கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1988.04.13

Page 1
T. エ
:
下
விபவ ஞ த
(13
氫)
 

臣eig_g%
4-00
5-ss)
1、
is

Page 2
sae,
 


Page 3
కొకెత్రాగే ܨܲ܌yܐ
| so THDA MALAR
93.9ாத03 & ர8ஒனீய ஜபு. கஜா வ3 மனரீ நிரதை லி ஹஇவழி த வாஜஹா.மு. நாராயணவிய @-屬o上98學『a』aD『rre வாரான வலீ வரைவ கி. ஹஜவிழ நா991
வேதமும் வேதம் விளம்பு மெய்ப்பொருளும்
அப்பொருள் விதங்களும் பஞ்ச பூதமும் புலனும் புலன்களின் பயனும்
அப்பயன் பொலிவுற நுகரும் ஞகதமும் உலகம் படைத்தளித் தழித்து
ஞானமாய் அகிலமும் நிறைவுற்று ஆதியும் நடுவும் மூடிவுமாய் நின்ற
ஆதியான் அடியினே பணிவாம்
அபரிக்ரஹம்
இறைவைேடு இரண்டறக் கலப்பது தான் பிறவியெடுத்ததன் பயனுகும். இப்பிறவிப் பயனை எடுக்க அடிப்படையாகச் செய்யவேண்டிய காரி பங்கள் பல. அவற்றுள் ஒன்று அமரிக்ரஹம் "பெற் றுக் கொள்ளாதிருத்தல்" அ த வ து எ ம து தேவைக்கு அதிகம்ாக ஒரு து ரு ம்  ை க் கூட (பெற்றுக் கொள்ளாமல் உபயோகிக்காமல் இருப் பது தான் அபரிக்கிரஹம் எனப்படும். வசதியிருக் இன்றது என்பதற்காக அவசியத் தேவைக்கதிக மாக ஏதும் செய்தல் கூடாது முடிந்தால் அப் பொருளைக் கொண்டு அஷ்டப்படும் வேறு குடும் பங்கட்கு உதவிசெய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் தான் அல்லது செய்வதற்கு முயற்சி யெடுப்பதால்  ேம ன கஷ் ப் பாதையில் அடி யெடுத்து வைக்கமுடியும்"
 
 
 
 
 

ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
来 விபவ இடும் சித்திரை மீ"
( 13 - 4 - 88 )
LLLLSAAASSASASMA AAS A SS AAAASAAA SS ASSAA AAASeTSTSeeSeTSMSSeTSMeASeTTSYYeS SeAeSeSHSTTTS
விபவ வருஷப்பிறப்பு
மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம் இந்துக்களின் புதுவருடப்பிறப்பின் ஆரம்பநாள் என வழங்கப்பட்டு வருகின்றது. வருடம் முழு வதும் அனுபவிக்கவேண்டிய இன்ப துன்பங்களை முன்கூட்டி இறைவழிபாட்டினுல் அனுகூலமாக வேண்டி பிரார்த்தனைசெய்யும் இப்புண்ணியதினம் விபவ என்னும் பெயருடன் சித்திரை 1ந் திகதி புதன்கிழமை பகல் 3-35 மணிக்கு சிங்கலக்கினத் தில் சதய நட்சத்திரம் கூடியிருக்கி உதயமாகின் றது. அன்று பகல் 11-35 தொடக்கம் மாலே 7-35 மணி வரை மேஷ சங்கிரமண புண் ணி ய காலமாகும். இப்புண்ணிய காலத்தில் மருத்துநீர் வைத்து ஸ்நானஞ் செய்து இறைவழிபாடு மே கொண்டு சூரியபொங்கல் வழிபாட்டுடன் குரு முதலியோரின் ஆசிபெற்று நலமுடன் வாழ்வோம்.
திருவாதிரை, புனர்பூசம் 4-ம் கால், பூசம் , ஆயிலியம், சுவாதி, அவிட்டம் 3, 4-ம் ஆால்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 8-ம் கால்கள் ஆகிய நட்சத்திரங்களிற் பிறந்தவர்கள் அவசியம் தோஷ நிவிர்த்திக்காக மருத்துநீர் ஸ்நானம், இறைவழி பாடு, தானதருமம் என்பனவற்றை மேற்கொள் ளுதல் வேண்டும்.
புது வருஷத்தில் உங்கள் நிலவரம்
இரவு செலவு மேடம், விருச்சிகம் 2 8 இடபம், துலாம் 彗 மிதுனம், கன்னி 4.
●肪、高蚤 4. 2 இங்கம் 5 11 ܢ தனுசு, மீனம் VIS 4
மதுரம் கும்பம் 8

Page 4
ES
96>696e G969696>396
6ᎫᏰ5ᏁᏰ5Ꮾ
நாளும் கோளும் நல் எனும் நம்பிக்கையுடனும், வே மக்கள் யாபேருக்கும் எமது ந வாழ்த்துக்களும் முதலில் கிடை கின்ருேம்,
இறையருளிருந்தாலும் களின் அருளும் சுபபார்வைகளு கோளிருப்பினும் நன்று எனும் பதினுேராமிடத்தில் மணம் வீச சக்திகளின் அசுப திருஷ்டியிஞ விட்டன என்பது வாசக அன் ஐப்பசி மாத முதல் பங்குனி காற்றினுல் வாடிவிட்ட போதிலு லினதும் தென்றற்காற்றினுல் மணம் வீசுகிறது இப்பதினுேர
இம்மலருக்கு மணமூட் கள் ஆகியோரைக் கண்டு கே விட்ட போதிலும் வழமையான தாமரை மலராக மணர்ந்து கு ஆவலுக்கு அணைபோடுமளவில் கின்றது என்னும் மகிழ்ச்சியை
மறு இதழ்கள் விரிவை கரங்களினதும் இறையருளினது
மேலும் மக்கள் அடை மீண்டும் புதிய வருடமிதில் பல
அமைதியைப் பெறும் வண்ணம் வழுத்தி எல்லா நலங்களும் ெ வாழ்த்துகின்ருேம்.
 

396.9696969696.966see
ந்தனில்.
லனவே தரும், நல்லனவே செய்யவேண்டும் ண்டுதலுடனும் அன்பு வாசகர்கள் அனைத்து ல்லாசிகளும் ஆறிதழ் நீங்கிய ஆறு த ல் க்கும் வண்ணம் இறைவனைப் பிரார்த்திக்
இறைசக்தியின் உந்துசக்திகளாகிய கோள் ரும் வேண்டுமல்லவா. ஏகாதசத்தினில் எக்
முதுமொழிப்படி பதினுெராவது மலராக மாறு மலர்ந்திருக்கும் இம்மலர்; சில தீய றல் ஆறு இதழ்கள் மலராமலே உதிர்ந்து புள்ளங்கட்குத் தெரிந்திருக்கும் க ட ந் த வரை நம் நாட்டில் வீசிய ஷெல்" மழைக் வம் இறையருளினதும் வாசகர்களின் ஆவ மீண்டும் துளிர்விட்டு உங்களில்லங்களில் ாவது மலர்
-டும் சிந்தனையாளர்கள் ஜோதிஷ அறிஞர்
ட்டுணர முடியாதவாறு காலநேரம் கூடி புத்தாண்டு மலராக மணம் வீசாமல் ஓரளவு
றைந்த பக்கங்களுடன் உங் க ள் இதய சிறிது கூடிய பெறுமதியுடன் வெளிவரு உங்களிடமே விட்டுவிடுகின்ருேம்.
டைந்து மேலும் மணம்வீசுவது உங்க ள்
ம் முயற்சியும் அருளாசியுமேயாகும்"
=ந்த கஷ்டங்கள் யாவும் நீங்கி மீண்டும் வேறு சிறப்புகளைப் பெற்று நிறைவான b எல்லாம் வல்ல விநாயகர் பாதங்களை பற்றுய்யுமாறு உங்கள் ய ர பே  ைர யு ம்
ஆஊரி

Page 5
୫୭୭୧୭୫୭୭୭୫ ତିଥି ଓ ତତ୍ତତ୍ତତନ୍ତୁ 劉 尊
鬱 鑒 நான för LUMOJ? ଝିଞ୍ଜଳ୍ପାଞ୍ଜଞ୍ଜଞ୍ଜଞ୍ଜgଞ୍ଜଞ୍ଜଞ୍ଜଞ୍ଜ ଛୁଞ୍ଜଞ୍ଜ ଜ୍ଞଞ୍ଜଞ୍ଚି
சித் புத (13.4 88) துவாதசி பி.இ. 145வரை , சதயம் மாலை 6-29 வரை, சித்தாமிர்தம், வருஷப் பிறப்பு. ஏாகு 12-04-1-36 சித் 2 வியா (14-4-88) திரயோதசி இரவு 10:53வ. பூரட்டாதி மாலை 4-24 வரை சித்தம், பிரதோஷ விரதம் சுபதினமல்ல. Drej 1-34-3-01 இத் 3 வெள் (15-4-88) சதுர்த்தசி இரவு 8-06 வரை, உத்தரட்டாதி பகல் 2-21 வரை, சித்தம் அவசிய கருமங்கள் செய்யலாம், ராகு 10-34-12-06
ரேவதி பகல் 12-28 வரை, சித் தம், அமாவாசை விரதம் அசுபதினம், ராகு 9-03-10-35 சித் 5 ஞா (17-4 88) பிரதமை பகல் 316 வரை, அசுவினி-சித்தம் பகல் 10-54 வரை, அவசிய கரு
மங்கள் செய்யலாம். ராகு 4-32-6-04 சித் 6 திங் (18488) துவிதியை பதில் 1.31 வரை பரணி-சித்தம் காலை 9-46 வரை, கார்த்திகை விர தம், கரிநாள், அசுபதினம். grrrعg 7=32-9=04 இத் 7 செவ் (19-4-88) திரிதியை பகல் 12-45 வ. காரி தி தி  ைகி காலை 9.14 வரை, சித்தாமிர்தம் சதுர்த்தி விரதம் சுபதினமன்று ராகு 3-01-4-33 சித் 8 புத (20-4-88) சதுர்த்தி பகல் 11=54 வரை, ரோகிணி காலை 9-23 வரை, சித்தம், அவசியகரு பற்இேளேச் செய்க, ராகு 12 01-133 சித் ? வியா (21-4-88) பஞ்சமி பகல் 12-12 வரை, மிருகரிேடம் பகல் 10-16 வரை, மரணம் ஷஷ்டி விரதம், அதிைனம் ராகு 1-31-3 03 சித் 10 வெ (22-4-88) ஷஷ்டி பகல் 1-15 வரை திருவாதிரை பகல் 11-58 வரை சித்தம், அவ சிய கருமங்களைச் செய்கி, ராகு 10-30-12-02 ஒத் 11 சனி (23-4-88) ஸப்தமி மரணம் ப2-58வ, புனர்பூசம் பகல் 2-09 வரை, அசுபதினம். ராகு 9.00-10:32 சித் 12 ஞா (24-4-88) அஷ்டமி மால்ே 5-12வரை, பூசம் = சித்தம் மாலை 4-54 வரை, கபதினம்ன்று, gyrrg 4-30-6-02 சித் 13 திங் (28-4-88) நவமி மாலை 7.44 வரை,
爵

ஆயிலியம் - சித்தம் மாலை 7.57 வரை, சுபகருமங் கட்கு உகந்ததல்ல. orm 01-9 حي 29 - 7 وقع சித் 14 செவ் (264.88) தசமி இரவு 10-17 வரை, ம்கம் இரவு 11-02 ஆரை, இத்தம், சுபதினமன்று. vrg 2-59-4-31 சித் 15 புத (27,488) ஏகாதசி பி.இ. 12-33 வ. பூரம் பிஇ 1-55 வரை, ஸர்வஏகாதசி விரதம், கரிநாள். அசுபதினம், σπΘ 11-59-1-31 ஒத் 16 வியா (28-4-88) துவாதசி பி.இ. 238 வ. உத்தரம் = மரணம் பி.இ. 4-26 வரை, சுபதிரை to 669. ராகு 1-28-3-00 சித் 17 வெ (29 488) திரயோதசி பி.இ. 4,04வ அத்தம் முழுவதும், அமிர்தம், பிரதோஷல் சுபகரு மகேட்கு உகந்ததினம். ராகு 10-28-12.00 ஒத் 18 சனி (304.88) சதுர்த்தசி பி.இ. 4-55வ: அத்தம் இாலை 6-25 வரை, மரணம், சித்திரகுப்த விரதம், அசுபதினம், frn G 8-58 -10-31 சித் 19 ஞா (1-5-38) பூரணை பி. இ: 5-11 ஒரை சித்திரை, கால 750 வரை சித்தும், சித்திரா பூரணே விரதம், நற்கரும்ங்கள் செய்யலாம். ராகு 4-27-6-00 ஒத் 20 திங் (2-588) பிரதமை பி, இ 4-54 வரை, சுவாதி= அமிர்தம் காலை 842 வரை,காலை 8.42க்கு முன் அவசிய கருமங்களைச் செய்யலாம். LrfrS (7-27–9–00) சித் 21 செவ் (3-5-88) துவிதியை பி, இ 4.09 வ விசாகம்=மரணம் காலை 9-01 வரை, அக்கினிதா வாாரம்பம், சுபதினமன்று, σπΘ, 2-57 - 4 -30 இத் 22 புது (45-88) திரிதியை பி, இ 300 வரை அனுஷம் இாலை 8-84 வரை, அமிர்தசித்தும், சுப இருமங்களுக்கு உகந்ததினம். ராகு 11-56- 129 சித் 23 வியா (525-88) சதுர்த்தி பி. இ. 1932 வரை, கேட்டை-மரணம் காலை 824 வரை, சுய கருமங் களே விலக்குக. ராகு 1-26-2 59 இத் 24 வெள் (6-5-88) பஞ்சமி இரவு 11.50 வ. மூலம்-அமிர்தம் காலே 7-36 வரை, சுபதினமல்ல, ராகு 10-26-12-59 இத் 25 சனி (7.5-88) ஷஷ்டி-சித்தம் இரவு 9-57வ. பூராடம் காலே -ே36 வரை, உத்தராடம் பி, இ 526 வரை. சுபகருமங்கட்கு ஏற்றதல்ல, ராகு 8-55-10-28 இத் 26 ஞா (8-3-88) ஸப்தமி மாலை\{-56 வரை, இருவோணம்=அமிர்தம் பி; இ. 4-08 வரை, சுய கருமங்கட்கு உகந்தது. ar rres 4-25-5-58

Page 6
சித் 27 திங் (9.5.88) அஷ்டமி மாலை 549 வரை, அவிட்டம் பி.இ. 2-46 வரை, சித்தம், அசுபதி னம், ராகு 7.25-8-58 சித் 28 செவ் (10-5-88) நவமி பகல் 8-38 வரை, சதயம் பி.இ. 1-20 வரை, மரணம், சுபதினம்ன்று ராகு 2-55-4-28 சித் 29 புத (11=5.88) தசமி பகல் 1-84 வ  ைர பூரட்டாதி இரவு 11:52 வரை, அமிர்தசித்தம் அசுபதினம் ராகு 11-54-1-27
கன்னி லக்ன ஆணும் சிங்க லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை = நல்லூர்
இவனைச் சந்தித்தபோது அடிக்கடி முகஸ்துதி செய்யும் தேவை நிறைந்திருக்க மாட்டாது தான் தாழ்வு மனப்பான்மை யோடிருக்கும்போது அவ இருக்குப் பிடியாத குணு திசயம் வாய்ந்தவர்களோடு கவரப்பட்டிருப்பாள், க ஷ் ட ப் பட்டவர்களுக்கு உதவிசெய்ய இன்னி ஆணுக்கு விருப்பம் அதிகம். ஆணுல் அவள் தன் சுயநம்பிக்கை பெற்றதும் அவன் முழுக்க வித்தியாசம்ான ஆளுடன் மோதவேண்டி வரும் பணத்திற்கு உள்ள மனப்பாங்கு வெகு வாகி வித்தியாசப்படும். வரவு செலவு திட்டத்தை அவன் அழைப்பான், மிச்சம் பிடிப்பான். சிக்கன மாஇத்தான் செலவு செய்வான். இவை சிங்கப் பெண்ணின் தாராள குணத்திற்கு மாறுபாடான தாகும். பண விடயமாக அவளுக்குடைய மனப் பான்மை இப்போது தாராளமான செலவும் பின் அதைப்பற்றி கவலைப்டேலும் தான் தன்னுடைய நடநிதையை உயர்விக்க அவள் ஒரு மே  ைதி கி உடையை வாங்குவான். ஆணு ல் அவனுடைய குளிர்ந்த மனப்பான்மையும் வெட்டும் நாக்கும் அவளைத் துன்பப்படுத்தும் பொழுது போக்குக் காக உள்ள வித்தியாசமான அணுகுமுறைகளும் இருவருக்கும் இராத்துதலைக் கொண் டு வ ரு ம். பொழுது போக்கென்பது அவனுக்கு நேசத்தை வீணக்குவதாகும். ஆனல் அவளுடைய வாழ்வில் இது ஒரு முக்கியமானதொன்றகும். மற்றவர்களை உபசரிப்பதில் அவள் மி க் க விருப்புடையவளா வாள்; விழர்தாளிகட்கு அவள் உபசரிப்பு எதுவுே பிடித்தமானதாகும். இவற்றிற்இெல்லாம் கன்னி

சித் 30 விழா (125–88) ஏகாதசி பகல் 11-11வ உத்தரட்டரீதி இரவு 10-26 வரை, சித்தம், சுய கருமங்களை மேற்கொள்ளலாம். ராகு 1924-2-57 இத் 31 வெள் (13-5.88) துல்ாதகி காலே 9.00 வ், ரேவதி இரவு 9-06 வரை, அமிர்தசித்தம், அவ சிய கருமங்களைச் செய்யலாம். பிரதோஷம். ராகு 10-24-12-57
ஆடவன்தான் செலவு செய்யவேண்டி நேரும், இது மிகவும் வெறுப்புக்குரிய காரியம்ாகும் அ இ ணுக்கு.
தொழில் செய்வதற்குள்ள அணுகுமுறையும் வெகு வித்தியாசமானதாகும். இன்ன அறியா மலே அவன் கடும் உழைப்பில் ஈடுபடுவான். ஒரு நாளைக்கு 14 மணித்தியாலம் ஒரு நயமும் ಔ@$#@! வேலை செய்வான். ஆணுல் அவள் இதேதொழிலை அரைவாசி நேரத்தில் மிக் க பயனுடையதாகச் செய்வாள். இந்த உறவு நீங்கவேண்டுமானுல் இரு பக்கமும் சகிப்புத் தன்மை உடையதாக வேண் டும். அவள் தன்னுடைய குறுகிய நோக்கத்தை விட்டு பெருநோக்குக் கொள்ளவேண்டும். அவன் ஒரு பூரணத்துவத்தை விரும்புபவன். இருவருக்கும் எது திறமோ அதைச் செய்பவன் என்பதை அவள் உணரவேண்டும்.
பாலியல்பில் அவளுக்கு ஒரு விரக்தி ஏற்படும். அவளுடைய அன்பு, உள்ளுணர்வு, உணர்ச்சிவசம் அவற்றை வெளிப்படுத்தும் முறை எல்லாம் அவ னுக்குப் பிடிக்காது. அவன் தொழில் செய்வதில் மிக ஈடுபாடுடையவனுதலால் அவளுடைய தேவை கள் கவனிக்கப் படாதிருக்கும். கி ஜ் த ப் பெண் அன்பை அள்ளிச் சொரிவதில் மிகவும் தாராள மாயிருப்பாள் அவள் திரும்பத் திரும்பக் கொடுப் பாள். ஆணுல் அதற்கு ஈடாக அவள் எதையோ எதிர்பார்ப்பாள், கன்னிக்காரர் த ன் னு  ைட வ தேவைகிகள் எடுத்துக்காட்டத் தயங்குவார் அவர் ளுடைய ஆசீவத்தை அஆரீ மெச்சம்ாட்டார். படுக்கைக்கு வெளியில் மிகவும் பெலமும் சக்தி யும் வாய்ந்த பெண் காதல் பன்னுவதில் தன்னை அவன் மேவவேண்டுமென்று எ ன் னு வா வி. ஆனல் கன்னி ஆடவன் அவளுடைய தேவைக ளைப் பூர்த்தி செய்யக் கஷ்டப்படுவான்.
ஒரு கஷ்டமான பிழையாக யே கித் து ப் பொருத்தப்பட்ட கூட்டுறவாகும்.
全

