கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1986.11.16

Page 1

鄞ASTA、
CHJINAKAM O
~~ 纂 MALAR
உள்ளே.
* இரத்த அழுத்த நோயும்
ஜோதிடமும் * எண் சோதிடமும், அ த ன்
உண்மைகளும் * நடிகைகளில் ராணியாக
வருவேனு?
* சந்தேக நிவிர்த்தி * சோதிடம் கற்போம்
இன்னும் பல
கஷ்ய வடு) கார்த்திகை மீ”
aftësi) etju rri 3-OO

Page 2


Page 3
| SOT HEDA MALAR
兴
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
용
கூடிய இடு) கார்த்திகை மீ” ( 16 - 11 - 86 )
ag) 6 9
இதழ் 8
பூஞ்சானனுய பணிராஜ விபூஷிதாய லவர்க் கோபவர்க்க பலதாய ம ஹேஸ்வராய ஹேமாம்சுகாய புவனத்ரய வந்திதாய தாரித்ரய துக்க தஹநாய நமசிவாய
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமையாளும் சம்பந்தன் காழியர் கோன் தன்னேயும் ஆட்கொண்ட {ருளி அம்பு உந்து கண்ணுளும் தானும் அணிதில்லேச் செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே!
& .wك &
சத்கருமம் எனப்படும் நல்லறத்தை நாம் உட னடியாகவே செய்யத்தொடங்க வேண்டும். துஷ் உரை நல்லோராக்குவதும், மூடரை அறிவாளி யாகிகுவதும், ப  ைக வ  ைர நண்பராக்குவதும், விஷத்தை அமுதமாக்குவதும் எக்கருமத்தால் கை கூடுமோ அச்செயலே நல்லறமாகும் சத்கரும்மா கும், பிறருக்கு நன்மைதரக்கூடிய எல்லாம் நல்ல றங்களா அவே அமைகின்றன.
 
 
 

இம்மாத விசேடங்கள்: SSDSSSSS SSSSS
விநாயக ஷஷ்டி விரதம் கார்த்திகைமாத கிருஷ்ண பக்ஷப் பிரதமை ஈருகவுள்ள இருபத்தொரு தினங்களும் அனுஷ் டிக்கப்படும் விரதம் விநாயக பக்தர்களுக்குரியது. கார்த்திகை காரித்திகை கழிந்த தன்னுளில் s இருபத் தோரிழை பின்புறக்கட்டி R ஒருபோதுண்டி உண்டொரு மனமாய் ஆதிவிநாயகற் கான வெழுத்தும் மூன்றெழுத்ததனுல் மொழிந்த "மந்திரமும் -- ஜெபித்து இருபது நாளும் இப்படி வழிபாடாற்றி இருபத்தோராவது தினம் உபவாசமிருந்து பெருங் இதையெனும் விநாயக சரித்திரங்களைப் படித்தும் శ్లో அப்பம், மோதகம், அவல், பணியாரம் முதலியவற்றை நிவேதித்து ஆராதனை செய் து மறுநாள் காலே காப்பவிழ்த்து நீரிலிட்டு பிரசா தம்பெற்று இன் புற்றிருக்கவேண்டும். மேலும் ஒரு போதுணவு உட்கொள்ளல் - ப க லில் உபவாசம் இருந்து சந்திரோதய காலத்தில் (மாலை) சாதம் தவிரீத்து பலகாரம் அருந்துதலே முறையாகும் இச்சந்தர்ப்பங்களில் பால், பழம், இளநீர் அருந்து வதும் உப்பில்லாத உணவுட்கொள்ளுதல் முறை யெனவும் விரத நியமங்கள் கூறுகின்றன.
சோமவார விரதம் சிவபக்தர்களுக்குரிய இவ்விரதம் கார்த்திகை R முதலாக சோமவாரம் (திங்கள்) தோறும் சிவனைக் குறித் தனுஷ்டிக்கப்பட வேண்டும். பகலில் உப வாசமிருந்து பகல் பதினேந்து நாழிகையின் மேல் போசனம் செய்யவேண்டும். இவ்விரதம் முறையே பன்னிரண்டு, மூன்று, ஒரு வருடகாலமாயினும் அனுஷ்டிக் இப்படவேண்டும். எனினும் கார்த்திகை மாத சோமவாசமே இதற்கு விசேடமானது. இத் காலங்களில் சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்தலும், பி ரா மணி போஜனமளித்தலும் விரத நியமங்களாகும்.
b
திருக்கார்த்திகை விரதம்
கார்த்திகைமாத அார்த்திகை நட்சத்திர தினம் திருக்கார்த்திகை விரதத்திற்கும், பூரணேதினம் சர் வாலய தீபத்திற்குமுரிய காலமாகும். கார்த்திதை விரதம் முருகப்பெருமானின் வழிபாட்டுக்குரியது. இக்ககாலங்களில் தீபமேற்றல், தீபதர்சனம் செட் தல் பாபநீக்கத்திற்குரிய புண்ணியசெயல்களாகும். சிற்சக்தியாகிய தீபம் ஆன்மாவினது மலத்தைப் போக்கி ஞானத்தை(ஒளியை) அளிக்கின்றதென் பதே தீபமேற்றலின் தத்துவமாகும்,

Page 4
eYYLeELeLYLeOBSLLLOaL0LLe OBZSLLLSseLS0LOSOS00LSLOeBeBEEeOLLMOLLY @ 2
eYYLBtOLLL LLLLYLeBOBLSYelOl lelOLLZYMlL LLOsYLeLLLOLOL OeeZY
இவர் : ஞாயி (16-11-86) பூரணை மாலை 542 வரை, பரணி-மரணம் பகல் 10-36 வரை, பூரணே விர தம் திருக்கார்த்திகை வி ஏ த ல், ஸர்வாலயதீபம் அபகருமங்கட்கு உகந்ததல்ல. ராகு 4-38-6-08
கார் 2 திங் (17-11-86) பிரதமை மாலை 7-48 வ3 கார்த்திகை மரணம் பகல் 1-16 வரை, கரிநாள், விநாயகவிரதாரம்ஜம், பகல் 1-16இன் மேல் அவ சிய இருமல்கள் செய்யலாம், ராகு 7-38-9-08
கார் 3 செவ் (18-11-86) துவிதியை இரவு 10-08வ. ரோகிணி மாலை 4-02 லு  ைர, அமிர்தசித்தம், வயற்கருமங்கள் மேற்கொள்ளலாம். ரா3-08-4-38 ஜார் 4 புஜ (19-11-86) திரிதியை இரவு 12-40 வ. மிருகரிேடம் மாலை 6-57 வரை, சித்தம் சுபகரு மங்கட்கு உகந்ததினம், ராகு 12-09-1-39
கார் 5 வியா (20-11-86) சதுர்த்தி பி.இ. 3-13 வ. திருவாதிரை-மரணம் இரவு 957 வரை, அசுப 3-09س 30 = i عfr است . وی air (5 கார் 6 வெள் (21-11-86) பஞ்சமி பி.இ. 542 வரை புனர்பூசம்-சித்தம் இரவு 12-54 வரை, முக்கிய இருமங்கள் செய்யலாம். ராகு 10-39-12-09
கார் 7 சனி (22-11-86) ஷஷ்டி முழுவதும், பூசம் சித்தம் (பி.இ. 3-37 வரை, அ வ சி ய கருமங்கள் செய்யலாம் ராகு 9-10-10-40
இார் 8 ஞாயி (23-1-86) ஷஷ்டி காலை 7-55 வரை, ஆயிலியம் பி.இ. 5-58 வரை, மரணம், அசுப 10 - 6 --40=4 رینیم6arth, grT{تنقیح கார் 9 திங் (24-1186) ஸப்தமி காலை 9-41 வரை, மகம் முழுவதும், மரணம், சுபதினம்ன்று? trg, 7-40-9-10 கat 10 கெவ் (25-11-86) அஷ்டமி பகல் 10-81 வ. மகம் மாலை 7ள44 வரை, சித்தம், அரிநாள், சுப கருமங்களை விலக்குக. ராகு 3-11ண4-41
கார் 1 புது (26-11-86) நவமி பகல் 11-16 வரை, பூரம் காலை 8-49 வரை, அமிர்தம், பகல் 11-16ன் மேல் நற்கருமங்கள் செய்யலாம்: yne, 2-12-le42

கார் 12 வியா (27.1986) தசமி பகல் 10-52 வரை உத்தரம்மமரணம் காலை 9உ06 வரை, சுபகருமங் கட்கு உகந்த தினம் ராகு 1-42-3-12
ஆார் 13 வெள் (28-11-86) ஏகாதசி காலை 9-33 வ. அத்தம் இாலை 8-35 வரை, அமிர்தசித்தம், ஊர்வ ஏகாதசிவிரதம், சுயகரும்ங்கள் செய்யலாம். ராகு 10-43-12-13 கார் 4 சனி (29-11-86) துவாதகி காலே 7-39 வ. திரயோதசி பி.இ. 4-59 வரை, சித்திரை-மரனம் காலை 7.18 வரை, சுவாதி பி.இ. 8-21 வரை, சனிப்பிரதோஷவிரதம். சுபகருமங்கள் மேற்கொள் ளலாம். ராகு 9-13-10-43 கார் 15 ஞாயி (30-11-86) சதுர்த்தகி பி.இ. 1-7வ. விசாகம் பி.இ. 2-52 வரை, மரணம், சுபதின மன்று, ராகு 4.43-6-13 கார் 5 திங் (1-12-86) அமாவாசை இரவு 16-13வ. அனுஷம் பி இ. 12-02 வரை சித்தம், அமாவாசை விரதம். அசுபதினம். ராகு 7-43-9-13
கார் 17 செவ் (2-12-86) பிரதமை காலை 6=28 வ. கேட்டை-மரணம் இரவு 9-01 வரை, கரிநாள். சுபதினமன்று. ராகு 3.15-4-45 கார் 18 யூத (3-12-86) துவிதியை பகல் 248 வரை, மூலம்-மாணம் மாலை 6-02 வரை, அசுபதினம் 45 - 1 سے 15-12 بیچgrrT கார் 19 விழா (4-12-86) திரிதியை கா ை11-09வ. பூராடம் பகல் 8-16 வரை, சித்தம், சதுர்த்திவிர தம். சுகருமங்கட்கு நன்றல்ல. 3-16------ 46 ہے 1 بیچTrT கார் 29 வெள் (5-12-86) சதுர்த்தி காலை 7.57 வ புஞ்சமி பி.இ. 516 வ்ரை உத்தராடம்-சித்தம் பகல் 12-54 வரை, சுபகருமங்கள் செய்யலாம். grag, 10-146-12-16 ஐார் 21 சனி (6.12-86) ஷஷ்டி பி.இ. ைே13 வரை, திருவோணம் பகில் 11-04 சித்தம், விநாயகஷஷ்டி விரதம். அவசிய கிருமங்கள் மேற்கொள்ளலாம். 10-46------9.16 ,gعgrrr கார் 22 ஞாயி (7-12-89) ஸப்தமி பி.இ 1-64 வரை, அவிட்டம்மைரணம் காலை 9.55 வரை காலை 9.55 இன் மேல் முக்கிய கருமங்கள் செய்யலாம்.
17- انگ-س47 - 4 زمrn கால் 23 திங் (812-86) அஷ்டமி பி.இ. 1-21 வரை அதயம்-கித்தம் காலை 9-28 வரை, தி ரு வெல் மாவை பூஜாரம்பம் அசுபதினம். ராகு 747-9-17
2.

Page 5
கார் 24 செவ் (9.12.86) நவமி பி.இ. 1-3 வரை, பூரட்டாதி-மரணம் காலை 9-46 வரை, சுபதின
மல்ல, ராகு 3-18-4.48 கான் 25 புத (10.12-86) தசமி பி.இ. 2-22 வரை, உத்தரட்டாதி-சித்தம் பகல் 10:46 வரை, சுயஇரு மங்கட்கு நன்று. ராகு 12-19-1849 கார் 2ல் வியா (11-12-86) ஏகாதசி பி.இ. 3-47 வ. ரேவதி பசல் 12-21 வரை, சித்தாமிர்தம், ஸர்வ ஏகாதசிவிரதம் சுபகருமங்கிள் செய்யலாம்.
7 4-3-9 கார் 27 வெள் (12-12-86) துவாதசி பி.இ. 3-37வ. அசுவினி பகல் 2-26 வரை அமிர்தசித்தம், பகல்,
இலங்கை சோதிட
மேற்படி மன்றத்தின் 1986-ம் ஆண்டு ஐப் பசிமாதக் கூ ட் ட ம் 26-10 86ல் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் செளசன்ய மண்டபத்தில் கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயர் த லே ம்ை யில் ஆாலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. தலை வரி தலைமைஉரையின் பின் சென்றகூட்ட அறிக் கையும் பொருளாளர் அறிக்கிையும் வாசிக்கப்பட்டு சரியென ஏற்றுத் தலைவரால் கைச்சாத்திடப்பட்
• لمونځ --4
பின்னரி திரு. ஐயா சச்சிதானந்தம் அவர்கள் "கீல்வியும் பட்டமும்" என்ற தலைப்பில் ஓர் ஆய் விக்கட்டுரை வாசித்தார். அது தொடர்பாக திரு. வே. இன்னத்துரை உயர்கல்விக்குரிய வேறு பல விதிகிளேக்காட்டி விளக்கினுf. அதில் சேசாஸ்திரி ஐயர் ஆராய்ச்சிகளின் மு டி பு ப் படி 2-ம்வீடு பொதுக்கல்வியையும், பேச்சுவன்மையையும் காட் டும், 8-ம்வீடு விடாமுயற்சியையும் ஊக்கத்தையும் கிாட்டும். கீதம் வீடு உயர்கல்வியைக் இாட்டும். 5-ம் வீடு அறிவுஞானத்தையும், 9-ம்வீடு சமயக்கல்வி அத்துவக்கல்வியையும் காட்டும். 2-ம் வீடும் 9 உம் வீடும் தொடர்புபடுமாயின் உயர்கல்வியைக் கரட்
அடுத்தி இதழில்
1987-ம் ஆண்டு உ
3.

