் பி.இ.18 வரை, அசுபதினம். ராகு -24-2-54 ஆனி 6 வெள் (20 0 86) இரயோதசி மாலே 4-48 வரை, அனுஷம்-சித்தம் பி.இ. 1.31 வரை, கரி நாள் பிரதோஷ விரதம், ராகு 10-24-11-54 ஆனி 7 சனி (21-6-86) சதுர்த்தி பகல் 1-03வரை கேட்டை இரவு 10-32வரை, சித்தம், பூரண விரதம் சுபதினமன்று, ராகு 8-54-10-24 ஆனி 8 ஞா (226-86) பூரணை காலை 9-12வரை, பிரதமை பி.இ. 5-27வரை, மூலம் மாலை 7-ேேவ, அமிர்தசித்தம், சுபகருமங்கள் செய்யலாம். ராகு 4-24-534 ஆனி 9 திங் (236 86) துவிதியை பி.இ. 158வ. பூராடம் மாலே 4-45வரை, மரணம், அசுபதினம். ராகு 7=24 - 8-54 ஆனி 10 செவ் (246-86) திரிதியை இரவு 10 56 வரை, உத்தராடம்-மரணம் பகல் 2-19 வரை, சுபதினமன்று. ராகு 2-55-4-25 ஆனி புத (25 6-86) சதுரித்தி இரவு 88வரை திருவோணம்-சித்தம் பகல் 12-27 வரை, சுபனரு மங்களை விலக்குக. ராகு 11-55-1-25 ஆனி 12 வியா (26-6.86) பஞ்சமி மாலை 6:51வ. அவிட்டம்-கித்தம் பகல் 11918வரை, சுப தி ன மன்று, ராகு 1-25-2=55

ஆனி 13 வெஸ் (27:6.86) ஷஷ்டி ம்ாலை 6-02வ. சதயம் பகல் 10-37 வரை, சித்தம், சுபருேமங்கள் மேற்கொள்ளலாம். ராகு 1025-11-55 ஆனி 14 சனி (28-6 86) ஸப்தமி மாலே 6 04 வ. பூரட்டாதி-மரணம் பஜல் 11-27வரை அசுபதினம் ராகு 856-10-25 ஆனி 15 ஞா (29=6 86) அஷ்டமி மாலை 6:56வ. உத்தரட்டாதி பகல் 12-47 வரை அமிர்தம், சுய தினம்ன்று. ராகு 4=26-5.55 ஆணி 5 திங் (306-86) நவமி இரவு 830 வரை, ரேவதி பகல் 2.50 வரை, சித்தம், அசுபதினம்; ராகு 7.26-8=56 ஆனி 7 செவ் (17-86) தசமி இரவு 10-35வரை அசுவினி மாலே 5-26வரை, அமிர்தசித்தம், வயற் செய்கைகள் மேற்கொள்ளலாம். ராகு 256-4-26
ஆணி 18 திங் (27-86) ஏகாதசி பி.இ. 1-01 வரை பரணி இரவு 8-24வரை சித்தாமிர்தம், ஐ வ ஏகாதசி விரதம், சுபதினமன்று ராகு 11:56-1-26 ஆணி 19 வியா (3.786) துவாதகி பி இ. 3-34வ: இார்த்திகை இரவு 11-30வரை மரணம் கார்த் திகை விரதம் அசுபதினம் ராகு -27-2.57
ஆனி 20 வெள் (4.786) திரயோதசி முழுவதும், ரோகிணிகமரணம் பி.இ 2-3 வரை, அ பு ଔ ଜଙ୍ଘ மல்ல, ராகு 10-27-11-57 ஆனி 21 சனி (57.86) திரயோதசி இரலை 6.02 வரை, மிருககிரிடம் பி.இ. 5-30வரை, சித்தம், சுபகருமங்கள் செய்யலாம். ராகு 857-10.27
ஆனி 22 ஞா (6:7-86) சதுர்த்தசி காலே 8-22வரை திருவாதிசை முழுவதும், சித்தம், அமாவாசை விர தம், அசுபதினம். ராகு 4-28-5-58 ஆனி 23 திங் (7.7.86) அமாவாசை பகல் 10-26வரை, திருவாதிரை காலை 8-10வரை, சித்தாமிர் தம், பகல 10=26ன் மேல் நற்கருமங்கள் செய்ய லாம். ராகு 7.28-858 ஆணி 24 செவ் (87.56) பிரதமை பகல் 12-10வ. புனர்பூசம் பகல் 10-33 வரை, கித்தம், ঢাrrাতে 2-58-4=28 - ஆனி 25 புத (9-7-86) துவிதியை பகல் 1-33 வ. பூசம் -சித்தம் பகல் 12-35 வரை பகல் 12-35க் குள் சுபகருமங்கள் செய்யலாம். ராகு 11-59-129 - ஆணி 26 வியா (107.86) திரிதியை பகல் 2-3வே. ஆயிலியம் பகல் 2-16 வரை சித்தாமிரீதம் அக பதினம், ராகு 1-29-2-59
2

Page 5
ஆணி 27 வெள் (11:7-84), சதுர்த்தி பகல் 313வ கேம்-மரணம் பகல் 3-34 வரை, சதுர்த்திவிரதம் அசுபதினம். ராகு 10-29-11-59 ஆணி 28 சனி (12-7-86) பஞ்சமி பகல் 3.23 வரை பூரம் சித்தம் மாலை 426 வரை, இரவு நடேசரபி ஷேகம், ஷஷ்டி விரதம், அசுபதினம். ராகு 900-10.30 ஆனி 29 ஞாயி (137-86) ஷஷ்டி பகில் 3-06 வ. உத்தரம் மா ை450 வரை, அமிர்தசித்தம், ஆணி YzeBBZS S S SYTeSeTeTYeSeMeSeMeSeS0e0eSeMeA000MeASeeSASMMeS LSMMeAqeMeB கறிகட8 லக ைஆணு!) கற்கடக லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே, சின்னத்துரை = நல்லூர் வீட்டுக்குரிய, விசித் தரமான உணர்ச்சிவசப் படும் இவ்விருவரும் இக்குனுதிசயங்கள ஒரு சர் தோஷமான உறவை வளர்க்க நல்ல அத்திவார மாகும் கட்டுக்கடங்கா உண ச் சி எப்படியும் தொந்தரவுக்குள் மாட்டிவிடும் ஒவ்வொரு சொல் லிலும் செயலிலும் இருவரும் மிகவும் கவனமா யிருக்காவிடின் ஒருவருக்கொருவர் உறுத்த நேரி டும். அதனுல் பாரதூரமான பிரச்சினேயில் இரு வரையும் விழுத்திவிடும். இருபகுதியினரும் தன் களே தாங்கள் எல்லாவற்றிலும் தியாகிகள் என்று எண்ணினும், அத்தியாகத்தை மற்றவர் பாராமுக மாயிருப்பின் பெ ரி ய அதிர்ச்சியுண்டாகிவிடும். இருவருக்கும் மறவாத ம ன நிலை உண்டானபடி யால் இருவருக்குமுள்ளே பூ ச ல் க ள் அடிக்கடி வெளிக்கொரைப்படும். அற்பவிடயங்களில் மனக் கசப்பேற்படுவதும் இதனுல் பழைய பல்லவிகளை கிண்டுவதிலும் வீண்நேரம் விரயமாகும். தங்களு டைய உறவில் உணர்ச்சிவசப்படாது பிரிந்திருப் பார்களானுல் அமைதியான சிந்தையுடன் பார்ப் பவர்களானுல் ஒருவருக்கொருவர் வேண்டியவரா வார். தர்க்கங்கள் ஏற்படும்போது சமாதானத் துக்கு ஒத்துவர விருப்புடையவராவர். இருவரும் சிக் இ லா ன குணு திசயமானதால் அ த் து டன் உண ர் ச் சி மிகுந்தவர்களாதலால் வாழ்  ைவ யதார்த்த முறையில் பார்க்கவேண்டும்.
சிக்கலான உணர்ச்சிகள் பாலியல்பாக இருவ ருக்கும் பிரச்சினையை உண்டாக்கும் விருப்புகள் ஒன்ருயிருப்பது மிக அரிதாகும். ஒருவர் மற்றவ ருக்குப் படிந்து வரவேண்டுமென நினைப்பது ஒரே கூத்தாகவிருக்கும். -

తెgఖజ్రాజా-ఆe్యకాజాగ్వా- -
உத்தரம், அபகருமங்கிளை ம்ேற்கொள்ளலாம். ராகு 4-30-600 ஆனி 30 திங் (14-7-86) ஸப்தமி பகல் 2-17 வ. அத்தம்-சித்தம் மரலே 4:3 வரை பகல் 2:17க் குள் சுய கருஇங்கிளைச் செய்யலாம்.
brrrg, 7-30-9-00
ஆணி 3 செவ் (15-7-86) அஷ்டமி பகல் 12:56வ
சித்திரை மாலே 4-03 வரை, சித்தம், அசுபதினம். | Urres5 3.00=4-30
露
நூல் விமர்சனம் ܵ
"மேன்மை கொள் சைவநிதி உலகெ லாம் விளங்க வேண்டும்" என்னும் பேரவா : வுடன் உருவாகிய இந்நூல்,  ைச வ பக்க ஞக்கு அதுவும் ஆலயங்களின் விழாக்கள் T அவைகளின் கருத்துக்கள் தத்துவார்த்தங் கள் போன்றவற்றை விருப்புடன் வேண்டு : வரிக்கு வேண்டிபாங்கு விளக்கங்ளேக் கொடுத்துள்ளது என நிச்சயமாகக் கூற லாம். மகோற்சவங்கள், கும்பாபிஷேகங்க : ளின் கிரியை விளக்க ங் க ரூ ட ன் ஆலய அமைப்புக்கள் பதினேழு வகையாக பிரிந் துள்ள அனுபந்த விஷயங்கன் இவையெல் லாம் நூ லுக்கு அணி கோலுகின்றன : சோதிடமலரில் வெளியாகும் 'அன்னேயைத் 翼 கண்டேன்' எனும் அருள் கட்டுரை மூலம் -- ஆலயச் சிறப்புக்களில் ஆர்வமும் அனுப வமும் கொண்ட கோப்பாய் சிவம் அவர் ஐ ளின் அரிய முயற்சியாகிய இந்நூல் பல அறி ஞர்களினதும் பாராட்டுக்கும். ஆசிகளுக்கும் பாத்திரமாகி இருப்பதே இந்நூலின் சிறப்புக் குச் சான்ருகும். சுமார் 150 Lásiadi @ಇಳಿ? யுள்ள அழகிய பதிப்பாக வெளிவந்துள்ள இந் நூலின் கையடக்கவிலை ரூபா 25: ஆகும். கிடைக்குமிடம் :
ப. சிவானந்த சர்ம
சிவன் கோவிலடி ஆவரங்கால், புத்தூர்,
(ஆரீ)
•↔↔證豪響零零零↔↔↔↔↔↔發電拿 動彎↔@↔尊奪彎拿奪奪奪彎豪奪
පිපි
இ

Page 6
0L S0S S0 S 0 0S0 S00 S LL S0 SLL LS0 S 0LS S演唱葛yıl | 82 S 00 SL S0S S 0S0 S 00 S 00 S S0 SLLS S 0S Ssofoso) | € 1 || 1% 9 g | V || 8 || V | I | Zo [ [ | l° 6 || 19 L | € o 9 į Zo o 18% Is || 6Z 6| Z. s. Į I SMussoZI9Z L 0 0 S00 S 0S00 S 00 S0S S 0S00 S LL S圈圈hIISZ C L SLL S0L SL0 0S00 00 00 K00 00 0S00 0 0 0 0闵峻镐01寻Z 0 S S0 S S0 S S0 0S0 0SLL S K KS0L SL S 0S L S L S迴函6£Z L0 0 00 00 S 00 S S00 S 00 S S00 S 00 0 0S0 0S Sgmu@8ZZ L0 K S00 S S0 0S0 S 0S00 S S00 S0 0S L S*2靜ŁIZ L S0S 0S 0S 0S 0S 0S 0S 00 S S0 S 0 L0 S S海f?&90Z Y0 SL SLL S00 SLL LS0 S 0S00 K00 S 00 S 00 S 00 SSsirmsso961 L 00 S0 S S0 0S00 0 0 0 00 S 00 S L SAgosti等|81 KS S0 S0L S0 LLSS 00S0L 0S00 0 0 K S0 0S 0S 00S 0S S19岛色£ į Li L0S S0 S SL S LS0 LS00 0 LL 0S S 0 S0 00 00 0 0 S*Z|9! K S S00 S 0S00 LLSYL S 0 0 0 0 0S0 L 0 YYSgiiwoI | çi (g-e’’) (g-e’’) (g. e.), „ae)|(o)) (seng) soon)|(r,,) oper) (or.) (ovo) (aejo) | SLYYSLLLLSLLLSLLSLLS0L S0ZSJYYSJZLLSLYSYYYSYYYspoof)***G翻 oisT!* (T.'s* (T)o[77]oỢT)ossiogs| owno que*&T?(soos*&T*(77ots"son* QI,"Q77og i'97 ogNoonosioon| qiri-Nos q(n)) qisegi qisi@ ₪ Tomēosso@gs | utes | spessos | quoisessio:soos į giáure「헌T唱图
劑)ner。風園og-e 員é風風o-rneé @m* (quinsuriņțium)*園n 會員劉u國*鹽劑

魯隱礦ö患ré喻(g證-g-g-*)**** @魯•*óé鳴C4。喻體會撥 q景*息*_*Qog o aeuon toe-a-si) 

Page 7
_மீனம் இேடதி இடபம் ■துனம்
(35 H5
s ց Ց05 குத்
இனுக விருச்சிகம் துலாம்
சந்திரனது இராசிநிை
ஆனி உ (15-6-86) 2=43 முத
வே (17-6-86) இரவு 9-24 .
5ක (19-6–86) இரவு 10-56 7வ (21-6-86) இரவு 10-31
9ல (23-6-86) இரவு 10-05 , 11வ (25-6-86) இரவு 11-46 13வு (27-6-86) பி.இ. 5=14 , 16உ (30-6-86) 656 2=49 , 18షా (2=7=86) பி.இ. 3=09 4-03 )DAB Gö .2 (5-7-86) ܥܘ2l 23உ (7-7-86) பி.இ. 3-58 26s (10-7-86) LAIBG) 2-16 , 28කට (12-7–86) இரவு 10-34 . 30ിഖ് (14-7-86) பி.இ. 4-27 .
இதபலன்
மாதம் பிறக்கும்போது மிதுனலக்கினம் உத வியாழனின் சுயபார்வையையும் அடைகிறது குவதும் குறிப்பிடத்தக்கது. பல அசம்பாவிதங்க இடைக்கால சிறு ஆறுதல் கிடைக்க இடமுண்டு
 

