கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1988.05.14

Page 1
OTH I DA IN
 

鼬。晶、凰 ல் பன்னிரு வகையினர் விரதங்களும் விழாக்களும் திஷ்ட எண்ஞானம்

Page 2


Page 3
Sor H DA MALAR
upeast 1 来源 இதழ் 2
१%
ப00 ஜிஜி வலரே ந ஷ2ாரு நயா
வ0ாவtர-0ஹ வாரா விறுொது தயா!
நிரம வாயி கயா நிஜவாறு தயா வரிவானூறு _秀Tf矿函 ਏ 8
翠 事
ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப்புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னனுடனுற்ற தீப்பிணி யாயினதிரர் சாற்றிய பாடல்கள் பத்தும்வல்லவர் நல்லவர்தாமே.
翠 举
கலைஞர் கடமை
தருமமும் சத்தியமுமே வாழ்க்கையின் குறிக் கோள்களாக இருக்கும் நிலையை ஸ்தாபிக்க முடி கிறது. ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலமும் பாரதம் போன்ற இதிகாசங்களைக் கேட் பதன் மூலமும் ஆகமும் புறமுமுள்ள குறைபாடு களே நீக்கித் தூய்மை பெறவேண்டும். பா ம ர மக்களை பரவசப் படுத்தும் நாட்டுக் கலைகளான நாடகம் கூத்து இவைகளையும், வழிவழி ய ர ன பாட்டுக் கதைகள் மூலம், தர்மம், பக்தி ஒழுக் கம் முதலிய நல்வாழ்க்கை முறைகளைப் பிரபல் யப் படுத்தி தர்மம், சத்தியத்தில் வேரூன்றியவர் இளாக மக்களை ஆக்கவேண்டும். மக்கள் நற்பண் பினராக வாழ்வதற்குத் துணைபுரிய வே ன் டு ம் எனும் பொறுப்பு எல்லாவகைப் புலவர்களுக்கும் அலைஞர்களுக்கும் முக்கியஸ்தானத்தை வகிக்கின் fDğle
 
 

ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்) 来源 விபவ இடுல் வைகாசி மீ" ( 14 - 5 - 88 )
GONG 3GPI GA 6 g mrab
சரவணப் பொய்கையிலே இறைவனின் நெற் றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு பொறிகளும் அழகிய தாமரைப் பூக்களிலே ஆறு திருக்குழந்தை களாகத் தோன்றின. சூரபத்மாசுரனின் துன்பங் களைத் தாங்க முடியாத தேவர்களின் கஷ்டங்களே நீக்கித் திருவுளங் கொண்ட இறைவனின் தெற் றிக் கண்ணினின்றும் கோன்றியதான இவ்வாறு குழந்தைகளையும் காத்தற் கடவுளாகிய விஷ்ணு மூர்த்தியின் தி ரு வு ள ப் படி ஆறு கார்த்திகைப் பெண்களும் பாலூட்டி வளர்த்தனர். பின் இவ் வாறு குழந்தைகளும் ஆறு முகங்களுடைய ஆறு முகப் பெருமானுகி அவதரித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. சரவணப் பொய்கையில் தோன்றிய குழந்தைகளும் ஆறுமுகப்பெரும் ஈனுகி அவதரித்த தினமே வைகாசி மாத விசாக நக்ஷத்திர புண்ணிய தினம்ாகும்.
அருவமும் உருவும்ாகி அனுதியாய், பலவாய் ஒன்ருய், பிரம்மம்ாய், சோதியாய் உலகமுய்யத் தோன்றிய இறைவன் ஆறுமுகிப்பிரானுகி இக் அலிகாலக் கஷ்டங்களே நீக்கத் திருவுளங் கொண்; டுள்ளான் போலும் இறைவனே குழந்தையாகத் தோன்றிய இப்புண்ணிய தினமான விசாக நன் ஞளில் இப்போது நிலைகொண்டுள்கா ரா கூடி ச. குணமெல்லாம் நீங்கி தே வகு ண ம் செறிந்து அரச காவல்கள் எம்ம்ையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என மக்கள் யாபேரும் ஆறு முக ப் பெருமானிடம் பிராரித்தன செய்வே கீ ஷ் s நிவாரணியாகும்.

Page 4
  

Page 5
穆 நலந்தரும் கா சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் கடத்து நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசு6 விளே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உ சன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ப் இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய் வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி அதன் ஹோரை- வதந்திகள் அனுப்பவும், ! கென் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கெ குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். ப இம் வால்குவது, உத்தியோகங்கள், பணவிஷய சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் விக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த ெ கப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன் இலியக்கிலேகள் தொடங்குதல், சோடன வேலைகள்
சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடிய கட்ட சொத்துக்களைப்பற்றி நடவடிக்கை எடுக்க
(வைகாசி மாதம் 1-ந் தே
(சூரிய உதயம் !
5.53. 6.53 7.53 8.53 9.53 1. அரபி 653 T3 T3 (53 1653
==
ாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு கே சந்தி சனி குரு செவ் சூரிய சு செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச அதன் புதன் சந்தி சனி குரு செவ் கு வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் ச வெள் சுக்கி புதன் சந்தி சனி g5 (15 G சனி சனி குரு செவ் சூரிய சுக்கி பு இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் ச திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு G செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி பு அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி 色 வியா சந்தி சனி குரு செவ் சூரிய சு வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச சனி புதன் சந்தி சனி குரு செவ் கு
குறிப்பு நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என் நேனே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்

ல ஹோரைகள்
செய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கல்
பது, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சிை சிதம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகான விஷயத்
றைமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் ப, போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கிணி சம்பந்தமான
ற்கு நன்று. எழுத்து வேலைகளுக்கும், பரீக்ஷை எழுதவும், ஆராய்ச் ாள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும்
சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பன்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், வில ஞபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் i ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
தீ முதல் 32-ந் தேதி வரை)
மணி 35 நிமிஷம்)
0S0000S0000S00S S 0S00S 0S00S S0S00 SS0S00 1.53|12.53 1.53 2。53 3.53 4。53 5。53
ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி க்கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிது னி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி க்கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய னி குரு செவ் சூரிய சுக்கி புதன் தந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
ன, எந்த ஹோரையில் செய்வது நலம்"என்பதை ட ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து பவும். நிச்சயம் அனுகூலம்ாகும்

Page 6
ක්‍රමුඛමුද්‍රිෂුට්‍රමුඛමුද්‍රිෂුට්‍රමුඛමුතුවූ
நாள் சுபமா?
@@X@@@@@@@@@@@@X@@@@
வை 1 சனி (14.5.88) திரயோதசி இாலை 6 58வ. சதுர்த்தசி பி.இ. 5-10 வரை, அசுவினி மாலை 7-56 வரை, சித்தம், முக்கிய கருமங்கள் செய்யலாம். ராகு 853-10-26 வை 2 ஞாயி (15.5.88) அமாவாசை பி இ. 3 41 வரை, பரணி-ம்ரணம் மாலை 7:04 வரை, அமா வாசை விரதம், அசுபதினம். ராகு 423-5-56 வை 3 திங் (16-5-88) பிரதமை பி.இ. 2-39வரை, கார்த்திகை - மரணம் மாலை 6-36 வரை, கார்த் திகை விரதம் சுபதினம்ன்று, சாகு 7:23-8=56 வை 4 செவ் (17-5-88) துவிதியை பி. இ. 2-10வ.  ேரா சி E மாலை 6-38 வரை, அமிர்தசித்தம், வயற்செய்கிைக்கு நன்று ராகு 3-53-5-26 வை 5 புத (18-5-88) திரிதியை பி.இ. 23 19வரை மிருககிரிடம் மாலை 7.16 வரை, சித் தம், சுபகருமங் அட்கு உகந்ததினம். சாகு 11=53-1=26 வை 6 வியா (19-5-88) சதுர்த்தி பி.இ 3-08வரை திருவாதிரை-மரணம் இரவு 8-34 வரை, சதுர்த்தி விரதம், அசுபதினம். ராகு 1-23-2-56 வை 7 வெ (20–5–88) பஞ்சமி பி. இ. 4-87 வரை புனர்பூசம் = சித்தம் இரவு 10-30 வரை கரிநாள். சுபகருமங்கட்கு உகந்தது, ராகு 10-22-11-55 வை 8 சனி (21-5-88) ஷஷ்டி முழுவதும், பூசம் - சித்தம் பி.இ. 1-00வரை, ஷஷ்டி விரதம், அவசிய கருமங்கள் செய்யலாம், ராகு 852-10 25
வை9 ஞாயி (22-588) ஷஷ்டி காலை 6-39 வரை,
ஆபிலியம் பி.இ. 3-55 வரை, மரணம், சுபதின மன்று ராகு 4=22-5-55 வை 19 திங் (235–88) ஸப்தமி அாலே 9-03 வரை ம்கீம் முழுவதும், மரணம், இராமா, சுப திருமங் களை விலக்குக. ராகு 7-22-8-56 வை 1 செவ் (245-88) அஷ்டமி பகல் 11:36வ. மகம் இாலை 7-00 வரை, சித்தம், திவாம்ா, அசுப தினம். ராகு 2-52-4-26
ଈଛା ! 2 Lig 25-5.88) நவமி பகல் 2-00 வரை, பூசம் பகல் 1000 வரை அமிர்தம், பகல் இன00

மணிக்கு மேல் நற்கருமங்கள் செய்யலாம்: ராகு 11=52-1-26 வை 13 வியரி (26-5-88) தசமி மாலை 4-02 வரை, உத்தரம்-மரணம் பகல் 12-40 வரை, நாள் நன் றல்ல, ராகு 1-22-2.56 வை 14 வெ (27-5-88) ஏகாதசி-மரணம் ம் r லே 5-28 வரை அத்தம்-சித்தம் பகல் 2-49 வரை, ஸர்வநிர்ஜல ஏகாதசி விரதம் சுபகருமங்கட்கு உகந்த தினமன்று, ராகு 10-22-11-56 வை 15 சனி (28-5-88) துவாதசி மாலே 6 14வரை சித்திரை=மரணம் மாலை 4- 18 வரை, அசுபதினம், ராகு 8-52-10-26 வை 16 ஞாயி (29-5-88) இரயோதசி மாலை 5-53 வரை, சுவாதி = சித்தம் மாலே 504 வரை, பிர தோஷ விரதம், கரிநாள், சுபகரும்ங்கட்கு நன்று: ராகு 4-22-556 - வை 17 திங் (30-5-88), சதுர்த்தசி மாலை 5-38 வ விசாகம்=மரணம் மாலை 5-10வரை, வைகாசி விசா கம், கரிநாள், சுபதினமன்று ராகு 7-22 8-56
வை 18 செவ் (31-5-88) பூரணை மாலே 4-24வரை, அனுஷம்=சித்தம் மாலை 4-41 வரை பூரணே விர தம் ராகு 2-52-4-26 வை 19 புத (1688) பிரதமை பகல் 2.40 வரை, கேட்டை-சித்தம் பகல் 3=43 வரை, அவசிய கரு மங்கள் செய்யலாம். ராகு 11-52-1-26
மூலம் பகல் 2-24 வரை, சித்தம் நற்கருமங்க ளுக்கு உகந்தது. ராகு 1-22-2-56 வை 21 வெ (3=6-88) திரிதியை பகல் 10-18வரை, பூசாடம் மரணம் 12-53 வரை, சுப கருமங்களை விலக்குக, ராகு 10=22-11-56 விை 22 சனி (4-688) சதுர்த்தி காலை 7-55 வரை பஞ்சமி பி.இ. 529 வரை உத்தராடம் ப க ல் 11-16 வரை, சித்தம், சுபகரும்ங்கட்கு உ க ந் த தினம் ராகு 8 52 -10-25 துை 23 ஞா (5-688) ஷஷ்டி பி.இ. 3-09 வரை. திருவோணம்-அமிர்தம் இாலை 9 40வரை, அவசிய இருமங்கள் செய்யலாம். ராகு 4-22-5-56 வை 24 திங் (6-6-88) ஸப்தமி பி.இ. 12-25வரை, அவிட்டம் காலை 808 வரை, கித்தம், ராகு 7-22-856 வை 25 செவ் (7-6 88) அஷ்டமி இரவு 10-51 வ சதயம் காலை 6-44 வரை பூரட்டாதி-மரணம் பி.இ. 6-28 வரை, அசுபதினம். சாகு 2-52-4-28

Page 7
வை 26 புத (86-88) நவமி இரவு 8-57 வரை, உத்தரட்டாதி-சித்தம் பி.இ. 4-24 வரை, அசுப தினம், ராகு 11:52-1-26 வை 27 வியா (986-88) தசமி மரலை 7.14 வரை ரேவதி பி.இ. 8-32வரை, சித்தாமிர்தம் அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 122-2-56
வை 28 வெ (10-6-88) ஏகாதசி மாலை 544இரை, அசுவினி பி.இ. 2-53 வரை, அமிர்தசித்தம், ஸர்வ ஏகாதசி விரதம், சுபகிருமங்கட்கு உகந்தது. ராகு 10-22-11-56
வை 29 சனி (11-6-88) துவாதசி மாலை 4-28இரை பரணி பி.இ. 2-29 வரை, சித்தாமிர்தம், சனிப் பிரதோஷ விரதம் அசுபதினம்g ராகு 8-53-10-27
வை 30 ஞாயி (12688) திரயோதசி பகல் 8-31 வரை, கார்த்திகை பி.இ. 2ே5 வரை, கித்தம், கார்த்திகை விரதம் சுபதினம்ன்று prej 4 23-5-57 வை 3 திங் (13-6-88 சதுர்த்தகி பகல் 254 வ. ரோகிணி பி.இ. 2-44 வரை, அமிர்தகித்தம், அவ கிய இருமங்கள் செய்யலாம். ராகு -23-8-57
வை 32 செவ் (14-6-88) அமாவாசை பஜல் 2-44 வரை, மிருககிரிடம்-சித்தம் பி.இ. 3.30 வரை, அசுபதினம், ராகு 2-54-4-27
来来来崇来崇来米崇亲崇来来来崇来崇来 அதிக மாதம் 来 இவ்வருட சாந்திர ஜ்யேஷ்ட மாதம் : * வைகாசி மாதத்தில் ஆரம்பித்து அம்மா * * தத்திலேயே முடிவடைவதனுல் வைகாசி x * மாதம் "அதிக மாதம் எனப்படும் ஆக 来 ஆ வே இவ்வருட வைகாசி மாதத்தில் விவா } * கீம், கிருகாரம்பம், கிருஇப்பிரவேசம், உப 来 * நயனம், கும்பாபிஷேகம், பொன்னுருதி : ஆ கல் முதலிய சுய கருமங்கள் விலக்கப்பட 米
ஆ வேண்டும்: 来源 ※※※※※※※※※※器臺器米粥米崇器 聞暉電劃 劃鵲時叫時間即耶。體-期輯團暉輯刪。 முக்கிய குறிப்பு
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும் கட்டு ைர யா ள ரீ க ளி ன் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறு ப் பரளியல்லர், ஆஈரீ YZL YLSZL SLLLL LLLLLLLT SLL SSLS0SLT S0LLLL S LLLLL LLLL SLLLLLLS
5