2026க்கு முன் அவசிய கருமங்கள் செய்யலாம்: ரசகு 10-50-1220 கார் 28 சனி (13-12-86) திரயோதசி முழு வது ம், பரணி மாலை 4-52 வ ைர, சித்தாமிர்தம், பிர தோஷ விரதம், கார்த்திகைவிரதம், அசுபதினம்.
ar rreg, 9-20-10-50 கார் 29 ஞாயி (14-12-86) திyயோதசி காலை 7.46 வரை கார்த்திகை மாலை 7-34 வரை, சித்தம், சுபதினமன்று ராகு 4-51-6-21 கார் 30 திங் (1512-86) சதுர்த்தசி பகல் 10-07 வ, ரோகிணி இரவு 10-25 வரை, "அமிர்தசித்தம், பூரணை விரதம். பகல் 10-07 இன் மேல் நற்கரு மங்கள் செய்யலாம். ராகு 7.51-9-31
- ஆய்வு மன்றம்
டும். சோதிடமன்னன் கிருஷ்ணமூரித்தியின் ஆய் வுப்படி 4-ம் வீட்டு புத்திநாதன் 4,9,11ஐக் குறி காட்டும் நட்சத்திரத்தில் இருப்பதும் அத்துடன் புதன் தொடர்பும் இரு ப் பின் உயர் ஆல்வியைக் காட்டும் என்றும் கூறிஞர்.
அடுத்து தலேவர் நா. சுப்பிரமணிய ஐயர் கிலா நிதிப்பட்டம் பெற்றமையை கென ர விக் கும் சிறப்புவைபவம் திரு. ப. நடராசா அதிபர் தலே மையில் ஆரம்பமானது. அப்போது மாவை ஆதீன கரித்தா திரு. சண்முகநாதக் குருக்கள் திரு. நா. சுப்பிரமணிய ஐயர் கலாநிதிப்பட்டம் பெற்ற மையை விதந்து ஆசியுரை வழங்கினுர், பின்னர் அவரைப் பாராட்டி திரு. வே. சின்னத்துரை திரு. சி. கிதம்பரநாதக் குருக்கள், பண்டிதர் சச்சிதா னந்தம், திரு.S.S. நடராசா திருஞானசம்பந்தன், திரு A, பொன்னுத்துரை, திரு. வைரவப் பிள்ளை, திரு. க. சிவராசா முதலியோர் உ  ைர யாற்றினர். திரு. நா. சுப்பிரமணிய ஐயர் அவர் அளின் பதிலுரையைத் தொடர்ந்து செயலாளர் திரு. நடராஜா நன்றியுரை கூறி, சங்கச்சார்பில் திரு. நா. சுப்பிரமணிய ஐயருக்கு ஒரீ பொற்கிளி வழங்கினர்.
உங்களுக்கு எப்படி?

Page 6
  

Page 7
கார்த்திகை ம
மீனம் @心L睦 இடபக் மிதுனம்
ராகு
翁 குரு
கார்த்திகை மாதக் -ஸ் "శ கிரக நிலை
$1 செவ் 割 .
S S S -— -
, சூ, புத நெப் யூரேசனி சுக் கேது
డడ్డ ఈ விருச்சிகள் துலாம் এল্লাল্লাপ্লী
சந்திரனது இராசிநிை
தாரி 1s (16-11-86) மான 5-22 முதல்
3ഖ (18-11-86) பி.இ. 5-28 . + }10=6 றாலே (86 = 11 م 21) سهلك 9ള (24-11-86) SIGITżSER వీఆర్ 7 - a 26-11-86) 46 2-57 . .
13ඛ. (28-11–86) இரவு 8 = 01 15ഖ. (30-11-86) இரவு 31 = (لنکا .. 17 (2-12-86) இரவு و و 01 دليل eه 38-8 இரவு (4-12-86) ف19a 2a (6-12-86) இரவு 10-24 . 23@- (8-12–86) பி.இ. 3-37 .2-2 )jଣ୍ଡ ଜର୍ସି$ (11-12-86) وق 26 28ඛ, (13-12-86) இரவு 1-3 , ,
இதபலன்
மாதம் பிறக்கும்போது கும்பம் லக்கினமா லக்கினம் பாபகர்த்தரி யோகம் பெறுவதால் டெ வுகள் மேற்கொள்ள முடியாது போகும். லக்கிஞ ரிப்பதால் புரட்சி, யூ தி த பீ தி அதிகரிக்கலாகு ஏற்படலாகும். சமய விடயங்களில் முன்னேற்ற

ாதக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
வட (16-11-86) கும்-செவ்வாய் இரவுSe36 20வ. (5-12-86) விரு-புதன் பி.ப. 2327
4வ. புதன் உதயம் 8வட புதன் வக்ரத்தியாகம் 12வ சுக்கிரன் வக்கிரத்தியாகம்
தீவட சனி அஸ்தமனம்
கிரகநிலை குறிக்க:-
இடபம் * 4-ம் பக்கத்தில் கொடுக் மிதுனம் கப்பட்டுன்ன பதகத்தின்படி 雪崑一酚 காரித்திகை மீ 30 வ. பகல்
ਸ਼ੋ b
200 மணிக்கு தனுசு கிைனல்
ଛର୍ଦt ଜof
ஃ என அறிந்து கொண்ட பின் விருச்சிகம் மேடம்" என்ற கூட் டி ே 55 GE) JEFF னே" என்று குறித்துகி கொள் மகரம் னவும். கிரகநிலைனை அனுச கும்பம் ரித்து மாற்றம்டைந்த கிர மீனம் கங்களையும் கவனித்து கிரக 3. It lib நிலை குறிக்கவும். ல கி ன ம்ே இடபம் முதல் வலமாக முதல் 18
வரை இலக்கமிடுக,
ாக அமைகின்றது. லக்கினத்தில் குரு இருப்பினும் ாதுவாக அரசியல் விடயங்களில் தீர்க்கமான முடி ஒதிபதி புரட்சிக் கிரகம் யுரேனசுடன் 20-ல் சஞ்ச ம், ஆட்சிபீடங்களிலுள்ளோரிக்கும் தாக்கங்கள் ம் உண்டாகும்,
5.

Page 8
நலந்தரும் கா6
சூவின ஹோரை உத்தியோகம், வியாபாரம் ே தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தடுத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ கனே ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உ இனி இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம் னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி ஆதன் ஹோரை- வதந்திகள் அனுப்பவும் எ கில்ே செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பல ஓம் வாகிதுவது, உத்தியோகங்கள், பணவிஷய 6 சேசிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட6 விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் இக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த ெ கப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன் இவியக்கிலைகிள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை. இவ்வோரை மிகக் கொடியது இைs சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(கார்த்திகை மாதம் 1-ந் தே
(சூரிய உதயம் 6
6.08. 7...08, 8.08 9.08 10.08 11. " 708 8.63 3.0816.68. 1082.
鬱屬@
ாவி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு
கிக சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புது
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புது அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குழு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன சனி புதன் சந்தி சனி குரு செவ் கு:
குறிப்பு நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ே மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட கிரும்த்தைச் செய்ய

ஸ் ஹோரைகள்
சய்ய அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் வேர்ச்சக்கின்
து, கேள்விகள் கேட்பது, இவர்ச்சியான பேச்சக் தேம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயே
றைமுகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைன்ே (bஇ , போருக்குப்புறப்பட, ஒமம், அக்கினி சம்பந்தம்ான ற்கு தன்று. ழுத்து வேலைகளுக்கும், பரீகை எழுதவும் ஆராய்ச் ள்ளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று நனக்காரரி இயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ாகளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கிைள்ை, வின னுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது?
தீ முதல் 30-ந் தேதி வரை)
மணி 08 நிமிஷம்)
.08.12.08 1.08 2.08! 3.08, 4.08 s.os. 08.........6 ||||||||||||08...5 [08, 4 [[3.08 [08...2 ||||||08, معH |||||||||08.
செல் சூரிய சுக்கி புதன் சநீதி 1 சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிது குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
i
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
ஈ, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை - ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து அம். நிச்சயம் அனுகூலமாகும்;

Page 9
யாழ். வானியற் கழகம்
167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
SStt SLLS LLSSLL SLSS SLSLLSLSLLZLS SSLLLLLLSLLLS0S0ZZZLSLLLSSSLSLLLLLS00
கார்த்திகை மாத வானியற் க AstrOn Omica DhenO
LLLLLS SLLLLLLSLLLL 0LSLTS SLLLLS0LSSSSSYYSSSSSLSSLSLLS siljintilija sittisiä elä
சூரியன்! 16.11-86 பிற்பகல் மணி 1940ல்
விருச்சிகராசிப் பிரவேசம். 16.11.86 உதயம் காலை 8-08 அஸ்தமனம் மாலை 6:42 15-12-86 உதயம் காலை 6.20 அஸ்தமனம் மாலை 5.47
சந்திரன் 16-11-86 பூரணை மாலை 5-42
25-11-86 அபராஷ்டமி பகல் 10.0
1.12388 அம்ாவாசை இரவு 10-3 3.1.2.86 சந்திரதர்சனம் ஐ-12-86 பூர்வாஷ்டமி இரவு 2ே
கிரகங்கள் புதன் மாத ஆரம்பத்தில் அஸ்தமனமாயி ருந்த இக்கிரகம் 19-11-86ல் கிழக்கில் உதயமா கும். 22-11-86ல் வக்கிரகதி நீங்கி நேர்கதியிற் செல்லத்தொடங்கும். 5-12-86ல் விருச்சிஇராசியிற் பிரவேசிக்கிறது. 30-1-86ல் சூரிய னி விருந்து கூடியதுரம் 20பாகை உயரத்தில் உதயம் முன் கீழ்வானத்திற் காணப்படும். மாதமுடிவில் 15 பாகை உயரத்திற் காணப்படும்.
சுக்கிரன் மாத ஆரம்பத்தில் உதயம் முன் கீழ்வானத்தில் 15பாகை உயரத்திற்கானப்படும் இக்கிரகம் 24-11-86ல் வக்கிரகதிநீங்கி நேரீகதி யிற்செல்லும், 11-12-86ல் கூடிய பிரபையுடன் காட்சியளிக்கும் மாதமுடிவில் 41 பாகை உயரத் திற்காணப்படும். இம்மாசம்முழுவதும் துலாராகி யிலேயே சஞ்சரிக்கிறது.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்தி மனத்தின் பின் உச்சியிற் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் உச்சிக்கு மேற்கே 10பாகை சரிந்து காணப்படும். 1811-86ல் கும்பராகியிற் பிரவே சிக்கிறது.
வியாழன் மாத ஆரம்கத்தில் இஸ்தமனத் தின் பின் கீழ் வானில் 69 பாகை உயரத்திற்கானப் படும் இக்கிரகம் மாதமுடிவில் போகிை சீரிந்து உச்சிக்கு மேற்கில் இாணப்படும் 28-1886ல் கும் பராசியில் பூரட்டாதி ம்ை பாதத்திற் செல்கிறது.

வெளியீடு இல, 76
LLYYYLLLLLLTTS LSSLLS S LSSLSS SS0LOT ST0YYS SYYSS SZSLLLLLLSLL LLLLL LLLLL ZZLYS
| =:ے عه *
dasiy 16-11-86 86-12-15 سس ETA
L0SLL0T kS0LLL YS0LLLSS SLLLL S0LLLLSSL0SLLLSL 00LLL LLLLLLLLSS SSLSLSS LLLLLSSL0LSLS
சனி மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்தமனத் தின் பின் மேற்குவானில் 18ாதை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் 19-1186ல் சூரிய சாமீப் பியத்தால் அஸ்தமனமடைந்துவிடும். வி ரு ச் கிக ராசியிற் சஞ்சரிக்கும் இக் கி ர கி ம் 18-11-86ல் கேட்டை 1-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
இந்திரன்: வீருச்சிகரஈசியில் கேட்டை #னம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
வருணன் தனுராசியில் மூலம் 4-ம் பாதத் திற் சஞ்சரிக்கிறது.
குபேரன் துலாராசியில் சுவாதி 8-ம் பாதத் திற் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள் 29-1186 மாலை சந்திரனுக்கு வடக்கு சுக்கி ரன் மோகை மறுநாள் உதயம் முன் கீழ்வானில் அவதானிக்கிவும்.
30-1186 மாதிே சந்திரனுக்கு வடக்கு புதன் 5பாகை. அன்று உதயம் முன் கீழ்வானில் அவதா ணிக்கவும்.
7.12-86 முன்னிரவு சந்திரனுக்கு வ ட க் கு செவ்வாய் போகை.
8-12-86 காலையில் சந்திரனுக்கு தெற்கு வியா gear 13, LT6a. அஸ்தமனத்தின் பின் அவதா ணிக்கவும்.
啞劇取二薄蠶l終i@酚輯園燭們囚體殘鱷冊園蠶側獻
> 9 ಅದಿತಿ- (

Page 10
#EEESEESESE
சோதிடம்
ஞா" للا %3C).63DGC 333-36333
இதுவரை ஜாதகங்களில் 12 வீடுகளுக்குமுரிய பலாபலன்களைப் படித்தோம், இப்போது சில யோகங்களைப் பற்றிப் படிப்போம்
NZ
影
1. பஞ்சமகா யோகங்கள்
செவ்வாய், புதன், குரு சு சீ கி ர ன், சனி ஆகிய பஞ்சக் கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சம் பெற்றுக் கேந்திரத்திலிருப்பின் அவர்கள் முறையே பின்வரும் பெயர்களைப் பெற்று அவற்றிற்குரிய பலன்களைக் கொடுப்பர். 1. ருசகயோகம் - சூரக்குணம், ஆயுள் விருத்தி,
தனலாபம், 2. பத்திரயோகம் - வித்துவான் அரசசன்றான
முடையோன். 3. ஹம்ஸயோகம் - சாது, சுகதேகி. 4. மாளவயோகம் - பலவான், களத்திர புத்திர
பாக்கியமுடையோன். 5 : சசயோகம் - வேலையாள், சுகமுடையோன், பலவான், அதிகாரி, ஆ ஞ ல் கெட்டநடையு டையோன்.
2. ஆசிரிய யோகம்
ஒரு பாவத்தில் சுபனிருக்க அல்லது அதைப் பாரிக்க அப்பாவாதிபன் நட்சோட்சி உச்சமாகிய ஸ்தானபலம்பெற்று மூடஸ்தானமாகிய பெலவீன மின்றியிருப்பது ஆசிரியயோகம்ாகும். இவ்வாறே பன்னிரு பாவங்களுக்கும் ப ன் னி ரு யோகமேற் படும். இலக்கினமாதியாய பன்னிரு பாவங்களுக்கு முரிய இப்பன்னிரு யோகங்களுக்கும் பலன்கள் பின்வருமாறு அமையும். 1. தீர்க்காயுள் 2. சுகபோசனம் 3. கீர்த்தி 4. வாகனவிருத்தி 5, புத்திமான் 6 விவாதசிலன் 7.தாரசுகமுள்ளோன் 8,தரித்திரன் 9,பாக்கியசாலி 10. சர்வசன இரட்சகன் 11, இலாபவான் 12. விரயசிலன்
3. அதியோகம்
இலக்கினத்திற்கு அல்லது சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில பாக்கிரகத் தொடர்பின்றிச் சுபன்

