கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1989.04.14

Page 1
Tsothoa
ܢܓ ̄ ?
(ॐ 历 * స్థIషషla is இவ்வித
Gá s= 云汀
ராகு சந்
சுக்ல வூடு) : k 6t
கேது * அ
雪 来 @é
} நெப் 6à: se யுரே *யேைள்ை
اوtb gg-12 (14-5-89 س- 89-4=14)
 
 
 
 
 
 
 

LL TLLLLSLLLSYYYBLLLBBBBBL LBOBLYLLSLOSZSSBLLLLS LleBLSSLLLBBBLY
චූ
த்தாண்டில் உலகப்பலன்கள், ங்கள் இராசிப்பலன்கள் ண்சோதிடமும் அதன் உண்மைகளும் ஜனன பத்திரமும், அதன் மகத்துவமும் திஷ்ட எண்ஞானம் Fாதிடமும் விஞ்ஞானமும்
சவவிரதங்கள் ந்தேக நிவிர்த்தி, ஆய்வுமன்றம்
0LLOeYYYLOLLLLLS LLOLL LMOLOLLLLLLLLzYOLOLLLOLLLLLLLL
ண்டு மலர் விலை ரூபா: 700

Page 2
S S|-|- , | ', !
 
 
 
 
 
 
 
 
 
 
 

| , ! , ,
) | |

Page 3
மூஹ"0 உதாணதா99 விஹ உ0 விழுமாய90 ஜஉநாய9தா96 வஜா.நஜி ஹாஜet മെഖജുഖ്യ ஹூதெgre so-6). 45-5 it us o' Urólajo (rog" e υτοςνο σε υστ ιδεώου|
பூமலர் மிசைவரு புனித ஞதியோர் தாமுணர் வரியதோர் தலைமை யெய்தியே மாமறை முதற்கொரு வடிவ மாகியோன் காமரு செய்ய பூங்கழல்கள் போற்றுலாம்.
நல்லவை நான்கு
இ) தான் செய்த ய ர  ைb பொய்மையாலும், தவம் செருக்கினுலும், ஆயுள் பெரியோர் அவ மதிப்பாலும் கொடை பிறரறியப்படுவதா லும் அழிந்து பலனற்றவையாகி விடுகின்றன
இ மனம், மொழிகளால் பொய் கூ ரு ம ல், விருப்பு வெறுப்பில்லாமல் தூய் ைம் யு டன் அடங்கி வாழ்பவரே வேதம் விதித்த மேன்  ைம அ ளை அடையத் தகுதியுடையவராகின் றனர்.
இ அறவழிவராத பொருளையும் நல்வழியில் வராத இன்பத்தையும், பிறருக்குத் துன்பந் தரும் செயலேயும் உலகோர் பழிக்கும் நடத் தையையும் ஒருவன் இளைைம தொட்டே நீக்கப் பழகிக் கொள்ளுதல் நலம்.
இ எப் பொருட்களிலும் இறைவனையும் இறை வனில் எல்லாப் பொருள்களையும் த ன து தத்வ சிந்தனையால் கண்டறிந்து தன து செயல்களனைத்தையும் இறைவனிடமே ஒப்பு வித்து புலனடக்கமுற்ற யோகிய ரி போல் நாமும் எமது நிலேப்பாட்டை நிலைநிறுத்த முயலவிேண்டும்.
 
 
 

ஆசிரியர்: பிரம்மனு கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
இம்மாத விசேடங்கள்
*சுக்ல வருஷப்பிறப்பு" "நாளும் கோளும் நல்லனவே தரும்’ எனும் நம்பிக்கையுடன் வாழும் இந்துக்களுக்கு இப்பண் டிகை வாழ்க்கையில் முக்கியமானதும் முதன்மை யுமாகும். வருடப்பிறப்பன்று ஏற்படும் நல்லன தீயவை என்பவற்றின் பலாபலன்களே வருடம் முழுவதும் அமைந்து விடலாம் என நினை ந் து ஒவ்வோரி செயலையும் பக்குவமாகவும் பக்தியா கவும் செய்ய முயல்வர். இத்தினத்தில் மாதா பிதா குரு தெய்வம் இவர்களின் ஆசி பெறுவதே முதற்கடனுகும். இவர்களின் ஆசியி னு லே யே நாம் இவ்வருடம் முழுதும் ஏன் வாழ்நாள் முழு வதுமே நலமாக வாழப்போகிருேம் எனும் நம் பிக்கை இந்துக்களாகிய எமக்கு பசுமரத்தாணி போல பதிந்துவிடுகின்றது,
இவ்வாறு சிறப்புறும் இப்புத் தாண்டு சித் திரை மாதத்தில் சூரியன் மேடராசியில் சஞ்ச ரிக்கும் காலத்தில் ஆரம்பமாகின்றது. வே னி ற் காலமாக ஒரளவு வெப்ப கால மாக இருந்த போதிலும் மக்களின் மனதில் பங்குனி வெப்பங் குறைந்து உள்ளத்தில் அன்பும் குளிர் ச் சி யும் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் அம்ை வ ற் கு இப்புத் தாண்டு வழி வகுக்கின்றது. இம்மாதம் 13-4-89 வியாழன் இரவு 9.40 ம ணி ய ள வி ல் சுக்ல வருஷம் உதயமாகின்றது. இவ்வுதய நேரத் திற்கு முன்பின் நான்கு மணித்தியாலங்கள் மேஷ சங்கிரமன புண்ணிய ாைலமாகும். மறுநாள் அதி காலேயில் சகலரும் நித்திய கடமைகளை முடித்து மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து இஷ்ட தெய்வவழிபாடு மேற்கொண்டு சூரிய பொங்கல் வைத்து வழிபட்டு குரு முதலியோரின் ஆ சி யும் பெற்று நலமுடன் வாழ்வார்களாக
(5-ம் பக்கம் பார்க்க)

Page 4
ଛୁଞ୍ଛି
)ே
(3)
( 家○。
துவதேச 6
*闇1,ä韻,f畫脾*關靶斷聞。北
பன்னிரு ராசிகளையும், பன்னி பதினுெரு வருடங்களை பதினுெரு 10லர்ச அவனருளாலே பன்னிரண்டாம் ஆண்ட வினுயகனருளுடன் உங்கள் முன் மண
நடந்தவை நடந்தவையாகட்( டும் என இறைவனேப் பிரார்த்திப்பன முடியாத சூழ்நிலை இன்றைய நாட்டு கழிந்து புதியன புகவேண்டிய இத்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைச் சமர்ப்
மேலும் வழமைபோல புத்தா உலகப்பலன்களும், சோதிடம், சமயம், புக் கட்டுரைகளும், ஆய்வு மன்றம், சர் ளும் மலரை அழகுசெய்கின்றன. சோ களும் மேன்மேலும் தங்கள் ஆக்கங்களை மேலும் மணம் வீச வாய்ப்பாக இருக் உங்கள் கருத்துக்களை உற்சாகத்துடன் குனி இதழில் அன்பர் ஒருவர் “கணித கணிப்பை கிரகணம் நிரூபித்துவிட்டது மாக வெளிப்படுத்தியுள்ளார். இது வ6 தைப் போன்றது எனலாம். மேலும் ப உங்கள் ஆக்கமும் ஊக்கமும் அவசியம
சென்ற காலத்தின் பழுதிலாத் சிறப்பும் இன்று எழுந்தருளும் இறைவன் சிறப்புறவும் மக்கள் யாபேரும் மாட்சி கட் செல்வங்களுக்கு இம்மலர் தினந்:ே லாம் வல்ல இறையருளை வழுத்தியமை
Ցեւ ք.
ତଞ୍ଛି
 