மஹோற்சவம்
வசந்தகாலம் சித்திரை வைகாசி மாதங்களா கும். வசந்தகாலம் மஹோற்சவம் அலங்கார உற் சவம் என்பவற்றிற்குரிய காலமாகும். தினந்தோ றும் ஆலய வழிபாட்டிலே பூஜையிலே அறிந்தோ அறியாமலோ ஏற்படும் குறைபாடுகளை நீ சீ கு ம் பொருட்டு செய்யப்படும் விழாவே மகோற்சவ மாகும். இவை கும்பாபிஷேக தினத்தைக்குறிக் து ஒருநாளில் செய்யப்படும் விழாவாகவும் யாம்ே பலியிடுதல் தவிர்ந்த அலங்கார விழாவாகவும் சாந்திகரீம்ாவுடன் ஆரம்பித்து கொடியேற்றம் தேர், தீர்த்தம் வைரவர் சாந்தியுடன் நிறைவுறும் ம்ஹோற்சவமாகவும் (கொடியேற்ற விழா வா இ வும்) அமைகின்றது. இவ்விழா படைத்தல் காத் தல், அழித்தல், மறைத்தல், அருளல் முதலிய பஞ்சகிருத்தியங்களைக் குறிக்கின்றது. தினந்தோ றும் பிம்பத்தில் (மூலமூர்த்தியில்) அபிஷேக ஆரா தனைகளைக் கண்டுகளித்த நாம் நைமித்திய விசே உங்களின்போது பிம்பத்திலும் கும்பத்திலும் ஆரா தனயைக் கண்டுவதையுற்ற நாம் பிம்பத்திலும் கும்பத்திலும் தம்பத்திலும் ஒரே தினத்தில் ஒரே சமயத்தில் வழிபாட்டைக் காணுவது ஒ ன் றே கொடியேற்ற விழா வா கும் மகோற்சவத்தின் இறப்பும் விசேடமுமாகும். பிம்பம், கும்பம், தம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் விசேட வழிபாடு களைச் செய்வதே கொடியேற்ற விழாவாகும். மூல மூர்த்தியாகிய இறைவனுக்கு அபிஷேக ஆராதனை கள் செய்வதும் பிபே பூசையாகவும், யாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கும்பத்தில்  ைற வ னே ஆவாகித்து விசேடபூசை ஹோமம் இவற்றைச் செய்வது கும்ப பூசையென்றும் பலிபீடத்திற்கு முன் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கொடி மர தீ தி ல் இறைவனைப் பதி பசு பாசம் ஆகிய மூன்றையும் ஒருசேரக்கொண்டு கொடிச்சீலையில் ஆவாகித்து திருவருளோடு ஏற்றி வலமாகச் சுற்றிக் கட்டிச் அவ்விடத்தில் இறைவனை ஆவாகித்து அபிஷேக ஆராதனைகள் தம்பபூசையாகவும் கொண்டுள்ளதே மதோற்சவ விளக்கமாகும். மேலும் கொடித்தம் பம் பதியாகவும் (இறைவனுகவும்) கொடிச்சீலை பக(ஆன்மா)வாகவும், தர்ப்பைக்கியிறு பாசமாக வும் நூற்கயிறு அருட்சக்தியாகவும் கொண்டுள்ள கொடியேற்றம் என்னும் விழா சிவான்மாவாகிய ஆன்மாக்களை (பக்தர்களை) பரமாத்மாவிடம்(இறை வனிடம்) சேரிப்பதைக் குறிப்பதேயாகு;
- ஹிநந்தினி

Page 8
(5 €,
LZ 9Z ÇZ #Z £Z ZZ IZ 0Z 6I 8I LI 9 I
寻 97}
0L S0 S SL LS0L S S00 S S00 S L SLL L S S S海ne@į7 I ɛ 9 || 9 || 8 || 19 I 19; II || 0ç 6 || Zs; L | Zɛ çị gz ɛ| 6Z I将I I IZ 6 || 6 L L S)airmojo£I 0 S S0 S S0 S 0S00 S 00 S 00 S0S S00 LSL 0S L SAgoosiZI L SL S00 S S00 0S0L S S00 S 00 S00 S00 LLS00 0S LS LLL[ශ්‍රණිම්)II LL S S00 S S00 S LLLSL L S L SLL S0L 0 0 00 0 S阿瑜0I 0L S0 SLL LS0 K 0L S 0L KK K0 Y L S L0 YSgmu@6 0S S0S S0S S0 LLS00 0LS 0S0L S 0S S00 S 00 S 0 00 LL SA9%8 L S0S S0S S0 LSL 00S0 0 00 S LL S0 SL S 0S L LSL哈f宿0L 00 S 0L S LS0 00S0 0S0 0S0L KS0L S0L 0S00 0 0L S LL SAutom6,99 LL SLL S S0 LLSLL LSLL 0 0S0 KS S0 LLSLL 0S S S 0LLAgoo sa9 00 S S0 S S LS0 LS0 S 0 0S KSS S LLS0S 0S L S S199@# 0S S0S S00 LLS00 LSL 0 LL 0S0 KS0 0 LLS L0 0L 0LSL*'é8 L S00 S S00 LLSJ LS00 0 0 0SLL SL SLL LS LL LL S L Ssu uso)Z 0S0S S LLS0S0S0S0S0 0SL YS0 SLL LS0 L 00 S L S*屬I 0YSKSLLSYS 00SJ0SL0YSZSLSLLLLSYLLLSYLSZLYS SZYY SLYYSLLL LLS LLL LK LL S0LLSLL LYL SLLLLL LLLL@@@R适宿 [7]oor.T&Toor:*&Tog iosgiout.* (97oqa* (97PQI-oqs*&Tosy.*QTossao queosgioqao.s.oqio.s.v.?osioon LLL LLL LLZLLLL LLLSLLLSLZSZZZSKYYZYKSKZZKSKKYZ| quae uno
(åters 88-9-VI søofừ 8g-s-os) store goo s-zɛ ŋo sɔ gɛtɔ ɖ-i „g guersus ¤) rengo 省員unDön)Q員國冒白圖uéqua*

YYYJLL LLSLLSLLLSLLLSZSZZZYZLLLL ZZYZ LLL YYY ZLZL LLLLL LL LLLS YZSYS -*TDee@4『Q 屬過V**Ge@爾•**e@ mg@魯國電n員éenn曾國恥。氫d4 Dé鱷
2%, 3 ||25 || ||3: 3: 遠心的 起義的 8 |&3 % || 9l & zt 3 g z1 |z| Oll S 8 || &g s Ig g || 3%;& T的TT 원리 LL S S00 S 00S00 0 00 0 0 LS0 S LS0 LS0 0S L LL Lsg | Ig || çi LL S S 0S0S 0S 0S 0S L S 0S S LS0L 00S0 S 0 00 S LLLLL L S 0S S0 S S0 LLSLL 00S00 0S00 0 0S S L SLL LSLL LSLL S S*6ZI g & ||g| 3 |}% 3}|% %%%%% 8 ||3% 9 || 3g g| 83 3 ||63 gt|83 Ot|[3 8 || 6: 9 2 ; || A**8 || 的3 || &# S S S LSS0S KY SK SK K K KK LLS0 KLL S 0 LLL S S L S K 0Y KS0SK S 0L K K KS LL0 LL 0S S 000 LL YY0 K S % 。 é 9 9 QZ 1 *ggz & 0L S0S SSL LS S0 0 00 0 00 S L SLL LSYY LS0L 0 L 0 L0 S*z3念 0 S S0 S 0S0 0S S S 00 S0 LS0 LS0 0 0L 0 L S LL0LL S L S L SL SLL LS0 L 0S0 00 LL S0 LLSLL LSLL 0S L S L S** |g & ||후 3 % 31||*} }}|}} 3 ||*}} 4 |& 홍| %s g|4% 31||% 용을 % % || 4%% sg & ) 學g || T3 || & L0 S00 S SK S SK K S S0 S 0S L 0 00 LL K S 0S SK S S S0 0S0 S K KSS S S00 S LL 0 L S ZYL S L S 0 S S0 S S00 S S0 S S0 S S0 S 0S 0 0 L L L L L LL S0S S S00 S 00 S 0 S 0 S LL SLL SL S 0S L S L S*姻710 0L S SK S 0S0 0S00 S 0 S 0 S S0 LS0 SLL 0 LLL S LLL S Y 一一恐 ||邻器一器就戏一系 - 一。7,能Algoae? || ... • w: ] ، ،

Page 9
வைகாசி மாத
மீனம் Cuet-de இடபம் மிதுனம்
இரு * சுக்
ത്തn- — — SS
5 செவ் 출 5 ரfகு 粤 வைகாசி மாதக்
கேது ஐ s
ଓfଭର୍ସି நெப் யுரே
蚤蟹亨 விருச்சிகன் துலாம் sešra
சந்திரனது இராசிநிலை
EQU 2a (15-5-88) பி.இ. 12-54 முதல்
5வ (18=5-88) காலை б=52 -
7வு (20-5-88) பகல் 3= 57 =
9வு (22-5-88) பி.இ. 3-55 12வு (25-5-88) பகல் 442 عة 14வ (27-5-88) பி.இ. 3-38 17வு (30-5-88) jéséð 11-12 , 3-43 )436 eu (88=6= 1) -ه19 21வு (3-6-88) Lidtrop 6-29 23ක (5-6-88) இரவு 8=52 25ක- (7-6-88) இரவு 11-46 27வ (9=6-88) பி.இ. 3-32 30வு (12-6-88) இாை 8-26 , , 32கூ (14-6-88) பகல் 3-03 ,
மாதபலன்
மாதம் பிறக்கும்போது உதயலக்கினம் சிங்கம் வீட்டில் பகைபெற்றிருப்பதோடு செவ்வாயின் பார் பல அசம்பாவிதங்கள் ஏற்படலாம். அரசியல் பிரமு வங்கள் நடக்கும். வியாழன் லக்கினத்தை நோக்கு நன்மை பெறுவர்.

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
10வ (23.5.88) காலை 6:01க்கு மிது-புத 28வ (10-6-88) இரவு 7-52க்கு இடாசுக் 28உ (1026-88) இரவு 11-38க்கு இடeபுத 20வ புதன் வக்ராரம்பம். 24வ புதன் அஸ்தமனம்
2வ குரு உதயம். ஒவட சுக்கிரன் வக்ராரம்பம், 27வ. சுக்கிரன் அஸ்தமனம்
இம்மாதம் சனி, யுரேனஸ், நெப்டி பூன் வக்ரத்தில் சஞ்சரிக்கின்றன.
கிரகநிலை குறிக்க
இடபம் 6=ம் பக்கத்தில் கொடுக் மிதுனம் கப்பட்டுன்ன பதகத்தின்படி æäå வைகாசி மீ 32 வ பகல் இங்கம் 11-00மவிக்கு சிங்க லக்னம் C என அறிந்து கொண்டி பின் விருச்சிகம் உகிங்கம்" என்ற கூ பி டி ே
லே" என்று குறித்துக் கொள்
蠶 ளவும். கிரகநிலைனை அனுச கும்பம் ரித்து மாற்றம்டைதீத கிர SGOTH கங்களையும் கவனித்து கிரக _ நிலை குறிக்கவும்.  ைகீ ன ம் இடபம் முதல் வலமாக முதல் 1 மிதுனம் வரை இலக்கமிடுக,
மாக அமைகிறது. இலக்கினதிபதி சூரியன் 10-ம் விையையும் பெறுவதால் அரசியல் நிலைமையில் செரிகளுக்கும் நன்றல்ல. பல எதிர்பாராத சம்ப வதால் பொதுமக்கள் கஷ்டத்தின் மட்டுயிலும்

Page 10
tLLLZES SESLLLL SLLLLSLSS0ZLLLSLS 000LS LELL LELLLL SLLLLLLLL LLL 00LLL LLLZLLLSYLLL
வைகாசி மாத வானியற் கா AStrODm DnmniCal Dhaera Di
ELLLZ LZLLS SLLLS 0SLLLLL LLLLLLLLSLLLLLLLLm mmLLS LSS SLLLLLSLLS SLLL LLES
சூரியன் 14-5-88 பகல் 12:27
இடபராசிப் பிரவேசம், 14-5=88 உதயம் இாலே 5-53 14.5.88 உச்சம் பகல் 12-06 14-5-88 அஸ்தமனம் மாலே 6-19 29-5-88 உதயம் காலை 5-52 29-5 88 உச்சம் பகல் 1207 29-5-88 அஸ்தமனம் மாலே 6-23
சந்திரன் 15-5-88 ஆமாவாசை பி. இ. 8-41
17=S-88 சந்திர தரிசனம் 31-5-88 urča bra 4-24 14=6-88 அமாவாசை பகல் 2-44
கிரகங்கள்
புதன் மாத ஆரம் வத்தில் சூரிய அஸ்தம் னத்தின் மேல் மேற்கு வானில் போதுை உயரத் தில் தோற்றும் இக்கிரகம் 22-5-88இல் சூரியனில் இருந்து கூடியதுரம் விலகி 22இல் தோற்றம விக்கும். 2-=ே88 இல் வக்கிரகதியிற் செ ல் ல த் தொடங்கும். இக்கிரகம் 63688 இல் மேற்கில் அஸ்தமனம்ாகும். மாத ஆரம்பத்தில் இடபத் தில் சஞ்சரித்த இக்கிரகம் 23-588 இல் மிதுனத் திலும், பின் 10-6-88 இல் மீண்டும் இடபத்திலும் சஞ்சரிக்கும்.
சுக்கிரன்; மாத ஆரம்பத்தில் அஸ்தமனத் தின் மேல் மேற்கு வானில் 36 பாகை உயரத்தில் பிரபையாகத் தோற்றும் இக்கிரகம் 22-5-88 இல் வக்கிரகதியிற் சொல்லத் தொடங்கி, 9-8 88இல் மேற்கில் அஸ்தமனமடையும் மாதத்தொடக்கித் தில் மிதுனராசியிற் சஞ்சரித்த இக்கிரகம் வக்கிர கதியில் 10-6-88 இல் இடபராசிக்கு மாற்றம்டை obe
செவ்வாய்: இம்மாதம் முழுவதும் கும் பராசி யிற் சஞ்சரிக்கும் இக்கிரகம் மாத ஆரம்பத்தில் சூரிய உதயத்துக்கு முன் கீழ்வானில் 89° உயரத் தில் (உச்சியில்) காணப்படும், ம்ாத மு டி வி ல் உச்சியிலிதத்து 9பாகை மேற்கே சரிந்து காணப் இபடும்.