SESESESEÐESES%
கற்போம்
প্রত্নী ‘’ * فيلا う○○○○○○う※
கிரகிங்கள் நிற்பது அதியோகமெனப்படும். இதன் tலன், சேணுதிபத்தியம், மந்திரித்துவம், அரசசன் மானம் தீர்க்காயுள், ஐஸ்வரியம் என்பன
4. மகாபாக்கிய யோகம்
சூரியன், சந்திரன், இ லக் கி ன ம் இவை ஒற்றையிராசியில் இரு க் ஐ ப் பகிலிற் பருஷஞகி செனித்தாலும், இவை இரட்டை ராகியில் நிற்கி இரவில் ஸ்திரியாகச் செனித்தாலும் மகாபாக்கிய யோகமுண்டாகும். இந்த யோகிமுள்ளோரி பல துறைகளிலும் நற்பலனை அடையும் பாக்கியசாலி தளாவர்.
5. கேசரி யோகம்
குருவிற்குக் கேந்திரத்திற் சந்திரனிருந்தாற் கேசரியோகமாகும். இதன் பலன் தீர்க்காயுசு அதிக கீர்த்தி சாமர்த்தி? புத்தி ஆகியனவாகும்
6. வசுமத் யோகம்
இலக்கினத்திற்கு அல்லது சத்திரனுக்கு உப ஜெய ஸ்தானங்களில் எல்லாச் சுக்கிரகங்கிளு மிகுந்தால் வசுமத் யோகமாகும், தன் வீட்டில்
எப்போதுமதிக திரவியத்தோடு கூடியிருத்தலே வசுமத்யோக பலனுகும்.
1. இலட்சுமி யேர்கம்
போக்கியேசனும் சுக்கிரனும் சுய கேடித்திரதி திலாவது உச்சத்திலாவது இேந்திர திரிகோணம் பெற்றிருந்தால் இலட்சுமியோகமாம், இலட்சுமி கடாட்சம் வாகன சுகம், இராச சன்மானம் கொடை ஆதியன இலட்சுமி யோகத்தின் பலன் இளாகும்.
8. கிரகமாலிகா யோகம்
இலக்கினம் முதல் ஏழு இராசிகளில் இடை விடாமல் கிரகங்கள் இருந்தால் கிரகமாலிஇா யோகமாகும். சஞதிகாரம், தருமச்செயல், நல் லறிவு, சுகானுபவம் என்பன இதன் பலன்களா குதி (வளரும்)

Page 11
இ. கந்தையா, கரம்ப் 16-11-86 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன க
அசுவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இ ந் த மாதம் சூரியபகவான் 8ல்(அட்டமத்தில்) ரஜஸ் மூர்த்தியாகிச் சமபலத்துடன் சஞ்சாரம் செய்கின் ரூர், பொதுவாக இவர்களின் உடல்நலம் சீராதி இருக்கும் குடும்பநலம் பாதிப்புறும் வருமானம் அதிகரிக்கும். விற்றல் வாங்கல் மூலமும் இருமா னம் கூட வாய்ப்புக்கள் உண்டு வீட்டில் மங்கள நிகழ்வுகளும் இடம்பெறும் சனிபகவானுடன் கூடிச் சூரிய பதிவான் சஞ்சாரம் செய்தலின் விபத் துக்கள், அவமிருத்துக்கள் அலேச்சல், மன அமை தியின்மை முதலான துர்ப்பலன்களும் நிகழ இட முண்டு. எனினும் லாபத்தில் குருபகவானின் சுப சஞ்சாரம் எதனேயும் சமாளித்துக்கொள்ள உதவும்,
 
 

ஊர்காவற்றுறை,
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக்
சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு
ன்வரும் பலன்களே வாசித்துப் பயன் பெறவும்.
ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்ப வருமானம் திருப்தி தரும், குடும்பத்தில் சிறுசிறு பிணக்குகளும் ஏற்படும். கணவன் மஜவி உறவும் திருப்தியளிக்காது, குடும்ப சுகவீனங்கள் அடிக் அடி தொல்லை கொடுக்கும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் இருமானம் கூடும். புதுமுதலீடுகளும் செய்யலாம்.  ைழ ய நிலுவைகளும் கிடைக்கும் , வங்கி- நிதி இருப்புக் களும் திருப்திதரும். வாடிக்கையாளரின் நல்லெண் னமும் ஆதரவும் அதிகரிக்கும்.
உத்தியோகத் தர்களுக்கு அதிக சரிகளின் ஆதர வும் பாராட்டுக்களும் கிடைத்தாலும் வே 8ே ப் பொறுப்புக்களும் அதிகரிக்கவே செய்யும் சிலருக் குப் பதவிமாற்றங் தள் கூடக்கிடைக்கும். இ.டன் உத்தியோகத்தர்களின் உதவிகள் ஆறுதல்தரும் , விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிரழிவும் உற்பத்தியைக்குறைக்கும். இயற்கை - செயற்கை ஏ துக்களால் விளைவும் குறைவுறும், கடன் பயமும் இவர்களுக்குக் கவலே தரும்.
தொழிலாளர் மத்தியில் பிணக்குகளும் அமை தியின் மையும் ஏ ற் படும் வேலேவாய்ப்புக்களும்
9

Page 12
குறைவுறும் தொழில் ஒப்பந்தவேலைகளும் நட்டத் தையே தரும் ,
மாணவர் கல்வியூக்கம், ஆக்கம் தரும், ஆசிரி பேர் - மாணவர்மத்தியில் நல்லிணக்கம் ஏற்படும்: சட்டத்துறை மா ன வ ர் க ள் சிறப்புச்சித்தியும் பெறுவர். பொதுவாக இவர்களின் கல்வித்தேர்ச்சி
bன நிறைவு தரும்,
வெண்களுக்கு கடந்தகாலங்களிலும் பார்க்க ஒரளவு மனநிறைவு ஏற்படும். கன்னிப்பெண்க ஒளின் விவாகமுயற்சிகள் தடைதாமதங்களுக்கிடை பிலும் கைகூடிவரும். வேலைக்குப்போகும் பெண் களுக்குப் போக்கு வரவில் அவதானம் தேவை.
ஆட நாட்கள் அதிஷ்ட நாட்கள் * 4,5:5, 7, 8
துரதிஷ்ட நாட்கள். நவ 28 பி. ப. 27, 28ப
டிசெ 1,2,9காலே,10, 11மு,ப
கார்த்திகை 2,3,4 ரேர்கிணி, மிருகசிரிடம் 1,2-ம் கால் இடபராசியில் செனனம்ானவர்களுக்கு இந்த 17 த ம் சூரியபகவான் 7 ல் லோகமூர்த்தியாகிப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது ந ன்  ைம தராது. மற்றும் பிரதான குரு செவ்வாய்- சனி ஆகியவர்களின் கோசார சஞ்சாரமும் சாதகமாக அமையவில்லே, பொதுவாக இவர்களின் உ ட ல் நலம் பாதிப்படையும் குடும்பசுக்மும் தி ரு ப் தி தராது. எதிலும் எடுத்தமுயற்சிகளில் தடைதாம தங்கள் வீண்செலவு ஏமாற்றம் முதலான சம் பவங்கள் தொடரும் போக்குவரவுகளிலும் விபத்து அவமிருத்துக்கள் வாகனச்சேதம் முதலானவை யும் இடம்பெறலாம். அற்பசுகம் அற்பபொருள் வரவு = அகாலபோசனம் முதலானவையும் தொட ரலாம். பக்திசிரத்தையுடன் இஷ்டதெய்வ வழி பாடுகளால் எதனையும் சமாளித்து விடலாம்.
குடும்பத்தின் வருமானம் குறைவுறும், எதிர் பாராத திடீர் நெருச்சடிகள் குடும் பத்தில் பலப் பல பிரச்சினைகளை உருவாக்கும். புத்திரர் உதவி கள் கிடையாது. குடும்பசுகவீனம் கவலைதரும். கடன் பழுவும் ஏறும் ,
வர்த்தகர்களுக்கு முதலீடுகளால் வரும்ானம் குறைவுறும், ம்ாத ஆரம்பத்தில் புதன் சாதகமாக
 

இருப்பதால் வர்த்தகம் கம்ாராக இருக்கும். கூடிய வரை முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோ கித்தர்களுக்குச் சோ த னை ய | ன காலம். பதவி இறக்கம் அல்லது ப த வி நீ க் கல் கூடச் சிலருக்குக் கிடைக்கும். சக ஊழியர் திளின் நல்லெண்ண உதவிகளும் குறைவுறும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச்செலவுகள் அதிகரிக்கும். கூலியாட்களும் பிரச்சினைகள் தரு வார்கள். விவசாயப் பண்ணைகளில் வி ளே வு ம் வீழ்ச்சியுறும், சந்தைவாய்ப்பும் திருப்திதராது.
தொழிலாளர் மத்தியில் வேலைவாய்ப்புக்கள் குறைவுறும். தொழிற் பிணக்குகளும் தொழி லா ளர் பிணக்குகளும் இ வ ரி க ளே அமைதியிழக்கச் செய்யும், கிடைக்கும் வேலைக்குரிய சம்பளமும் கிடையாது. தொழில் ஒப்பந்து வேலேகளாலும் லாபம் கிடையாது.
மாணவர்கட்கு கல்வியூக்கம் வளரும். ஆனல் கல்வி அதிகாரிகளின் கெடுபிடிகள் கல்வி வளர்ச் சிக்குத் தடையாகவும் அம்ையும். ஆசிரிய மாண வர் ஒத்துழைப்பும் குன்றும் பரீட்சை முடிவுகள் மனநிறைவைத் தரமாட்டா,
பெண்களுக்கு இம்மா தமும் பிரச்சினேகளேயே கொடுக்கும். கன்னிப்பெண்களின் காதல் விஷயங் களில் நிதானமும் முன்னெச்சரிக்கையும் தேவை: விவா அமுயற்சிகளும் அலேச்சல் ஏமாற்றங்களேத் தழுவினுலும் ஆச்சரியமில்ைே. அதிஷ்ட நாட்கள்: நவ, 17:18,22,23:27, 23
tg-éF. 5,6,9, 10, 1 4, I 5. துரதிஷ்ட நாட்கள்: நவ, 18,29,30)
马守。5,《。卫2。星等。
:Š 窓リ
மிருககிரிடம் 3.4, திருவாதிரை, புனர்பூசம் 123,
இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 6ல் தாம்ர மூரித்தியாகிப் பலக் குறைவுடன் சஞ்சாரம் செ ய் கி ன் ரு ர். மூத்தி பலம் குறைந்தாலும் கேசார பலம் பெறு வது சற்று ஆறுதல் தரும். பொது வ 7 க இ வ ரீ க ளின் உடல்நலம் சீராக இருக்கும்: குடும்ப நலம் குறைவுறும், எந்த மு ய ந் சி யு ம்
O

Page 13
வீண்செலவும், அலேச்சலும், தடைதாமதங்களின் மேல் கைகூடும். பெரியவரிகள் உதவி ஒத்தாசை 8ள் கிடைக்கும். வீட்டில் சந்தோலடி கொண் டாட்டங்கள் கூட இடம்பெறும். அந்நிய தேச சஞ்சாரம், விபத்து= அவமிருத்துப் பயம் முதலான வையும் நிகழலாம். குருவின் சுப கேசார சஞ்சா ரம் தி இழுதலின் எதையும் வெற்றிகரமாகச் சமா ளித்துக் இொள்ளுவார்கிள் ,
குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சீரான இருக்காது. குடும் பச் செலவுகள் அதிகரிக்கும். குரு முதலிய பெரியவர்களின் உதவிகளும் புத்தி ரர் உதவிகளும் இவர்களுக்கு ஆறுதல் தரும்.
உரித் தகர்களுக்குப் ப  ைழ ய முதலீடுக்ளின் வருமானம் வீழ்ச்சியுறும், வாடிக்கை யா ள ரி ன் வசீலம் குறையும், வங்கி-நிதி இரு ப் பு க் இ ன் திருப்தியளித்தாலும் புது முதலீடுகளேத் தவிர்த் தல் நல்லது,
உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகிரிக்கும். பதவிப் பொறுப்பும் வேலேப் பழுவும் கூடும். சிலருக்கு பதவிமாற்றம் கூ - க் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிருற்பத்திச் செலவுகள் கூடும். இயற்கை செயற்கை ஏதுக்களால் பயிர் அழிவும் ஏற்படும். விவசாயப் பண்ணை களிலும் உற்பத்தி விளேச்சல்கள் எதிர்பார்த்த அளவு கிடை °T堑,
தொழிலாளர் வேலைவாய்ப்புப் பெற்ருலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்குமா என்பது கேள்வி? தொழில் ஒப்பந்த வேலேகள் லா ப ம் குறைந்தாலும் நட்டம் வரமாட்டாது.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொட ரும், ஆசிரிய மாணவர் நல்லெண்ணம் வளரும், கலைத்துறை கணிதத்துறை மாணவர்கட்கு சிறப் புக் கல்வித் தேர்ச்சி கிடைக்கும்
பெண்களுக்கு கடந்த காலங்களிலும் இந்த மாதம் சற்றுச் சிரமங்கள் ஏற்பட இடமுண்டு. கன்னிப் பெண்களின் விவாக முயற்சிகள் பெரும் பாலும் கைகூடும். வேனேக்குப் போகும் பெண் களுக்கும் அதிகாரிகள் துன்பம் கொடுப்பர். அதிஷ்ட நாட்கள்: நவ 20, 21,24,25,29,30)
டிச. 7,8,11,12, 13, துரதிஷ்ட நாட்கள்: நவ, 16, 17, 18,19,
டிசி, 1,2,3,614, 13,

a.
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் கடகராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 5ல் சுவர்ணமூர்த்தியாகி மூர்த்தி பலம் பெற்றுவருவது நன்மையாகும். தேகசுகம் சீராக இருக்கும், செவ்வாய் 1ல் சஞ்சாரம் செய் வதால் குடும்பசுகம் பாதிப்புற நேரும், முன் பு தடை தாமதங்களுக்குள்ளாகி இருந்த காயங்க ளிலும் சித்திபெறுவர். இராசாங்க உ த வி தி ஸ் கிடைக்கும். சிலருக்கு நிரந்த உ த் தி யே ஈ சு வாய்ப்புக்களும் கி ஸ்ட க் கு ம். இனபந்துக்களின் பகை விரோதங்களும் தொடரும், புத்திரர் வழி யால் செலவுகளும் கவலைகளும் ஏற்படும் வீட் டில் மங்கல காரியங்கள் நிகழ வ ப் ப் பு த ஸ் பெரும்பாலும் குறைவாகவே ஏற்படும்.
குடும்பத்தின் வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும், குடும் பத்தில் பிணக்குகள் பிரி விஜே களும் ஏற்படும். ணவன் மனைவி உறவும் சீர் இெடும். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் நெருக் கடிகளும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு இம்மாதம் வியாபார மந்த நிலை ய தொடரும். பழைய நிலுவைகளும் கைக்கு வந்து சேரும் உடன் பங்காளிகள் அல்லது ஊழி யர்களுடன் கருத்துவேற்றுமைகளும் ஏற்படும்.
உத்தியோகத் திரீகட்கு மேலதிகாரிகளின் மேல திகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும், சிலருக் குப் பதவி உயரில் அல்லது பதவி உறுதிப்படுத் துதல்களும் கிடைக்கும். ஆணுல் பதவிப் பொறுப் பும் வேலேப்பழுவும் அதிகரிக்கவே செய்யும்,
விவசாயிகளுக்குப் பயிரழிவும் உற் பத் தி ச் செலவு அதிகரிப்பும் ஏற்படும். எ னி னு ம் சுமா சான உற்பத்தி விளைவுகள் கிடைக்கும். சந்தை வாய்ப்பும் கிடைக்கும்,
தொழிலாளர் வசதிகளே கணிசமான அரை வில் பெறுவர். தொழில் ஒப்பந்த வேலேகளும் லாபம் தரும். எனினும் விபத்து அவமிருத்து பயம் இவர்களேத் தொடரல்ே செய்யும்,
மாணவர் கல்வித்தடைக் காரணிகள் அதி கரிக்கும். ஆசிரியர் மாணவர் கருத்துவேறுபாடு

