கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1986.10.17

Page 1

உள்ளே.
* கோள்களும் கால அளவு
களும்
* எண் சோதிகமும், அதன்
உண்மைகளும் " .
* நடிகைகளில் ராணியாக
வருவேனு?
* ஆய்வு மன்றம்
* வானியற் காட்சிகள்
இன்னும் பல
கஷ்ய வூல் ஐப்பசி மீ"
: (86ے 11 ۔ 15 == 86۔ 10۔ 17)
afa?no es5u1 Fari 3-OO

Page 2


Page 3
ஆசிரியர்: பிரம்மழறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
来
கூடிய இடுல் ஐப்பசி மீ" ( 17 - 10 - 86 )
மலர் 9
இதழ் 7
மயூராதி ரூடம் மகாவாக்ய கூடம் மஞேகாரி தேகம் மகச்சித்த கேஹம் மஹீதேவ தேவம் மகாவேத பாவம் மஹாதேவ பாலம் பஜே லோகபாலம்,
ஆஞ வழுதே யயில்வே லரசே ஞாஞ கரனே நவிலத் தகுமோ யாளுகிய வென்னை விழுங்கி வெறுந் தாளுய் நிலைநின் றதுநற் பரமே.
செல்வத்திற்கு நல்நடத்தை நீா ண யமும், விசத்திற்கு அழகு வாய் அடக்கமும், கல்விக்கழகு பணிவும் விநயமும், அறிவுக் கீழ்கு அமைதியும் பொறுமையும், தவத்திற்கு அழகு கோபமின்ம்ை யும், வீரனுக்கழகு மன்னிப்பதும், தர்மத்திற்கு அழகு பிரதிபலன் கருதாமையும், ந ல் லோர்க்கு அழகு ஒழுக்கமும் பொறுமையும்ாகும். அதுபோல அழகுக்கழகினக விளங்கும் முருகனை வணங்கு வதே பக்தரீக்கிழக்ாகும்.
ஆசையடக்கில், பொறுமை இடைப்பிடித்தல், கர்வமடக்கல், பாவம்நீக்குதல் உண்மையே பேசு தல், நல்லோர் வழிநடத்தல், பெரியோரை உப சரித்தல், பகைவரையும் மதித்தல், தன்புகழைக் காப்பாற்றுதல், கவலையடைந்தோரைத் தேற்று தல் ஆகிய இவையெல்லாம் நல்லோரின் நற்செயல் களாகும்,
 

இம்மாத விசேடங்கள்
ஐப்பசி வெள்ளி
கலியுகத்தெய்வமான கந்தப்பெருமானுக்குரிய விரதநாளாகும். ஐப்பசிமாதத்து முதல் வெள்ளி தொடக்கம் மூன்று வருடங்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டும். அத்தினமன்று முருகனின் தி ரு வுரு வத்தை பொன் வெள்ளிலோகங்களில் செய்வித்து கும்பம்வைத்து ஆவாகித்து அர்ச்சனை வழி " டாற்றி கோவிலிலும் சென்று வழிபட்டு, அன்று பகல் ஒருபோதுணவருந்தி இரவில் பால் பழ ம்
| மட்டும் உண்டு மறுநாட்கா ைகர்மானுஷ்டானங்
கிளை முடித்து அக்கும்பத்தையும் அவ்வுருவத்துடன் கூட பிராம்னருக்குத் தானமாகக் கொடுத்து அவ ரின் ஆசிபெற்று ஒ ன் பது நாளிகைக்குள்ளாக பாரணை செய்து கொள்ளவேண்டும்;
ஸகநதசஷ்டி
தேவரிகளின் துயர் தீர்க்கும் பொருட்டு சுப் பிரமணியக்கடவுள் சூரணுேடு போர்செய்து அவனே ஞானசக்தியாகும் வேற்படையால் சங்காரம் செய் தாரி என்பது புரானவரலாறு. இவ்வாறு தேவரி துயர்களைந்த முருகப்பெரும்ான வழிபடுவதால் எமது இடர்களும் தீரும் என்பது மரபு வழிவந்த நம்பிக்கையாகும். இதன்படி இவ் விர த தி தை அனுட்டிப்பதற்கு, ஐப்பசிமாத பூ சீ வ ய கூத பிர தமைத்திதி முதல் சஷ்டிவரை (ஆறுநாள்) உள்ள தினங்கள் உரியதாகும். விரதமனுஷ்டிப்போரி ஆறு நாளும் உபவாசமிருத்தலும் முதல் ஐந்து தினங் களும் ஒருபொழுதுணவருந்தி சஷ்டியன்றும்ட்டும் உபவாசமிருத்தலும் விரதமுறைகளாகும்.
தீபாவளி
ஐப்பசிமாத கிருஷ்ணபசுடித் சதுர்த்தசி திதி யன்று இரவு நரக சதுரீத்தசி ஸ்நானம் செய்து மறுநாள் புதிய ஆடைகள் அணிந்து மகிழ்வது வழமையான தீபாவளி விசேடமாகும். நரகாசுர னைக் கொன்று உலகுக்கு விமோசனமளித்த கிருஷ் னணின் பெருமையை- சத்யபாமாவின் வீரத்தை
நினைவூட்டுவதற்காக, நரகாசுரனின் விருப்பப்படி
இருள்சூழ்ந்த உலகை ஒளிமயமாக்கிய கண்ணபிரா னின் அருளைவியந்து அவ்வசுரனது மோகடிப்பிராப் திக்காக தீபங்கள் ஏற்றி புத்தாடை அணிந்து மகிழ்வதே இப்பண்டிகையின் குறிக்கோளாகும்.

Page 4
LLLLT LLeTTYee00YYYYee0LLeee0e00Y0eYY0YYYLLLLL
நாள் எப்படி?
ஐப் வெள் (17-10-86) பூரணை பி.இ. 12-27 வ. ரேவதி பி.இ. 12-00 வரை, அமிரீதம், பூரணே விரதம், காமேஸ்வரி பூஜை, சுபகருமங்கட்கு நன்று. protegi 10-32-13-02 ஐப் 2 சனி (18-10-86) பிரதமை பிஇ 1-54 வரை. அசுவினி பி இ: 1-35 வரை, சிந்தம். மு க் கி வ கருமங்கள் செய்யலாம். ராகு 9-02-10-32 ஐப் 3 ஞாயி (19-10-86) துவிதியை பி.இ. 3-28 வ. பரணி-மரணம் பி.இ. 1-3 வரை, அசுபதினம், 6-02--4-32 ژنتیمUrtP ஐப் 4 திங் (20.10-86) திரிதியை பி. இ: 5-19வரை. கிார்த்திகை முழுதும், மரணம். கார்த்திகைவிரதம் சுபதினமன்று. ராகு 7:32-9-02 ஐம் 5 செவ் (21-10-86) சதுர்த்தி முழுவதும், கார்த் திகை காலை 6.05 வரை, சித்தாமிரீதம். சுபகரு மங்கட்கு நன்றல்ல. ராகு 3-02-4-32 ஜப் 6 புத (22-10-86 சதுர்த்தி காலை 7-36 வரை: ரோகிணி கிாலை 8-51 வரை, கித்தம், கரிநான் அவசியகருமங்கள் செய்யலாம்
சாகு 12-02-1-32 ஐப் 7 வியா (23-10-86) பஞ்சமி பகல் 10.04 வ. மிருகசீரிடம் இரவு 11:49 வரை, ம்ரணம் S975, Lu தினம். ராகு 1-32- 3-02 ஐப் 8 வெள் (24-10-86) ஷஷ்டி பகல் 12-57 வரை. திருவாதிரை பகல் 2-47 வரை, கித்தம். அசுப தினம். ராகு 10-32-12-02 ஐப் 9 சனி (25-10-86) ஸப்தமி-மரணம் பகில் 2-34 வரை, புனர்பூசம் மால் 5.54 வரை, சுப தி ன மல்ல, ராகு 9-02-10:32 ஐப் 10 ஞாயி (26.10.86) அஷ்டமி மாலை 4-51வ. பூசம்-சித்தம் மாலை 7-58 வரை, அசுவதினம். 6-03 -33 ساله ربع gT ஐப் திங் (27-10-86) நவமி மாலை 6-14 வரை. ஆயிலியம்-சித்தம் 9.48 வரை, சுயகருமங்களை 9-03--7-33 نیچg. gymونچھلی (sa ஐப் 2ே செவ் (28.10.86) தசமி மாலை 6-84 வரை: மகம் இரவு 10-58 வரை சித்தம், வயற் கருமங் கள் செய்யலாம். ராகு 3-03-4-33

ஐப் 13 புத (29-10-86) ஏகாதசி மாலை 8-49 வ. பூரம் இரவு 11-22 வரை, அமிர்தம். சர்வரகள் தாசி சுபதினம். ராகு 12-03-1-33 ஐப் 4 வியா (30-10-86) துவாதசி மாலை 5-58 வ: உத்தரம்மைரணம் இரவு 11-02 வரை, சுபகரும்கி கீட்கு நன்றல்ல; 1-33-3-03 ஜப் 15 வெள் (31-10-86) திரயோததி மாலை 4-24 வரை, அத்தம் இரவு 19-00 வரை அமிர்த கிதி தம். பிரதோஷவிரதம் சுபகருமங்கள் மேற்கொள் ளலாம். ராகு 10-33-12-03 ஐப் 16 சனி (1-11-86) சதுர்த்தசி பகல் 2-13 வர்ை. சித்தம்-மரணம் இரவு 8-24 வரை, அமாவாசை விரதம், கேதாரகெளரி விரதம், தீபாவளி, அசுபதி GBT ha prrr 9-04-10-34 ஐப் 17 ஞாயி (2-11-86) ஆமாவாசை பகல் 11-32வ. சுவாதி-சித்தம் காலை 6-0ே வரை, ஸ்கந்தடிைஷ்டி ஆரம்பம் அசுபதினம். ராகு 4-34-6.04 ஐப் 18 திங் (311-86) பிரதமை கா லை 8-82 வ. துவிதியை பி.இ. 5-19 வரை, விசாகம்-மரணம் மாலை கீ0ை1 வரை, சுபதினமன்று. gre 7-34-9-04 ஐப் 19 செவ் (4-11-86) திரிதியை பி.இ. 2-05 வ: அனுஷம்-சித்தம் பகல் 1-30 வரை, வயற் கரு மங்கள் செய்யலாம். ராகு 3-04-4-34
ஐப் 20 புத (5-1186) சதுர்த்தி இரவு 10-5 வ. கேட்டை-சித்தம் இரவு 11-02 வரை, சதுர்த்தி விரதம் கரிநாள். சுபதினமன்று. ராகு 12-04-1-34 ஐப் 2 வியன் (6-11-86) பஞ்சமி இரவு 8.04 வரை, மூலம் காலை 8ம45 வரை சித்தம். சுபதினமன்று ராகு 1-34-3-04 ஐப் 22 வெள் (7-11-86) ஷஷ்டி மாதிே 5-34 வரை. பூராடம்-மரணம் கரிலே 646 வரை, உத்தராடம் கித்தம் பி.இ. 5-12 வரை, ஸ்கந்தஷஷ்டிகிரதம் சுபதினம், ராகு 10-25-12-05 ஐப் 23 சனி (8-11-86) ஸப்தமி பகல் 3-31 வரை திருவோணம் பி.இ. 4-08 வரை சித்தம். சுபதின மன்று. ராகு 9805-10-05 ஐப் 24 ஞாயி (9-11-86) அஷ்டமி பகல் 2-02 வ. அவிட்டம்-மரணம் பி.இ. 3-36 வரை, அசுப தினம் ராகு 4-35-6-0 ஐப் 25 திங் (10-11-86) நவமி பகல் 1-02 வரை, சதயம் மகிதிதம் பி.இரு 2-37 வரை, அசுபதினம். prej 7-36-9-06

Page 5
  

Page 6
||9 9 || L. & | L.! | 2° gs | $2 $ | os o į ž> y \ ; ; * | 29 ) | ±± | || > 9 9V į L Ļ ļ > | I:ss | V | 01 g | II ɛ | I || I || C. II | Zg 8 | 6ỳ 9 || 0 $ | LI ɛ| 99 I ' LE I || 6Z 68 || L. SI S|念9喻|£{ și ç | ÇI Ç | SI I | L | I || 99 8 | £9 9 | # S # IZ £ | LƐ I || Iso II|$$ 6ZZ / 61 Ş | 1920)Z { ŞI Ş | 61 € | 6 || I || I || I || 0 6 || Lç 9 | 8 s į çZ £|If I || So I || LỆ 6oz i €Z Ş |மூgI I zz ç | £Z £ | €Z I | gl | I | † 6 || || L | Z | 9 | 6Z £ | gv | || 6? || || IV 60£ L LZ S|gmu@01 9z ç | LZ £ | LZ I || 6 || || I || 8 6 || S L | 9 I S { { { { | 6? || || 99 I || Sỹ 6#9 L I € 9.|!poo6 0ç ç | 18 o ! IĘ I || CZ || I | Z | 6 | 6 || || 0Z S | LƐ € | CS I || LS I I|6o 68£ 1, §§ 949nog)8 #ç ç i çɛ ɛ | SC I || LZ || I || 9 | 6 | €I L | WZ Ş | Iso so | L9 I || I ZI|$9 6Zỹ L 6£ 9AurmgoL gɛ ç | 68 € | 6ɛ I | Io II || 0Z 6 || LI L | 8Z Ş | go $ | | Z | S ZI|LS 6 || 9ỹ L vo 9宿围h g ç; ç | Þy C | yw I || 9ɛ II || çZ 6 || ZZ L | €$ $ | 0$ $ | 9 Z | 0I ZI|Z 01' IS L 8° Ssoog | g Ly ç | 8ț¢ £ | 8$ I || 0; II || 6Z 6 || 9Z L | LƐ S | #9 € | 0 | Z | ÞI ZI|9 0 || SS L ZS S龟崎一寸 iç ç | Zç £ | Zç I || yo | I | CC 6 || 0£ L | Iț¢ $ | 8$ $ | VI Z | 8 | Z || 0 || 0 || 69 L 99 9gmu@£ çç ç | 9ç £ | 9ç I || 8; II || Lɛ 6 | yɛ L | go g | Z so | 8 || Z | ZZ ZI| V | 0 || € 8 009(po oZ 6ç s 10 y 10 z | CS I || IV 68£ 1. || 6; 9 | 9 y | ZZ Z | 9Z ZI| 8 || 0 || L. 8 £ 9g99கு| (§-ga) (Nosoɛ1)|(o sı) ( hae)|(o)(o) | (swae)|(oon)|(r,,) (69er) (goon)|(agus)(gトシ) (aers | dørs || 4ære | dørs» || dosv | døre døre | dæis | aere | dose| dvore | 4ære(9 gỡ đi || .tīņs
• 091oorsogi* ,osgīoqī“UTI%;"|·확• (jos"Q77yQT||os*&T* (97oqī"QTT• q , !osgiogūļ - KTIoqa* syn.gi·syi·on ựso:Tō'ēTūsī£ assos, i qira-ığı ārāūī£Tāīējī qiriqi@| qvasqi | esso lɛos@ae.Austessoị quaesto | sgïo
(útssru 99-II-şi sposófið 99-0I-LI) -nuore goso qÍ-0ɛ ɖoof) ĝoĵo ĝi-I „gı grīņās aģē) intos {qiiae urīņțiumu) qissu qys@us ques#øsāsão:

シ(go『* g)シ『『きg gシgoogreer歸|-çı) oto0 g (grupo mon-* SLLLLYYJYLYYYYYLLYYYYYYLLLLLLLYYZYLLLL LLLLLYYYLLL 000 KSLLZYYYYYLLLLYS
;}|| ç į |9| Z | 9 ZI 189 6. s lo l |ły 9 || 99 0 | Z|zloz zi | tg 01 », so | ci 9 01 sA心如一0EÇI 6 + | 0 | Z | 01 ZI | Z OI! IS L | 8V 9 || 69 € | 9 | Z | ZOE ZI | 90 OL|| 8Z 8 || LI 9 VI p.seg 33† I ɛI + |y| Z | V | Z | 9 0Į į SS L | Z9 9 || s þ | 0Z Z 199 ZI | Oy O1|Zg 8 . Iz 9 LI Vurugo | oz£I 9I ș|LI Z | LI ZI | 6 01 s 89 L | 99 9 || 9 y | £Z Z | 6€ zĮ Į Ķ Ķ OI! Ç’Ë 8 | yz 9 Iz o49° H | LzZI Oz # | IZ Z | IZ ZI | £1 0s į Z 8 || 69 9 || 0 || V || LZ Z | €y ZI | Lŷ 0 || 69 8 || 8Z 9 çZ yršქ6ტ9ZII EL SLL S 0L LLSLL 0LS0 0 0 0 LL Y LL L0L LLS0L 0LYY 0 LL 0 00S浪岛SZ01 0L S S00 S S00 LLSL 00S00 0 S S 0L S LL LLL LLSL LLLSL 0 00 0 LL S 00 000#776 Isc * | Zo Z | ZE ZI | VZ OI! CI 8 || 0 || 9 || IZ 9 | 8€ Z | og ZI | 8ç OI|0ç 3 || 6£ 9 9ç y*E8 靈 çɛ # 198 Z 199 ZI | 8Z 01 ; LI 8 || V | 9 || SZ o į Zo Z | 8ç ZI | Z II |#ç 8 || C# 9 0; †pree) i zzi o 0L S S00 S S00 LLS00 00 00 0 00 0 00 L 0L S 0 L0S0L 0 L 0 S Suogo | Iz9 KS SLL S YL LLS00 00S0L 0 SLL 0S00 LLS00 00 0L LLS 0S 0S 0S 0S S* 0§ 0S S00 S S00 LLS0L 00S00 0 00 0 00 L00 S00 Y 0S0 0 LL 0 LL S1920 | 61Þ L S 0L S 0L LSLL 0LS00 0 00 0 LL S00 LSL 0L LLS00 0 00 0 0L Y宿隔一£ $ $ | 99 z 199 ZI|8* 01 I LE 8 | yɛ 9 || So os z C |81 I |zz II |#| 6 | £ 1 0 ;gmu@ | LiZ 69 ff || 0 £ |0i szs os ir o se 9 || 69 osooszt i 197 1181 6Ł Ł Þ 9乍一迫1I |:·| | % 浮穆 9 % 9瀏 14 4.* Is

Page 7
ஐப்பசி மாத
Gaelatê இடபம் மிதுனம்
ராகு
s r
குரு SS ஐப்பசி மாதக் கிரக நிலை [ܬ݂ܐ܂ |ே செவ் 割
.
நெப் ം குதி கேது
சுக
தனுசு விருச்சிகக் துாைம் r
சந்திரனது இராசிநிை
ஜப் கூ (17-10-86) இரவு 12-00 முதல்
4s (20-10-86) பகல் 10-12 , வுெ (22-10-86) இரவு 10-19 . 9வு (25-10-86) பகல் 10-54 , 11வு (27-10-86) இரவு 9-48 , 13வு (29-10-86) பி.இ. 5-20 16வு (1-11-86) காலை 9-15 , 18உ (3-11-86) பகல் 10-35 , 20வு (5-11-86) Luéséò 11-02 . 22a (7-11-86) Liseño 12-20 24all (9-11-86) 4 Joséid 3-48 . 26உ (11-11-86) இரவு 958 , به به 40 - 6 4725 (86=11-14) ھ29e
இதையலன்
மாதம் பிறக்கும்போது மகரம் உதயலக்கி சனியின் பாரிவையைப் பெறுவது நன்றல்ல. அ6 சூரியன் பாபர் மத்தியில் நீசமடைந்திருப்பதால் சைம். பொதுவாக நாட்டில் பதற்றநிலை தொட

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
7வ (23-10-86) காலை 8-29க்கு விருத 25வ. (10-11-86) இரவு 11-18க்கு துலாக:த 18வ. புதன் வக்ராரம்பம் 23வ. புதன் அஸ்தமனம் 25வ குரு வக்கிரத்தியாகம் 17வட சுக்கிரன் அஸ்தமனம்
24வ. சுக்கிரன் உதயம்
கிரகநிலை குறிக்க
Re (3 4ADE - Gib * 4-ம் பக்கத்தில் கொடுக் இடபம் குப்படுேகின பதகத்தின்படி மிதுனம் ஜப்பதி மீ 30 உபகல் 10.00 : ம் விக்கு தனுசு விக்னல் என அறிந்து கொண்டே பின் உதனுசு என்ற கூ ம்ே age 6 geÚTLİb ைே"என்று குறித்துக் கொள் விருச்சிகம்
னவும். கிரகநிைைன அனுச టైglశ్ © மகரம் ரித்து மாற்றமடைந்த இர கும்பம் கங்களையும் கவனித்து கிர மீனம் நிலை குறிக்கவும்.  ைகி ன ே மேடம் முதல் வனமாக 1முதல் 12
வரை இனக்கமிடுக,
னமாக அமைகிறது. லக்கினத்தில் செவ்வாய் இருந்து மைதிக்குப் பங்கம் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அரசியல் நிலமையில் பல தாக்கங்கள் ஏற்பட சிந்து கொண்டே இருக்கும்.
5

Page 8
யாழ், வானியற் கழகம்
167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், tSLLLLLS SLLLLLLM S0SLSSLMLSSLLLLS SLLLLLLSLLLMMMSSSLLLLLLSL LSS0LSSSLLLLSSLLLLLZSSS
ஐப்பசி மாத வானியற் காட்சி AStrODnDmiCad Dhen CD
LMLSSSLLLSLLLTSLLLLLSSLLLLSLSSSLLLLSLLSLLLT SLLSLLLS SttLLS §
சூரியன்:- 17-10.85 பகல் மணி 1-54ல்
துலாராசிப் பிரவேசம், 18-10-86 உதயம் காலை 6-02
அஸ்தமனம் மாலை 5-59 15.11.86 உதயம் காலை 6-07
அஸ்தமனம் மாலை 5-42 சந்திரன். 17-10-86 பூரணை இரவு 12:52
26.10-86 அபர அஷ்டமி மாலை 4-31
2.11-86 அமாவாசை பகல் 11-32 3-1186 சந்திரதரிசனம் 9-11-86 பூர்வ அஷ்டமி பகல் 2-02
கிரகங்கள்
புதன்:- சூரிய அஸ்தமனத்தின் பின் மேற்கு வானில் 24ாகை உயரத்தில் தோற்றும். இக்கிர கம் 21-10-86ல் சூரியனிலிருந்து கூடிய தூ ரம் விலகி 2தீபாகை உயரத்திலேயே காணப்படும், பின் அதன் உயரம் குறைந்து வரும் இக11-86ல் வக்கிரகதியில் செல்லத் தொடங்கும். 8-11-86ல் மேற்கில் அஸ்தமனமடையும், 23ள10-86ல் விருச் சிக ராசியில் பிரவேசிக்கும் இக்கிரகம் வக்கிர அதி பில் 10.11-86ல் துலாராகியிற் பிரவேசிக்கிறது.
சுக்கிரன். மாத ஆரம்பத்தில் அஸ்தமனத் தின் பின் மேற்கு வானில் 25 பாகை உயரத்திற் காணப்படும் இக்கிரகம் 2வ1186ல் மேற்கில் அஸ் தமனமடையும். திரும்ப 9-1186ல் கிழக்கில் உதய மாகும். இம்மாசம் முழுவதும் வக்கி ரக தி யில் துலாராசியிலேயே சஞ்சரிக்கிறது. மாத முடிவில் சூரிய உதயம்முன் கீழ்வானில் 15 பாகை உயரத் திற் காணப்படும்.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் அஸ்தமனத் தின் பின் உச்சிக்கு கிழக்கே 12பாகையில் கரணப் படும் இக்கிரகம் மாதமுடிவில் உச்சியிற் காணப் படும். இம்மாசம் முழுவதும் மகரராசியிலேயே சஞ்சரிக்கிறது,
வியாழன்- மாத ஆரம்பத்தில் அஸ்தமனத் தின் பின் கீழ்வானில் 38 பாகை உயரத்தில் பிர காசித்துக் கொண்டிருக்கும் இக்கிரகம் மாதமுடி

வெளியீடு இல, 75
LLLLLYYLLLLLSL MLLLLSLS LLL LLLLLLLLSSSLLLLSS 000LL LL 0LLLL TTLLLS TTLLTLLLLSSSLS
6.
RGBenada
SSLSLLLS SZYSYYSLSLSL LLLLLLLLMSSLZZSS S00LLSM SLLLLLLSLS LSSSLLL SSLSSS LSLS
| 17-10-86 - 15-11-36
வில் 69 பாகை உயரத்திற் காணப்படும். வக்கிர கதியிற் சென்று கொண்டிருந்த இ க் கி ரக க் 10-11-86லிருந்து நேர்கதியிற் செல்லத் தொடங் கும். கும்பராசியில் சஞ்சரிக்கும் இ க் கி ர கம் 18-10-86ல் வக்கிரகதியில் சதயம் 4-ம் பாதத்தில் பிரவேசிக்கிறது.
சனின மாத ஆரம்பத்தில் அஸ்தம்னத்தின் பின் மேற்கு வானில் 44 பாகை உ ய ர த் தி ற் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 18 பாகிை உயரத்திற் காணப்படும். விருச்சிகராசியிற் சஞ்ச ரிக்கும் இக்கிரகம் 19-10-86ல் அனுசம் 4ம் பாதத் திற் பிரவேசிக்கிறது.
இந்திரன்: விருச்சிகராகியில் சஞ்ச ரி க் கும் இக்கிரகம் 6-11-86ல் கேட்டை 4ம் பா த த் தி ற் பிரவேசிக்கிறது:
வருணன் தனுராசியிற் சஞ்சரிக்கும் இக்கி ரகம் 2-11-8ல்ே மூலம் தீம் பாதத்திற் பிரவேசிக் கிறது,
குபேரன்:- துலாராகியில் சஞ்சரிக்கும் இக்கி ரகம் 24-10-88ல் சுவாதி ம்ே பாதத்திற் பிரவே கிக்கிறது.
சமாகமாதிகள் 17118-10-86 பின் இரவு பூரண சந் தி ர கிரகணம், ஸ்பரிசம் 10:59, பூரண கிரகண ஆரம் பம் 1211 மத்யம் 12:48, பூரண கிரகண முடிபு 1-25 மோக்ஷம் 237,
18-10-86 முன்னிரவு சுக்கிரனுக்கு வடக்கு புதன் தி பாகிை.
3-1186 முன்னிரவு சந்திரனுக்கு விட க் கு இதன் 3 பாகிை.
4-11-86 நண்பகல் சந்திரனுக்கு விடக்கு சனி 6 பாகை, அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும். 9-11-86 உதயம் முன் சந்திரனுக்கு வடக்கு செவ்வாய் 3 பாகை, அஸ்தமனத்தின் மேல் அவ தானிக்கவும்,
10-11-86 நள்ளிரவு சந்திரனுக்கு வட் கி கு வியாழன் 2பாகை; சந்திரஅஸ்தமனம் முன் அவு தானிக்கவும்,

Page 9
696SGSSS)696SGSGSGE
LSLLLLLLaLLLLLLLaLLLLSLLLMLLLLLLLLYLeBLLLLSLLLSLLLSMSLOLLLLOLLLLL
(Transit Of
ஐப்பசி மாதம் 28வ (13-11-86 ரணக் காட்சி நிகழும். இக்காட்சியை து பார்க்கவேண்டும்.
蒸
புத சந்தரணம் என்பது சூரியபி ார்த்து செல்வதுபோல் பூமியிலுள்ளே ாகும்.
இலங்கையில் காலை மணி 7-14 இக்காட்சியைப் பார்க்கலாம்.
முக்கிய குறிப்பு:- புத சந்தரண ணுடி (Telescope) மூலம் பார்க்க விரு தூரியார் ருேட்டில் அமைந்துள்ள யா கொள்ளவும்:
இப்புத சந்தரணக் காட்சியால் நா சமயத்தில் சூரியனும் புதனும் ஒரே t للا N ஒரே பாகை (Longitude) யில் இருக்குெ S) ஏற்படும் சரிபிழைகளை அறிந்துகொள் γN திருக்கணித பஞ்சாங்க்த்தை எடுத்துப்
28வ காலை 7மணிக்கு சூரியன் விசாகம் 3 தில் புதன் பாதசாரம் அன்று காலை 7 7N றது. எனவே இருகிரகங்களும் ஒரே \ கணிதப்படி புதசந்தரணம் நிகழும் என
வாக்கிய பஞ்சாங்கத்தில் 40-ம்
ηN ஐப்பசி 28ம் தேதி சூரியன் விசாகம் 杰 கத்தில் புதன் அன்று சுவாதி 2-ம் பா \) கும் புதனுக்குமிடையில் ஏறக்குறைய η வாக்கிய பஞ்சாங்கப்படி புத சந்தரண உண்மையில் புதசந்தரணம் நிக \) கண்ணுடிமூலம் இதனைப் பார்ப்பார்கள் 7N சரியான கிரகநிலைகளைக் காட்டுகிறது என்
ثلا SSSSSSSSSSSSSSSSESSE

*E>EÐEÐE2EESEDE
LLLeLeeLLL LLLLLLLLYLSLLLLLLaLLLLSLLLLLLLYLOOLLLLSOLLLLLSLLLLLLLYeSLeS0
f. MAerCurry)
1) வியாழக்கிழமை முற்பகல் புத சந்த ! ாரதிருஷ்டிக் கண்ணுடியின் உதவியுடன்
ம்பத்தின் மேல் புதன் என்னும் கிரகம் ார்க்குத் தோற்றும் ஒரழகான காட்சி
தொடக்கம் பகல் 12-01 மணி வரை
க் காட்சியை தொலைநோக்குக் கண் ம்புபவர்கள் யாழ்ப்பாணம், 167, கஸ் ாழ் வானியற் கழகத்துடன் தொடர்பு
ம் அறிவதென்ன? இக்காட்சி நிகழும் ராசியில், ஒரே நட்சத்திர பாதத்தில் மன்பதல்லவா? பஞ்சாங்க கணிதத்தில் 7N வதற்கு இது ஒர் அரியசந்தர்ப்பமாகும்
பாருங்கள் 37-ம் பக்கத்தில் ஐ ப் ட சி (N =ம் பாதத்தில் இருக்கிறது. 39-ம் பக்கத் மணிக்கு விசாகம் 3-ம் பாதத்தில் இருக்கி நட்சத்திர பாதத்தில் வருவதால் திருக் ாக்கூறலாம். பக்கம் சூரியன் பாதசாரத்தில் குறித்த 3-ம் பாதத்தில் இருக்கிறது. 42-க் பக் தத்தில் இருக்கிறது. எனவே சூரியனுக் 16 பாகை தூரம் இருக்கிறது. ம் நிகழ இடமில்லை. ழப்போகிறதுg பலர் தூர திரு ஷ் டி க் 1. இதிலிருந்து திருக்கணித பஞ்சாங்கமே U) பதை யாவரும் அறிந்துகொள்ளலாம்g 7N
Beeeeeeeeeeeeeeeež
Aܠ
ஆ
த
இ)
f
ல்
ལྷོ་