YYLLLLLLLS SLLLLLLSL LLLLS LLLLLLL iLLLLLLLS LLLLLY LLLLLLLLSS LLLLS SLLL LLLLLLLLSS LLSLLYYYS Iliji: -
象
ட்சிகள் 14-5-88 88-6-14 سے
26 LZZSYLLZZLSESLLLS YLLSLLSLYLLS LLLZZ LLLL BZZY LZYS LLLSLLLSLLLLLLLL LLLLLLLLS
வியாழன் மேடராகியில் சஞ்சரிக்கும் இக்கிர கம் 15-588 இல் கிழக்கில் உதயமாகும், ம்ாத முடிவில் கீழ்வானில் உதயத்துக்கு முன் 31 பாகை உயரத்தில் காணப்படும்,
சனி தனுராசியில் வக்கிரகதியிற் சஞ்சரிக் கும் இக்கிரகம் மாத ஆரம்பத்தில் சூரிய உத யத்துக்கு முன் மேற்கு வானில் 39 பாகை உய ரத்தில் காணப்படும். மாத முடிவில் 11 பாதை உயரத்தில் காணப்படும்.
இந்திரன் (யுரேனஸ்) வக்கிரகதியில் தனு ராசியில் சஞ்சரிக்கிறது.
நெப்டியூன் (வருணன்) வக்கிரகதியில் לgg( ராசியில் சஞ்சரிக்கிறது:
புளூட்டோ (குபேரன்) வக்கிரகதியில் öሃ6ህff ராசியில் சஞ்சரிக்கிறது.
母彗而压琶固亮俞
17-3-88 இரவு 10 மணிக்கு சந்திரனுக்குதி தெற்கு புதன் 22 பாகை சந்திர அஸ்தமனத் தின் முன் பார்க்கவும்.
18-5-88 மால் 7 மணி க்கு சத்திரனுக்குதி தெற்கு சுக்கிரன் 1 பாகை
275.88 பி. இ. 4 ம்ணிக்கு சந் தி ர னு க்கு வடக்கில் சித்திரை நட்சத்திரம் ஒட்டினுற்போற் ஆசனப்படும்,
31-5-88 பிற்பகல் 3 மணியளவில் சந்திர ஞல் கேட்டை நட்சத்திரம் ம்றைக்கப்படும் சந் திர உதயத்தின் மேல் சந்திரனுக்கு மேல் வேட்டை நட்சத்திரம் இருப்பதை மிக நுட்பம்ாக அவதா னிக்கவும்.
16-88 பி. இ. 3 மணியளவில் சந்திரனுக்கு வடக்கு சனி 6 பாகை;
6-6-88 நள்ளிரவு சந்திரனுக்கு தெற்கு செவ் 52 frf 2 & TSG) S.
11-688 பி. இ, 5 மணிக்கு சந்திரனுக்குதி தெற்கு குரு 5 பாகை.

Page 11
( இ. கந்தையா, கரம்ப ( 14-5-88 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன க
அசுவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
இவ்விராசியினருக்கு சூரியன் சுவர்ணமூரித்தி யாகி இல் சஞ்சாரம் செய்கின்றமையால் பொது வாக நற்பலன்களே நிகழவேண்டும். தேசசுகம், குடும்பசுகம் சிறப்படையும் வருமானம் நன்முக இருக்கும். செய்தொழிலில் முன்ன்ேற்றமும் மன நிறைவும் உண்டாகும். அந்நிய நாட்டுப் பிரயாண வாய்ப்பும் வசதிகளும் கிட்டும். வங்கிநிலை குறைவு
--figs.
குடும்பத்தர்கட்கு குடும்பத்தில் நிம்மதி உன் டாகும். கணவன் - மனைவி உறவு சிறப்படையும் புத்திரரால் உதவிகள் கிடைக்கும். சுயநிகழ்ச்சி
கள் ஏற்படவும் இடமுண்டு.
 
 

ன், ஊர்காவற்றுறை, )
14=6-88 வரை
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதச நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
வர்த்தகர்கட்கு வியாபாரம் சிறப்பாக அம்ை யும் முதலீடுகள் நன்கு விலேபோகும். புதியமுத லீடுகளை ஆரம்பிப்பதற்கும் உஇந்த மாதமாகவே தென்படுகின்றது. அந்நிய நாட்டுடன் தொடர் புடைய வர்த்தகமும் நன்மைதரும்.
உத்தியோகத்தர் அஞக்கு தொழில் மேன்மை யு ன் டு. மேலதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவும் கிட்டும். சக உத்தியோகத்தருடன் ஒத் துப்போகும் தன்ம்ை ஏற்படலாம்.
விவசாயிகட்கு விவசாபி 9-மிடத்திலிருந்து குருவின் பார்வையைப்பெறுவதால் வி வ ச ர ய வளர்ச்சிநன் முது அமையும். விளைபொருட்களை சந் தைப்படுத்துவதில் நிகர லாபம் கிட்ட இடமுண்டு,
தொழிலாளர்களுக்கு வேலைகொள்வோரினுல்
பாராட்டுதல்களும், உதவிகளும் கிட்டுக் கூடிய
ஊக்கத்துடன் தொழில்புரிவோர் பெரும் லா ப மீட்டுவர். மனச்சந்தோஷம் நிறைந்த மாதம்.

Page 12
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமும், விருத்தியும் உண்டாகும். புலமைப்பரிசில், பரீட் சைகளிற் சித்தி, பாராட்டுக்கள் எ ன் பன வும் கிடைக்க இடமுண்டு. உயர்கல்வி வா ய் ப் பு ம் கிடைக்கலாகும்.
பெண்களுக்கு குடும் ப அங்கத்தவரிடையே ஒற்றுமை வலுக்கும். கணவன்மாரின் அன்புக்குப் பாத்திரம்ாவீர்கள். கா த லில் ஈடுபட்டுள்ளோர் சிறப்பான பலனடைவரி, அதிஷ்ட நாட்கள்: ம்ே 21,22,23, 24, 25மு.ப.
ஜூன் 2,3 பகல் துரதிஷ்ட நாட்கள்: மே 25 இரவு26,27, 30பி.ப31.
ஜூன் 7பி.இ , 89 பகல்.
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிசிடம் 12ம் கால்
இவர்களுக்குச் சூரியபகவான் லோகமூர்த்தி யாகி ஜன்மராசியில் பவனிவருகின்ருர், மூர்த்தி பலம் குன்றியிருப்பதனுல் நன்மையான பலன்கள் இடைக்கும் எனக் கூறமுடியாது. அத்துடன் அட் உமத்துச் சனியின் சஞ்சாரமும் இரு ப் ப த ர ல் அலைச்சல், பிரயாசை, செலவினங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். குடும்பசுகம், தே க சு கம் அடிக்கடி பாதிக்கப்படும். எதிர்பார்த்த வருமா னங்களிலும் பார்க்கச் செலவுகள் அதிகரிக்கும். பகை விரோத மனப்பான்மை வலுக்கும்,
குடும்பத்தவர்கட்கு குடும்பத்தில் பிணக்குகள் உண்டாகும் வருமானம் குறைவுபடும். கணவன் மனைவி உறவில் விரிசல் தென்படும், பெரியோர் உதவி கிட்டாது.
வர்த்தகர்கிளுக்கு வியாபாரம் சிறப்பாக அமை யாது. முதலீடுகள் தேங்கிக் கி ட க் கும். புதிய முதலீடுகளை பொறுத்திருந்து ஆசம்பிப்பது சிறந் தது. வங்கி-வசதிகள் குன்றும்.
உத்தியோகத்தரிகட்கு வேலைப்பழு அதிகமா கும். கஷ்டப்பிரதேச இடமாற்றமும் கிட்டலாம். மேலதிகாகேளுடன் பொறு  ைம் யு ட ன் நடந்து கொள்வது சிறந்தது.
 

விவசாயிகட்கு விவசாயம் வளம் பெருது. பயிர்ச் செய்கையில் ஊக்கம் இருக்காது, விவசா யப் பண்ணைகளும் ந ட் டத்  ைத ஏற்படுத்தும், கடன்பழு கூடுதலாகும்.
தொழிலாளர் இட்கு சனி 8-ல் இருப்பது கீஷ் டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தத் தொழில்கள் நன்மையளிக்காது. வே லை கொள்வோரிடத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாகும்.
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் இருக்காது. மனம் ஒரு வழியில் நிற்காது. பரீட்சையில் மறதி ஏற்படும். பெறுபேறுகள் திருப்தியளிக்காது மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு இம்மாதம் உகந்ததல்ல. கன வன் மாரிடத்தில் வெறுப்புக்கு ஆளான நேரிட லாம். மனமாகாத பெண்கள் காதல் லீலைகளால் கவலைப்பட நேரிடலாம்.
அதிஷ்டநாட்கள்: மே 23,24,25,2627
ஜூன் 3இரவு 45பகில்
துரதிஷ்டநாட்கள்: மே 28,29,30காலை
ஜூன் 1இரவு,2,3ங்கல், 10, 11
மிருகசிரீடம் 3.4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
இவ்விராசியில் ஜனனமானவர்களு கீ கு இம் மாதம் சூரியன் சுவர்ணமூர்த்தியாகி 12-ம் வீட் டில் சஞ்சரிக்கிருர், ஸ்தானபலம் குன்றியிருப்பி னும் மூரித்திபெலம் இருப்பதால் நற்பலன்கள் உண்டு. கடந்த காலங்களிலும் பார்க்க தேகசுகம் நன்முக இருக்கும். பொருள் வருமானம் கணிச மாண அளவு முன்னேறும் திடீர் பிரயாணங்கள் இடமாற்றம் எ ன் ப ன ஏற்படும். எதிர்பாராத செலவுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். இன சன பந்துக்களால் நன்மையுண்டாகும்.
குடும்பஸ்தர்களுக்கு இடையிடையே சச்சர வுகள், அமைதியின்மை என்பன காட்டும். புத்தி ரர்களால் நற்பலன்கள் கிட்ட இடமுண்டு. அநா வசியச் செலவுகள் அதிகரிக்கும்,
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடக் கும். இறுப்புச்சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டுள்
O

Page 13
ளோரி அதிகலாபம் கான்பர். லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் வியாழன் நல்ல லாபம்பெறுவர்.
உத்தியோகத்தரிகளுக்கு வேலைப்பளு அதிக மாக இருக்கும். வசதிகுறைந்த இடமாற்றங்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும், பதவிஉயர்வுகள் பின்வாங்கில் கொண்டிருக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத் தி யி ல் மன நிறைவு ஏற்படும். அரசமானியம்-பசளை என்பன உரியகாலத்தில் கிடைக்கும். உற்பத்திப் பொருட் களில் நல்ல லாபம் பெறுவர்.
தொழிலாளர்கட்கு வேலைவசதிகள் கிடைக் கும். தொழிற் பிணக்குகள் இருப்பின் சமாதான மாகத் தீரும், முயற்சிக்கேற்ற லாபம் கிடைக் கும். முதலாளிகளின் அனுசரணை உண்டு.
மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் மத்தி மமாக இருக்கும். உடற்பயிற்சி, விளை யாட்டு முதலியவற்றில் முன்னேற்றத்தையும் பரிசில்களை யும் பெறுவர். கல்வி ஊக்கம் தேவை.
பெண்களுக்கு 7-ம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி மங்இல முயற்சிகளைப் பின்தள்ளும் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருத்தல் நன்று. இனபந்துக்களின் உதவி கிட்டும்.
அதிஷ்டநாட்கள்: மே 25இரவு,26,27.28,29,
ஜூன் 6,7பகல்
துரதிஷ்டநாட்கள் ம்ே 16:17,30பி, ப. 31,1மு.ப.
ஜூன் 3இரவு 4.5பகல்
氢
鹉 புனர்பூசம் 4-ம் கால், பூசல். ஆயிலியம்
இவ்விராசியிற் பிறந்தவர்களுக்கு சூரிய ன் தாம்ர மூர்த்தியாக 11-ம் வீ ட் டி ல் சஞ்சாரம் செய்கின் முரி மூர்த்திபெலம் குன்றியிருப்பினும் ஸ்தான பெலம் பெற்றிருப்பது பல நன்மைகளைத் தரும், தேகசு இம், குடும்பசுகம் என்பன நன்ருக இருக்கும் 2ல் கேது சஞ்சரிப்பது பொருளாதா ரத்துறையில் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் அவதானம் தேவை. 8-ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் விபத்துக்கல் ஏற்படக்கூடும், குருவின் சஞ்சார
盟
 

மும் நன்மைதரக்கூடியதல்ல. எதிர்பாராத திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம்.
குடும்பஸ்தர்களுக்கு பற்பல பிரச்சனைகள் அவ் வப்போது தோன்றி மறையும். குடும்பச் செலவு கள் வரும்ானத்திலும் பார்க்க அதிகம்ாக இருக் கும். கணவன் மனைவி நல்லுறவுகள் பாதிப்படை யாது. இடமாற்றங்கள் ஏற்படலாம்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளால் ஏற் ப டு ம் வருமானம் வீழ்ச்சியடையும். வாடிக்கையாளரி களில் ஒத்துழைப்பு அதிகமாக இருப்பினும் நிதி பற்ருக்குறை இருந்துகொண்டேயிருக்கும்.
உத்தியோகத்தர்கட்கு இடமைகளைச் சரிவரச் செய்வதில் தருமசங்கடமான நிலைதோன்றும். சக உத்தியோகத்தர்களின் உதவி உண்டு. கஷ்டப்பிர தேச இடமாற்றங்களும் நிகழலாம்.
விவசாயிகளுக்குப் பயிர்விருத்தி குன்றும், உற் பத்திச் செலவுகள் அதிகரிக்கும். கடன்தொல்லே களும் நிம்மதியைக் குலைக்கும் வாழ்க்கைத் தர மும் கஷ்ட நிலையிலேயே இருக்கும்
தொழிலாளர்களிடையே பின க் கு க ஞ ம் வேலையில்லாப் பிரச்சனைகளும் தொடரும், தின ச் சம்பள ஊழியர் நன்மை பெறுவர் ஒ ப் ப ந் த வேலைகள் சரிவர நிறைவேற்ற முடியாமலிருக்கும் ,
மாணவர் கல்வியில் அக்கறையற்றுக் காணப் படுவர். தேவையற்ற முயற்சிகளில் ஈ டு பாடு கொள்வர். பலர் கல்வியைத் தொடரமுடியாமல் இஷ்டம்டைவர்.
பென்களுக்குள் வாக்குவாதங்கள் தொடரும்: குடும்பப் பெண்கள் பொறுமையைக் க  ைட ப் பிடிக்க வேண்டும், விவாக முயற்சிகள் பல சிர மங்களைக் கொடுக்கும். அதிஷ்ட நாட்கள் :- மே 28,29,30, 31.
ஜூன் மு.ப.7பி.இ.8.9பகில் துரதிஷ்ட நாட்கள்: ம்ே 18,19,20மு.ப.
ஜூன் இரவு,2,3மு.ப.67பது
மகம், பூரம், உத்தரம் 1 ம் கால் இவரிகளுக்கு இம்மாதம் சூரியபவேன் 呜级 மூர்த்தியாக 10-ம் ராசியில் சஞ்சரிப்பது சிறப்பா