ܕ ܗ .
S S S S S SqqSqq qqSqS SMLS 1 11 ܠܠܝܢ ܥܠ ܚ ̄ ܐ .
t
ଜ୍ଯୋତ୍ର
久
(3)
வர்ஷே.
fillite iliiiiiil- tilllllite tillВНЕ ШНПр нilila.
ரு மாதங்களையும் உள்ளடக்கியதாக *ளாக்கி இறைவனுக்கு அர்ப்பணித்து டில் மலரும் இம்மலரை நெல்லியடி ம் வீசத் தருகின்ருேம்.
டும்; நடப்பவை நல்லனவாயமையட் தைத் தவிர யாரும் எதுவும் செய்ய நிலைமையில். எனவே ப  ைழ ய ன ருணம் வாசக அன்பர்கட்கு எ ம து பித்துக்கொள்கிருேம்,
"ண்டில் உங்கள் ராசிப் பலன்களும், எண்சோதிடம் சம்பந்தமான சிறப் ந்தேக நிவிர்த்தி போன்ற அம்சங்க திட அறிஞர்களும், சிந்தனையாளர் ா சிறப்புற ஆக்கி வைத்தால் மலர் குமல்லவா? வா ச க அன்பர்களும் எழுதி அனுப்புங்கள். சென்ற பங் ; பஞ்சாங்கத்தின் துல் லி ய மா ன ' என்பதை தமது கடிதத்தின் மூல ாரும் குழந்தைக்கு சத்துணவளிப்ப ற்பல அம்சங்களைப் புகுத் துவதற்கு ாகின்றது.
(se)
திறமும் இனி எ தி ர் காலத்தின்
ரின் அருட்பேற்றினுல் மேன்மேலும் மையுடன் வாழவும், வாழுகின்ற மக் தாறும் மணம் வீசவும் வேண்டி எல் கின்ருேம்
(ஆர்) @@@@@@@@@@@@@@@@@

Page 5
- \"
尊 తె_ நலந்தரும் கா6
சூரிய ஹோரை?ன உத்தியோகம், வியாபாரம் ே தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தடதீத நீலம்,
இந்திர ஹோரை. ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உே கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை?- உள்ளக்கருத்துக்களை ம6 ணைக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரை3 வதந்திகள் அனுப்பவும், எ சிஇனி செய்யவும், வாஞெலித் தொடர்புகிள் கொ குரு ஹோரைச்- எல்லாவற்றிற்கும் நலம். பல யும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய 6 சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சுக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த ெ கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கிலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை - இவ்வோரை மிகக் கொடியது பட்ட சொத்துக்கணேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(சித்திரை மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6
வாரம் 6.04 7...04 8.04. 9.04 10.04
7...04 8.04; 9.04 10.04 11.04 12
356)
ஞாயி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுச் செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன புதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு Gରଣ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி 芭 புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுச் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்புல நீங்கள் செய்யவேண்டிய கருமம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராண்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்ய

ல் ஹோரைகள்
செய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய இடத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் பேச்சு&8ள்
து, கேள்விகள் கேட்பது, 9 கீவுச்சியான பேச்சுக் சிதம் தோம்பு சம்பந்தப்பட்ட கால விஷயங்
றைமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண் , போருக்குப்புறப்பட, ஓமம், அக்கினி சம்பந்தம்ான ற்கு தன்று. ழுத்து வேலைகளுக்கும், பரிக்ஷை எழுதவும், ஆராய்ச் ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பன்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ னுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 31-ந் தேதி வரை) மணி 04 நிமிஷம்)
.04 12.04 1.04 2.04 3.04. 4.04 5.04 04 6 04. من 5 إ04 . هو 4 إ04 . . . 3 إ04 . . .2 إ04 . . . 1 04. مع
கு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி :கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய னி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல் தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் :வ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் ஈவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு நன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி :கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சிய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ன, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ட ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பாரித்து வும். நிச்சயம் அனுகூலமாகும்.
3

Page 6
YLmBBLYSeLZtLBLBYYeLLLLLBeBYBellLSSLLLBBBBBLLLeBLBLYYeOeeOLLLOeYYLeOLYY
墨
நாள் நலமா?
:
二
炎咳咳面間閭閭崇旺q曬鹵間旺零暱避l
சித் வெள் (1449) நவமி மானே 6-26 வரை. பூசம் பகல் 2-09 வரை மரணம், புதுவருடப் பிறப்பு, சுபகருமங்களை விலக்குக. ராகு 10-34-12-06 சித் 2 சனி (1534-89) தசமி இரவு 8-21 வரை ஆயிலியம் மரணம் மாலை 4.32 வரை, மாலை 4-32 இன்மேல் அவசிய இரும்ங்களைச் செய்யலாம். ராகு 9-03-10-35 சித் 3 ஞாயி (16-4-89) ஏஇாதசி இரவு 10:41 வரை மகம் மரணம் மாகல 7-22 வரை, ஸர்வரகாதசி விரதம், அசுபதினம். ππ3, 4, 32-6-04 இத் 4 திங் (174-89) துவாதகி பி.இ 1-17 வரை பூரம் இரவு 10-27 வரை, சித்தம், சுபதினம்ன்று.
04۔ 9-سے 32-7 ,5چjrrr இத் 5 செவ் (18-4-89) திறயே ஈ த சி பி.இ 3-34 வரை, உத்தரம பி.இ 1834 வரை, அமிர் ஆசித்தம் , பிரதோஷவிரதம், வயல்தோட்டச் செய் ைகி கள் மேற்கொள்ளலாம். Urrr33-4 س-01-3 وچ சித் 6 புத (1994-89) சதுர்த்தகி முழுவதும் அத் தம் பி இ 4-37 வரை, சித்தம், கரிநாள், அவசிய கருமங்களேச் செய்க, ராகு 12-01-1-33 சித் 7 வியா (20-4-89) சதுர்த்தசி காலே 6-26வரை இத்திரை முழுவதும் சித்தம் சித்திராபூரணை, சித் திரகுப்தவிரதம், அசுபதினம். ராகு 1-31 03ے 3-ایس ۔ சித் 8 வெள் (21-4-89) பூரணே இரலை 8.44 வரை, சித்திரை காலை 7-29வரை, சுபகருமங்கட்கு உகந் தது, சித்தம். υπΘ 10-31-12-03 இத் 9 சனி (22-4-89) பிரதமை பகல் 10-46வரை, சுவாதி பகல் 10-04 வரைகு அமிரீதசித்தம் நற்கரு மங்கள் செய்யலாம்: ராகு 9.00-10-32 சித் 10 ஞாயி (23 4-89) துவிதியை பகல் 2-29s. விசாகம் பகல் 12-22வரை, மரணம், அசுபதினம். 6-02سس 30 - 4 زنجrrrr இத் 11 திங் (24.4-89) திரிதியை பகல் 1+50 வரை அனுஷம் பகல் 2-18 வரை, இத்தம், சுபகருமகி ஆட்கு உகந்தது. grirg, 7-30-9-02 சித் 12 செவ் (25-4-89) சதுர்த்தி பகல் 2-47வரை, கேட்டை - மரணம் பகல் 3-51 வரை சுபதின ம்ேன்று وrr31-4 سے 59-2 سینچ