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
வே (20-686) இரவு 10-06க்கு கடத 22வ (67.86) கால 851க்கு சிங்கைக் 27வட புதன் வக்ராரம்பம் 30வ குரு வக்ராரம்பம்
சனி, செவ்வாய், யுரேனஸ், நெப்டி யூன் ஆகியன இம்மாதம் வக்ரத்திலேயே சஞ்சரிக்கின்றன.
கிரகநிலை குறிக்க
கன்னி 4-ம் பக்கத்தில் கொடுக ಅಣ್ರ இப்பேட்டுவின பதகத்தின்படி விருச்சிகம் ஆனி 31 இ 30 ம்விக்கு து ணு ல கி  ைே கும்பம் என அறிந்து கொண்ட பின்
*தனுக" என்ற கூட்டில்
:* எைன்று குறித்துக் கொள் இடபம் னவும். கிரகநிலையை அனுது மிதுனம் ரித்து மாற்றம்டைற்த கிர கங்களையும் இவனித்து இரது இங்கம் நிலை குறிக்கவும்.  ைகீ ன ம் ଅଞ୍ଜଳ୍କ ଭଳି முதல் வலமாக முதல் 12 துலாம் வரை இலக்கமிடுக,
மாகிறது. இலக்கினுதிபன் ஆட்சி பெறுவதுடன் ஆயினும் இலக்கினத்தை செவ்வாய் நோக் நடந்துகொண்டிருப்பினும் பொதுசனங்களுக்கு

Page 8
尊 நலந்தரும் கால சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ இடத்த நலம்
சந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது ேைள ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உசித என் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்கிளே மை னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் அதன் ஹோரை வதந்திகள் அனுப்பவும் எழு கெவி செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம், பன ஓம் வால்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி. இக்கிர ஹோரை= சுபவேலைகள் நடத்த பென் இப்பேசிசு, பெண்களுடன் உரையாடல், பொன்னு இன்டக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
அணி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது. இங்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(ஆணி மாதம் 1-ந் தேதி து (சூரிய உதயம் S un
5.53| 6.53 7.33| 8.53 9.53|10. 6.53 7。53 8.53 9.5310.53 重量。
ாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய கியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதவி
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் தந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு GରଣFଛି। செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத6 புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்யவி
 
 

ஹோரைகள்
ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத்
தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் வேச்ேைஇல்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயே
முகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகிவி (மதி போருக்குப்புறப்பட ஓம்ம், அக்கினி சம்பந்தமான த நன்று த்து வேலைகளுக்கும், பரிகை எழுதவும் ஆராய்சி ாவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று *காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் மந்தது. விருந்துக்கு நல்லதல்ல. இகளைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கிைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 3-ந் தேதி வரை) னி 53 நிமிஷம்)
31.5|12. 1。53 2.53 3。岱3榈4。53 53桓2.53-1.53 2.53 3.53 4.53 5、53
செவ் சூரிய சுக்கி புதன் தந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் து ந்தி சிக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய கிக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிவ சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதல் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
தி சனி குரு செவ் சூரிய சக்தி ன்ெ சூரிய கிே புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு ேெவ் சூரிய சக்தி புதன் தந்தி இே புதன் சந்தி சனி குரு செல்
s
எந்த ஹோரையில் செய்வது நலம் என்ன ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பாரித்து ம் நிச்சயம் அனுகூலம்ாகும்.

Page 9
யாழ், வானியற் கழகம்
167 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
SEES0ZS SLLSLLS SLa SZYZLL SYLLLL LLLLL LKLYSYYYY YL
ஆனி மாத வானியற் காட்சி Astronomical DhenC
mZZLS LZZSSSZLSSLSLSYLLSLZZLSELLTSLLLTSELSZZSLLLLLZZ
சூரியன் 166-86 காலை மணி 6-40ல் மிதுன
ராசிப் பிரவேசம் 2=6-86 தகSணுயனுரம்பம் 15886 உதயம் காலை 5-53
15=7-88 உதயம் இாலை 8.00
அஸ்தமனம் மாலை 6:31
இந்திரன் 166-86 பூர்வாஷ்டமி அதிகானே 5-08
22-6-86 பூரணை காறே 9-12 29=6-86 அபர அஷ்டமி மாலே -ே56 7-7-86 அம்ாவாசை புதல் 1028 8-7-86 சந்திரதர்சனம்
கிரகங்கள்
புதன் மாதஆரம்பத்தில் சூர்ய அஸ்தமனத் தின்மேல் மேற்கு வானில் 22 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் 25-686ல் கூடிய உயரம் 25பாஇையிற் காணப்படும். மாதமுடிவில் 13பாகை உயரத்திற் காணப்படும். 11-7-86ல் வக்கிரகதி யிற் செல்லத் தொடங்கும். 20 886ல் கடகராசி யிற் பிரவேசிக்கிறது.
சுக்கிரன் மாதஆரம்பத்தில் அஸ்தமனத்தின் மேல் மேற்குவானில் 35பாகை உயரத்தில் பிரகா சம்ாகத் தோற்றும் இக்கிரகம் மாதமுடிவில் 41 பாஇை உயரத்திற் காணப்படும். 6-788ல் சிங்க ராசியிற் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் மேற்குவானில் 30பாகை உயரத்தில் தோற் றுமிக்கிரகம் மாதமுடிவில் அஸ்தமனத்தின் பின் இழக்கு வானில் போகை உயரத்திற் காணப்படும். இம்மாசம் முழுவதும் வக்கிரகதியில் தனுராசியிற் சஞ்சரிக்கின்றது.
வியாழன் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் உச்சிக்கு கிழக்கே 5 பாகையில் காணப்படு மிக்கிரகம் மாதமுடிவில் உச்சிக்கு மேற்கே 29 பாகையில் கானப்படும். 14-7-86ல் வக்கிரகதியிற் செல்லத் தொடங்கும். மாசம் முழுவதும் கும் ராசியில் பூரட்டாதி 3-ம்பாதத்தில் சஞ்சரிக்கிறது.

வெளியீடு இல,73
LLLLLLSZYZLLS LLLYa LLLT LLLLL SZYm LLZL SLL SLLLLLS SLZZLSLLLLYTLLLLS
6 ჯ6HJ
LLLLLLSZZZLS SLZL LYLLSLYLLS LLLL LLLLLLLLS LZLLLYZSZLLLL LLmmmSS SLLSLLLLLLLS
786--15 سے 86== 6 --15
சனி மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்தமனத் இன் பின் கிழக்கு வானில் 18 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் மாதமுடிவில்ச49பாகை உய ரத்திற் காணப்படும். வக்கிரகதியில் விருச்சிகராசி யில் சஞ்சரிக்கும் இக்கிரகம் 10-7-86ல் அனுஷம் 2-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
இந்திரன் வக்கிரகதியில் கேட் உட 3ம்ை பாதத்திற் சஞ்சரிக்கிறது.
வருணன் வக்கிரகதியில் தனுராசியில் மூலம் 4-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
குபேரன் வக்கிரகதியில் து லா ர கி யி ல் சுவாதி 8-ம் பாதத்தில் சஞ்சரிக்கிறது,
சமாகமாதிகள் 20-6-88 மாலை சந்திரனுக்கு வடக்கு ச எனி 5பாகை, அஸ்தம்னத்தின்பின் அவதானிக்கவும்,
26:6-86 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற்கு கேட்டை நக்ஷத்திரம் 1 பாகை
23-6-86 மாலே சந்திரனுக்கு வடக்கு செவ் வாய் பாகை சந்திரோதயமானதும் பார்க்கவும். 27-6-86 நள்ளிரவு சந்திரனுக்கு வட க் கு வியாழன் 2 பாகை
87-86 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற்கு புதன் போதுை. சந்திர தர்சனத்தின்போது ஆ வ தானிக்கவும்.
10-9-86 முன்னிரவு சந்திரனுக்குத் தெற்கு ஆத்திரன் 3பாதுை.
11=7 86 அதிகாலை சுக்கிரனுக்குத் துெ ற் கு மகதக்ஷத்திரம் பாகை முன்னிரவில் கவனிக்கவும்.
பிறவிப் பயன் 'மறைந்துள வீசன் மலரடி போற்று உறைந்திட வுன்னு ளாலய மாக்கு இறந்தநற் பூசை செய்திடுன் மணதால் பிறந்ததன் பயனஃ தறிந்துயர் வாயே"
- கவிஞர் ஆ. வி. மூர்த்தி

Page 10
ಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇತೆ
ဏွှိ{
Seges seg eg eg eg Fegg es
(சென்ற இதழ் தொடர்ச்சி) பத்தாம் பாவம் (கன்மபாவம்)
பத்தாம் பாவத்தில் முக்கிய காரகம் கன்மம் எனப்படும். கன்மம் உத்தியோகம், தொழில்,
சீவனம் என்பன ஒரு பொருட்சொற்கள், கன்மம்,
கீத்தி, தயை, செளக்கியம் எஜமான் ஆகியன அம் இப்பாவத்தின் காரணங்களாகும்
பத்தாமிடத்தில் பாயக்கிரகம் இருக்கவும் பத்தாதிபன் பெலவீனமடைந்தும் இருக்கும் ஒரு ஜாதகர் தொழிலற்றவனுய் பிறரிமனையில் சா ப் பிட்டுத் திரிந்து வாழ்நாளை வீணே கழிப்பர்.
பத்தாதிபன் சட்பெலமடையவும் பத்தாம் பாவத்துக்கு கே ந் தி ர திரிகோணங்களில் சு பர் இருக்கவும், பத்தாதிபனின் சிவ சரீரக் கிரகங்கள் பெலமடையவும் அமைந்த சா த க ரி பிரபல்யம் அடைந்து நற்சீவனம் நடாத்துவாரி,
பத்தில் இருக்குங் கிரகம், அவ்வீட்டதிபதி, அவரைப் பார்க்குங் கிரகம், அவருடன் சேர்க்கை பெறுங்கிரகம் ஆகியவற்றுள் எக்கிரகம் வலிமை அதிகரிக்கப் பெறுகிறதோ அக்கிரகத்தின் காரகத் துறையான தொழிற்பேறு பெரும்பாலும் அம்ை பும், இவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சமபெலமடையின் அக்கிரகங்களின் காரகத்துறை பான தொழில்கள் ஒருமித்தும் அமையும், பத்தா திபன் இருக்கும் ராசி, கார கம், பத்தாதிபன் இருக்கும் நட்சத்திர நாதனின் காரகம் என்பன வும் தொழில் அமைவுக்குப் பயன்படும். பத்தா திபனின் ந வா ம் ச அதிபனையும் அவதானித்தல் வேண்டும். இக்கூற்று மற்றைய பாவபலன்கள் விடயத்திலும் பொருந்தும்,
இலக்கினுதிபன் நவாம்சாதிபன் குரு வா கி இவர் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என்போரின்
弯弯擎
சோதிடம்
 
 

__ ...و : கற்போம் :
சேரிக்கையடையப் பெறும் சாதகர் பொன்னிற மேனியுஉையராதலையும் இந்நவாம்சாதிபன் சனி பாகி புதன், இராகு ஆகியோரின் சேர்க்கையைப் பெறும் சாதகர் அருநிற மேனியுடையராதலையும் அனுபவத்திற் காண்க. செ ம்  ைம கருமைநிறக் கிரகங்களின் கலப்புச் சேர்க்கை பொது நிற மேனிக்கு ஏதுவாகும்.
இரண்டாதிபன் நவசம்சாதியனின் காரஇதி துறையினுல் தனம் சேரும், மூன்ருதிபன் நவாம் சாதிபன் சகோதரத் தொடர்பைக் கா ட் டு ம் ஏழாதிபன் நவாம்சாதிபனின் நிறம் திக்கு சாதி ஆகியவற்றேடு இயைபுபட்ட களத்திரம் சித்திக் கும். பத்தாதிபன் நவாம்சாதிபன் சூ ரி ய ஞ கி திக்குவீரியம் முதலிய சட்பெலமடைந்து இவர் புதனூடாக யோக சேர்க்கையும் பெறின் வைத் தியத்துறையில் உன்னத நிலை சித்திக்கும்.
ஒரு சாதகத்தில் தொழில் ஆராய்ச்சி நிகீழ்த் தும் போது சாதகி வசிக்கும் கற்ருடல் அவரு  ைட ய நாட்டங்கள், அவருடைய பி த ரா வின் நிலைமை ஆதியவற்றையும் இயைவுபடுத்தி ஆராய் தல் வேண்டும்.
தனபாவமும் த் தாம் பாவத்துக்கு தன பாவம்ாய் அமையும் இலாபபாவமும் பெலவீனப் படின் தொழில் மூலம் அதிக த ன ம் சேராது. பாக்கியத்தானம் பெலவீனப்படின் ம்ே ல | ன தொழில் அமைந்தாலும் தொழிலில் மனச்சாநிதி 269 DJLTg -
இரண்டு, ஒன்பது பதினென்று ஆகிய மூன்று பாவங்களும், பழுதற்றிருக்க பத்தாம் பா வம் பெலமடையின் தொழில் மூலம் பொருள்வரவு ர்ேத்தி, பிரபல்யம், மனச்சந்தோஷம் ஆ கி ய ன இதிகரிக்கும், (வளரும்

Page 11
இ. கந்தையா, கரம்ப 15-6-86 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதச் கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பின் இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன கா
அசுவினி, பரணி கார்த்திகை 1-ம் கால்
இம்மாதம் மேடராசிக்காரருக்கு சூரிய பக வான் ரஜதமூர்த்தியாக 3-ம் ராசியில் சஞ்சாரம் செய்கின் ருர், பொதுவாக இவர்களுக்கு நற்பலன் களே நிகழ இடமுண்டு. அட்டமத்துச்சணி நிக ழினும் வியாழன் க ப கோ ச ர சஞ்சாரத்த சல் யாவும் எழிதாக அனுகூலமாகும். ஜன்மத்தில் ராகு சஞ்சரிப்பதனுல் எதிர்பாராத கஷ்டங்களும் ஏற்படலாகும். குடும்பசுகம், தேகசுகம சிறப் ப டையும். வருமானங்கள் வந்துசேரும். பெரியோரி உதவி, நிதிநிலை முன்னேற்றம்டைதல் போன்றன வும் உண்டு அட்டம்த்துச்சணியால் நண்பர்களுக் கிடையில் மோதல்கள் ஏற்படினும், வியாழனின் zu ao gồST Giờ se at NTS (pugui quh.
 