Page 14
னதாகும். தேகசுகம், குடும்பசுகம் நன்முக இருக் கும். வருமானம் குறைவுபடாது. குடும்பத்தில் சுப கருமகிகள் இடம்பெறலாம். குரு வி ன் 5-ம் :ார்வை ஜன்மராசிக்கு இருப்பது மேலும் விசேட மாகும். அரசாங்கத்தால் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் நன்கு அனு கூ ல மாகும்.
குடும்பத்தவர்களுக்கு மனச்சந்தோஷம் உன் டாகும். குடும்பவரும்ானம் சிறப்பாக அமையும் இனசன பந்துக்களுடன் ஒற்றும்ை வலு கீ கு ம். புத்திரர் உதவி உண்டு.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறப்புற நடை பெறும் முதலீடுகள் யாவும் நன்கு விலைபோகும். ள்ேளமாசிக்கட் வியாபாரம் கூடிய பலிதம்ளிக் கும். வங்கிநிலையும் குறைவுருது.
உத்தியோகத்தரிகட்கு ஜன்மாதிபதி 10-ல் சஞ்சரிப்பது சிறப்பானதே!. தொழில் மேன்மை பதவியுயர்ச்சி, வசதியான இடமாற்றம் போதிய வருமானம் என்பன நன்ருக அமைய ஏதுவான காலமாகும்,
விவசாயிகளுக்கு விவசாயி சனி குரு வி ன் பார்வையைப் பெற்று நற்சஞ்சாரம் செ ய் வ து வி வ சா ய வளர்ச்சியைக் காட்டுகின்றது. விளை பொருட்களை நன்கு சந்தைப்படுத்தலாம்.
தொழிலாளர்கட்கு தொழில்வசதிகள் நன்கு அமையும். நாளாந்த கூலித்தொழிலாளர் மேலும் சிறப்படைவர். சக தொழிலாளரிடையே அன்பும் ஆதரவும் பெருகும் வருமானம் குறைவுபடாது.
மாணவர் இட்கு கல்வி முன்னேற்றம் உண்டு: விவசாய, க னணி த த் துறை மாணவரி விசேட நன்மையடைவர் பரீட்சைகளில் சித்தி, போட்டி கிளில் வெற்றி என்பன ஏற்படலாம்;
பெண்கட்கு மன நிறைவான மாதம் குடும் பப் பெண்கள் கணவன்ம்ாரின் அன்புக்குப் பாத் திரம்ாவர். விவாகம்ாகாத பெண்களின் வாழ்க்கை பும் சந்தோஷகரமாகவே இரு க் கும். விவாக் முயற்சிகள் நன்மையளிக்கும். அதிஷ்டநாட்கள் மே 30பி. ப. 31
ஜூன், 1,23பகல், 10,11
அரசின்நூட்கள்
ஜூன் 3இரவு,4,5பகல்,8.9ப.

உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1.2
இவ்விராசியிற் பிறந்தவர்களுக்கு சூ ரி ய ன் லோகமூர்த்தியாகி 9 ல் சஞ்சரிக்கின்ருர், ஸ்தான பலம் நன்ருயிருப்பினும் மூர்த்திபலம் குன்றியி ருப்பதனுல் நன்மை, தீம்ை கலந்த பலன்களே இடம்பெறும். தேகசுகம், குடும்பசுகிம் என்பன அடிக்கடி பாதிப்படையும் வருமானம் நன்ருக அமையும். குருபகவான் அட்ட மத்தில் சஞ்சாரம் செய்வதனல் பலவிதத்திலும் நிம்மதி குன்றியே இருக்கும். பெரியோரின் அன்பும் ஆதரவும் கிட் befಕ್ತಿ
குடும்பஸ்தர்கட்கு குடும்பத்தில் நிம்மதியிருக் காது. திடீர்ச் செலவுகளும் நெருக்கடிகளும் ஏதி படலாகும்; சகோதரர், புத்திரரி இஷ்டங்களும் உண்டாகும்.
வர்த்தகர்கட்கு வியாபாரம் நன்முக அமை யாது. பழைய நிலுவைக் கடன்களை அறவிட முடியாது கிடையடைப்பு முதலியவற்ருல் வியா பாரம் வீழ்ச்சியுறும்.
உத்தியோகத்தரிகளுக்கு தொழில் முன்னேற் றம் உண்டாகும், பொறுப்புக்கள் அதிகம்ாகும். மேலதிகாரிகளுடன் சாவதானமாக நடந்துகொள் ளவும். கஷ்டப்பிரதேச இடம்ாற்றமும் ஏற்பட
விவசாயிகளுக்கு விவசாயி சனி 4-ம் இடத் தில் குருவின் பார்வையைப் பெறுவதால் விவசாய வளர்ச்சி உண்டாகும். உற்பத்திச் செலவும், அநா வசிய செலவினங்களும் அதிகரிக்கும்.
தொழிலாளர்கட்கு வேலைப்பிணக்குகள் உண் டாகும் நாட்சம்பள ஊழியர்கள் சீவியம் பெரும் கஷ்டம் தரும். ஒப்பந்த வேலைகளும் பலிதமளிக் ëቮ§፵s
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் குன்றும். விளையாட்டு போன்ற துறைகளில் மிகுந்த ஈடு பாடு ஏற்படும். பரீட்சைகளில் சித்திகிட்டாது. போட்டிகளிலும் தோல்வி உண்டாகும்,
2

Page 15
பெண்கட்கு ம் ன நிம் ம் தி குன்றிய மாதம். குடும்பத்தில் பிணக்குகள் ஏற்படினும் சமாளிக் கத் தக்கதாக இருக்கும் விவாகமுயற்சிகளும் சிர மத்தின் மத்தியில் கைகூடும். அதிஷ்டநாட்கள்: மே 1 இரவு,2,3பகல்
ஜூன் 12 பிப 13,14மு,ப துரதிஷ்டநாட்கள்: மே 23,24,25மு.ப
ஜூன் 6,7,10, 11
சித்திரை 3, 4. சுவாதி, விசாகம் 1,23
இவ்விராசியினருக்கு சூரியன் தாம்ரமூர்த்தி யாக 8-ல் சஞ்சரிப்பது கஷ்டமான பலன்களுக்கே ஏதுவாக அமைகிறது தேகாரோக்கியம் பாதிக்கப் படும். எம்முயற்சியிலும் அநாவகியச் செலவுகள் வீண் அலைச்சல்கள் என்பன கூடுதலாக ஏற்படும் வருமானத்திலும் பார்க்கு செலவினங்கள் அதிக மாக இருக்கும் அந்நியதேச சஞ்ச ச ர த் த ர ல் அலேச்சலும், ஏமாற்றமும் அதிகரிக்கும் இனபந் துக்கள் பகைவிரோதம், பொருமை பூசல்களும் உண்டாகிலம்: மனப்பயம் முதலியவற்ருல் விபத்
தும் ஏற்படலாகும்.
குடும்பஸ்தர்கட்கு கனவன்மைனைவி உறவில் விரிசல் ஏற்படலாகும். புத்திரர் உதவி கிடைத் தாலும், ஈற்றில் துன்பங்கள் உண்டாகும். அநா வசியச் செலவும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளால் வருமானம் குறைவுறும். பழைய முதலீடுகள் தேங்கிக் கிடக் கும். புதிய முதலீடுகளை பொறுத்து ஆரம்பிப்பது நன்று. வங்கிநிலே திருப்திகரமாக இருக்காது.
உத்தியோகத்தர்கட்கு வேலைப்பழு அதிகமா
கும். மேலதிகாரிகளின் சீற்றங்களு க் கு ஸ் ள ஈ க
வே ன் டி வரலாம். சக உத்தியோகத்தரிடையே மணக்கீசப்புகள் ஏற்படும்.
விவசாயிகளுக்கு விவசாயி சனியின் சஞ்சாரம் நன்மையாகவே இருக்கின்றது. எனினும் விளை பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் கிரமங்கள் தோன்றலாம். போதிய லாபம் கிடைக்கிாது.
 

தொழிலாளர்கட்கு வேலையில்லாப் பிரச்சனை தோன்றும். ஒப்பந்த வேலைகளும் நட்டத்தையே ஏற்படுத்தும். சக தொழிலாளரிடையே பொருமை போட்டி பூசல்கள் அதிகரிக்கும்.
மாணவர்கட்கு இல்வியில் அக்கறை இரு கி காது புறக்இருமங்களிலேயே தமது பொழுதைச் செலவிடவேண்டி வரும். பரீட்சைகளில் ஏமாற் றமும் தோல்வியும் உண்டாகும்.
பெண்களுக்குச் சோதனையான காலம்ாகும்: இன்னிப் பெண்களின் வாழ்க்கையில் பல தில்லு முல்லுகள் உண்டாகலாம். விவாக முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீரி போலாகி விடும்.
அதிஷ்டநாட்கள் ம்ே 18, 1920முக ப.
ஜூன் 3இரவு,4,5,67பகல்
துரதிஷ்டநாட்கள் மே 16, 1725இரவு, 26,27ய
ஜூன் 8,9பகில், 12ப.13மு. ப.
விசாகம் 4, அனுஷம், கேட்டை
இவர்கட்கு சூரியன் சுவர்ணமூர்த்தியாகி 7-ம் இராசியில் சஞ்சரிப்பது நன்மையானதாகும். தேக அகம், குடும்பசுகம் என்பன சிறப்பாக அமையும்3 எடுத்த முயற்சிகளில் காரியசித்தியும், முன்னேற் றமும் உண்டாகும்; உடலாரோக்கியம், குடும்ப ஆரோக்கியம் முதலியன சீராக இருக்கும். அந்நிய நாட்டுப் பிரயாண வாய்ப்பும் கி  ைட தீ கு இட முண்டு. குரு, பெரியோர் முதலியோரின் ஆதர வும் அன்பும் கிடைக்கும்.
குடும்பஸ்தர்கட்கு நல்லுறவு மேலோங்கும் து கணவன் ம்இனவி உறவில் நல்லபிப்பிராயம் கூடு தலாக இருக்கும். குடும்ப வருமானம் திருப்திகர மாக இருக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிற ப் ப ா கி அமையும். புதிய முதலீடுகள் ஆரம்பிக்கவும் உகற் தது. வங்கி நிலையும் சிறப்பாக அமையும், முத வீடுகள் நன்கு விலேபோகும். பழைய நிலுவைக ளையும் அறவிடக் கூடியதாக இருக்குலுோடிக்கை யாளரால் தற்பெயரி உண்டாகும்.
2.3

Page 16
உத்தியோகத்தரிஅட்கு தொழில் ம்ேன்மை ஏற்படும். சகஉத்தியோகத்தரின் உதவி ஒத்தாசை உண்டாகும், மேலதிகாரிகளின் ஒத்து ைழ ப் பு ம் பாராட்டும் கிடைக்கும். வசதியற்ற இடமாற் றங்களும் கிடைக்கலாம்.
விவசாயிகளுக்குப் பயிருற்பத்தி நல்ல விளை வைக் கொடுக்கும். விவசாயப் பண்ணைகளில் வரு மானம் நன்முக இருக்கும். விளைபொருட்களை சந் தைப்படுத்துவதால் லாபம் கிடைக்கும்.
தொழிலாளர்கட்கு தொழில் மேன்மையுண் டாகும். வேலைகொள்வோரால் பாராட்டப்படு வீரிகள் ஒப்பந்த வேலைகளால் லாபம் ஏற்பட லாம். சஐதொழிலாளரிடையே ஒற்றுமை வலுக் கும்.
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமும், ஈடுபாடும் உண்டாகும். கணித கலை த் து  ைற மாணவர்கள் கூடிய சிறப்பைப் பெறுவர். பரீட் சைகளில் கித்தியும் பாராட்டும் கிடைக்கலாம்.
பெண்கட்கு சிறப்பான ம் r த ம், குடும்பப் பெண்கள் கணவன்மாரின் அன்புக்குப் பாத்திர மாவரி, வீட்டில் சுபகரும்ங்கள் இடம்பெறலாம். கிாதலில் ஈடுபட்டவர்கள் மிகவும் நற் பல னை அடைவரி, அதிஷ்ட நாட்கள்- மே 20இரவு,21,22பகல்
ஜூன் 6,7,8,9பகல்
துரதிஷ்ட நாட்கள்: மே 18 பகல்,1980மு.ப.28,29
ஜூன் 10,11
மூலம், பூராடம் உத்தராடம் 1-ம் கால்
தனுராசியினருக்கு சூரியபகவான் ரஜஸமூரித் தியாகி சஞ்சாரம் செய்வது பொதுவாக நன்ம்ை யாகும் தேகசுகம், குடும்பசுகம், சிறப்பானதாக ஆமையும். குடும்பத்தில் விசேடமங்களக் கொண் டாட்டங்களும் இடம்பெறலாம். குருபகவான் திரி கோணத்தில் சஞ்சரிப்பதால் நிதிநிலைம்ைகளும் நன்முக இருக்கும். நண்பர்களிடையே ஒற்றுமை வலுக்கும்லேருக்கு வெளிநாட்டுப் பிரயான வச திகள் நன்கு அமையும்,
4
 