Page 7
O நலந்தரும் கா6 சூரிய ஹோரை= உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் துடத்த நலம்.
சந்திர ஹோரை= ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ அவர ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உ6 இல் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம்6 இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரை= வதந்திகள் அனுப்பவும் எ விகள் செய்யவும், வானெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பல ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய 6 சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும்
இக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த .ெ இப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடன வேலைகள் சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது அடே சொத்துக்கனேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(சித்திரை மாதம் 1-ந் தேதி
(குரிய உதயம் 6
6.04 7...04 8.04. 9.04 10.04 11. இாரம் 醬 8.04. 9.04 黜 11.04 12
sasi — —
ஞாயி சூரிய கக்கி புதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுச் செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூ வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு ச்ெ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி பு:
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சர் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு ଓଗୋ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 சணி புதன் சந்தி சனி குரு செவ் கு
குறிப்பு நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் இதேநேரத்தில் குறிப்பிட்ட அரும்திதைச் செய்ய

ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க பிதா வர்க்கத்தாருடன் வேச்சுக்கள்
து, கேள்விகள் கேட்பது, வேர்ச்சியான பேச்சுக் தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயம்
றைமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மல் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கிணி சம்பந்தமான ற்கு நன்று. ழுத்து வேலைகளுக்கும், பரிசூைழ் எழுதவும் ஆராய்ச் ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரரி தயவை நாடுவது, எல்லாச் சாமான்கவே விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கல் களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், விை பைரனங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தம் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 31ந் தேதி வரை) மணி 04 நிமிஷம்)
.0412.04 量。04 2。04 3。04 4。04 5.04 。04 。04 2。04 3。04 4。Q4 : 6.04
த செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல் தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் வ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிங் சுக்கி
தி சனி குரு செல் சூரிய சுக்கி தன் வ்ே சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
தன் சந்தி சனரி | 505 செவ் சூரிய 蕊剑 ந செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் தந்தி Fய சுக்கி புதன் சந்தி சனி குரு சென்
ண், எந்த ஹோரையில் செய்வது ܕܓܘܢ̈ܐ என்பதை ட ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் சேர்த்து ஆம். நிச்சயம் அனுகூலம்ாகும்

Page 8
| || || > | 29 ± | V7 || || 87 || 1 | 0° 6 || 18 || || 9Z 9 || LZ £|9, I| 61I || L.90 L VI ç1970sos97 so I S | 28 % | so I || IS II s os 6 | og L | 6z çį og g | 67 i 'žż iis õI 680 / 8 I 9işlsēETÇZ 81 9 || 98 % || 19 I || SS II || Lŷ 6 || LƐ L | go gł og g | gg i|9%II|:VI 6 || ZI , IZ 9 | gnuso)ZIÞZ IZ 9 || 6£ € | 29 I || 89 II || 0ç 6 || 0; L | 9ç çị Lo g | 9ģ Ī | 67 si] ii șiȘI L SZ 9演9岛I I£®. LS S S0S S LLSLL SY S L L L K0S K KK K KA 3ペい唱00IZZ 0L S0 S S0 LLS00 0S0L S L S L S S LL S£Z L , 89 9sursso6IZ ƐƐ 9 || 19 g | 9 z 10 I ZI|sz õI | Zç I || 38 g | % č|3% I | is; ii6Z 6LZ 1 Lo 9海岛守80Z Lo S | 99 % || 0 | Z | VI ZI|9 01 || 99 L | zç ç| cç g |zg I || ç# li ġġ §『g / 『ミい宿岛色s.6s Iso S | 69 % || ? || Z | 8I ZI|0I 0J || 00 3 || 9ç ç| Lç g | 9ç I || 5% í is iš šSo. s. 97 9g@981 9%, % ||* * |& 3 ||33 CI|SI OI|S 8 || I 9|| z &|T z |&s IT 작的 & || & 7: Q& 3gmaeus)9LĮ 6, 9 || L. V | ZZ Z | 92 ZI | 8 || 0 || 8 || 8 || ± 9 || 9 + |+ |z | igII|$$ 6£17 L (79' S,*屬#9 I *% % ||3: * |Ag z || 1g zI|| gz OI ||gI 8 || 6 9|| OI *|6 3 |z}, 31||&3 &8ff; s. 89 9『學高等&D£ŞI, 19 S | Ş | ? || 0€ Z | og ZI|9Z 01 || 9 | 8 || z | 9 | gl k |z| z | Ş žil ġġ ġIS L. ZO 9MurssoZ等 S0 S S0 LS0 LS0 0 0 KS K0 S LL S S LL0燈爾h!£I (§§) ($(o)s(s), 57)|(549)||(!!!)||(!edē)|(o)|(nog) (oer) (een)(deus) (ague)|* (dorso | ocorro || !dore | dvoro || 4,9 || dosae, | aereo | nessシ 』Qs beg|』Qg宿城dà嘲é bé 력oorsosgioorso[77]oqioŲ7oor,ososoqaosy.|oss||os*&ToŲ7oŲ,osyno qui"Q77oqiossiogsT&Ts적7(gio)V. *g_劑4*a*圖劇*白。「De劑「劑역學,「學大學高용7 || rTr「TC3)역T&T院)| quae|g)
(ooo-88-s-ci soofi 38-y-ci) -nuore goo s-ig wof) goo şi-i „gi aegse gonsraes
白員umpáum) q爵劑 會員劉u爵白*國國會

YYYJ LLL LLLSLLLSLLLSZZZYZZZLLL ZZYZ LLLLYZYZYZZLLL LLL LL LSLSLL YYsq-e *Que•匈4屬e *T*@éQ賣匈爾•電eé爾•匈ng@傳國璽nméeume會國ée%。Dé @→hé劑@3爾•國röö屬
L S0L S00 LLSLL LLSYL 0SL0 0S0L S 0L 0L S 0 S 00 S 00 SS唱自9色| 9£1 S S0S SLL LSLL 0LS0L 0 0 0S0L Y 0L S 0L LS0 LS S L0 0 LLYszirmoso0€.ZI L S0 S LS00 00 L 0 S 0S0L S 0L S 0L LS0 LS0 0 00 0 LL SAgoos6ZII LL S 0 S00 LLS00 0SL 0S0 0S00 S 00 SLL LS0 L 0 00 0 0L S《P色8Z01 0 S S00 S S00 00 00 0 00 0 YL YLL SY LS0L LYL S L S*éLZ6 0S SLL S S00 LLS LLL 0 0 0S00 S 00 K00 LS0 LS0 S L S L Ssmu@9Z8 LZ 7 || So Z | 0 || || 9 || I || 99 8 || Lo 9 || Zs; † į so Z | zł, ZI | cs: 01|sz 3TZ 9,TE寸&*SZ! 00 S S0 S S0 0S00 00 0 S 0L S 0L S0 LLS00 LSL S LS LL Y9)soz9 L0 S00 S S0 S S 0 S 0S00 LL S00 LL0S S 0 00 0 00 YZurmaeo£Z Q 00 S S00 S S0 LS0 0S00 0 YL Y LL SY0 LS0 LS00 0 00 0 00 SAgoosiZZ§ 5 0 S S00 S S00 SL S0S S 00 S 00 S00 LLS0L LLS00 0S L S 0S SA&P&DIZ£ 00 S S0 SLL SL 0S0 SS S YL LLLL 0 L 0 L S*匈0ZZ 6$ $ | 8 & | & | | iz sĩ lỗi ğ |ôl i | Ç ç ğ č|$ i |3ç ği9y 8 9 いい時Emu@6II LL S0S S0S S0S S 0S00 L JL S0L S SLL 0 0 0 00 SA9)8I0£ 00 S S00 S S00 S LS0L 0S00 SL SLL LS0 S0 S 0 L 0 LL0L9月90LI3ペ Z 9. || 0% E | 98 I |6ɛ II || 19 6 || ZZ L | LI Ş | 81 g | LI I || 0 || I || 3ç 3| 99 9 9094m)918Z 0 S S0 S LSLL 0S0 L S L SLL SL LL 0S00 LLSLsigoot" | çi17.

Page 9
மீனம் தேடத் இடபம் மிதுனம்
கு
á| ፀT{T©9 劃 霹 சித்திரை மாதக் கிரக நிலை செவ் கேது
சணி நெப் யுரே 霹墅* விருச்சிகன் துாைம்
சந்திரனது இராசிநிலை
இத்தி 2s (14-4-88) LaB6) 10=53 முதல்
4வ (16-4-88) 12-28 6ல (1844-88) பகல் 3-44 8ක . (20-4-88) இரவு 9-52 11வு (23-4-88) காலை 7-08 13வு (25-4-88) இரவு 7-57 16ක (28-4-88) ●厅笼ā 8-35 a. 18உ (30=4=88) இரவு 7-12 , 20வு (25–88) பி.இ. 2-59 23ක (5-5-88) ஆரஇ 8-24 25உ (7-5-88) பகல் 12-18 , 27வ (9-5-88) பகல் 3-27 29ങ്ക (11-5-88) brಳಿವಿ 6=13 , 31a, (13-5-88) இரவு 9-06
மாதபலன்
மாதம் பிறக்கும் போது உதவலக்னம் சிங்கம் உச்சம்பெற்று வியாழனுடனிருப்பது நற்பலனுக்கு செவ்வாய் திருஷ்டிப்பதும் இடையிடையே அம்ை வாக மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றமும், அ அன் உயர்வடையும்.

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
5வட (17488) பகல் 1935க்கு மேபுத 19உ (1-5-88) மாலை 6-25க்கு இட-புத 20வ (25–88) மாலை 4- 12க்கு மிதுகசுக் 30வ (125-88) மாலை 6.55க்கு கும்-செவ் 20வ புதன் உதயம்.
2வட நெப்டியூன் வக்ராரம்பம்.
இம்மாதம் குரு அஸ்தமனத்திலும்,
சனி, யுரேனஸ் வக்ரத்திலும் சஞ்சரிக் கின்றன:
கிரகநிலை குறிக்க
6ம்ை பக்கத்தில் கொடுக் Go_b அப்பட்டுனே பதகத்தின்படி இடபம் சித்திரை மீ 31 வ பகல் மிதுனம் 1000மவிக்கு மிதுன லகீனம் æäå என அறிந்து கொண்டி பின் திங்)இம் இமிதுனம்' என்ற கூ ,ே ஆ ே இன்னி னே? என்று குறித்துகி கொள் வவும். கிரகநிலைமை அனுச ரு శ్రీ சித்து மாற்றமடைந்த கிர 蠶 கங்களையும் கவனித்து இரது கும்பம் நிலை குறிக்கவும்  ைகீ ன ே முதல் வனமாக 1முதல் 12 வரை இலக்கமிடுக,
மாஇ அமைகின்றது. இக்கினுதிபதி 9-ம் வீட்டில்
ஏதுவாயினும் இலக்கினத்தில் இேது இருப்பதும் தியின்மையைக் காட்டக்கூடும். எனிலும் பொது மைதியும் படிப்படியாகச் சிறப்படையும், விலேவாகி

Page 10
6, 9 iÓ į į.LỒ LÓᏤᏤ 8(, s. 70,∞ √≠ ≠ ≠曙.Moso L. s.! !! !! !! || 5. & v No!',• • •-, -.• 6, 9s£I L09 LZÇ#7 89Z CZ || Lo 9IL ZI9 LI6ç 3Z Z | ZZ 6ç 9 z | II CZ 6, 9 Iw/ƐƐ LZ || 9:7 80ț7 ZZ£Z 9 ||69 69Z 9.sE守9TZ一寸Z83 Z z | 0 | ZZ 09. 9s9 { l.LƐ LZLț7 8ZÇ IZ6 9 sIg L一一一寸gT6, † Z | SZ/, /,zĮ 8ç I || 6 || 12 0£ 9s91 L0,7 LZ8守8£ IZ#9 9 Isoț7 || 99 | 9 ||£ I IZ I || LZ 9ç'I Ŵç I || 8 || 0% 0£ 91Li s.E守/Z6ț7 8# I OZ.0守918£ €9Z VI#9 L I || 8Z 96I , 09 I || || 61 0£ 9{Ls 1.9ff LZ09 8#Z 619Z ÇIƐƐ | 0 || 957 o IZI s., () || 0£ 7zz Di; T || 9 81 19 9I81 s.6ỹ LZ09 8EE 8ZI ŞI6Z 6Ž9 € I8 0\ 0 || I o £şz Zs I || 9 || LI 19. 9s8s L.ZÇ NoI 9 8Is; LI89寺97 LZ9Ż Z I6ło 9, 1 ! | Zo s&3 8g, 1 || * 9: Íg 916s L.§§ 17「い%6ło 91*守Ts SsÇs II || || LI I I II || 98 szɛ sɛ I || 8 | 91 I No. 910Ż L.69 LZZ§ 899 SI6Z , ! ! os očÇ IIsię 9, 01 |go 0 0 || 99 09 I || Z. o.s. 0 0 L S 0 LL0 S L S L S L S L LL 0S0 LL 0S0 0S0 0S0 0 S|-闵 -,角 鹽疆『』』噶蠶n f尋屬』『』為一體』n『隱爵』『 』』廳』n』』噂 』』 』』 』』 』』 *g g盛員。 - ------_-----------_ 00-Z『隱鹽 sħ静용%{|ö【ỗ9(C.G) 4)@喻 siçiqie, | q2 Iqongoh || @ uae&屬*é彎塔写翻g@hmus*& *2égégeng@14**ug鸭)
(osaegsgo asoous un ga qieq, Qinie) goðre qu’ıfıaposo oooo ( 1 os “O “W ow 06-G 103 so ou old josepną,6uoi eue Keul N oogoosi
ugong-ihaplosmúgi osoɛ osuɑ sɑɑsɛ Ɔms ierīgo
圆)\ 0g-g*māhnpl圈體國會唱QQ)

9f7 9 8
8f7 9 09. 9 IŞ 9 £§ 9 §§ 9 99 9
SiST JSL0 SseLS Lss LiLS S LSL0S SSSS ELcLS LEL cL LLLST SLLL Lse R^2 lor)
S LLLLLS L SS L SS L LS L LS L LS LL LS LS LiLiS L iLS SLLL LLLLLL
sif gan yn ne-d
9Z 9Z 01
6Z 9Z € £ 9Z 98 9Z 69 9Z Zț7 9Z Çț7 9% 6# 9Z Zg_9z Çç 9Z 69 9Z Z LZ 9 LZ
8 LZ II LZ # I LZ LI LZ IZ LZ þZ LZ
《 བང་
01 ZI 9. I LI 0Z ZZ SZ LZ 0€. sɛ ƐƐ
Ç€. 9€. 8£ 0# [子 £#7
Ce
A
6《
བང ༽ བ་ ཀྲ༠-2 ༤༠ ཡ༥ C c ༤ ཊ” ང”༣ en བ་ བརྒྱ་
স্পে২
on en
9 од 92 oо уб је СС CO OO OO OO OO Oo GO OO OO OO OO Oo co
si An NO N. S. og €\ CN CN CN CN CN
£Z 6
99 Issy 9Z ZI 89 £#7 6Z ÇI
9:7 Z£
| 81
67 9€. 0Z
• i
I Z 0
IZ 0Z 0Z 0Z 0Z 6I 6I 6I 61 6I 8I 81
8I 3I LI LI LI LI
, !
9€ 6 I I
s I £#7 II Sɛ 99 † I 8Z 6€. Lț¢ £§ 99 99
† 9. 09 Ç#7 6€. 18 £Z
• r
9! ȘI ET I I 01
=> CN SF \e 80
8Z
9%
į, ZZ 0Z 8I 9I
:- ()
81 0 0 1 6£ 67 6
IZ 8Ž I o LZ Z LZ £Z 9Z £17 §Z
sz sz Çț¢ £Z
ÇZ ZZ 9; IZ
9Z OZ 9; 61
9Z 8I
ae_ : ★
09. (), 07 9 8Ł ZZ LI 8
€ 01 Z 9Z Ł Zi IZ 8Z 9; †7 I
91 8I 9Z 9
19 ZOE QQ 0 LZ 8Z Z£ 91 Zł7 so
£ç ZZ
s ज्ञा=
e N. S. S. A ter No No N N is odoo on ON C C m vrst pa -
9守8Z0
8£ 1, 09. 9s. Z§ §. † 9. sz. 99 €). 89 ZZ ZZ IZ 0Z 61 8 s LI
on N. No ren. C.
| || 91 £ I ÇI #I sos 9 { £I 8I ZI 6I I I
99 69
0I €Ľ LI 0Z £Z LZ 0£ #7€. L€.
子 寸寸 8寸 [9] 寸9 89
- as CN -
N ON ON ON EN EN ON EN ON EN EN CON CN en en en erro en en EF)
= N en se van VO EN OO ON 886 g)
CO SIN O ON NI FT
NO - CNN, CN
G Grof) Ni wa Afr. GN. Erf - - Leo So er Os - LF). SA. Co TS S S.
pi -- ON GAN EN CITr) e) བ་ཟབ་ཟབ་དང་རྒྱུ། སྲི )
བ་ Na

Page 11
இ. கந்தையா, கரம்பல்
13-4-88 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன க
“ရှို့ရှူး
அசுவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
மேடராசிக்காரருக்கு இம்மாதம் சூரிய ப து வான் சென்மத்தில் சுவர்ணமூர்த்தியாகி மூர்த்தி பலத்துடன் வலம்வருவது நன்மையாகும். இவர் மூர்த்திபலம் பெற்ருலும் தாணபலம் கு ன் று வ தால் எதிர்ப்புக்களில் தடைகளும் ஏற்பட இட முண்டு. சூரியன் குருவுடன் சேர்ந்து சுபர் மத் தியம் பெறுவதால் எதனையும் வெற்றிகரமாகச் சமாளித்துக்கொள்ளுவார்கள். எனினும் சென்ம குருவும் சம்பந்தப்படுதலின் உடல்நலக் கு  ைற வும் அலைச்சலுடன் கூடிய காரியசித்தியும் அதி இரரிகள் பெரியவரிகளின் உதவிகளும் கிடைக்க வேண்டும். கிலருக்கு வீடும்ாற்றம் அல்லது இட மாற்றங்களும் ஏற்படும்.
 