சித் 13 ஆத (26-4-89) பஞ்சமி பகல் 3-17 வரை மூலம் - மரணம் மாலே 4-58வரை, சுபகருமங்களை விலக்குக. ராகு 11-59-1-31 சித் 14 வியா (27-4-89) ஷஷ்டி பகல் 3-18வரை, பூராடம் மாலை 5-36வரை சித்தம் மாலை 5மணி யின்மேல் சுபகருமங்கட்கு நன்று. ராகு 1-29-3-01 சித் 15 வெள் (28-4-89) ஸப்தமி பகல் 246வரை, உத்தராடம் - கித்தம் மாலே 5-42 வரை, கரிநாள் பகல் 2-00 மணிக்குள் முக்கியகருமங்கள் செய்ய aծուն, ராகு 10-28-12-00 சித் 16 சனி (29-4-89) அஷ்டமி - கித்தம் ப க ல் 139 வரை, திருவோணம் - மரணம் மாலை 5-14 வரை, நடேசரபிஷேகம், அசுபதினம். ராகு 8-58-10-31 சித் 17 ஞாயி (304-89) நவமி பகல் 11-58 வரை அவிட்டம் - மரணம் மாலே கீவ12 வரை, சுபதின மன்று. ராகு 4-28-6-01 சித் 18 திங் (1-5-89) தசமி காலை 9.48 வரை, சத யம் - சித்தம் பகல் 2-87வரை, நற்கருமங்களுக்கு உகந்ததினம், ராகு 7:27-9.00 சித் 19 செவ் (25-89) ஏகாதசி காலை 6:38வரை, பூரட்டாதி - மரணம் பகல் 12:32 வரை, துவா தசி பி.இ. 3-49 வரை, அசுபதினம், ராகு 2-57-4-30 சித் 20 புத (3-5-89) திரயோதசி இரவு 12.23 வ. உத்தரட்டாதி - சிதி தம் பகல் 10-06 வரை, பிர தோஷ விரதம் சுபகருமங்கட்கு உகந்ததினம், prej 11-57-1-30 சித் 2 வியா (4-5-89) ஈதுர்த்தல் இரவு 8-89 வரை ரேவதி காலை 7:24வரை, அசுவினி பி.இ.4.38வ. சித்தாமிரீதம், ஆக்கிணி நாளாரம்பம், சுபகருமங் கட்கு நன்று. 126-2-59 சித் 22 வெள் (5-3-89) அம்ாவாசை மாலை 5-17வ, ஆரணி பி.இ. 1-59 வரை, சித்தம், அமாவாசை விரதம், அசுபதினம். pr rres 10-26-12-59 சித் 23 சனி (6-589) பிரதமை பகல் 1-58 வரை , கார்த்திகை இரவு 11-37 வரை, அமிர்தசித்தம், கார்த்திகை விரதம், சந்திர தரிசனம், சுபதினமன்று. ராகு 8-56-10-26 சித் 24 ஞாயி (7-5-89) துவிதியை பகல் 11-03 வ. ரோகிணி இரவு 9-46 வரை, சித்தம், சுப கரு மங்கட்கு உகந்தது. ராகு 4-25-5:58 இத் 25 திங் (8-3-89) திரிதியை காலை 84 வரை, மிருகசிரிடம் இரவு 8-29 வரை அமிர்தகித்தும்,
A.

Page 7
சதுர்த்திவிரதம், நற்கருமங்கட்கு உகந்தது. ፓtTe9 7-25--8-58 சித் 26 செவ் (93.89) சதுரித்தி காலை 7-02 வரை, திருவாதிரை-மரணம் இரவு 8.00 வரை, சுபதிை மன்று. grT28=4 سے 55 - 2 نیچ சித் 27 புத (10-5-89) பஞ்சமி காலை 6-12 வரை, Hனர்பூசம் இரவு 822 வரை, சித்தம், ஷஷ்டி விரதம், சுயகருமங்கட்கு உகந்ததினம். ராகு 11-55-1.28 சித் 28 வியா (11-5-89) ஷஷ்டி காலை 6-14 வரை, பூசம் இரவு 9-34 வரை, அமிர்தகித்தம், சுபகரு மங்கள் செய்யலாம். ராகு 1-24-2-57 சித் 29 வெள் (12.5-89) ஸப்தமி காலை 7-07 வ. ஆயிலியம் இரவு 11-32 வரை, மரணம், சுபதிை இமன்று. prg, 10-24-12-57 சித் 30 சனி (13-5-89) அஷ்டமி காலை 8-14 வ. மகம் பி.இ. 2-06 வரை, அமிர்தசித்தம், சுபதின மன்று ராகு 8-54-10-27 கித் 3 ஞாயி (14-5-89) நவமி பகல் 10-53 வரை, பூரம் பி.இ. 5-04 வரை, சித்தாமிரீதம், அசுப தினம். ராகு 4-24-5-57 LLYeeY LLLLLLYYYeSLZYYeLZLeZYLOeZSLLOeE LLeOLYYzeOBLEYueeJZLsekBBzYBeB
நூல் மதிப்புரை
歌 நல்வழி நான்கு நாம் நாள்தோறும் காலேயில் எழுவது முதல் இரவு நித்திரை செய்வது வரை நாம் செய்யும் அன்ருடக் அடமைகள் ப ற் றிய விளக்கங்களும் பலன்களும் எவ்வெவை என்பவற்றை நித் தி ய தர்மச் செயல்கள் என்றும், கோவிலில் தி ன மும் வழிபடும் முறைகளையும் பலன்களையும் ஆலயவழி பாடு எனவும், கெளரிவிரதம் அனுஷ்டிக்கும் முறை அனுஷ்டிப்பவர்கள், பே ல ன் க ள் முதலியற்றை கேதாரகெளரி விரதம் என்றும், கோவில் வழி பாட்டில் ஏற்படும் சந்தேகங்களை வினு - விடை யாக்கி சந்தேக நிவிர்த்தி எனவும் நான்கு நல்வழி யாக்கி வெளியிட்டுள்ளாயி "நியாய கிரோமணி” பிரம்மறுரீ கி. சுப்பிரமணிய சாஸ்திரிகன் அ வ | கள். சம்ஸ்கிருத தமிழ் நூல்கள் பலவற்றைத் தொகுத்து வெளியிட்டுள்ள ஆசிரியரின் முயற்சி சைவமக்களுக்கு ஓர் வர ப் பிரசாதமாகும். அழ கிய பதிப்பாக கைகி இடக்கமாக வெளிவந்துள்ளது இச்சிறு நூல். கிடைக்குமிடம் 93, கோவில் வீதி, நல்லூரி,
யாழ்ப்பாணம். ZeOLL Ser0LSSLLLYOOOLLLLLeeeLLLLLLLSLLLL LLLeOOOZOeOLeLL eeLSLLMLLeLeLY LLSLS