Page 14
கள் வலுவடையும், கல்வி முன்னேற்றம் பெரிதும் தடைப்படும். பரீட்சைமுடிவும் திருப்தியளிக்கா, பெண்களுக்கு விவாக முயற்சிகள் பெரும்பா தும் தோல்விகளைத் தழுவினலும் ஆச்சரியமில்லே, குடும்பப் பிணக்குகள் குடும்பப் பெண்களுக்கு மன வேதனைகளைக் கொடுக்கும். ஆதிஷ்ட நாட்கள்: நவ 17, 1822, 23.27,285 டிச, 1,2,910, 13,14,15. துரதிஷ்ட நாட்கள் நவ, 19,20,21. t q-3F . é3, 4,5, 7, 8.
மகம், பூரம், உத்தரம் -ம் இால் சிங் சராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் கீல் ரஜ தமூர்த்தியாகி நல்ல பலத் துடன் வலம்வருவது நன்மையாகும். பொதுவாக இவர்களின் உடல்நலம் சீராக இருக்கும். கடந்த இாலங்களிலும் பார்க்க இம்மாதம் இவர்களுக்குச் சுற்று ஆறுதல் கிடைக்கும் குருபகவானின் கேந் திர பலத்துடன் கூடிய திருஷ்டி இருப்பது நன்மை பாகும். ஆனுல் நல் மனதும் விவேகமுடைய பெரி பவர்களின் துணை யு ம் ஆலோசனைகளும் இவர் களுக்கு ஆக்கம் தரும் பொதுவாக இவர்களின் வருமானம் திருப்தியாய் இருக்கும். முன்தடைப் பட்டிருந்த காரியங்களில் சித்தியும் பெறு வ ரி. இனசனங்களால் ஆபத்துக்கள் அவமானங்கள் பொருள் நட்டங்களும் இடம்பெற்ருலும் ஆச்ச
குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். கு டு ம் ப வருமானம் திருப்திதரும். குடும்ப பெரியவர்களின் உதவிகளும் கிடைக்கும் புத்திரர் இடதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகர்கட்கு வியாபார மந்தநிலை தொட ரும். பழைய முதலீடுகளின் வருமானம் இந்த மாதமும் குறையவே செய்யும், பு தி ய முதலீடு களேத் தவிர்த்தல் நல்லது. கறுப்புச்சந்தை வியா பாரம் ஆபத்துக்களில் மூடியும்.
உத்தியோகத் தர்களுக்கு மேலதிகா ரி 8 வின் பாராட்டுக்கள் கிடைக்கும். சிலருக்கு வசதியான இடமாற்றங்களும் கிடைக்கும். சக்உத்தியோகத் தரின் ஒத்துழைப்புக்களும் கிடைக்கும்.
 

விவசாயிகளுக்கு பயிரழிவுகள் தொடரும். உற்பத்திச் செலவு அதிகரிப்பால் வருமானம் குன் றும். விவசாயப் பண்ணேகளிலும் வருமானம் சூன் றும் கூலியாட்களின் உதவிகள் கிடைக்கும்.
தொழிலாளர் ஒரளவு வேலைவசதிகள் பெறு வர் தொழில் பிணக்குகள் குறையும், தினச்சம்பள வேலை செய்வோருக்கும் சீவன வசதி கிடைக்கும். தொழில் ஒப்பந்த வேலகளாலும் லாபம் குறைந் தாலும் நட்டம் வராது.
மானவர் க ல் வி முன்னேற்றம் வளர்ச்சிய டையும், ஆசிரியர் மாணவர் ஒத்துழைப்பு ஒரளவு உண்டு. பொதுவாக கல்வித்தேர்ச்சி மனநிறைவு தரும், ܦ
பெண்களுக்கு மனநிறைவுகள் கிடைக்கும். சிலருக்கு விவாகசித்தியும் ஏற்படும், கு டு ல் ப ப் பெண்களுக்குக் கணவன்மாரின் அன்பும் அர து இனப்பும் ஆறுதல் தரும். குடும்பத்தில் எதிர்பா ராத செலவுகளும் ஏற்படவே செய்யும்.
அதிஷ்ட நாட்கள்: நவ 16:19, 20,21:29,30,
டிச. 3,4,5, 12, 18,
துரதிஷ்ட நாட்கள்: நவ, 22,2324.
L్కతా 6,9, 10, 11
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1, 2,
கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 3ல் லோகமூர்த்தியாகி வலம் வரு கின் ருர், சூ ரி ய ன் மூர்த்திபலம் குறைவதுடன் சனி சேர்க்கைபெறுவதும் நன்மைதராது. சூரியன் கோசாரபலன் பெறுதலின் அதிகம் பாதிப்புக்கள் ஏற்பட இடமில்னே. பொதுவாக இ வ. ரி க ளி ன் உடல்நலம் ஓரளவு பாதிப்படையவே செய்யும். வருமானமும் குறைவுறும், செலவுகள் அதிகரிக் கும், இன சபைந்துக்களுடன் பகை விரோதங்க ளும் ஏற்படும். இவர்கள் வாழ்க்கையில் நினைப் பது ஒன்று நடப்பது ஒன்முக நிகழும் சிலருக்கு அந்நியர் உதவி அந்நியதேச சஞ்சாரம் முதலி யனவும் கிடைக்கும். புதன் சுக்கிரன் இவர்கள் பலம்பெறுவதால் எ த னை யு ம் வெற்றிகரமாகச் சமாளித்துக்கொள்ளுவார்கள்.
12

Page 15
குடும் பத் தி ல் பிரச்சினேகள் அவ்வப்போது தோன்றி மறையும். கணவன் மனைவி உறவுகளும் திருப்திதராது. குடும்ப வருமானமும் குறையும் , குடும்பச் செலவுகள் கூடும்.
வர்த்தகீர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் காணும். ஏ நீ று ம தி இறக்குமதி வர்த்தகர்கள் லாபம் பெறுவர். ஆனல் புது மு த லீ டு களை த் தவிர்த்தல் நல்லது. வங் கி நிதி இருப்புக்களும் குறைவுறும்
உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் கெடு பிடிகள் அதிக ரி க்கு ம். வேலைப்பொறுப்புக்களும் கூடும். ஜ. ட ன் உத்தியோகத்தரிகளின் உ த வி களும் கிடையாது.
விவசாயிகட்கு இம்மாதம் இயற்கை செயற் கைதுேபதுக்களால் பயிரழிவு ஏற்படும். கூலியாட் களின் உதவிகளும் கிடைக்கும். பனை விவசர் விகளுக்கு பயிர்விளைவும் கூடும்.
தொழிலாளர் வேலைவாய்ப்புப் பெறு வ ர். தொழில் பிணக்குகளும் சமாதானமாகத் தீரும், தினக்கூலி வேலைசெய்வோருக்கும் சீவியக்கஷடம் குறைவுறும். தொழில் ஒப்பந்த வேகைளில் முன் னேற்றம் பெறுவர்.
மாணவர் கல்விமுன்னேற்றம் காணும். கலைத் துறை கணிதத் துறை மாணவர்கட்கு விசே ட முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டுக் க ல் வி 6ாய்ப்பு புலமைப் பரிசில்களும் கிடைக்கும்.
பெண்களுக்கு மன உழைச்சலும் அலேச்சலும் அதிகரிக்கும். விவாகிாதி முயற்சிகள் ஏமாற்றங் களேயும் தரும், குடும்பச்செலவுகள் வீட்டு அம்ை தியைக் குலைக்கும். ஆதிஷ்ட நாட்கள்: நவ. 17,18,2122:28,27,கீ8,
டிச. 1,2,5,6,14,15. துரதிஷ்ட நாட்கள் நவ, 16,24,285
uggғ. 7, 8, 12,13.
சித்திரை 3,4, சுவாதி, விசாகல் 1, 2, 3
இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 2ல் தாம்ரமூர்த்தியாகி வலம் வருகிருர், சூரியன் மூர்த்திபலம் தா ன பல ம்
 

இரண்டும் குறைவது நன்மைதராது. பொதுவாக இவர்களின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட லாம். குடும்பசுகமும் குன்றும் வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். காரிய நட்டம் அலைச்சல் வாகனச்சேதம் = விபத்து குடும்பப்பிரிவு அந்நிய தேசசஞ்சாரம் மன அமைதிக்குறைவு முதலான பலன்களே அதிகம் நிகழும். குருபகவான் 5ல் சுப இோசார சஞ்சாரத்தில் பலம்பெறுவதால் எதை யும் சம்ாளித்துக் கொள்ளுவார்கள் அ ல்ை ச் சல் மூலம் காரியசித்தி, பெரியோர் உதவி புத் தி ஜூரி உதவி, வீட்டில் சற்தோஷ கொண்டாட்டங்கள் முதலியனவும் நிகழும்.
குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பினக் குகள் தோன்றிமறையும், குடும் பவ ரு மானம் திருப்திதரும். எதிர்பாராத திடீர்ச்செலவுகளும் ஏற்படும். வீட்டில் அல்லது நெருங்கிய இனபந் துக்களுக்குள் சுபகொண்டாட்டங்களும் நிகழும். வர்த்தகர்களுக்கு பழைய முதலீடுகளில் வரு மானம் சராசரியாக இருக்கும். ஆடம்பர அழகு சாதனப்பொருள் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டு, வாடிக்கையாளரின் நல்வரவும் உண் டு, உத்தியோகத்தர்களுக்கு பொறுப்புக்களைச் சரி யாக - திறமையாக வகிக்கமுடியாத நிர்ப்பந்தங் கள் ஏற்படும்; சகிஉத்தியோகத்தர்களின் உதவி கள் கிடைக்கும். பொதும்க்களின் உறவு குன்றும். விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் அடிக்கடி ஏற் படும் பசளே - ம்ானியம் முதலியன கிடைத்தா லும் கூலியாட்கள் பிரச்சினேகளும் ஏற்படும். விவ சாயப் பண்ணைகளில் எதிர்பார்த்த விளைவு தராது. தொழிலாளர் வேலைவசதிகள் பெரும்பாலும் குறையும். தொழில் பிணக்குகளும் தொடர வே செய்யும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் குறைந்தாலும் நட்டம் ஏற்படஇடமில்லை.
மாணவர் கல்வித்தடைக்கேற்ற காரணிகள் தொடர்ந்தாலும் சுயமுயற்சியால் கல்வித்தேர்ச்சி பெறு வ ரி. மருத்துவம் - இயந்திரப்பொறியியல் துறை மாணவர் சிறப்புச்சித்தியும் பெறுவரி,
பெண்களுக்கு பெரும்பாலும் எண்ணங்கள் கைகூடிவரும். ஆனல் வாக்குவிரோத சம்பவங்க ளும் ஏற்படவேசெய்யும் வீட்டில் சுபசந்தோஷ கொண்டாட்டங்களும் நிகழவாய்ப்புண்டு.
苓 ட்கள் நவ 19 ப,20, 21ப,24ப,25, 29 அதிஷ்ட நாட் 5. 隷リ
ரதிஷ்ட நாட்கள்: நவ. 18,17, 18:27, 28. துரதிஷ்ட ந Lga. 910, 1314, 15.
3

Page 16
ཕྱི་ཉེ་
விசாகம் 4, அனுஷம், கேட்டை இவ்விராசியில் பிறந்தவர்கட்கு இந்த மாதம் சூரியபகவான் "ஜென் மத்தில் ரஜதமூர்த்தியாகிச் சமபலத்துடன் சஞ்சாரம் செய்தலின ந ன்  ைம கலந்த தீயபலன்கள் நிகழும் , உடல்நலக்குறைவு அடிக்கடி ஏற்படும். வருமானங்கள் எதிர்பார்த்த படி முன்னேற்றமடையாது. எ ந் த முயற்சியும் வீண் விரையத்துடன் கூடிய அலைச்சல் மூலமே சித்திபெறும் அந்நியதேச சஞ்சாரம் அந்நியநாட் டுப் பிரயாணம் அந்நிய மக்களால் அல்லற்படுத் தப் படல் முதலான பலன்கள் நிகழும் , செவ் வாய் சுப சஞ்சாரம் செய்தலின் பூ மி லா ப ம் இயந்திர கிருவிகள் மூலம் லாபம் முதலானவை யும் சிலருக்குக் கிடைக்கும் ஏழரைச் சனீஸ்வர னின் காலமாதலின் சனிப்பிரிதி செ ய் வ த ர ல் ஆறுதல் கிடைக்கும்,
குடும்பத்தில் உட்பூசல்கள்-பிணக்குகள் இடம் பெறும், குடும்ப வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். புத்திரர் தொல்லை தருவரி, கணவர் மனைவி உறவும் சீராக இராது.
வர்த்தகர்களுக்கு பழைய முதலீடுகளில் வரு ாேனம் வீழ்ச்சியடையும், வங்கி-நிதி இருப்புக்க ளும் குறைவு g ம், வாடிக்கையாளரின் வருகையும் குன்றும், புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது
உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பழுக் கூடி ஞலும் மேலதிகாரிகளின் ஒத்துழைப்புக் கிடைக் கும். சக உத்தியோகத்தருடன் கருத்து மாறுபாடு களும் ஏற்படலாம்.
விவசாயிகளுக்குப் பயிர்விளைவு குன்றும், பயி ரழிவு தொடரும், ப ன் னை விவசாயிகளுக்கும் பயிரி விளைச்சல் குறையும், கூலியாட்கிள் பிரச் சினேகளும் ஏற்படும்.
தொழிலாளர் பிணக்குகள் அடிக்கடி ஏற்ப டும். வேலே நிறுத்தம் முதலியனவற்ருல் இவர்க வின் வருமானம் வீழ்ச்சியுறும். தொழில் ஒப் பந்த வேலைகளிலும் செலவுகள் அதிகரிக்கும்.
மாணவர் கல்வியூக்கம் தடைப்படும். மான வர் மத்தியில் ஏமாற்றம் விரக்தி மனப்பான்ம்ை
 