 

, ஊர்காவற்றுறை. 13-5-88 வரை
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதச நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் வருமானம் சீராக இருக்கும் கணவன் மனைவி நல்லுறவும் வளரும் குடும் பதி தில் சுபசந்தோஷ கொண்டாட்டங்களும் நிகழ வாய்ப்புக்கள் ஏற்படும் சிலருக்குப் பிதிர்வழிக் கருமாதிகளும் இடம்பெறக்கூடும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் கிடைக்கும். இரும்பு, இயந்திர, எண்ணெய்வதிை வியாபாரிகள் அதிக லாபம் பெறுவர். வாடிக்கை யாளரின் நம்பிக்கையும் வரவும் அதிகரிக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி அளின் பாராட்டுக்கள் மனநிறைவு தரும், எ னி னு ம் வேலைப்பழுவும் பொறுப்புக்களும் இவர்களைப் பெரி தும் துன்புறுத்தவே செய்யும். உடன் ஊழியர் களின் ஒத்துழைப்பால் சமாளித்துக்கொள்ளுவர். விவசாயிகளுக்குப் பயிர்ச்செழிப்பும் விளைவும் மகிழ்ச்சி தரும், கூலியாட்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும் விளைவுகளுக்கு நல்ல சந்தைவாய்ப் பும் கிடைக்கும். வருமான அதிகரிப்பால் இவர் களின் வாழ்க்கைத் தரமும் உயரும்
தொழிலாளருக்கு வேலைவசதிகள் கிடைக்கும். வேெேகாள்ளுவோருக்கும் தொழிலாளருக்கும்

Page 12
கருத்துவேறுபாடுகள் தோன்ற இடமில்லை. வாழ்க் கைத் தரம் உயரும்.
மாணவர் கல்விக் குழப்ப நிலை யிலும் சுய முயற்சியும் ஊக் கி மு ம் முன்னேற்றப்பாதையில் செல்ல வழிவகுக்கும். பரீட்சை முடிவுகளும் திருப் திதரும். மருத்துவ ஆராய்ச்சித்துறை மாணவர் விசேட சித்திபெறுவர்;
பெண்களுக்கு மனநிறைவான மாதம், குடும் பப் பெண்களுக்கு எண்ணங்கள் பெரும் பாலும் சித்திபெறும் கன்னிப்பெண்களின் விவாகமுயற்சி களும் பெரும்பாலும் கைகூடும் உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு அதிகாரிகளின் உ த வி களும் கிடைக்கும். அதிஷ்ட நாட்கள்: ஏப் 13, 17,21,22,26,27,
Gin, 5,6,910, l 1 a
துரதிஷ்ட நாட்கள்- ஏப். 14:15, 28,29,
GLID, 3, 4, str&al 2, 13.
கார்த்திகை 23,4, ரோகிணி, மிருகசிசிடம் 2-ம் கால்
இடபராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியபக வரன் 12ல் தாம்பரமூர்த்தியாகிச் சஞ்சாரம் செய் வதும் கோசாரத்தில் 12ல் குருவும் அட்டமத்தில் சனியும் சஞ்சரிப்பதும் நன்மை தீம்ை கலந்த பலன்களையே கொடுக்கும். தசாபுத்தி சந்திரபெல முள்ளவர்களுக்குக் காரிய வெற்றிகள் அதிகாரி களின் உதவிகள் பிறதேச சஞ்சாரம் அந்நியர் உதவி அந்நியதேசப் பொருள்வரவு முதலானவை பெரும்பாலும் நிகழும் மற்றவர்களுக்கு அலச் சல் உடல் உளப்பாதிப்புக்கள் விபத்துக்கள் துக்க ஒம்பவங்கள் தேசாந்திர வாசம் இ ரா சாங் க தொல்லை, முதலானவை நிகழும். பகிதி சிரத்தை யு ட ன் குலதெய்வ இஷ்டதெய்வ வழிபாடுகள் மூலம் எவ்வகை துன்பங்களிலும் விடுபட்டுச்சாந்தி
LSD -ū (ptguth
குடும்பத்தவர்கீளுக்குப் பலப்பல பிரச்சினை &ଶୁଙ୍ଘି அவ்வப்போது தோன்றும். குடும்பத்தில் பிணி பீடைகள் இனபந்துக்களின் பகைவிரோதங்களும் தொடரும் குடும்பத்தில் மங்கல கொண்டாட் டங்கள் நிகழும் வாய்ப்புக்களும் குறைவுறும்
 

வர்த்தகர்களுக்கு மாத ஆரம்பத்தில் இருக் கும் வி யா பா ர முன்னேற்றம் படிப்படியாகக் குறைந்து மாதக்கடைசியில் மந்தநிலையடையும்3 வங்கி நிதி கிையிருப்பும் குன்றும் புது முதலீடு களைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தரிகட்கு எவ்வளவுதான் முழு முயற்சியுடன் உழைத்தாலும் மேலதிகாரிகளின் சீற்றங்களுக்குள்ளாகவேண்டி வரும் கஷ்டப்பிர தேச இடமாற்றம் பதவியிழப்பு அல்லது பதவி நீக்கம் முதலானவையும் சிருைக்கு ஏற்பட்டா லும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்குப் பயிரழிவு தொடரும். அரச மானியம் பசளே மருந்து முதலியனவும் கிடைப் பதில் தடை தாமதங்கள் ஏற்படும். கூலியாட்க ளும் பிரச்சினைகளைக் கொடுப்பர். விவசாயப்பன் ணைகளிலும் வரும்ானம் குறையும்.
தொழில் பிணக்குகளால் தொழிலாளர் மத் தியில் வேலையில்லாப் பிரச்சினைகள் ஏற் படும். இயந்திர இயக்குநர் முதலிய தொழிலாளர் விபதி துக்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். வரும்ா னம் உற்ருக்குறைவால் வாழ்க்கைத்தரங்குன்றும்3 மாணவரி கல்விக் குழப்பநிலை தொடரும். ஆனல் மாணவர் தமது சுயமுயற்சியால் கல்வித் தேர்ச்சி பெறுவர். கணிதத்துறை விஞ்ஞானத் துறை மாணவருக்குப் புலமைப் பரிசில்கள் வெளி நாட்டுக் கல்வி வாய்ப்புக்களும் கிடைக்கும்.
பெண்களுக்கு ம்னக்குமுறல் ஏற்படக்கூடிய சம்பவங்கள் தொடரும். இ ன் னி ப் பெண்களின் விவாக முயற்சிகள் தொடர்ந்து இழுபறியாய் முடி வில்லாமல் தொடரும். குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாருடன் முரண்பாடுகள் உண்டாகும். வரும்ானகி குறைவால் துன்பங்கள் ஏற்படும். அதிஷ்ட நாட்கள்: ஏப்.,14,15:19,20,24,2529து
மே. 7பி.ப,8,9,12,133
துரதிஷ்ட நாட்கள்: ஏப். 16, 17, 18.
மே 1,2,5,6,7மு.ப.
மிருகசிரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3, இவர்களுக்கு இநீ த மாத ம் சூரியபகவான் லாபத்தில் (11ல்) ரஜஸமூர்த்தியாகிப் பலம்பெறு
0.

Page 13
வது நன்மையாகும் சூரியனுடன் குருவும் சேர்ந்து சஞ்சரிப்பதும் நன்ம்ையே. பொதுவாக இவர்களு டைய தேகசுகம் குடும்பசுகம் என்பன சிறப்பாக அமையும், இராசாங்க உதவி எடுத்தகாரிய சித்தி நண்பர்கள் இனசன பந்துக்கள் கொண்டாட்டம் வீட்டில் சுபசந்தோஷ கொண்டாட்டங்கள் நிகழு இல் தூரதேசம் போய் த அ வ ல் பெறமுடியரது போனவர்கள் வருதல் அல்லது தகவல் கிடைத் தல் புண்ணிய யாத்திரை முதலானவை நி க ழ அதிகம் சாதகமான மாதம் கூடியவரை சந்தோ ஷத்துடன் கூடிய நிறைவான மா த ம் என்றே வருணிக்கலாம்.
குடும்பத்தில் சுகசந்தோஷம் நிறைவு தரும் கணவன் மனைவி நல்லுறவு வளரும், குரு முதலிய பெரியவர்களின் உதவிகள் கிடைக்கும், விவா ஜாதி சுபகாரியங்கள் வீட்டில் நிகழும் வரும்ானமும் அதிகிரிக்கும்.
வரித்தகர்களுக்கு புதன் பலம் பெறுதலின் முதலீடு கி ஸ் பலிதமளிக்கும். புதுமுதலீடுகளும் செய்ய ஏற்றகாலம், முன் அறவிடமுடியாதிருந்த நிலுவைகளும் கைக்குவந்து சேரும் நிதிவசதி வங்கியிருப்பு முதலியன சீராக இருக்கும்.
உத்தியோகத்தர்களுக்குப் பதவிச் சிறப்பும் அதிகாரிகளின் பாராட்டுக்களும் கிடைக்கும். சக உத்தியோகத்தரிகளின் உதவி ஒத் தா  ைச க ள் வேலைச் சிரமங்களைக் குறைத்து ஆறுதல் தரும். மனவிருப்பான இடமாற்ற மும் சிலரிபெறுவர்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி முன்னேற்றம் பெறும், ப8ளை அரசமானியம் மருந்து முதலியன உரிய காலங்களில் கிடைத்து பயிர் விளைச்சலுக் குதவும் கூலியாட்களும் முழுமனதுடன் வேலை செய்வரி. விவசாயப் பண்ணே வரும்ானம் கூடும்.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் கணிசமான வரை கிடைக்கும். தி ன க் கூ லி வேலைசெய்பவரி களுக்கு வாழ்க்கிை வசதிக்கு வருமானம் கிடைக் கும். தொழிற் பிணக்குகள் சமரசமாகத் தீரும்:
மாணவர் கல்வி முன்னேற்றம் படிப்படியாக வளரும், பரீட்சை முடிவுகளும் திருப்தி தரும் சிலருக்குப் புலமைப் பரிசில்கள் கூடக் கிடைக் கும். கலைத்துறைம்ாணவர் சிறப்பு முன்னேற்றம் பெறுவர்.
பெண்களுக்கு எண்ணங்கள் பெரும்பாலும் நிறைவுபெறும் மாதம் இது. காதல் விவகாரங்க ளும் சாதனமானதாய் அமையும், குடும்பப் பெண் இளுக்கு வீட்டில் சுகக்குறைவுகள் ஏற்பட்டாலும் அணவன்மாரின் ஆதரவும் கிடைக்கும்.

அதிஷ்ட நாட்கள்: ஏப் 13 17,18ப21:22, 26,27)
மே 1,2,9இர,10,11.
துரதிஷ்ட நாட்கள் - ஏப். 18மாலை,19,20.
Gup, 3,4,7,8,9tuas.
ஒ
புனர்பூசம் 4, பூசம், ஆயிலியம் கடகராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியபக வான் 10ல் லோகமூர்த்தியாக வரும் வருகின்ருரி சூ i ய ன் தானபலம் பெற்ருலும் மூர்த்திபலம் குறைதலின் நன்மை தீ  ைம கலந்த பலன்களே நிகழும். கோசாரத்தில் வியாழன் 10ல் சஞ்சாரம் செய்வதும் இங்கு கவனத்துக்குரியது, &ெ T து வாக இவர்களின் தேகசுகம் குடும்பசுகம் என் பன அடிக்கடி பாதிக்கப்பட்டாலும் ஒரளவு சீரா கவும் இருக்கும். பொருள் வருமானமும் அந்நி யர் உதவிகளும் அந்நியதேச சஞ்சாரமும் ஏற்ப டும். பெரும்பாலானவர்கள் தங்கள் இருப்பிடத் தைத் தற்காலிகமாகவேனும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் கூட ஏற்படும்.
குடும்பத்தில் சிறுசிறு பிணக்குகள் அவ்வப் போது தோன்றி மறையும். களத்திர சுகவீனம் முதலியன அடிக்கடி ஏற்படுவதால் குடும்பத்தில் அமைதி குறைவுறும். புத்திரர் உதவிகள் கிடை யாது, கடன் பயமும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு மாத ஆரம்பத்தில் மந்த நிலையில் இருந்த வியாபாரம் மாத பிற்பகுதியில் கணிசம்ான முன்னேற்றம் பெறும், முதலீடுகளில் வருமானமுண்டு, புதுமுதலீடுகள் செய்யலாம்.
உத்தியோகஸ்தர்களுக்குச் சூரியன் மூர்த்தி பலம் பெருமையால் அதிகாரிகளுடன் அடிக்கடி கருத்துவேறுபாடுகளும் வாக்குவாதங்களும் ஏற் பட்டுக்கொண்டிருக்கும். உடன் உத்தியோகத்தர் இளின் உதவிகள் ஆறுதல் தரும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி கூடும். விளை வும் அதிகரிக்கும். கூலியாட்களின் உதவிகளும் கிடைக்கும். விவசாயப் பண்ணைகளிலும் வரும்ா னம் கூடும். எ னினும் சந்தைப்படுத்துவதில் சிரமங்களும் வீண்செலவுகளும் ஏற்பலாம்:
தொழிலாளர் வேலை வசதிகளைப் பெறுவாரி அன் வேெைகாள்ளுவோரி தொழிலாளர் மத்தி

Page 14
யில் பிணக்குகளும் இடைக்கிடை ஏற்படும்; எனி னும் பொதுவாக இவர்களுக்கு நாளாந்த சீவனக் கஷ்டம் ஏற்பட மாட்டாது.
மா ன வ ர் கல்விமுன்னேற்றம் தொடரும், கணித விஞ்ஞானத்துறை மாணவர்கள் சிறப்புச் சித்திகள் அல்லது புலமைப் பரிசில்கள் கூட ப் பெறுவர், வெளிநாட்டுக் கல்விவாய்ப்பும் கிட்டும், பெண்களுக்கு எண்ணங்கள் நிறைவுபெறுவ தில் பெருஞ்சிரமங்கள் ஏற்படும். காதல் முயற் சிகள் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் தழுவி னுலும் ஆச்சரியமில்சே குடும்பப் பெண்களுக்கு கணவன்மாருடன் கருத்துவேறுபாடுகளும் சச்சர வுகிளும் ஏற்படும். அதிஷ்ட நாட்கள்: ஏப் 14,15, 19,20,24,25,29.
மே 3,4,12,133 துரதிஷ்ட நாட்கள் ஏப் 13, 21,22, 23.
Gud 5, 6, 7, 10, 11.
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
இவ்விராசிக்காரருக்கு இம்மாதம் சூரியபசு வான் 9ல் தாம்சமூர்த்தியாகிக் குருவுடன் சேர்ந்து வலம் வருகிருர், சூரியன் மூர்த்திபலம் குறைந் தாலும் இராசியை குருதிருஷ்டி செய்வது பொது வாக நன்மையே தரும். இவர்களுக்குக் குரு முத லிய பெரியவர்களின் உதவிகள், காரியசித்தி, இரா சாங்க அனுகூலம், தேகசுகம் முதலிய சுபபலன் களே அதிகம் நிகழும் இராசியில் கேது இருப்ப தும் 5ல் சனியும் யுரேனஸும் இருப்பதும் 7ல் ராகு இருப்பதும் எதிர்பாராத நெருக்கடிகிள், புத் திரர்வழித் துன்பம் பொருள் நட்டம் விபத்துக்கள் முதலானவை கலந்து நிகழும்.
குடும்பத்தவர்கட்குப் பிணிபீடைகள் இடைக் கிடை ஏற்பட்டாலும் கணவன் ம ன வி நல்லு றவு வளரும் குடும்ப வருமானம் திருப்திதரும். குடும்பத்தில் விவாகாதி கபகொண்டாட்டங்கள் கூட நிகழும். புத்திரர் உதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேறிச் செல்லும்,துழையகடன் நிலுவைகள் கூட கைக்கு வந்துசேரும். நிதிக்கையிருப்பும் மனநிறைவுதரும்3 முதலீடுகளும் லாபம் தரும்,
 

உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். அதனுல் அதி காரிகளின் கோபத்துக்கு இலக்காஇவேண்டியும் நேரும். பதவி உயர்வு கிடைப்பதும் அரிதே
விவசாயிகளுக்குப் பயிரழிவு தொடரும் அத னுல் உற்பத்திச் செலவுகளும் அதிகரிக்கும். மானி யம் பசளே முதலியன கிடைத்தாலும் பயிருற் உத்தி பாதிப்படையும் வாழ் க்  ைக த் தரமும் குன்றும்.
தொழிலாளருக்கு வேலைவசதிள்ே பெ ரும் பாலும் கிடையாது. கிடைக்கும் வேலைகளுக்கும் தொழிலாளர் பிணக்குகளால் தடைகள் ஏற்ப டும். தொழிலில் விபத்து முதலியனவற்றையும் இவர்கள் எதிர்நோக்கவேண்டியும் இருக்கும்.
மாணவர் கல்வித்தேர்ச்சி மனநிறைவு தரும். மாணவரி மத்தியில் கல்வி ஊக்கம் வளரும். ஆசி ரியர் மாணவர் நல்லுறவும் கல்விவளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாகிச் சிறப்புச் சித் தி யும் பெறுவர்.
பெண்கள் மத் தி யி ல் பெரும்பாலும் மன அம்ைதிக் குறைவே தோன்றும். எனினும் கன் னிப்பெண்களின் காதல் முதலியன பெரும்பாலும் விவாகசித்தியடையவும் செய்யும், குடும்ப சுகவீ னங்களால் மனவேதனைகள் ஏற்படவும் கூடும். அதிஷ்ட நாட்கள்- ஏப் 17,21:22, 26.87.28.
Guు 1,2,్మర్, 6, 7, துரதிஷ்ட நாட்கள்: ஏப் 14,15, 23,24,
GւD 8, 9, 11, 12, 13,
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை,2
அன்னி இராசியிற் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் (8ல்) அட்டமத்தில் சுவர்ண மூர்த்தியாகிக் குருவுடன் சேர்ந்து பவனிவருகி முரி சூரியன் தானபலம் குறைந்தாலும் மூர்த்தி பலம் பெறுவதால் நன்ம்ை தீமை கலந்த பலன் களே நிகழும் தேகசுகம் இடைக்கிடை பாதிப் படையும், இராசாங்க அனுகூலங்களும் கா ரிய சித்திகளும் வருமானம் கூடுதலாயும் கிடைக்கும். எனினும் 4ல் சனியும் யுரேனஸும், 8ல் குருவும் 5ல் செவ்வாயும் கோசாரசஞ்சாரம் செய்த லின்
2

Page 15
பொருள் நட்டம், புத்திரரிவழிச் செ ல வு க ள்,
எதிர்பாராத திடீர் நெருக்கடிகள், விபத்துக்கள்,
துக்கசம்பவங்களும் இடைக்கிடை ஏற் பட வே செய்யும், வியாழபகவான் சனீஸ்வரன் வழிபாடு களால் சாந்திபெறலாம்.
குடும்பசு நம் சீராக இருக்கும் குடும்ப வரு மானம் குறைவுறும். கணவன் மனைவி நல்லுறவு வளரும், புத்திரர் உதவிகள் கிடையாது. பொது வாக இவர்களுக்கு மன அம்ைதிக்குறைவே இருக்
கும்.
வர்த்தகர்களுக்கு புதன் பலம் பெறுவதால்
வியாபாரம் முன்னேற்றம் அடையும் நிதி வசதி
களும் கிட்டும். ஆணுல் கடன் பாக்கிகளை அற விடுதலில் சிரமங்கள் ஏற்படும். புது முதலீடுகளால் லாபமும் பெறுவார்கள்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி க ளின் பாராட்டுக்கள் கிடைக்கும் வேலைப்பொறுப்புக் களும் கூடிக்கொண்டே போகும். சக உத்தியோ அத்தரிகளின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித் துக்கொள்ளுவார்கள்
விவசாயிகளுக்குப் பயிருற்பத்தியில் சிரமங்கள் ஏற்படும். விவசாயப் பண்ணைகளில் கூலியாட்க
வரின் பிரச்சினைகள் ஏற்படும். சந்தைப்படுத்துவ
தில் நெருக்குடியும் கடன் பயமும் ஏற்படும்
தொழிலாளர் மத்தியில் அமைதியின்ம்ையும் தொழில் பிணக்குகளும் அடிக்கிடி ஏ ற் படும். நாளாந்த சீவியத்திலும் இவர்களுக்குக் கஷ்டங் கள் ஏற்படும். தொழில் சம்பந்தப்பட்ட விபத் துக்களேயும் எதிர்கொள்ளுவார்கள்.
மாணவர் கல்விக்குழப்பநிலையிலும் சுயமுயற் சியும் ஊக்கமும் கல்விவளர்ச்சிக்கு உதவும், ஆகி ரியரி மாணவர் மத்தியில் ஒத்துழைப்பும் ஓரளவு கிடைக்கும் டு பரீட்சை முடிவுகளும் திருப்திதரும்.
பெண்களுக்கு மனக்குழப்பங்களும் ஏமாற்றங் களும் ஏற்படும்; இன்னிப் பெண்களின் விவாக முயற்சிகள் இழுபறியில் தொடரும் குடும்ப வரு மானத்திலும் செலவுகள் கூடுதலால் குடும்பப் பெண்களுக்குச் சிக்கல்கள் சிரமங்களேற்படும்.
அதிஷ்ட நாட்கள்- ஏப் 19,20,24,25, 29.
மே 3,4,58,9பது, துரதிஷ்ட நாட்கள்: ஏப் 13,14,17, 18,26,27,
ம்ே 9இர, 10,11.

சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3 துலாம் இராசியில் செனணமானவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 7-ல் ரஜஸ் மூரித்தி யாகி வியாழ பகவானுடன் சேர்ந்து வலம் வரு வதால் நன்மை தீமை இலந்த பலன்கள் நிகழும். தேகசுகம் சீராக இருக்கும் பொருள் வரும்ானத் தில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் அல்லது குடும்பத்தில் விவாகாதி மங்கலம்ான கொ வி டாட்டங்கள் கூட நிகழும் புத்திரர்வழி உதவி களும் கிடைக்கும். பொதுவாக இ வ. ர் இ னின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சூரிய பக வான் தானபலம் குறைந்துள்ளதாலும், குரு பக வானும் புதனும் அஸ்தமன மடைவதாலும் இவரி களைச் செவ்வாய் திருஷ்டி செய்வதாலும் குடும் சுகவீனம், எதிர்பாராத செலவுகள் பொருள் நட்டம், இழப்புக்கள் வி பத் து முதலியனவும் சிலருக்கு நிகழும்.
குடும்பத்தில் நல்லுறவு விருத்தியாகும், பெரிய வரிகள்-புத்திரர்கள்-இனபந்துகிகள் முதலியோ ரின் உதவிகள் அவ்வப்போது கிடைக்கும். பிரிந்து போனவர்கள் பற்றியசெய்தி கிட்டும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரத்தில் குறிப்பீடசி கூடிய முன்னேற்றம் ஏற்படும். மு க் கி யம் ர து இயந்திர வகை-இரும்பு எண்ணெய்வகை முதலிய வியாபாரிகட்கு அதிக லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கள் கிடைத்தாலும் வேலப்பழு கூடிக்கொண்டே இருக்கும்3 புதுப் புது பொறுப்புக்களை ஏற்க வேண்டியும் இருக்கும்
விவசாயிகளுக்கு விளை ச் ச ல் அதிகரிக்கும் , பண்ணைகளிலும் விளைவும் வருமானமும் அதிக ரிக்கும், எள்ளு-பயறு-புகையிலே முதலான பயிர் விவசாயிகளுக்கு அதிகலாபம் கிடைக்கும்.
தொழிலாளர் ஒற்றுமை வலு வ  ைட யும். வேலே வசதிகளும் கூடுதலாகக் கிடைக்கும். முத லாளி-தொழிலாளர் மத்தியில் பிணக்குகள் ஏற் பட இடமில்லை. ܨ ܠ
மாணவரி கல்விலுளர்ச்சி முன்ற்ேறமடை யும் பொறியியல்-மருத்துவத்துறை மா ன வ ரி
3.

Page 16
இறப்புச் சித்திகளும் பெறுவர். புலமைப் பரிசில் கள்-வெளிநாட்டு கல்விாைய்ப்பும் கிடைக்கும்.
பெண்களுக்கு மனம்போல் வாழ்க்கை அமை யும். இவர்களின் எண்ணங்களுக்குக் கணவன்மார் ஒருமனதாக ஒத்துழைப்பார்கள், கன்னிப் பெண் இளுக்கு விவாக முயற்சிகளில் வெற்றிகிட்டும். அதிஷ்டநாட்கள் ஏப் 13,21,22:26, 27
மே 1,2,5பக 6,9இர.10,11ப. துரதிஷ்டநாட்கள் ஏப் 14பக,15:19,20,28பக29
மே. 11இர, 12,13
விசாதம் 4-ம் கால், அனுஷம், డెజరa விருச்சிகராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 6-ல் லோக மூர்த்தியாகிக் குருபகவா னுடன் சேர்ந்து வலம் வருகின்ருர், சூரிய ன் மூர்த்தி பலம் குறைந்து சஞ்சரிப்பது நன்மைதேர மாட்டாது மேலும் ஏழரைச் சனீஸ்வரனின் கோசாரமும் நிகழுவதும் கவனிக்கப்பட வேண்டி யதே. பொதுவாகி இவர்களுக்குத் தே க சுகக் குறைவு அடிக்கடி ஏற்படும் பொருள் வருமானத் இலும் செலவுகள் அதிகமாதலின் டைன் பயமும் ஏற்படும், வீட்டில் மங்கல கொண்டாட்டம் முத லான சுயநிகழ்ச்சிகள் நிகழும் வாய்ப்புகள் ஏற் படும் சரத்தியம் மிகவும் குறைவு தசா புத்தி அந்தர பலம் உடையவர்கள் அதிகம் பாதிப்ப டைய மாட்டார்கிள், ம்ற்றவர்கள் தெய்வ வழி பாடுகள் மூலம் சாந்தி பெறலாம்.
குடும்பத்தவர்களுக்கு வருமானம் ம்ே ற் ரு க் குறைவாகி வரும் கணவன் மனைவி சச்சரவுகள் அடிக்கடி ஏற்படவும் கூடும். புத்திரர் இவலேகள் குடும்ப அமைதியைக் குறைக்கும்,
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும் முதலீடுகளின் வருமானமும் வீழ்ச்சியுறும் நிதி வசதியும் குறையும், கீடன் நிலுவைகளையும் அறவிட முடியாது.
உத்தியோகத்தரிகளுக்கு அதிகாரி க ஞ டன் இருத்து மோதல்கள் அடிக்கடி ஏற்படும். பதவிக்கு ஒவ்வாத வேலைப் பொறுப்புகள் கூட இவர்களுக் குச் சுமத்தப்படும். வேலை நீக்கம் கூடக் கிடைக்கும். விவசகேளுக்கு இயற்தை செயற்கை ஏதுத் களால் பயிரழிவு தொடரும், பண்ணைகளில் கூலி
14
 

யாட்களின் கெடுபிடிகளும் உற்பத்திச் செலவு ே ளும் அதிகரிக்கும். விளைவும் குன்றும்,
தொழிலாளருக்கு வேவைசதிகள் கிடையா மையால் பெரிதும் கஷ்டமுறுவர். தொ ழி ல் பிணக்குகள்=வேலை நிறுத்தம் முதலான காரணங் களால் வேலைசெய்யும் தலங்களில் விபத்துக்கள் முதலியவற்றை எதிர்நோக்க நேரிடும்.
மாணவர் கல்வில் குழப்பத்தினல் பெரிதும் வேதனையும் விரக்தியும் பெறுவர். மாணவர் மத் தியில் அம்ைதியின்மையும், வெறுப்புணர்ச்சியும் தோன்றும் கல்வி ஊக்கமும் குறையும்,
பென்களுக்கு மன அமைதி யி ல் லா த ப டி விருப்புக்களுக்கு மாருக ஏனுேதானே என்று காரி யங்களைச் செய்ய வேண்டியதாய் நிர்ப்பந்தங்கள் ஏற்படும் காதல் தோல்வியைத் தழுவும். அதிஷ்டநாட்கள் 8 ஏப் 15,23பக.2428க 29 மே 3,4,5கா8,9பக.12,13,
துரதிஷ்டநாட்கள்: ஏப் 17,18பக.2122,23காஜ
மே 1,2,
மூலம் பூராடம், உத்தராடம்
இவ்விராசிக்காரருக்குச் சூரியபக வான் 5ல் தாம்ரமூர்த்தியாகி வல ம் வரு கி ரு ரி, சூரியன் மூரித்திபலம் குறைந்து சஞ்சரித்தாலும் கோசார பலம்பெற்ற வியாழபகவானுடன் சேர்ந்துள்ள தால் நன்மை தீம்ை கலந்த பலன்களே அதிகம் நிகழும். இவர்களின் தேகசுகம் சீராக இருக்கும். குடும்பத்தில் விவாகாதி சந்தோஷ கொண்டாட் உங்கள் நிகழ இடமுண்டு. குடும்பப் பெரியவர் கள் குரு முதலிய பெரியவர்களின் உதவி ஒத்தா சைகளும் கிடைக்கும். ஏழரைச் சனியில் சனிபக வானின் குடூரகோசாரகாமைாதலின் காரிய அனு கூலங்களிலும் பார்க்க அலைச்சலும் பிரதிகூலசம் பவங்களுமே பெரும்பாலும் நிகழும். சனி தசை சனி புத்தி அந்தரம் நிகழுபவர்கள் சனீஸ்வரவழி பாடு செய்வதால் சாந்திபெறுவரி,
குடும்பவருமானம் திருப்தி தரும். க ன வ ன் டுனேவி நல்லிணக்கம் ஏற்படும். புத்திரர் குடும் பப் பெரியவர்களின் உதவி ஒத்தா சைக ளா ல் பெரிதும் ஆறுதலடைவர்.
வர்த்தகிரிகளுக்கு வியாபாரம் சீராக இருக் கும், நிதிவசதிகளும் கிடைக்கும். எனினும் வாடிக்

Page 17
ககயாளரின் வரவு வீழ்ச்சியுறும். பழைய கடன் நிலுவைகளும் அறவிடுவதில் சிரமங்களுண்டாகும். உத்தியோகத்தர்களுக்கு சூரியன் பலம் குறை வதால் பலப்பல பிரச்சினைகள் ஏற்படும். மேலதி இாரிகளின் சீற்றங்களையும் தாங்கவேண்டி நேரி டும், பதவி உயர்வு முதலியன கி  ைட ப் ப து ம் முயற்கொம்புதான்.
விவசாயிகளுக்கு இந்தமாதமும் ப யி ர ழி வு தொடரும், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பால் நட்டமும் கூடும். பண்ணைகளில் விளைவுகளும் குன் றும் கடன்பழுரறி வாழ்க்கைத்தரமும் குறையும்
தொழிலாளர் மத்தியில் அமைதியின்மையும் பிணக்குகளும் தோன்றும். இவரிகளுக்கு வேலை யில்லாத் திண்டாட்டம் நாளாந்த சீவியத்தையே பாதிக்கும். வாழ்க்கைத்தரமும் குறையும்,
ம்ாணவரி கல்வியூக்கம் கூடும். ஆசிரியர் மான வர் மத்தியில் நல்லிணக்கம் உண்டாகும். பொறி யியல் துறைக் கற்போரி விசேடகித்தியும்பெறுவரி, பெண்களுக்கு வாக்குவிரோத சம்பவங்கள் ஏற்பட்டாலும் பொதுவாக இவர்களுடைய அபி லாசைகள் பெருமளவில் பூர்த்தியாகும். விவாக முயற்சிகள் சிரமங்களுடன் கைகூடிவரும். நாவ டக்கம் எதற்கும் நன்மைதரும். அதிஷ்ட நாட்கள்: ஏப் 13,17,1826,273
Gլի 1, 2, 6, 11, 12 13: துரதிஷ்ட நாட்கள்- ஏப் 19,20, 24,25,
மே 3,4,5காலை,
உத்தரனடம்2,3,4, திருவோணம், அவிட்டம் 12
இவ்விராசியில் செனனமானவர்களுக்கு இந்த மாதம் 4ல் ரஜஸமூரித்தியாக வல ம் வ ரு வ து நன்ம்ை தீமைகலந்த பலன்களைக் கொடுக்கும். பொதுவாக இவர்களின் உடல்நலம் இடைக்கிடை குன்றினுலும் பாதிப்பதிகம் ஏற்படாது. பொருள் வரும்ானம் திருப்திதரும், அலைச்சல் மூலம் காரிய சித்தியும் பெறுவர். இராசாங்க உத வி க ளு ம் கிடைக்கும். ஏழரைச் சனீஸ்வரனின் காலமும் வியாழபகவானின் துர்கோசாரமும் சேருதல் நன் பர்கள் இனபந்துக்களின் பகை விரோ த ங் க ள் பொருள் நட்டங்கள் அந்நியதேச சஞ்சாரம் முத லானவையும் கலந்து நிகழும்.
 

குடும்பத்தில் பிணி பீடைகள் சச்சரவுகவி அவ்வப்போது தோன்றி மறயுைம், குடும்பப் பெரி யவர்களின் பகையும் பொருள் வருமானக்குறை வும் இவர்களுக்கு மனஉளைச்சலைக் கொடுக்கும்
வர்த்தகர்களுக்கு முதலீடுகளின் வருமானம் வீழ்ச்சியடையும் வாடிக்கையாளரின் வர வும் குறையும். வர்த்தக நிலையங்களில் பொருள் இழப் பும் சிலருக்கு ஏற்படும். புதுமுதலீடுகளைத் தவிர்க்க. உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படாவிட்டாலும் வேலைப்பொ றுப்புக்களால் நெருக்கடிகள் ஏ ற் ப டு பி3 சிலர் பதவிமாற்றமும் பெறுவர்.
விவசாயிகளுக்கு பயிரழிவு கவலேதரும், உற் பத்திச் செலவுகள் அதிகரிப்பதால் கடன்பழுவும் கூடும். பண்ணைகளில் விளேச்சல் குறையும், கூலி யாட்களும் பிரச்சனைகள் தருவார்கள்.
தொழிலாளருக்கு வ்ேலேயில்லாத் திண்டாபி டம் ஏற்படும். நாளாந்த சம்பளத் தொழிலாள ருக்குச் சீவியத்துக்கே வருமானம் கிடைக்கும்ா என்பதும் சந்தேகந்தான்.
மாணவரின் முன்னேற்றத்திற்கு தடைக்கார ணிைகள் அடிக்கடி ஏற்படும். மாணவிரி மத்தியில் விரக்தியும் வெறுப்பும் தோன்றுவதால் பரீட்சை முடிவுகளும் திருப்திதரமாட்டாது
பெண்களுக்குச் சோதனையான மாதம், எந் தக் கார் யத்திலும் பெரும்பாலும் தடையும் தரம் தங்களும் எதிரிமாறன சிக்கல்கள் கூட ஏற்பட்டு விடும். நிதானமும் பொறுமையும் நன்மை தரும், அதிஷ்ட நாட்கள்: ஏப் 14,1518,19,20,28,29,
ம்ே 3,489,12,13.
துரதிஷ்ட நாட்கள் - ஏப் 21:22,23:26,27.
மே 5,6,7,
அவிட்டம் 3, 4 சதயம் பூரட்டாதி, 1, 2, 3ம் கால்
இந்த ராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பக வான் 32ல் சுவர்ண மூர்த்தியாகி வலம் வருவது நன்மையாகும். பொதுவாகி இவர்களுக்கு கடந்த காலங்களிலும் பார்க்க இந்த மாதத்தில் சிறப் பான காரிய சித்திகள் கிடைக்கும் தேகசுகமும் சீராக இருக்கும் காணுமல் மோன-அல்லது தூர தேசம் போனவர்களின் வரவு அ ல் ல து நல்ல
5

Page 18
செய்திக்ஸ் கிடைக்கும். அந்நியர் உதவிகள் தூர தேசப் பொருள்வரவு முதலியனவும் கிடைக்கும். எனினும் வியாழ பகவானின் குரூர கோசாரமும் தொடருவதால் திடீரி நெருக்கடிகள்=இனசனகபுத் திர துன்பம்-பொருள் நட்டம் அலைச்சல் முத லானவையும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் வரும்ானம் அதிகரிக்கும் குடும்ப சுகவீனங்கள் இடைக்கிடை ஏற்படுதலால் செல வுகளும் அதிகரிக்கும் புத்திரர் உதவிகள் கிடை யாது. கணவன் மனைவி உறவும் சீராக இருக்கும். வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் கிடைக்கும். வங்கி-நிதி வசதிகளும் கிடைக்கும். வாடிக்கையாளரின் வரவும் கூடும். பழைய நிலு வைக் கடன்களையும் அறவிட்டுக் கொள்ளுவாரிகள் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி க ளின் பாராட்டுகள் = பதவிச் சிறப்புகளும் கிடைக்கும். உடன் உத்தியோகத்தர்களின் உதவி ஒத்தாசை இள் இவர்களுக்கு மன ஆறுதலைக் கொடுக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் மனநிறை வைத் தரும் பசளே மானியம் முதலிய உதவிகள் கிடைக்கும். நல்ல சந்தை வாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவசதிகள் போதிய விரை கிடைக்கும் தொழிலாளர் மத்தியில் ஒற் றுமையும் மனநிறைவும் ஏற்படும். இவர்களின் வாழ்க்கிைத்தரமும் உயரும் .
மாணவர்கள் மத்தியில் கல்வி ஊக்கமும் புத் துணரிச்சியும் தோன்றும், ஆசிரியர் மா ன வ ரி புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் வளரும் கல்வித் தேர்ச்சியும் சிறப்பாகப் பெறுவர்.
பெண்களுக்கு மனநிறைவான சம்பவங்கள் இந்த மாதம் நிகழும். ஆணுல் கன்னிப் பெண்க ளின் விவாக முயற்சிகள் இழுபறியாகவே இருக் கும் வேலைபார்ப்போர்க்கு சிறப்பான காலம், அதிஷ்டநாட்கள் ஏப் 13,17, 18பக.2122
ம்ே, 1,2,5பக.6:10, 11 பகல் துரதிஷ்டநாட்கள் ஏப். 23பக.24,25பக.29
(ణిD. 74849uతా
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீன இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரியபக
 

வான் மேல் லோக மூரித்தியாகிப் பலக்குறைவு உன் வலம் வருவது நன்மைதராது. ஆனல் இவரி குருவுடன் சேர்ந்துள்ளதால் அதிகம் தீம்ைகளும் ஏற்பட இடமில்லை. பொதுவாக இ வ. ர் இ எளி ன் தேகாரோக்கியம் சீராகவே இருக்கும், பொருள்
வருமானமும் ஓரளவு திருப்தி தரும். எந்தக் காரி
பங்களும் அலைச்சல் மூலமே நிறைவேற வேண்டி யும் இருக்கும். இனபந்துக்களுடன் கருத்து வேறு பாடுகள் சிறுசிறு பிணக்குகளும் தோன்றும். அந் நியர் உதவிகள்-அந்நியதேசப் பொருள் வர வு க ளும் கிடைக்கும். வீட்டில் சுபமங்கள கொன் டாட்டங்கள் கூட நிகழும் சாத்தியம் உண்டு.
குடும்ப வருமானம் திருப்தி தரும், குடும்பத் தில் நல்லுறவும் சிறக்கும். இனபந்துக்கள் வர வும் கொண்டாட்டங்களும் மன அமைதியைத் தரும், புத்திரர்சகோதரர்கள் உதவி கிடைக்கும்.
வரித்தகர்களுக்கு வியாபாரம் படிப்படியாக முன்னேற்றமடையத் தொடங்கும். வாடிக்கையா ளரின் வரவும் நம்பிக்கையும் அதிகரிக்கும். முதலீ டுகளிலும் வருமானம் வரத் தொடங்கும்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து மோதல்கள் ஏற்படும் பதவி உய ரி வு முதலியன பேச்சளவிலேயே இருக்கும். உடன் உத்தியோகத்தர்களின் உதவி சற்று ஆறுதல்தரும்
விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்தி திரு தி தரும் விவசாயப் பண்ணைகளிலும் நல்ல விளைவு கள் கிடைக்கும். விளைவுகளுக்கு நல்ல சந்  ைது வாய்ப்பும் லாபமும் கிடைக்கும் ,
தொழிலாளர் மத்தியில் பூசல்கள் பிணக்கு
கள் நீங்கத் தொடங்கி, வேலைவசதிகிள் அதிகரிக்
கும். முக்கியமாக இயந்திரத் தொழிலாளருக்கு அதிக விரும்ானம் கிடைக்கும்;
மாணவர் கல்வி வளர்ச்சியடையும், மான வர் மத்தியில் புத்தூக்கமும் - விழிப்புணர்ச்சியும் உண்டாகும். கணித விஞ்ஞானத்துறை மாணவரி சிறப்புச் சித்திகள் பெறுவர்
பெண்களுக்குப் பெரும்பாலும் எண்ணங்கள் இைகூடும். குடும்பப் பெண்களுக்குக் கணவன் மார் பெரியவர்களின் ஒத்துழைப்புகளும் கிடைக்கும். வேலேபார்ப்போர்க்கு பொறுமை தேவை. அதிஷ்டநாட்கள்: ஏப் 14பக.15:19,2023 பகல்
ம்ே, 3,489 பக. 11இர:12,13 துரதிஷ்டநாட்கள் ஏப் 13:26,27.28.கா.
Guo. 1, 2, 997.10, 11e J49.