இம்மாத. (1-ம் பக்கத் தொடர்) மேலும் புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயில் யம், அனுஷம், மூலம், பூராடம், உத்தராடம் 2-ம் கால், உத்தரட்டாதி நட்சத்திரங்களில் பிறந் தோரி அவசியம் மருத்துநீரி ஸ்நானம் இறைவழி பாடு பெரியோராகி பெறு S ல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். 彎
புதுவருஷத்தில் உங்கள் பணப்புழக்கம்
வரவு ଜିଞ୍ଜରାୟୁ மேடம், விருச்சிகம் 11 பங்கு 5 பங்கு இடம், துலாம் 05 s 14 臀像 மிதுனம், கன்னி 08 11 , , கடகம் 08 , 02 sa கிங்கம் 05 05 , தனு, மீனம் 14. , 11 as மகரம், கும்பம் 02 08 . ,
கைவிசேஷம் 15 தீ-89 சனிக்கிழமை இர ெ 8-16 முதல் 8-52 வரை, செய்வது நன்று?
சித்திரகுப்த விரதம்
சித்திரைச் சித்திரையில் சீராரி பெளர்ணமி யில்-எனும் கித்திரைக் இதைப்பாட்டில் வரும் கூற்றுப்போல சித்திரா பெளர்ணமியும் திேதிரை நட்சத்திரமும் சேர்ந்த நாள் கித்திரகுப்பத விரத தினமாகும். யமதர்மராஜனின் கண ஜ் ஐ ர ர க உள்ள சித்திரகுப்தர் எமது புண்ணிய பாவங் களை கணக்குப்பார்தீது அவரவரிக்குரிய பல ன் க2ளக் கொடுப்பதற்கு யமனுக்கு உதவியாளரசீக விளங்குகிருர் என்பது முன்னேரி ஐதீகம். எனவே இக்கணக்கரைத் திருப்தி செய்வதற்காக இவரைல் குறித்து அனுஷ்டிக்கப்படுவதால் சித்தி ஏ கு ப் த விரதமென்றும் சித்திரையில் வரும் பூரணை சிறப் பானதால் சித்திரா பூரணையென்றும் சொல்லப் படுகிறது. இதையிட்டு ஆலயங்களில் யமனின் கணக்கர் என்ற முறையில் அவரின் எழுத்திரி லணியை கும்பத்தின் முன் நெற்குவியலில் இவத்து அவரை சித்திரபுத்திர இணக்கராகப் போவித்து அவரின் இதையைப் படிப்பதும் அவரின் திருப்திக் காக ஆலயங்களிலும் பொது இ ட ங் இ ளி லு ம் கஞ்சி காய்ச்சிப் படைத்து அடியாரிக்கும், ஏழை கிட்கு கொடுத்தலும் பரம்பரையாகி வழமையாக நடைபெற்று வரும் விழாவாகும்.
鼠

Page 8
  

Page 9
மீனம் ஐேடல் glu de மிதுனம்
இ குரு அதி செவ் புத
-
ராகு
சித்திரை மாதக் ܝܓܚ--
கேது : 雙
SS |- - - SS சனி,யுரே
鑫g唇 விகுச்சிகல் துனைம் see
சந்திரனது இராசிநிை
கித் 2ഖ (15-4-89) шотžio 4=32 முதல்
4കെ. (17-4-89) பி.இ. 5-13 sa ے 12 = 6 prðaD (4-89 مہ20) ھ7e 10& (23-4-89) assr2 5-49 , , 12ක (25-4-89) பகல் 3-51 .. , 11-40 இரவு (89=4=27) حه@14 16ඛ. (29-4-89) பி.இ. 4-47 ..., 19ශ- (2-5-89) తొగాడి 7-06 , , BPడి 7-24 se (4-5-89) حه 21 23ක, (6-5-89) காலை 7-21 25ඛ- (8-5-89) త్తాగాడిని 9.01 . 27 (10-5-89) பகல் 2- 1 1 مع 29േ (12-5-89) இரவு 11-32 . .
மாதபலன்
மாதம் பிறக்கும்போது விருச்சிகலக்னம் ஐ வுடன் இருப்பதும், குரு லக்கினத்தை திருஷ்டிப் இல் சனி இருப்பதால் நாட்டில் பொருளாதார
இயற்கை அழிவுகளையும் கீாட்டும்.
கல்லூரிகள்,
குறைவும், மாணவர்களின் கல்வி பாதிப்படைத

ாதக் கிரகநிலை
ஒலி
தயமாகின்றது. லக்கினதிபதி செவ்வாய் 7ல் குரு
கிரக மாற்றங்கள்
颚
5வ. (19-4-89) காலை 5.40க்கு மிது-செவ்
11வ (24-4-89) பி.இ. 2-29க்கு இட-புத 23வட (65.89) காலை 9-22க்கு இடம்சுக்
4உ புதன் உதயம் 22வ. சுக்கிரன் உதயம் 12வ. சனி வக்ராரம்பம்
3வ நெப்டியூன் வக்ராரம்பம்
யுரேனஸ் இம்மாதம் முழுவதும் வக்
ரத்தில் சஞ்சாரம் செய்கின்றது.
இன்னி துலாம் விருச்சிகம் தனுசு LDAST ub கும்பம் மீனம் மேடம் (2)-“ stð மிதுனம் இடகம் இங்கம்
கிரகநிலை குறிக்க
6=ம் பக்கத்தில் கொடுக் தப்பட்டுள்ள பதகத்தின்படி சித்திரை மீ 31வு பகல் 900 ம்இக்கு மிதுன லக்னம் என அறிந்து கொ இ வ. பின் சமிதுனம், என்ற கூ பீ கீழ் ே னே? என்று குறித்துக் கொள் னவும். கிரகநிலைமை அலுச ரித்து மாற்றம்டைந்த கிர கங்களையும் கவனித்து கிரது நிலை குறிக்கவும்.  ைக்னம் முதல் வலமாக 1முதல் 12 வரை இக்ைகமிடுக
பதும் பொதுவாகி நற்பலன்களையே காட்டுகின்றது.
நஷ்டங்களையும், எதிரிபாராத விபத்துக்களையும் ை பல்கலைக்கழகங்கள் என்பனவற்றில் முன்றேற்றக்
லுமுண்டாம்.
7