Page 10
நலந்தரும் காலி சூறே ஹோரை: உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தடித்த தலம்.
சந்திர ஹோரை:- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ, கனே ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உசி கன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை:- உள்ளக்கருத்துகீகிளை மன இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி அதன் ஹோரை- வதந்திகள் அனுப்பவும் எ கேன் செய்யவும், வானுெலித் தொடர்புகிள் கொ குரு ஹோரை. எல்லாவற்றிற்கும் நலம், பன ஆம் வாதுேவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும்
சக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த டெ அப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்கு இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் சனி ஹோரை- இவ்வோரை மிகக் கொடியது அஇ. சொத்துக்கண்ேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(ஐப்பசி மாதம் 1-ந் தேதி (குரிய உதயம் 6.
6.02 7...02, 8.02 9.02 10.02 11. .12 |11.02 10.02 |02...9 8.02 7.02 أهarه
வி சூரிய சுக்கி அதன் சந்தி 1 சனி குரு கே சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இதன் அதன் சந்தி சனி குரு செவ் சூரி வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்: வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சவி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் இங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்6 மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட இந்ததேரத்தில் குறிப்பிட்டி கிருமத்தைச் செய்ய

ஹோரைகள்
Fய்ய அரசாகிகத்திடம் சலுகீைபெற, பெரிய கூத் தொடங்க பிதா வர்க்கத்தாருடன் விேச்கக்இன்
து, கேள்விகள் கேட்பது, கிவரிச்சியான பேச்திை தம்3 தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகான விஷயே
றமுகமாகவைப்பது நலம், பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான ற்கு நன்று. ழத்து வேலைகளுக்கும், பரீகை எழுதவும் ஆராய்சி ள்ளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று எக்காரரி தயவை நாடுவது, எல்லாசி சாமான்களே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் "களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ன்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கிைகள், விை குபரனங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. 1. இருந்தபோதிலும் நிலங்கிள் அவை சம்பந்தபி தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லதுg
முதல் 30-ந் தேதி வரை) மணி 02 நிமிஷம்)
1.02 2.02 3.02, 4.02, 5.02
02. من 6 إ02. مع 5 02. مم4 02 مم 3 {02. مع 2 02. مع 1 02ءه
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செல் சூரிரு குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் * சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிக சுக்கி
i
சனி குரு செவ் சூரிய சுக்கி அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
Lu别编iன்
ன, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை - ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பசரித்து வும். நிச்சயம் அனுகூலமாகும்

Page 11
இ. கந்தையா, கரம்ப 17-10-86 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன க
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடராசியில் ஜெனனமானவர்கட்கு இந்த மாதம் சூரியபகவான் 7ல் லோகமூர்த்தியாகிப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது நல்லதல்ல. ஆணுல் குருபகவான் 11ல் பலம்பெறுவதால் அதி கம் தாக்ககிகள் ஏற்படமாட்டாது, தேஜசுகம் குடும்பசும் என்பன சுமாராக இருக்கும். வருமா னம் குறைவுறும் செலவுகிளும் அதி க ரி கீ கு ம். எடுத்த முயற்சிகள் தடை தாமதங்களின் மத்தி பிலும் நிறைவுபெறும், பந்துமித்திரர் உறவுகளில் விரிசல்கள் ஏற்படும், புத்திரர் உதவிகள் இவர் களுக்கு ஆறுதல் தரும். போக்குவரவில் துன்பம், அச்ேசல் முதலான துன்பங்களும் ஏற்படக்கூடும்.
 
 
 

ன், ஊர்காவற்றுறை.
15-11-86 வரை
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட 525 ன்வரும் பலன்களே வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியோகும்,
குடும்பத்தவர்களுக்கு பலப்இல பிரச்சினேகள் அவ்வப்போது தோன்றிமறையும். குடும்பத்தில் தவிர்க்கீமுடியாத செலவுகள் ஏற்படுதலால் இடன் பிரச்சினைகளும் ஏற்படும். வீட்டில் மங்கல நிகழ்த் சிகளும் நிகழலாம்.
வரீத்தகர்களுக்கு வியாபாரத்தில் எதிர்பாசித்த லாபம் கிடைக்காவிட்டாலும் த ட் - ம் ஏற்பட மாட்டாது முதலீடுகளின் வருமானம் ଝିଞ୍ଜ ଜିନ୍ଧି ୩୬ ଶ୍ଳ}} றும், நிலுவைகளும் எதிர்பார்த்தபடி 3ேக்கு வந்து சேராது.
உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பொறுப்புக் இளும் வேலைப்பழுவும் கூ டு வ தா ல் மனஅமைதி குன்றும், உடன் உத்தியோகத்தர்களின் உ த வி கிடைக்கும்.
விவசாயிகீளுக்கு இந்த மாதமும் உற்பத்திக் குறைவே தொடரும், பயிர்ப் பாதுகாப்பில் செல வுகள் அதிகரிக்கும், கடன் பிரச்சினைகளும் இவr களுக்கு ஏற்படவே செய்யும்.
தொழிலாளர் மத்தியில் வேல்ேவாய்ப்புக்கிவி குறைவதால் அமைதிக்குறைவு ஏற்படும். தொழில்
孪

Page 12
பிரச்சினைகள் வலுவடையும். தொழில் ஒப்பந்தங் களும் நிறைவேற்றுவதில் பல பிரச்சினைகள் ஏற் இடும்.
ம்ானவரி கல்விமுன்னேற்றம் தொட ரு ம். ஆணுல் கல்வி அதிகாரிகளின் கெடுபிடிச் சட் ட திட்டங்களும் இவர்களுக்கு தடைக்கில்லாக அமை யும், பேரீட்சை முடிவுகள் திருப்திதரும்:
பெண்களுக்குச் சோதனையான காலம், குடும்ப சுகவீனம் முதலியவற்ருல் குடும்பத்தில் பாதிப்புக் கள் ஏற்படும். கீனினும் கன்னிப் பெண்களுக்கு விவாக முயற்சிகள் கைகூடிவரும். வீட்டில் எதிர் பாராத செலவுகளும் ஏற்படும்.
ܖܖܳ
அதிஷ்ட நாட்கள் அக். 18,19,23, 24, 28,29,
நவ, 6, 10,11,15,
துரதிஷ்ட நாட்கள் அக், 17,30,31,
நவ 1,3,4, 12, 13 கி
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிரிடம் 1.2
இடபராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 6ல் தாம்பரமூர்த்தியாகிப் பவனி வருகிருரீ. கிடந்த காலங்களிலும் பார்க்க சூரிய பகவான் சற்றுப்பலம்பெறுவது இவர்களுக்கு ஆறு தல் தரும். இவர்களின் உடல்நலம் சீராக இருக் கும். வருமானம் ஓரளவு அதிகரிக்கும். பெரியவரி களின் உதவிகளும் கிடைக்கும். எனினும் எதிரி பாராத அநாவசியச் செலவுகளும் இடம்பெறவே செய்யும் முன்பு தடைப்பட்டிருந்த காரியங்களில் வெற்றியும் பெறுவரி, அலைச்சல், இடப்பிரிவு, புத் திரர் துன்பம் முதலானவையும் சிலருக்கு ஏற்ப டவே செய்யும்
குடும்பத்தவரிகட்கு சிக்கல்இளும் சிரமங்கிளும் அடிக்கடி ஏற்படும் குடும்ப சுகவீனம் துன்பம் தரும், வருமானத்திலும் செலவுகள் இதிகரிக்கும். கணவன் மனைவி உறவும் சீர்கெடும்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலே ஏற்ப டும். பழைய முதலீடுகளில் வரும்ானம் குறைவு றும். புதுமுதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது. சில ருக்குச் சதிதுரு பயமும் ஏற்பட இடமுண்டு,
 

()
உத்தியோகத்தரிஅட்கு மேலதிகாரிகளின் உத் இரவுகளே நடைமுறைப்படுத்துவதில் கிரமங்கள் ஏற்படும் சகி உத்தியோகத்தரிகளுடைய ஒ தி து ழைப்புக் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றங்கள் பதவிமாற்றங்கிளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிருற்பத்தி பாதிப்புறும். மருந்து, மானியம் மூ த லிய ன உரியகாலத்தில் கிடையாது, வினேவும் குறைவுறும், சந்தைப்படுத் துவதில் சிரமங்களும் வீண் செலவுகளுமேற்படும்.
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புக்கள் குறை வுறும் தினக்சுலி வேலைசெய்வோருக்கு நாளாந்த சீவியத்திற்கே கஷ்டம் ஏற்படும். தொழில் ஒப் பந்த வேலைகளும் லாபம் தரமாட்டா
மாணவர் கல்விக் குழப் ப நி லே தொடரும், மாணவர் மத்தியில் ஏமாற்றம் அக்கறையின்மை மறதி முதலான குணங்களால் கல்வித்தேர்ச்சியும் குன்றும். ஆசிரியர் மாணவர் கருத்துவேறுபாடு இளும் வலுப்பெறும்
பெண்களுக்குச் சோதனையான காலம் இன் னிப்பெண்களின் காதல் முயற்சிகள் ஏமாற்றம் ஆல் லது தோல்விகளைத் தழுவினுலும் ஆச்சரியமில்லே. குடும்பப் பெண்களுகீகு எதிர்பாராத திடீரீநெருக் இடிஇளைச் சமாளிக்க நேரிடும். அதிஷ்ட நாட்கள் அல். 17,21,26,27,30,31,
ក្រល រី,8,9,12,13,14, துரதிஷ்ட நாட்கிள் அக், 18:19,20,
5೩೫ &ಣಿ,6-1ರಿ
மிருகசிரிடம் 3,4, திருவர்திரை, புனர்பூசம் 1,2,3
இவ்விராசியில் ஜெனனமானவர்களுக்குச் சூரி யபகவான் 5ல் கவர்ணமூர்த்தியாகிப் பலுனிவரு இருர், தேகநலம், குடும்பநலம் என்பன சீராக இருக்கும் பொருள் வருமானமூம் அதிகரிக்கும். ஏ டு தீ த காரியங்கள் சாதகம்ாக நிறைவேறும். இராசாங்க உதவிகள் பெரியோர்கள் உதவிகளும் கிடைக்கும், தன்வீட்டில் அல்லது குடும்பத்தில் அபசந்தோஷ கொண்டாட்டங்களும் நிகழ இ ட முண்டு; எனினும் செவ்வாய் அட்டமத்தில் சஞ் சாரம் செய்தலின் விபத்து இவமிருத்து - அருவி

Page 13
விஷ அக்கிணி ஆயுதபயம் குடும்பே இலம்ே அல்லது சுகவீனங்கிளும் சிலருக்கு ஏற்படவும் கூடும்.
குடும்பத்தில் கணவன் மனைவி நல்லுறவு வள ரூம் சில சமயங்களில் குடும்பகலகம் பிணி, பீடை களும் ஏற்டேவும் செ ய் யூ ம் எவ்வாருயினும் குடும்பவருமானம் கூடும். வீட்டில் மங்கல இொண்? டாட்டங்களும் நிஇழும்.
வர்த்தகரீகளுக்கு வியாபாரம் முன்னேற்றம் கீர்னும், முதலீடுகளில் லாபம் கிடைக்கும். புது முதலீடுகள் செய்ய ஏற்றகீாலம், மூன்பு அறவிட முடியாத நிலுவைகள் கூட வந்து கிடைக்கும்.
உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் நல் லெண்ணம் கிடைக்கும். சக உத்தியோகத்தர் இளில் ஒதீதுழைப்பும் கிடைக்கும், மனநிறைவான இட மாற்றம்கூடக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்ச் செழிப்பும் உற்ப்த் திப் பெருக்கும் ஏற்படும். கூலியாட்களின் ஒத்து ழைப்பும் கிடைக்கும், விவசாயப் பண்ணைகளிலும் விளேவுகள் அதிகரிக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் மன நிறைவாகி கிடைக்கும். தினச்சம்பள வேலையாட் களுக்கும் வருமானம் கூடுதலால் சிவனநிறைவு ஏற்படும், தொழிலாளர் முதலாளிகள் நல்லுறவு வளரும்.
மாணவர் கல்வி முன்னேற்றம்காணும், கணித மருத்துவத்துறை மாணவர்கள் விசேட தேர்ச்சி பெறுவர். சிலருக்குப் புலமைப்பரிசில்கன் கூடக் கிடைக்கும்
பெண்களுக்கு மனநிறைவான காலம், இல் இளவு காலமும் தடைப்பட்டிருதீத விவாக முயற் சிகள் கூடக் கைகூடும், கனவன் மாரின் அன்பும் அரவூஃணப்பும் குடும்பப் இெண்களுக்குக்கிடைக்கும் శ్రీక్రమU- గొప్పో* : ఆజీ, 18, 1ళీ, జీడి జిజీ,శీ8, 29,
துரதிஷ்ட ஈட்கள்: அக், 20,21,22, நவ 3,4,5,8, 9,
புனர்பூசம் 4, பூசம், ஆயிலியம் கடகராசியில் ஜெனனம்ானவர்களுக்கு இந்த
 

மாதம் சூரியபகவான் கீல் ரஜதமூரித்தியசகி வலம் வருவது நன்ம்ையாகும். கடந்த காலங்களில் ஏற் பட்ட பாதிப்புகளிலிருந்து விடுதல்ை இவரீசீளுக்கு கிடைக்கும். தேகநலம் சீராக இருக்கும். வருமா ன மும் அதிகரிக்கும். இராசாங்க உதவிகளும் கிடைக்கும், வீட்டில் மங்கல நிகழ்ச்சிகிள் இடம் பெருவிட்டாலும் அமைதி ஏற்படும். ஆணுல் குரு முதலிய பெரியவர்களுடன் இரு த் து வேறுபாடு களும் ஏற்படும், புத்திரர் பந்துமித்திரர்களால் அநாவசியச் செலவுகளும் திடீர் நெருக்கடிளுேம் ஏற்படும், சில சமயங்களில் சோசத்துரு விபத்து அவமிருத்து பயமும் ஏற்படக்கூடும்.
குடும்பத்தவர்களுக்கு வருமானத்திலும் செல வுகள் கூடிக்கொன்டே இருக்கும். கணவன் மனைவி உறவிலும் விரிசல் ஏற்படும். புத்திரர் உதவிகளுக் குப் பதில் உபத்திரவங்கிளே அதிகரிக்கும்,
வர்த்தகரீகளுக்கு முதலீடுகளால் வருமான்ம் குன்றும், வாடிக்கையாளரின் வருகையும் வீழ்ச்சி யுறும் ஆணுல் ஏற்றும்தி இறக்குமதி வர்த்தகரீ கிள் லாபம்பெறுவர்,
உத்தியோகத்தரீகட்கு அதிகாரிகளின் பாராட் டுக்கள் அவ்வப்போது கிடைத்தாலும் வே 9ே ப் பொறுப்புக்கிளும் கூடிக்கொண்டேபோகும் உடன் ஊழியர்களுடன் கருத்துவேறுபாடுகளும் ஏற்படும்.
விவசாயிகளுக்குப் பயிரழிவுகள் ஏற்பட்ட" லும் அரசமரணியம் பசளே - மருந்து முதலியன கிடைப்பதால் சமாளித்துக்கொள்ளுவார்னன். விவ சாயப் பண்ணைகளிலும் வருமானம் ஓரளவு திருப்தி தரும்,
தொழிலாளர் வேலைவாய்ப்புக்கன் குறைவு டையும், தொழில் பினக்குகளால் இவரி 8 வின் வரும்ானம் வீழ்ச்சியுறும் தொழில் ஒப்பந்தவே)ே கீளேயும் லாபகரமாகச் செய்யமுடியாது.
மாணவர் கீல்வியூக்கம் குன்றும். ஆசிரியர் மாணவர் மத்தியில் சருத்து வேறுபாடுகள் வலுப் பெறும், மாணவர் மத்தியில் வெறுப்புணர்ச்சியும் அக்கிறையின்மையும் தோன்றும் பரீட்சை முடிவு களும் எதிர்பார்த்தபடி அமையாது
பெண்களுக்கு ம்னஅமைதிக்குறைவே அடில் கடி ஏற்படும் , இன்னிப்பெண்களின் விவாகமுயற் சிகள் கேள்விக்குறியிலேயே இருக்கும், குடும்பப் பெண்களுக்கு இணவன்மாரின் நெருக்குதல்கள் அதிகரிக்கும். குடும்பசுகவீனம் கவலைதரும். அதிஷ்ட நாட்கள் அக், 17,21,22,26,2731
- isol. 1,3,412, 13,