பிரதிபலிக்கும், பரீட்சை முடிவுகளும் தி ரு ப் தி 爵仄T@。
மத்தியில் நிறைவேறும். விவாகிப் பிரச்சனைகளும் அலைச்சல் மூலம் லேன் கிடைக்கும். கு டு ம் ட் ப் பெண்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத அநாவ சிடிச் செலவுகள் ஏற்படும் , அதிஷ்டநாட்கள்: நவ 22, 23,27, 28பகல்
டிசெ. 1,2,5இரவு 6 9காலை 10 துரதிஷ்டநாட்கிள் 8 நவ. 16பகல் 19 பகல் 20, 21
IgG4, lll . . . 2, 13 use
மூலம் பூராடம், உத்தராடம் - ம் கால்
தனுசு இராசியில் செனனானவர்களுக்குச் சூரியபகவான் 12ல் சுவர்ணமூர்த்தியாகி மூர்த்தி சேலத்துடன் சஞ்சாரம் செய்வது நன்மையாகும். பொதுவாக இவர்களுக்கு இந்த மாதம் க ட ந் து மாதங்களில் நிகீழ்ந்த அஷ்ட நஷ்டங்களில் இருந்து சற்றுவிடுதலை கிடைக்கும், தேகசுகம் குடும் பசுகம் என்பன சீராக இருக்கும், பொரு ஸ் வருமானமும் கூடும். ஆனல் சூரியன் விரையத்தில் சஞ்சாரம் செய்வதாலும் குரு மற்றும் சனிமுதலியோரின் துர்க்கோசார சஞ்சாரம் நிகழ்வதாலும் சுபபலன் கள் அதிகம் தடைப்படவே செய்யும், எதிர்பாராத திடீர்நெருக்கடிகள். தவிர்க்கமுடியாத அநாவகியச் செ ல வுகள் இனபந்துக்களுடன் பகைவிரோதம் முதலானவையும் - புத்திரர்துன்பம் - பொரு ட் சேதம் முதலானலையும் நிழலாம்
குடும்பத்தவர்களுக்குக் இனவன் மனைவி உறவு சீராகி இருக்கும். புத்திரர் உதவிகள் கிடையாது. குடும்பத்தில் வரு மா ன ம் திருப்தியளித்தாலும் தவிர்க்கமுடியாத திடீர்ச்செலவுகளும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு ஐ ட ந் தி கால ங் கிளிலும் பார்க்க வியாபாரம் முன்னேற்றக் காணும், நிதி இருப்பு பற்ருக்குறையாகவே இருக்கும், முதலீடு ளில் லாம் குன்றும் 4
உத்தியோகத்தரிகளுக்கு மே ல தி கா ரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். சிலருக்குப் ப த விசி சிறப்பும் கிடைக்கும். ஆனல் பதவிக்கேற்ற அநா வசியச்செலவுகளால் கடன் பயமும் ஏற்படும்?
魯

Page 17
விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் குறை யும். இயற்கை செயற்கை ஏதுக்களால் பயிர்ச்சேதமும் ஏற்படும். விவசாயப்பண்ணைகளிலும் உற்பத்திச் செலவு அதிகரிப்பால் வருமானம் குன்றும்.
தொழிலாளர் வேலைவாய்ப்புக்கள் (இ  ைட க் கிடை) பெறுவர். தினச்சம்பள வேலையாட்களுக் கும் சீவியத்துக்கு வேலைகிடைக்கும். தொழில்ஒப் பந்த வேலைகளிலும் நட்டம் வராது.
மாணவர் கல்விக்குழப்பநிலை தொ ட ரும்: மாணவர்மத்தியில் ஏமாற்றமும் - வி ர க் தி யு ம் தோன்றினுலும் சுயமுயற்சியால் கல்வித்தேர்ச்சி யடைவர். வெளிநாட்டுக் கல்வியும் கிடைக்கும். பெண்களுக்கு விவாகிாதிமுயற்சிகள் பெரும் பாலும் தோல்வியையும் தரும். அணவன்மாரின் அன்பு கிடைத் தாலும் குடும்பப்பொறுப்பும் வீண் செலவுகளும் இவர்களுக்குத் தொல்லைதரும், அதிஷ்ட நாட்கள் நவ 16ப,24ப, 25 29,30
டிசெ 3, 4, ப 7, 8,12, 13 பகல் துரதிஷ்டநாட்கள்: நவ 16ம7, 17:18,21இ22, 23
டிசெ 1,2,18 இ,14,15
உத்தராடம் 23, 4 திருவோணம், அவிட்டம் 1.2
மகர இ ஈ சி யி ல் செனனமான வரிகளுக்கு இந்த மாதம் சூரியபகவான் 11ல் லோகமூர்த்தி யாகி வலம்வருகின்ருர். இ வ ரி கோசார சஞ்சார வலிமைபெற்ருலும் மூர்த்திபலம் குறைவது பெரும் பாலும் அனுகூலங்களுடன் பிரதிகூலங்களும் இடம் பெறவே செய்யும், பொதுவாக இவரிகளின் தேகா ரோக்கியம் சீராக இருக்கும். வருமானமும் கணிச மான அளவு வளர்ச்சியடையும். இனசனபந்துக்க எளின் கொண்டாட்டங்களும் நிகழும் பெரியவரி களின் உதவிகள் - குரு முதலியபெரியவர்களின் தரிசனம் வீட்டில் சந்தோஷ கொண்டாட்டங்கள் கூட நடைபெறும். சிலருக்கு அந்நியர் உதவி அந் நியதேசப் பொருள் வரவு, விற்றல் வாங்கல் லாபங் களும் கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சீ ராக இருக்கும். மனநிறைவான சுபகொண்டாட்டங் கள் முதலான சந்தோஷநிகழ்ச்சி கிள் நிகழும். புத் திரர் உதவிகள் கிடைக்கும்.
 

வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் அதிகிரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வர் தீ த கம் குறிப்பிடக் கூடிய அளவு முன்னேற்றமடையும். எனினும் ஊழியர் சம்பந்தம்ாக எச்சரிக்கையும் ෆිණීඝශr.
இடத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகள் அடிக் கடி கஷ்டமான பணிப்புரைகளைப் பிறப்பிப்பார் கள் வேலைத் தலம் இவர்களுக்கு மனநோயைக் கூட ஏற்படுத்தினுலும் ஆச்சரியமில்லை, உ ட ன் உத்தியோகத்தரின் ஒத்தாகைகள் ஆறுதலளிக்கும்.
விவசாயிகட்கு பயிர்விளைவு மனநிறைவைத் தரும். கூலியாட்களும் மனப்பூர்வமாக வேலைசெய் வர். விளைவுகளுக்கு நல்ல லாபகரம்ான சந்தை வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கைத்தரமுமுயரும்
தொழிலாளர் மனநிறைவு பெறுவர், வேலை வசதிகள் கிடைக்கும். தொழிலாளர் மத்தியில் பிணக்குகள் நீங்கி ஒ ற் று  ைம வலுவடையும். தொழில் ஒப்பந்த வேலைகளும் நிறைவேறும் ,
மாணவர் கல்விவளர்ச்சி பெறுவர். சட்டத் துறை கணிதத்துறை மாணவர்கள் சிறப்புச் சித் தியும் பெறுவர். சிலருக்குப் புலமைப் பரிசில்கள் அல்லது வெளிநாட்டில் கல்விதொடரும் வசதி யும் கிடைக்கும்.
பெண்களுக்கு எண்ணங்கள் ம ன ம் போ ல் நிறைவேறும், விவாக முயற்சிகளும் சாதகமாக நிறைவேறும் குடும்பப் பெண்களுக்கு கணவன் மாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அதிஷ்ட நாட்கள்: நவ, 17:18, 19,27.28.
டிச. 12, 6,10,11,14,15, துரதிஷ் நாட்கள் : நவ 20, 21:34, 25
டிச* 3,4,5,
அலிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
இந்தராசியில் செனணமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 10ல் சுவர்ணமூர்த்தியாகி பலத்துடன் சஞ்சாரம் செய்வது நன்மையாகும். கடந்த காலங்களிலும் பார்க்க இந்த மாதம் இவர் களுக்கு மனநிறைவான சம்பவங்கள் தொடங்கும். உடல் நலம் சீராக இருக்கும். பொருள் வருமா
5

Page 18
னமும் குறிப்பிடக் கூடியளவு மு ன் னே று ம் , எடுத்த முயற்சிகள் சுமுகமாக நிறைபெறும் அற் நியரி உதவி-அந்நியநாட்டுப் பொருள்வரவு-விற் றல் வாங்கல் மூலம் ல ஈ ப ம் முதலானவையும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பி ர ய ர ன வாய்ப்புகளும் கிடைக்கும்.
குடும்பத்தின் வருமானம் திருப்தி தரும், கன வன் மனேவி நல்லுறவு வளரும். அந்நியர் உதவி அந்நிய நாட்டுப் பொருள் வரவும் கிடைக்கும் புத்திரர் உதவிதள் கேள்விக்குறியில் இருக்கும்,
சீெர்த்தகர்களுக்கு மாத ஆரம்பத்தில் ந்ேத நிலையில் இருந்த வியாபாரம் மாதக் கடைசியில் சுறுசுறுப்புடன் முன்னேறும் ஏற்றும்தி இறக்கு மதி வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி & விரி ன் பாராட்டுகள் கிடைக்கும். சில ரு க்கு ப் பதவி உயர்ச்சி முதலியனவும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர் அழிவுகள் ஏற்பட் டாலும் சாதாரணமாக நல்ல விளைவுகள் கிடைக் கும். விவசாயப் பண்ணைகளில் வருமானம் குறைந் தாலும் நட்டம் ஏற்படாது.
தொழிலாளர் சீவியத்துக்குக் கஷ்டமில்லாமல் வேலைவசதிகள் கிடைக்கும். ஒப்பந்தத் தொழில் களிலும் லாபம் கிடைக்கும்,
மாணவர் இல்விக்குழப்பநிலை தொடரும் ஆசி ரியர்கமானவரி கருத்து மோதல்கள் கூட இடம் பெறலாம். மாணவர் மத்தியில் ஏமாற்றம் தலே தூக்கி நிற்கும். பரீட்சை முடிவுகிளும் திருட்தி தரா. பெண்களுக்கு கிடந்த காலங்களிலும் பார்க்த் சற்று ஆறுதல் கிடைக்கும். கணவன் மாருடன் அடிக்கடி கருத்து மாறுபாடுகள் குடும்பப் பெண் களுக்கு ஏற்படும். அதிஷ்டநாட்கள்: நவ. 18பக.19பக. 20, 21ப&ல்,
டிசெ. 3,4,518,7,8, 18 துரதிஷ்டநாட்கள்: நவ, 21 இரவு 22,23, 27 28ப.
டிசெ. 5இரவு 6
பூரட்டாதி சீனம் கால், உத்தரட்டாதி, ரேவதி.
இந்தராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பக வான் 9ல் தாம்ர மூர்த்தியாகி பலக் குறைவுடன்
1.
 

இந்தமாதம் வலம் வருகிருர் சூரியன் சனி சேர்க் கையும் நல்லதல்ல. பொதுவாக இ வ ரீ க ளின் உடல்நலம் அடிக்கடி குன்றும். குடும்ப சுகீமும் பாதிக்கப்படும். பொருள் வரும்ானம் குறைவுறும், எதிர்பாராத திடீர் நெருக்கடிகள் செலவினங்க ளும் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் தடைதாய் தம் அலைச்சல் ஏமாற்றம் ஏற்படும். சிலருக்கு அந்நியதேச சஞ்சாரம் மறைந்து ஒழிந்து வாழ வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படும், செவ்வா யின் சுப சஞ்சாரம் ஒரளவு ஆறுதல் கொடுக்கும். பூமிலாபம் இயந்திரப் பொறிகளால் லாபம் என் பன கிடைக்கும் , தசாபுத்தி அந்தர பெலம் உள்ள வர்கள் அதிகம் பாதிக்கப்படமாட்டார்கள்.
குடும்பத்தவர்களின் வருமானம் தி ரு ப் தி தரும் இனவன் மனைவி உறவும் சீராக இருக் கும்; பெரியவர்களின் விரோதங்களும் ஏற்படும்.
வரிதகர்களுக்கு வியாபார மந்தநிலை ஏற்ப டும், வாடிக்கையாளரின் வர வு ம் கு ன் று ம் பழைய முதலீடுகளிலும் வருமானம் குறைவுறும், வங்கி-நிதி இருப்புக்களும் திருப்திதராது.
உத்தியோகித்தர்களுக்குத் தரும சங்கடமான நியிேல் கடமை செய்ய வேண்டி இரு க் கு க் புதுப்புதுக் கெடுபிடிச் சட்டதிட்டங்களே அமுல் நடத்த முடியாத திண்டாட்டத்தால் அதிகாரிக ளின் கோபத்துகுேள்ளாகவேண்டியும் வரும் ,
விவசாயிகளுக்கு பெரும்பாலும் விளைவு குறை யும், இயற்கை சிெ t ற்  ைக ஏதுக்களால் பயிர் அழிவும் ஏற்படுக் விவசாயப் பண்ணேகளிலும் நட்டம் ஏற்படும்
தொழிலாளர் மத்தியில் அமைதிக் குறைவு ஏற்படும். வேலே வசதிகளும் குறையும். தொழில் பினக்குகள் வளரும், தொழில் ஒப்பந்த வேல்ே க்ளும் உரிய காலத்தில் செய்து முடிக்காமையால் நட்டம் தரும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் பெ ரி து ந் தடைப்படும். கல்வி அதிகாரிகள் கொ டு க் கும் நெருக்கடி இளால் மாணவர் மத்தியில் வெறுப்பும் ஏமாற்றமும், வளரும் ,
பெண்களுக்கு பலப்பல சிக்கல்கள் அவ்வப் போது தோன்றி பறையும். கீன்னிப் பெண்க ளின் விவாக முயற்சிகளும் ஏமாற்றம் தரும், குடும்பத்தில் திடீர் நெருக்கடிகளும் ஏற்படும். அதிஷ்டநாட்கள். நவ 16 ppti ශීක්‍ෂා , 17, 78, 22, 2ශ්‍රී
டிசெ. 12,5இரவு, 618 இரவு கி. துரதிஷ்டநாட்கள்: நவ, 24.க 28,29,30 டிசெ. 7,8, 9 அதிகாலை