Page 10
\,
6£ 8 ||[$ I I| 8£ I OZ寺一9€ £ 7 I1 I 0 I | Z; $çç sz L | € I i! € I Z | Z | SZ 69 8sペg ț7 8£ 1 0Z00 $ !ÒZ # ['Zț7 8Z§ 98 Z I L | 9 0 [# 6 Z | I || #7Z 6£ 8I€ £ 1 !! 8£ 1 0797 o įL v I6 LZ3Z Z0ç 6Z 9 || L 68 9 Z | 0 || 9 Z 6£ 8I€ £ I IIl 3£ 1 0ŽZ€ Z IÇÇ 9 IZ£ ÇZį 9 sZs; LI 9 || 8 8| I | Z | 6 ZZ 0; 8]#7$ I IS I 8£1 0Z3 I I IZ; Ø I19 {Z# I !I ; 9 9 || 0 || L.# I L9 I || 8 || Z. 0寸8T99 || ||8I 8£ 1 07€ 0 \0£ € I9 ZZL€ (j9% oz. Ş | Ị | 93 I £Ç I || L. OZ 0; 8I$$ || ||IZ 8Z | 076ț7 8LĮ Ø I8 | 0700 O Z | 9ç II Ş | Z | 9IZ 67 || || 9 6 I 0守81Şo į I#Z 8ZI OZの8 ミÇ Ç I97 81£Z 6Zg () Ş | so I oÇZ Çț7 || || 9 8 || 0守8199 I ILZ 8I I OZIZ 9ZÇ ZIZ£ 9 I9ț7 8ZOZ 3 I V | Ş | 83Z Į į Į į Ķ L Ļ 0守,8199 || 10€ 8I I OZL SOs Zs9€ sy I6 8Ž3Z 9 #7 | 9 || Z.Z€ L9 I | € 9 s | #7 8 !Lo s I£ € 80 I OZZ§ €3Z ZILƐ Zizç LZ || LZ WZ 9 | 8I Igɛ ɛɛ I | Z Şİ LS 0 0 L L 0 L S LS L 0K L S0L LL 00 LL L LL 00 S LL LL S00 0 0 00 0L S S經
·俄)
S LL LL S LL JS LL JS LL JS LL JS LL JS L J S 0L JS LL S『』 seg ョ G脚 & | -----_ | 00-Z1 soort | _ �
T劇T郑정3Tr|T的T || T的T[ģg(CG)A0gig) tiņgio) | Qyo 1990ọsm | @ ud!poo督4磅塔塔@@gồoh | snu speel paese | goingo || 4@owo颐圈g
(asgogozɛ ɖogozo un gz ques Gomio) qi@ro quintiagosoɛɛ nɔ ee tous 91ço-ıī£§-ıfıąp@uń
( 1 os roos) oy oc-g los sąeuold so sepną,6uoi eue Kea||N @*ųoom 0ɛ-ɛ wowobınųúgio ou srpssố)
lysos-ıhåpløsmúgi ong sẽugi stoo@se tvore osoɛɛ

8Z 6Ž 0 0£ 8Z ƐƐ LZ 98 97 LƐ SZ 69 #7 0# s Zț7 ZZ ## IZ 9:7 0Z 8寸61 09 81 Z9 LI £9 91 0
Ç ç Ģ Į 0 LG守 8$ $ !
으
Z§ 61 8 || 69 #7ç 6 IÇZ 99 61I I Lç 6 i19 69 61†† 0Z0€.
一寸寸811£ i I || LZ ŞI Z | I SI 09 81€ I09
97 8 || 8 | 8 || || 8 | €}
LI 8 I8 €I£ 1 £ £ €
LZ 8s01 ||9 8Z 8ŽI \ I I6 6Z 8 I£ | 0£ 8I† I 19 8s91 | 8 8 1Ll
I8 I.£|9€. | 1 | Zo 8161 1 I | |
09 L lZI69 9ɛ L l8£ ZIIZ 0Z91£Z LILI Z I守寸 0ZZ| | 0 || LIZÇ I {Ł 0Z8† 6299. 9sIZ I !0£ 0Zț79 8Z£ț7 9{Çț7 01£§ 0Z0Z LZ09. 9s.# 0Z9 9ZLI 9 IL l6% Þz
- CN en r un N eco en
P
ON CN er, SF Swn ആ ആ = −
e
s
CO
இ9 ஆன geassas pasan
(eيا Կ՞)
£ € 81| 0, £ € 81IZ #78. 8 !ZZ 99 81#77 || ||LƐ §§ 81ÇZ I I0寸 99 8I 8 | 9Z 1 I 8 | £#
99 8I 8 || LZ I I 8 | 97 L€ 8s6Z I IZ9
8£ 8I0£ I I99 ぬ 「| በኗ ! !%C
CON CO NA NO An srT ON --
0ZZç #77† 919Z 01 0, 8 || 39
I I OZ 8 | yz zz 0 || Lç ç I L | 8Z I [ 0, | 01 IZț7Z ÇIZZ ZI OZ || 99 61I I Ç I| 1 ZI OZ || Zț; 8I6ç †7 I99 『NぬN / Qg ミÇo
ങ്ങ ur్మ
Oరి
eeLSeL LLS HH SqS qSS eeeSe L LeLL SSDD SSS S LLLLL LL LeLM L LLLL B BBLBS wrong wrse visuses werawd
O ത്ത
C ஊ
01
99 6|
- er)
~ N IN IN IN- ~ N= EN- t>~ T~ N IN IN IN-~ N. N- ~ N- EN
er CN
C
C (r)
Ar wraig
wpine
O err) = CN  cN N on cr)
No C roo CN vo o si do N vo C o CO en Vd C con N
- en CN Cat Cry er) e Sir sr . )
N

Page 11
( இ. கந்தையா, கரம்ப 14-4-89 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன க
அகவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 1ல் (சென்மத்தில்) லோகமூர்த்தி யாக வலம்வருகின்றர். சூரியபகவான் பலக்குறை வுடன் சஞ்சாரம்செய்வது பெரும்பாலும் நன்மை தராது. பொது வாக இவர்களின் உடல் நலம் இடைக்கிடை பாதிப்படையும். பொருள்வருமான மும் குறைவுறும். எந்த முயற்சிகளும் இழுபறி நிலையில் தொடரும். சிலருக்கு எதிர்பாராத திடீரி நெருக்கடிகள் கூட ஏற்படக்கூடும். குருபகவா னின் சுபலோசார சஞ்சாரம் நிகழுவதால் பெரிய வர்களின் உ த வி ஒத்தாசைகள் புத்திரரி இன சனப் பிரபுக்களின் உதவிகளும் கிடைக்கும், சில ருக்கு மங்கள காரியங்கள்கூடச் சித்திக்கும்.
s
 
 

|ன், ஊர்காவற்றுறை.
14-5-89 வரை
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் அ வ் வ ப் போது ஏற்பட்டாலும் பெரும்பாலும் அமைதி நிலவும். புத்திரரி உறவினர்களின் உதவிகளும் கிடைக்கும். எவ்வாருயினும் வரவுக்கு மிஞ்சிய செலவும் ஏற்படும்:
வர்த்தகர்களுக்கு மாதத்தொடக்கத்தில் மந்த நியிேல் இருந்த வியாபாரம் மாதக்கடைசியில் விறுவிறுப்படையும். நிதி நிலையிலும் முன்னேற் றம் ஏற்படும். புதுமுதலீடுகள் செய்யலாம்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும். எவ்வளவுதான் உண்மையாகவும் நேர்மையாகவும் பணி களை த் தொடர்ந்து செய்தாலும் மேலதிகாரிகளின் நல் லெண்ணத்தைப் பெறுவது கடினம்.
விவசாயிகளுக்குப் பயிர்ச் சேதங்கள் ஏற்பட் டாலும் கணேசமான அளவு பயிர்விளைச்சல் அதி கரிப்பால் நட்டம் வராது. விவசாயப் பண்ணை களிலும் விளைச்சல் கூடும். நல்ல சந்தைவாய்ப் பும் கிட்டும்:
தொழிலாளர் மத்தியில் அமைதிக்குறைவே காணப்படும்; வேலைவசதிகளும் குன்றும், கிடைக்