 

ஊர்காவற்றுறை. 15-7-86 வரை
இரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு ഒട്ടമേ கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். லத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும் பத்தில் நிம்மதி உண்டாகும். குடும் L வருமானம் திருப்தியளிக்கும். குடும்ப அங்கத்த வர்களிடையே ஒற்றுமை காணும் சுபசந்தோஷ நிகழ்ச்சிகள் இடம்பெறவும் உகந்தகாலம்,
வர்த்தகர்களுக்கு வியாபாரி புதன் மாதாரம் பத்தில் பலங்குறைந்து காணப்படினும் பிற்பகுதி யில் வியாபார முன்னேற்றத்தைக் கொடுப்பார் வங்கிநிலே வசதிகள் திருப்தி தரும் புதிய முதலீடு களும் ஆரம்பிக்கலாம்.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் நற்சஞ்சா ரம் செய்வதனுல் உத்தியோக உயர்வு, வ ச தி யான இடமாற்றம், மேலதிகாரிகளின் பாராட் டுக்கள், ஒத்துழைப்பு என்பன கிடைக்கப்பெறும், விவசாயிகளுக்கு விவசாயி சனியின் சஞ்சாரம் உகந்ததாக இல்லை. பயிர்ச்சோகம், விளை ச் ச ல் குறைவு, ஊழியர்களால் தொல்லே என்பன உண் டாகலாம். உற்பத்திகளே சந்தைப்படுத்துவதில் இசிரம்மேற்படலாம்.
தொழிலாளர்களுக்கு தொழில்துறையில் மந்த நிலேயே ஏற்படும். தொழில் பிணக்குகள் முடிவில்

Page 12
ত"
லாம்ல் தொடரும், வாழ்க்கைத்தரம் இறங்குவ துடன் கடன் பயமும் உண்டாகலாம்.
மாணவர்களுக்கு கல்வித்துறையில் முன்னேற் றம் அதிகரிக்கும். ஆசிரியர் மாணவர் உற வு சிறக்கும். பரிட்சையில் சித்தி, போட் டி து எளில் வெற்றி என்பன உண்டாகும், உயர்கல்வி க ற் கற்போர் நற்பலனடைவர்.
பெண்களுக்கு சந்தோஷமான மாதம் குடும் பப் பெண்கள் கணவன்மாரின் பாராட்டுக்களைப் பெறுவர். கிாதல் விவகாரங்கள் களிப்பைத்கரும். தொழில்பார்க்கும் பெண்கள் சிறப்படைவர். அதிஷ்ட நாட்கள் ਏਏ, 26, ਏ7
gఅడి 109, 11, 12.
துரதிஷ்ட நாட்கள் ஜூலை 15.10.17பக20,21பக. 28,29,30ப, ஜூலை 13,14பக.
தி
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருககிரிடம் 12-ம் கால் - இவ்விராசியினர்க்கு சூரியன் லோக மூர்த்தி կյգ 8) 2-ւb ராசியில் சஞ்சரிக்கின்ருர், மூர்த்தி பலம் குறைந்திருப்பதனுல் நற்பலன்களே அதிகம் எதிர் பார்க்க முடியாது. தேக சுகம் குறைவு படாது. 7-ல் சனி குடும்பத்தில் பிரிவுகளை ஏற்படுத்தக் கூடும். குரு, செவ்வாய் முதலியவற்றின் சஞ்சா ரங்களும் உகந்ததாக இல்லே வருமானத்திலும் பார்க்க செலவினங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும். எவ்விஷயத்திலும் தடைதாமதங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். மேல் கேது இடை யிடையே நோய் ஏற்படினும் சமாளிக்கிக் கூடிய தாக இருக்கும்.
குடும்பஸ்தர்களுக்கு கு டு ம் ய சுக ம் நன்ம்ை தராது. குடும்பப் பிரிவுகள் ஏற்பட்டாலும் ஆச்ச ரியமில்லை. குடும்ப வருமானம் பற்ருக்குறையா கவே இருக்கும். புத்திரர் உதவிகளும் கிட்டாது. வர்த்தகர்கிளுக்கு வியாபாரம் நன்கு நடை பெருது. வாடிக்கையாளரின் வருகையும், ஆதர வும் குன்றும். பழைய முதலீடுகள் வியாபாரமா இாது தேங்கிக் கிடக்கும். புதிய முதலீடுகளைப் பொறுத்து ஆரம்பித்தால் நண்ம்ையுண்டு.
உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பழு அதிகரிக் கும் சக உத்தியோகத்தரிடையே நல்லுறவு
O
 
 
 

கிடைக்காது சஞ்சலப்படுவர். ம்ேலதிகாரிகளின் வெறுப்புக்காளாக வேண்டி ஏற்படலாம்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி கிடைப்பதில் சிரமமுண்டாகும். கூலியாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்காமல் விவசாய உற் பத் தி பாதிப்புறும் சந்தை வாய்ப்புக்களும் கிட்டம்ாட்டாது.
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புகள் கிடைப் பதில் கஷ்டம் ஏற்படலாம். நாட்கூலி செய்வோர் அன்ருடம் சிரமம் மிகுந்த வாழ்க்கையே வாழ் வரி, கடன் தொல்லைகளும் அதிகரிக்கும்.
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றம் குறை வடையும். ஆசிரியர்-மாணவரிடையே கசப்புணரிவு மேலோங்கும். பரீட்சைப் பெபேறுகளும் நன்மை பளிக்காது. விடாமுயற்சி வேண்டும்
பெண்களுக்கு க ஷ் ட மா ன மாதமாகும். விவாக முயற்சிகள் பெரும்பாலும் தடைப்பட லாகும். குடும்பப் பெண்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்க நேரிடலாம். அதிஷ்டநாட்கள்: ஜூன் 15,16,17பக 24,25,
கீமுே.பி 13,14பக
துரதிஷ்டநாட்கள்: ஜூன் 18,19டக 22,23,
ஜூலை 12.
மிருககிரிடம் 3, 4 திருவாதிரை புனர்பூசம் 1, 23
மிதுனராசியில் பிறந்தோருக்கு சூரியபகவான் தாம்ரமூர்த்தியாகி ஜன்மராசியில் சஞ்சரிக்கிரு. பொதுவாக இவர்களுக்கு நற்பலன்கள் நிகழ ரதுவாக இல்லை குடும்பசுகம், இேகசுகம் என்பன பாதிப்படையலாம். வியாழன், சனி என்பவற்றின் ஈஞ்சாரங்கள் என்ருக இருப்பதனுல் எ  ைத யும் இலகுவில் சமாளிக்கக் கூடியதாக இருக் கும்: செ வ் வாய் 7ல் சஞ்சரிப்பதனுல் எதிர்பாராத திடீர் நெருக்கடிகளும் ஏற்படலாம். நிதி நிை முதலியன நன்ருக அமையும். இாரியத்தடைகள் ரற்பட்டாலும் முடிவில் காரியசித்தி உண்டாவ தற்கு கிரக சஞ்சாரங்கள் அனுகூலமாக உள்ளன:
குடும்பத்தவர்களுக்கு பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படலாகும். குடுமபவருமானம் சீராக அம்ை பாது, தேகசுகம் இடையிடையே பாதி ப்  ைப

Page 13
வியாபாரிகட்கு முதலீடுகளில் வ ரு மா ன ப் குறைந்தாலும் பாதி ப் பு ஏற்படமாட்டாது. GJTrig é69 és LIrreirfaör ஆதரவும், வருகையும் குன்ற ாைம் எனினும் சிரமத்தின் மத்தியிலும் முன் னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் சொற்படி நடக்க முடியாமல் இருக்கும். சக உத் தியோகத்தரின் ஆதரவு கிட்டாது. வேலைப்பழு ம்ெ அதிகரிக்கும்.
விவசாயிகட்கு வி வ ச யம் முன்னேற்றம் தரும் விவசாயக்கிரகம் சனி நற்சஞ்சாரம் செய் வதில் பயிர்வளர்ச்சி, பயிர்ப்பலிதம் எ ன் ப என சிறக்கும். பண்ணை விவசாயம் செய்வோரும் நற் பலனடைவர் சந்தைப்படுத்துதலிலும் நன் மை கிட்டும்.
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புகள் சுமா ாக இருக்கும். எனினும் முன்னேற்றம் கிட்டுவ இல் தடையேற்படலாம். அது தொழிலாளர் மதி தியில் ஒத்துழைப்புக் கிடையாது போகலாம்.
மாணவர்கட்கு கல்வி முன்னேற்றம் குன்ற லாம். ஆசிரியர் - மாணவரிடையே கருத்துவேறு பாடுகள் அதிகரிக்கும். விடாமுயற்சியுடையவர்கள் கிறிது நன்மை பெறுவார்கள். பரி இதழில் எதிர் பாரித்த பெறுபேறு கிடையாது போகலாம்.
பெண்களுக்கு மனச்சஞ்சலம் அதிகரிக்கும். காதலில் ஈடுபட்டோர் அளிப்படைவர். குடும்பப் பெண்களுக்கு கணவன்மாரிடையே மனவேறுபாடு ள்ை ஏற்படலாகும். எதையும் நிதானித்துச் செய் வது நலம். அதிஷ்டநாட்கள்: ஜூன் 18,19,26,27,209,
ஜூலை 星 6, 7 துரதிஷ்டநாட்கள் ஜூன் 20,21,2627
ஜூலை 3,4,5மு,ப
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் இவ்விராசியினர்க்கு சூரிய ப க வான் இம் மாதம் ரஜதமூர்த்தியாகி 12-ம் ராசியில் சஞ்சாரம் செய்கின்ருர், மூர்த்தி பலம் சிறப்படையினும் ஸ்தானபலம் குன்றுவதால் சிறப்பான பலன்களை
 

ஆதி ஆகு 啊”丁-
எதிர்நோக்க முடியாது. தேகசுகம் பாதிக்கப்பட லாகும். வருமானம் ஏற்படினும் வீண் செலவுகள் அதிகரித்த வ ண் ண் ம் இருக்கும். நினைத்தவை நினைத்தம்ாதிரி இ-ைபெருதுஅல்லற்படுவர்.எடுத் இாரிய முயற்சி இ ன் பொறுமையின்மையினலும் முன்கோபத்தாலும் கைகூடல் GLr SGP7ü 69ur ழபகவான் அட்டமத்தில் சஞ்சரிப்பதால் கஷ்டப் பட்டே முன்னேறப் பலன்கள் கிட்டும்.
குடும்பஸ்தர்களுக்கு குடும்பத்தில் அ  ைம இ நிலவாவிடினும் பிரச்சனைகள் இருக்காது. குடும்) வருமானம் திருப்திகரமாகி *pasb. リア帝 சொல்கேளாது தம் எ ୱିଜ୍‌ ଇନ୍ଦଙ୍କ Li Ly Lz நடப்பர்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் மந்தம்ாக இருக் கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் ந3 மேற்படுவதைத் புதிய முதலீடு ளேப் பொறுத்து ஆரம்பிப்பது நன்று:
- உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பழு அதிகமா கும், மேலதிகாரிகளின் சொற்கேட்டு நடப்பது அவசியம், சக தொழிலாளரிடையே ஒத்துழைப் புக் குறைவடையலும் எதிலும் நிதானம் வேன் டும்.
விவசாயிகட்கு விவசாயம் முன்னேற்றம் தராது. இயற்கை அழிவுகளால் பயிர்ச்சேதம் ஏற் -வும் கூடும் கூலியாட்டி: மனவேதஆர உண்டாகலாம். விளைவுகளைச் சத்தைப்படுத்துவதி லும் சிரமம் காணப்படும்.
தொழிலாளர்கட்கு కిమిడిలి ఇmLఖ్య எதி: பார்த்த மாதிரிக் கிடைக்காது. வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும். சக தொழி லாளரிடையே மனக்கசப்புகள் மேலோங்கும்.
மாணவர்கட்கு கல்வித்துறையில் முன்னேற் நம் காணப்படும். போட்டிகளில் வெற்றி, பரி: சைகளில் சித்தி என்ன கிட்டலாம். எ னி னு ம் முயற்சி தேவை.
பெண்கட்கு உகந்த மாதமல்ல, குடும் ப ப் பெண்கள் கணவன்மாரின் வெறுப்புக்காளாகுவர். எதையும் நிதானித்துச் செய்தால் நன்மை கிட்ட லாம். காதல் விவகாரங்கள் ஏமாற்றம் தரும். அதிஷ்டநாட்கள் # ಅಮೆ' 20,34,8889 ேேமு.
ஜூலை 3,4,சமு.ப.8,9,10
துரதிஷ்டநாட்கள்: ஜூன் డిజ్మీడితి, జీడి 27, 25L.L.
ஜூலை 6,7,

Page 14
___ང་༣
| v,g,, VYA`:
S S S S S S S TSTSS SLLLS S L LSLS Lr SS S rrrr LrL LT0
மகம் பூரம், உத்தரம் ம்ை கால் இவ்விராசியில் உதித்தோருக்கு சூரியபகவான் சுவர்ண மூர்த்தியாகி 11-ம் ராசியில் சஞ்சரிப்பது மிகச்சிறப்பாகும். தேகசுகம் நன்மு ைஇருக்கும். எடுத்தகாரியங்கள் எவ்வித தடையையும் தாண்டி முன்னேறும் வருமானம் அதிகரிக்கும். பெரியோர் உதவி, நண்பர்களால் சிறப்பு போன்ற நற்பலன் களே அதிகம் நிகழும். அந்நியர் உதவி அந்நிய தேசப் பொருள்வரவு என்பன கிடைக்கும். சகோ தரரால் நன்மை, உதவி என்பனவும் கிட்டும்: எண்ணிய கருமங்கள் எண் ண ம் போல் நடை பெறும்.
குடும்பத்தர்களுக்கு குடும்பசுகம் நன்கு அமை யும், குடும்ப அங்கத்தவரிடையே ஒத்துழைப்பு, வருமானம் அதிகரித்தல், புத்திரரால் உதவி, முத லியன கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகும். முத லீடுகள் நன்கு விற்பனே ஆகும். வாடிக்கையாள ரின் வருகையும் ஆதரவும் கூடுதலாக இருக்கும். வங்கிநிலை சிறப்பாக இருக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிட்டும் வசதியான இடமாற்றம் தொழில் மேன்மை பதவியுயர்ச்சி போன்ற பலன் கள் கிடைக்கலாகும். சக உத்தியோகத்தரால் பாராட்டப்படுவீர்கள்.
விவசாயிகளுக்கு பயிர்வளர்ச்சி முன்னேற்றம் தரும். நல்ல அறுவடை கிட்டும். கூலியாட்களால் ஆதரவும் கிடைக்கும் ச ந்  ைத வாய்ப்புக்கிளும் சிறக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவசதிகள் நன்கு அமையும். சக தொழிலாளரால் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும், தொழி ல் ஒப்பந்தங்களும் முன்னேற்றம் தரும்
மாணவர்கட்கு கல்விவளர்ச்சி நன்கு இருக் கும். கணித விஞ்ஞானத்துறை மா ன வ ரி க் கு விசேடமுன்னேற்றம் காணப்படும். பரீட்சை முடி வுகள் திருப்தியளிக்கும்,
 