Page 14
துரதிஷ்ட நாட்கள் இக் 23,24255
ந& 6, 9, 10.1 .
மதிம், பூரம், உத்தரம் ம்ே கால் இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் ல்ே லோகமூர்த்தியாகி வலம் இருகிருர், இவர் தானபெலம் Lெ ம் ரு லும் மூர்த்திபெலம் இல்லாமல் போவது நன்ம்ை தர மாட்டாது. பொதுவாக உடல் உளப் பாதிப்புக் கள் இவர்களுக்கு ஏற்படும் சிந்தனைக் குறைவு டன் அவசர முடிவுகள் எடுப்பதால் எடுத்து காரி பங்களில் சிக்கல்களும் முடிவில் அவம்ானங்களும் ஏற்படும். வீன்விரயமும் பொய்யான படாடோப வாழ்க்கையும் இவர்களின் சுய கெளரவத்தையும் ாேதிக்கச் செய்யும், வருமானம் குன்றும், கடன் பழு ஏறும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பி னும் மனநிறைவு தராது, நண்பர்களும் சமயத் தில் விரோதிகளாக மாறியும் விடுவர். இசாக்தி அந்தர பெலமுள்ளவர்கள் அதிகம் பாதிப்படைய மாட்டார்கள். மற்றவர்களுக்குத் தெய்வ துணை தான் வேண்டும்.
குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும். குடும்ப வரு ம்ானத்திலும் செலவுகள் அதிகரிக்கும், குடும்பத் தில் திடீர் நெருக்கடிகளும் செலவுகளும் ஏற்படு தலால் அமைதிக் குறைவும் ஏற்படும்.
வரித்தகர்களுக்கு வியா பா ர ம் மந்தநிலை இடையும். பழைய நிலுவைகள் இைக்கு வராது தடைப்படும். முதலீடுகளில் வருமானம் பெருமள வில் குறையும். புது முதலீடுகளை தவிர்க்கலாம்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரீ க ளி வி கட்டாய உத்தரவுகள் இக்கட்டான நிலைம்ைகளே ஏற்படுத்தும், சக ஊழியர்களின் உதவி ஒத்தாசை கிள் இவர்களுக்கு ஆறுதல் தரும்
விவசாயிகளுக்கு பயிரழிவு ஏற்படவே செய் யும் கூலியாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். விவசாயப் பண்ணைகளின் வருமானம் குன்றினும் தட்டம் ஏற்படாது.
தொழிலாளர் வேலைவாய்ப்பு குறை வு று ம். ஆணுல் தொழிலாளர் மத்தியில் பிணக்குகள்-பூசல்
 
 

இலி அதிகம் ஏற்படமாட்டாது. தொழில் ஒப்பந்தி வேலைகளால் அதிகலாபம் கிடையாம்ல் போகும். மாணவர்கள் மத்தி யி ல் விழிப்புணர்ச்சிகள் அதிகரிக்கும். மானவரின் சுயமுயற்சியால் கல்வி தீ தேர்ச்சியும் பெறுவர். மருத்துவத்துறை சட்டத் துறை மாணவிர்கள் விசேட சித்தியும் பெறுவரி,
பெண்களுக்கு எண்ணங்கள் நிறை  ைபெற வாய்ப்புகள் கிடைக்கும். விவாக முயற்சிகளும் பெரும்பாலும் நிறைவுபெறும். அதிஷ்டநாட்கள் அக் 18:19, 28,24, 28,29
நவ. பகல் 2,6,14:கல், 11 துரதிஷ்டநாட்கள் அக், 1725 பகல், 28,27
நவ், 8.9பகல், 12, 3, 1 கிகளில்ே
உத்தரம் 2,3,4 அத்தல், சித்திரை 12 கால்
இந்தராசியில் ஜெனனமானவர்களுக்குச் சூரிய பகவான் 2ல் தாம்ரமூர்த்தியாகி வலம் வருகிறர். இவரி மூர்த்திபெலம் குறைவது நன்மைதரம்ாட் டாது. பொதுவாக இவர்களின் உடல்நலம் அடிக் இடி குறைவுறும். எங்கும் எதிலும் இவரிகளுக்கு எதிரிப்பும் ஏமாற்றங்களும் ஏற்படும். பொருள் வருமானமும் குறையும், மனஅமைதிக் குறைவும் எதனையோ பறிகொடுத்தவர் நிலையில் இவர்கள் நடம்ாடினுலும் ஆச்சரியமில்லை. சிலரி அந்நிய தேச சஞ்சாரம் அலைச்சல்களையும் த ழு வு வ ர். ஆணுல் அந்நியர் உதவி அந்நிய தேசப் பொருள் வர்வுகளும் கிடைக்கும். குடும்பத்தில் அல்ல து வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நிகழ அவ்விளவு வாய்ப் uతిథh gజీడి),
குடும்பத்தில் சச்சரவுகளும் பிணக்கு களு ம் ஏற்படும் குடும் சுகவீனம் எதிர்பாராத திடீர் நெருக்கடிகளை ஏற்படுத்தும், குடும்ப வருமான மும் பெருமளவில் வீழ்ச்சியுறும்
வர்த்தகர்கிளுக்கு மாத ஆரம்பத்தில் சிறு சுறுப்புடன் இயங்கிவந்த வியாபாரம் மா த க் கடைசியில் மந்த நிலையடையும், முதலீடுகளின் வரும்ானம் வீழ்ச்சியுறும்.
உத்தியோகத்தர்களுக்கு கடந்த காலகிகளி லும் இந்தமாதம் பலப்பல சிரமங்களை எ தி ரீ
2
6.

Page 15
நோக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் கன் டினங்களுக்கும் இவர்கள் ஆளாக வேண்டிவரும்: விவசாயிகளுக்கு பயிரிச் செழிப்பும் விளைவும் திகரிக்கும். ஆணுல் விளைவுகள் னைக்கெட்டினு லும் வாய்க்கெட்டாக் கதைபோல் சந்தைப் படுத் துதலில் சுரண்டப்படும்.
தொழிலாளருக்குள் நல்லிணக்கம் ஏற்படும். வேலேவாய்ப்புகளும் சாதாரணமாக கிடைக்கும். தொழில் ஒப்பந்த வேலேகளில் எதிர் பாரி த் த லாபம் கிடையாவிட்டாலும் நட்டம் ஏற்படாது. மாணவரி சுயமுயற்சியுடன் கல்வியில் ஊக் இம் பெறுவர். இணிதவிஞ்ஞானத்துறை மாண வரிகள் விசேட சித்தி பெறுவரி, வெளிநாட்டு கல்விவாய்ப்பு கூட சிலருக்கு கிடைக்கும்.
பெண்களுக்குச் சோதனை மிகுந்த கால ம். பெரும்பாலும் இவர்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படும். சிலருக்கு விநோதமான நோய் கிளும் ஏற்படலாம். அதிஷ்டநாட்கள்: அக் 21, 22பல்ே,26,27.31
நவ, 18ாலை, பேகல்,4,8,9டகல் துரதிஷ்டநாட்கள் 8 அக், 18,19,20மு.ப. 28,30
நவ. 9 இரவு 10,11, 14பகில், 15
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3
துலாராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் ரஜதமூர்த்தியாகி வலம்வருவது நன் மையாகும். இவருக்குத் திரிகோணத்தில் குருபக வானின் சஞ்சார திருஷ்டி பெறுவதும் சிறப்பா கும். உடல்நலம், குடும்ப நலம் என்பன சீ ரா க இருக்கும். கணிசமான அளவு வருமானமும் அதி கரிக்கும். நண்பர்கள் உறவினர்களின் உதவிகளும் அவ்வப்போது கிடைக்கும். வீட்டில் அல்லது குடும் பத்தில் மங்கலகரமான சுபசந்தோஷ கொ இ டாட்டங்கள் கூட நிகழலாம். ஏழரைச் சனீஸ் வரனின் காலமும் சூரியனின் சென்மகோசாரமும் சேருவதால் மேற்கூறிய பலன்கள் மட்டுப்படுத் தப்பட்டு அலைச்சல், வீண் விரயம் தாயாதிக ளால் துன்பம் முதலானபலன்களும் கலந்துநிகழும்:
குடும்ப நல்லுறவு வளரும், குடும்ப வரும்ா னம் சிறப்பாக முன்னேறும், புத்திரர்களின் விவா
 

கம் முதலிய சுபசோபனங்கள் வீட்டில் நிகழும் புத்திரர் உதவிகள் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் நல்ல வரும்" னம் கிடைக்கும். வாடிக்கையாளரின் வரவும் கணி சமான அளவுகூடும். ஏற்றுமதி இறக்குமதி வர்த் தகர்கள் வியாபாரம் முன்னேற்றமடையும்.
உத்தியோகித்தர்கட்கு மேலதிகாரிகளின் தன் மதிப்பும் கிடைக்கும். சிலருக்குப் பதவியுயர்ச்சி யும் கிடைக்கும் ஆணுல் வேலைப்பொறுப்புக்கள் அதிகரிப்பால் ஆறுதல் கிடையாது.
விவசாயிகளுக்குப் பயிரழிவும் உற்பத்திச்செல வும் கூடும். கூலியாட்களும் சம்யத்திற்கு உதவ மாட்டாரிகள், விவசாயப் பண்ணேகளிலும் வருமா னத்திலும் செலவுகளே கூடுவதால் நட்டமேற் L5 Լթ.
தொழிலாளர் பிணக்குகள் கூடுதலால் கிடைக் கும் வேலேவாய்ப்புக்களையும் இழக்க நேரிடும். தொழில் ஒப்பந்தங்கள் உரியகாலத்தில் நி ைற வேற்ற முடியாது. கடன் பயமும் தொடரும்.
மாணவர் (கல்விக் குழப்பநிலையிலும்) சுறு கறுப்பும் சுய முயற்சியும் வளரும். சிலருக்கு வெளி நாட்டுக் கல்வியைத் தொடர வும் வாய்ப்புக் கிடைக்கும். கணித மருத்துவத்துறை மாணவர் விசேட சித்தியும் பெறுவர்.
பெண்களுக்கு மனநிறைவு ஏற்படும், கணவன் மாரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் வீட் டில் விவாகாதி சுபசோபன நிகழ்ச்சிகளும் நடை பெறும், கன்னிப் பெண்களின் காதல் முயற்சி இளும் மனம்போல் நிறைவுறும். அதிஷ்ட நாட்கிள்: அக், 23,24,25,28,29,
நவ. 12, 3,101, துரதிஷ்ட நாட்கள் அக் 17,21,22,30,31,
நவ. 1, 12,13, 14.
விசாகம் 4, அனுஷம், கேட்டை விருச்சிக ராசியில் ஜெனனம்ானவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 12ல் சுவரீனமூரித்தி யாகி வலம்வருவது நன்மையாகும்; கடந்தகாலதி இளிலும் பார்க்க இவர்களின் உடல்நலம் குடும்ப

Page 16
நலம் என்பவற்றில் அபிவிருத்தி ஏற்படும் இரு மானமும் கணிசமான அளவு கூடும். அரசாங்கி உதவிகளும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு நண்பர்கள் உறவினர்களின் உதவிகளும் கிடைப் பதுடன் வெளிநாட்டு பிரயான வ ச தி களு ம்ே கிடைக்கும். சூரியன் மூரித்திபலம் பெற்ருலும் விரயத்தில் இருப்பதும் சனியின் குரூரசஞ்சாரமும் சேருவதும் அநாவசியச் செலவுகளும் போசிகுவர வுகள் மூலம் துன்பம் முதலானவையும் கலந்து நிகழவே செய்யும்,
குடும்பத்தில் “இனவன் மனைவி நல்லுறவு வள ரும் குடும்பத்தில் தி டீ ர் நெருக்கடிள்ே எ தி ரி பாராத சம்பவங்கள் நிகழ்ந்தாலும் குடும்பப்பெரி யவரிகளின் உதவிகள் கிடைப்பதால் சமாளித்துக் கொள்ளுவாரிகள்,
_வர்த்தகர்களுக்கு முதலீடுகள் லாபம் தராவிட் டாலும் நட்டம் தராது, வங்கி நிதி வசதிகளும் கிடந்தனாலங்களிலும் திருப்திதரும். ஏ ற் று ம் தி இறக்குமதி வரித்த கரிகள் அதிகலாபம் பெறுவர்.
இடத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்ச்சி பத விச்சிறப்பு என்பனவும் கிடைக்கும். மேலதிகாரி களின் பாராட்டுக்களும் அவ்வப்போது கிடைக் கும்; சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களுமுண்டு
விவசாயிகட்கு பயிருற்பத்தி குன்றும், பூச்சி புழுக்கள் வரட்சி முதலான இயற்கை செயற்ை ஒதுக்களால் பயிரழிவும் தொடரும். விவசாயப் பன்ஜகளிலும் உற்பத்திச் செலவுகளே கூடும்
தொழிலாளர் வருமானம் குறைவுறும்; வேல் நிறுத்தம் முதலான சம்பவிங்களால் கிடைக்கும் வே% ஐரோம் செய்யமுடியாத நிலை ஏற்படும். ஒப் பந்த தொழில்களிலும் வேலையாட்களின் ஒத்து ழைப்புக் கிடையாது.
மாணவர் இல் விக்குழப்பநிலை தெ 7 - ரு ம். ஆளுல் மாணவர் tத்தியில் தன்நம்பிக்கையும் சுய மூயற்சியும் வலுப்பெறும், மருத்துவத்துறை சீட் டத்துறை மாணவர் சிறப்புச்சித்தி பெறுவரி;
பெண்களுக்கு ஓரளவு மனஅமைதி கிட்டும். விவாக முயற்சிகளும் முன்னேற்றம் கானும், திரை வன்மாவின் ஒத்து இழப்பும் கிடைக்கும். மன அடகி கத்தால் செலவுகிளைக் கட்டுப்படுத்தி குடு ம் ட அமைதியைப் பெறலாம் அதிஷ்டநாட்கள் அக் 17,25ப8, 26,27, 30பகல்
துரதிஷ்டதாட்கள்: அக், 18:19,28இரவு8ே, 24
நவ, 1பக,2,3 காலே,14பது, 15
4.