Page 12
கும் வேலைகளுக்கு உரிய கூலி பெறுவதும் கடினம். தொழிற்பிணக்குகளால் வருமானப் பற்ருக்குறை வும் ஏற்படும்.
மாணவர் கல்வி இந்தமாதமும் முன்னேறிக் கொண்டேயிருக்கும். க ணீ த விஞ்ஞானத்துறை சட்டத்துறை மாணவர்கள் சிறப்புச் சித் தி யு ம் பெறுவர். சிலருக்குப் புலமைப் பரிசில்கள் கூடல் கிடைக்கும்,
பெண்களுக்கு இந்த மாதமும் எண்ணங்கள் கிைகூடிவரும். விவாகாதி முயற்சிகள் பெ ரு ம் பாலும் நிறைவுபெறும் குடும்பத்தில் ஏற்படும் திடீர்ச் செலவீனங்கள் குடும்பப் பெண்களுக்குப் பிரச்சினைகளைத் தரும். அதிஷ்ட நாட்கள். - ஏப். 16,17, 25மா,26,27,30,
GLD 1,4_1,58u, 9 ,18,74.
துரதிஷ்ட நாட்கள் :-ஏப் 19,20,23ப,24, 25 ப,
ம்ே பே,3,கீகா.
கார்த்திகை2,3,4, ரோகிணி, மிருகசிரிடம் 1,2.
இடபராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 12ல் (விரையத்தில்) தாம்ற மூர்த்தியா கப் பல்கிகுறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்ம்ை திாது. மேலும் சென்மவியாழனும் அட்டமத்துச் சனியுமாகிய கோசார சஞ்சாரகாலமும் சேர்ந்து நிழுேதுவின் நற்பலன்களிலும் தீயபலன்களே அதி கம் நிகழக் கூடும். பொதுவாக இ வ. ரீ க ளி ன் உடல்நலம் இடைக்கிடை பாதிப்புறும். பொருள் வருமானத்திலும் செலவுகளே கூடுதலால் கடன் பயமும் ஏற்படும். எந்தமுயற்சியிலும் அச்ைசலும் ஏமாற்றமும் கூடிய இழுபறி நிைைம்தொடரும். நண்பர்களுடனும் பகைவிரோதங்களும் ஏற்படக் கூடும். இவர்கள் வாழ்வில் எதிரிபாராத திடீரி நெருக்கடிகிள் கூட ஏற்படும்.
குடும்பத்தவர்களுக்கு மனக்குழப்பங்கள் அடிக் கடி ஏற்படும், குடும்பவருமானத்திலும் செலவுகள் அதிகரிப்பால் கடன்பழுவும் ஏறும். புத்திரர் - சகோதரர் இனபந்துக்களின் உதவி ஒத்தாசைக ளும் கிடைப்பதும் கடினம்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை ஏற் படும். முதலீடுகளில் வருமானமும் குன்றும், கிடன்
(
 

நிலுவைகளையும் அறவிடமுடியாது. நிதி நெருக் கடிகளும் ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம் குன் றுவதால் மேலதிகாரிகளுடைய நல்லெண்ணங்க ளைப் பெறுவது இடினம். பதவி உயரீச்கி முதலி யனவும் கேள்விக்குறியாகவே இருக்கும். சிலருக்கு கஷ்டப்பிரதேச இடமாற்றமும் கிடைக்கலாம்.
விவசாயிகளுக்குப் பயிரழிவும் உ ற் பத் தி ச் செலவு அதிகரிப்பும் ஒருங்கே நிகழும். விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் ஏற்படும். இவரிகளின் வாழ்க்கைத் தரமும் குன்றிக் கடன்பழுவுமேறும். தொழிற்பிணக்குகள் வலுவடையும். வேலை திண்டாட்டம் இவரிகளின் நாளாந்த வாழ்க்கை யைக்கூட பாதிப்படையச்செய்யும். தொழில் ஒப் பந்த வேலைகளிலும் நட்டம் ஏற்படும்.
மானவர் கல்வி முன்னேற்றம் பெரும்பாலும் தடைப்படும். மாணவரி மத்தியில் ஏமாற்றமும் விரத்தியும் கல்வி ஊக்கத்துக்குத் தி  ைட யா இ -9յ65ւDայմ) -
பெண்களுக்கு மனக்குமுறல்கள் இந்தம்ாதத் தில் அடிக்கடி ஏற்படும். விவாகாதி முயற்சிகளில் பெரும்பாலும் ஏமாற்றங்கள் ஏற்படும். குடும்ப்ே பெண்களுக்குக் கணவன் மா ரின் ஒத்துழைப்புக் கிடைப்பதும் கடினம். அதிஷ்டநாட்கள்: ஏப் 14,18பக.19, 28, 29
GLo. 2 us, 3.6us. 7 11, 12 துரதிஷ்டநாட்கள் ஏப். 21ஆ22,25மா.26,27
மே.கீபக,5,6காலை
மிருகசிரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
இந்த இராசிக்காரருக்கு இந்தம்ாதம் சூரிய பகவான் 11ல் (லாபத்தில்) ரஜஸ் மூர்த்தியாகிப் பலத்துடன் சஞ்சாரம் செய்வது நன்மையாகும், பொதுவாக இவரிகளின் தேகநலம், குடும்பநலம் என்பன பெரும்பாலும் சீராக இருக்கும். பொருள் வருமானமும் கணிசமாகக் கூடும். வியாழபகவா னும், செவ்வாயும் துர்க்கோசார சஞ்சாரம் செய் வதும், இராசியைச் சனிபகவான் திருஷ்டி செய் வதும் பொருள் நட்டம், புத்திரர்-சகோதரர் முத

Page 13
லான உறவினரால் துன்பங்கள், விழுதல் முத ாைன விபத்துக்கள் கிைகால் நரம்பு சம் பந்த பிணி பீடைகள் முதலான கஷ்டங்களும் சிலருக் குக் கலந்து நிகழும்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும். கு டு ம் ப வருமானமும் ஒரளவு அதிகரிக்கும். எ னி னு ம் புத்திரர்-உறவினர்களின் உ த வி ஒத்தாசைகள் கிடைப்பது கடினம்.
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்ற ம் தொடரும். ஆனல் மாதக்கடைசியில் வியாபாரம் மந்தநிலேயடையும். முதலீடுகளின் வருமானமும் வீழ்ச்சியடையும். நிதிஇருப்புகளும் குறைவுறும். உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி க ளி ன் பாராட்டுகள் கிடைக்கும். சிலருக்கு பதவியுயர்ச் சிகள் கூடக் கிடைக்கும். பொதுவாக இவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.
விவசாயிகளுக்குப் பயிர் அழிவும் உற்பத்திச் செலவும் கூடினுலும் நல்ல விளைச்சல் பெறுவ தால் நட்டம் வராது. விவசாயப் பண்ணைகளி லும் நல்ல வருமானம் பெறுவர்.
தொழிலாளருக்கு வே ைவசதிகள் ஒ ர ள வு கிடைக்கும். தொழில் ஒப்பந்தங்களிலும் லாபம் பெறுவரி. இயந்திரம்-ஆலைத்தொழிலாளர்கள் சில சமயம் விபத்துக்களையும் எதிர்கொள்ளலாம்.
மானவரி கல்வித் த  ைட க் க ர ர னி க ள் தொடர்ந்தாலும் சுயமுயற்சியும் ஊக்கமும் மாண வர் மத்தியில் உண்டாகும். பொதுவாக பரீட்சை முடிவுகளும் திருப்திதரும்
பெண்களுக்கு மனநிறைவு ஏற்படுவது இடி னம். குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாரின் ஒத்துழைப்புப் பெறுவதில் வேண்டாத சஞ்சலங் கிள் கூட ஏற்படக்கூடும் , அதிஷ்டநாட்கள்? ஏப். 16,17,21,22, 30பகல்
மே. 1.4பக. 5,8பக.9,13,14
துரதிஷ்டநாட்கள்: ஏப். 23பக.24,25பக.28, 29
மே, 6பது 7,8காலை
புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் இந்த இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 10ல் சுவர்ணமூர்த்தியாக வலம் வருவது
 