 

பெண்களுக்கு சிறந்தமாதம் காதல் விவகா தங்கள் வெற்றியளிக்கும். குடும்பப்பெண்களுக்கு கணவன்மாரின் அரவணைப்பும், அன்பும் ஆதரவும் கிடைக்கும். அதிஷ்டநாட்கள் ஜூன் 2228,80 பி.ே
11 .ஜூலை 12,5பி.ப87 10.பி ܢ துரதிஷ்ட நாட்கள் ஜூன் 24,2328 29,30முப
ஜூலை 39. முேம்
உத்தரன் 2, 3, 4, அத்தம், இத்திரை 1, 2-ம் கால்
இந்த ராசியில் ஜனனமானவர்களுக்கு சூரியன் லோக மூர்த்தியாக 10ம் இராசியில் சஞ்சரிப்பது பொதுவாக நற்பலன்களுக்கு ஏதுவாக இல்லே. அத்துடன் வியாழ சுகமும் குன்றியிருக்கிறது. வரு மாணங்கள் அவம்ே செலவாகும். நினைப்பது ஒன் றும் நடப்பது இன்னுென்றுமாக இருக்கும். நிதி நிலமைகள் திருப்திகரமாக இருக்கும் 3-ல் சனி யின் சஞ்சாரத்தால் எதையும் இலகுவில் வெற்றி கொள்ள முடியும். குடும்பத்தில் அடிக்கடி பிணி பீடைகள் ஏற்படும். வீட்டில் சுபசந்தோஷமான நிகழ்வுகள் நடைபெறும் சாத்தியமில்லை.
குடும்பத்தில் விரோத மனப்பான்மை மேல் ஒங்கும். புத்திரரால் உதவி கிடைப்பது தாமத மாகும். நிதி வசதிகள் பற்ருக்குறையாக இருக் கும் கணவன் - மனேவி உறவு பாதிப்புரு:து.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறக் காது. இரும்பு சம்பந்தமான வி யா பாரம் செய்வோர் பாதிப்படையமாட்டார்கள். பழைய முதலீடுகள் மந்தநிலையிலேயே விற்பனையாகும். புதிய முதலீடு இளைத் தவிர்ப்பது நலம்.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் ஸ்தானபெலம் பெற்றிருப்பதால் மேலதிகாரிகளுடன் சுமூகமாக நடந்துகொள்வார்கள். சக உத்தியோகத்தருடன் வாக்குவாதங்கள் ஏற்படினும் சமாளித்துக்கொள் ளக்கூடியதாக இருக்கும்.
விவசாயிகளுக்கு விவசாய வளர்ச்சி நன்ருக இருக்கும். கூலியாட்களின் ஒத்துழைப்புண்டு. பயி குற்பத்தி, வளர்ச்சி சந்தைப்படுத்தல் முதலியவற்
罗

Page 15
றில் தடைகள் நீங்கும். பண்ணைத் தொழிலாள ருக்கும் ஓரளவு நன்று.
தொழிலாளருக்கு தொழில் நன்கு நடக்கும் தினக்கூலி ஊழியர்கள் கணிசமான ஊ தி யம் பெறுவார்கள். தொழில் ஒப்பந்த வேலைகளில் தடைதாமதங்கள் ஏற்படலாகும்.
மாணவர்கட்கு கல்வியில் மந்தநிலை தென்ப டும். வெளிநாட்டுக்கல்வி பயில்வோரி நன்  ைம அடைவர். ஞாபகமறதி, பரீட்சைகளில் சித் தி யின்மை என்பன ஏற்படலாம். விடாமுயற்சி அவ gub.
பெண்களுக்கு நன்மையான மாதமாகத் தென் படவில்லை. கணவன்மாருடன் வாக்குவாதங்கள் மனநிம்மதியின்மை போன்றன. உண்டாகும். கிாத வில் ஈடுபட்டோர் ஏமாற்றமடைவார்கள், கய நிதழ்ச்சிகள் இடம்பெற உகந்த காலமல்ல. " அதிஷ்ட நாட்கள்: ஜூன் 15பி.ய,16,17பக,24
ஜூலை 3,4,5மு:ப,8,910மு.ப துரதிஷ்ட நாட்கள் ஜூன் 26,27,30பி.ப.
නූ මරිබ් 1, 2,10,114%, a # 5.1.2,
சித்திரை, 3,4, சுவாதி, விசாகம் 1,2,3,
துலாராசியினர்க்கு சூரியன் சுவரிண மூர்த்தி யாக 9-ம் ராசியிலும் குருபகவான் 5-ம் ராசியிலு மாகிச் சஞ்சாரம் செய்வது மிகச் சிறப்பாகும். ஏழரைச்சனி நடைபெற்ருலும் நன்மைப் பலன் களே அதிசம நிகழும். வருமானம் அதிகரிக்கும்" தேகசகம், குடும்பசுகம் திருப்திகரமாக இருக்கும். அந்நியர் உதவி, அந்நியதேசப் பெருள்வரவு முத லானவை நன்ருக அமையும். எடுத்தகாரியங்கள் எண்ணம்போல் கைகூடும். குரு முதலான வெரி யவர்களின் ஆ சி யும், உதவியும் தாராளமாகக் Sull-Gab.
குடும்பத்தினர்க்கு மனநிறைவான சம்பவங் கள் குடும்பத்தில் நிகழும். குடும்பத்தில் நல்லுறவு வளர்ச்சியடையும், பெரியோர் நன்மதிப்பும் உத விகளும் கிட்டும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் காணும். வங்கிநிலையும் சிறப்பாக இருக்கும் முது
 
 
 
 

ஈனுTரு
வீடுகள் யா வும் நன்கு விற்பனையாகும். திய முதலீடுகளையும் ஆரம்பிப்பதற்கு உகந்த காலம்,
உத்தியோகத்தர்களுக்கு தொழிற் கிற ப் பு உண்டாகும். சக உத்தியோகத்தரிடையே நல்லு றவு வளரும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதர வும் கிடைக்கப்பெறும் வசதியான இடமாற்றங் களும் ஏற்படும்.
விவசாயிகளுக்கு பிர் உற்பத்தி வளர்ச்சி காணப்படும். காலமழை இல்லாமல் விவசாயப் பாதிப்புக்கள் ஏற்படவும் கூடும். கூலியாட்களின் ஆதரவு தாராளமாக உண்டு விளைவுகளைச் சந் தைப்படுத்தி போதிய லாபம் காணலாம்.
தொழிலாளர்களுக்கு தொழில் நன்கு நீடை  ெ நு ம். வேலேயற்றிருக்கும் தொழிலாளர்க்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். தொழில் ஒப்பந்தி வேலைகளால் பாதிப்பேற்படமாட்டாது.
மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி நன்ம்ை ளிக்கும், ஆசிரியரி-மாணவூர் நல்லுறவு மேலோங் கும். கல்வித்தேர்ச்சியும்,சிறப்படையும், புலமைப் பரிசில்களும் கிடைக்கலாகும்.
பெண்களுக்கு சுபசந்தோஷ நிகழ்ச்சிகள் ஏற் படலாகும். குடும்பப் பெண்களுக்கு இ ன வ ன் மாரின் அன்பும் ஆதரவும் அவ்வப்பேதுே கிடைக் கும். காதலில் ஈடுபட்ட பெண்கள் களிப்படைவர்
இதிஷ்டநாட்கள் ஜூன் 18,19பக,26,27
ஜூலே கபி.ப,6,710பி,911
துரதிஷ்டநாட்கிள் ஜூன் 15பி.ப. 1617வக, 28
يمup to 13 ,14f9)5 ,كه ته تاته يي
விசாகம் 4-ம் கால் அனுளம், கேட்டை
இவர்களுக்கு சூரியன் தாம்ரமூர்த்தியாக 8-ம் இராசியில் சஞ்சரிப்பதும், ஏழரைச்சனியின் சஞ் சாரமும் இம்மாதம் கஷ்டபலன்களையே கூடுத லாகக் கொடுக்கும். உடல் நலம் பாதிக்கப்படும், எதிர்பாராத திடீர்ச் செலவுகள் ஏற்படலாகும். வருமானங்கள் எதிர்பார்த்த மாதிரி வந்து சேராது. தேகசுகமும் இடையிடையே பாதிப்பை ஏற்படுத்தும் குடும்பத்தில் அமைதி நிலவமாட்
漫岛

Page 16
டாது. புத்திரரால் உதவிக்குப் பதிலாக உபத்தி ரவமே ஏற்படும் எதிலும் பொறுமை அவசியம் குடும்பத்தினரிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி குன் றும் கணவன்மைனேவி உறவு பாதிக்கப்படும் புத் திரரால் உதவிக்குப் பதிலாக கிஷ்டமே அதிகரிக் கும். சுயநிகழ்ச்சிகள் இடம்பெறமாட்டாது.
வியாபாரிகட்கு வியாபாரம் மந்தநிலையிலேயே இருக்கும். பழைய முதலீடுகளும் தேங்கிக்கிடக் கும் வங்கிநிலையும் பாதிக்கப்படும். கறுப் புச் சந்தை வியாபாரிகள் பெரிதும் பலனடைவரி,
உத்தியோகேத்தரிகளுக்கு தொழில் நிம்மதியாக இருக்காது. சகஇத்தியோகத்தரின் உபத்திரவம் அதிகரிக்கும். மேலதகாரிகளால் அவப்பெயரிகேட் கவும் நேரிடலாம். கஷ்டப்பிரதேச இடமாற்றம் ஏற்படவும் கூடும்.
விவசாயிகட்கு விவசாயம் சிறப்படையமாட் டாது. இயற்கை முதலான ஏதுக்களால் ப யி ரி வளர்ச்சிக்குப் பதிலாக பயிர் அழிவே ஏற்படலா கும். பண்னேவிவசாயம் அதிகம் பாதிக்கப்படும். தொழிலாளர்கட்கு பிணக்குகளும், குழப்பங் களும் ஏற்படும், வேலையில்லாப் பிரச்சினை மேலும் வலுவடையும், ஒப்பந்த வேலைகள் நற்பலனைக் கொடுக்கம்ாட்டாது.
மாணவர்கட்கு திடீரிக்கோபம், ஆசிரியருடன் திடீர்க்கோபம் ஆகியவற்றுடன் மன வேறுபாடு கல்வியில் ஈடுபாடு குன்றுதல் போன்ற பலன்கள் ஏற்படலாகும், மேரீட்சைகளில் சித்தி கிடையாது
பெண்கட்கு அமைதி குறைந்த மாதமாகும்; இவைன்மாரின் சொற் கேளாது தம்மிஷ்டப்படி நடப்பரி. கன்னிப் பெண்கள் காதல் லிலே இளால் அல்லற்படுவர் சுயநிகழ்ச்சிகளுக்கு காலம் ஏற்ற தாக இல்லை. அதிஷ்ட நாட்கள் ஜூன் 20,21பக 28,29,30பக3
ஜூலை 8,910மு.ப. 13, 14 துரதிஷ்ட நாட்கள் ஜூன் 18,19பக 30பி.பg
ஜூலை 12,5பி.ப. 6,7,
மூலம், பூராடம், உத்தராடம், 1ம் கால் இவர்களுக்கு இம்மாதம் சூரியன் ரஜத மூர்த் தியாகி 7-ம் ராசியில் சஞ் சாரம் செய்கின்ஜர்
4.
 

இவர்களுக்கு நன்மையான மாதமாகவே இருகி கும்; தேகசுகம் சிறப்படையும். ஜன்மராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் மனத்துணிவுடன் எக் கருமத்தையும் சாதிக்கக்கூடியதாக இருக்கும். @:) ரைச் சனியால் கஷ்டபலன்கள் ஏற்ப டி னு ம் அவற்றை வெற்றிகரமாக முறியடித்துக் கொள் இளலாம். நிதிவசதிகள் அவ்வப்போது கிடைக்கப் பெறும் பிறநாட்டுப் பிரயாண வாய்ப்புகள் கிட் டலாகும். அந்நியர் உதவி, பெரியோர் மதிப்பு என்பனவும் உண்டு சூரியன் மூர்த்திபலம் பெற் றிருப்பதால் மனமகிழ்ச்சியான மாதமாகும்,
குடும்பஸ்தர்களுக்கு குடும்பவருமானம் நன் ருகும். புத்திரரால் உதவிகள் கிடைக்கும்? சுப் கருமங்கள் வீட்டில் நிகழ இடமுண்டு. கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் நன்முக அம்ை யும் முதலீடுகள் நன்கு விற்பனையாகும் கடன் நிலுவைகள் நீடிக்காது. வாடிக்கையாளரின் @@ கிையும், ஆதரவும் திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் நன்கு அம்ை வதால் மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் ஆகு ரவும் கிட்டலாகும். உத்தியோகத்தரின் ஒ த் து ழைப்பு தாராளமாகி உண்டு
விவசாயிகளுக்கு விவசாயம் சிறப்படையாது பயிரி உற்பத்தி வளர்ச்சி என்பன வாதிப்புறுத் கூலியாட்களின் வருகை ஒழுங்காக -98»:ՁԱn */. உற்பத்திக்கான முயற்சிகளும் கானல் நீர்போலாஇ விடும்.
தொழிலாளர்கட்கு முதலாளி - தொழிலாளி மாரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். கிடைத்த வேலைக்கேற்ற கூலி கிடைக்காமல் அல் லுைறுவர் ஒப்பந்த வேலைகள் சிறப்பாயிராது. மாணவர்கட்கு கல்வித்துறையில் முன்னேற் றம் உண்டு, ஆசிரியர்-மாணவர் உறவில் ஒத்து ழைப்புக் கிட்டும், லெளிநாட்டுக் கல்வி கற்போர் நற்பலனடைவரி,
வெண்களுக்கு இந்தமாதம் கணவன்ம்ாரின் அரவணைப்புக் கிட்டும். குடும்பப் பெண்களுக்கு நற்பலன் அதிகரிக்கும். க ன் னி ப் பெண்களுக்கு காதல்லிலேகள் எண்ணம்போல் கைகூடும். பொது வாக இறப்பானதாகும், அதிஷ்டநாட்கள்: ஜூன் 22, 38,30பி.ப.
துரதிஷ்டநாட்கள் ஜூன் 20,2யக