Page 19
YLLLLLLZzLLLLaLYzLBLBLSZYSLeYYYYLLLYMeZYzBYYBLLYYzBzZYSL LLYBSOLZ
- வே சின்னத்து
விபவ வருஷம் 18-4-88ல் பிற் பகல் 8-35 மணிக்குப் பிறக்கிறது. அப்போது விண்வெளி யில் இருக்கும் கிரகநிலை பின்வருமாறு,
ak 19 கே 28
உலகப்பலன்:- விபவம் என்பதின் கருத்துப் பெருமை, சாதல், செல்வம், பொருள், மகத்து வம், வரம், வாழ்வு என்பதாம். ஆகையால் உல
கில் சுபீட்சம் பெருவாழ்வு உண்டாவதைக் குறிக் கும். அத்துடன் பல விபத்துக்குள் நேரிடும் என் பதையும் காட்டுகிறது. லக்னதிபதி உச்சம்பெறு தல் இந்தவருடம் முழு வ து ம் நற்பலன்காேத் தரும் என்பது அறிகுறி. 5-ம் வீட்டதிபதி 9ல் நிற்பது நற்பலன்களை ஈயும் என்பது கண்கூடு. 9-ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெறுவதும் நற் பலன்சிளைக் கொடுக்கவல்லது. ஆனல் அது ம்ே வீட்டில் யாம் நினக்கும் நற்பலன்கள் முழுவ தையும் கொடுத்துவிடாது. வியாழனும் சத்திரனும் செக்ஸ்ரையில் நிலையிலிருப்பது நன்மைபயக்கும்: புதன் 2,11ம் அதிபதி நீசமாய்விட்டது கல்விக் கும் பொருளாதாரத்திற்கும் போக்குவரவு சாத னங்களுக்கும் குந்தகம் விளைவிக்கும். 10-ம் அதிபதி தனது சொந்த வீட்டிலுறைவது இற்றைக்காலம் மட்டும் எந்த அரசியலிலும் கொந்தழிப்பு உண் டானது அடங்கி ரே  ைம க் க ப் ப டு ம் என்பது தெளிவு, லக்கினத்தில் கேது உ  ைற வது நாடு களில் பல தொந்தரவுகள் உண்டாவதைக் காட் டும் எந்த விடயமும் ஒரு முடிபுக்கு வராம்லி ருக்கும். மகாஜனங்களுக்குச் செளக்கியக்குறைவு உண்டாகும். ஆனல் லக்கினத்தை வி யா ழ ன்
17
 

YBSOeELBOLOLYYOe LBYBS BBSOLLLBOLSZYOeLLLaLLS SLLBLYY LBOYZeesS YBL
鑿 M_M舅 書 L舅6D@河
LLSLOLYOLLLLzLLOL LLOLL LOYYOLOLS LOY LSOLYBS LMsBBS
ಶೌT-a நல்லூர் sss
பாரிப்பது மே ற் படி பலன்களை மோசமடைய விடாமல் தடுக்கும்:
5-ம் வீட்டில் சனி நிற்பதால் பிறப்பு வீதம் குறைக்கப்படும், பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பல தொந்தரவுகள் ஏற்படுவதற்கு இடமுண்டு. வருக்தங்களும் அதனுல் இறப்புவீதம் கூடுதலையும் காட்டும் நாடகம், சினிமாத் துறைகளில் ஓர் மந்தநிலே ஏற்படும். அத்தோடு தொடர்புகொள் ளும் பெரிய பிரமுகர்கள் மறைவையும் சுகயினத் தையும் காட்டும் மாண பீனச் செயல்கள் கூடிக் கொண்டே போகும். இங்கு யுறேனஸ் நிற்பது தியேட்டர்கள் பாடசாலைகள் முதலான இடங்க ளில் வெடிவியத் ஈக்கள் உண்டாகும் கல்வி சம் பந்தம்ானவற்றிற்கு குந்தகம் ஏற்படும் நெப்டி பூன் இங்கு உறைதல் குதில் அனேகர் ஈடுபடு வ ஓத உண்டாக்கும் ,
8-ம் வீட்டிலுறைவது உஷ்ண வீக்க ரோகங் கள் அதிகம்ாகும். புத்தக் கப்பல்களில் விபத்து ஏற்படுவதைக் கீாட்டும்.
7-ம் வீட்டில் சந்திரன் உறைவது வி வ க விகிதம் கூடுதயுைம், பகிசங்க உற்சவங்கள் கடு தலையும், பெண்களுக்கு வியாதியையும் உண்டரஐ கும். இங்கு ராகு உறைவது பிறநாட்டு விஷயங் களில் சீர்கேடுகளையும், வீட்டு விவரங் தளில் மாணயினத்தையும், மணப் பிரிவினைகளையும் உண் டாக்கும்.
8-ம் வீட்டில் புதன் நிற்பது நீசமாய் படித தவர்களுக்குள்ளும், பிரச்சாரகர்களுக்கு ஸ் இறப்புகள் உண்டாவதைக் குறிக்கும்.
9-ம் வீட்டில் சூரியனும் வியாழனும் நிற்பது அரசியல், மத அலுவல்கள், வியாபாரம் முதலிய வற்றில் பொதுவாக நற்பலன்கள் உண்டாகும்.
10ல் வெள்ளி நிற்பது பகிரங்க விழாக்கள், உயர்மட்ட விழாக்கள், உயர் மட்டத்தில் விவரி துங்கள் உண்டாவதைக் காட்டும்.
இலங்கை - இலங்கையின் ఇతడి கும்பம் , லக்னத்தில் சந்திரனுறைவது நாட்டில் பல மாற் றங்கள் உண்டாவதையும், சனசமூகத்திற்கு நற்

Page 20
பலனையும் கொடுக்கும். ஆணுல் இ ங் கே ராகு உறைவதும் சனி 8-ம் பார்வையரில் பார்ப்பதும் நாட்டில் பெரிய குழப்பங்கள் ஏற்படுவதையும் சிங்கள இனத்தை அழிவுப் பாதைக்கும் இழுத் துச் செல்லும், கொலைகள், கலாட் டா க் இ ள், ஆழும் இட்சிக்குள் பிரிவு, முதலானவைகள் உண் டாகும்.
இரண்டாம் வீட்டில் புதன் நீசப்பட்டிருப் பது பொருளாதாரத்தில் மாற்றங்களேயும் உண் டாக்கும். கிளவால் திறைசேரி கஜானு வங்கு ரோட்டடையும், பனப் புழக்கத்தில் மிக வு ம் கூர்மை காணப்படும்,
3-ம் வீட்டில் உச்ச சூரியன் இருப்பதும் வியா ழன் உறைவதும், அதை செவ்வாய் பார்ப்பதும் திணைக்களங்களில் தலைவரிகட்கு நன்மை பயப்ப தோடு அவர்களில் பலர் உயிரிழக்க நேரிடும். போக்குவரத்துத்துறை, பத்திரிகைத் துறை அச் சியந்திரத்துறை, வியாபாரத் துறைகளே பாதிப் է 160ւ-եկth.
4-ம் வீட்டில் வெள்ளி உ ைற வது நல்ல சீதோஷ்ண நிலை உண்டாவதையும் விவசாயம் விருத்தியடைந்து நற்பயன் தருவதையும் காட்டும்
7-ம் வீட்டில் கேது நிற்பது மற்றைய பிற அரசாங்கத்துடன் பல தில்லுமுல்லுகளை உன் டாக்கும். பிறநாட்டு வ ணி த த் தி ல் ஊறுகள் உண்டாகும்.
11-ம் வீட்டில் மூன்று துர்க்கிரகங்கள் உறை வதால் நாட்டின் விடயங்களில் பெருந் தொந்திர வுகள் நில வு ம், அரசியலாளருக்கு செளக்கியக் குறைவை உண்டாக்கும். அவர்கள் மரணத்தை யும் உண்டாக்கும். அவர்களுக்குள் பி ரி வினே யும், ஒத்துப் போகாமையும் ஏற்படும். மந்திரி சபையில் மாற்றங்கள் உண்டாகும். வாக்கெடுப் புகளில் அரசாங்கம் தோல்வி காணும் மந்திரி மார் ராஜிநாமாச் செய்யலாம். அரசாங்கத்தில் பல இட்டல் இடைஞ்சல் முட்டுக்கட்டைகள் ஏற் படும். இவை எல்லாம் எதிர்பாராத வித மா க சடுதியாக ஏற்படலாம், அரசாங்கத்திற்கெதிராகி பல சக்திகள் ஏற்படலாம். குரு பார்வையால் சிறிது சாந்தி ஏற்படலாகும்
12-ம் வீட்டில் செவ்வாய் உறைவது மிகவும் துர்லபம் கெடுதிகள், கொகைன், தீவைப்புகள் வன்செயல்தவி, வேலைத்தலங்கள் எரிவதையும், பகிரங்கக் கட்டிடங்கள் தீக்கிரையாவ  ைத பு பீம் இானுலாம்,

தமிழர்களுக்கு: தமிழர்களுடைய இலக்கி னம் மேடம், அங்கே உச்ச சூரியனும் வியாழ னும் உறைவது தமிழர்களுக்கு நல்ல சு பீட் ச முண்டாவதை குறிக்கிறது. த மி ழ் மக்களுக்கு பல நன்மைகள் வந்தடையும். இ  ைத ச் செவ் வாய் பார்ப்பதால் தமிழ் தலைவருக்கும் மற்ற வர்களுக்குமிடையில் தொல்லேகள் உண்டாக்கும். இங்கு வியாழன் உறைவது நாட்டில் சுமுகம் வேலைவாய்ப்பு, வணிக முன்னேற்றம் ஆ கி ய நற்பலன்களுண்டாகும். 10-ம் வீட்டிலிருந்து செவ் வாய் பார்ப்பதால் இங்கள அரசாங்கத்தால் தமி ழர்களுக்கு சில வில்லங்கங்கள் உண்டாகலாம்.
இல் வெள்ளி உறைவது வருமானம் கூடுதல் பணம் பொருளாதாரம் முன்னேற்றம் வரும்,
5-ல் கேது நிற்பது தியேட்டர்கள் களியாட் டரங்குகளில் தீவைப்பு, நடிதர்களின் மரணம் கவிஞர்களின் இழப்பு, பெண்களுக்கும் பிள்ளைக ளுக்கும் குற்றச் செயல்கள் ஏற்படும். பாடசாகை ளில் தீவிபத்து உண்டாகும். வியாழ பார்வை இவைகளை குறைக்கும்.
9-ல் சனி நிற்பது இப்பல்களுக்கு விபத்துக் கள் அதனுள் பல அழிவுகளும் மரணங்களும் சம்பவிக்கும். சம்ய, நீதி முதலான இடங்களில் தொந்தரவுகள் உண்டு. இப் படி இடங்களில் தொழிலாளருக்கு மரணம் உண்டாகும் யுறே னஸ் வெடிவியத்துக்களையும், கப்பல்களில் விபத் துகளையும் தொழிலாளிக்கும் முதலாளிக்குமிடை யில் சர்ச்சைகளையும் உண்டாக்கும். வணிகத்தில் களவுகள், மத நீதி விடயங்களில் கெடு ம தி, ஏற்படினும் குரு பார்வை இவற்றைக் குறைக்கும்.
10-ல் செவ்வாய் உய ரீ மட்டத்தவரிகட்கு செளக்கியப் பாதிப்பையும் மரணத்தையும் உண் டாக்கும்
11-ல் சந்திரன் நிற்பது இதை சனி பார்ப் பது மந்திரி சபை மாற்றங்களையும், பா ரா ஞ மன்ற அங்கத்தவர்களுக்குள் மாறுபாடுகள், ஒத் துப் போகாமையையும் உண்டாக்கும். இங்கு ராகு நிற்பது அரசியலில் பெரும் புயல்வீச இடமுண்டு.
12-ல் புதன் நிற்பது பகிரங்க இடங்களில் சுறுசுறுப்பு, சட்டம்ாற்றங்கள், ஏழைகளுக்கிான சட்ட மாற்றம் உண்டாகும். தமிழ் தீவிரவாதி இளின் இலக்கினம் மிதுனம். இதைசனியும் ராகு வும் பார்ப்பது அவ ரீ க ஞ கீ கு ப் பெரிய குந்த கத்தை ஏற்படுத்தும்.
18

Page 21
இந்தியா- இங்கு உள்ளூர்ப் பிரச்சினேகள் முற்றுப் பெருததாயும், முடிவு பெருததாயுமி ருக்கும், பொருளாதாரக் கஷ்டம், வி இல் வா சி உயர்வுகள், நோய் பரவுதல், சில பிரதேசங்க ளில் பசி பஞ்சமுண்டாகும். இ, இ ஈ கி கிர ஸ் பெரிய முக்கிய பிரமுகர்கள் எதிர் நீச்சல் போடு வார்கள். அரசாங்க ம்ேல் மட்ட ஊழியர்கள் சட்ட விரோதமான பணம் சம்பாதிப்பார்கள். பஞ்சாப் பிரச்சனை ஒழியப்போவதில்லை. எல்லா துர்ப்பாக்கியங்களினின்றும் இந்தியா விடுபட்டு மேல் நிலையடையும்
அமெரிக்கான இனச் சண்டைகள் உண்டா கும் பாதுகாப்பு செலவுகள் கூடும். ஜனுதிபதி யின் செளக்கியம் கவலைக்கிடமானது. மத்திய கிழக்கு நாட்டின் பிரச்சனைகளில் அமெ ரி க் கா ஈடுபட நேரிடும். ஒரு விமான விபத்து ஏற்படும். அதில் ஒரு முக்கிய பிரமுகரி கொல்லப்படுவார். பிறநாட்டு வணிக வீழ்ச்சி ஏற்படும். பல நாடு களும் இவர்களுக்கு வசைம்ொழி கூறும் .
ரூசியா = கோபச்சேவ் அதிக காலம் அரசி பல் நடத்த முடியாத நிலை ஏற்படும். சர்வாதி காரத்திலிருந்து நாடு ஜனநாயகத்தை விரு பும், ஆட்கியில் பல மாற்றங்கிள் ஏற்படும். சதிகளும் உண்டாகலாம். ஆட்சியாளருக்குள் த ல வ ர ம் உண்டாகும்
ஒனு: ஒரு பாரிய பூமி அதிர்ச்சி உண்டா கும் அதனல் தொற்று நோய்கள் பரவலாம். இந்தியாவுக்கும் சீனுவுக்கும் எல்லைச் சண்டை நீங்காது. ஓர் உயர் மட்ட தவைரி மறை வார். தனியார் துறைகள் முன்னேறும்,
பூப்பான் = பொருளாதார வீழ்ச்சி ஆரம்ப மாகும். பிற நாட்டில் போட்ட தொழில் ஸ்தா பனங்கள் நட்டத்தில் ஒடும். உயர்மட்ட அரசி பல் வாதிஇளுக்குள் தொந்தரவுகள் ாேணப்படும். பூகம்பத்தாலும் சுழல் காற்றினலும் சேதமேற் படும்: LLLLLLLLS LLLS ZZSLLLLLLSLLLLLS0SzYSY SS Y SS SLLSS SLLLSSSLLLSMSMSS முக்கிய குறிப்பு:
சோதிடம்லரில் வெளியாகும் இட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் இருத்துக்களேயாகும். கட்டு ைர ய ர ன ரி க ளி ன் இருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறு ப்
ஆரிை
LLLLLL LLLLLS LLLLLLLLSLS LSLSLLLLLS SLLLLL 0L0LLSLSLLSLLYSSSSSSLLLS S0LLL LLLZLLLL
19

???????????????????????
畿 畿 ↔ 為
வந்திடுவாய் வந்திடுவாய் சித்திரையே தாயே..!
இருமொரியன் ஊ கல்வயல் پڑئیے
பொருளழிந்து இருள்மலிந்த தமிழின மிங்கு கருகியுள்ம் துடிதுடிக்கு மிழிநிலை யிங்கு வருகின்றம் தருகின்றம் அருள்மண மெங்கும் பெருகியெழில் பொழியட்டும் இறையரு ளெங்கும்
வீடழிந்து நாடழிந்து புகலிடமு மின்றி காட்டினேயே நடிடினும் அழிவிடமா மங்கு ஒடேந்திப் புகவுமில்லே ஓரிடமே யிங்கு தேடிவந்தாய் சித்திரையே தேற்றி விட விங்கு
வன்முறைகள் தலவிரித்து ஆடுகின்ற பூமி மன்னுயிர்கள் தலையிழந்து மடிகின்றர் சாமி அன்னமுலேப் பாலருந்தும் பாலகரு மிங்கு இன்னிலையில் சிக்கியுயிர் மாய்கின்ற ரிங்கு
வந்திடுவாய் வந்திடுவாய் சித்திரையே தாயே தந்திடுவாய் தந்திடுவாய் வாழ்வினையே நீயே பைந்தமிழின் பொற்சுடரை ஏற்றிடுவா யிங்கு செந்தமிழின் சீர்பெருகச் செய்திடுவா யெங்கும்
பங்குனியாள் பெற்றெடுத்த பைங்கொடியே தாயே பார்செழிக்க வந்துதித்தாய் பூங்கொடியே தரயே மங்கையவள் புதுவசந்தச் சித்திரையாள் நீயே பொங்குமெழில் தேன் சொரியச் செய்திடுவாய் நீயே
பூங்கவிஞர் மாங்கிளையில் வாழ்த்துகின்ற ருன்னே தேங்கியுளம் குயிலினங்கள் ஏற்றுகின்ற ருன்னே பாங்கிலுயர் தேன்தமிழர் போற்றுகின்ற ருன்னை ஓங்கியுயர் வளம்பொழிய செய்திடுவாய் நீயே
கலேயுயர நிலையுயர சாஸ்திரங்கள் உயர அலேபுரளும் கடலெனவே கல்வியிலே தமிழர் மலேநிகராய் தமிழ்நிலயை உயர்த்திடுவாய் தாயே
s yylyyyyGyyyymllmlyymyymGmmlmLS