நன்மையாகும் குரு-சனி இவர்களின் சுபகோசார சஞ்சாரமும் நிகழுவதும் சாதகம்ாகும். பொது வாக இவர்களின் தேகநலம், குடும்பநலம் என் பனவற்றில் முன்னேற்றம் உண்டாகும். பொருள் வரும்ானமும் கிணிசமாகக் கூடும் விற்றல் வாங் கல் மூலமும் லாபம் பெறுவர். இனசன பந்துக் களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். வீட் டில் அல்லது குடும்பத்தில் சுமங்கல கொண் டாட்டங்கள் நிகழும் ச ந் த ர் ப் ங் கள் கூட ஏற்படும். இராசாங்க உதவிகள் காரிய சித்திக ளும் கிடைக்கும்.
குடும்பத்தின் வருமானம் பெருகும். குடும்ப நல்லுறவும் வளரும் நண்பர்கள் - உறவினர்கள் புத்திரரீ முதலானவர்களின உதவி ஒத்தாசைக ளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறப் புட வி முன்னேறிச் செல்லும், முதலீடுகளின் வருமான மும் கிடைக்கும். வாடிக்கையாளரின் வர வு ம் கூடும். வங்கிக் கணக்குகளும் மனநிறைவுதரும்.
உதீதியோகத் தர்களுக்க் சூரியனும் பலத்து டன் சஞ்சாரம் செய்வது நல் ல அனுகூலமாக அமைகிறது. சக ஊழி ய ர் க ள் பொதுமக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி மனநிறைவு தரும், விளைச்சலும் கூடும். விவசாயப் பண்ணை களிலும் விளைச்சல் கூடுவதுடன் நல்ல லாபமும் கிடைக்கும்.
தொழிலாளருக்கு போதிய வ ரு மா ன ம் கிடைக்கக்கூடியதாக வேலைவசதிகள் கிடைக்கும். தொழில் பிணக்குகள் பெரும்பாலும் நீங்கிவிடும். தொழில் ஒப்பந்த ைேனகளிலும் லாபம் கிட்டும்.
மாணவரி கல்வி சிறப்பாக முன்னேறிவரும். கணிதவிைஞ்ஞானத்துறை மாணவரி சிறப்புச்சித்தி புலமைப் பரிசில்கள் கூடப் பெறுவர். சில ருக்கு இெளிநாட்டுக் கல்விவாய்ப்பும் கிட்டும்,
பெண் இளுக்கு இந்த மாதத்தில் எ ன் லணி ய எண்ணியாங்கு பெரும்பாலும் நிறை வு பெற ச் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். விவாகமுயற் சிகளும் சித்திபெறக்கூடும். அதிஷ்டநாட்கிள் ஏப், 14.15பக. 18பச.19,24
Guo. 2 s. 5, 6 J45.7,11,12 துரதிஷ்டநாட்கள் ஏப் 25மா.26,27, 30பக
G3 u no. 1, 2 snr 8 jes, 9 , 19(pa ilu.

Page 14
மகம், பூரம், உத்தரம் உம் கால் சிங்கராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகி வான் 9ல் லோகமூர்த்தியாகிப் பலக் குறைவுடன் வலம் வருவது நற்பலக் குறைவைத்தரும் . தவிர இராசக் குருவின் துர்க்கோசார சஞ்சாரம் நிகழு வதும் இங்கு கவனிக்கப்படவேண்டும். பொது வான இவரிகளின் தேகநலம், குடும்பநலம் எ ன் பன பாதிப்படையும். வ ரு மா ன மும் வீழ்ச்சி யடைந்து கொண்டுசெல்லும், ந ண் பர் களு ம் விரோதிகளாகி மாறிவருவர். எந்த முயற்சிகளி லும் தடை-தாமதம்அைலைச்சல் வீைண் வி  ைர ய ம் ஏமாற்றங்கள்தான் பெரும்பாலும் ஏ ற் ப டு ம்: சகோதரர்புைத்திரர் உதவி ஒத்தாசைகள் கிடைப் பதும் கடினம்.
குடும்பத்தில் பெரும்பாலும் அமைதிக்குறைவு தோன்றும். கணவன்-மனைவியரின் பிணிபீடைகள் துன்பந்தரும், குடும்ப வருமானத்திலும் செலவு கிள் கூடுவதால் கடன் பழுவும் ஏறும் ,
வரித்தகர்களுக்கு கடந்த கால ங் இ னி லும் பார்க்க வியாபாரம் குறிப்பிடக்கூடியதாய் முன் னேற்றம் தரும். ஆணுல் நிலுவைக் கடன்களை அறவிடுவதும் கடினம்.
உத்தியோகத்தர்களுக்குச் சோதனைக்கு மேல் சோதனையான காலம், பதவி உயரிவுகளுக்குப்பதில் பதவி இறக்கம் அல்லது பதவிநீக்கம் கூடச்சிலர் பெறுவர். வீண்செலவுகளும் கூடும் ,
விவசாயிகளுக்குப் பயிரிவிளைச்சல் பெ ரு ம் பாலும் குறைவுறும், இயற்கை-செயற்கை ஏதுக் களால் பயிர் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பூடும். சந்தை வாய்ப்பும் கிடையாது.
தொழிலாளர் மத்தியில் குழப்பநிலைகள் உண் டாகும். வேலைவசதிகள் கிடைப்பதும் அரிதே! ஒப்பந்தத் தொழில்களிலும் லாபம் கிடைப்பதும் அரிதே!
மாணவர் கல்விநட்டம் பெரும்பாலும் குன் றும் ஆசிரியரீ-மாணவர் மத் தி யி ல் வெறுப் புணர்ச்சிகள் அவ்வப்போது தோன்றும். பரீட்சை முடிவுகளிலும் ஏமாற்றம்தான் கிட்டும்.
 