குடும்பத்தில் மனமகிழ்ச்சி உண்டாகும், குடும் பவருமானம் முன்னேற்றமடையும் புத்திரரி முன்
னேற்றம் நன்ருக இருக்கும். வங்கிநி ைகுறைவு
till Tiga
வர்த்தகர்கட்கு வியாபாரம் நன்முக அமை யும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சி ற ப்ப டையும். அந்நிய நாட்டுத் தொடர்புடைய வர்த் தகம் மேலும் நன்ம்ையளிக்கும்.
உத்தியோகத்தர்கட்கு ம்ே ல தி கா ரி கி வி ன் பாராட்டுக்கின் உண்டாகும் சக உத்தியோகத்த ரிடையே சுமுகநிலை மேலோங்கும். வசதியான இடமாற்றங்கள் கிடைக்கப்பெறும்.
விவசாயிகட்கு பயிரி உற்பத்தி பலிதமளிக்கும் விவசாயப் பண்ணைகளில் கணிசமான முன்னேற் றம் உண்டாகும். விளைபொருட்களைச் சந்தைப் படுத்துவதால் லாபம் கிட்டும்.
தொழிலாளர்கட்கு கணிசமான வேவேசதி கிள் கிட்டும். தொழிற் பிணக்குகளும் நன்கு சமர ளிக்கப்பட்டு விடும். வேலை கொள்வோரிடத்தில் நல்லபிப்பிராயம் உண்டாகும்,
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் உண்டா கும். சட்டம், கணிதத்துறை மாணவர்கள் கூடிய முன்னேற்றமடைவர். பரீட்சை முடிவுகள் திருப்தி யளிக்கும்.
பெண்களுக்கு நன்ம்ையான மா த மா கு ம். விவாக முயற்சிகள் சிறப்பான பலனைத்தரும், கன்னிப் பெண்கள் காதல் வாழ்க்கையில் கூடுத லாக ஈடுபடநேரிடும். அதிஷ்டநாட்கள்: மே 23:24,25மு.ப.
ஜூன் 8,9,10, 11
துரதிஷ்டநாட்கள் மே 16,1720இரவு,2122பகல்
31 و قلعه 01ژه g"లివP மு.,
உத்தராடம் 2,3,4 திருவோணம், அவிடம் 2,
மகரராசியினருக்கு இம்மாதம் சூரியன் லோக மூர்த்தியாக 5-ம் இராசியில் சஞ்சாரம் செய்கின் முரி, மூரித்திபலம் குறைந்திருந்தாலும் ஸ்தான

Page 17
லேம் நன்ருயிருப்பதனுல் நன்மை, தீமை கலந்த பலன்களே இம்மாதம் நிகழும். குடும்பசுகம் தேகி சுகம் இடையிடையே பாதிக்கப்படினும் கஷ்டந்தர கூடியதாக இல்லை. வருமானத்திலும் பார் க் கி செலவுகள் அதிகரிக்கும், அச்ைசலும் பிரயாசை யும் கூடுதலாக இருக்கும் அந்நிய தேச சஞ்சா ரம் நன்மையைத் தராது.
குடும்பத்தர்கட்கு குடும்பத்தில் சுமு க நிலை தென்படும், நிதிநிலைமை பற்ருக்குறையாக இருகி கும், இனபந்துக்களிடையே துக்ககர சம்பவங்கி ளூம் நிகழக் கூடும். புத்திரர் உதவி கிட்டாது.
வர்த்தகர்கட்கு வியா பா ர ம் சுறுசுறுப்பாக அமையினும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கி மாட் டாது. பழைய முதலீடுகள் நன்மையைக் கொடுக் கும். புதிய தொழில்களை பொறுத்து ஆரம்பிப்பது நல்லது.
உத்தியோகத்தர்கட்கு சூரியபகவான் மூர்த்தி பலம் குன்றியிருப்பதனுல் தொழில்த்துறை யி ல் கஷ்டபலன்களே அதிகரிக்கும். சிலருக்கு பதவி நீக்கம், அல்லது பதவிமாற்றம் உண்டாகலாம். சக உத்தியோகத்தரால் ஒத்துழைப்புக் கிட்டாது
விவசாயிகளுக்கு விவசாய வளர்ச்சி நன்மை யைக் இொடுக்கத்தக்கதாகுத் தெரியவில்லை. விவ. சாயக் கிரகம் மறைந்திருப்பதனுல் விவசாய ம் பலிதமளிக்காது. பண்ணை விவசாயமும் உகந்த தாக இல்லை.
தொழிலாளர்கட்கு வேலேப்பழு அதிகம்ாகும். செய்யும் வேலைகளுக்கேற்ற கூலி கிடைக்காமல் போகலாம். ஒப்பந்தத் தொழில் செய்வோருக்கு சிறிது நன்மை கிட்ட இடமுண்டு, வாழ்க்கைத் தரம் உயர்வடையும்.
மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி நன்  ைப யளிக்காது. பரீட்சையில் தோல்வி, ஆசிரியர். மாணவர் உறவில் பிணக்கு என்பன உன் ட கும் பிறநாட்டுக் கல்வி கற்போர் சிறிது நன்பை அடைவர்.
பெண்களுக்கு இம்மாதம் முன்னேற்றமான இாகத் தெரியவில்லே. குடும் பத் தி ல் கணவன் மாருடன் ஒத்துப்போகும் மனப்பான்மை குன்ற இருக்கும். விவாகமாகாதோருக்கு விவாக முயற் சிகள் பலிதம்ளிக்காது. அதிஷ்டநாட்கள்: மே 16, 17,25இரவு, 26,27ப3
ஜூன். 10,11,12,131 கிமு.ப. துரதிஷ்டநாட்கள் ம்ே 18,19,20மு.ப.23:24,
ஜூன், 1இரவு 2,3பகல்.

负
அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3
கும்பராகியில் ஜனனமானவர்களுக்கு சூரியன் தாம்ரமூர்த்தியாகி 4ம்ை வீட்டில் சஞ்சரிக்கிருரீ: செவ்வாய், இராகுவின் சஞ்சாரமும் லக்கினத் தைத் தாக்குகின்றன. அடிக்கடி தேகசுகிம் பாதிக் கப்பட்டவண்ணம் இருக்கும். குருவின் சஞ்சார மும் நற்பலன் தராது. பொருளாதாரக் கஷ்டம் கொடுக்கல் வாங்கல் பிணக்கு முதலியன மாறி மாறி நிகழும் மனதில் நிம்மதி இராது குடும் பத்திலும் சச்சரவுகள் காணும் தொழில் சம்பற் தமான பிரச்சனைகள் உருவாகும் முயற்சிக்கேற்ற லாபம் கிட்டாது. குலதெம்வ வழிபாடு செய்து வரவும்:
குடும்பஸ்தர்களுக்கு பிரச்சனைகள் தோன்றிய வண்ணமிருக்கும். வருவாய் கு ன் றும் கடுமை யான உழைப்பால் கஷ்டமடைய நேரும். எனி னும் கணவன் மனைவி உறவு கவி பாதிப்படை யாது. புத்திரரிகளால் நன்மையுண்டு.
வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளுக்கு ஏற்ற மாதமல்ல, செவ்வனே தொழிலைச் செய்வதில் பல இஷ்டங்கள் தோன் று ம். வாடிக்கையாளர் களின் ஒத்துழைப்புக் குறையாது. கடன்பணத் தைப் பெற்றுக்கொள்வதும் கடினம்.
உத்தியோகத்தர்கட்குப் பொதுவாக மத்திம பலனுக்குரிய மாதம்: வேலேப்பழு அ தி க ம் ரக இருக்கும்; சகஉத்தியோகத்தாளிைன் ஒத்துழைப்பு குறையும். மேலதிகாரிகளின் வெறுப்புக்குப் பாத் திரமாகாம்ல் சமாளித்துக்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு சனி 11ல் சஞ்சரிப்பது நன்று பயிர்கள் நன்கு பவிதமாகம். தானியக் கொள்வ னவு, விதைப்பு முதலியன மேற்கொள்ள அனு கூலமான கா ல ம், அறுவடைப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் லாபம் குறையும்,
தொழிலாளர்களுக்கு கடின உழைப்பும் ஊக் கமும் இருந்தாலும் ஊதியம் குறிைஆகவிேயிருக் கும். லக்கினத்தில் ராகு இடையிடையே #cle
15

Page 18
  

Page 19
சிதரில் பன்ன
- 53) - 636ổi ?%5Fujff, ẽ ff
பழங்காலத்தில் மன்னர்களுடைய அவைக் களத்தில் ஜோதிடர்களும் இன்றியம்ையாத உறுப் பினர்களாயிருந்து அரசுக்கு உதவிசெய்து வந்துள் ளார்கள். ஐம்பெருங்குழு என்பன அரசனுக்குத் துணையாக உள்ள குழுவினர். அதாவது புரோகி தர், மருத்துவரீ, நிமித்திகர், பிராமணர், அமைச் சரி என்போர். இவருள் நிமித்திகரே கணி கர் அல்லது ஜோதிடர். இவர் நாளும் கோ ளு ம் பார்த்து வருவனவற்றை உரைப்பார். ச கு ன ம் பாரித்து இது நடக்கும் என்பார் நடக்கப்போவி தைச் சொல்வார். அ ங் க அடையாளங்களைப் பார்த்து இவருக்கு இன்ன நிகழும் என்று முன் கூட்டியே சொல்வார். நாள்தோறும் இன்னநாள் திதி வாரம் என்று பஞ்சாங்க விபரங்களை அரச ருக்கு எடுத்துரைப்பார். ஜோதிஷம் அ ர சு கி கு மகத்தான உதவியாகும்.
கிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவன் மனிதர் களின் நெற்றியில் அழுத்தமாக எழு தி யு ள் ள அக்ஷர வரிசைக்கு ஜாதகம்" என்று பெயர். அப் படிப்பட்ட புனிதமான ஜாதகத்தை எழு தி ய பிரம்மதேவனின் ஜாதகத்தையே கணித்து பலன் கூறக்கூடிய ஆற்றலும் ஈரேழு பதினுன்கு லோகங் இளையும் அங்கு நடைபெறும் சுபாசுப பலன்களை 12 ராசிகளில் அடக்கிக் கணித்துக்கூறும் வல்லம்ை படைத்தவர்களே ஜாதிஷர்" என்றும் தைவக் ஞர்" என்றும் கூறுவது தர்மசாஸ்திரம்.
எனவே ஆண்டவன் படைத்த சகல பிராணி களிலும் மனிதனே சிறந்தவன் என்று கூறுகிருரி கள் : அரிது அரிது மானிடராகப் பிறத்தலரிது என்பது ஒளவை பிராட்டியாரின் வாக்கு.
மனிதர்களை 12 வகை மனப்பான்மை உள் ளவரிகள் என்று நக்கீரர் கூறியுள்ளார். அதனை அவர் கூறும் முறையை அடிப்படையாகக்கொண்டு கவனித்தால் மனிதருள் ஆடு, காளை, கா த ல் ஜோடி, நண்டு, சிங்கம், பெண்  ைம, தராசு தேள் வீரன், முதலே, குடத்துடன் நிற்கும் சுய நலப் புலி, இருவித கண்ணுேட்டமுள்ள மீன்கள் என இவைகளைப் புலப்படுத்தியுள்ளார்கள். இவரி களைக் கொண் டு ஆண்டவன் அருளைப்பெற்று
 
 

ரிரு வகையினர்
குவாரி, கபளே. -
ஜோதிஷர் வாயிலாக ஆட்சி  ைய மனம்போல் மனத்தத்துவம் அறிந்து இயற்கையின் பெருமை மன்னன் அறிந்து தனது வீட்டை சுபீட்சம்ாக வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேடம்- மேஷராசியில் (சந்திரன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம்) பிறந்தவர்களைக்கொண்டு தக் கபடி உதவிசெய்து மகிழ்வித்து வேலே வாங்க லாம். தகரோடு எதிரிடேல்' எனச் சுருங்கச் சொல்லி விளக்கமளிக்கிருர் நக்கீரர் தகர் என் பது செம்மறி ஆடு - கடா - இது ம்ேஷராசி ைஒக் குறிக்கும் இதில் சந்திரன் அமைந்தவர்களோடு எதிர்த்துப் பயன் தராது. ஒருகால் விபரீதம்ாக வும் முடியலாம். எ ன வே மேஷராசிக்காரரை ஆதரவு மொழிகளால் பேணிக்கொள்ளுதல் நல என்பது குறி, அரசு 8 இனிக்கவேண்டிய விஷயத் தில் இதுவும் ஒன்று.
இடபம் விருஷ ராசியில் பிறந்தவர்கட்கு நிர்வாக சக்தி அதிகம் இருக்கும். எவ்வளவு கடு மையான வேலையானுலும் தயங்காது செ ய் து முடிப்பர் இளங்காளையைத் தக்க ப டி உபயோ கி த் து க் கொள்ளலாம். எருதோடு தோரே ல்" எருது எ காளை, ரிஷப ராசி, இதில் ச ந் தி ர ன் அமைந்தவருக்கு நல்ல நிர்வாக சக்தியும் பொறுப் பேற்று நடாத்தும் திறனும் அமைந்து காணப் படும். எனவே அத்தகையரோடு எ தி ர் த் துத் தோல்வியுற வேண்டாம் என்று ஜாடை செய் கின்ருர், -
மிதுனல் காதல் ஜோடிகளே ஜோதிடக்கலை மிதுனம் என்று அழைக்கிறது. இந்த ராசிக்இாரர் கள் கலைசம்பந்தமான வேலைகளை நன்முறையிலும் திறமையுடனும் செய்வார்கள். இப்படிப்பட்ட பதவியை புகழுடன் நடத்த இவர்களிடம் ஒப்ப டைக்கலாம். "தண்டு கொண்டில் புகீேல்" என் பது வீணையின் அடித்தண்டைக் குறிக்கும். மிதுன ராசி பொதுவாக ஆணும் பெண்ணும் இணைந்து கையில் வீணை ஏந்தி மகிழ்ச்சியுடன் விளங்கும் தோற்றம். இந்த ராக் புதனுக்குடையது.
கடகம்:- கடற்கரை நண்டானலுல் காணி யில் வாழும் நண்டானுலும் குணம் ஒன்றுதான்.