Page 19
இரத்த அழுத்த நே
· கா. சின்னையா, ச
சமீபகாலம்ாக மக்களிடையே வளர்ந்து வரு கின்ற நோய் பெரும்பாலும் இருதயநோயும் மார டைப்பும்ாக இருப்பதைக் காண்கிருேம். மனிதர் கிளின் உடல் அமைப்பின் கூறுகளைக் கொண்டு, பழக்கி வழக்கங்களையும், உ ண வு வகைகளையும் முறைப்படுத்தி இருதயநோயைப் பரிசீலனைசெய்து அதற்கான சிகிச்சைகளைச் செய்து வந்தாலும் கூட இந்நோய்க்குத் தினந்தினம் எத்தனை எத்தனே உயிர்கள் பலியாகி வருகின்றனர் என்பதை பாவ ரும் அறிந்ததே! மருத்துவத்தில் இற்றைக்கு ஏற் பட்டுள்ள சிக்கல்களைப் போன்று என்றுமே ஏற் பட்டதில்லேயெனலாம், நாளொரு விகித்திரமான வியாதிகளும், பொழு தொரு மருந்துகளுமாக வளர்ச்சியடைந்து வருகிறதைக் காண்கிருேம். வைத்தியத்தில் கைதேர்ந்த டாக்டர்களும் நி பு 7ைர்களும் அறியமுடியாத வகிையில் நோய்கள் வளர்ந்து கொண்டிருப்பதை அவர்களே ஏற்றுக் கொள்வதுடன் குறிப்பிட்ட ஒரு வியாதிக்கு இது தான் காரணம் என்று உறுதியாகக் கூற அவர் களால் இயலவில்லை. பல மருந்துகளைச் சோதித்த பின்னரே ஓரளவிற்குக் காரணம் காணமுடிகின்ற நிலையாகும்,
ஆனல் நமது முன்னேர்களாகிய மஹரிஷிகள் இவற்றிற்இெல்லாம் கார ண ம் பூர்வபுண்ணியம் என்பதையும் அதன் ப ய ன் தா ன் மனிதனுக்கு விளையும் நோய்களும் என்பதைத் திறமையான முறையில் தெளிவாக உணர்த்தியுள்ளனர். எனவே மருத்துவத்தில் ஜோதிடத்தையும் சேர்த்து செயல் படுத்துவதாயின் பல சிக்கல்களின் தன்மையை மிக எளிதாக அறிந்து அவற்றிற்கு ஏற்ற சிகிச் சைகளை அளிக்க முடியும்தானே!
ஹிந்து ஜோதிட சாஸ்திரத்தில் இருதயத்திற் கும் சூரியனுக்கும் உள்ளதொடர்வை விளக்கீமா கத் தெ ஸ்ரி வு படுத் தி யிருக்கிருர்கள். 'ஹிருத சோஹம் மமஹ சூர்ய' என்பதிலிருந்து இருதய நோய்களுக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பை அறிவித்துள்ளார்கள்,
இரத்த அழுத்தநோய் கிரக அமைப்புக்கிளி ஆலும் ஜாதக அமைப்பினுலும் ஏற்படும் எ ன ச்

像 鬱 ாயும், ஜோதிடமும்,
ங்குவாரி, கம்பளை, memus
صي
சொல்லப்பட்டிருக்கிறது; அதாவது லக்ளுதிபதி பலமில்லாமல் அ சு ப ரி க ளி ன் சேர்க்கையிஞல் மேலும் பலமிழந்து சனி செவ்வாய் இவர்களின் பார்வை சேர்க்கை அமைந்திருப்பினும் அல்லது சூரியன் லக்னதிபதியாக சனி செவ்வாய் இவர்க ளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் சூரியன் சனி யின் வீட்டில் அமர்ந்திருந்தாலும் இரத்த அழுத்த நோய்க்கு அந்த ஜாதகன் ஆளாகவேண்டி வரும் என்றும் ராகு, செவ்வாய், சூரியன் இவர்கள் தான் இருதய நோய்க்கும், இரத்த அழுத்த நோய்க்கும் முக்கிய காரகர்களும் என்று சொல்லப்படுகிறது. இப்படியே ஏனைய நோய்களும் அவரவர்களின் கிரக அமைப்புக்களினுலும் ஜாதகி அமைப்புக்களினுலும் விஞ்ஞான ஜோதிட ரீதியாக அறிந்துகொள்ள இய லுமாதலால் - இன்று எப்படி சட்டத் தொகுப்பு களிலும், ஏனைய துறைகளிலும் ம ரு த் து வ ம் சேர்க்கப்பட்டு இயங்குகிறதோ அதே முறையில் 'மருத்துவ ஜோதிடக்கலையும்" (Medical Astrology) வளருமேயானுல் மிக மிகப் பலனுள்ளதாக அமையலாம் என்பது எம்து கருத்து.
இருதயநோய் ஒரு காலத்தில் நாகரிகமான தனவந்தர்களின் வியாதியாக இருந்தன. ஆணுல் இன்று அதுவே உலகில் ஒரு மாபெரும் வியாதி யாக மாறி ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்து வருகின்றது.
மாரடைப்பினுல் மரணமடைபவர்கள் அதன் கொடூரத்தன்மை எந்த நிமிஷத்தில் த ன் னே த் தாக்கும் என்று அறியாமலேயே தி டீ ரென் று அதற்குப்பலியாகி விடுகின்றனர். ஒரு புறம்- இரு தயங்களைச் செயற்கைமுறையில் மாற்ற அமைப் பதும் ரணசிகிச்சை மூலம் இயக்கம் பெறச்செப் வதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. மற்ருெருபுறம் இருதயநோயால் பலர் ம ர ன ம் அடைந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்தவகையில் ஜோதிடம் குறிப்பிட்ட இந்த இருதயநோயை முன்கூட்டியே எப்படி அறிந்து கொள்ளமுடிகிறது என்பதை எவ்வளவு தெ எளி வாக ஜோதிஷ நிபுணர்கள் அறிந்து வைத்திருக் இருர்கள் என்பதைப் பார்ப்போம்.
ܗܼܡܨ ܙ

Page 20
ஜூன் மாதத்தில் சூரியன் கடகராசியில் சஞ் சரிக்கின்ற காலத்தில் சூரியனுக்கும் பூ மி க்கு ம் இடையிலுள்ள தூரம் அ தி க மா க இருப்பதின் காரணமாக அண்டவெளியின் இயக்கம் குறைகிற தென்றும் அதேமுறையில் மனித உடற் கூறுகளின் இயக்கமும் ஒருபுதிய நிலையை அடைகின்றதென் றும், சூரியன் மகரரேகையில் சஞ்சரிக்கும் கால மாகிய ஜனவரி மாதத்தில் சூரியனுக்கும் பூமிக் கும் இடைவெளி மிக நெருக்கமாக இருப்பதால் ஒளிக்கதிரியக்கம் சாதாரண நிலேயைக் காட்டிலும் அதிகப்படுகின்ற்தென்றும் கூறப்படுகிறது, இயற் கையாகக் கடகலக்னத்தில் பிறந்தவர்கள் சக் தி குறைந்தவர்களாகவும், ஏனையோரின் புத்திமதி களை ஏற்காத மனப்பாங்குடையவராகவும் இருப் Lதைக் காணலாமாம். கடகமானது ராசிச்சக்கரத் தில் இருதயத்தையும், வயிற்றுடன் இணை ந் த நரம்பு மண்டலத்தையும் ஆள்கிறபடியாலும் அதி தகைய ஜாதகன் இருதய நோய்க்கும் மார் பு வலிக்கும் நிச்சயமாக ஆட்பட வேண்டுமென்பதா கிறது. பொதுவாகக் கிடக லக்னக்காரர்கள் மித மிஞ்சிய தவருண உணவினுலும் கடகத்தில் மிக ரத்தில் சூரியன் இருப்பதும் இவர்கள் இரு த ய நோயால் அவதியுற நேரும் என்பதாகிறது. இத் தகைய நிலைகளை ஜோதிஷக் கலையால் முன்னரே அறிந்து அதற்கேற்ற முன் எச்சரிக்கையான சிகிச் சைகளைப் பெற ஜோதிஷக்கலை உதவுகிறது.
ம்ேலும் இருதய நோய்களுள் எப்படிப் பல் வேறு கூறுகள் இருக்கின்றனவோ அதேமுறையில் அதைக்குறிப்பிடும் நவநாயகர்களும் வேறுபடுவர் ஆயினும் சூரியன் பாபியாகி, கொ டு ர மா ன தன்மை பெற்ருல் கீண்டிப்பாக இருதயநோயால் அவதியுறநேரிடும் என்பதாம். சூரியன் கேதுவினுல் பார்க்கப்பட்டால் இருதயமானது சரியான இயக் கம் பெருத மற்ற உறுப்புக்களின் மூலம் விஷச் சத்துக்கள் உற்பத்தியாகி அதனுல் பலவீனமாக இருக்குமாம்,
எனவே ஒவ்வொருவரும் கிரகர்தியில் - தத் தமக்கேற்பட விருக்கும் வியாதிகள் அதற்கான தோஷபரிகாரங்கள் முதலியவைகளை அறிந்து பயன் பெறுவார்களாக.
பாலைவனத்தில் தவிப்பவனுக்குத் தண்ணிரா வுேம், தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு ஒடம்போல வும், ஒடத்தைச் சரைசேர்க்க உதவும் துடுப்புப் போலவும் இருந்து "ஜோதிடம் பி னி த னு க்கு உதவி செய்கின்றது என்கிறது தர்மசாஸ்திரம்,

தனு லக்ன ஆணும் கற்கடக லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை - நல்லூர்
இந்தச் சம்பந்தம் கொஞ்சமென்ருலும் ஒத் துப் போக வேண்டுமானல் இரு பங்காளிகளும் சண்டை, அமளி து மளி, தர்க்கம் முதலியவனற் நில் கூடுதலாக ஈடுபட நேரும். அவனுடன் முழு வாழ்வையும் வாழ ஆயத்தமாயிருக்க வேண்டும். மிதந்துகொண்டிருக்க முடியாது. சமூகி சமுதாய வாழ்க்கையில் ஈடுபட அவருக்கு அதில் விருப்ப மாயிருக்கும். அதே பாணியை அவளிடமிருந்து அவர் எதிர்பார்ப்பார். வீ ட் டி ல் தங்கியிருந்து நல்ல உணவருந்தி, ரெலிவிஷனைப் பார்த்துக்கொண் டிருக்க விரும்பும் அவளை தன்னுடன் வெளியில் சென்றுவர அவன் அழைப்பதில் முயல்வான். இதில் அவன் தோல்வி கண்டால் அவன் தனியாகவே சென்று உணர்ச்சிவசப்படும் வேறு இ ட ங் களை தேடுவான். வேறு பெண்களைப் பார்ப்பதிலும், அவர்களுடன் கூடித்திரிவதிலும் தான்தடை செய் யப்பட்டவனென்று அவன் கருதமாட்டான். இந் தக் கொள்கைதான் இவருடைய காதல் என்னும் கொள்கை. இப்படி இவர் செய்யும்போது நடிப் பது போல் அவள் நடந்துகொண்டால் தா ன் இவளைத் தேர்ந்தெடுத்தது மகாதப்பிதமென்பதை அவன் உணர்வான். இவர் ஒரு தாராள சிந்தை யுடையவர், அதிர்ஷ்டசாலி. அழகு மிகுந்தவர். ஆதலால் விடுதலை என்ருல் என்ன என்னும் அவ னுடைய சித்தாந்தத்தில் அவள் பழகிக்கொள்ள வேண்டும். இவை அவளுக்கு ஏற்றதாகாவிட்டால் அவனுடன் நட்பாயிருப்பது ஒரீ வில்லங்கமான &T iհաւt.
பாலுறவில் தனுகாரர் மிகவும் ஆர்வமுள்ள வர். அவளுடைய விருப்பங்களை அவர் எளிதில் திருப்திப்பண்ணி விடுவார். படுக்கையறை கேளிக் கைகளில் பலவற்றை நீ அனுபவிக்கவில்லே. தவற விட்டுவிட்டாய் என்று அவளுக்கு உணர்த்துவார். அவளது அன்ருட வழக்கத்தில் அவர் ஒரு அவச ரக் குடுக்கையானுலும் இதை அவர் ஒரு போட் டியாக எடுத்து அவளுடைய மிருக குணத்தை துரண்டுவதில் வெற்றியீட்டுவார்.
ஒரு காதல் - வெறுப்பு சம்பந்தமாகும்.
18

Page 21
***些******些*
*
என சே -感
* ধ্ৰুঞ্জ
அதன் உை 莓
2. எண்களும் கிரகங்களும் (சென்ற இதழ் தொடர்ச்சி)
பூமியில் உள்ள நாம் உண்மையில் ஒவ்வொரு கிரகத்தின் வேகத்தையும் கவனிப்போம்
சந்திரன் மிக அதிவேகத்துடன் சுற்றி வரு கின்றன். இதற்கு அடுத்தபடியாக புதன் சிறிது குறைந்த வேகத்துடன் சுற்றி வ ரு கி ன் மு ன். இதைவிட குறைந்த வேகத்துடன் (சுக்கிரன்) வெள்ளி வலம் வருகிருன், அடுத்து சூரியன் இப் பேடியாக செவ்வாய், வியாழன், சனி முதலியே படிப்படியாக குறைந்த வே க த் துட ன் சுற்றி வருகிருர்கள்.
"பவானி - பருத்தித் துறை
எனவே கிரக வேகத்தின்படிவரிசைப்படுத்தும் போது சந்திரன், புதன், வெள்ளி சூரியன், செவ் வாய், வியாழன், சனி, என்ற முறையில் அல் லது சனி, வியாழன், செ வ் வா ய், சூரியன், வெள்ளி, புதன், சந்திரன் என அமைகின்றன, இதுதான் முறையாகும்.
இதனுல் கிரகங்களின் வேகத்தையோ அ ல் லது தூரத்தையோ வைத்துக் கொண்டு எண்க ளேயும் முறையே வரிசைக் கிரமத்தில்
சந்திரன்-1 புதன்-2 வெள்ளி-3 சூரியன்-4 செவ்வாய்-5 வியாழன்-6 gpasil-- 7
அல்லது சனி- வியாழன்-2 செவ்வாய்-3 சூரியன்-4 வெள்ளி -5 புதன்-6
சந்திரன்-7 என்றெல்லாம் வகுக்கலாமா?
சூரிய சித்தாந்தத்தின் படி தூரங்களின்படி கிரகங்களை வரிசைப்படுத்தி (சனி, வி ய ர ழ ன், செவ்வாய், சூரியன், வெள்ளி, புதன், சந்திரன்) வாரத்திலுள்ள ஒவ்வொரு நாட்களிலும் அவை

臺臺±臺臺臺臺.k臺&之臺臺臺臺臺臺ç臺
2ھے ாதடமும ;
條 ைைமகளும
جمہورۃ
牵零零零零零零零字零零零零零壹零零、字零零
繁
ஆதி க் கி ம் செலுத்தும் விதத்தின்படியும் அக் கோள்களின் பெயரால் நாட்களைக் குறித்தாரிகள்,
இங்கு மணிக்கூட்டின் முட்கள் செயற்படும் பாதை போல ஒரு கிரகத்திலிருந்து எண்ணிவரும் போது ஐந்தாவதாக வரும் கிரகம், அக்கிரகம் ஆளு ம்ே நாளுக்கு, முந்தியநாளை ஆளுகின்றது. உதாரணத் திற்கு சனிக்கிழமையில் சனி ஆதிக்கம் செலுத்து கின்றது. எனவே சனியில் இருந்து எண்ணிவரும் போது ஐந்தாவது இடத்தில் வெள்ளி காணப்ப டுகின்றது. எனவே சனிக்கிழமைக்கு முந்திய நாள் வெள்ளி (சுக்கிரன்) ஆட்சி செலுத்துப நாள் வெள் ளிக்கிழமையாகும். இப் படி யா கி மற்றவையும் அமைகின்றன.
ஒருமின் கு மிழ் 100W உடையது. அதனுல் அது அன்றும் 100Wக்குரிய சக்தியை, ஒளி  ைய வெளியிடும்; அதற்கும் தூரத்திற்கும் ச ம் ய ந் த மில்லை. எனவே எண்களுக்கு தூரத்திற்கும் அல் லது வேகத்திற்கும் சம்பந்தமில்லை. எண்களின் சக்திப் பரிமாற்றத்தைத்தான் நாம் ஆராய்கின் ருேம். எனவே பரரசரரின் இம்முறையும் தவிர்க் கப்பட வேண்டும்.
பொதுவாக சூரியனுக்கு எண் 1+ம்சந்திரனுக்கு எண் =2ம் வகுத்ததை எல்லோரும் ஏற்றுக்கொள் கின்ருர்கள். இதைவிடுத்து சிலர் பின்வரும் முறை