Page 22
இராசி ரீதியில்
உங்கள் புத்தான்
CD the
இவ்விராசியில் ஜனனம்ானவர்களுக்கு வ ரு டாரம்பம் முதல் ஆனி 6 ந் திகதி வரை குருட்க வ ர ன் ஜன்மராகியில் சஞ்சரித்துக்கொண்டிருக் கிருர், தேகசுகம், குடும் சுகம் என்பன இடையி டையே பாதிப்படையலாம். நிம்மதியின்மையும் செய்தொழில்கள் அனுகூலமாrதில் தாமதமும் ஏற்படலாகும். இங்கிநிலேகளும் திருப்திகிரமாக இருக்காது. விவாகம்ாகாதோருக்கு விவாககருமங் கள் மந்தநிலையில் போய்க்கொண்டிருக்கும் ஆணி ந்ே திகதிக்கு மேல் வியாழன் 2-ம் வீட்டில் சஞ் சரிப்பதால் பலவகையிலும் சிறப்பும் முன்னேற்ற மும் ஏற்படலாகும். தேகசுகம் குடும்பசுகம் என் பன சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் சிறப் படையும். நினைத்த கருமங்கிள் இலகுவில் அனு கூலமாகும். இனசனபந்துக்களிடையே சுபகிருமங் கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலாளர்கட்கு செய்தொழில் முன்னேற் நிறமும், வருவாயும் கிற க்கு ம். முயற்சிக்கேற்ற லாபம் கிட்டும்.
வியாபாரத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு வியாபாரம் ஓகோ என்று சிறப்பாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வங்கி நிலைகள் திருப்திரைம்ாறு அமையும்,
உத்தியோகத்துறையினருக்கு வருடமுற்பகுதி வேளைப்பழு அதிகமாக இருக்கு ம். ஆனிமாதத் தின் மேல் முன்னேற்றமும், சிறப்பும், வசதியான இடமாற்றங்களும், கெளரவமும் கிட்டும்.
பெண்களுக்கு வருடமுற்பகுதி சற்று ம நீ த மாக இருப்பினும் நாளடைவில் மகிழ்ச்சியும் சிறப் பும் ஏற்படலாகும். மணம்ாகாதோருக்கு எண்ணம் போல் திருமணங்கள் கைகூடும். மனமகிழ்ச்சியு டன் குடும்பவாழ்க்கையில் ஈடுபடுவர்.
மாணவர்களுக்கு கல்வித்துறையில் ஈடுபாடும் முன்னேற்றமும், பரீட்சையில் சித்தியும், பெரி யோர் மதிப்பும் கிடைக்க இடமுண்டு விளையாட் டுத்துறை முதலியவற்றிலும் மேன்மையடைவரி
இடபம் இடதாசியில் ஜனனமானவர்களுக்கு இவ்
வருடம் முழுவதும் அட்டமத்துச் சனி ந - ந் து

ண்டுப் 66 |00|]] ([f'[[[] [[J6'N)60)/656
象零零零零零零髻零委零零零零零零零零零零零委 委*零零零委委鹽 委<零零零每 கொண்டிருக்கிறது. அத்துடன் குருவின் சஞ்சார மும் பலமிழந்து காணப்படுகிறது. பொதுவாக இவரிகளுக்கு கஷ்டபலன்களே கூடுதலாக நடை பெறும் தசாபுத்திகள் அனுகூலமாக இருப்பின் ஒரளவு தப்பிக்கொள்வர். ஏனையோர் மிக அவ இானமாக நடக்கவேண்டும். தேகசுகம் கு டு ம் . இகம் முதலியன பாதித் துவண்ணம் இரு க் கு .ே நண்பர்கள் கூட எதிரிகளாக மாறக்கூடும். கொடுக் கல் வாங்கல்களில் மிக அவதானம் துே  ைவ கொடுத்தபணத்தைத் திரும்பப் பெறுவது கடி னம், வங்கிநிலைகளில் பற்ருக்குறை இருந்துகொண் டிருக்கும். புத்திரர் முதலியோரால் நற்பலன்கள் கிடையாது நினைத்த கிருமங்களை எவ்வளவு கஷ் டப்பட்டும் நிறைவேற்றுவது சாத்தியமாகாது. சில சமயங்களில் அரசதண்டனைகள் கூட ஏற்பட லாம். வெளிநாட்டுப் பிரயாணம், ஏஜன்ஸிகளுக் குப் பணம் கிொடுத்தல் முதலியவற்றைத் தவிர்க்கி, தொழிலாளிகள் மிகுந்த சி ர ம தி து டன் தொழில்களை ஆற்றவேண்டியிருக்கும். ஆயினும் முயற்சிக்கேற்ப லாபம் கிடையாது. சக தொழி லாளர்களுடன் வெறுப்பைத் தேடிக்கொள்ளாது அவதானமாக நடத்தல் வேண்டும்.
வியாபாரத்துறையிலுள்ளோர் மிக் அவதான மாக நடந்துகொள்ள வேண்டும். புதிய முதலீடு கள் செய்வதற்கு உகந்தகாலமல்ல, கொ டு த் த கடன்கள் கூட மீளப்பெறுவது கடினம், வாகனம் செலுத்துவோர் விபத்துகளுக்குள்ளாகலாம்.
உத்தியோகம் வகிப்பவர்கள் மேலதிகாரிகளின் வெறுப்பைத் தேடிக்கொள்ளக்கூடாது; வேலைப் பழு, வசதிகுறைந்த இடமாற்றம் என்பன இவர் களைத் துன்புறுத்தும்,
பெண்களுக்கு திருப்தியற்ற வருடமா அ வே இருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடை யி ல் தகராறுகள் தோன்றலாம். விவாகமாகா தோருக்கு மணவிஷயங்கள் மந்த நிலையடையும். மாணவர்களுக்கு கல்வியில் ஊக்கமிருக்காது. சோம்பல் தன்மையும் சலிப்பும் தோன்றும் விளை பாட்டுக்களிலும் தோல்வியே தழுவ நேரிடும்.
இவ்விராசியிற் பிறந்தோரி ச னி, வியாழன் ஆகிய கிரகங்களுக்கு பிரிதி செய்து வழிபாடாற் றிவரின் கஷ்டபலன்கள் குறையும்.
20

Page 23
மிதுனம் இவ்விராசியிற் பிறந்தவர்களுக்கு வருடமுற் பகுதி சிறப்பாகவே காணப்படுகிறது. குரு லாபஸ் தானத்தில் சஞ்சரிப்பதால் தேகசுகம் பொருளா தாரம் என்பன நன்முக இருக்கும். சனி 7ல் சஞ் சரிப்பதால் குடும்பத்தில் சச் ச ர வு க ள் ஏற்பட லாம், புத்திரர்களாலும் நண்பர்களாலும் ந ற் பலன்கள் கிட்டும். மணம்ாகாதோகுக்கு திரும னத்திற்கான முயற்சிகள் நடைபெறும், தொழில் அனுகூலங்களும் கொடுக்கல் வாங்கல்களும் சிறப் பாக அம்ையும் ஆனிமாதம் 6-ந் திகதி குருபக வான் 12-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் அதன்மேல் நன்மை தீமை கலந்த பலன்களையே அனுபவிப் பரி. தொடங்கும் கருமங்கள் பல சிக்கல்களுக்கி டையே அனுகூலமாகும். வெளிநாட்டு உறவினர் களிடமிருந்து லாபமும் நன்மையும் கிடைக்கப் பெறும், நண்பர்களால் உதவியுண்டு
தொழிலாளர்கள் முயற்சிக்கேற்ப நற்பலன் காண்பர். சக தொழிலாளர்களின் உதவியும் ஒத் துழைப்பும் உண்டு,
வியாபாரிகள் தங்கள் முதலுக்கேற்ப லாபம் காண்பர். வங்கிநிலே ஓரளவு திருப்தியளிக்கக்கூ டிய நியிேல் இருக்கும். கொடுக்கல் வாங்கல்களி லும் வருடமுற்பகுதி நன்மைதரும்,
உத்தியோகத்தர்கள் வருடமுற்பகுதியில் வச தியான இடமாற்றத்தையும் செல்வாக்கையும் பெறுவர் பிற்பகுதியில் வேப்ேபழு அதிகமாகும். பெண்களுக்கு நடுத்தர பலன்தரும் ஆண்டா கவே இருக்கும். விவாகத்தை எதிர்பார்த்திருப்ப வர்களுக்கு கருமம் மந்தததியில் தான் இருக்கும்3 மாணவர்களுக்கு கல்விமுன்னேற்றம் மத்தி மமாக இருப்பதால் கூடிய கவனமும் ஊக்கமும் தேவை. முயற்சிக்கேற்ப பலனுண்டு விளையாட்டு முதலியன வெற்றியளிக்கும்.
压L乐*
கடகரர்சியில் ஜனனமானவர்களுக்கு ஆயுட் காரகனுன சனி 5 லும் குருபகவான் 10லும் சஞ் சாரம் செய்கின்ருர்கள். பொதுவாக இவர்கட்கு நன்மையான வருடமாகவே அமைகிறது. வருட முற்பகுதியில் சிறப்புகள் குறைவாக இருப்பினும் ஆனி 6=ந்திகதி குரு லாபஸ்தானத்துக்கு மாறிய பின் பலவகையான சுபலன்களையும் கொடுக் கும் தேகசுகம் குடும்பசுகம் முதலியன சிறப்பா இவே இருக்கும். வீட்டில் சுபகருமங்கள் நடை பெறு ம். பொருளாதாரம் படிப்படியாக முன்
 

னேற்றமடையும்g தொடங்கும் கருமங்கள் இலகு வில் அனுகூலமடையும் புத்திரர்களாலும் இன சன பந்துக்களாலும் நற்பலன்கள் கிட்டும் திரு மணத்தை எதிர்நோக்கியிருப்போரி இவ்வருடத் தில் கருமம்கைகூடப்பெறுவர். பொதுவில் மகிழ்ச்சி நிலவிக்கொண்டிருக்கும்:
தொழிலாளர் இவ்வருடம் நல்ல வருகையை யும் சக தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோ ரின் ஒத்துழைப்பையும் நன்மதிப்பையும் பெறுவர். தொழில் நன்கு ஒடிக்கொண்டிருக்கும்.
வியாபாரிகள் தங்கள் மூ ல த ன ங் இ ளை ப் பெருக்கி வியாபாரத்தை மேம்படுத்த அனுகூல மான ஆண்டாகும், ஆனி மாதத்தின்மேல் புதிய முதலீடுகள் செய்ய நன்று. தொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும், வங்கி நிலையும் திருப்திகர மாக அமையும்.
உத்தியோகத்தர்களுக்கு உயர்ச்சி தேடிவரும், மேலதிகாரிகளின் நன்மதிப்பும் கெளர வ மு ம் உண்டு வசதியான இடமாற்றங்களும் செல்வாக் கும் கிட்டும்.
பெண்களுக்கு ஆடை ஆபரணுதிச் சிறப்புக ளும் நன்மதிப்பும் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்கி ததும்ப இல்வாழ்க்கை நடக்கும்.
மாணவரிகளுக்கு கல்விமுன்னேற்றம் உண்டு, உற்சாகத்துடன் படிப்பார்கள். பரீட்சை க ளில் சித்தி, விளையாட்டுத்துறையில் வெற்றி, பரிசில் இன் என்பன கிட்டும்.
grists
இவ்விராசியில் ஜனனம்ாணவர்களுக்கு சனீஸ் வரன் 5-ம் இராசியில் சஞ்சரிப்பினும் ஜன்ம்ராசில் குக் குருவின் திருஷ்டி இருப்பது நற்பலன்களையே கொடுக்கும். தேகசுகம் குடும்பசுகம் ஆகியன நன் ருகவே அமையும் பொருளாதாரத் துறையும், தொழில் அனுகூலமும் வருவாயும் வருடமுற்ப குதியில் சிறப்பாக இருக்கும். ஆனி 6=ந் திதிே முதல் வியாழன் 10-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் அதன்மேல் நற்பலன்க்ள் குறைந்து காணும் தேது சுகம் இடையிடையே பாதிக்கப்படும். தொழில் துறையும் வருவாயும் சிறிதுசிறிதாக மந்தநிலை யைக் காட்டும். இடம்ாற்றங்களும் ஏற்ப டு ம் , எடுத்த கருமங்கள் அனுகூலமாவதில் தா ம தம் காணும் கொடுக்கல் வாங்கல் முதலியவற்றில் சிக்கல்கள் தோன்றலாம். வங்கிநிலையும் திருப்தி தியைத் தராது. புத்திரர்கள் முதலியோரால் நற் பலன் கிடையாது. ২°
தொழிலாளர்களுக்கு வருட முற்ஆகுதி நலன் தரக்கூடியதாக இருக்கும். ஆனி மாதத்தின்மேல்
2.

Page 24
வேலைப்பழு அதிகமாகும். முயற்சிக்கேற்ப லாபம் கிடைப்பது கஷ்டம்,
வியாபாரத்துறையிலுள்ளோரி முதலீடு கள் செய்வதில் அவதானமாக இருக்கவேண்டும் கடன் கொடுக்கல் வாங்கல்கள் பிரச்சினைகளைத் தோற்று விக்கும். எனினும் வியாபாரம் அதிகம் தாழ்வ விடயம்ாட்டாது.
உத்தியோகிம் வகிப்பவர்கள் ஆனிமாதத்தின் மேல் பல சிரமங்களைச் சமாளிக்க வேண்டியிருக் கும். ம்ேலதிகாரிகளின் வெறுப்பைச் சம்பாதிதி துக்கொள்ளாமல் நடத்தல் ந ன் று. வசதியற்ற இடமாற்றங்களும் ஏற்படலாம்.
பெண்களுக்கு குடும்வப் பொறுப்புக்கள் அதிக மாகி இருக்கும். எதிர்பார்க்கும் மனவினைகள்கை கூடுவதில் தாம்தம் காட்டும்"
மாணவர்களுக்குக் கல்வித்துறையில் முயற்சிக் கேற்ற பலன் கிட்டும் விளையாட்டுகள் முதலி வற்றில் முன்னேற்றம் காண்பர்,
கன்னி
இந்த இராசியில் பிறந்தோருக்கு ஆனி 5வட வரை அட்டமத்து வியாழன் நிகழும் எ ன வே வருட முற்பகுதியில் பலவகையிலும் சிரமங்கள் இருக்குத்தான் செய்யும் தேகசுகம், குடும்பசு இம் என்பன ஆரம்பத்தில் குன்றியிருப்பினும் பின் னர் படிப்படியாக முன்னேற்றம் கிாணும் பொரு ளாதாரத் துறையில் கி ர ம ங் க ள் இருக்கும். ஆரம்பிக்கும் இருமங்கள் பல த் த கிரமங்களின் மத்தியிலே கைகூடும். கொடுக்கல், வாங்கல் விட யங்களும் திருப்திகரமாக இருக்கம்ாட்டாது ஆணி 5ந் திகதியின் பின்னர் தொழில் முன்னேற்றம் வருவாய் என்பன சிறப்படையும் நினைத்த அரு மங்கள் அனுகூலமாகும், புத்திரரி, பெரியோரி உதவிகள் இட்டும்
தொழிலாளர்கட்கு வ ரு டா ர ம் படம் கஷ் டத்தை ஏற்படுத்தினுலும் பிற்பகுதியில் தொழில் வளம்பெற வாய்ப்புகள் உண்டு. எனினும் விடா முயற்சி வேண்டும்.
வியாபாரத்துறையினருக்கு வருட ஆரம்பத் தில் முதலீடுகள் தேங்கிக் கிடக்கும். கடன் பழு அதிகமாகும். எனினும் ஆனி 5வ, இன் பின் னர் வியாபாரம் சுறுசுறுப்புடன் நிகழும் வங்கிநிலை குறைவு படrது.
உத்தியோகத்தரீகட்கு ஆனி மாதம் வ  ைர வேலைப்பழு அதிகமாகும். மேலதிகாரிகளுடன் தக ராறுகளும் வாக்குவாதங்களும் உண் டா கும்? ஆனி 5வ இ.ெ பின்னர் தொழில் முன்னேற்றமும் வருவாயும் மனச்சந்தோஷமும் அதிகரிக்கும்.
22

பெண்களுக்கு குடும்பத்தில் மனநிறைவு குன் றியிருக்கும். வருட பிற்பகுதியில் விவாகமாகா தோருக்கு விவாஜம் கைகூடும்,
மாணவர்கட்கு கல்வித்துறையில் ஆனி 5உ இன் பின்னரி முன்னேற்றம் உண்டாகும். எனி னும் விடாமுயற்சி அவசியம் வேண்டும்.
துலாம்
துலாராசியில் ஜெனனமானவர்களுக்கு கடந்த மார்கழி மாதம் ஏழரைச்சனி நீங்கப் பெற்றமை கடல் கடந்து கரையேறியது போல் இருக்கும். வடமுற்பகுதியில் குருபகவானின் சஞ்சா ர மு ம் நற்பலனையே காட்டுகிறது. குடும்பநிலை; பொரு
ளாதாரம் முதலியன படிப்படியாக முன்னேற்ற
மடையும். நீண்ட நாட்களாக தாம்த ப் பட் டி ருந்த கருமங்கிள் அனுகூலமடையும், தொழில்
சிறப்பும் செல்வாக்கும் உண்டு. இனஜன பந்துக்
களுடன் நல்லுறவும் ஈடுபாடுகளும் அதிகரிக்கும்.
கணவன் மனைவியிடையே சினேக மனப்பான்மை
வலுக்கும். புத்திரர்களால் நற்பலனுண்டு ஆணி மாதத்தின் மேல் குரு பகவான் அட்டம ராசியில்
சஞ்சரிப்பதால் இடையிடையே தேகசுகம் பாதிக் கக் கூடும். பொருள் நஷ்டங்களும் ஏற்படலாம்:
வியாழனுக்கு வழிபாடு செய்தல் நன்று.
தொழிலாளர்களுக்கு வருட முற்பகுதி பல வகையாலும் சிறப்பான பலன்களைக் கொடுக் கும். வருவாய் சிறக்கும் சன தொழிலாளர்களின்
உதவி உண்டு. ஆனி மா த த் தி ன் மேல் தேதி கரிகத்தை பேண வேண்டும்.
வியாபாரத்துறையில் ஈடுபட்டுள்ளோர் அபரி மிதமான லாபத்தைக் கான்பர், ஆடம் பரப் பொருட்களில் கூடுதல் ஈடுபாடும், அமோக விற் பதினயும் நடக்கும். ஆனி மாதத்தின் பின் கொடுக் இல் வாங்கல்களில் அவதானமாக இருக்கவும்.
உத்தியோகத்தரிகள் முன்னேற்றத் ை 5 Ավ մ.
உயர்ச்சியையும் அடைவர். ஆனி மாதத்தின் பின் வசதி குறைந்த இடமாற்றங்கள் ஏற்படலாம்.
பெண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடு க்கும் வருடமாக அமைகிறது. குடும்பத்தில் அனுமதி நிலவும்
மாணவர்களுக்கு கல்வியில் ஊக்கமும், முன் னேற்றமும் பாராட்டுக்களும் ஏற்ப ட லா கும். வருட பிற்பகுதியில் ஊக்கம் தேவை.
விருச்சிகம்
இவ்விராசியிற் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனி பிற்பகுதி நடந்து கிொண்டிருக்கிறது. இது 1990