Page 20
பிடிக்கப் போனுல் உள்ளே பதுங்கும்; இதில் பிறந்தவர்களை விவசாயம், அணை இட்டுதல், மற் றும் தண்ணிர் சம்பந்தமான எல்லா வேலைகளுக் கும் உபயோகித்துக் கொள்ளலாம். என்ருலும் சாதுர்யமாக வேலைவாங்க வேண்டும். அ தி க ம் பேசினல் ஆபத்துத்தான். 'நண்டானுக்கு இடங் கொடேல்" என்கிறர் ஆசிரியர் நண்டு என்ன செய்கிறது. சிறிய நண்டைப் பெரியநண்டு சம யம் கிடைத்தபொழுது தாக்கும். எனவே இந்தப் பேரி வழி க்கு இடங்கொடாதபடி சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும் எ ன் பது கருத்துப் போலும்,
சிங்கம்:- சிங்கம் இங்கமேதான். பெரியஸ்தா பனம் அல்லது அரசாங்கத்தின் முக்கிய இலாக் காவில் நிர்வாகத்தை இவரிடம் ஒப்படைக்கலாம். நிர்வாகம் சீராகவும் முருக்காகவும் இருக்கும். சுக் ரீவ ஆக்ஞைதான். அரசனுக்குப் புகழ் அதிகம் வரும், சிம்மத்தானுேடு செருக்கேறேல் சிங்கத்தை நோக்கி ஆணவத்தோடு பேசல், பரி க சித் த ல் தகுமா? பயன் தருமா? என்வே இந் த ராசிக்
காரரிடம் உஷாராக நடந்துகொள்ள வேண்டும்
என்பது கருத்து.
கன்னியே 'கன்னி யைக் கைவிடேல் எ ன் று கூறுகிருர் நக்கீரர். கன்னியை யாராவது கைவிடு வார்களா? இந்த ராசியில் அதிலும் ஹஸ்த நட் சத்திரத்தில் பிறந்த பெண் கணவனுக்கு அமுதம் போல் தோ ற் று வாள். எனவே இந்த ராசிப் பெண்களிடம் முக்கிய இலாக்காவை நம்பி ஒப்ப டைக்கலாம். அந்த ஸ்தாபனம் பெருமை பெறும் "கன்னியை (கன்னி ம்களை)க் கைப்பிடி க ன் னி ராசி புதனுக்கு உச்சவீடு, இங்கு சந் தி ர ன் அமைந்திருப்போரைக் கைவிடாது சே ரீ தி து க் கொள் என்பது நல்லுரை.
துலாம் - தராசு எல்லாவற்றையும் எ  ைட போடும் கருவி. இந்த ராசியில் பிறந்தவர்களை நீதி, போலீஸ் இவைகளில் உபயோகித்துக்கொள் ளலாம். வர்த்தக ஸ்தாபனத்தில் இவர்கள்சேவை மிக விசேஷமாக இருக்கும். அதிஷ்டம் தரும். அது ணுல்தான் "துலாத்தோன் எவ்விடத்தும் தோலான் என கூறினர் பெரியாரி. பழைய நபரி புதிய நபர் எ ன்ற வேற்றுமையின்றி எல்லோரிடமும் சம நோக்குடன் நடந்துகொள்ளும் குணம் நிரம் பிக் காணும்.
விருத்திநம்: "தேளுக்கு இடம் கொடுத்தால் ஜாமத்திகு ஜாமம் கொட்டும்? எ ன் பது பழ

மொழி விருச்சிகிச் சந்திரன் பேரிவழிக்கு இதே குணம்தான் இருக்கும்; சேனை, காவல் போன்ற இலாக்காக்களே இவர்களிடம் ஒப்படைக்கலாம். நாட்டில் நியாயமற்ற செயல்கள் கு  ைற யு ம். எனவே "தேளானைப் பேணிக்கொள் என்கிறர் நக்கீரர்,
தனுசு: "வில்லான சொல்லால் வளை தணு சைக் கையிலேந்திய உருவம் எ ப் பொழுது ம் போருக்குத் தயாரான வரிடம் நாம் என்ன செய்ய வேண்டும்? நல்லுரையால் நலம்பெற்று வருதலே வெல்லும் முறையாம். தனுசில் பிறந்த வ ன் தைரிய புருஷன் என்பது பழமொழி, எ நீ தி இலாக்காவை இவரிடம் ஒப்படைத்தாலும் மிகத் திறமையான நிர்வாகத்தை எதிர்பார்க்கலாம்.
மகரம்= இந்தப் பெரும் முதலையிடம்போகும் போது எவருக்கும் பெரும் பயம்தான். இந்த ராசிக்கிாரரிடம் முரட்டுக்குணம் அதிகம் இருக் கும் மகர ராசியில் சந் தி ர ன் அமைந்தவரிடம் வழக்குத் தொடுத்து வெல்ல முடியாது என்பது குறிப்பு. -
கும்பம்: குடத்தில் பிறந்த இந்த ராசிக்கார ரிடம் இரக்கசிந்தை குறைந்து காணும். சுயநலப் பேர்வழி, ஆனல் தக்கபடி இவரை உபயோகித்
துக் கொண்டால் எல்லா வேலேகளிலும் வெற்றி
கிடைக்கும். “கும்பத்தான் முன்னின்று வெல்வான்' என்கிருர் ஆசிரியரி இந்த ராசி சனியினுடைய வீடு ஆனுலும் இங்கு சந்திரன் வாய்க்கப்பெற் ரூல் கோரிட்டு விவகாரம் தண்ணிர் பட்டயாடு, எனவே இவரிடம் விவகாரமிட்டு தோல்வியுற வேண்டாம் என்கிருர்,
மீனம்: கடைசியாக மீனத்தானை விடேல் விடேல்" என்று நக்கீரரி இருமுறை கிபார்கசெப் கிழுர், ஏன் இவர்மேல் அவ்வளவு அபிமானம் மீனப்போல் அலைந்து உழைக்கும் பேரி வழி: இவரை அரசாங்க நிர்வாகத்தில் எந்த இலாக்கர விலும் உபயோகித்துக் கொள்ளலாம். நியாயம்ாக நடந்துவரும். இங்கு சந்திரன் அமைந்தவருக்கு சிறந்த மதிநுட்பம் அமைந்திருக்குமாம். ஏன்? நேர்பார்வை புதனது வீட்டில், ஆகவே இவரது ஆலோசனை மந்திரி வாக்குப்போல் பயன் தரும் என்பதாம்,
மானிடவாழ்க்கைக்கு முக்கியமான வழிமுறை களைத் தீட்டித் தந்த பெரியோர்கிள் தெய்வீக சல் திக்குக் கட்டுப்பட்டு, நல்லதொரு தத்துவார்த்து 4ே-ம் பக்கம் பாரிசிக)
&

Page 21
சைவ விரதங்களும் விழாக்களும்
حكصص حكص
(வ I J 6. J (சென்ற இதழ் தொடர்) الصيدلا Sജ്ഞ'
செவ்வாய்க்கிழமை ஆடிச்செவ்வாய்
மங்கிலவாரம் என்ற செவ்வாய்க்கிழமை விர தம் வைரவருக்கும் வீரபத்திரருக்கும் உரியது. இவ்விரண்டும் முறையே வைரவ விரதம், வீர பத்திர விரதம் ஆகிய பகுதிகளில் எடுத்துரைக் கப்படுவது பொருத்தமாகும்.
முருகப் பெருமானுக்கும், அம்பி  ைக கீ கு ம் உரியதாகவும் செவ்வாய்க்கிழமை கருத ப் படு கி றது. முக்கியமாக ஆடிச்செவ்வாய் நாட்களில் அம்பாளே நினைத்து விரதமிருப்பதும் அம் ம ன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வதும் இன்று பெருவழக்காக உண்டு.
செவ்வாய் மங்கள இாரகன். இதனுல் திரு மணம் கைகூடுவதற்காக செவ்வாய்க்கிழம்ைகளில் விதரமிருந்து அம்பாளையும் முருகப் பெருமானை யும் வழிபடுவரில் முக்கியமாகப் பெண்கள் இவ் விரதத்தைக் கைக்கொள்வரி, தொடர்ச் சி ய ர து ஏழு செவ்வாய்க்கிழமைகள் அம்பிகையைத் தரி சிக்கச் செல்லுதலும் இவ்விரத வழி பா ட் டி ல் ஒரம்சமாகும். (ஜாதகத்தில் ஏழா மி டம் மண வாழ்க்கையைக் குறிப்பது) ஆடிமாதம் முதற் செவ்வாயில் ஆரம்பித்து வாரந்தோறும் விரத மிருப்பது முறை. "ஆடிச் செவ்வாய் தேடிப்பிடி' என்ற பழமொழி குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை விரதம்
வியாழபகவான் புத்திரகாரகன், இ த னு ல் புத்திரப் பேற்றினை விரும்புவோரி வியாழக்கிழமை தோறும் விரதமிருப்பர். இத்தினத்தில் விநாயக வழிபாடு பொருத்தமானது. ஒரு குறித்த வியா ழக் கிழமை சங்கல்ப பூர்வமாக இவ்விரதத்தை ஆரம்பித்து ஒவ்வொரு வாரமும் ஒரு நேர உண வுடன் முறைப்படி விரதமிருந்து விநாயகி வழி பாடு செய்துவரல் வேண்டும். ஒரு வருட முடி வில் ஆலயம் சென்று விசேஷ அபிஷேக ஆராத னைகளோ சஹஸ்ர நாமார்ச்சனை முதலியனவற் றையோ செய்து விரதோ த் ய ர ட ன ம் செய்ய ଔଷ୍ଣାଷ୍ଟ୍ (ତub.

ܔ كعبي خة தங்கள்
Nணு —- ငြိုငှါ ရှေး၊ နူန္တီး) *
வெள்ளிக்கிழமை - ஹப்பசி வெள்ளி
சுக்கிர வாரவிரதம் என்னும் வெள்ளிக்கிழமை விரதம் தனித்தனியே அம்பிகை, விநாயகர், முரு கன் ஆகிய மூவருக்குமுரிய விரதங்களாக வெவ வேறு காலங்களில் ஆரம்பித்து அநுஷ் டி ப் ப ன வாகக் கூறப்படுகின்றன. இவை அந்தந்தப் பிரி வில் விரிவாக ஆராயப்பட வேண்டியவை.
பொதுவாக, வெள்ளிக்கிழமையை ஒரு புனித மான தினமாக-வழிபாட்டு நாளாக = இந்துக்கள் அனைவரும் கொள்கின்றனர். இந் நாளி ல் மச்ச மாமிச போசனங்களை விலக்கி, வீடு வாசல்களைக் கழுவித் தாமும் நீராடித் தூய்ம்ையுடன் தமது இஷ்ட தெய்வங்களை வழிபட்டு விரதமிருப்பர்.
ஐப்பசி வெள்ளி மிக முக்கியம்ானதாகும் இந்நாட்களில் எல்லா ஆலயங்களிலும் விசேஷ அபிஷேகம் திருவிழா முதலியன நடைபெறும் , பலரும் ஐப்பசி வெள்ளி விரதமிருந்து ஆ ல ய தரிசனம் செய்வர். ــــــــ
சனிக்கிழமைவிரதம் - புரட்டாதிச்சனி
நவக்கிரகங்களுள் மற்றென்றுக்குமில் ல த தனிச்சிறப்பு சனீஸ்வரனுக்குண்டு. ஈ ஸ் வ ர ன் என்றபேர் சனிக்கு மட்டும்தான் சே ரி கிற து. சேனியைப்போல் கொடுப்பாருமில்லை; கெடுப்பாரு மில்லே' என்று சொல் வார்கள், ஜா த கத் தி ல் சனி நல்ல நிலையிலிருந்து, கோசாரத்திலும் நல்ல நிலைக்கு வந்தால் மிகச் சிறப்பான பல ன் கி ஸ் கிட்டும். எதிரிம்றையாயிருந்தால் மிக மே ர து மான பலன்களே கிடைக்கும்.
துலாக்கோல்போல் அமைந்து நேர்மையாக அவரவர் பலன்களை வழங்கும் சனீஸ்வரனே அவ னது தினமான சனிக்கிழமைகளில் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் ல் ழ க் க ம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு.
இன்னி மாதத்திலே (புரட்டாதி)ஆன்னிகா விருக்ஷம் வியாபகம்ாகிய தினம் புரட்ட t9Tತ್ತಿ முதற்சனி, இத்தினத்தில் சூரியபகவானின் இச்
9

Page 22
சாசக்தியாகிய உஷாதேவியிடம் சூரிய லு க் கு ப் புத்திரனுக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினுன் என்பது புராண வரலாறு. இத னல் புரட்டாதிச் சனிக்கிழமை சனி வழிபாட் டிற்கு விசேஷமானதாகும்.
ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்ட சதிச்சனி ந ஈ ட் இ னில் விசேஷமாக விரதம் அநுஷ்டிப்பர் சனிக்கு அதி பதி விஷ்ணு ஆகையால் விஷ்ணு ஆலயங்களில் விசேஷ வழிபாடுகளில் ஈடுபடுவோர் பலர். சனிக் கிழமை தோறும் விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத் திரம் பாராயணம் செய்வது மிகவும் நன்று.
சனீஸ்வரன் ஒரு சிறந்த சிவபக்தன் என்ப தஞல் சிவாலயங்களிலும் சனீஸ்வர வழி பாடு நிகழ்த்தப்படுகிறது. எந்த ஆலயத்திலாவது நவக் கிரகங்கள் இருந்தால் அல்லது சனீஸ்வரன் தனி யாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தால் அங்கு சென்று சனீஸ்வரனுக்கு விசேஷமான அர்ச்சனை செய்து வழிபடலாம்.
சனீஸ்வரனுக்குரிய தானியம் என்ஞ வரீனம் கறுப்பு, வாகனம் காகம், எனவே கரியபட்டினை அவனுக்குச் சாத்துதலும், எள்ளுச் சாதம் நிவே தனம் செய்தலும், காகித்துக்கு உணவு விடுதலும் சனிக்கிழம்ைகளில் செய்யவேண்டிய காரியங்களா கும். உணவிலே நல்லெண்ணெய், மற்றும் எள் சேர்ந்த பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று.
இத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல் லெண்ணெய் முதலியவற்றைத் தானம் செ ய் வ தால் சனி தோஷத்தை நீ க் க லா ம், செப்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் வி ட் டு த் தமது முகத்தை அதில் பார்த்துவிட்டு அதனைத் தானம் செய்யவேண்டும்
ஏனைய விரதங்களுக்கு எண்ணெய் முழுக்கு விலக்கிப்பட்ட ஒன்று. ஆணுல் சனிவார விரதத் துக்கு எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
சனி நீராடு" என்பது ஒளவைமொழி3
கறுப்புத் துணியிலே எள்ளுப்பொ ட் ட ல ம் கட்டி அதனைச் சி றி ய மண்சட்டியில் (சிட்டி) வைத்து நல்லெண்ணெய் விட்டு அதனை த் தீப மாக ஏற்றிச் சனி தோஷங்களுக்குப் பிரீதி செய் யலாம். இது முழுமையாக எரிந்து நன்முக நீரு கும் படி நிறைய நல்லெண்ணெய் விடவேன் டும். இரகுறையாக எரிந்து பெ ா ரு மு வ து கூடாது.