Page 17
உத்தராடம் 2 3,4 திருவோணம், அவிட்டம்,2
இவர்களுக்கு இம்மாதம் சூரியன் லோகமூரித் தியாக 6-ம் இராசியில் சஞ்சரிக்கின்ருர், ஸ்தான பலம், மூர்த்திபலம் இரண்டும் குன்றியிருப்பது ல்ை பொதுவாக நற்பலன்கள் நிகழ ஏதுவாக இல்லை. குரு இலும் சனி 11லும் சஞ்சரிப்பதால் எதையும் இலகுவாகச் சமாளித்துக்கொள்ளலாம். தேக்ககம் குடும்பசுகம் பாதிக்கப்படும். வங்கிநிலை சிறப்பாக இருக்கும். இனசனங்களுக்குள் ம ன் விரோதம் ஏற்படலாம். அந்நியநாட்டு பிரயாண வாய்ப்புகள், பொருள்வரவுகள் என்வன தடை களின்மேல் கைகூடும். 2-ம் அதிபன் 11ல் சஞ்ச ரிப்பதால் நிதிநிலைமைகள் சிறப்பாக அமையும்.
குடும்பத்தில் நிம்மதி குன்றும் க ன வ ன் மனைவியரிடத்தில் மனவிரோதங்கள் ஏற்படலா கும் புத்திரரால் உதவிகிட்டாது. குடும்ப வரு மானத்தில் பாதிப்பேற்படமாட்டாது.
வியாபாரிகட்கு வியாபாரம் நன்முக அமை ம்ே முதலீடுகள் விற்பனையாகும். அரசனுதவிகள் கிடைக்காது. வங்கிநிலை குறைவுபடாது. வாடிக் கையாளரின் ஆதரவு தவழுமல் கிட்டும்.
உத்தியோகத்தரிகட்கு சூரியன் பலம்குன்றியி குப்பதனுல் உத்தியோகி ம்ே ன் மை கிட்டாது. சகஉத்தியோகத்தரின் ஒத்துழைப்புக் குன்று ம். மேலதிகாரிகளால் அவப்பெயர் கிடைக்கலாகும். விவசாயிகட்கு பயிர்வளர்ச்சி வெற்றியளிக் கும். விவசாயப் பண்ணையிலும் விளைவுகள் சிறப் படையும். கூலியாட்களின் ஒத்துழைப்பு ந ன் கிடைக்கும்.
தொழிலாளருக்கு தொழில் மேன்மையுண்டு. வேலேக்கேற்ற ஊதியம் கிடைக்கும் நாட்கூலித் தொழிலாளர் கூடிய முன்னேற்றமடைவர் சக தொழிலாளரின் ஆதரவும் கிடைக்கும்,
மாணவர்கட்கு கல்வியில் மந்தநிலே ஏற்படும் ஆசிரியர் மாணவர் உறவில் விரிசல் தென்படும். சட்டத்துறை பொருளாதாரத்துறை மாணவரி உயர்கல்வி வாய்ப்பில் முன்னேற்றமடைவர்.
 

o-`-
பெண்களுக்கு வாழ்க்கை நன்முக அமையாது. குடும்பப் பெண்களுக்கு கணவன்மாரின் அரவனப் பும் ஆதரவும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் காதலில் ஈடுபட்டோர் அல்லற்படுவரி, அதிஷ்ட நாட்கள்: ஜூன் 15 பி.ப,16,17பக.202
ஜூலை 34 முே.வ,13,148 துரதிஷ்ட நாட்கள் ஜூன் 23, 23 ஜூலை 5பிய,
7, 10ւ3-ը, 11 - 12.
அவிட்டம், 3.4 சதயம், பூரட்டாதி, 1,2,3-ம் கல்
கும்பராசியில் பிறந்தோர்க்கு இம் மா தும் சூரியபகவான் தாம்ரமூர்த்தியாகி 5-ம் இராசியில் சஞ்சரிக்கின்ருர் ஸ்தான பெலம் நன்ருக இருப் பினும் மூர்த்திபெலம் குன்றுவதால் நன்  ைம தீமை கலந்த பலன்களே நிகழும். ஜன்மத்தில் வியாழனும் சஞ்சரிப்பதால் மனவிரோதங்கள் இட மாற்றம், குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படல்ா கும் தேகசுகம் இடையிடையே பாதிக்கப்பட்டு குணமடையும். வங்கிநிலை பற்ருக்குறையாகவே இருக்கும். புத் திர உதவிகளும் கிடைக்கமாட் டாது. வெளிநாட்டு பிரயாண வசதிகள் கூடக் சிலருக்கு கிட்டும்.
குடும்பத்தர்களுக்கு குடும்ப வரும்ானம் குன் றும், கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்பட லாகும். புத்திரரால் தொல்லேகள் உண்டாகும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறக்கும். வியா பாரி புதன் நற்சஞ்சாரமும் செய்வதனுல் வியா பாரம் சிறப்புற அமையும், புதிய முதலீடுகளை ஆரம்பிப்பதைப் பொறுத்து செய்வது நலம்.
உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பழு அதிக ரி க்கும். மேலதிகாரிகளின் கோபத்துக்காளாக வேண்டி ஏற்படலாம். சக உத்தியோகத் த ரின் ஒத்துழைப்புக் கிடைக்கும், வசதியற்ற இடமாற் றம் ஏற்படும்.
விவசாயிசளுக்கு பயிர் விருத்தி நன்முக அம்ை யாது மழை வீழ்ச்சி நன்முக அமையாததால் காலபோக பயிர் உற் பத் தி பாதிக்கப்படும், பண்ணை விவசாயமும் நன்மையளிக்காது
5.

Page 18
T. S. S. གྲོ་ བོ་ཡང་ཚ།
தொழிலாளர்கட்கு தொழில் பிரச்சனே இள் ஏற்படாைகும். உழைப்புக்கு ஊதியம் கிட்டாது. ஒப்பந்த வேலைகளால் பாதிப்பு ஏற்படும். போதிய லாபம் கிட்டுவதில் தடையுடைாகும்,
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் உண்டா வதில் தடையேற்படும் சுயமுயற்சியில் ක්‍රි කී ක්ෂි கற்போர் மேன்மையடைவர். ஆசிரியர்கமானவர் உறவில் விரிசல் ஏற்படும்.
பெண்கட்கு தடைதாமதங்கள் ஏ ற் படும். குடும்பப் பெண்கள் இணுவன்மாரின் அரவனைப் புக்காளாகுவர் காதல் விவகாரங்களில் சிக்கல்கன் தோன்றும், தொழில் பார்க்கும் பெண்கள் அல் லற்படுவர். அதிஷ்டநாட்கள் ஜூன் 18,19,82,23,2327
නූ භීෂී 5.9-e.g. 6, 7, துரதிஷ்டநாட்கள் ஜூன் 15பி.ப 16, 17:24,
ஜூலை 8,9,10மு.ப. 13,141,
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி ரேல்தி
இவர்களுக்கு இம்மாதம் சூரியன் சுவர்ண மூர்த்தியாக 4-ம் இராசியில் சஞ்சாரம் மிகவும் நன்ருகும் உடல்நலம் சீராக அமைவும், பொருள் வருமானம் திருப்திகரமாக இருக்கும் அ fồ tể L! ந:டுப் பிரயானம் அந்நியநாட்டுப் பொருள் வரவு என்பன நன்ருகும் அரச உதவிகளும், பதவி யுயர்ச்சி போன்றனவும் கிட்டும். பொருள்வரவு திருப்தியளிக்கும் குடும்பசுகிம் நன்ருஇ ଅଣ୍ଡାଈud(tyle = எதிலும் நிம்மதி கிட்டும் இனத்தவர்களுள் மன மகிழ்வான சம்பவங்கள் உண்டாகும்
குடும்பத்தில் சிறுபிணக்குகள் இடையிடையே தோன்றினுலும், எதையும் இலகுவில் சமாளித்துக் கொள்ள சூரியன் உதவியளிப்பார், புதிதிரரால் நன்மையுண்டாகலாம். நிதிவசதிகள் நன்முக இருக் கும்,
வர்த்தகர்களுக்கு வியாபாரம் பெ ரு கும், முன்பு தடைப்பட்ட இருமங்கள் அனுகூலமாகும். பழைய முதலீடுகளும் வியாபாரமாகும். வாடிக் கையாளரின் வருகையும், ஆதரவும் சிறப்படை யும், கறுப்பு மார்க்கட் வியாபாரம் நன்ருகும்,
16
 

உத்தியோகத்தர்கட்கு உத்தியோக உயர்ச்சி லி டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களும், விருப்பும் உண்டா கும். சக உத்தியோகித்தரி டையே ஒத்துழைப்பும் விசுவாசமும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு பயிருற்பத்தி சிறகிகும் கால போகமழை இல்லாவிடினும் சுமாரான முன்னேற் றம் ஏற்படலாகும். கூலியாட்களும் ஒத்துழைப் புத் தருவார்கள்.
தொழிலாளர்கட்கு தொழில் மேன்மையுண்டு. சகதொழி லா ள ரா ல் பாராட்டப்படுவீர்கள், வேலைக்கேற்ற சம்பளம் கிட்டும். முதலாளிம்ாரின் ஆதரவு நன்முக உண்டு.
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமுண்டு ஆசிரியர் - மாணவர் உறவு விருத்தியாகும். மனத் திடத்துடன் கல்வியில் ஈடுபடலாம். போட்டிகளில் வெற்றி பரீட்சைகளில் சித்தி என்பன உண்டு
பெண்களுக்கு சிறப்பான மாதம். குடும்பப் பெண்கள் களிப்புறுவர். இளம்பெண்கள் விவாக விடயத்தில் தாம்தம் காண்பர். காதல் ஈடுபாடு இள் நன்ம்ை தரலாம். தொழில் பார்க்கும் பெண் நள் பல இக்கல்களைச் சமாளிக்க நேரிடும். இதிஷ்ட நாட்கள்: ஜூன் 24, 25,28,29,30மு.ப.
ෆ්‍රෙඩ් 8,9,10ap.J. துரதிஷ்ட நாட்கள் ஜூன் 18 19பக26,27.
ஜூலை 10 ப,11,12.
மானுடர் மடிவு ஆடி மாதத்தில் உத்தராட நட்சத்திரத்தில் தென்திசையிலிருந்து காற்றடிப்பினும் இடபம், சிங்கம், மேடம் ஆகிய லக்னங்களில் மாதம் பிறல் கும்போது வியாழன் மீனத்தில் அல்லது கும்பத் தில் சஞ்சரிப்பினும் உலகிலுள்ள மனுவாதி ஜீவரி இளுக்கு மடிவுகாலமெனலாம். 1. உதயகாலச் சூரியனை பரிவேடம் வண்ணத்தல். 2. மகரம், கும்பம், கடகம், மேடம், மிதுனம்
கன்னி, துலாம் ஆகிய ஏழு ரா சி க ளி லும் ஏதேனும் ஒன்றில் சனி செவ்வாய் சேர்ந்து வக்கிரத்தில் இருத்தல். 3. சந்திர கிரஇனத்தன்று சந்திரனை பரிவேடம்
சுற்றி வளைத்தல். 4. ஆடி உத்தராடத்தில் தென்மேற்குத் தி  ைச
யில் இருந்து அரற்று அடித்தல் மாலை நேரத்தில் சூரிய கிரகணம் ஏற்படுதல், ஆகிய இவ் ஐந்தில் எது எந்த நாட்டில் தோன்றினுலும் அந்த நாட்டிற்கும் அங்குள்ள ஜீவரிகளுக்கும் அழிவு ஏற்படும் எனலாம்.
- குமாரசுவாமியம்

Page 19
i JSOJ (36 அதன் உன்
機零零零零零零零零零零零零零零零零零零零零
எண்களும் எழுத்துக்களும் (சென்ற இதழ் தொடர்ச்சி)
பொதுவாக எண்சோதிட ஆசிரியர்கள் என் களுக்குரிய கிரகங்களை அல்லது கிரகங்களுக்குரிய எண்களே வைத்துக்கொண்டு பலன் கூறுவார்கள் ஆனுல் அக்கிரகங்கள் ஜெனன சாதகத்தில் ன்ட் படி அமைந்திருக்கின்றது என்பதெல்லாம் ஆராய் வதில்லை. பிறப்பு எண் 1 ஆக அமைந்தால் பெய ரெண்ணும் இறுதியில் ஒன் ரு க வரும்விதத்தில் அமைத்துக் கொடுப்பார்கள். அதிஷ்ட திகதிகளும் 1,10, 1928 என்றெல்லாம் ஆசைகாட்டுவார்கள். உண்மையில் அந்த நபரின் ஜெனன சாதகத்தில் எண் 1 க்குரிய சூரியன் தீயபலன்களைக் கொடுப்பு தால் சாதகர் சொல்லவொண்ணு கஷ்டங்களை யும் துன்பங்களையும் அனுபவிப்பர்
இதனுல் இவ்வாசிரியர்கள் பொதுமக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து, த ல் க ள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுகின்ருர்கள். பொதுமக்களின் வாழ்க்கையோ எதிர்பார்த்தபடி விளங்கவில்லை. எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாயிருந் தபடியால் மக்களும் இச்சோதிடத்தில் நம்பிக்கை இழக்கின்ருர்கள்.
பெயர் எண்ணைக் காண்பதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் வெவ்வேறு விதமான எண் பெறுமா னங்களே எழுத்துக்களுக்குக் கொடுக்கின்றர்கள். இவைகளில் அன்று பிரபல்யமடைந்து சி ல முறைகளைக் கவனிப்போம்.
司、ā புேறு பைதாகரஸ் ஒலிக்கேற்ற
முறை Վp5ՓԲ) CUPSTANO Number Hebraic Pythagorian Phonetic
System System System ALY, Q. T A, KT A E.Y.
(or T Long) 2. B, C, K, R. B, L, U. BK, RP G (Hard)
O(Short

嵩臺臺羲臺臺嵩臺臺臺臺蕊蕊臺醬臺臺臺臺臺素薨
ாதிடமும் ண்மைகளும்
醬零零零零零零零 零零零零零零零*
3 G, LS C.M.X Q, XC
J. G(Soft) Sh L. 4 D MAI, D., M.Y DTM 5 EN E OZ, W Ν 6 U, V, VV , Χ F, P, J V Oo, VV V, S 7. O, Z G,Q U Z, O(unia) 8 IF, Phi, P, HI H.R.Hi P, Phi F.
Hi, Ch(hard 9 Th, TIZ A, S, Hu Tha Tz
இதை விடுத்து வேறுசிலர் கபல (Kabal2 = மரபு வழி) முறையையும் பின்பற்றுவார்கள். அது இவ் வாறு அமையும்
* Lg5xf6 °
A B C D E. F. G H J. K. L. M. N. O. P. Q R. L S S S S S S S S S S S S S S S AAASA 1 2 3 4 5 - 6 7 8 9
அடிப்படை எண்கள் ஒன்பது வரையும் இருப்ப தால், எழுத்துக்களையும் வரிசைப்படியாக ஒன்பது வரையும் கொடுத்துவிட்டு, மீண்டும் மீதி எழுத் துக்களை ஒன்று தொடக்கம் ஒன்பது வரையும் கொடுத்து விடுகின்றர்கள். இது ப 7 ட த ஐ மாணவர்களின் வேடிக்கை விளையாட்டுப்போல அமைகின்றது. எனவே சரியான பலன் வேண்டில் இம்முறையை நீங்களும் வேடிக்கையாக மறந்து விடுவது நல்லது.
19-ம் நூற்ருண்டில் எண்சோதிடத்திலும், கைரேகையிலும் புகழ்பூத்த ஆசிரி ய ர இ ) கேயிரோ (Cheiro) தனது நூல்களில் பின்வரும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றர்கள் இதே முறைதான் "யோன் ஹைடன்' (John Hyden) எழுதிய "ஹோலி கைட் (Holy Guide) எனும் நூலிலும் காணப்படுகின்றது. இதைக் கண்மூடித் தனமாக தமிழில் எண்சோதிட நூல் (அதிஷ்ட