மூலம், பூராடம், உத்தராடம், 1-ம் கால் தனுசு இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் லாபத்தில் 11ல் லோ இ மூர்த்தியாகி வலம் வருகின்ருர், சூரியன் தான பெலம் பெற்ருலும் மூர்த்திபெலம் இல்லாமல் போவது துர்அதிஷ்டமே. மேலும் குரூசகோசார குருவும், ஏழரைச் சனீஸ்வரனுமானப் பிரதான கிரகங்களின் துர்க் கோசார சஞ்சாரமும் நிகழ் வது நன்மை தராது. பொதுவாக இவர் இளின் உடல்நலம் பாதிக்கிப்படும், வரு மா ன தி தி லும் செலவுகள் அதிகரிக்கும், இனபந்துக்கள் புத்திரரி களால் மனவேதனைகள் துக்கீசம்பவங்களும் நிக ழும். எடுத்த முயற்சிகளில் தடைதாமதங்கள், பிரதி கூலங்களும் ஏற்படும்: சனி தசைகசனிடித்தி நிகழுபவர்களுக்குக் கடின காலமாகும், தெய்வ உத்தியால் எதனையும் சமாளித்துக் கொலீளலாம். குடும்பத்தவரிகளுக்கு சிறுச்சிறு சச்சரவுகள் வாக்குவிரோதங்கள்மபிணக்குகள் அடிக்கடி ஏற் படும், ஜத்திரரீ-உறவினரி துன்கிகளும் ஏற்படும், வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநி9ே ஏற் படும், பொறுமையின்ம்ைபும், முற்இோ மும் வாடிக்கையாளர் வருகையை குறையச் செய்யும் , இறுப்புச்சந்தை வியாபாரிகள் தண்டனை பெறுவர். உத்தியோகத்தரின் வேலைப்பழு அதிகரிக்கும். ஒருபுறம் அதிகாரிகள் மறு புற ம் பொதுமக்கள் திெருக்கடிகள் இவர்களுக்கு ஏற்படும். சக ஊழி யர்கள் கருத்து ம்ோததலும் அடிக்கடி ஏற்படும் ,
விவசாயிகளுக்குப் பயிரழிவுகள் தொடரும், விளைந்த பொருட்களுக்கும் தரகர் முதலியோரின் சுரண்டுதலும் இவர்களுக்கு வேதனேதரும், விவ சாயப் பண்ணைகளிலும் தட்டம் அதிகரிக்கும்.
தொழிலாளர் வேயிேன்மையால் அல்லல் படுவரீ, தொழில் குழப்பங்கள் வேநிேறுத்துங் கள் முதலியவற்ருல் இவர்களின் வருமானம் குன் றும், தொழில் ஒப்பந்த வேலைகவி நிறைவுபெருது,
மானவரி மத்தியில் ஏமாற்றமும்ெைவறுப்பு ணர்ச்சியும் அதிகரிக்கும், கல்விக் கூட ங் களி ல்

Page 17
இர்ைகிளின் வரவும் குன்றும். கல்வித் தேர்ச்சி
பும் திருப்தி தரம்ாட்டாது.
பெண்களுக்கு ஆசைக்ளை அடக்க வேண்டிய மாதம். வீட்டில் சந்தோஷ கபநிகழ்ச்சிகிள் பெரும் பாலும் நிகழாது. குடும்பச் செலவுகள் அதிகரிப் பால் திடீர் நெருக்கடிகளும் தோன்றும்.
அதிஷ்டநாட்கள் அக் 18,19,2829
நவ. பகல்,2,6,10, 11 14:பஇல்
துரதிஷ்டநாட்கள்: அக் 21,22பகல் 23:கல்,28
நவ, பேகில் 45மு.ப.
உத்தராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1.2
இந்தராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 10ல் சுவர்ணமூர்த்தியாகி வல ம் வருவது சிறப்பாகும். மற்றும் பிரதான கிரகங் களான வியாழன்=சனி ஆகியவர்களும் கோசார சேலம் பெறுவதும் நன்மையாகும். பொதுவாக இவர்களுக்கு உடல்நலம் சிறப்பாக இரு க் கும். எடுக்கும் முயற்சிகளில் காரிய சித்தியும் ஏற்படும். வருமானமும் கூடும்; எதிரிபாராத பொருள் வர வும் சிலருக்குக் கிடைக்கும். வீட்டில் சுபசந்தோஷ கொண்டாட்டகேள் நிகழும் புண்ணிய தலயாத் திரை=தேவப்பிரபுக்கள் பெரியோர் தரிசன ங் க ளால் மனநிறைவு முதலானவை நிகழும் எனி னும் வாகனச் சேதம் போக்குவரவில் துன்பங்க ளும் சிலருக்கு இடம்பெறக் கூடும்.
குடும்பத்தில் மனஅமைதி ஏற்படும். இணவன் மனைவி உறவுகள் வளரும். புத்திரர் பெளத்திரரி உறவினரி கொண்டாட்டங்களும் உதவி களு ம் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் கூடும். வாடிக்கையாளர்களின் வருகையும் ஆத ரவும் வளரும். ஏற்றுமதி இறக்கும்தி வர்த்தகர் இள், ம்ொத்தவியாபாரிகள் அதிகலாபம் பெறுவரி"
உத்தியோகத்தர்களுக்குப் பதவி உயரீச்சி அல் லது பதவிச் சிறப்புக்களும் அ தி இா ரி க ளின் பாராட்டுக்களும் கிடைக்கும். உடன் உத்தியோ கத்தரிகள் பொதுமக்களின் ஆதரவு வளரும்.
 

விவசாயிகளுக்கு பயிரி உற்பத்தி கணிசமான அளவு முன்னேற்றம் காணும். விவசாயப் பன் னேகளிலும் விளைவுகள் கூடும் விளைவு களு க்கு நல்ல சந்தைவரீய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்பு:இஸ் கிடைக் கும் தொழிலாளர் பிரச்சண்கள் தரமாட்டார் கள். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் வருமான மும் கூடும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் tெ று வ ரீ. சட்டத்துறை மாணவருக்கு சிறப்பான முன்னேற் றம் கிடைக்கும். பரீட்சைத் தேர்ச்சிகளும் பெறு இவரீ, சிலருக்கு உயரில்ேவி வாய்ப்பு கிடைக்கும் ,
பெண்களுக்கு மனநிறைவு தரும் மாதம், இவ் வளவு காலமும் இழுபறியில் முடிவுருத விவாக முயற்சிகளும் கைகூடி வரும் கன்னிப் பெண்க ளின் காதல் விவகாரங்களும் முன்னேற்றம் தரும் அதிஷ்டநாட்கள் அக். 17,21,22பகல்,80ப8ல்
நவ, பேஇல் 4, 7பி. ப. 8,9பகல்
துரதிஷ்டநாட்கள் அக் 22இரவு, 28,4ே:28, 29
நவ. 3பி, ப. 87மு,
露 X 泛
அவிட்டம் 3.4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும்பராசியில் ஜெனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 9ல் தாம்ர மூர்த்தியாகி வலம் வருவது நன்ம்ை கலந்த தீய பலன்களே நிகழும். தேகாரோக்கியம் பெரும்பாலும் சீராக இராது; எடுத்த முயற்சிகளிலெல்லாம் தலிடேதா மதங்கில் ஏற்படும். சிரமங்களுக்குள்ளேயே ாேரிய சித்தி ஏற்படும்; அந்நியர் உதவி, அந்நிய நா: டுப் பொருள் வரவுகளும் சிலருக்குக் கிடைக்கும். எனினும் வருமானத்திலும் செலவுகளே அதிகம் ஏற்படும். எதனையோ பறிகொடுத்தவர் நிலையில் மனவேதனையுடன் நடமாடுவர். தசாபுத்தி அந்தர பலமுடையவர்கள் அதிகம் பாதிப்படைய மாட் டார்கள், மற்றவர்களுக்கு இஷ்ட தெய்வ பக்தி இான் சாந்தி தரும்,
குடும்பத்தில் பிணிபீடைகள் அடிக்கடி ஏற்ப டும் சிலருக்குக் குடும்பப் பிரிவுகள் கூட ஏற்: டும் புத்திரர் உதவிகள் கிடையாது. கணவன் மனேவி உறவுகளும் சீர்கெடும்3

Page 18
வரித்தஇரிகளுக்கு வியாபாரம் மந்தநியே.ை யும், முதலீடுகள் லாபந்தர மாட்டாது, நிதி க் கையிருப்பும் குறையும், கறுப்புச்சத்தை வியாபா ரிகளுக்குப் பெருநட்டம் ஏற்படும்.
உத்தியோ இத்தரிகளுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகரிக்கும், வேலைப்பழு தா கி க முடி யசதபடி வளரும், சிலர் தாமதமாகீவே பதவியை விலகிச் சென்ருலும் ஆச்சரியமில்லை,
விவசாயிகளின் பயிரி உற்பத்தி சுமாராது இருக்கும். விவசாயப் பண்ணைகளிலும் உற்பத்திச் செலவுகள் கூடும், விளேபொருள்களுக்குச் சந்தை வசதி கிடைக்கும்,
தொழிலாளருக்கு வேலே வசதிகள் குறையும் தினசம்பள வேலையாட்களுக்கு நாளாந்த சீவியத் துக்கு வேலைவசதிகள் கிடைக்கும். தொழில் பின குகளும் அவ்வப்போது தோன்றும்,
மானவரி கல்வியூக்கம் குன்றும், மாணவர் மத்தியில் அதிருப்தியும்-ஏமாற்றமும் ஏற்படும் , கல்வித் தேர்ச்சிகளும் திருப்தி தரம்ாட்டாது,
பெண்களுக்கு பொறுமைக்கு சோதனையான ஆாலம், கன்னிட் பெண்கள் முன் எச்சரிக்கை தவ றிஞல் ஏமாற்றப் படுவார்கள் விவாக முயற்சி கள் அலைச்சலுடன் முடிவில்லாம்ல் நீண்டாலும் ஆச்சரியமில்லே அதிஷ்டநாட்கள்: "ஆக். 18,19, 23,24,23காலே தவ 1பக.23க்ாலே6, 10, 11 துரதிஷ்டநாட்கள்: அக் 25பக.26,27,30பக. 31
நவ. 1காலை 7பி. ப. 8,9 பகல்
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி ரேவதி
மீனராசியில் ஜெனனமானவர்களுக்கு இந்த மாதும் சூரிய அவான் அட்டமத்தில் 8ல் ரஜஸ் மூர்த்தியாகி வலம் வருவது சம பல ன் க ளே க் கொடுக்கும். சூரியன் மூர்த்திபெலம் பெற்றுள்ள தால் பொதுவாக இவர்களின் உடல்நலம் சீராக இருக்கும். வருமானமும் ஓரளவு முன்னேற்றம டையும் முன்பு தடைப்பட்டிருந்த காரியங்கள்
 

சாதகமாக நிறைவுபெறும். வியாழன் 12ல் சஞ் சரித்தலில் எடுத்து இாரியங்களில் வீண் அச்ைசல் குரு முதலிய பெரியவர்கிளுடன் விரோ தித் த ல் முதலியனவும் நிகழும். சிலருக்கு அந்நியர் உதவி அந்நியநாட்டுப் பயனம் முதலியனவும் நரம்பு இரத்தம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்பt;. வும் கூடும்.
குடும்பத்தில் வ்ருமானம் பற்ருக்குறையாக இருக்கும். கணவன் மனைவி உறவுஇளும் பாதிப் படையும். புத்திரர்-குரு முதலியவர்களால் கவலை கள் ஏற்படும், கடன் பயமும் ஏற்படும்,
வர்த்தகர்களுக்கு புதன் கோசார பலம் பெறு வதால் மாத ஆரம்பத்திலும் மாதக் கடைசியி லும் வியாபாரம் முன்னேற்றம் காணும், மாத நடுப்பகுதியில் வியாபாரம் மந்தநிலை ஆடையும்,
உத்தியோகத்தரீகளுக்கு மேலதிகாரி து எளின் நல்லெண்ணம் கிடைக்கும். சிலருக்குப்பதவி உறு திப் படுத்தப்படும், உத்தியோதத்துக்குரிய பத விச் சிறப்புக்களும் கிடைக்கும்,
விவசாயிகளுக்கு பயிர்ச்செழிப்பு மகிழ்ச்சி தந் தாலும் இயற்கை செயற்கை ஏதுக்களால் பயிர ழிவும் ஏற்படும், கூலியாட்கிளின் கெடுபிடிகளும் அதிகரிக்கும், பண்ணைகளில் வருமானம் குறையும், தொழிலாளர் வேலைவாய்ப்புக்கள் ஓ ர ள வு பெறுவர். தினச்சம்பள வேலேயா ட் இளுக்கு 2 நாளாந்த சீவனத்துக்கு வ்ே லை கள் கிடைக்கும். தொழிலாளர் ம்த்தியில் பிணக்குகள் குறையும். மாணவர் சுயமுயற்சி அதிகரிக்கும் கல்விழ் கூடங்களில் கதவடைப்புக்கிள் நிகழ் ந் த ஐ லும் விடா ஊக்கத்துடன் கல்வித் தேர்ச்சி பெறுவர். கணிதம்ருத்துலத்துறை மாணவர்கள் வி துே . சித்தியுடன் உயர்சிஃவி வாய்ப்பும் பெறுவர்,
பெண்களுக்கு உடல்நலம் பெரிதும் பாதிப் டையும், விவாக முயற்சிகளும் அல்ே ச் ச லே க் கொடுக்கும் குடும்பப் பெண்களுக்குக் கணவன் மாரின் சுகவீனம் முதலான பிரச்சினைகள் ஏற்படும் அதிஷ்டநாட்கள் : அக், 17 21, 22ப8,28பக 26
గ్రాఫి , జీLూ, క్ష్మీకి, వీLతి 12, 13 துரதிஷ்டநாட்கள் : அக் 23,29,30அ.காலே
ప్తిపై 1&టి, 2, శ్రీతిగొడీ 19, 11
கணித சுத்தமும் நுட்பமும் உடையது
திருக்கணித பஞ்சாங்கம்

Page 19
ಬೇತೇನೆ:ddddddಷ್ರಣೆ; * எண் சே அதன உை ܬܹܐ
寰
*零零零零零零和零零零零零零零零*
2. எண்களும் கிரகங்களும்
முதன்முதலாக எண்களின் இரகசியம் சரிதி திர இாலத்திற்கு முன்பேயே வெளிப்படுத்தப்பட் டது. ஆனல் திட்டவட்டமாக எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது; ப தி வு செய்யப்பட்டது என்பது தெரியவில்லே.
நமது முறையில் ஒன்பது கிரகங்கள் மட்டுமே இருக்கின்றன; இதேபோல எண்களும் ஒன்பது இருக்கின்றன. இந்த ஒன்பது எண்களுக்கு அப் போல் வருவனவெல்லாம் திரும்பத் திரும்ப வரு பவையே. எவ்வளவு உயர்ந்த எண்ணுகி இருந்த போதிலும் எல்லாவற்றையும் ஒரு இலக்க எண் ணுக மாற்றிவிடலாம்:
ஒன்பது அடிப்படை எண்கள்தான் ஒன்பது கிரகங்களுக்கும் வகுக்கப்பட்டுள்ளன. இவைகளி லும் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன.
*பவானி’ - பருத்தித்துறை சூரியனிடமிருந்து வுெ டி த் து ச் சிதறியவை தான் மற்றக் கோள்கள். மற்றக் கே. எ ஸ் இ ன் யாவையும் தன் சக்தியால் கட்டுப்படுத்தி ஆதிக் இம் செய்வதால் அவைகள் பணிந்து சூரி ய ஜுே வலம் வருகின்றன. இதேபோல் சூரியனைக் குறிக் கும் எண் ஒன்றுதான் ஆர ம் ப ம், இதிலிருந்து தான் ம்ற்ற எண்கள் சிருஷ்டிக்கப்படுகின்றன. சில எண் இளின் குறியீடுகளை சற்று உற்றுநோக் கும்போது இவ்வுண்மை நன்கு புலனுகின்றது. எல் லாவெண்களுக்கும் அடிப்படையானது ஒன்றுதான். சந்திரன் சூரியனிலிருந்து தோன்றியதுமல் லாது அதன் ஒளிக்கு சூரியனை நம்பியிருக்கிறது. சூரியன் இல்லாமல் ச ந் தி ர னு க் கு ஒளியேது? எனவேதான் சூரியனுக்கு அடுத்ததாக சந்திர னுக்கு எலி 1க்கு அடுத்ததாக உள்ள எண் 2ஐ வகுத்தார்கள்.
அன்று மேலேநாட்டினரீ பின்வரும் முறை யில் எண்களைக் கிரகங்களுக்கு வகுத்தார்கள்.
 