Page 25
மார்ச் வரை இருக்கும். வருடமுற்பகுதியில் வியா ழசுகமும் நன்ருது இல்லை. பல விஷயங்களிலும் தடை தாமதங்கள் ஏற்பட்ட வண்ணம் இரு கி கும். பொருளாதாரத்துறையும் பல சிரமங்களைக் கொடுக்கும். கடன் கொடுத்தால் திரும்பப் பெறு வது கஷ்டம் தேக்சுகம் மத்திமம்ாகவே இருக்கும். குடும் பத் தி ல் கணவன் மனைவியருக்கிடையில் கருத்து வேற்றுமைகள் தோன்றும் சுற்றத்தவரி களின் உதவிகிடைப்பது கடினம். ஆனி மாதத் தின் பின் குரு 7-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பல துறைகளிலும் சற்றுத் திருத்தம் காணும் செல
வுக்இேற்ப வருவாய் கிட்டும் குடும்பநிலையும் சிறப்
படையும்.
தொழிலாளர்கள் வருடமுற்பகுதியில் மிகுந்த கஷ்டத்துடனேயே வாழ்க்கை நடத்த நேரு ம். முயற்சிக்கேற்ப வருவாய் கி  ைட யா து ஆணி மாதத்தின்மேல் நிலைம்ை திருந்தும்3
வியாபாரிகிள் முன்பு கொள்வனவு செ ய் த பொருட்கள் தேங்கிக் கிடக்கும் வங்கிநிலையும் சமாளிப்பது கஷ்டம். புதுமுதலீடுகள் செ ய் ய விரும்பின் ஆனி மாதத்தின் பின்பு செய்தல் நலம் கொடுக்கல் வாங்கல்களில் அவதானம் தேவை. உத்தியோகித்துறை வகிப்பவர்களுக்கு வேலைப் பழு அதிகமாக இருப்பதுடன் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடையாது. எனினும் கூடியளவு பொறுமையைக் கையாளுதல் நன்மை பயக்கும் நாளடைவில் திருத்தம் காணும்,
பெண்களுக்கு குடும்பவாழ்க்கையில் சச்சரவு கள் தோன்றும் நினைத்தபடி இரும்ங்களைச் சாதிக்க முடியாது. தேகநிலைமையும் சிறப்பாக இ ரா து: சனி, வியாழன் ஆகியவற்றிற்கு வழிபாடு செய்க
மாணவர்களுக்கு கல்விமுன்னேற்றம் தடைப் படும். எதிர்பாரித்த பெறுபேறுகள் கிடையாது, வருடப்பிற்பகுதி சிறப்புக்குரியது
函@山于
தனுராசியில் ஜனனம்ானவர்களுக்கு இவ்வரு டம் முழுவதும் ஏழரைச்சனி தொடரும், இருப் பினும் ஆனி 5வ வரை ஜன்ம ராசியதிபதி 5-ம் இடத்திலிருந்து ஜன்மராசியைத் திருஷ்டிப்பது சிறிது நன்மையைக் கொடுக்கும். தொழில் விட யங்களில் அலைச்சலும், பிரயாசையும் அதிகரிக் கும். தொழிலாளிகள், பங்காளிகளின் ஆதரவு கிடைக்காது. கொடுக்கல், வாங்கல் பிணக்குகள் தீர்ந்தபாடில்லை. குடும்பசுகம் தேகசுகம் என்பன இடையிடையே பாதிக்கப்படும். நினைத்த கருமங்

கள் அனுகூலமாகாது, ஆனி 5வ. குரு பக வா வி சி-ம் இடத்துக்கு மாற்றமடைதலால் அதன்பின் பலவகையிலும் பாதிப்புகள் ஏற்பட்டவண்ணம் இருக்கும்.
தொழிலாளர்னட்கு வருட முற்பகுதியில் முன் னேற்றம் காணப்படினும், ஆனி மாதத்தின் பின் னர் இலைச்சலும், தொழிற் கஷ்டமும் உண்டா கும். சக தொழிலாளரின் ஒத்துழைப்பிராது.
வியாபாரத் துறையினருக்கு பழைய முதலீ டுகள் தேங்கில் கி டக் கும். வாடிக்கையாளரிவி வருகை குன்றும் கறுப்பு மார்க்கட் வியாபாரம் கஷ்டபலனக் கொடுக்கும். ஆடம்பரப் பொருள் வியாபாரம் சிறிது பலிதம்ளிக்கும்.
உத்தியோகத்தர்கட்கு தொழில் துறையில் மன நிம்மதிக் குறைவும் செலவினங்களும் உண் டாகும். சிலருக்கு கஷ்டபிரதேச இடமாற்றமும் ஏற்படலாம். மேலதிகாரிகளுடன் ஒத்துப்போது
பெண்களுக்கு இவ்வருடம் நன்ம்ையானதா கத் தெரியவில்லை. குடும்பப் பெண்கள் அல்லலு றுவர். விவாக மாகாதோருக்கு விவாகப் பல ன் கிட்டாது,
மாணவர்கட்கு கல்வியில் நாட்டமிருக்காது. கூடிய ஊக்கம் தேவை: குரு, சனி வழி பாடு மேற்கொள்ளவும்.
மகரம் இவ்விராசியில் ஜனனம்ானவர்கட்கு இவ்வரு டம் ஏழரைச்சனி முற்கூறு நடக்கின்றது. அத்து டன் குருவும் பலம்குறைந்து சஞ்சாரம் செய்கின் முரி எக்காரியத்திலும் எச்சரிக்கையுடன் ஈடுபட வேண்டும். புதுமுயற்சிகளை விட்டு அற்ருடப் பணி இளில் மட்டும் கவனத்தைத் திருப்புவது நன்று; உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கமாட்டாது. குடும்பநலம், தேகசுகம் என்பன சீராக இருக்காது? பேச்கில் நிதானம்தேவை. பொருள்வரவும் தடைப் படும். அணுவசியச் செ ல வு சு ஸ் ஏற்படலாகும். சகிப்புத்தன்மையும், பொறுமையும் மு & கி ய ம் தேவை. ஆனி 5வ குருபகவான் 6-ம் இடத்துக் குப் பிரவேசிப்பதால் சிறிது நன்மை ஏற்படும், தொழிலாளர்கட்கு தொழிற்துறையில் அச்ை சலும், பிரயாசையும் அதிகரிக்கும். முயற்சிக்கேற்ப பலன் கிட்டாது சக தொழிலாளரிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். ஆனி மாதத்தின் பின்னரி ஒரளவு நன்று. Yܢ
வியாபாரிகட்கு வியா பாரம் மதநிலையிலே இருக்கும். பழைய முதலீடுகள் தேங்கிக் கிடக்கும்.
岛

Page 26
புதிய முதலீடுகளையும் பொறுத்து ஆரம்பித்தால் நன்மையுண்டாகும்.
உத்தியோகத்தரிகட்கு வேலைப்பழு அதிகரிக் கும். பதவியுயர்வுகள் உரிய காலங்களில் கிடைக் காது. மேலதிகாரிகளின் பழிச் சொ ல் லுக் கும் ஆளாஇ நேரிடும்:
பெண்களுக்கு இவ்வருடம் நன்மையானதா இத் தெரியவில்லை; எண்ணிய கருமங்கள் எண்ணிய டிே நடைபெருது. இருப்பினும் கணவன் மனைவி உறவில் மாற்றமேற்படாது.
மாணவர்களுக்கு கல்வித் துறையில் எ தி ரி பார்த்த முன்னேற்றம் ஏற்ப டா து கல்வியில் நாட்டமிருக்காது. பரீட்  ைச ப் பெறுபேறுகளும் சாதகமாக இல்லை.
(g5ifbLILib இவர்களுக்கு ஜன்மாதிபதி 11ல் இருப்பத ணுல் இவ்வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும் தொழில் விடயங்களில் முன்னேற்றமும், சிறப் டிம் உண்டாகும். தேகசுகம், குடும்பசுகிம் இடை யிடையே பாதிக்கப்படும். கொடுக்கல், வாங்கில் விடயங்கள் சுமுகம்ாக இருக்கும். தொழில்துறை யில் பாராட்டும், லாபமும் கிட்டும். உற்ருர், உறவினர் நண்பர்கள் ஆ கி யோ ரின் உறவு விருத்தியாகும். பொருள் வரவு திருப்திகரமாகி இருப்பினும் எதிர்பாராத செலவுகளும் ஏற்பட லாகும். கணவன் மனைவியிடையே நல்ல மனப் பான்ம்ை வளரும்,
தொழிலாளிகட்கு பலவகையிலும் சிறப்பான பலன்கில் காத்திருக்கின்றன. சகதொழிலாளரின் உதவியும், ஒத்துழைப்பும் கி  ைடக் கு ம் ஆனி மாதத்தின் பின் குரு 4-ம் இடத்திற்கு மாற்ற மடைந்ததின் மேல் நற்பலன்கள் மேலும் அதி கமாகும்.
வியாபாரத்துறையினருக்கு சனி 11-ல் இருப் பதால் வியாபாரம் சிறந்த லாபத்தைக் இொடுக் கும். இறுப்பு மார்க்கட் வியாபாரம் பெரும்ளவு லாபமீட்டலாகும் புதிய முதலீடுகளை ஆரம்பிப் பதற்கும் உகந்த காலமாகும்.
உத்தியோகத்தரிகட்கு தொழில் முன்னேற்ற முண்டு. பதவி முன்னேற்றமும், உயர்ச்சியும் கிட் டும். மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கலா கும். சக உத்தியோகத்தரின் ஆதரவு உண்டாகும்.
பெண் துளுக்கு இவ்வருடம் சிறப்பாக இருக்
கும். எனினும் ஆனி மாதத்தின் பின்னர் முன் னேற்றம் அதிகரிக்கும்.
24

மாணவர்கட்கு கல்வித்துறையில் நல்ல முன் னேற்றம்டைவர். தேரீவுகளிற் சித்தியும், பாராட் டும் கிட்டும்,
மீனராசியில் ஜனனமானவர்களுக்கு புதுவரு உம் நற்பலன் தரக்கூடியதாகவ்ே அமைகிறது: வருவாய், தேகசுகம், தொழில்விருத்தி என்பன நன்று குடும்பசுகமும் இனபந்துக்களின் உ ற வு அளும் வலுவடையும், புத்திரர்களால் நற்பலன்க ளும் கெளரவமும் ஏற்படலாகும். குடும்பஸ்தர் களுக்குள் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் கொடுக் கல் வாங்கில்களில் சில முரண்பாடுகள் தோன்ற லாம், தசாபுத்தி நன்மையாக இருப்பின் ந ல் ல
முன்னேற்றம் காணும். வெளிநாட்டில் வசிப்பவர்
கள் மூலம் பணவருவாய் சிறப்புறும், சமயசம் பந்தம்ான கருமங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தொழிலாளர் தமது முயற்சிகளை முன்னேற் றக்கூடிய சந்தர்ப்பங்கள் கிட்டும். வி வ ச ர ய த் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கூடிய வாபம்டை விரி, மனப்பயமும் பணச் செலவுகளும் இரு ந் து கொண்டிருக்கும்.
வியாபாரிகள் தமது வியாபாரத்தை நன்கு விருத்திசெய்யலாம். கறுப்புச்சந்தை வியாபாரத் தால் கூடிய லாபம் கிட்டும். வாகனலாபம் முதலி யன சிறப்படையும் தரகுத்தொழில் மிக்கிபல னைக் காட்டும்.
உத்தியோகத் துறையினரின் முன்னேற்றம் நடுத்தரமாக இருக்கும். உயர்ச்சிகள் பின்தள்ளப் பார்க்கும். பொருளாதாரம் பொதுவாக நன்று. மேலதிகாரிகளின் நட்பும் ஆதரவும் உண்டு.
பெண்களுக்கு இவ் வரு டம் பலவகையிலும் நன்று, நினைத்த கருமங்களைச் சாதிக்கவும் சொந்த அபிப்பிராயங்களேச் செயற்படுத்தவும் ந ன் று. கணவன் மனைவியரிடையில் நல்லுறவு நிலவும். மகிழ்ச்சிகரமாக விளங்குவர்.
மாணவர்கட்கு க ல் வி யி ல் முன்னேற்றமும் பாராட்டுக்களும் ஏற்படலாகும். விகளயாட்டுத் துறையிலும் பரிசில்கள் பெறுவரி, பெரியே ர ர் மதிப்பும் உண்டு.
ST3 si a Lorg, 5 IT!
விபவ வருஷ
திருக்கணித பஞ்சாங்கம்
விலை ரூபா 20.00

Page 27
மஹா கும்பாபிஷே
இந்து ஆலயக் கிரியைகளில் மிக முக்கியமா னதும், பெருஞ் சாந்திக் கிரியையெனக் கருதப் படும் சிறப்பையும் பெற்றது மஹாகும்பாபிஷே கமாகும். இக் கும்பாபிஷேகக் கிரி ைக ய ர ன து ஆலயத்தில் அடிக்கடி காணக்கூடிய விழாவன்று: சில இடங்களில் 30,35 வருடங்களாகியும் கும்பா பிஷேகம் நிகழ்த்தப்படாத தலங்களும் உண்டு ஆகம விதிப்படி 12 வருடங்களுக்கு ஒரு மு  ைற கும்பாபிஷேகம் நிகழவேண்டும். பல வசதியீனங் இள் காரணமாக ஆலயங்களில் இவ் வி தி  ைய க் கைக்கொள்ள முடியாமற் போகின்றது.
ஒரு ஆலயத்தின் சிறப்பு, அவ்வாலயச் சூழ லிலுள்ள மக்க ளி ன் சுபீட்சம், அவ் ஆலயம் அமைந்துள்ள கிராமத்தின் முன்னேற்றம் யாவற் றுக்கும் அவ்வாலய மஹாகும்பாபிஷேகம்ே மூலா தாரம்ாகவுள்ளது. அதாவது சோதிட ஆ இ ம் விதிகளின்படி ஒரு ஆலயத்தில் மஹாகும்பாபிஷே இம் நடைபெற்ருல், அவ்வாலயமும், அப்பகுதி மக்களும் முன்னேற்றம்டைய வேண்டும். அன் றேல் கும்பாபிஷேக முகூர்த்தம் சரவர நிர்ண பிக்கப்படாமல் இருக்கக் கூடும். முன்பெல்லாம் ஒரு வருடத்தில் இரண்டு, மூன்று கும்பாபிஷே கம்தான் நடப்பதை அறிவோம். தற்போது ஒரு நாளிலே பல கோவில்களில் கும்பாபிஷேகங்கள் அதற்கேற்ற சுப நேரங்களில்லாத முகூரித்தத்தில் நடைபெற்று வரு வி து சி எண் கூடு இதற்குப் பல காரணங்கள் உண்டு. கும்பாபிஷேகம் நிகழ்த் தும் குருக்களுக்கு வேறு சுப நிகழ்ச்சிகளில்லாத நேரம் பார்த்து நாள் நிர்ண்யிக்க வேண்டியிருப் பது ஆல்லது விஷயானுபவம் இல்லாதவர்கள் முகூரித்த நிர்ணயம் செய்வது, அல்லது ஆலய சபையினர் தங்கள் இாலத்தில் கும்பாபிஷேகம் எப்படியாயினும் செய்துவிடவேண்டும் எ ன று அடம் பிடிப்பது இப்படியானவர்கள் முகூர்த் து நிர்ணயத்திற்கு உரிய மதிப்பைக் கொடுக்காமல் தங்கள் வசதிக்கேற்ப முகூர்த்தம் வரவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். உண்  ைம யி ல் கும்பாபிஷேக முகூர்த்தம் எப்போது ச ரி வ ர இருக்கின்றது என்பதை ஆராய்ந்த பின்னர் அத் தினத்துக்கு கும்பாபிஷேகத்தை ஆற் று வ தே சிறப்பு அதைவிட்டு எம்து வசதிக்கு முகூர்த்தம் வரவேண்டும் என நினைப்பது பெரும் தவருகும்:

நிர்ணயம் ۴ یا ژ - ع ITITL-Lif'''
இனி கும்பாபிஷேக முகூர்த்தம் எப்படியான நாட்களில் வரவேண்டும் என்பதை ஆராய்வோம் உதியலக்னம் ஸ்திரராசி, அல்லது உபயராசியில் அம்ைதல் வேண்டும். ஸ்திரராசிகளாவன; இட பம், சிங்கம், விருச்சிகர், கும்பம். உபயராசிகளா வன் மிதுனம், இன்னி, தனுசு, மீனம் மேற் குறிப்பிட்ட ஸ்திரராசிகளில் விருச்சிதம், கும்பம் ஆகிய லக்கினங்கள் பகல் குருடு என்று சொல் லப்படும். எனவே விருச்சிகம், கும்பம் லக்கினங் களில் கும்ப பிஷேகம் நிர்ணயிக்கக் கூ டா து மாதங்கள் :  ைத, பங்குணி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகியன. வாரங்கள் திங்க்ள், புதன், வியாழன், வெள்ளி என்பன. நட்சத்திரங்கள்: ரோகிணி, மிருக்கீரிடம் புனர்பூசம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்தராடம், திருவோணம், அவிட் டம், சதயம், உத்தரட்டாதி, ரேவதி முதலியா, பூர்வ பட்சத்தில் கும்பாபிஷேகம் செய்வது உத் தம்ம் அபர பட்சத்தில் பஞ்சமி வரை மத் திம முகூர்த்தங்களாகக் கொள்ளலாம். மேலும் குடி பாபிஷே2 முகூர்த்தங்களுக்கு கரிநாள் இராமா திவாமா? அக்கினிநாள், அக்கினி யோகம், உஷ்னை சிகை, இராகுகால க், தியாஜ்யம் என்பன அ ை சியம் விலக்கப்படுதல் வேண்டும். குரு கத்திர அஸ்தமன காலங்கள், கிரகண கால ங் ளும்
தவிர்க்கப்படவேண்டியன.
கும்பாபிஷேகம் அனுவர்த்தனம், ஆவர்த்த னம், புனராவர்த்தனம், அந்தரீதம் என நான்கு வகைப்படும். அணுவர்த்தனம் என்பது கோவில் இருந்திராத ஒர் இடத்தில் புதிதாக ஓர் கோவில் அமைத் து கும்பாபிஷேகம் செய்தலாகும், வெகு காலத்திற்கு முன் கோவில் க ட் டி அக்தோவில் அழிந்து சீர்குலேந்து இருந்தால் திரு த் தங்க ள் செய்து கும்பாபிஷேகம் செய்தல் ஆவர்த்தனம் எனவும் திருத்த வேலேகளுக்ாேக பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பின்னர் கும்பாபிஷேகம் செய்வது புனராவர்த்தனம் என்றும் கூறப்படும். ஆலயத் தில் திருடர் முதலியோரின் பிரவேசம் ஏற்படி னும், மரணம் நிகழ்ந்தாலும் தோ ஷ த் தி மின் பொருட்டு செய்யப்படும் பிராயச்சித்த அபிஷே
கும் அந்தரிதம் எனப்படும்.
இவிைகளுள் அணுவாத்தனம் ஆவர்த்தனம் புனராவர்த்தனம் என்பனவற்றிற்கு நல்ல சுய (28-ம் பக்கம் பார்க்க)

Page 28
சைவ விரதங்களும் விழாக்களும்
. ܓܡܐܝ2 ܓܡܐ
(வார விர
(ܐܡܔܠ ܐܡܔܠ
விரதங்களை வாரவிரதங்கள், திதிவிரதங்கள், நட்சத்திர விரதங்கிள் என்று அவை அநுஷ்டிக் இப்படும் ஆாலப் பகுப்பையொட்டி வகைப் படுத் அதில் ஒரு முறை. அந்த அடிப்படையில் சில விரதங்களை இங்கு நோக்கலாம். வார விரதங்கள்:
குயிற்றுக்கிழமை, ஆவணி ஞாயிறு,
மார்கழி ஞாயிறு.
ஞாயிறு என்பது சூரியனின் பெயர் இ ஞ ள் ஒன்று ஞாயிற்றுக்கிழம்ை சூரியனு க்கு து: நவக்கிரக நாயகனுகக் கொள்ளப்படும் சூரியன் சுய ஒளி இொண்ட பெரியதொரு மூலப் பொருளா இம் எமது பிரபஞ்சத்துக்கு வெப்பமும் ஒளியும் கொடுத்து இங்கு உயிரி வாழ்க்கை நிலைபெறக் காரணமாய் இருப்பது சூரியனே! இதனல், சூரி யனே இயற்கைத் கடவுளாக, கண் இண்ட தெய்வ
மாக மதித்து வழிபடுதல் இந்துக்களின் வழக்கம்
சிவபிரானது முக்கண்களுள் ஒன்று சூரியன் என்றும் சிவபிரானின் எட்டு வடிவங்களுள் சூரி பனும் ஒன்று எனவும் சைவசமயக் கூறுகிறது.
மந்திரங்களுட் சிறந்த காயத்திரி மந்திரம் ஸவிதா என்னும் சூரியனைப் போற்றுவதென்று சாதாரணமாகக் கூறப்படுவதுண்டு. எனினும் குரிய மண்டலத்தினூடாக உலகுக்கு அருளொளி வழங்கும் பர்க்கன் எனப்படும் சிவபெருமானையே இம்மந்திரம் துதிக்கின்றதென சைவ சாஸ்திரங் கள் விளக்குகின்றன.
சூரியனை சிவகுரியன் என்றும் சூரிய நாராய ணன் என்றும் சூரியபஜவான் என்றும் போற்றி வழிபடுவது மரபு, சோதிட சாஸ்திரம் சூரியன் கண்ணுக்குரியவன் என்கிறது. கண் சம்பந்தமான நோய்கள் நீங்குவதற்குச் சூரிய வழிபாடு நன்று
ஆவணி மாதத்தில் சூரியன் சிங்கராசியில் சஞ்சரிப்பதால் அது விசேஷமான இாலம் கக் கருதப்படுகிறது, ஆவணிமாத ஞாயிற்றுக்கிழமை களில் விரதழிருந்து சூரியனுக்குப் பொங்கவிட்டு வழிபடுவர்.
體