Page 22
யைக் கையாள்கின்ருர்கள். சனி-7, குரு-6 செவ் வாய்-5, சூரியன்-4, சுக்கிரன்-3, புதன்-2, சந்தி ரன்-1.
இம்முறையில் சூரியன் சந்திரன் முதலியோ ருக்கு முறையே எண்கள் 4,1 முதலியவைகளைக் கொடுப்பதன் அர்த்தம் என்ன? முன்பு கூறியது போல் பூமிக்கும் அக்கிரகங்களுக்கும் இடையில் உள்ள தூரத்தைக் குறிக்கின்றனவா? இது வா சூரிய சித்தாந்தம்?
பூமிக்கு மிக அருகில் சந்திரன் இருப்பதால் அதற்கு என்=1ம் சந்திரனுக்கு அரு கி ல் புதன் காணப்படுவதால் அதற்கு எண்-2ம் கொடுக்கப்பட் டதா?
உண்மையில் வான்வெளியில் பூமிக்கு அடுத் துச் சந்திரனும், சந்திரனுக்கடுத்து சு கீ கி ர னு ம் இதற்கு அடுத்துப் புதனும், புதனுக்கு அடுத்து சூரியனும் காணப்படுகின்றது. எனவே சந் தி ர ஒனுக்கு அருகே புதன் காணப்படுகின்றது என்பது அவருகும்.
அடுத்து சுக்கிரன் காணப்பட்டதால் சுக்கிர ணுக்கு எண் 3ம் அடுத்து சூரியன் காணப்பட்ட தால் சூரியனுக்கு எண் 4ம் என்றெல்லாம் தீர் மாணிக்கப்பட்டதா? இவையெல்லாம் பூ மி யி லி ருந்து தூரத்தைவைத்து சனிக்கப்பட்டிருந்தால் அதுவும் தவருனதே. பூமிக்கு அருகில் காணப்ப
 

டுவது சந்திரனுகும். இதற்கடுத்து சுமார் 26யில் வியன் மைல்கள் தூரத்தில் சுக்கிரன் காணப்படு கிறது. பூமியின் பா  ைத யின் வெளிப்புறத்தில் சுமார் 48, 7 மில்லியன் மைல்கள் தூரத்தில் செவ் வாய்க் கிரகம் காணப்படுகின்றது. அதேவேளையில் பூமியின் உட்பாதையில் 57மில்லியன் மைல்கள் தூரத்தில் புதன் காணப்படுகிறது. அ டு த் து வெளிப்புறத்தில் 90 மில்லியன் மைல்கள் தூரத் தில் வியாழன் காணப்படுகின்றது. இதேவேளை யில் பூபாதையின் உட்பாதையில் சூரியன் 93 மில் மியன் மைல்கள் தூரத்தில் காணப்படுகிறது. பூமியில் இக்கிரகங்களின் தாக்கம் அவைகள் நின்ற தூரத்தில் தங்கியிருந்தால் அவை பின்வருமாறு வரிசைப்படுத்தப்பட வேண்டும்.
சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சூரியன் சனியென அம்ைதல் வேண்டும். இப் போது இவைகளுக்கு எண்களை எப்படி வகுத்தல் வேண்டும் என்பதை லாசகர்கள் தீர்மானிக்கட்டும்.
சரி, வாரத்திற்கு தூரத்தை எடுத்துக்கொள் வோம். பூமி யி விரு ந் து சூரியன் 91,444, 000 மைல்கள் தொடக்இம் 94,558,000 மைல் வரையில் உள்ளது. அதாவது சராசரி தூரம் 93,000,000 மைல்களாகும்.
இதேபோல சந்திரன் பூமியிலிருந்து 225,463 ஐமல் தொடக்கம் 252.70 மைல் வரையில் உன் ாது, எனவே சராசரிதுாரம் 289,088 மைல்களா கும். இத்தூரத்தில் இருக்கும் சந்திரனுக்கு எண் -1 வகுக்கும்போது வெறும் தூரத்தையே வைத்து 6767 வகுப்பதனல் 98,000,000 மைல் தூரத்தில் இருக்கும் சூரியனுக்கு என்ன என் வ குத் த ல் வேண்டும் என்பதையும் வாசகர்களே தீர்மானிக் கட்டும்.
எனவே, வெறும் வேகத்தையோ அ ல் ல து தூரத்தையோ வைத்துக்கொண்டு கிரகங்களுக்கு எண்கள் வகுப்பது தவறல்லவா? சக்தியைவைத்து எண் வகுப்பதும் அல்லது எண்ணை  ைவத் து க் கொண்டு சக்தியை அல்லது பல னே ஆராய்வது தான் எண்சோதிடம்,
சோதிடத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒவ்வொரு ராசிதான் கொடுத்து அ வை க ଜୀଆଁ ପିଁ சிறப்பையும் தனித்துவத்தையும் உணர்த்தியிருக்
密0

Page 23
igИшfilit jфdia. It
AqASMAMSeSASASAeSeSeSAeMMSeS MSMSMeSMSMSAeAS SAMSAMS SMAMSA MSASAeSMeSeSeMeSqeeSeSeeSeSqMeSqSqeMeSeMeSMAeSeLSeMSeLSSSeSSeSSeSqeSAS
இ. செந்தூரன், கொக்குவில்,
கு الوقت وق
இந் திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 1=ந் திகதி (16-11-86) திருக்கார்த்திகை விரதம் என வும், வாக்கிய பஞ்சாங்கப்படி ஐப்பசி 80-ந்திகதி (16-11-86) திருக்கார்த்திகை விரதம் எ ன வு ம் குறிக்இப்பட்டுள்ளன. திருக்கார்த்திகை விர தம் கார்த்திகை மாதத்திலல்லவா வரவேண்டும். ஐப் பகியில் கொள்வது சரியா?
நிவி திருக்கார்த்திகைவிரதமும், ஸர்வாலயதீபமும் செளரமானப்படி (சூரிய மாதப்படி) கொள்ளப்படு பூவையாகும் திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த் திகை மாதத்தில் வரும் பெளர்ணமித்தினத்தில் லரிவாலயதீபமும் கீார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகையும் கொள்ளப்பட்டிருக்கின்றது. அன்று பெளர்ணமியுடன் கார்த்திகை சேர்ந்து வருவதும் விசேடமாகும். வாக்கிய பஞ்சாங்கத் தில் ஐப்பசி மாதத்திலேயே இ ன வ இரண்டும் கொள்ளப்பட்டுள்ளன. எப்படியிருப்பினும் இவை கார்த்திகை மாதத்திலேயே வரவேண்டும். வாக் கிய பஞ்சாங்கத்தினர் கிடந்த காலங்களிலும் பல விரதங்கள், முக்கிய விசேடதினங்களை பிழையா கக் குறித்து வருகின்றனர். இச்சந்தர்ப்பங்களில் பாதுமக்கள் எதுசரி எது பிழை என அறியாது தடுமாற்றமடைகின்றனர். ஐப்பசி மா த த் தி ல் குறிக்கப்பட்ட திருக்கார்த்திகை பி  ைழ யா ன ஆாகும். வாக்கிய கணிதரும் இதனை ஏற்றுக்கொள் வாt என்பதில் சந்தேகமில்லை.
வை.சண்முகசுந்தரம், வண்ணுர்பண்ணை: சந்: வாக்கிய பஞ்சாங்கத்தில் வைகாகி 5வ, செவ் வாய் மகாத்துக்கு மாறுவதாகவும், திருக்கணித பஞ்சாங்கத்தில் புரட்டாதி 10வ ம் க ரத் துக்கு மாறுவதாகவும் குறிப்பிட்டிருந்தது. இதில் எது சரி?  ைவ கா கி 5s தானே யாழ்ப்பாணத்தில் குண்டு விழுந்தது.
நிவி கிரகநிைேகளே திருக்கணித பஞ்சாங்கமே சரியாகக் கணித்து வெளியிடுகின்றது. செவ்வாய் நிற்கும் இராசியை மாலைநேரங்களில் வானத்தில் பார்த்து நேரடியாக அறியலாம்: சந்திரனுேடு கிர கங்கள் சமரமகம் ஏற்படும் காலங்களில் இன்னும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். உதாரணமாக,

த்திகை கொள்ளலாமா?
\^سمبر^محبر^ھی۔محی^صبر^محبر^صی^محی
^سمبر^سمبر^عیبر۔سی
எதிர்வரும் 13-1186இல் சூரியனும், புதனும் ஒரே பாகையிலிருந்து சந்தரணம் அ  ைட யும், இது திருக்கணித பஞ்சாங்கப்படியே சரிவர நிகழ்வதை அவதானிக்கலாம். செவ்வாய் மகரத்தில் இருப்ப தால் குண்டுவிழ வேண்டும் என்ற நியதி இல்லே.
க. சசிரேகா, கொடிகாமம். சந்: 9-12-1952 செவ்வாய்க்கிழமை பிற் ப ஐ ல் 4-35க்குப் பிறந்த எனது நட்சத்திரம் கிரகநிலை என்பவற்றை அறியத்தருக.
நிவி உதயலக்னம்= இடபம்; நட்சத்திரம்-பூரம் 3-ம் பாதம் : இராசி- சிங்கம்; மேடத்தில் - குரு கடகத்தில் கேது; சிங்கத்தில் - சந்திரன்; துலாத் தில்- சனி; விருச்சிக்த்தில் சூரியன், புதன் மக ரத்தில் - செவ்வாய், சுக்கிரன், ராகு.
சந்தேக நிவிர்த்தி "மகம்'
க, சிவசுப்பிரமணியம், மீசாலை. சந்: எதிர்வரும் 13-1186 வியாழக்கிழமை "புத சந்தரணம்' என்னும் காட்சி நிகழும் என திருக் கணித பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. வாக் கிய பஞ்சாங்கத்தில் இதைப்பற்றி எதுவும் குறிப் பிடப்படவில்லையே! கிரகணங்களின்போது இருபஞ் சாங்கங்களும் கிரகணம் நிகழுமா இல்லையா என் பதைச் சரிவரக் குறிப்பிட்டு வரும்போது புதசந் தரணத்தில் மட்டும் வித்தியாசம் ஏன்?
நிவி புதசந்தரணம் நிகழ்வதால் குறித்த புதன் என்னுங் கிரகமும், சூரியனும் ஒரே ரா சி யில் ஒரே நட்சத்திர பா த த் தில் இருக்குமென்பதை அறியலாம். திருக்கணித பஞ்சாங்கம் 37-ம் பத் கம் சூரியபாதசாரத்தைப் பார்க்கவும் ஐ ப் ப இ 28-ந் திகதி (13-1186) காலை விசாகம் 3-ம் பாதத் தில் சூரியன் சஞ்சரிக்கின்றது. 89-ம் பக்கம் அதன் பாதசாரத்தில் அன்று காலை புதனும் விசாகம் 3-ம் பாதத்திலேயே இருக்கின்றது. இரு கிரகங்கு ளும் விசாகம் 3-ம் பாதத்தில் இருப்பதால் புதசந் தரணம் நிகழ இடமுண்டு என்பது பெறப்படுகின் றது. வாக்கியப் பஞ்சாங்கப்படி குறிப்பிட்டதினத் தில் 40-ம் பக்கத்தில், சூரியன் பாதசாரம்= விசா
2.

Page 24
கம் 2-ம் பாதத்தில் சூரியனும் 42-ம் பக்கத்தில் புதசாரப்படி புதன் சுவா தி 2-ம் பாதத்திலும் இருக்கின்றன, எனவே இவ் விரு கிரகங்கட்கும் இடைத்தூரம் ஏறக்குறைய 14பாதை வரை வரும். இதனுல் வாக்கிய பஞ்சாங்கத்தினர் புதசந்தரணத் தைக் குறிக்கவில்லை. ஆனல் உண்மையில் புதிசந் தரணம் நிகழத்தான் போகின்றது. இதனை துர திருஷ்டிக் கண்ணுடியின் உதவியுடன்தான் பாரீக்கி வேண்டும். இக்காட்சியின் மூலம் வாக்கியபஞ்சாங்க கணிதத்தில் ஏற்படும் பிழையையுல் திருக்க ணீ த பஞ்சாங்கத்தின் "துல்லியமான கணிப்பையும் மக்கள் உணரத்தான் போகின்ருர்கள். கிரகணம் சாதார னமாக எல்லோருடைய கண்ணுக்கும் தெரியக் கூடியதாகையால் திருக்கணிதமுறையைப் பின்பற் றிச் சரிவர வெளியிட்டு வருகின்ருர்கள். புதசந் தரணத்தில் அவ்வாறு செய்தால் கிரகநிலையில் வித் தி யா சம் ஏற்பட்டுவிடுவது எல்லோருக்கும் தெரிந்துவிடுமல்லவா?
புதசந்தரணக்காட்சியை திருக்கணித பஞ்சாங் கம் மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளிவரும் பல பஞ்சாங்கங்கள், வெளிநாடுகளிலிருந்து வரும் எயமெரிஸ், இலங்கையில் சிங்களபாஷையில் வெளி வரும் ஏப்பா இறநம என்பனவையும் வெளியிட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,
செ. சிவயோகம், மாத்தளை, சந் 25-6-1963 இரவு 1-45க்குப் பிறந்த எனது நட்சத்திரம், உதயலக்கினம், கிரகநிலை என்பவற் றைக் கூறுக.
நிவி உதயலக்னம் - மேடம்; நட்சத்திரம் ஆயிலி யம்; சந்திரராசி - கடகம் இடபம் - சு க் கி ர ன். புதன்; மிதுனம் - சூரியன், ராகு; கடகம் - சந்தி ரன்; சிங்கம் = செவ்வாய் தீனு - கேது, மகரம். அணி; மீனம் - குரு,
W, கமலா கொழும்பு சந் 13-8-1948 பகல் 10-10க்கு கொழும் பில் பிறந்த எனது நட்சத்திரம், ராசி, லக்கினம், கிர ஆநிலை என்பன யாது?
நிவி: உதயலக்னம் - கன்னி; நட்சத்திரம் - சித் திரை 1ம் பாதம்; சந்திரராகி - கன்னி, இடபம் -செவ்வாய், மிதுனம் சுக்கிரன், சனி, ராகு, கட கிம் - சூரியன் சிங்கம் - புதன் இன்னி குரு, சந் திரன்; தனு - கேது.