Page 20
1998, T. H. G. Fe'i
விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக் அ அதிஷ்ட சாலியாகலாம்) எழுதிய சேதுராமனும் பின்பற்றி இருக்கின்றர். இவர்கள் எவரும் சரியான காரண காரியங்கனேக் கா ட் டத் தவறிவிட்டார்கள். ஆழ்ந்த அறிவும், ஆராய்ச்சித் திறனும், இல்லாத ஆசிரியர்கள் இம்முறையைப் பின்பற்றும்போது "இறைவனின் துணையுடன் உங்களுக்கு ஆலோ சனே கூறும் வழிகாட்டியாக உள்ளேன். இதன் அடிப்படையில் எனது அ தி ஷ் ட எண்ஞானத்
தில். ' என்றெல்லாம் அளக்கின் ருர்க்ள்
ஆங்கில எழுத்துக்கள் 1 ¬ * - A.I. J. Y.O. 2. B K .R 3 - C. G.L.S. 4. — D„MT
u= E, N., X, H 6 ബ U.V.W. 7 سيمه O, Z 三郡 deas FP
கேயிரோவைப் போன்று மொன் முேஸ்" (Mon frOSS) அவர்களும் மேற்கூறிய முறையைத்தான் பின்பற்றினர்கள். -
"மந்திரக் கலையில் சிறந்து விளங்கிய பன்கள் கண்டு பிடித்த எண்சோதிடம் பின் பு கீபுறுக்களுக்குக் கிடைத்தது" என கெயிரோ கூறு கின் ருர்,
எண்சோதிடமோ அ ல் ல து சோதிடமோ கீழைத் தே ச த் தி ல் முக்கியமாக இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. அது வெறும் மந்திரக்கலை யல்ல. உண்மையில் ஒரு விஞ்ஞானமாகும் என் பது எமது இருத்தாகும்
சில வருடங்களுக்கு முன் கெங்களூர் B V, இராமனும் சோதிடத்தை ஒரு கலயென தனது சஞ்சிகையில் குறிப்பிட்டு வந்தார். சோதிடமேதை திரு கிருஷ்ணமூர்த்தி சோதிடம் ஒரு தூய விஞ் ஞானமென தகுந்த விளக்கங்களுடன் siզք9պմ,
சொற்பொழிவுகளும் ஆற்றிய பின்புதான் பலர்
தங்கள் தவருன கருத்துக்களைத் திருத்திக்கொண்
கிரேக்கர்களும் புேறுக்களும் மற்றும் மேலைத் தேசத்தவர்களும் கிரக ங் களின் இாக்கங்களைப் பற்றி ஏதும் அறியாத காலத்திலேயே இந்துக்க ளிடத்தில் சோதிடம் வளர்ந்திருக்கிறது. இதனுல் தான் சோதிடத்தின் ஆரம்படி இந்தியாவில் ஏற் பட்டது என்ற கருத்தை எல்லோரும் ஏற் றுக்
恩

கொள்கின் மூர்கள். மற்றவர்கள் கிர இ ங் களை ப் 1ற்றி ஏதும் அறியாத காலத்தில் இந்து ஞானி ளும் யோகிகளும் தங்கள் திருஷ்டி மூலம் கிர ங்களைக் இண்டு கொண்டதுடன் அவை இளின் செயற்பாடுகளுக்கு ஏற்ப பெயரிட்டும் வந்தாரி 1ள் இந்த உண்மையை வேருெரு கட்டத்தில் $க்கி காரண காரியத்துடன் விளக்குவோம்
இனிமேலும் கபலமுறையை விடுத்து முன்பு றிய மூன்று முறைகளையும் (கீபுறுமுறை, பைதி ரஸ் முறை, ஒலிக்கேற்றமுறை) நன்கு அவதானி கேள
புேறு முறையின் படி ஆங்கில எழுத்து யிேன் பெறுமானம் 2 ஆகும் பைதாகரஸ் முறை யின் டி C யின் பெறுமா ன எண் 3 ஆகும். இதைத்தான் கெயிரோ கையாண்டிருக்கின்ருர், புறு முறையின்படியும் பைதோகரஸ் முறையின் டியும் Hன் பெறுமான எண் 8 ஆகும். ஆனல் கயிரோ பீன் எண்பெறுமானமாக 5ஐ கையாண் 二醇摩。
அடுத்து X இன் எண்பெறுமானம் 6 ஆ இ புறுக்கள் கண்டார்கள். பைதோகரஸ்முறையின் டி X இன் எண்பெறுமானம் 3 ஆகும். ஆளுல் இவ்வெழுத்துக்கு எண் பெறுமான மாக 5 ஆக கபிரோ கையாண்டார். இப்படியாக பலமுரண் ாடுகள் நிறைந்தவைதான் தெயிரோவின் முறை ாகும். தற்கால எண்சோதிடர்களும் கண்மூடித் நனமாக எழுத்துக்களுக்கு பெறுமான எண்களைக் காடுப்பதில் கெயிரோவைப் பின்பற்றுகின்ற ளேயல்லாது என்சோதிடத்தில் சுயமாக நல்ல ஆழ்ந்த அறிவோ, சிறந்த ஆராய்ச்சித் திறனுே, ளிெர்ந்த அனுபவமோ கிடையாது. இப்படியான ர்களிடத்தில், "எழுத்துக்களுக்குப் பெறும்ான ாக எண்களைக் கொடுப்பதில் பல மு  ைற க ள் ருக்கின்றபடியால் எது சரி? எது பிழை? எதைப் பின்பற்ற வேண்டும்? அதற்குரிய கீாரணமென்னர் pரண்பாடுகள் நிறைந்த முறையை வைத்துக் காண்டு சிறந்த பலன் கூறமுடியுமா? என்றெல் ாம் விஞவிடுத்தால் எப்படி சரியான விளக்கம் வர்களால் அளிக்கமுடியும்? (வளரும்)
முக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டு ஒரகளில் வரும் கருத்துக்கள் கட்டுரை ாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். ட்டுரையாளர்களின் கருத்து வேறுபாடு 5ளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர்,

Page 21
உத்தியோகப்
இ. சிவநேசன் மட்டுநகர். சந் ஒருவருக்கு உத்தியோகம் தொழில் எக்க லத்தில் கிட்டும் நிவி ஜாதகத்தில் 10 ம் இடத்திற்கு குரு தி கோணம், அர்த்த திரிகோன ராசிகளில் சஞ்ச քլի செய்யும்போது அல்லது 10-ம் இடத்தில் சன் அல்லது சூரியன் சஞ்சரிக்கும்போது தொழி அனுகூலமாக இருக்கும். பத்காம் அதிபதியில் நற்திருஷ்டி 10-ம் இடத் தி ற் கு ஏற்படும்போ தொழில் வாய்ப்புக்கள் உண்டாகும். இதனுடன் தசாம்ச சக்கரத்தையும் ஆராய்ந்து பார்ப்பின் பலன் துல்லியமாகும்.
கு. சிலரூபன், வவுனியா சந் தூரதேசத்தில் கல்விகற்கும் யோகம் பற் விளக்குகி.
நிவி உயர்கல்வியை தீ-ம் விடும் காரகன் பு
னும் குறிக்கும் தூரதேசத்தை 9-ம் இடம் குறி.
*சந்தேக நிவிர்த்தி *ouዐêtb**
கும் 4-ம் இட புதன் 9-ம் அதிபதி 9 ல் இரு
கும் கிரகம் என்பன ஒன்றிற்கொன்று தொடர்
ஏற்படும் கிரகங்களின் தசாபுத்தி காலங்கள் நட கும்போது தூரதேசக்கல்வி யோகம் கிட்டும்.
திருநாவுக்கரசு, கிளிநொச்சி. இந் இருதயநோய் உண்டாவது எக்கிரகங்களால் என்பதைத் தருக.
நிவி3 சூரியன் கேம் இடம் , ஐந்தாம் வீட்டதி பதி ஆதியன பாபக்கிரகங்களால் தாக்கப்படின் இருதயநோய் ஏற்படும்.
வை சண்முகசுந்தரம், வண்ணுர்பண்ணே
சந் கூடிய வடு திருக்கணித பஞ்சாங்கத்தில் கார்த் திகை 1-ம் திகதியும், வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐ. பசி 30-ம் திகதியும திருக்கார்த்திகை போடப்பட் டிருக்கிறது. ஐப்பசியில் வரும் திருக்கார்த்திகையர் கார்த்திகையில் வரும் திருக்கார்த்திகையர் சரியானதாகும்? - நிவி: காரித்திகை மாதத்தில் வரும் இார்த்திகை நட்சத்தரமே திருக்கார்த்திகை என்று சொல்லப் படும் பெளர்ணமி தினத்தில் விளக்கீடு கொண்
 

பலன் எப்போது?
டாடப்படும். பெளர்ணமியோடு சேர்ந்துவரும் கார்த்திகை மேலும் விசேடமுடையது. திரு க் கணித பஞ்சாங்கத்தில் கார்த்திகை மாதம் 7-ம் திகதியன்றும் 28-ம் திகதியன்றும் கார்த்திகை விரதம் வருகின்றது. 1-ம் திகதியன்று வ ரு ம் கார்த்திகை பெளர்ணமியோடு சேர்ந்து செரு ெ தால் அத்தினத்திலேயே திருக்காந்த்திகை விரதம் இொள்ளப்படுவது சாலச்சிறந்தது. எனவே திருக் கணிதப்படி குறிக்கப்பட்ட திருக்கார்த்திகையே சரியானதாகும். ஐப்பசி மாதத்துக்கும் திரு க் கார்த்திகைக்கும் எவ்வித தொடர்புமின் லை,
க. இந்திரதாஸ், நெடுங்கேணி,
சந்தி விவாகம் காலதாமதப் படுவதற்குக் கா ர வணம் யாது?
நிவி 7-ம் இடத்தை அல்லது 2, 11-ம் வீட்டை அல்லது 7-ம் விட்டதிபதியை சனியின் பார்வை தாக்கின் அல்லது மேற்குறிப்பிட்ட தானங்களில் சனி இருப்பின் அல்லது 2 7, 11-ம் விட்டதிபதி கள் பெலவீனமடைந்து பாடக்கிரக சே ரி க் கை ஏற்படினும் விவாகம் மிகவும் தாமதமாகும்.
வை. சண்முகசுந்தரம், வண்ணுர்பண்ணை சந்: 28-3-1986 பகல் 11 16 மணிக்கு பிறந்த ஒருவரது லக்கினம் நட்சத்திரம், கிரகங்களின் நிலை யாது? நிவி3 உதயலக்னம்-மிதுனம், நட்சத்திரம்மகம் 1-ம் பாகம், இராசி-சிங்கம், சிங்கத்தில் சந்திரன், துலாத்தில் கேது, விருச்சிகத்தில் சனி, யுரேனஸ், தனுவில் குஜன நெப்டியூன், கும்பத்தில் புதன், குரு மீனத்தில் சூரியன், சுக்கிரன், மேடததில் ராகு.
இரா. இந்திரன், சுன்னுகம் சந்: எனது உறவினர் ஒருவர் 1785 வியாழக் கிழமை இரவு 100 ம ணி க்கு சுவிற்சர்லாநகல் காலமானுர், அவர் மரனமான சரியான திதி யைத் தெரியப்படுத்தவும். நிவி: தாங்கள் குறிப்பிட்ட மரண தினத்தன்று ஆணி மாதம் அபரபகடி தசமித் திதியாகும். இவ வருடம் அவருடைய சிரார்த்த திதி ஆனி மாதம்
17=ம் திகதி (7-86 செவ்வாய்க்கிழமையாகும்,

Page 22
s हस्थ रू_ रू*n = *
c: 6) dPAJÚ 621
"பவாணி', டரு
1984-ம் ஆண்டு தை மா த சோதிடமலரில் தினப்பொருத்தம் எப்படி அமைதல் வேண்டும்? என்ற கட்டுரைக்குப் பின் பலர் அதைப்போல் மற்றும் பொருத்தங்களே புதிய முறையிலும் புதி1 ஜோனத்திலும் ஆராய்ந்து பலரும் ஏற்றுக்கொள் ளும் வி த த் தி ல் எழுதும்படி வேண்டினுர்கள் வேலே ப் பழு வினு ல் இது தாமதமாகிவிட்டது. அதற்கு மன்னிக்கவேண்டுகின்றேன்.
வசியம் நன்கு அமையும்போது காதல், அன்பு, பிடிப்பு, ஒற்றுமை, ஒத்துழைப்பு யாவும் காணப் படும். எனவே வசியப்பொருத்தமென்பது இரண்டு உள்ளங்களின் இணைந்த எண்ணம்; இரண்டு இது யங்கிளின் ஒன்றுபட்ட துடிப்பு ஆகும். அதனுல்
இருவரிடத்தும் அச்சம் அகிலுகின்றது. தாழ்வு மனப்பான்மை மறைகின்றது. வாழவே ண் டு ம்
என்ற எண்ணம் வேரூண்றுகின்றது. இக்காரணங் களால் தான் மேலே நாட்டார் இப்பொருத்தத்தை முக்கியமாக கருத்தில் கொண்டு திருமணம்செய் இன்ருர்கிள்
கீழைத்தேய சோதிடத்தில் சந்திரன் நின்ற இராசிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சி ல காரணங்களுக்காக உதபலக்கினத்தை அச்சொட் டாக, பாகை கலையில் கணிக்க முடியாதவர்கள்
இராசியை வைத்துத்தான் தங்கள் கணிப்பையும்
பலன்களையும் கூறுவார்கள்.
இவர்களின் முறைப்படி தசப் பொருத்தங்க ளில் வசியப் பொருத்தம் பார்க்கும்போது பின் வரும் முறையை கையாளுகின்ருர்கள்
இம்முறையின்படி பெண்ணின் ரா சி யு ம் ஆணின் ரா சி யு ம் அமையும்போது திருமண வாழ்க்கையில் இருவருக்குமிடையில் நல்ல ஒத்து ழைப்பும் இன்பமும் சந்தோசமும் காணப்படும் என்று கருதுகின்றர்கள்.
பெண்ணின் இராசி ஆணின் இராகி GD - விருச்சிகம், சிம்ம்ம் Q-Lub ബ துலாம், கடம்ே மிதுனம் ബ இன்ஜி
翻Lā ass விருச்சிகம், தனுசு
岛
望
20