ܓܡܐ ܓܡܐ தங்கள்) கோப்பாய் - சிவம்* محصےحN سمتصےحN
முற்றத்தில் சாணத்தினுல் மெழுகி, மால் கோலமிட்டு அடுப்பு ஒன்று த ய ர செய்து (மூன்று கற்கள்) பொங்கிப் படைத்து வெற்றிலை, பாக்கு பழவகை, தேங்காய் முதலியனவும் நிவே இத்துப் பூஜிப்பர். பூஜைகள் செய்யமுடியாவிட்ட அலும் சிவப்புநிறப் பூக்கள் சேகரித்து, நீராடிய ஈரத் துடன் இப்பூவை ஒவ்வொன்முக நீருடன் கையில் எடுத்துத் தன்னைத்தானே சுற்றிவந்து சூரியனைப் பார்த்துப் பூவை நிலத்திலிட்டு வணங்கலாம்.
ஆவணிமாத முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பித்து வாரந்தோறும் இவ்விரத மிருந்து
வழிபாடு நிகழ்த்திவரின் தேகம் உறுதிபெறும்
நோய் நொடிகள் வரா. இவ்விரத நாட்களில் ஆதித்ய ஹ்ருதயம் முதலிய துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்று.
ஞாயிற்றுக்கிழமை விநாயகப் பெருமானுக் கும் விசேஷமானது. பிள்ளையார் கோயில்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூடி அர்ச்சனை வழிபாடுகளும் கூட்டுப்பிரார்த்தனைகளும்செய்வரி: மஹாவிஷ்ணுவுக்கும் ஞாயிற்றுக்கிழம்ையே சிறப்பாகக் கூறப்படுகிறது. அதிலும் மார் க ழி மாத ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வைஷ்ணவ ஆலயங்களில் விசேஷ ஆராதனைகள் நடக்கின்றன. திங்கட்கிழமை - பங்குனித்திங்கள் கார்த்திகைத் திங்கள் திங்கட்கிழம்ை விரதத்தைச் சோமவார விர தம் என்பர். கார்த்திஇைத் திங்களில் ஆரம்பித்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் அநுஷ்டிக்கும் இவ் விரதம் சிவவிரதங்களுள் ஒன்முகச் சிறப்பித்துக் கூறப்படுவது சிவவிரதங்கள் பற்றி ஆரா யு ம் போது இச் சோமவார விரத மகிமையை உரைப்
து பொருத்தமானது.
அம்பிகைக்கும் சோமவாரம் சிறப்பானதே முக்கியமாக பங்குனித் திங்கள் நாளில் அம்மன் கோயில்களில் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அம்பாள் அடியாரிகள் இந்நாளில் விரத மிருப்பர், இற ப் பாக க் கண்ணகை அம்மன் கோயில்களில் மக்கள் கூடிப்பொங்கில் பொங்கிப் கிடைத்து வழிபடுவார்கன்.
(28-ம் பக்கம் ஈர்க்க)

Page 29
- இ. மகாதேவா 140, செல்லர்
உண்ம்ை அனுபவத்தை எவரும் பூரணமாக வெளியிட முடியாது. மனிதவாழ்க்கைக்கு வழி காட்டியாக உள்ள அதிஷ்டஎண்ஞானக் கலையை படிப்படியாக வெளிவிட எந்தப்பட்டமும் பதவி யும் தேவையில்லை. எவ்வித இடாம்பீகமும் தேவை யில்லை. நான் மக்களுடன் மக்களாக இரு நீ து சேவையாற்றவே விரும்புகின்றேன்; ஒருவரின் எந் தப்பிரச்சினையையும், அவர் விரும்பி எம்ம்ை நாடி வரும் சந்தர்ப்பத்திலேயே நாம் ஆலோசனை கூறு கின்ருேம் அக்குறிப்பிட்டவர் எமது அறிவுறுத் தலின்படி நடந்து தனது கஷ்டத்தை நீக்க அவரே முயலவேண்டும். உதாரணமாக ஒரு பாதையில் கல், தடி தடைகள் இருக்கின்றன. அவற் றை நீக்கி இலகுவாக முன்னேறுங்கள் என்பது போன்று ஒரு தனிமனிதன் வாழ்விலேயோ அல்லது ஒரு நாட்டின் வருங்கிாலப் போக்கிலேயோ ஜோதிட சம்பந்தமான ஆலோசனைகளை நாம் சொல்லும் பொழுது அவரவரது கிரகநிலைகளைக் கருத்திற் கொண்டு ஆலோசனைகளே வ ழ நீ கு கி ன் ருேம் அதை நடைமுறைப்படுத்துவதும் நா ட் டை ப் பொறுத்தமட்டில் ஆட்சிப்பீடத்திலுள்ளவரிகளும் அரசியல்வாதிகளும் நாட்டின் த லே ல் ரீ க ரூ ே நாட்டை முன்னேற்றப் பாதைகளில் இட் டு ச் செல்பவர்களின் பெரும் பொறுப்பாகும். ஜோதி டம் என்பது எமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஒரு ஆலோசனைப் பொக்கிஷமாகும்
இப்பூமி ஒவ்வொருகணமும் இயங்கிக்கொண் டும், இப்பூமியிலுள்ளவர்களுக்கு பலவித மாறுபா டான பலாபலன்களைச் செய்துகொண்டும் செல் லுகின்றதற்கு பல காரணங்கள் உண்டு. சூரியனும் அதனைச் சூழ்ந்த கிரகங்களும், நட்சத்திரங்களும் இப்பூமியை ஒரு சுட்டுப்பாட்டுக்குள் இ ய கி கச் செய்துகொண்டு இருக்கின்றது.
ஆகாயவெளியிலே காண்ப்படும் எண்ணற்ற நட்சத்திரங்களுள் எ மது பூமியைக்கட்டுப்படுத் தும் ஆற்றல் சில நட்சத்திரங்களுக்கே உண்டு இங்கேதான் நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. இறைவனைப்பற்றி அவனது படைப்பின் ஆக்கம்
 

SLSSSLSSSMSSSMSSSLL LSSLLS S S S SMSLMSMSMSMMS LSLSSSLSSSMSSSLSSSSSASLSTSLSS SLSLLS SLSSYSLLSSSSYSSSiJLSYYSS
ண் : ஞானம் :
ബ ===അ
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் -
அளவிடமுடியாத, கண்டறியமுடியாத, பூரணமாக எவராலும் அறியமுடியாத ஆக்இசக்தி பரந்தும் விரிந்தும் ஒடுக்கியும் எங்கும் இருக்கின்ற தன் மையை நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. இறைவ னைப்பற்றிச் சிந்திக்க எமக்கு நம்பிக்கை வேண் டும். நம்பிக்கையால் மனநிறைவும் ஆற் ற லு ம் எமது எதிர்காலத்து வாழ்வின் உன்னதத்தையும் நாம் சிந்திக்கமுடியும் எவ்விதமான கட்டுப்பாடு மின்றி பயமின்றி எவ் வி த எதிர்பார்ப்புக்களும் இன்றி நாம் உணரும் ஆற்றல் வேண்டும் மனம் பூரண அமைதியடையவேண்டும். அதனுல் தான். நிலையான என்றுமுள்ள பிறப்பற்ற முக்காலத்தி லும் முழுமையாகத் தெரியும் பேரானந்த ஜோதி யின் உண்ம்ை ஆற்றலை உணர, அறிய முடியும் இவ்வித ஆற்றல் ஒருவருக்கு ஏற்பட்டால், உலக வாழ்வில் அவருக்கு அறுவடைக்காலமாகத்தான் இருக்கும் உணர்வு ஏற்படும் பற்றும் பற்றற்ற நிலையும் அடிக்கடி ஏற்பட்டபடி இருக்கும். இவ் விதமான இறையுணர்வு ஜோதியிடம் செல்லும் உண்மைவழியை ஒருவருக்குக் காட்டும் முதற்படி யான கலையே ஜோதிடமாகும்.
பிரபஞ்சத்தில் இவ்வித இறைவனின் பரந்த சக்தி பராசக்தியாகவும், ஒடுங்கும்பொழுது லிங் கம்-விந்து-வித்து மூலமும் உலகமக்களுக்கு உணர்தி தப்படுகிறது. இச்சக்தியின் சிறு அங்கங்களான நட்சத்திரங்கள்- அந்த நட்சத்திரங்களில் 27 நட் சத்திரங்கள் சூரிய வட்டத்தைக் கட்டுப்படுத்து இன்றது, சூரியன் நட்சத்திரங்களில் மத்திம் அள வான நட்சத்திரம்ாகும் சூரியனைக் கட்டுப்படுத் தும் நட்சத்திறங்களை விட அளவில், ஆற்றலில் பெரிய நட்சத்திரங்கள், நட்சத்திர உலகங்க்ள் உண்டு. நாம் எம்முடன் தொடர்புடைய நட் சத்திரங்கள் அச்சுவினி-ரேவதி ஆகிய 27 நட் சத்திரங்களையும், சூரியன் அவற்றுடன் தொடரி புடைய சந்திரன், செவ்வாய், புதன் வியாழன், வெள்ளி, சனி, சாயற் கிரகங்கள் என ப் படும் இராகு, கேது ஆகிய 9 கிரகங்களையும் எடுத்துக் கொள்வோம். கிரகங்களின் கட்டுப்பாடுகள் இயக்

Page 30
அங்கள் போன்றே மனிதனின் ஆற்றலிலும் பல கட்டுப்பாடுகள் உண்டு. -
மனிதனின் ம ன ம் ஒப்புயர்வற்றது. மனதி தின் செயற்பாடுதான் சிந்தனையாகும், சிந்தனையே என்னமாகி செயல்முறைகள் ஏற்படுகின்றது. ஒருவர் தம்து இறந்தகால நினைப்பு, இப்பிறவி யில் பெற்ற அறிவு, அனுபவம், நம்பிக்கிை என் உவற்றிற்கு அமைய இந்திக்கின்முரி, அவரது சிந் தனக்கு முன்னர் அவருக்குக் கிடைத்த பிறப்பி டம் சூழ்நிலை, சமூகம், நாடு என்பன அவரது கிந்தனையைத் தூண்டும் கருவிகளாக உள்ளவற் றுடன் ஒத்தியல்வுறும் ஓர் உண்மை புவனுகும்; இவ்வாறு மனிதன் மனத்தைக்கொண்டு சிந்திப் பதிற்கு உள்வட்டத்தில் அவனுக்கு கொடுக்கப் பட்ட பிறவி, உருவ ம் என்பவற்றுடன் மேல் சொல்லப்பட்ட புறவட்டக் காரணிகளுக்கும் உத வியாக இருக்கின்றன.
மனிதனின் ஆற்றலே அளவிடும் கருவிகளாக கிரகங்களும் நட்சத்திரங்களும் இருக்கின்றன, இந்த அளவிலேயே எமது முன்னவர்கள் - ஜோதிடரிஷிகள் இரகங்களுக்கும் நட்சத்திரங்க ளுக்கும் உள்ள தொடரியைக் கண்டு அவற்றைச் சூரிய ஆண்டுடன் ஒப்பிட்டு மனித ஆயுளுடன் சம்பந்தப்படுத்தி ஒருவித கட்டுப்பாடான அட்ட வணையைத் தந்துள்ளார்கள். இதுதான் ஜேர இ டர்களுக்கு பல பலன்களை அறிய உதவும் வாய்ப் பாடாக உள்ளது. மகாதிசாபுத்தியும் அதன் சங் இயையும் எனப் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது இவ் வாய்ப்பாடாகும்.
நட்சத்திரங்கள் என்பது ஒரு கூட்டத்தைக் குறிப்பதாகும் ஐந்து அல்லது ஆறு சிறு நட்ஷத் இரங்கள் கூடி ஒரு நட்சத்திரக் கூட்டமே நா ம் ஜோதிடத்தில் பாவிக்கும் அச்சுவினி தொட் டு ரேவதி வரையுள்ள நட்சத்திரங்களாகும். இவற் றிற்கு வடிவங்கிவிடு பல இயல்பான ச க்தி க ள், ஆக்கபூர்வங்களை நாம் அறிய முடிகின்றது. இராசி வட்டத்தில் 12 வீடுகளாக ம்ேடம் தொட்டு மீனம் ଶ୍ରେନିଂ ଓଡ଼୫t'); பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வீடும் 39 ° ஆக 12x30-360° ஒருவட்ட இயல்புடன் நாம் பாவரேப்படுத்துகின் ருேம் இங்கு நாம் பலவித இரச்சனைகளையும் எதிர்நோக்கவேண்டியுள்ளது. சூரியன் பூமியின் மத்தியகோட்டில் பிரயாணம் செய்யும்பொழுது மாறுபட்ட வெப்பநிலையையும் அதனுல் காலநிலையின் மாறுபாடுகளும் பூமிக்கும் சூரியனுக்கு உள்ள தொடர்பு பூமியில் பலவித நாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

1. 1 நாள் 24 மணித்தியாலம் சரியாகஇல்லை.
1. இராசிவட்டம் பூ மி யி ல் இடத்துக்கிடம் (நாட்டுக்கு நாடு) ம்ாறுபட்ட இடைவெளி இளே உடையது.
3. துருவநட்சத்திரம் பூமியின் வடமுனையுடன் வருஷத்துக்கு வ ரு ஷ ம் மாறுபட்ட நிலை,
திசை பலாபலன்களைக் கொண்டது.
ஜோதிடத்தில் திசாபுத்தியின் காலத்தையும் மேற்கூறிய காரணங்களால் ஏற்படும் தாக்கத்தை யும் துரு வ நட்சத்திரங்களின் மாறுபாட்டால் பூமியின் தாக்கங்களையும் நாம் இன்று பாவனைப் படுத்திவரும் வருஷத்தில் 354 நாளேபும் கருத் தில்கொண்டே ஒவ்வொருவரின் பலாபலன்களைச் சிந்திக்கவேண்டும். (தொடரும்) சைவ விரதங்களும். (26-ம் பக்கத் தொடர்)
இண்ணகிக்கு ஆகமரீதியில் மஹோற்சவாதி செய்து ஆராதிக்கும் மரபு இல்லை யெ னினும் "யாதொரு தெய்வங்கிண்டீர் அ த் துெ ப் வமாகி ஆங்கே மாதொரு பாகனூர் தாம் வருவர்" என்ற கி வ ஞா ன சித் தி ய ர ர் வாக்கியத்துக்கிணங்க கண்ணகி வழிபாடும் ஏற்கத் தகுந்ததே. நீண்ட காலமாக நம்நாட்டில் கண்ணகி வ பூழி பாடு ம் பொங்கலும் இருந்து வருகின்றன. (வளரும்)
மஹா கும்பாபிஷ்ேக. (25-ம் பக்கத் தொடர்)
முகூர்த்தங்களை ஆராய்ந்தே கும்பா பிஷே  ைம் நிறைவேற்றுதல் வேண்டும். ஆணுல் அந்த ரீதப் பிரதிஷ்டைக்கு மட்டும் சுய முகூர்த்தம் பார்க்ஜி வேண்யதில்லை.
பொதுவாக கும்பாபிஷேக சுய முகூர்த்தங் களுக்கு உதய லக்கினத்திற்கு எட்டாமிடத்தில் எக்கிரகங்களும் இருத்தல் கூடாது. 1-ம் இம், 4-ம் 5-ம் 7-ம், 9-ம், 10-ம் இடங்களில் சுபக் கிர கங்களும் 8-ம், 6-ம் 11-ம் இடங்களில் அசு பகிர கங்களும் இருத்தல் நன்று 11-ம் இடத்தில் எக் கிரகமும் இருத்தல் தகும். இலக்கினத்திற்கு 11ம் இடத்தில் சூரியன் இருந்தால் கிோடி தோஷத்தை நிவரித்திக்கும் என்று சொல்லப்படும்?
ஒரு ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்படும் போது ம்ேடம், இடகம் துலாம், ம்கரம் ஆகிய சரராகிகளில் உதயலக்னம் அ  ைம ய வேண்டும். கும்பாபிஷேக முகூரீத்தத்தில் பாலஸ்தா வ ன ம் செய்யக் கூடாது. சரராசியில் பாலஸ்தாபனம் மேற்கொண்டு; ஸ்திர அல்லது உபய ராசியில் கும்பாபிஷேகம் செய்யவேண்டும்.
இவ்வாருக கும்பாபிஷேக முகரித்த ல் கி ளே நன்கு ஆராய்ந்து நிர்ணயம் செய்தால் நாட்டில் துன்பங்கிள் நீங்கி சுபீட்சம் நிலவும், ம் க் கள் மனமகிழ்வுடன் நல்வாழ்வு வாழ்வர்.

Page 31


Page 32
Registered as a News Paper at the G. P. O.
朗
உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவு
மில்க்வைற் தயாரிப்புகள் தரு
சம்பூரண சலவைக்கு நுரை வளப் உபயோகியுங்கள். நீலம் கலந்துள்ளது ணிைறமும், தூய்மையும் பெறச்செய்வ
பாவித்த 100 மில்க்வைற் நீலசோ அனுப்பி பருத்தி நூலால் ஆன அழ
றுக் கொள்ளுங்கள்
மில்க் வைற்
த. பெ. இல, 7, யாழ்
。
L6) is 6. பட்டதாரி வகு சகல பாட நூல்க
பூபாலசிங்கம்
ஆஸ்பத்திரி வீதி,
சமய சோதி சம் எமது புத்தகக் களஞ்
153 மின்
யாழ் تعصبر
Taigakkamitiba Nilayam. Maddu vil Chavan R
 
 
 
 
 

Sri LamaRa.
L MMeSS STMSSSLSSeeeS SS LLLLSSeB e ST e e0SeSTT SY LSAS TT TYSTSYTYTSS
தாருங்கள்!
ம் பரிசுகள்
கூடிய மில்க்வைற் நீலசோப்பை வாங்கி வெண்ணிற ஆடைகளை மேலும் வெண் ہو لینے
ப் அ ல் ல து 20 பார்சோப் மேலுறைகளை pகிய தொப்பி ஒன்றைப் பரிசாகப் பெற்
தொழிலகம்
La LAFFORSTRID தொலைபேசி ே
குப்பு முதல் ப்பு வரையிலான ளூக்கும் சிறந்த இடம்
புத்தகசாலை
யாழ்ப்பாணம்,
பந்தமான புத்தகங்கள்
சியத்தில் பார்வையிடிலாம்: ாரநிலைய வீதி,
"LITT GÖDÖLD.
NA
chcheri Sri Laasta. Phone: 280
جنبه بیرون