எண்சோதிடமும். (20-ம் பக்கத் தொடர்ச்சி)
கின்றர்கள். அவர்களுக்கு அளித்த ரா சி க ளு ம் அருகருகே அமைந்து அவைகளின் நெருக்கத்தை சிறப்பித்திருக்கின்ருர்கிள். ஆனல் மற்றும் கிரககி கிளுக்கு இரண்டு இராசிகளாக வகுக்கப்பட்டிருந் $ଦ୍ଦT •
சூரியன் தந்தையானுல் சந்திரன் தா யை க் குறிக்கும். ஒரு தாய்தந்தைக்கு ஒ ன் று அல்லது இரண்டு அல்ல பல குழந்தைகள் இருக்கீலாமே யொழிய ஒரு குழந்தைக்கு இரண்டுதாய் அல்லது இரண்டு த கி ப் ப ன் இருக்கமுடியாது. மூ ல ம் ஒன்றுதான். எனவே எல்லா எண்களுக்கும் மூலம் ஒன்றுதான். இதேபோல் எல்லாக் கோள்களுக்கும் மூலமாகிய சூரியன் தான் ஒன்று.
சூரியனும் சந்திரனும் ஒளிக்கிரகங்கள் என்று கூறும்போது இராகு, கேது யாவும் நிழல்கிரகம் என்பர். நிழல் என்னும்போது ஒளியும் நினைவு வருகிறது. ஒளி இல்லையேல் நிழல் ஏது? எனவே சூரியனும் சத்திரனும் இல்லையேல் இராகு கேது ஏது? இவைகள் ஒளியும் நிழலும்போலப் பிரிக்க முடியாத தொடர்புடையன.
சூரியனைப் பூமி எப்போதும் வலம் வந் து கொண்டிருப்பான். இதேபோல் சந்திரன் பூமியை எப்போதும் வலம்வந்து கொண்டிருப்பான். இவ் விரு பாதைகளும் இருபுள்ளிகளில் வெட்டப்படு கின்றன. இவ் விரு வெட்டுப்புள்ளிகள் தான் இராகு இேது என்பர். இ த னு ல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இராகு கேதுக்களுக்கும் பலவிடயங் களில் நெருங்கிய தொடர்புகள் ஏற்படுகின்றன, எண்களில் 1ல் இருந்து 9 வரையும் எவ்வளவு முக்கியமானதோ அ வ் வ ள வுக்கு 7கிரகங்களும் இரண்டு நிழல்களும் (இராகு, கேது) முக்கியமாகி விட்டன.
இப்பூமிமீது சூரியனும் சந்திரனும் வலிமை யான ஆதிக்கம் செலுத்துவதை யாவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இக்கிரகங்களுடன் பிணை ந் து கிடக்கும் இப்புள்ளிகளும் பூமியில் தங்கள் ஆதிக் கீத்தைக் காட்டுகின்றன. இதனுல் சூரியன் சந்தி ரன் முதலியோரின் ஆதிக்கத்தை ஆ இ ஈ ய் ந் து கணித்து பலன் கூறுமிடத்து இராகு சேது முதலி
யோரையும் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது.
(வளரும்)

Page 25
11 JEiðSTRI Gg. TSEALúD Horary Astrology
நடிகைகளில் ரான
(சென்ற இதழ் தொடர்ச்சி)
தரிை 25 54
TIT 10 35 XII 10 41 I 13 53 20 II 10 41 XI, 6, 41
சுக் 17 11 14-1-1969
II X 44 | ೧ಕ್ಕೆ ಜ್ವ. ш 64 புத 1932 எண் 32 - ΙΧ 6, 41 நேரம்: IV 4 41 சூரி 039 பிற்பகல் 1-30
. . - IV 6 41 wm1041塾"" リ"cm。。。3。
|vп 1353 VI 10 4 240
குறிகாட்டிகளின் அட்டவனே
கிரகம் பாவங்கள்: சூரியன் - 8.4 சந்திரன் - 11, 10,9,6,3 செவ்வாய் 11, 8,6, 12.7 புதன் - 5,3,9-2,5 வியாழன் - 6,3,5,118 சுக்கிரன் - 11, 8, 10, 1, 6 சணி - 9,2,5,11,10 இராகு ബ 1, 10,9,8 கேது - 6,3,2,5
பர்வங்கள் குறிகாட்டிகள்
=ബ சுக்கிரன் I - புதன் சனி, கேது 11 - சந்திரன், புதன், குரு, கேது IV - சூரியன் V - புதன், குரு, சனி, கேது VI - சந்திரன், செவ்வாய், குரு, புதன்,
சுக்கிரன், கேது VIII - செவ்வாய் VIII - சூரியன், செவ்வாய், குரு, சுக்கி
ரன், இராகு ΙΧ -- சந்திரன், புதன், &#ଛର୍ଦ), இராகு
X - சந்திரன், சுக்கிரன், அணி இராகு
 

ரியாக வருவேனு?
X - சந்திரன், செவ்வாய் குரு, சுக்கி ரன் சனி, இராகு Χ - செவ்வாய்
5-ம் பாவம் கலைத்திறன், பொழுதுபோக்கு விளையாட்டு விருந்தோம்பல், சின் சிம்ா, நாடகம் சங்கீதம், நடனம், சீட்டாடல், லா ட் ட ரி சூதாட்டம், காதல் விடயங்கள் மந்திர உபதே சம் முதலியவைகளைக் குறிக்கும்.
எனவே 5-ம் பாவ முனையை ஆராயுங்கிள். இம்முனே புதன் ராசி சூரியசாரம் புதன் உய நட் சத்திரத்தில் நிற்கிறது. உப நட்சத்திராதிபதி புதன் எந்த நட்சத்திரத்தில் நிற்கின்ருன்? சந்திர னுக்குரிய திருவோண சட்சத்திரத்தில் புதன் நிற் கின் முன்.
இதனுல் சந்திரன் 6-ம், 10மம், 11-ம், 5-ம் வீடுகளுடன் சம்பந்தப்படும்போது இவர் பிரபல நடிகையாவார்.
"பவானி' - பருத்தித்துறை
சந்திரன் (சனிசாரம்) புதன் (5-ம் வீட்டதிபதி உபநட்சத்திரத்தில் நிற்பதால் சினிமாவுடன் சம்பந் தம் ஏற்படுகின்றது.
சந்திரன் 5ம்,6-ம், 10-ம் வீடுகளுடன் சம்வந்தப் படுவதால் இவர் பிரபல நடிகை ய ர வார். 11-ம் விடுஷ் சம்பந்தப்படும் போது மேன்மேலும் முன்னேற் றம் அடைவார். செவ்வாய் இவ்வீடுகளுடன் சம்பந் தப்படும் போது தாழ்வு மனப்பான்மையோ அல்லது மேடைக் கூச்சமோ கிடையாது. பதிலாக தலைவியாக இளவரசியாக விளங்குவார். இவருக்கு வெற்றி உறுதியாகின்றது:
அணி 5ம்,6ம், 11ம் வீடுகளின் குறிகாட்டியா கும். இதனுல் இவரின் விடாமுயற்சி நல்ல பல னைக் கொடுக்கும் .
புதன் 5ம்,6ம் வீடுகளின் குறிகாட்டியாகும்.
கத்திரன் 6ம் 10, 11ம் வீடுகளின் குறிகாட்டி பாகும். பொதுவாக புதன், சுக் கி ர ன் நடிகர், நடிகை முதலியோரைக் குறிக்கும்.
28

Page 26
கசக்கிரன் 10ம், 11ம், வீடுகளுடன் சம்பந்தப் படுவதால் பெரும் வெற்றியும் பி ர ல் ய மு ம் உண்டாகும்.
இராகு: 10ம், 11ம் வீடுகளின் குறிகாட்டியா கும். இதனுல் பிரபல்யம், மேன்ம்ேலும் முன்னேற் றம் செல்வச் செழிப்பு யாவும் உண்டாம்.
செவ்வாய் 6ம், 11ம் வீடுகளின் குறிகாட்டி யாக அமைவதால் தலைவி அல்லது இ ள வ ர சி தான். இதைவிட வேறு என்ன வேண்டும்?
இதை தீர்மானிக்கும் போது நின்ற தசை சனிதசை 14வருடம் 5ம்ாதம் 26நாள்.
பின்வரும் காலங்களில் தொழிலில் ந ல் ல வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படும்.
தசை புத்தி அந்தரம் சனி சுக்கிரன் சுக்கிரன் ਫ சுக்கிரன் இராகு சனி செவ்வாய் அக்கிரன் சனி இராகு இராகு சனி இராகு சுக்கிரன்
இக்காலங்கள் உம்து திறமையையும் கிறப் பையும் காட்டக் கூடியதாக அமையும். அதனுல் நீர் இளவரசியாக விளங்குவீரி,
1ஜயா, நீங்கள் ஒரு சந்தேகத்தை கிளப்பி விட்டீர்கள். அதனல் நான் அதை மீண் டு ம் கேட்கின்றேன். அதற்கு நீங்கள் என்னை மன் னிக்க வேண்டுகின்றேன்"
ேேகளுங்கள்!"
"நான் என்றும் இளவரசியாகத்தான் இருப் பேணு அல்லது இராணியாக மாறுவேனு?
* மீண்டும் சபலம் தட்டுகின்றது, நி ய ர மான கேள்விதான்! அதையும் சிறிது ஆ ரா ப் Garrio”
7ம் பாவமுனை செவ்வாய் ரா சி சனிசாரம் இராகு உபநட்சத்திரத்தில் நிற்கின்றது. சனியும் இரண்குவும் 11ம் பாவத்தில் நின்றபோதிலும் திரு மணத்தைக் கொடுக்காது; நட் புக ளே த் தா ன் கொடுக்கும்,
ஏன்? ம்ே பாவமுனை சு க் கி ர ராசி இராகு சாரம் சனி உபநட்சத்திரத்தில் நிற்பதால் சனி யும் இராகுவும் 6ம் பாவத்தில் வலி  ைம ய ர ன ஆதிக்கம் செலுத்துகின் ருர்கள். ம்ே பாவம் 7ம்

பாவத்திற்கு விரயஸ்தானமாகும் , எனவே நீங் கள் என்றும் இளவரசிதான்! "'உங்கள் பலன் தவறினுல். I
**நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் இன்னும் சிறிது ஆராய்வோம்!"
செவ்வாய் மட்டும் 7ம், 12ம் வீடுகளின் குறி காட்டியாக அமைகின்றன். அதேவேளையில் 6ல் செவ்வாய் நிற்கின்றன். அதனுல் 7ம் வீ ட் டு ப் பலனைவிட 6ம் வீட்டுப் பலனை செவ்வாய் வலிமை யாகக் கொடுப்பான்,
சிலசமயம் செவ்வாய் 6ம்,7ம் பாவங்களின் குறி காட்டியாக அமைந்து அவன் 7ல் நின்றல் என்ன செய்வான்? முதல் திருமணம் நடக்கும். பின்பு தற் காலிகாைகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரிவு ஏற்படும்.
இச்சாதகத்தில் செவ்வாய் 6ல் நிற்கின் முன் , இதனுல் எவரையாவது வாழ்க்கைத் துணைவராகி நீங்கள் ஏற்றுக் கொள்ள முன்வந்தாலும் அவர் உங்களை கைவிட்டு விடுவார். அதனுல் எவரையும் திருமணம் செய்ய முடியாது. இன்று செவ்வாய்க் கிழமை, சந்திரனும் செவ்வாயின் இராசியில் நிற் கின்றன். அதனுல் செவ்வாய் வலி ைம ய ர னது. எனவே சட்ட பூர்வமாக எவரையும் திருமணம் செய்ய முடியாது. நடிகைகளுக்குள் நீங்கள் இள வரசியாகத் தான் திகழ்வீர்கள். பிரஸ்ன சோதி டம் மூலம் உங்கள் விதியைக் கூறியிருக்கின்றேன். இனிமேல் காலம் தான் உ ங் களு க்கு பதில் சொல்ல வேண்டும்.
முக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் இட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும், கட்டு ைர யா ள ரீ க ளி ன் இருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறு ப் பாளியல்லர். ஆர்
T YYY0M0YYMeMT Y ee TTTeTeSTeSeYYYeT YYeMeSYY YTMTTeTeMeeMeq விரைவில் வெளிவருகிறது
1987-ம் ஆண்டிற்கான திருக்கணித பஞ்சாங்க மாதக் கலண்டர்
9ళిథిళిఖఊఖ్యఖఉభిళిథితిశ**ళితిశeశిథిఉఅg

Page 27
-
 
 
 
 


Page 28
୭ l[f] ଜ୍ଞାତ வளம்
bat) is 6. கும் ெ 200 மேலுறைகளைச் சேகரித் ! பரிசாகப் பெற்றுக்கொள்ளுங் 1987-ம் ஆண்டிற்கான மகா இன்றே மில்க்வைற் தயாரிப்பு
- மில் க் ைவற்
த, பெ, இல, 77, யாழ்
அன்புடையீஇ அன்பு வணக்கம்,
醫 தங்கள் கைகளில் கிடைக்கும் இச்
இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு எமது அவா. தாங்கள் ஒவ்வொருவ செய்து வைத்தால் மலரின் வன, சிசிக்கு
சந்தா விபரம்: இலங்கைக்கு
வெளிநாட்டுக்கு
இங்லோந்து
தனிப்பிரதி வேண்டுவேனம் ரூபா
கடிதல், காசேலே முதலினை அனுப்பவே உரிமையாளர் “திருக்கவிைத நிலை
Edited by K. Sathasiva କ୍ଷିs Thirukkanitha Nilayam Madduvil, Chavak
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணிகளே!
சீருடைகளை அதிவெண்மையாக்க நுரை கூடிய மில்க்வைற் நீலசோப்பை வாங்கிப் புங்கள். வெற் நீலசோப் புதிய வாசனையுடன் எங் விற்பனையாகின்றது து அனுப்பி அழகிய பாடசாலை பாக் ஒன்றை கள், த்மா காந்திக் கலண்டரைப் பெறுவதற்கு களின் மேலுறைகளைச் சேகரியுங்கள்.
தொழிலகம் -
bi un RT tid தொ8லபேசி: 2328
சோதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் தம் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது ரும் புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் த மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்
மனத்திரம் வருட சந்தா ஒரு 42-0
த (கப்பல் வழி) வருட சந்த்ா , 18-0 (விமான வழி) வருட சந்தா , 1800 (விமானவழி) வருட சந்தன . 225
3-59 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்:
|ண்டிவ ஒகளுதி யேம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி
d and Published by S. Sethambaranaatha Kui achcheri, Sri Lanka. Phone 280