Udjägf ಯಾರು
த்தித்துறை.
til dth arsimiste துலாம்
ன்னி - LÉgjGrth, farth
69trth esse கேரம் ருச்சிகம் SSSR தடகம், கன்னி
g s
医彦 கும்பம் மேடம் Lbulb = GClub - až LDST Li
மேற்கூறியவற்றை சிறிது ஆராய்வோம்"
மேடம், விருச்சிகம் முதலியோரின் அதிபதி சவ்வாய் விருச்சிகம், மேடராசிக்கு 8-ம் ராகி ாக அமைந்தபோதும், மேடத்திற்கு வசியமாகக் ருதப்படுகின்றது. சிம்மத்தின் அதிபதி சூரியன் மடத்தில் உச்சமாகும். ஆதனுல் சிம்ம்ம் மேடத் நிற்கு வசியமாகும்.
இ தி லும் மேற் கூறிய காரணத்தினுல் லாம், கடகம் யாவும் இடபத்திற்கு வசியமாகும். மிதுனம், கன்னி முதலியோரின் அ தி தி தன். அதனுல் இன்னி, மிதுனத்திற்கு வசியமாம். மிதுனத்தில் எந்தவொருகிரகமும் உக் ச மே 7, சமோ அடைவதில்லே. இதனுல் இதற்கு ஒரு கன்னி) ராசி மட்டுமே வசியமாம்.
கடகத்தின் அதிபதி சந்திரன் விருச்சிகத்தில் சமடைகிருன் அதனுல் இவ்விராசிக்கு விருச்சி ம் வசியமாம். தனுசு, மீனம் முதலியோரின் அதி தி குரு. இவன் கடகத்தில் உச்சமடைகின்ருள். அதனுல் கடகத்திற்கு கேம் ராசியாகிய த னு சு 9-ம் இராசியாகிய மீனம் தவிர்க்கப்படுகின்றது)
சிம்மத்தின் அதிபதி சூரியன் துலாராகியில் சேம்டைகின்ருன் அதனுல் துலாம் சிம்மத்திற்கு
கன்னி மிதுனம் முதலியோரின் அதிபதி யூத குைம். புதன் மீனத்தில் நீசமடைகின்றன். இத ல்ை மிதுனம், மீனம் யாவும் கன்னிக்கு வசிய
துலாம், இடபம் முதலியோரின் அதிபதி இக் ரேன். சுக்கிரன் மீனத்தில் உச்சம், கன்னியில்
(22-ம் பக்கம் பார்கேர்

Page 23
(சித்திரை மாதத் தொடர்.) தினத்தைப்பற்றிய சில விளக்கங்கள்
சூரியனுல் தினம் என்ற மூலஅளவு உண்ட னதென முன் கூறப்பட்டது. ஆனல் ஒரு தினத் தின் ஆரம் ப் ம் எப்பொழுது கொள்ளப்படல் வேண்டும் என்பதில் வேறுபாடுகள் உண்டு சூரிய உதயத்திலிருந்து அடுத்தநாள் சூரிய உதயம்வரை ஒருநாள் என இந்துக்கள் வழங்குகின்றனர். அஸ் தமனத்திலிருந்து அடுத்தநாள் அஸ்தமனம்வரை ஒருநாள் என முஸ்லிம்கள் வழங்குகின்றனர். நள் விரவு 12 மணியிலிருந்து மறுநாள் நள்ளிரவுவரை ஒருநாள் என கிறிஸ்தவர்களான ஐரோப்பியர் வழங்குகின்றனர். இதுவே நடைமுறைக்குச் சாத கமாக இருப்பதால் உலகம் முழுவதும் எல்லோ ராலும் நிர்வாக முறையில் கிைக்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தச் சமூகமாவது பகல் 12 மணியி லிருந்து மறுநாள் பகல் 12 மணிவரை ஒருதினம் என்றுகொள்ள முற்படவில்லை. காரணம் மக்கள் எல்லோரும் விழிப்பாகப் பலவகை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது திகதி மாறுவது நடை முறை வாழ்க்கையில் பெரும் தொல்லையாக இருக் கும் என்பதே,
வானசாஸ்திரிகள் தின ஆரம்பமாகக்கொள்ள விட்டாலும் சூரிய உச்சத்துக்கு மிக மு ன் கி யம் கொடுத்துள்ளார்கள். ஏனெனில் சூரியன அவ தானிப்பதற்கு மிகவும் ஏற்ற நேரம் சூரியன் உச் சியில் நிற்கும் நேரமாகும். உதய அஸ்தமனங்க ளின்போது சூரியனின் நிலை ஒளி வளைவு (Retra -ction) ajub Luargub (Paralelax) 377 539 (Declinaion) என்பவற்ருல் பாதிக்கிப்படுகிறது. சூரியன் உச்சியில் (meridian) நிற்கும்பொழுது இவற்றின் தாக்கங்கள் எதுவுமிருப்பதில்9ே, அதனுல் வான சாஸ்திரிகள் சூரியனின் உச்ச நேரத்தை எல்லா நாட்களுக்கும் கணித்து வெளியிட்டு வருகிருர்கள். அதில் இவ்வருடத்தில் நான்கு தினங்களை ஆராய் 3sitib.
11-86 சூரிய உச்சம் 12ம, நிே, 30செ. 2-1-86 畿尊 12ம், 3நி. 58செ. இடைப்பட்ட இனம் 24ம. 0றி 8ேசெ.
 

----=---
=486 குரிய உச்சம் 12ld', 3.g. 57 ଜଣ: , 2-4-86 粵聽 12u. 315. 39Gg. இடைப்பட்ட தினம் శితీని డ్9, 4B@g+ 1=7-86 சூரிய உச்சம் 12ம், 3றி, 44துெ, 2-7-86 து 12. ஆநிே, 56 செ. இடைப்பட்ட தினம் 24, 0றி, 2துெ.* 1=10-86 குரிய உச்சம் 11ம, 49றி. 44துெ, 2-10-86 露露 11ம. 49 நி 28துெ. இடைப்பட்ட தினம் 23ம் 59றி. 41துெ. இதில் அடையாளமிடப்பட்ட தினங்கள் 24 மணி யிலும் சில செக்கன்கள் கடியும் அடையாள மிடப்பட்ட தினங்கள் 24 மணியிலும் சில செக் கன்கள் குறைந்தும் இருத்தலேக் கா ன ல 7 ம் உண்மையில் வருடத்தில் பெப்2, மே 13 ஜூ5ை, நவம்2 ஆகிய நாலுதினங்கள் தவிர ம்ற்றெல்லா நாட்களும் 24 மணியிலும் சில செக்கன்கள் கூடி
அல்லது குறைந்தே இருக்கும் இவையே உண்மை யா ைசூரிய தினங்கள் ஆகும். அதனுல் அவை
ĝggi, fazi 660Th (apparent solar day), 67 6ãy no அழைக்கப்படும். 365 நிஜ சூ ரி ய தினங்களையும் கூட்டி 365 நாட்களால் வகுத்தால் சராசரி தினம் 24 ம்ணிகொண்டதாக அமையும். அதனுல் அது மத்திய குரியதினம் (mean Solar day) என்றழைக் இப்படும். இதையே தினம் அல்லது நாள் என்ற கால அளவாகக்இொண்டு 24 மணி காட்டுகின்ற இடிகாரங்களை அமைத்து வழங்கி வருகின்ருேம்
மேற்கூறியவற்றிலிருந்து சூரிய தின ம் நிஜ சூரியதினம் மத்திய சூரியதினம் என இருவஇைப் படும் என்பதை அறியலாம். நிஜசூரியதினத்தை சூரிய கடிகாரம் (Sundia) கொண்டும் மத் தி ய சூரியதினத்தை சாதாரண கடிகாரம் கொண்டும் அறியப்படும். சூரியன் உச்சியில் நிற்கும்பொழுது சூரிய கடிகாரம் 12மணியைக் காட்டும். ஆனல் சாதாரண கடிகாரம் 1-56 என்ருே 12-10 என்றே காட்டும். இந்த இரண்டு கடிகாரங்களுக்குமுள்ள நேர வித்தியாசத்தை நேரசமத்துவம் (Equation of time) 67 air it.
இந்த நேரவித்தியாசம் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பூமி அதன் நீள்
2.

Page 24
விருத்தமான பாதையின் இருமையங்களுள் ஒன்றி விருத்தல் - அதனுல் பூமியின் தினகதி வேறுபடும் பொழுது அது சூரியகதியில் பிரதிபலித் இல், மற் றது விஷக ரேகையின் உச்ச ரேகையும் சூரிய வீதியின் உச்சரேகையும் நான்கு நாட்கள் தவிர ஏனைய நாட்களில் வேறுபடுதல் (இக்காரணங்க ளைச் சில வரைபடங்கள் மூலமே விளக்கவேண்டு மாதலினுல் இச் சாதாரண கட்டுரையில் விளக் கம் தவிர்க்கப்பட்டுள்ளது.) சூரியனின் உத ய ல் உச்சம், அஸ்தமனம் முதலிய நிகழ்வுகள் பூமி சுழல்வதால் உண்டாகும் தோற்றங்கள் என்பது நாமறிந்ததே. பூ மி ஒருமுறை சுழலச்செல்லும் தாலம் 23ம, நிே கிசெ ஆகும். அதாவது உச் சியில் நிற்கும் ஒரு நக்ஷத்திரம் மறுபடி உச்சிக்கு வரச்செல்லும் கால இடைவெளியே பூமியின் சுழற் சிக்காலமாகும், அ. க ஞ ல் 23ம 56தி கிசெ. கொண்ட காலப்பகுதியை நாக்ஷத் திர தினம்(sidere
a Gàllu ù .. (20-ம் பக்கத் தொடர்ச்சி) நீசம் இடபம், மீனம், கன்னி யாவும் துலாவுக்கு வசியமாகக் கருதப்படவில்லை. மதரம், கும் பம் முதலியோரின் அதிபதி சனியாகும். சனி துலா வில் உச்சம். இதனுல் மகரம் (கும்பம் கருதப்பட வில்)ே துலாவிற்கு வசியமாகக் கருதப்பட்டது.
கடகத்தின் அ தி ப தி விருச்சிகத்தில் நீசம், இதேபோல் விருச்சிகம், மேடம் முதலியோரின் அதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம், இதனு ல் விருச்சிகத்திற்கு கடகம் வசியமாம். செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்தபோதிலும் விருச்சிகத் திற்கு வசியமாகக் கருதப்படவிலகல என்ன கார னத்திற்காக கன்னி வசியமாக்கப்பட்டது எ ன் பதை மட்டும் கேட்காதீர்கள்.
தனுசுவில் ஒரு கிரகமும் உச்சமோ நீசமோ அடைவதில்லை. தனுசு, மீனம் முதலியோரின் அதி பதி குரு கடகத்தில உச்சமும் மகரத்தில் நீசமும் அடைகின்மு ை இதல்ை கடகமும் மகரமும் தனு சுவுக்கு வசியமா? மீனம்தான் வசியமாகக் கருதப் படுகின்றது.
மகரம் கம்பம் முதலியோரின் அதிபதி சனி ய கும் மேடம், விருச்சிகம் முதலியோரின் அதி பதி செவ்வாய் மதுரத்தில் உச்சமடைவதாலும் சனி மேடத்தில் நீசமடைவதாலும் மகரத்திற்கு மேடம் வசியமாம்,
கும்பத்தின் அதிபதி சனி மேடத்தில் நீ ச மடைவதால் மேடம் வகிவமாம். சனி துலாவில்
2.
 

21 இேy) என்பர். இத்தினம் சூரி ய தினத்திலும் சுமாரி 4நிமிஷம் குறைந்திருக்கிறது. இந்த நாக்ஷத் திரதினம் வானியல் கணிதங்களுக்கு முக்கியமா னது நாமும் இந்த நாக்ஷத்திர தினத்தையே ஜாத கங்கள் கணிக்கும்பொழுது இராசிமானக் கணக்கில் உபயோகிக்கிருேம். 12 இராசிமானங்களின் கூட் டுத்தொகை 89நா. 50வி என்றிருப்பதை (23ம் 56.நி)க்காணலாம். நக்ஷத்திரமொன்றுடன் சூரிய னும் உச்சமாய் இருக்க பூமி ஒருமுறை சுற் றி முடிய (23ம, 56 நி நக்ஷத்திரம் உச்சமாகும் அப்பொழுது சூரியன் ஒரு பாகை விலகியிருக்கு பாகையால் பூமி மேலும் ஒரு பாகை சுழன்று சூரியனின் உச்சத்தைப் பெற 4 நிமிஷம் கூடச் செல்லும் ஆ க வே சூரிய தினம் மே 58செ. + 4றி 2ை4மணியாக அமைதலேக் காணலாம். ஒரு வருடத்தில் 383 தினங்கள் நிகழ நாகடித் திரதினம் 585 நிகழும். (தொடரும்)
உச்சமடைந்தாலும் துலா, கும்பத்திற்கு மாகக் கருதப்படவில்லை.
மீனம், தனுசு முதலியோரின் அதிபதி குரு மரத்தில் நீசமடைவதால் மீனத்திற்கு மகரம்
இப்படியாக பெண்ணின் இராசிக்கு ஆணின்
இராசி வசியமானல் உத்தமம் என்றுப, ஆணின் இராசிக்கு பெண்ணின் இராசி வசியமானுல் மத் திமம் என்றும் கருதினர்கள் இரண்டும் வசியமி ராவிடில் அதமமாம். (தொடரும்)
அரச பதவி
டிேந்திரகிகளில், கோணங்களில் எல்லாக்கிர கங்களுமமைந்து அதில் சில உச்சமும் பெற்றிருந் தால் அந்த ஜாதகரி அரசனுக்கு நிகரான ராஜ அந்தஸ்தைப் பெற்றும் கிபிட்சமான வாழ்வைப் பெறுபவராகவும் விளங்குவார். மேலும் லக்னம் 4,7,9,10-ம் இடங்களின் கிரகங்கள் பலம் பெற்றும் 8, 12ல் இரகங்கள் எதுவுமில்லாமலும் இருந்தால் நிச்சயமாக ஜாதக்ர் படித்தவராயு செல்வந்த ராகவும் இருப்பார். அத்துடன் க்னத்திலிருந்து தொடர்ச்சியாக 7 வீடுகள் வரை இடையீடில்லா மல் 7 கிரகங்கள் வரிசையாக இருப்பின் அ ர து வாழ்வும் சுகபோகங்களுமுண்டு விருச்சிக லக்கின மமைந்த ஜாதகருக்கு 9 ல் சந்திரனும் குருவும் இருக்கும்போது 10ல் செவ்வாயும், சூ ரிய லு ம்
அமர்ந்திருக்க அமைச்சர் பதவியும், அரசியல்
அந்தஸ்தும் கிடைக்க வழியுண்டாகிறது:

Page 25
அன்னையைக் கண்டிேன் 35
சீரரிையில் வர ழ்கின்
நயினையில் வதியும் நாகபூசணியின் மேன்ம்ை பொலியும் அருட்திருவைக் கண்டு கொழும் ஆவல் நீண்டநாட்கள் உண்டு. ஏற்கெனவே சிலதடவை சென்று தரிசித்ததுண்டெனினும் யாத்திரை வரி சையில் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
சீரணியில் வாழு ம் நாகபூசணியம்மையின் பெரும்புகழ் தமது செவிக்கு எட்டியது. தயினை பின் நாயகிக்கோரி பிரதிநிதியாக பக்தர்களுக்கு அண்மையில் வதிகின்றவள் சீரணி நாகம்மை எனவே அவளைச் சென் று தரிசிக்கலாமென்ற ஆவல் மிகுந்தது.
வழித்துணை வாய்த்தது. வரவேற்பும் கிடைத் தது. அன்னேயின் அருட்காட்சி கிடைத்தது
யாழ்ப்பாணம் சங்கான பிரதான வீதியில் சீரணிச் சந்தி யி விரு ந் து சுமார் ஐம்பது யார் தொலைவில் இடது புறமாகச் செல்லும் சிறிய
ஒழுங்கையினூடு திரும்பியதும் அமைந்துள்ளது
அம்பிகையின் அருள் வீடு, மிகப்பெரிய ஆலயம். ஈசான திக்கில் தேர்க்கொட்டகையில் தேர் நிற்கி றது. தெற்கு விதியில் தீர்த்தக் கேணியும் அருகில் சிறியதொரு தீர்த்தமண்டபமும் அழகுபொலிகின் [Dତି ।
வெளி மண்டபத்திற்கு வடக்குப் புற மா இ சுவரோடு அமைக்கப்பட்ட சிறிய மாடங்கள் பல காட்சி தருகின்றன. பக்தர்கள் நேர்த்திக்கடனுக வழங்கிய நாகதம்பிரான் சந்தான கோபாலர் முத லிய விக்கிரகங்கள் இம்மாடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள சிறப்பம்சங்களுள் இதுவும் ஒனறு இவற்றுக்குத் தினசரி ஒருகாலப் பூஜை காலே சந்தியின்போது நடைபெறும் இதற்கான செலவீட்டினை நேர்த்திக்கடன் செய் பவர்களிடமே அறவிடுவதற்கான வழிவகைகள் பிரதிஷ்டையின்போதே செய்யப்பட்டுவிடும்,
ராஜகோபுரம் அமைக்கப்படவில் ைஆணுல் விரைவில் வெளிமண்டபத்தையடுத்து ராஜகோபு ரம் சிறப்பாக அமையவுள்ளது.
கோபுரவாகுலேக் கடத்து உள் ளே செல்கி ருேம் துழைந்தவுடன் கொடித்தம்பமும் மூலா

"ஆனந்தபைரவி" ற சீரான நரகம்மை
తాజెక్జెక్టెలెక్ట్యూబెక్హ్యాఘ్రాజెక్ట్రాజెక్ట్రాస్త్రాఇష్ట్రాన్ష్మా
இார கணபதியும் அதையடுத்து பலிபீடமும் அழ கிய நந்தியும் காட்சி தருகின்றன.
அர்த்தமண்டபம் முதல் தர்சன மண்டபம் வரை கற்கூரை வேய்ந்திருக்கிறது. விஸ்தாரமான கூரையிடப்பட்ட வீ தி யூ ம், விசாலமான பல அறைகளும், விதவிதமான வாகனங்களும் கானப் படுகின்றன, மடைப்பள்ளியருகே ஒரு கிணறும் தனியாகத் தீர்த்தக் கி ண று ம், அலுவலகமும் இருக்கின்றன. உட்பிரகாரத்தில் வினுயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரம்மண்யர், நவ க் ர கம் பைரவரி சனடேஸ்வரி ஆகியோரின் சந்நிதானங் கள் அருள் வழங்குகின்றன. மூலஸ்தான ஸ்தூபி இரட்டைப் பண்டிகையாக எழிலுற அமைந்துள் ளது. சிவலிங்க வழிபாடு செய்கின்ற i tro a 6 யி ன் தோற்றங்களும், ம்ஹிஷாசுரமர்த்தனி மீனுகதி மற்றும் சப்தம்ாதர்கள் ஆகியவர்களின் தோற்றங்களும் ஸ்தூபியை அலங்கரிக்கின்றன.
மூலஸ்தானத்தினுள் அம்பிகையின் அ ரு ட் கோலம் எம்மை ஆட்கொள்கிறது. நின்றகோலத் தில் நான் கு திருக்கரங்களுடன் பத்மம் அக்ஷ மாலை, வரதம் அபயம், ஆகியவற்றுடன் மனேன் மணியாகக் காட்சிதரும் அம்பிகையை நாகம்ம்ை யாகக்கண்டு பக்தகோடிகள் வ பூழி ப டராஜரா ஜேஸ்வரியாகச் சிவாசாரியார்கள் கிரியை நடத்து ஒன்ஜய் அரும்பிப் பலவாய் விரிந்த அன்னே புன் னகை சிந்திக்கருணை வழங்குகிருள்,
வெள்ளி அங்கியும் சிரசின்மேல் படம் விரித் துள்ள நாக த் தி ன் தோற்றமும் காணப்படுகின் றன, மூலஸ்தானத்தில் அம்பிகையின் அரு கி ல் வேலாயுதம் ஒன்றும் காணப்படுகிறது. இக்கோவி லின் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்று.
அம்பிகையும் சக்தி அம்சமான வேலும் இணை பிரியாது இங்கே ஆராதிக்கப்படுகின்றன. முருளு னுக்குச் சிறப்பான காலங்களாகிய ஐப்பசிவெள்ளி ஸ்கந்தஷஷ்டி ஆகியவற்றுக்கு மட்டுமே உற்சவத் திற்காக அம்பிகையிடமிருந்து வேல் பிரிக்கப்படு கிறது. அதேபோல் மகிஷாசுரன் போரிற்கு மட் டுமே அம்பிகை தனியே புறப்படுவாள். மற்ற படி எல்லா உற்சவங்களிற்கும் அம்பிகையும், அழ னுேம் இனந்தே உலா வருவது வழக்கம்,
3.

Page 26
தெற்கு வாசல் நோக்கியவாறு உற்சவமூர்த் திகள் வைக்கப்பட்டுள்ளன. வினயகர் சண்டேஸ் வரி இரண்டு நாகம்மை ஆகிய உற்சவமூர்த்தி கள் உள்ளன. உற்சவமூர்த்திகளும் வரதாபயமும் பத்மம், அக்ஷமாலை என்பவற்றுடனே காட்சிய ஒளிக்கின்றன.
பெரியதொரு வெள்ளி நாகம் படம் விரித்து அன்னேக்குக் குடைநிழல் தருகிறது,
நியினுதீவிலுள்ள அம்பிகையே இங்கும் எழுந் தருளி இருக்கிருள் என்று பக்தகோடிகள் நம்புகி ரூர்கள். அங்கு சென்று தம்து நேர்த்திகளை நிறை வேற்ற முடியாதவர்கள் இங்கு அவற்றை நிறை வேற்றுகிறர்கள். நயினுதீவு மஹோற்சவ இறுதி நாளில் அங்கு தீர்த்தோற்சவ முடிவில் அ ன் னே இங்கு எழுந்தருளுவதாக ஒரு ஐதீகம் நிலவுகிறது: அத்தினத்தில் இங்கு விசேஷ பொங்கில் வழிபாடு கள் நடைபெறும்,
சித்திரா பெளர்ணமியை இறு தி நாளாகக் தொண்டு பத்துநாள் மஹோற்சவம் இங்கு நடை பெறுகிறது. நடைசி நாளில் காலேயில் தே ரு ம் மாலையில் தீர்த்தமும் நடைபெறும், அழகிய செய் தைத் தேர் ஒன்று உண்டு.
அம்பிகையின் பேரில் திருவூஞ்சற் பாடல்கள் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் என்பன அருட்
இவி ,ே விசிைத்தம்பி அவர்களால் இயற்றப்பட்டு
நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன.
தர்மகர்த்தா சபைச் சாதி அவர் இ ன் சாவித்திரி என்ற நூலை இயற்றி வெளியிட்டிருக்கிருர், இந்நூலின் விற்ப சைவு மூலம் கிடைக்கும் பணம் கோயில் நிதிற்குப் பயன்படும்.
தினசரி ஆறு கி ர ல ப் பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தின் நித் தி ய நைமித்தியங்களை இ. கிருஷ்ணசாமி ஐயா என்பாரின் பரம்பரை யினர் க ட ந் த இருபத்தைந்து வருடங்களாக இடையில் சிலகாலம் வேறுசிலர் கவனித்தனர்) இவனித்து வருகின்றனர். இப்போது கி. பாலகி ருஷ்ண ஐயர் பூஜைகளை நிகழ்த்தி வருகிருர்,
1972ஆம் ஆண்டிலே இங்கு சிறப்பான முறை பில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆ ல ய த் துக்கு வெளியே தனியாக ஒரு பைரவர் சூ ல ம் தன்னிக் கோயிலாக உள்ளது, அதற்கும் தி ன ச ரி ஒருகாலப் பூஜை உண்டு.

தேரித்திருப்பணி நிறைவுற்ற வேளையில் வெளி
பிடப்பட்ட மலரி ஒன்றிலிருந்து ஆலய வரலாற்
றின நாம் அறியமுடிகிறது.
சீரணிப்பகுதியில் முன்பு வாழ்ந்துவந்த சாத் திரியார் சண்முகம் பொன்னம்பலம் என் பவ ரி ஒரு யந்திரத்தை வைத்துப் பூஜித்து அதன் வலி மையால் சாத்திரம் சொல்லி வந்தார். ஆணு ல் சிலகாலம் அவர் யந்திரத்தைச் சரியான முறை முறையில் கவனிக்காமல் விட்டுவிட்டார். இதனை கவனித்த அவரது நண்பர் இராமு முத்தரி என் பவர் மதுபானமருந்திவிட்டு ஒருநாள் அந்த யத் திரத்தை ஒரு அலரிப்பற்றையினுள் விகிவிட்டார்
இதன்பின் இவ்வூரில் வாழ்ந்துவந்த பக்திமா னும் ஆசார சீலருமான முருகேசபிள்னே என்பவ ருக்கு கனவிலே நாகபூஷணி அம்மை தோன்றித் தம்ம்ைமீட்டு குறித்த இடத்திலே ஒர் ஆலயம் அமைத்துத் தரும்படி தெரிவித்தாள். அதன்படி 1896-ம் ஆண்டு சித்து ஏர பெளர்ணமி தினத்திலே அவர் அந்த இடத்தில் நிலத்தைத் தோண்டிய போழுது அன்னையின் சிலேயைக் கண்டெடுத்தார்,
அதேவருடம் ஆடி அமாவாசை தொடக்கம் அதனை வைத்துப் பூஜிக்கத் தொடங்கினர் மருத நிலம் சூழ்ந்த அந்தப் பதியில் வர்மும் மக்கள் பலரும் அங்கு வந்து வழிபாடு செய்யத் தொடங் கினர். நோய் நீக்கம், மகப்பேறு முதலிய அருட் பேறுகளை அம்பிகை வழங்கி வருதல் கண்கூடு,
1962ம் ஆண்டிலே இவ்வாலயத்திற்கெனப் பரி பா ல ன சபையொன்று நியமிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஆலயத்தின் பாதுகாவலராக இருந்த சண்முகம் முருகேசுவின் பரம்பரையில் வந்த கெளரிபாலா சுவாமியார் எனப்படும் கற் தையா என்பவர் இப்போது ஆலயத்தின் பாது காவலராக இருக்கிருர்,
அருள்மிகுந்த நீண்ட வரலாற்றையும் அழகிய
ஆலயத்தையுமுடைய நாகம்மையின் யா த ம்
துதித்த பர வ ச த் து டன் அடுத்த ஆலயத்தை நோக்கி நடக்கிருேம்,
- GSC GAIRIS CRIT
கொய்யா இலையை நறுக்கி தன்னிரீவிட்டுக் கஷாயம்ாகக் காய்ச்சி வடிகட்டிக்கொடுக்க வாந்தி பேதி, வாய்வு, வயிறு பொருமல் குணமாகும் இலையைமென்று பல் தேய்த்தால் பல்வலி நீங்கும். வேர் கஷாயம் குழந்தைளுேக்குக் கொடுக்க வயிற் றேட்டம் குணப்படும், பழம் உடலுக்குக் கெடு தல் விளைவிக்கும்.

Page 27


Page 28
அன்புடிையில் அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு எமது அவா. தாங்கள் ஒவ்வொருவ செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு
சந்த விபரம் இலங்கைக்கு ம வெளிநாட்டுக்கு
GESINOSAULT இங்கிலாந்து
தனிப்பிரதி வேண்டுவோம் ரூபா
கடிதம், காசோலே ஒதவியான அனுப்பவே உரிமையானர் திருக்கவித நிலை
இ کيږي*يزه:چينې
dited by k Sးမှ Thirukkanitha Nilayam, Madduvil, Chavaka
'
;2 ينج
 
 
 

வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க!
ਸੰ அபிமானத்திற்குரிய மில்க்வைற் ப்பில் உள்ள 500 திருக்குறள் வசனத்தை அனுப்பி வரதராசகுர் =°臀一
திருக்குறள் புத்தகத்தை பரிசாகப் பெற் காள்ளுங்கள்
1:11 ¬ܓ
தொலபேசி
சோதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் மி.வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது நம் புதுப்புது அங்கத்தவர்களே அறிமுகம் மகத்தான தொண்டு புரிந்தவர்களாவிர்கள்
ாத்திரம் வருட சந்தா ரூ 42-00 (கப்பல் வழி வருட சந்தா , 1800 விமான வழி) வருட சந்தா , 18000 (விமானவழி வருட சந்தா , 225-00
50 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்.
| #ậ= g2=a^I. பம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
Published by S. Sethambaran atha Chickaeri, Sri Lanka, Phonen 280