விரத நியமங்கள் பொதுவான விரத நியமங்கள் யாவும் இந்த வார விரதங்களுக்கும் உரியனவே என் ப த ஞ ல் அவை இங்கு விரித்துரைக்கப்படவில்லை. வி ர த நாளுக்கு முதல் நாளும் மறு நா ஞ ம் தாவர போசன மருந்துதல், விரத நாளில் அதிகாலேயி லேயே எழுந்து விடுவாசல்களைக் கழுவித் தாமும் நீராடித் தோய்த்துலர்ந்த வ ஸ் தி ர ம் தரித்து ஆசாரத்துடன் ஆலயம் சென்று வழிபடுவதுடன் வீட்டிலும் காலமாலே விளக்கேற்றித் தூபமிட் டுத் திருமுறை தோத்திரங்கள் பாடி வணங்குதல் என்பன விரத அநுஷ்டானங்களுக்குரிய உபாங் கங்களாம்.
மதியம் ஒரு வேளை உணவருந்துதல் சாதா ரண விரதங்க்ள் யாவற்றுக்கும் சொல் ல ப் ப ட் டவை, இரவில் பால்பழமாவது பலகாரமாவது உண்ணலாம். சக்தியுள்ளவர்கள் உபவாச ம் T ஐ இருத்தல் சிறப்பு வசதியிருந்தால் அந்தந்த விரத நாளுக்குரிய தெய்வ மூர்த்தங்களுக்கான பூஜை களையோ அன்றிச் சிவபூசையினையோ தகுதியான அந்தணர்களைக் கொண்டு வீட்டிலே செய்வித்த லும் தானங்கள் செய்வதும், மாஹேஸ்வர பூஜை செய்வதும் சிறப்பு
இனி, திதி விரதங்களையும், நட்சத்திர விர தங்களையும் தொடர்ந்து கவனிப்போம்.
(தொடரும்) @@@@@@X88Xస88-X8@X@@@@@ யாழ்நகரில் புதிய அலுவலகம் மகாதேவா ஜோதிடம்
இ. மகாதேவா
கந்தோர்: 295/7 கே. கே. எஸ். வீதி x
யாழ்நகர்.
x கிழமைநாட்களில்
காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் x 2-00 மணி வரையும் சந்திக்கலாம்.
លើទ្រ 140 செல்ல வீதி,x
நல்லூர்=யாழ்நகர். ஏனைய நேரங்களிலும் சனி, ஞாயிறு போயர் 3) தினங்களிலும் காலே 8.00 - பி பஜல் 6-00
an மணி வரையும் சந்திக்கலாம்.
මී<මුද්‍රික්‍රිත්‍රික්‍රමුතුබ්‍රික්‍රමුතුබ්‍රික්‍රමුතුබ්‍රිෆි
20 萨

Page 23
- இ. மகாதேவா 140, செல்லர்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
நக்ஷத்திர ஆண்டு சூரிய ஆண்டு இரண்டிற் கும் வித்தியாசமான கால அளவுகளுண்டு. இவை இரண்டிற்கும் ஒவ்வொரு வருஷமும் 20 நிமிடம் 20 செக்கன் வித்தியாசமாகும்,
நக்ஷத்திர ஆண்டை அடிப்படையாக நக்ஷத் திரத்தின் பலனைப் பார் த் து பலனைச் (சோதிட முறையில்) சொல்பவர்களுக்கும் சூ ரி ய ஆ ண் டு
365 நாள் லீப்பியவருஷம் 366நாள் அடிப்படை
யாகக்கொண்டு அதிஷ்ட என்ஞான முறையில் பலனை அறிவதிலும் வித்தியாசமான போக்கு - திகதிகளில் மாற்றங்கள் ஏற்படும். திகதிகள் மாறி ஞல் எண்கள் மாறும் பலன்கள் மாறும் இதை யறியாது சிலர் எடுத்த எடுப்பிலேயே நக்ஷத்திரங் களுக்கு எண்கள் அமைத்து அதை திகதிகளுடன்
ஒப்பிட முயலுகின்ருர்கிள். இது தவருகும்.
அது வழமைக்கு மாருக மக்கள் ஏற்கக்கூடி
யதாகவும் இல்லை. பல முரண்பாடுகள் ஐயங்கள்
ஏற்படுகின்றன. ஆனல் நாம் இங்கு தெளிவான
ஒரு கொள்கையை கடைப்பிடிக்கின்ருேம் எமது
அனுபவத்தை இங்கு எழுதுகின்ருேம்.
சூரிய ஆண்டைக் கருத்திற் கொ ன் டே அதிர்ஷ்ட எண்ஞானம் வளர்ந்து வருகின்றது.
தொடர் 1 -
மனித அறிவின் ம்ட்டுப்படுத்தப்பட்ட தன் மையும், அதற்கப்பாற்பட்ட பேரறிவும் எ ம து கண்களுக்குப் புலனுகக் கூடியவற்றை திருஷ்டம் என்கிருேம், அதிஷ்டம் என்ருல் கண்களுக்கு புலப்படாதனவாகும். எண்ஞானம் என்ருல் எண் களைப்பற்றிய அறிவு என்று பொருள் ஆகும்.
சூரியனும் அதைச் சுற்றியுள்ள கிரகங்களும் ஒரு ஒழுங்கு முறையில் சுற்றி இயங்கி வருவதை நாமனைவரும் அறிவோம். இக்கிரகங்களின் தொகுதி இன்னுெரு பெ ரி ய நக்ஷத்திரக் குடும்பத்திற்கு ஒரு கிரகமாக அமைந்துள்ளதென்பது விஞ்ஞா
 

வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் -
னக் கோட்பாடானது ஆகும். இப் பூவுலகத்தின் ஒரு சிறிய அணுவினுள்ளும் நடுவில் நியூட்டோ னும் புரோட்டினும் சுற்றிவர இலக்ரோன் கீளும் அதே ஒழுங்கு முறையில் தான் இயங்குகின்றன. எனவே அணு சூரியக்குடும்பம் நக்ஷத்திரக் குடும் பம் என்பன அமைப்பிலும் இயக்கத்திலும் ஒரு ஒற்றுமைத் தன்மை அதாவது மீளமைவுத் தன் மையைக் கொண்டு இருக்கின்றன. இப்பிரபஞ்ச அமைப்பில் உள்ள மீளமைவுபோல ஒடிக்கொண் டிருக்கும் கோடானகோடி கால வெள்ளத்திலே யும் ஒரு மீளமைவுத் தன்ம்ை இருக்கின்றது. இந் தக் காலவெள்ளத்தின் மீளமைவின் நுட்பம் ஒரு குறிப்பீட்ட இடைவெளிக் காலத்தில் திரும்பத் திரும்பச் செயற்படுகின்றதை அவதானிக்கலாம். உதாரணம்ாக அமெரிக்க பி ர ப ல் ய ஜனதிபதி இளான ஆபிரகாம்லிங்கன் பிற ந் த து 1808-ம் ஆண்டு ஜோன் எவ், கென்னடி பிறந்தது 1908 ஆம் ஆண்டு. ஆபிரகாம்லிங்கன் ஜனதிபதியானது 1860ஆம் ஆண்டு. கென்னடி ஜனுதிபதியானது 1660 ஆம் ஆண்டாகும். லிங்கனின் செயலாளர்பெயர் கென்னடி, ஜனதிபதி கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன், இரு ஜனதிபதிகளும் த ம் து மனைவி முன்னிலைகளில் சுட்டுக்கிொல்லப்பட்டவர் கள், அமெரிக்காவின் சரித்திர இடைவெளியான 100 ஆண் டு இாலத்தில் காலத்தின் மீளமைவுத் தன்ம்ை எவ்வளவு சரியாக நடந்துள்ளது. இதே போன்று பாகிஸ்தான் முன்னுள் பிரதமர் பூட் டோவின் ம் ர ண ம் போல் 80 வருஷ்ங்களுக்கு முன்பு அதே நாட்டில் நடந்தது பிரிட்டனில் 500 வருஷ இடைவெளியில் தற்போதைய இள வரசர் சாள்ஸ் போன்ற உருவத்தில் ஒரு சாள்ஸ் இருந்துள்ளதிற்கு ஆதாரபூர்வமான சான்றுகள் உண்டு. இவ்வாறு பல உதாரணங்களைச் சொல் Gerf
இப்பூமி ஐம்பூதங்களிலானது ஒரு ம் னி த உடலிலும் அவ்வாறே, இப்பரந்த இலுப்பொருட் களில் காணப்படும் பிரபஞ்சச் சேர்ல்வி கி த ம் மனித உடலிலும் இருக்கின்றது.
2.

Page 24
பூமியில் ஐ பங்கு நீரி என்ருல் மனித உடலி லும் ஐ பங்குதான் நீர், பூமியில் 9வீதம் உப்பு என்ருல் மனிதஉடலிலும் 9வீதம் உப்பேயாகும். இவ்வாறு இப்பிரபஞ்சத்தில் மீளமையும் தன்மை கள் 9 ஆகவுள்ளது. நவக்கிரகங்கள், நவரத்தி னங்கள் நவதானியங்கள், நவசக்திகள், நவபாஷா னங்கள், நவ்செல்வங்கிள் நவநாயகங்கள். நவ
வாயில்கள் ஒன்பது, ஒன்பது அ ம் ஷ ங் க ள |ா இ
அமைந்துள்ளதுபோல் மனித உடலிலும் ஒன்பது அம்சங்கள் பிரதானமாக அமைந்துள்ளன. சிரசு, முகம், மார்டி, பின் முதுகு, வயிறு, அரை, தொடை பாதம், கைகால்கள் என்று ஒன்பது வெளியுறுப் புக்களும், எலும்பு, இரத்தம், மூளை, நரம்பு, சுக் கிலம், தசை, குடல், தோல், எலும்பினுள் மூளை
என்று உள் ஒன்பது உடற்கூறுகளும், உயிர்
மனம், அறிவு ஆசை, புத்தி, இன்பம், காமம் முதிர்வு, விடுதலே, ஒடுக்கம் என்று ஒன்பது அகப் பொருட்களும் அமைந்துள்ளன.
இங்கு ஒன்பது, ஒன்பது ஆகிக் குறிக்கப்பட் டவை வெறுமனே ஒன்பது அம்சங்கள் கொண்ட தொகுதி என்று அர்த்தங்கொள்ளக்கூடாது. ஒரு தொகுதியின் ஒரு அம்சம் முறையே ஒவ்வொரு தொகுதியின் அதே அம்சத்தோடு ஒப்புநோக்கற் பாலது. உதாரணம்ாக நவக்கிரகங்களில் சூரியன் என்ன தன்மை இயக்கத்தை உடையதோ அதே தன்மை இயக்கத்திையே நவரத்தினங்களில் மாணிக் இத்திலும் மனித உடலின் வெளியுறுப்புக்கிளி லும், சிரசு உடற்கூறுகளில் எ லு ம் பு, அ க ப் பொருட்களில் உயிரி என்பன முறையே கொன் டுள்ளது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென் ருல் நவக்கிரகங்களில் ஒவ்வொன்றையும் அறிவ தன் மூலம் மனிதனின் வெளித்தோற்றம், உடற் கூறுகள் அகப்பொருட்கள் ஆகியவற்றை அறிய (Մ)ւգ պth.
வெவ்வேறு, உயிர்களிடத்தில் இருக்கும் அறிவு வே று வேறுதரமானவை. உதாரணமாக ஒருகல் ஒருநாய், ஒருமனிதன் என்பவற்றை எடுத்துக் கொண்டால் பிராணியான நாய், கல்லு க் கும் மனிதனுக்கும் வேற்றுமை காணமுடியும் ஆணுல் மனிதன் தன் பகுத்தறிவால் பல காரியங்களைச் செய்கின்றன் என நாய் உணர முடியாது. அப் படிக் கருதும் அறிவு ஆற்றல் நாய்க்கு இல்லை.
அப்படியூே மனிதனின் ஆற்றலைவிட மேம் பட்ட அறிவு ஆற்றல் உள்ளவை உலகில் உண்டு. ஆனுல் அவற்றை மனிதனுல் உணரமுடியாது.
22

வானவெளியில் தத்தம் செயற்பாடுகளில் தவரு மல் ஒழுங்கு முறையில் இயங்கி வரும் கிரகங்கள் நக்ஷத்திரங்கள் என்பவற்றை சடப்பொருள் அடிப் படையில் ஆராய மனிதசக்திக்கு முடியும் ஆனல் அக்கிரகங்களின் நுண்ணுயிர்த் தன்மை பற்றியும் அறிவின் தரம் பற்றியும் அறிய சாதாரண மனித சக்திக்கு சக்தி இல்லை,
பூமியெங்கும் நிறைந்திருக்கும் நுண்ணிய ஒலி பலகளை வானுெலியில் குறிப்பிட்ட மீ ற் ற ரி ல் கேட்கமுடியும் வானுெலிக்கருவி இல்லாமல் மணி தப்புலன்களால் ஒளியலைகளைப் பகுத்துணர முடி யாது. ஆனல் ரெலிவிசன் பெட்டியால் முடியும். எம்மால் பகுத்து, பிரித்து, ஒலி, ஒளி சக்திகளை அறிய முடியவில்லை என்பதற்காக அந்த ஒ லி ஒளி மின் காந்தச் சக்தி உலகில் இல்லையென்று நாம் கூறிவிட முடியுமா? ம்ே லும் வானெலிப் பெட்டியோ தொலைக்காட்சிப் பெட்டியோ 35 LDE ஒத்தியால் தான் தாம் இயங்குகின்ருேம் எ ன நினைத்தால் எவ்வளவு தவருே அதே போன்று தான் நம்மால் எல்லாம் நடக்கின்றது என மணி தரீகள் எண்ணுவதுமாகும். வானெலி நிலையத் தில் ஒரு சிறு தவறு ந ட ந் தா ன் அத் த இன வா னெ லி களு ம் பாதிக்கப்படுகின்றதல்லவா? வானெலியும் ரெலிவிசனும் அந்தந்த நிஇயதுே ளிலிருந்து இயக்கப்படுவது போன்றே வெவ்வேறு கிரகங்களிலிருந்து வரும் நுண்ணிய சக்திய2லது ளால் தான் பூமியிலுள்ள பொருள், உயிரினங் இள் எல்லாம் இயக்கப்படுகின்றன. (தொடரும்)
漲冷*******
ခြံိ၉ ဆွီဒီ့ விநாயகர் 毒 * 3F 35 600 UT 15 (IT AD UD 3. 攀 விநாயகர் சகஸ்ரநாம அர்ச்சனைப் ஆபுத்தகம் எம்மிடம் விற்பனைக்குண்டு. ఇు. இ கிரந்த எழுத்தில் தெளிவாக ခြံရွှီ ೩. அச்சிடப்பட்டுள்ளது. ପୂତ ஜூ விலை ரூபா 5:00 ဦ &விபரங்கட்கு: ପୂତ சிவழனி கா சாம்பசதாசிவக் குருக்கள் 攀 3 அரசகேசரிப் பிள்ளையார் கோவில், ခြံရှိိ၊
நீர் வேலி ଧୂତ 燃器※※※※