鹹臺蠱蠍臺臺臺臺臺臺臺掌臺臺
ாதிடமும் ண்மைகளும்
8零零零零零零霍零零零零零零零零零零零零零
製
சூரியன் சந்திரன் செவ்வாப் இதன் குரு சுக்கிரன் ୬: ଉର୍ଦ୍ଧା ஆஞல் தற்காலத்தில் இவர்கள் பின் பற்று ம் முறையில் சூரியன் 1. யுறேனஸ் கதி, சந்திரன் 2, நெப்ரியூன் 7 என்ற சிறுமாற்றங்கள் காணப்படு கின்றன.
兹 4 & 7
பூமியில் வாழும் எமக்குக் கீழேயும் மேலே பும் எல்லாப் பக்கங்களிலும் வான வெளியே நம்ம்ை வளைத்துக் கொண்டிருக்கின்றது. இதனுல் தான் நாம் மற்றக்கிரகங்கிளை அவதானிக்க முடி கிறது. எனவே எங்களைப் பொறுத்த வரையில் பூமிதான் வானவெளியின் மையமாக இருக்கின் றது. பூமியைச் சுற்றி மற்றக் கோள்கள் வலம் வருகின்றன.
பூமியில் இருப்பவர்களுக்கு வலம்வராத சூரி பன்கூட பூமியைச் சுற்றிச்சுற்றி வருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. இதனுல் தான் பகலும் இரவும் ஏற்படுகிறது என்ற எண்னமும் ஏற்படு கிறது.
இப்படியாக பூமியைச் சுற்றி வலம் வரும் கோள்கள் ஒவ்வொன்றும் பூமியின் மீது ஒவ்வொரு நாளும் பூரண ஆதிக்கம் செலுத்துகின்றன. எந்த நாளில் எந்தக் கோள் ஆதிக்கம் செலுத்துகின் றதோ அந்த நான் அக்கோளின் பெயரால் வழங் கப்படுகிறது.
இதனுல் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை, சனிக்கிழம்ை முதலிய நாட்க ளில் முறையே சூரியன், சந்திரன், செவ்லாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகிங் தின் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதிஞர்கள்.
7

Page 20
கோள்களின் தலைவனுகிய சூரியனின் நாளா கிய ஞாயிற்றுக் கிழமையை வாரத்தின் முதல் நாளாகக் கருதினுர்கள். இதனுல் தான் வாரத் தின் ஒழுங்குப்படி ஞாயிற்றுக்கிழமையில் ஆதிகி கம் செலுத்தும் சூரியனுக்கு என் 1ம், இரண் டாம் நாளாகிய திங்கட்கிழமையில் ஆ தி க் கி ம் செலுத்தும் சந்திரனுக்கு எண் 2ம் மூ ன் ரு ம் நாளாகிய செவ்வாய்க் கிழமையில் ஆதி க் க ம் செலுத்தும் செவ்வாய்க்கு எண் ம்ே வகுத்தார் கள். இதேபோல் புதன், வியாழன்; வெள்ளி, சனி முதலியோசிக்கு முறையே எண் 4,5,6,7ம் வகுத்தனர். இதைத்தான் மகரிஷி பராசரசீ தனது (Brihat par 3 sarahora) *“. Sifis iš prar Fg7GGADTGRADIT”* யில் கூறியிருக்கின்றர்:
இம்முறை தவருனதாகும். வானவெளியில் நாம் இருக்கும் பூமிதான் மையமாகக் கா ட் சி அளிப்பதும், பூமியைச் சுற்றி மற்றக் கோள்கள் வலம்வருவதும் வெறும் பிரமையே; வானியல் அறிவு இல்லாததினுல் வந்த விளைவாகும்.
வாணவெளியில் சூரிய ன் தான் மையமாக அமைந்திருக்கின் முன், அவனை ச் சுற்றித்தான் மற்ற எல்லாக் கோள்களும் வருகின்றன. பூமி யைச் சுற்றி எந்தக் கிரகமும் வலம்வரவில்லே உபக்கிரகமாகிய (Satellite) சந்திரன் மட்டுமே வலம் வருகிறது.
வீதியில் நாம் மோட்டாரிவாகனத்தில் செல் லும்போது வீதி நமக்குப் பின்புறமாகிச் செல்வது போல் சில சமயத்தில் தோற்றம் அளிக்கின்றது: இது வெறும் பிரமையே. உண்ம்ையில் நாம்தான் ஓடிக்கொண்டிருக்கின்ருேம். இதேபோன்றதுதான் பூமியை மற்றக் கோள்கள் வம்ைவருகின்றது என்ற தோற்றம்.
வெறும் பிரமையால் எழுந்த கருத்தின்படி ஏழு கிரகங்கிளுக்கும் ஏழுஎண்களை வகுத்துவிட்டு எஞ்சிய (89) என்களை முறையே ராகுவிற்கும் கேதுவிற்கும் வகுத்துவிட்டார்கள்.
இதன்படி சூரியன்-1, சந்திரன்-2, செவ்வாய் -,ே புதன்-4, வியாழன்-5 வெள்ளி-8, சனி-7, ராகு-8, கேது-9 ஆகும். அடிப்படை எண்களில் கடைசி இரு எண்களையும் (8.9) இராகு கேது விற்கு வகுத்த காரணம் வாரத்தில் இவர்களுக்கு நாட்கள் காணப்படவில்லை என்பதாகும்.
எனவே இவ்வொழுங்கின்படி கிரகங்களுக்கு எண்ண வகுத்தால் அது வெறும் மாயையாகும்.

மாயை என்ருல் அறியாம்ை. செ ய ல் முறையி லும் இது பலன் அளிக்கத் தவறியமையால் இதை எவரும் பின்பற்றவில்.ை அதனுல் இம்முறையும் மகாரிஷி பேராசரருடன் மறைந்துவிட்டது. இவ்வி தம் கூறுவதற்கு என்ன எவரும் தவருக நினைக் அக்கூடாது.
இன்று விஞ்ஞானபுகம். அன்று இராமன் இலங்கைக்கு வர கடலேக் கடக்கவேண்டியிருந் தது; அதற்கு அணில்களையும் வாணரங்களையும் நாடினுன். ஆவரிகளின் உ த வி யு ட ன் போதை அமைத்து இலங்கைக்கு வந்தான். இன்றையே விஞ் ஞானிகள் தமது ஆராய்ச்சித் திறமையிலுைம் திட்டவட்டம்ான கணிப்பினுலும் சந்திரமன்ட லத்திற்கும் சென்று வந்தார்கள். இதில் யாரு டைய சாதனை சிறந்தது? பக்தி வேறு, போதனை வேறு, சாதன வேறு பக்தி உடையவனெல்லாம் சாதனேக்குரியவனல்ல. அன்றெல்லாம் பல முனி வர்கள் பல கண்டுபிடிப்புக்களை மக் களு க் கு க் கொடுத்திருக்கிருர்கள். அவர்களின் முறைகள் - கண்டுபிடிப்புகள் - எவ்வளவு தூரம் இன்று சரி யாக அமைகின்றது என்பதைத்தான் கவனிக்க விேண்டும். இதனுல் அவர்களைக் கண்மூடித்தன மாகக் குறைகூறுவதாக நினைக்கக்கூடாது. அவர் ஆள் 18 சித்தாந்துங்களைக் கொடுத்திருக்கின் ருர் இள். உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட வேயிேல் சந்திரனின் ஸ்டிடநிைைய அறியவேண்டும். வேறு பாடான பதில்கள் கிடைதீதிருக்கின்றன. அவை இளில் ஒன்று சரியானதாக இருக்கலாம் அல்லது பதினெட்டும் பிழையானதாகஇருக்கலாம்.இதஞல் எந்து முனிவரின் கூற்று சரியெனக் கொள்வது? திறமையும் தெய்வபக்தியும் நிறைந்திருந்தாலும் அவர்கள் கூறுவதெல்லாம் சரியாக அமையுமா?
. அன்று உங்கரணங்கிளுமின்றி கி  ைட தி த இனிப்புகள் யாவும் சரியாக அமையுமா? அவர் களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால்தாளே பல சித்தாந்தங்கள் தோன் றின. விஞ்ஞானம் என்றும் ஒரேமாதிரி தேங்கியிருந்ததில்.ை நாளுக்கு நாள் விருத்தியும் வளர்ச்சியும் அடைந்திருக்கின் றது. அன்று அவர்கள் எழுதிய கவி களை யும் சுலோகங்களேயும் தொடர்ந்து நாமும் கூறிவரு கின்ருேமேயொழிய அதன்படி பலன்களும் நடந் திருக்கின்றதா என்ன? சோதிடத்தில் சேஷாத்திரி ஐயர் K. S. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான் சிை ஆராய்ச்சிகள் செய்து விருத்திசெய்திருக்கிரு?ர்கள் இதேபோலி என்சோதிடத்திலும் சில ஆராய்ச்கி இள் செய்து என்கருத்தைக் கூறியிருக்கின்றேன் ,
8

Page 21
இதை நீங்கள் நம்பிக்கையுடன் செயற்படுத்தி அதன் லேனே அவதானித்துப்பாருங்கள். உண்மை புனுைகும். நம்பிக்கை விண்போவதில்லே. ம னி தனின் தவறுகள் விஞ்ஞானத்தின் தவறுகளாகக் கருதப்படக் கூடாது.
டுேத்து வாரத்தில் ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு கிரகங்கள் ஆதி க் கம் செலுத்துவது அரியென ஏற்கப்படுமானுல் ஏன் அவ்வரிசைப்படி எண்களேயும் வகுக்கக்கூடாது என்ற வினு எழும் பகிறது.
வாரத்திலுள்ள நாட்களுகுே கோள்களை அல் லது கிரகங்களை வகுக்கும்போது சூரிய சித்தாந் தத்தின்படி இம்முறையைக் கையாண்டார்கீள். சூரியனிலிருந்து எல்லாக் கிரகங்களையும் அவை களின் தூரத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்தினுfகள், அவை சனி, வியாழன், செவ்வாய் (பூமி) வெள்ளி புதன் (சூரியன்) சந்திரன் ஆகும், பூமியிலிருந்து கணிப்புக்களே ஆராய்வதால் பூமியையும் சூரிய னைப்போல் வலம்வராத கிரகமாகக் கிருதினுரிகள் இதஞல் இவ்வரிசை சனி, வியாழன், செவ்வாய் சூரியன் (பூமீக்குப் பதிலாக), வெள்ளி புத ன், சந்திரீனுக மாறியது. தூரத்தைப் பொறுத்தமட் டில் இவ்வரிசையில் சந்திரன் இடைசி இடத்தை பெற்றது விசித்திரமானது. இவைகளில் சந்திரன் மட்டுமே பூமியின் உபக்கிரகமாக இருந்தபடியால் வரிசையில் கடைசியிடத்தைப் பெற்றதா? இதே பாதையில் வியாழனைச் சுற்றி 12 உபக்கிரகிங்க ளும் (Satelites), செவ்வாயைச் சுற்றி 2 சிறிய உteக் கிரகங்களும் காணப்படுகிறதே அவைகளை ஏன் கணக்கில் எடுக்கவில்லை? என்று எவரும் வின வக்கூடாது. இவைகளை எல்லாம் வல்ல முனிவர் களும் யோகிகளும் கண்டுபிடித்தனர். அவர்களின் ஞானக் கண்களில் இவை மட்டுமே புலனுகியது: இவைகளே மட்டுமேவைத்துக்கொண்டுசோதிடரீதி பில் உலகின்கண் நடக்கப்போகும் பலசநிகதி ஐகர ஆ கூறிஞர்கள். வியாழனைச் சுற்றிவரும் உபக்கிரகங் களும், செவ்வாயைச் சுற்றிவரும் உபக்கிரகங்களும் சமீபத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன. (வளரும்)
முக்கிய குறிப்பு:
*சோதிடமலரில் வெளியாகும் வட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கிருத்துக்களேயாகும் கட்டுரை யா வி ரீ க கிளின் கிருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறு ப் உாளியல்ஓர். ஆர்

விருச்சிக லக்கின ஆணும் கடக லக்கின் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே, சின்னத்துரை - நல்லூர்
இவ்விரு நபர்களும் மன எழுச்சியாலும் உள் ளுனரிவாலும் உந்தப்படுபவரிகள் அவர்கள் பங் கிட்டுக் கொள்ளும் பந்தம் வழமையாக அசாதா ரணமாக பெலமானதாகும். அவர் நெஞ் சா ர நேசிப்பவர். நம்பிக்கையில் ஸ்திரமானவரி. சக லதையும் கொடுக்கும் ஆற்றலுடையவர். தங்களு டைய பந்தபாசங்களில் கண்ணும் கருத்துமுடை யவர். அவளுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் அவருடையதே போலானதால் கடல் லக்கினகாரி தன்னில் புருஷன் சந்தேகங்கொள்ளவோ அல்லது அவ நம்பிக்கை வைக்கவோ தக்கதாக ஒருபோ தும் நடந்துகொள்ள மாட்டாள். அவர் கடினமாக உழைப்பவர். ஆகையால் இளைப்பாற அவருக்கு நிம்மதியான வீடு தேவை. இதனுல் அவருடைய தினசரி களைப்பினின்றும் தேறுவார். இன்னுமொரு பெண்ணை இச்சையுடன் ஒருகாலும் பார் க் ஆ மாட்டார். தனது மனைவியிலேயே )ெ ன்  ைம மூழுவதையும் கானுவார். அவளுக்குத் தேவைக் இதிகமாக தேவைகளே கொடுப்பவர்களை அவ ன் கவனிக்கும் போது சிலவேளைகளில் அவ னு & கு அவரிளிைல் வெறுப்பை உண்டுபண்ணும். இயற் கையாக கடகிகாரி கண்டனகாரி யானுலும் இவ ருக்கு அவள் பெரு மதிப்புக் ஆாட்டுவாள். தன் னுடைய குற்றச் சாட்டுக்களை எப்படி ப் பட் ட சொற்களால் அமைக்க வேண்டுமென்பதை அவன் நன்கு அறிவாள்.
பாலியலில் அவன் அவளே முற்றுமுழுதாக தன்வசமாக்கி விடுவான். அவள் ஒரு விலையுயர்ந் தவளென்று அவளே அவன் உணரச் செய்வான். பிறிதோர் மனிதருடன் அ வ ள் சக்தியுடையவ ளாக இருப்பதிலும் பார்க்கி அவன் கூடிய சக்தி யுடையவனுவான். இந்த உறவில் பாலியலுக்கு அலளுக்கு அன்பான நெருங்குமுறை மிகவும் பரந் திருக்கும். மிகவும் சுயாதீனமாக அவளால் தெளி வாக உரைக்க முடியும். அதனுல் அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவளாவாள்
மிகவும் திறமான ஒரு சோடி