Page 25
- ● O
கே. சங்கரன் ரமேஸ் கொழும்பு-11
உங்கள் கிரகநிலைப்படி 9-ல் செவ்வாய் இருந்து
சனியால் பார்க்கப்படுவதால் தகப்பனுக்கு அலேச்
சல், பிரயாசை, நிம்மதியின்மை என்பன ஏற்ப | ւ-6ծուն, --
அ. லோகேஸ்வரன், தொண்டம்ாணுறு.
தங்கள் ஜாதகத்தில் 10-ம் வீடு சரராசியாக அம்ைவதால் எந்தத் தொழிலும் நிரந்தர மா ஐ அமைவது இஷ்டமாகத்தான் இருக்கும். அத்து டன் 10-ல் குரு நீ சம் பெற்றிருப்பதும், 10ம் வீடு இரு பக்க மும் பாயக்கிரகங்களால் சூழப் பட்டு "பாபகர்த்தரி யோகம்" பெறு வ த ர ல் நிரந்தரமாக எத்தொழிலும் செய்யம்ாட்டீர்கள் பலதொழில்களும் மாறிமாறி அமையும், யோ. யேச. யோகராசா, பிரவுன் வீதியாழ்ப்பாணம் உங்களுக்கு தற்போது சுக்கிரதசையில் சூரிய புத்தி நடக்கின்றது. கோசரப்படி குரு 11-ல் சஞ் சரிக்கின்றது. எனவே இக்காலம் உங்களுக்கு பல விதத்திலும் முன்னேற்றத்துக்கு ஏ து வ ச த வே இரு க் கி ன் ற து. ஜூன் 18-ற் திகதி குரு 12-ம் இடத்துக்கு மாற்றமடைவதால் நற்பலன்கள் குன் றக் கூடும். வியாழக்கிழமை விரதமனுஷ்டித்து தட்சிணுமூர்த்தியை வழிபட்டு வரவும். ச. தயாநிதி, காத்தான்குடி,
உங்களுக்கு 1988-6-9 வரை அேது தசையில் ராகுடித்தி நடக்கின்றது. 2-ம் வீ ட்  ைட சி சனி பார்ப்பதால் 30 வயதுக்கு முன் திருமணம் நடக்க சாத்தியமில்லை. 1989இல் நடக்கக்கூடிய சாத்தி யக்கூறு உண்டு. 7-ம் வீடு செவ்வாயின் வீடாக அமைவதால் வயதுக்கு மூத்த களத்திரம் அமை யலாம். அடுத்து 7-ம் அதிபதி சூரியனுடன் சேர்வ தால் தந்தைவழிச் சம்ப ந் த ம் கைகூடலாகும். 5-ம், 7-ம் அதிபதிகள் சேர்ந்திருப்பதால் காதல் வழிக் கல்யாணம் அமையலாம். சு. இராஜகுமார், நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
தங்கள் விண்ணப்பத்தில் நட்சத்திரம் குறிக் கப்படவில்லை. மகாதசை இருப்பு சரிவரக் குறிக் அப்படவில்லை. எனவே உங்கள் கேள்விக்கு எப்படி பதில் தருவது?

வை விஜயராசன், தொண்டமானுறு.
உங்கள் ஜாதகப்படி 6-ம் வீடு பாபரி மத்தி யம் பெறுவதால் நோய் இல்லாமல் இருக்க மாட் டீர்கள். மேலும் 1990 ம்ார்ச் வரை ஏழரைச்சனி கடைக்கூறு நடக்கின்றது. ஆகவே சனிக்கு வழி பாடு மே ற் இெ ச ண் டு வரவும் அத்துடன் 1990-7-21 வரை புதன் திசையில் ராகு புத் தி நிகழ்கின்றது. ராகு தொய்வு வருத்தத்தை நிறுத்த உதவி புரியாது. ராகுவுக்கு அம்பாள் வழிபாடு மேற்கொண்டுவரவும்: வி பொன்னம்பலம், காங்கேசன்துறை.
உங்களுக்கு 1989-2-2 வரை சுக்கிர தசையில் சனிடித்தி நடக்கின்றது. சனி 9-ம் வீட்டில் இருப் பதஞல் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்ெ சுக்கிரன் 10-ல் இருப்பதால் தொழில் சம்பந்தப் பட்ட பிரயாணம்ாக இருக்கும். எம். அல்போன்ஸ் யூரீ ஜெயன் கொழும்பு-13
உங்கள் ஜாதகத்தில் சந்திரன் லக்கினுதிபதி யாகி லக்கினத்தில் ஆட்சி பெற்றிருப்பதாலும் குருவுக்குக் கேந்திரத்தில் இருந்து கேசரியோகம் பெறுவதாலும் சந்திரன் நன்ம்ையான பலனுக் குரியவர் ஆகின் ருர், சத்திர தசை புத்திக்கிாலங் கள் சிறப்பைத்தரும். வ, கிருபாகரன், "குககிருபை" மானிப்பாய்
உங்களது ஜாதக விபரங்களின்படி தற்போது சுக்கிரன் மகிாதசை நடைபெறுகின்றது. இதில் 1988-5-10 முதல் 1989-5-10 வரை சூரியன் புத்தி நிகழும் குடும்பஸ்தானத்தை செவ்வாய் சனி என்பன திருஷ்டிப்பதால் திருமண விடயத்தில் காலதாம்தம் ஏற்படலாம். எனினும் 1989 ம்ே மாதத்துக்குள் வடக்குத் திசையில் சொந்த மற்ற இடத்தில், படித்த பெண் மணமகளாக அமை வாள். சனிவழிபாடு மேற்கொண்டுவரவும், வி. ஞானுசக்தி, கல்வயல், சாவகச்சேரி.
2-ம் அதிபதி குரு 4-ல் இருப்பதால் கல்வியில் முன்னேற்றமுண்டு விஞ்ஞானத்துறைக் கீ ல் வி சித்தியளிக்கும். - சி. கந்தசாமி மட்டுவில் வடக்கு:
உங்கள் அந்தியகால மு டி  ைவ தனியொரு கிரகநிலையை மட்டும் கொண்டு ஆராயமுடியாது அதற்கெனத் தனியான கணிதம் உண் டு, தர மான சோதிடரிடம் சென்று ஆலோசனை பெறவும், வி. பத்மநாதன், கொட்டாஞ்சேனை,
தங்கள் பெயரை எண் 5 வரத் ஆ5ஆதாக மாற் றவும். V. Pathmanaathan என எழுதிவர்ல் நன்று
罗歇

Page 26
மனிதரில் . (18-ம் பக்கத் தொடரி) வழிவகைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்ற நியமங்கிளை நிர்ணயித்துள்ளார்கள். அவைகளிலி ருந்து பல பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டு வைதீ இம், பெளதீகம், மந்திரம், தந்திரம், வைத்தியம், ஜோதிஷம் என்று சொல்லப்படும் பலவகைப்பட்ட தொகுதிகளாக மாற் றி, அதனதற்குள்ள குன பேத நலன்களும் சாயல்களும் செய்முறைகளும் நமக்கேற்ற முறையில் பயன்படுத்தி வாழ்க்கை நடாத்த எழுதி வைதிதனர் போலும்,
எனவே கல்வியோடு கல்வியாக, இ ன் பம் கூட்டும் கலையோடு கலையாகச் சோதிடத்தைப் பல வழியில் ஜோதிடர்கின் ஆய்வதற்குப் பரவ லான வசதிகளை அரசு செய்தே செல்வாக்குடன் இந்தக் கலை மலர்ந்து ஜெகம் முழுதும் ம ன ம்
துலா லக்னப் பெண்ணும் சிங்க லக்ன ஆணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை = நல்லூர்
இருவரும் மிகவும் உற்சாகமானவர்களானு லும் இவர்களின் குணங்கள் ஒன்றுக் கொன்று முரணுதைாகும். நல்ல விவாதத்தில் நம்பிக்கையும் அப்படிச் செய்வதில் சிங்கப் பென் மிக விருப்பு டையவளுமாவாள். இப்படிச் செய்வதால் எல் லாச் சிக்கிலும் தீர்ந்து மனஸ்தாபங்கள் நீங்கி விடும் என்பது அவள் கருத்து. ஆனல் துலாக் காரரோ எல்லாவற்றிலும் நிதானத்துக் காகவே சீவிப்பவர், விபரீதப் பேச்சுக்கள் அ  ைம தி க் கு மாருண்தும் நிதானமற்றதென்பதும் இவர் கருத்து, முரண்பாடுகளைப் பற்றி சந்தடியில்லாது தெளி வாக பேசுவதில் அவர் தீ போன்ற சிங்கக்காரி யுடைய எதிர்ப்புக்கு ஆளாவார். இந்த வித்தி யாசத்திற்கு அவர்கள் ஒரு தீர்வைக் கண் டா லொழிய சீவி ய ம் கஷ்டமானதாகவேயிருக்கும். ஒரு தீர்வெடுப்பதில் எதிர்ப்புத் தன்மையை கிளறி விடும். அத்தியாவசிய மென் ரு ல் தா ன் அவன் இதற்கு முகம் கொடுப்பான், ஆணு ல் அவ ன் இவரை பொறுப்பில்லாதவர், கவலையி ன மான வரி என்று கவல் வாள்.
துலாலுக்கின காரரை அழகு வலிந்திழுக்கும். ஒரு அழக.ண் பெண் அகிகிருந்தால் சிங்கிக்காரி
24

பரப்பச் செய்தல் ஒரு கடமையாகச் செய் !
வேண்டும், செல்வாக்கு உள்ளவர்கள் ஜோதிடத் தில் கீர்த்தியுறு வல்லுனர்கள் ஒன்று கூடி எல் லார்க்கும் சுபம் ஈயும் யோகிநாளில் எந்தப் பெரும் நற்செயலதையும் அரசு செய்ய நல்வாக்குப் பல இண்டு எடுத்துக்காட்டி குறும்பர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும் இல்லையேல் பொது வாழ்வில் அவந்தரையே பெருகிவிடும் எனச்சொல்லத்தோன் றுகிறது; வாழ்க ஜோதிடக்கலை
அடுத்த இதழில்.
19-5-88 இல் ஏற்படும் வியாழ மாற்றம் உங்களுக்கு எப்படி? வாசிக்கத் தவறுதிர்கள்!
இதை மிகவும் அவ ன மாக நோட்டமிடுவாள். அவன் தன் சுபாவத்திற்கேற்ப அப் பெண்ணை மயக்கி எப்பவென்றலும் தன்வசமாக்கு வடா ன். சிங்கக்காரிக்கும் துலாக்காரருக்குமிடையில் வயது வித்தியாசம் பாரதூரமாகவிருப்பின் மே ற் கூறி யவை முழு உண்மையாகும். தனது இ ள  ைம யைத்தான் இழக்கிருரி என்று அவர் இவலையடை வார். ஆகையால் தனது கவர்ச்சியை அவர் உன் டாக்கிக் கொள்வாரி,
இரண்டு பேரும் பிழையாகவே வேலை செய் வார்கள். இருவரும் கடும் உழைப்பாளிகள், கூடின காலவளவிற்கு அவர்கள் செயலற்றிருக்கவும் இய லும், இப்படி இருந்தும், இக்குணுதிசயம் இருவ வருக்கு மிருக்கிறதென்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நீ சோம்பேறி, இல்லை நீதான் சோம்பேறி என்று ஒருவரை ஒரு வ ர் திட்டிக்கொள்வார்கள்.
பாலியல்பாக, அவர்களுடைய தாகம் சமனு
னதே. ஆனல் வித்தியாசமானது. அவ னு க்கு வசீகரமும், 8 ற் பனை யு ம் தேவை. அவளிடம் அவன் அதை எதிர் பார்ப்பான், ஆணுல் இவை யற்று அவளுடைய நோ க் கு தாராளமானதும் நேரிடையானதுமாகும். கற்பனையில் ஊக்குவிப்பு வருமென்பதை அவள் விளங்கமாட்டாள், இதை அவன் உணர்ந்தால், அவனுடைய இ ன் உள் வேறு இடங்களில் திருப்தியை நாடும்,
இந்த உறவை எப்படியெனினும் தவிர்க்க
வேண்டியதே.

Page 27


Page 28
சம்பூரண ச6
| L
ஆறு நில்க்வைற் நீலசோப் மேலுறைக அனுப்பி உறையுடன் கூடிய 'திருக் பெற்றுக் கொள்ளுங்கள்
த. பெ. இல 7 யாழ்ப்
சந்தா நே அன்புடிையில் அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் நறுமணம் வீசி சகலருக்கும் வழிகாட்டி அவா. எத்தனையோ கஷ்டங்கள் ஏற்ப வேண்டியது வாசகர்களாகிய உங்கள் ருக்கான சந்தாவைச் செலுத்தாதவர்கள் தெய்வித்துக் கொள்வதோடு புதியசந்த வன்னம் வேண்டுகிருேம்
தந்தா விபரம் இலங்கைக்கு மனத் வெளிநாட்டுக்கு (
மலேசியா (வி
இங்கிலாந்து ( தனிப்பிரதி வேண்டுவோம் ரூபா 4
,ெ காசோலே ஒதவினை அனுப்பனேன் உரிமையாளர் திருக்கேைத நிலைய
fiး Thair Vakka Saith a Nilayam, Maddu vil, Chavakac]
 
 
 
 

திருக்குறளைத் தினமும் படியுங்கள் வைக்கு நுரைவளம் கூடிய
மில்க்வைற் நீலசோப்பை
யாகியுங்கள்
ஒரு கட்டி விலே ரூபா 3. மட்டுமே!
ளில் உள்ள திரு க் குறளே ിഖ". Iq. குறள்" புத்தகம் ஒன்றை பரிசாகப்
தொழிலகம் – தொலைபேசி 3233
பர்களுக்கு
இச் சோதிடமலர்' என்றும் 缸Lfpá யாக விளங்க வேண்டுமென்பதே எமது +னும் மலரை வாடவிடாமல் பாதுகாக்க கடமையன் ருே; இதுவரை புதிய மல உடன் சந்தாவைச் செலுத்திப் பதிவு ாகாரர்களையும் சேர்த்து ஊக்கமளிக்கும்
திரம் வருட சந்தா ரூ 54-00 இப்பல் வழி) வருட சந்தா 900 மான வழி) வருட சந்தா , 192-00 விமானவழி) வருட சந்தி 237-00 9 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்.
sa gasada " மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி
త్రొక్టెక్స్టికోతే リ ad Published by S. Sethambaranaatha Kuruk Ral, Eacheri. Sri Lanka, Phone: 280