Page 22
களும் YYSYBO BOBOeOkOkOukkeBeO BB BO TOeOkO OBe eO KuS OBeOeOBeOBOBk ee TTOBO BOTM TT ke eOy yO eTMO OOOyOeO
- பிரம்ம பூணி நா. கந்தசாமி
(ஆணி மாததி தொடர்.) மசே அளவும் அதிலேற்பட்ட மாற்றங்களும்
சூரியனுல் மூலஅளவான தினம் ஏற்பட்டது போல் அடுத்த பெரிய அளவான மாசம் சந்திர ணுல் ஏற்பட்டதென முன்னர் கூறப்பட்டது.
சந்திரன் பூமியைச் சுற்றிவருகின்ற ஓர் உபக் கிரகம். அது பூமியை ஒருமுறை சுற்றிவர 27 நாள் 7மணி 43நி. 11செ. செல்லும், இது சந்தி ரனின் நக்ஷத்திரசார்புச் சுற்ருேட்ட காலம் (Sider real revolution of the moon round the Earth) என்று சொல்லப்படும். இ த ன் காரணமாகவ்ே இராசிமண்டலம் ஒவ்வொன்றும் 13பாகை 20கலை கொண்ட 27 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அப் பிரிவுகளுக்கு அ சு வினி முதல் ரேவதி ஈருக முறையே பெயரிட்டு இந்நகடித்திரப் பிரிவுகளை சந்திரன் இவ்வக்காலம் பெறும் கதியைக்கொண்டு கடந்துசெல்லும் காலத்தைக் கணித்து 27 நக்ஷத் திர காலங்களையும் பஞ்சாங்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
நகடித்திரப்பிரிவு ஏற்படுவதற்கு மிக முன்ன தாகவே சந்திரனின் பிறைத் தோற்றங்களை அவ் தானித்த பூர்வீக மனிதன் சந்திரன் சூரியனிலி ருந்து விலகிச் செல்லும்பொழுது பிறை வளரீவ தையும் சூரியனுக்கு எ தி ரி ல் நிற்கும்பொழுது பூரண சந்திரனுகத் தோற்றுவதையும் பின் சூரி பனை நோக்கிச் செல்லும்பொழுது பிறைத்தோற் றம் தேய்ந்து வருவதையும் சூரியனேடு சேரீந்து நிற்கும்பொழுது இருதினங்கள் தோற்ருமலிருப்பு தையும் அவதானித்தான். இதற்குரிய கால ம் ஏறக்குறைய 30 நாட்கள் என்பதையும் அக் காலத்தில் வளர்பிறையில் பிரதமை முதல் பூரணை முடிய 13 திதிகளும் அவ்வாறே தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை முடிய 15 திதிகழு Lorras 30 35's Gifth (Phases of the moon) gi) படுகின்றன என்பதையும் கண்டறிந்தான் இது சந்திரனின் சூரியச்சார்புச் அற்ருேட்ட காலமா gth. (Heliacal revolution of the moon round
 

ல அளவுகளும்
ஜெயர் - கோண்டாவில் -
the Earth) இதுவே சாந்திரமாசம் என அழைக் கப்படுகிறது. இதன் சரியான காலம் 29நான் 12 மணி 44நி. 3செ. ஆகும். இக்காலத்திலேயே 30 திதிகளும் நிகழ்கின்றன. சூரியனிலிருந்து ஒவ் வொன்றும் 12 பாகைஇொண்ட 30 திதிப் பிரிவு கள் வகுக்கப்பட்டன. இத்திதிப் பிரிவுகளைச் சந்தி ரன் சூரியனிலும் பார்க்கக் கூடிய வேகத்தினுல் (சந்திரகதியில் சூரியகதி கழிக்கப்பட்ட வேகத் தால்) தாண்டிச் செல்லும் காலம் கணிக்கப்பட் டுப் பஞ்சாங்கங்களில் வெளியிடப்படுகிறது.
ஆகவே சந்திரனின் சுயகதியால் நக்ஷத்திர மும், சூரியகதி கழிக்கப்பட்ட சந்திரகதியால் திதி யும் கணிக்கப்படுகின்றன என அறியலாம். மாசம் என்ற கால அளவுக்கு சந்திரனின் சூரியச்சார்புச் சுற்ருேட்ட காலமே பொதுவாக எல்லோராலும் கொள்ளப்பட்டு பல நூற்ருண்டுகளாக வழக்கத் திலிருந்தது. இம்மாச ஆ ர ம் t ம் அமாவாசைக் அடுத்த பிரதமையிலிருந்து கொள்ளப்படும், ஆணுல் வடஇந்தியாவில் பல இடங்களில் பூரணேக்கடுத்த பிரதமையிலிருந்து கணக்கிடப்படும் வழக்கமுண்டு. இஸ்லாமியர்கள் துவிதியைத் திதியன்று மாலே நிகழும் பிறை தீ தோற்றத்திலிருந்து முகரம் முத லிய 12 மாதங்களேக் கணக்கிடுவாரிகள்;
இந்தச் சாந்திர மாசங்களின் பெயர் இ ன் அமைந்த விதம் நுட்பமானது. ஒவ்வொரு மாச மும் பூரணை எந்த நக்ஷத்திரத்தில் நிகழ்கிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயரால் அவ்வம்மாசங் கள் அழைக்கப்பட்டன. இப்பெயர்கள் சமஸ்கிரு தத்திலேயே அமைந்துள்ளன. சித்திரை நக்ஷத்தி ரத்தில் பூரணை நிகழும் ம்ாசம் சைத்ரம் என்றும் விசாகத்தில் பூரணை நிகழும் மாசம் வைசாகம் என்றும் கேட்டையில் பூரண நிகழும் மாசம் ஜேஷ்டம் என்றும் பூராடத்தில் பூரணை நிகழும் மாசம் ஆ ஷா ட ம் என்றும் திருவோணத்தில் பூரணை நிகழும் மாசம் கிராவணம் என்றும் உத் தரட்டாதி நக்ஷத்திரத்தில் பூரணை நிகழும் மாசம் பாத்ரபதம் என்றும் அச்சுவினியில் பூரணை நிகி ழும் மாசம் ஆஸ்வினம் என்றும் காரித்திகையில்
O
ܗܗܝ ܗܝ

Page 23
ஆசஃன நிகழும் மாசம் காரித்திகம் என்றும் மிரு சுசீரிடத்தில் பூரனை நிகழும் மாசம் மாரிகிம் என் றும் பூசத்தில் பூரணை நிகழும் மாசம் பெளஷம் என்றும் மிகத்தில் பூரணை நிகழும் மாசம் ம்ாகம் என்றும் உத்தரத்தில் பூரணை நிகழும் மா சம் சோல்குனம் என்றும் சமஸ்கிருத நக்ஷத்திரப் பெய ரால் வழங்கி வருகின்றன.
இம்மாசங்களே வெகுகாலம் வழக்கிலிருந்து வந்தன என்பதை ஸ்மிருதிகளில் இம்மாசங்கள் எடுத்தாளப்பட்டிருப்பதைக் கொண்டும் இம்மா சங்களின்படியே சகல விரதாதிகளும் நிர்ணயிக் இப்பட்டு இன்றும் வழக்கிலிருப்பதைக் கொண்டும் அறியலாம். இந்நிர்ணயங்களில் திதியுடன் நக்ஷத் திரமும் பல சந்தர்ப்பங்களிற் துேரித்துக் கூறப் கட்டுள்ளன.
சாந்திரமாசம் ஏறக்குறைய 29 நாட்கள் கொண்டது. அதனுல் 12 மாசத்தில் 354 நாட் களே வருகின்றனஐ நாம் கைக்கொள்ளும் வருஷ் மோ 365 நாள் கொண்டது. ஆகவே காலஅள வில் 12மாசம் ஒரு வ ரு ட ம் என்ற வாய்பாடு பொருத்தமற்றதாக இருக்கிறது:
இக்குறையை நிவிர்த்தி செய்யும் பொருட்.ே நம்முன்னுேரால் சூரிய மாசம் (செளரம்ாசம் - Solar Month) அறிமுகஞ் செய்யப்பட்டது. சூரி பன் ஒரு வருடத்தில் 12 இராசிகளில் சஞ்சரிப்ப தனுல் ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பிரவே சிக்கும் காலத்தைக் (சங்கிரமனம் அல்லது சங்கி ராந்தி) கணித்து 12 சூரிய செளர) மாசகிகளை வழக்கில் கொண்டுவந்தனர். இந்த மாசங்கிளின் மொத்த நாட்கள் 866 ஆகையால் 12 மாசம் ஒரு வருடமென்ற வாய்பாடு சரியாக அமைந்தது இந்த வகையில் அமைந்த செளர மாசங்களுக்கு நியாயமாகப் பெயரிடுவதானுல் மேடமாசம், இs மா சம் என 12 இராசிகளின் பெயராலேயே பெயரிடப்படவேண்டும். அவ்வாறே கேரளத்தில் வழங்கி வருகிருரீகள், ஆணுல் தமிழ்நாட்டில் சார் திரமாசங்களுக்குரிய பெயராலேயே செளரமாகக் இளையும் தமிழில் சில சிறிய மாற்றங்களோடு சித் திரை வைகாசி ஆனி என்று வழங்கிவருகிருர்கள்
இப்பொழுது நம் நாட்டில்,
12 செளர மாசங் இன் 365 நாள் கொன் டது ஒரு செளதி வருடம், 2. 12 சாந்திர மாசங்கிள் 354 நாள் ஐெ ஈ ன்
டது ஒரு சாந்திர வருடம்,
 

என்ற இருவகையான கால அளவுகள் வழக்கிலி ருகிகின்றன. இருவகை வருடங்களுக்குமிடையில் 11 நாட்கள் வித்தியாசம் காணப்படுகிறது. எமது விரதாதிகளோ சாந்திர மாதங்களைக் கொண்டு நீர்ணயிக்கப்படுகின்றன? அதனுல் சாந்திரமாசல் கனேக் கொள்ளாது விடமுடியாது. அதனுல் இரு வ  ைக வருடங்களையும் மாதங்களையும் ஒத் து இணங்கிச் செல்வதற்கு ஒரு வழி காணவேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறு செய்யாவிட்டால் சித்திரையோடு தொடர்புடைய சைத்ரம் 16-17 வருடங்களில் ஜப்பசியில் கொள்ளவேண்டிய விட ரீதம் ஏற்படும், இந்த விபரீதத்தைத் தடுக்கும் நோக்கமாகப் பின்வரும் விதிகள் கணித சாஸ் திர ரீதியாக நம்முன்னுேரால் மிக நுட்பமான முறையில் புகுத்தப்பட்டன.
(1) சாந்திர வருடப்பிறப்பு சித்திரை மாதப் பிறப்புகிது (மேடசங்கிராந்தி) முன் நிகழும் அமர வாசைக்கடுத்த பிர த ம்ை யி ல் ஆரம்பிக்கப்பட வேண்டும், (2) 36 சௌர மாசங்களில் 37 சாந் திர மாசங்கள் நிகழும்ாதலால் ஒரு சா நீ தி ர மாசத்தை நீக்கும் நோக்கமாக, எந்தச் செளர மாசத்தில் ஒரு சாந்திரமாதம் தொடங்கி முடி கிறதோ அந்தச் சாந்திரமாசம் அதிகமாசமெனக் இணக்கிடாது விரதாதிகளுக்கு நீக்கப்பட வேண் டும் என்பதாகும். இதையே ஒரு மா சத் தி ல் இரண்டு அமாவாசை நிகழ்ந்தால் அதிகமாசம் வரும் என்று பொதுவாகக் கூறப்படுகிறது.
இஸ்லாமியர்கள் சாந்திரமாசங்களையே தனித் துக் கைக்கொள்வதனல் அவர்களுடைய முஹர மாசப் பிறப்பு (வருடப்பிறப்பு) ஒவ்வொரு ஆண் டிலும் 11 நாட்கள் வரை முன் நிகழ்வதை அவ தானிக்கலாம்.
நாம் நடைமுறையில் கைக்கொள்ளும் கிறீஸ் தவ ஆண்டுக்குரிய ஜனுவரி முதலிய ம்ாசங்களும் சூரிய மாசங்களே. ஆனல் அவற்றின் நாட்இனக் குள்ே கணித்தறிய வேண்டிய தேவையின்றி நிர் ணயஞ் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப் பிட்ட திகதி கொண்ட மாதங்கள் லெ ள கீ க நடைமுறைக்கு மிகவும் ஏற்றனவாகவே காணப் படுகின்றன. இதையொட்டியே இந்திய அரசாங் கமும் தேகிய கலண்டரில் வசந்தவிஷ"விலிருந்து (மார்ச் 22) வருடத்தை ஆரம்பித்து மார்ச் 22ல் சைத்ரமும், ஏப்ரில் 21ல் வைசாகமும், மே 22ல் ஜ்யேஷ்டமும், ஜூன் 22ல் ஆஷாடமும், ஜூலை 23ல் சிராவணமும், ஆகஸ்ட் 23ல் பாத்ரபதமுS
( 23 ibi uši, b e for fîsi; 3)}
2

Page 24
பிரஸ்ன சோதிடீம்-Horary Astrology நடிகைகளில் ரான
எத்தனேயோ சோதிடர்கள் இந்த ஞானபூமி யில் இருக்கின் முரிகள். அவர்கள் எதிதனையோ பலன்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறிய பலன்களில் எத்தனே சரியாக அம்ைந்தன? எத் தனே காலை வாவிட்டன? புள்ளிவிபரம் எவருக் கும் தெரியாது!
இதேபோல் சோதிடமேதை K. S. கிருஷ்ண மூ பீ த் தி ஜனனசாதகத்தை வைத்துக்கொண்டு பலருக்கும் பலன்கிள் கூறிவந்தார், அலைகளிற் கில தவறிவிட்டன. அதை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்,
தனது சகோதரனுக்கு பலன் கூறியிருந்தார். அவரின் உதயலக்கினம் சரராசியில் அமைந்தபடி யால் திரும்ணத்திற்கு வழக்கிம்போல் 2,711-ம் வீடுகளை ஆராய்ந்து திருமண நாளையும் குறித்துக் கொடுத்தார். இங்கேதான் விதி தன் விளையாட் டைக் காட்டிவிட்டது. இவர் கூறிய பல னு ம் எதிர்மாறப் அமைந்துவிட்டது!
எந்தத் திகதியில் திருமணம் நடக்கும் என்று குறித்துக் கொடுத்தாரோ அதே திகதியில் இவ ரின் சகோதரன் எதிர்பாராத விதத்தில் இறந்து போனுர், 2,7-ம் வீடுகள் மாரக ஸ்தானங்களா பும் 11-ம் வீடு பாதகஸ்தானLeரயும் அமிைத்த டிேயால் திரும் கண்த்திற்குப் பதிலாக மரணம் ஏற் பட்டது. இச்சம்பவம் திரு. கிருஷ்ணமூர்த்திக்கு பெரும் கவலையையும் தாக்கத்தையும் கொடுத்தது,
இதன் பின்பு ஆழ்ந்த ஆராய்ச்சியில் இறங்கி பல வருட முயற்சியின் பின் பிரஸ்ன சோ தி ட முறையை அறிமுகிப்படுத்தினர். இம்முறையைக் கையாண்டு, இங்கு ஒரு பெண்மணியின் கே ள் விக்கு திட்டவட்டமாகப்(பதில்) பலன் சொல்கின் ருரி. இவர் கூற்றின்ச்டி, சினிமா உலகில் இப் பென் மிகச் சிறந்த நடிகையாக கொடிகட்டிப் பறந்தார். இப்பொழுது அரசியலிலும் சிலசாதனை கள் அரிந்து பிறரைப் பிரமிக்க வைக்கின்ருர், இந்த இளவரசியைப்பற்றி நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? இனி திரு. கே. எஸ். கி ரு ஷ் ன மூ ரித் தி கூறிய பலன் கிளை கவனிப்போம்,

னியாக வருவேனு?
"நான் ஒரு நடிகையாக வேண்டும் என்ற ஆழமான ஆசையிருக்கிறது. அதுவும் சிறந்த நடி கையாக வேண்டும். நடிகைகளில் இராணியாக வேண்டும். அப்படி என்னல் வரமுடியுமா ஐயா?" "நீங்கள் நினைத்தபடி, விதியும் ஒத்துழைத் தால் நடிகைகளில் இராணியாக வரலாம். ஆளுல் உங்கள் கேள்வி விசித்திரமாயிருக்கிறதே!” என் கிருர் கிருஷ்ணமூர்த்தி,
விளக்கம் தெரியாமல் விஞவிடுத்த பெண் மணி சிந்திக்கின்ருர்,
*உங்கள் கேள்வியைப் பொறுத்தவரையில் சினிமா உலகில் நான் அறிந்த ஒரு சந்தோசமான விடயம் இதுதான். நடிகைகள் என்றும் எழிலு டன் இளவரசியாக இருப்பதுடன், என்றும் இளம் தோற்றம், துடிதுடிப்பு, நல்ல முயற்சியும் எடுப் பான தோற்றம் வாளிப்பான மெல்லிய உடலு
"பவானி’ - பருத்தித்துறை.
டன் இருத்தல் வே ண் டு ம். நீ இராணியாகும் போது தாயாகி, காலத்தால் போட்டியாகி, பூட்டி யாகி மாறுவதால் தொடர்ச்சியாக இளவரகித் குரிய இவரிச்சியையும் அ ழ கை யும் நிநோட்ட முடியாது. எனவே எதை நீ விரும்புகின்ருய்?
"நடிகைகிளில் இளவரசியாகத் திகழ விரும்: கின்றேன் ஐயா!'
சிரித்துக்கிொண்டே "அப்படியா? சரி, என் கள் 1க்கும் 249க்கும் இடையில் ஏதாவது ஒரு என்னைக் கூறுங்கள்'
**grస్టోన్గా 39.??
"சரி, எனது செயல்முறைகளையும் கணிப்பு களையும் சிறிது பிறர் கேட்கக்கூடிய விதத்தில் அமைதியாகக் கூறிக்கொண்டு வருகிறேன். இது ல்ை எனது அருகில் இருக்கும் நண்பர் குறிப் பெடுத்துக் கொள்வார். இது எனது மாதசஞ்சி கையில் வெளிவரும்,'
*எனது பெயரைமட்டும் வெளியிடாதீர்கள்"
**பயப்படாதிரிகள், உங்கள் பெயரி வெளி வராது."

Page 25
நான் கிண்டுபிடித்த இந்தப் புதிய முறைச் சோதிடத்திலும் எண்ணுக்கு ஒரு சாதகமமைத் தில் வேண்டும். இம்முறையைப் பற்றி அறியாது பலர் இதில் எதுவிதமான உண்மையும் புதும்ை ம்ே இல்லே என்று ஒதுங்கிக் கொள்கின்ருர்கள். உண்மையில் நுனிப்புல் மேய்பவர்களுக்கு இ ம் முறையை சிறிதளவேனும் விளங்கிக்கொள்ளமுடி lit 5
galgundi) (Krishnamurthi Sub Table) siggyனமூர்த்தியின் "உபநட்சத்திராதிபதி அ ட் - வ ண  ைய எடுத்துக்கொள்ளுங்கள். எண் 82 எகிகு அம்ைகின்றது?
அது சுக்கிரராசி (இடபம்) சந்திரசாரம் (நட் அத்திரம்) குரு உபநட்சத்திரத்தில் அமைகின்றது. இது இடபம் 13° 53 20' தொடக்கம் 15° 40 வரையும் அமையும். எனவே 13° 33’ 20" இட உத்தை உதயலக்கினமாகிக் கொள்ளவும்.
இப்பிரச்சனையைத் தீர்மானிக்கும் இ ட ம் சென்னே. அதன் அக்ஷாம்சம் வட க்கு 13° 04'. இன்று 14-1=1969, செவ்வாய்க்கிழமை நேசம் பிற்பகல் 1-30 மணி, அயனம்சம் 23° 20 .
இப்பொழுது நிராயண இலக்கினம் 13°53/20' இடபத்தைச் சாயனத்திற்கு மாற்றும்போது (அய ணும்சம் 23° 20'யை கூட்டவும்) 7° 13 20' மிது னம் கிடைக்கின்றது. பாவவிட்டவணையில்(Table of Houses) சாயனமுறை கையாளப்படுவதால் நிராயனமுறையை சாயனமுறைக்கு இாற்றினுேம்:
இப்பொழுது ரபேலின் பாவ அட்டவணையை (Raphael Table of Houses) turrassig, gyggiri சம் 18 பாகையில் 7° 18 20' மிதுனத்திற்குரிய மற்றும்பாலமுனைகளையும் குறித்துக்கொள்ளுங்கிள்.
2-ம் பாவமுனை - 4° 01 கடகம் 3-ம் பாவமுனை - 0° 01 சிங்கம் 10-ம் பாவமுண் - 28° 01 கும்பம் 11-ம் பாவமுனை - 0° 04' மேடம் 12-ம் பாவமுனை - 4° 31 இடபம் எங்களுக்கு நிராயன நிலைகள் தேவைப்படுவதால் அயனும்சத்தை மேற்கூறியவற்றிலிருந்து கழிக் க வும்.
உதயலக்கினமுனை - 13° 58 20' இடபம்
2-ம் பாவமுனை - 10° 42' மிதுனம் 3-ம் பாவமுனை - 6° 41 அடகம் 10ம் பாவமுனை - 4° 42' கும்பம் 11ம்ை பாவமுனை - 6° 41 மீனம் 12லம் பாவமுனை - 10° 41 மேடம்

மற்றும் பாவமுனைகள் இவைகளுக்கு நேர் எதி ராக் (180°) அமைகின்றன.
7-ம் பாவமுனை - 13° 53 2011 விருச்சிஇம் 8-ம் பாவமுண் - 10° 41 தனுக 9-ம் பாவமுனை - 6° 41 மகரம் ஆலம் பாவமுனை  ை4° 41 சிங்கம் 5-ம் பாவமுனை  ை6° 42' இன்னி கேம் பாவமுனை - 20° 41 துலசம் இப்போது பிற்பகல் 1.30 மணிக்கு கிரகங்க ளின் நிசாயன ஸ்புடத்தைக் கணித்து சாதலத் விஜயமைக்கும்போது அது எப்படி அம்ையு மென் பதைப் பார்ப்போம். (மிகுதி அடுத்த மலரில்)
கோள்களும். (21-ம் பக்கத் தொடர்ச்சி) செப்டம்பர் 28ல் ஆஸ்வினமும் அக்டோபரி 28ல் இாரித்திகமும், நிலம்பர் 2இல் ம்ாலீகமும், டிஸம் பர் 22ல் பெளஷமும், ஜனுவரி 23ல் ாேகமும் பெப்ருவரி 20ல் பால்குனமும் பிறப்பதாக ஆறி வித்துள்ளார்கள். இதன்படி ஆஸ்வினம் தொடக் கம் சைத்ரம் முடிய 7 மாதங்கிள் 30 நாட்களும் வைசாகம் முதல் பாத்ரபதம் முடிய 5 மாதங்க ளும் 31 நாட்கள் கொண்டனவாகவும் அமையும்? லீப் வருடம் வரும்பொழுது மாத்திரம் சைத்ரம் 8 நாட்கள் கொண்டதாக அமையும்.
(தொடரும்)
Agis King||||Hitlas/België:19913513 !E3-8939 Es iB EIBall
மனமேறி விளையாடும்
மயிலேறி விளையாடும் முருகா - எந்தன் மனமேறி விளையாடும் எழில்ஞான குமரா! (மயிலேறி)
மயலாகி உலகாசை
மனதாள வாடுக்.
செயலாகி தடுமாறும் சிறியேனின் மனநாடும் (மயிலேறி)
குயிலாகி நான்மாறி கும்ரா"உன் எழில்பாடி மயிலாத ஞானத்தின்
படியேறி வருவேனே (மயிலேறி) ஐவிகrல விரதாஉன் ஆழல்சாடும் அடியாருள் வலியேனுே அறிவேனே வழிகாட்டி அருள்காட்டி (மயிலேறி) =
- கவிஞர் அகளங்கன் LLLLSSSLLL LLLLZZS LLSLLSSLSLLLLZLYZZLSLZZLLS 0SZZZSSYZSS 00SZZZS LLSM LLLLLLS
露密

Page 26
骼※※※※※※※※※崇錄榮察※※※※※※※※※※※※※※※※※※※※※
@ O
涤※祭※濠※※※※※※※※※※※※※※※奖奖※※※※※※※※※※亲亲※豪
வது கோகுலலோஜினி. பிரதான வீதி, பருத்தித்துறை.
மெய்யான தெய்வ பக்தியுடன் மு பற் சி செய்க, சனிதனையில் சனி புக்தியின் பின் மன நிறைவு பெற அதிகம் சார்பான இாலம் வரும், எஸ். மதுரநாயகம் குருநகர், யாழ்ப்பாணம்
உமது சாதகத்தின் கிரகநியிேல் செவ்வாய் 6ல் (இடபத்தில்) இருக்க வேண்டும். குருதசை உமக்கு சுபபலன் கிளே அதிகம் கொடுக்கும் என எதிரிபார்க்க முடியாது உமது கஷ்டங்கள் எல் லாம் நீங்கி வெகுவிரைவில் சனி ம க ரா த  ைச நிகழும் போது மனநிறைவு பெற்று வாழ வழி பிறக்கும். திருதிை எஸ். சரஸ்வதி. டச்ருேட், சண்டிலிப்பாய், சரியான செனன நேரம் தெரியாமல் திட்ட இட்டமான பலனக் கூறமுடியாது. ஆனல் உமக் குக் கோசார சஞ்சாரமும் சாதஇமாக இல்லாத படியால் செலவும், அலேச்சலும், ஏமாற்றமும் பரதேசவாசம்முதலான பலன்கள் நிகழவேண்டும் முயலுகி. அ. விக்டோரியாகெத்தரின் (செல்வி) 10ம் கட்டை, தெல்தெனியா,
கிரகநிலக் கோட்டுடன் கூடிய புதிய வின் னைப்பப் படிவத்தில் உமது பிரச்சனைகளைக் குறிப் பிட்டு விண்ணப்பித்தால் மாத்திரமே ஆய்வு மன் றம் பதில் அளிக்கும். எஸ். பிரபாகரன். யாழ்ப்பாணம்,
செவ்வாய் தோஷம் முதலான பல ஜோஷிங் களுள்ள சாதகம் விவாகப் பேச்சும் முறிவுமா ஐ நீண்டு கொண்டு போனுலும் போகலாம். ஆ விதம்பரநாதன்3 மிருசுவில் வடக்கு மிருசிவில்3 பக்தி விசுவாசத்துடன் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு முயலுக, நடப்புக் குருதசையில் எண் ஓம் கைகூடிவர எதிர்வரும் 1987 பெப் நு வ ரி 1-ம் திகதி முதல் குருபகவானும் உமகிகுச் சீாதக் மான கோசார சஞ்சாரமும் செய்வாரி, சாமித்தம்பி சரவணமுத்து, துறைநீலாவனை,
உமது செனன நேரம் குறித்த நிலவு அடிக்கு இரவு 9மணி 01 நிமிஷமாக இருக்கும்.
翠4
 

9கிதேவி சுப்பிரமணியம், கோவில் வீதி, நல்லூர்,
உமது சாதகித்தில் லக்கினத்தில் புத னு க் 5ல் சனியுமாகக் கிரகநிலை திருத்தப்பட வேண்டும். அத்தகணிப்பின் படி முயற்சி திருவினையாக்கும்" எண்ணங்கள் நிறைவேற முயற்சி செய்க,
யோண் யோதோன் யோகராசா, தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம்
சாதகம் சாதகமாக இரு க் கி றது. ஆணுல் நாளும் கோளும் கடவுளின் ஆணைக்குட்பட்டவை மத்தேயு - அதிகாரம் 8 17 வசனம் இன் படி இருப் பின் நிச்சயம் என்னம் கைகூடும்,
வை" விஜயகுமாரி, சின்னமலை, தொண்டமணுறு. சாதகக் கிரகநி ைசரியாக இருக்கிறது,
மு. பாலசுப்பிரமணியம் கும்பாவெளிமமந்துவில், கொடிகிரமம்,
சாதகக் கணிப்பின் தவறுதல்கள் இருக்கின் றன. உமது செனன நட்சத்திரம் அவிட்டம் : பாதமாக இருக்கும் சரியான கணிப்பின்படி, கே. எ. - மன்னுர்.
தனத்தானுதிபன் விரையத்தில் ராகுசேரிக்ஐை பெறுவதும், விரையத்தானுதிபன் கில் இருப்பதும் நிலையான தனசெளகரியம் கிடைத்தாலும் விஷ் விரையத்தால் அழிந்தும் போன இ ட மு ன் டு, இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழப் பழ குவது உமக்கு நன்மைதரும்.
சீவனு ஆறுமுகல் இல. 3, செளமியாபுரம், கொட்டக்கலே,
விண்ணப்பப் படிவத்தை கவனமாக வாசித்து அதிலுள்ள கிரகநி)ே உட்பட எல்லாம் முறையா $ப் பூர்த்தியாக எழுதி அனுப்பினுல் த் தானே ஆய்வு மன்றம் பலன் எழுத முடியும் ன்ேனத்தம்பி சிவஞானம். ஸ்ரேசன் வீதி, கொக்குவில்,
தெய்வ அனுக்கிரகம் இருந்தால், பரீட்சை பில் சித்தியும் ஏற்படச் சாதகமான கால ம் முயற்சியைத் தொடரவும்.
ஐதி மூத்ததம்பி, ஹமவாசம்ம8ம் கட்டை தெல்லிப்பழை,
சாதகத்தின் கிரகநிலையில் Hதன் இலக்கின "ாசியிலும், சினி மீனத்திலும் சரியான திணிப் பின் படி இருக்கவேண்டும் கினித விஞ்ஞானத் துறைக் கல்வியிலும் முன்னேற முடியும்

Page 27
سسسسس^س~~~
نـــــــــ٦
《།། །།
-
 
 
 
 
 
 
 
 
 

"_______صبح سے اس سے -- HSJSASSASSASSASSASSASSASS

Page 28
இஜ்
Registered as a News Paper at the G. P. O.
ജ്ജു
爵 శొఱో
اخته
அன்புடிையீன் அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு எழது அவா. தாங்கள் ஒவ்வொருவி
செய்து வைத்தால் மலரின் வணர்ச்சிக்
சந்தா விபரம்: இலங்கைக்கு
வெளிநாங்டுக்கு
இங்கிலாந்து
தனிப்பிரதி வேண்டுவேனம் ரூபா
கடிதல், காசேஸ்லே மூதவினை அனுப்பவே உரிமையாளர் “திருக்கணித நிலை
Edited b Sama, Print Thirukkanitha Nilayam, Maduvil, Chaval
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வள்ளுவர் நெறியில்
வையகம் வாழ்க!
演 உங்கள் அபிமானத்திற்குரிய மில்க்வைற் ாப்பில் உள்ள 500 திருக்குறள் வசனத்தை அனுப்பி வரதராசனுர் உரை யு டன்
,། திருக்குறள் புத்தகத்தை பரிசாகப் பெற் கொள்ளுங்கள். ܝܼ؟
'
ம் தொழிலகம் -
ப்ய TERRISTAD தொலைபேசி: 28283
நயர்களுக்கு
சோதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் தம் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது
ரும் புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் கு மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்
மாத்திரம் வருட சந்தா ரூ 42-00 த (கப்பல் வழி) வருட சந்தா , 18-09 (விமான வழி) வருட சந்தா 18000
(விமானவழி) வருட சந்தா 225-96
3-59 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்,
Geną passaÁ
யம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
nd Published s. Se hambaranลatha Kris cachchaeri, Sri Lanka, Phonen 280
s