பெண்களுக்கு இந்தமாதத்திலும் மனநிறைவு கிடைப்பது கடினம். இன்னிப்பெண்ளிேன் விவாகி முயற்சிகள் கேள்விக்குறியாக இருக்கும். உத்தி யோகிப் பெண்களுக்கும் சோதனையானகாலம். அதிஷ்டநாட்கள். ஏப் 16,17,21,22,26,27
Go. 4 Iss. 5,81 as 9, 3,14
துரதிஷ்டநாட்கள் ஏப், 14,15பக.28.29
Guð. 2e IS. 3, 1 1 • 12
உத்தரம் , 2, 3, 4, அத்தம், சித்திரை 1, 2-ம் கால் கன்னி இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 8-ல் (அட்டமத்தில்) சுவர்ண மூர்த்தி உாக வலம்வருகின் ருர், கு ரிய வின் மூரித்திபலம் பெற்ருலும் தானபலம் குன்றுவதால் ந ன்  ைம தீமைகலந்த பலன்கள்தான் இந்தமாதமும் நிக ழும். வியாழபகவானின் சுப கோசார சஞ்சாரத் துடன் கூடிய சுபதிருஷ்டி இவர்களுக்கு இரு ப் பதும் நன்மையாகும். பொதுவாக இவர் களின் தேகசுகம் குடும்பசுகம் என்பன சீராக இருக்கும். பொருள் வருமானத்திலும் முன்னேற்றம் உண்டு. அலைச்சல் மூலம் காரிய சித்திகளும் பெறுவர். வீட்டில் அல்லது குடும்பத்தில் மங்கள கொன் டாட்டங்கிள் கூட நிகழச் சாதகமான காலம்.
குடும்பத்தில் பெரும்பாலும் ம ன நி  ைற வு உண்டாகும். புத்திரரி-உறவினர்களின் உதவி ஒத் தாசைகள் கிடைக்கும். வருமானமும் கூடிவாழ்க் கைத் தரமும் உயரும் .
வியாபாரிகளுக்கு மாத ஆரம்ப த் தி ல் விறு விறுப்புடன் நடந்து வந்து வியாபாரம் மாதஇறு தியில் மந்தநியேடை யும். இவ்வாறே முதலீடு அளின் வருமானமும் குறைவுறும்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரிய ன் மூரித்தி பலம் பெறுவது நன்மையாகும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் பதவி உயரீச்சிகள் கிடைக்க ஏது வாகும். ஆணுல் அச்ைசல் வீண்செலவு ஏற்படும். விவசாயிகளுக்கு பயிர்உற்பத்திச் செலவுகள் கூடினுலும் நல்ல விளைச்சலால் நட்டமில்லாமல் சமாளிக்கமுடியும். விவசாய ப் பண்ணைகளிலும் நட்டம் வராது.
2

Page 15
தொழிலானரி மத்தியில் நல்லுறவு உண்டா கும், வேலையில்லாப் பிரச்சினைகள் ஒரளவு நீங்கும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் நட்டம் வராது. இவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும். கல்விவளர்ச்சி குறிப்பிடக்கூடியதாய் வள ரும், சிறப்பாக பெளதிக விஞ்ஞானத்துறை மாணவர் சிறப்புச் சித்தியும் பெறுவர்.
பெண்களுக்கு எதிரிப்புக்கள் குறையும், கன் னிப் பெண்களுக்கு எடுக்கும் விவாகமுயற்சிகளும் கைகூடிவரும். குடும்பப் பெண்களுக்குக் கணவன் மாரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். அதிஷ்டதாட்கள்: ஏப். 14, 1923பக.24,28, 29
G3LD. 6 tu 48. 7, 1 l, 12 துரதிஷ்டநாட்கள்: ஏப். 16, 17:18கா.30ப
GLD. 1,245 nt. 4, 49.5, 3, 14
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3
இந்த இராசிகளுக்கு இந்தம்ாதம் சூரியபகி வான் 7ல் தாம் பரமூரித்தியாக வலம்வருகின்ருர்; சூரியன் பலக்குறைவுடன் சஞ்சரிப்பது நன்மை தராது. குருபகவான் அட்டமத்தில் சஞ்சரிப்ப தும் இகுே கவனிக்கப்படவேண்டும். பொதுவாக இவர்களின் உடல்நலம் குடும்பநலம் எ ன் பன அடிக்கடி குறைவுறும். பொருள்வருமானத்திலும் எதிர்பார்த்தபடி முன்னேற்றம் பெறுவதும் கடி னமே. எந்த முயற்சிகளிலும் தடையும் அச்ைச லும் ஏமாற்றமும் ஏற்படுவதுடன் மன உளைச்ச லும் பெறுவர். ஆனல் சனிபகவானின் சுபகோ சாரசஞ்சாரத்தால் தூரதேசப் பொருள்வரவு அந் நியர் உறவு, அந்நியர் உதவி முதலானவையும் நிகழும்.
குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் விரி சல் ஏற்படும். உறவினரி நண்பர்களுடன் பகிை விரோதங்களும் ஏற்படும்; குடும்ப வருமானத்தி லும் செலவுகள் ஏறிக்கொண்டு போதலால் கடன் பயமும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு மசதாரம்பத்தில் மந்தநிே யிலிருந்து வியாபாரம் மாதஇறுதியில் விறுவிறுப் படையும். முதலீடுகளிலும் ஓரளவு வருமானம்
 

கிடைக்கும், முக்கியமாக எண்ணெய்ைைக வியா உாரம் நல்ல லாபந்தரும்.
உத்தியோகத்தரிகளுக்கு பலப்பல பிரச்சனை கிள் அவ்வப்போது தோன்றும். பதவியுயர்ச்சி முதலியன பேச்சளவிலேயே இருக்கும். சகி உத்தி யோகத்தர்களின் உதவிகன் கிடைக்கும்,
விவசாயிகளுக்கு இம்மர்தா பயிர்விளைச்சல் கூடும். விவசாயப் பண்ணைகளிலும் வருமானம் கூடும். கூலியாட்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
தொழிலாளர் மத்தியில் அமைதி நிலவும்: வேழேயில்லாப் பிரச்சினைகள் நீங்கி பொதுவாக வேண்டியளவு வேலைவசதிகள் எ ல் லா ரு க் கும் இடைப்பதால் சீவியத்துக்குப் போதிய வருமானம் கிடைக்கும். ஒப்பந்த தொழில்களிலும லா. ப ம் கிடைக்கும்.
மாணவரி கல்விக் குழப்பநிலை தொடரும், ஆசிரியரி மாணவர் மத்தியில் கருத்துவேற்றுமை
இள் ஏற்படுவதால் மாணவர் கல்விமுன்னேற்றம்
தடைப்படும். பரீட்சை முடிவுகளிலும் பெரும் பாலும் ஏமாற்றம்தான் இருக்கும்.
பெண்களுக்கு இம்மாதத்தில் ம ன நிறை வு பெறுவது கடினம். கன்னிப்பெண்களின் விவாக முயற்சிகள் அலைச்சலும் வீண்செலவும் ஏற்படும். குடும்பப் பெண்களுக்கு வீட்டில் ஏற்படும் எதிரி பாராத திடீரிநெருக்கடிகளைச் சமாளிப்பது கடினம். அதிஷ்ட நாட்கள் சீன ஏப் 16,17:21,2226,27,
மே 1,2கா,8,9,13,14, துரதிஷ்ட நாட்கள் :-ஏப். 18மா, 19,20,
GuD 2Lu,5,4,6, 7.
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்ட்ை
விருச்சிகராசிக்காரருக்கு இம்மாதம் சூரியபக வான் 6ல் ரஜஸ்மூர்த்தியாக வலம்வருவது நன் மையாகும், இராசியை வியாழ பகவான் சுபதிருஷ் டிசெய்வதும் சிறப்பாகும். பொதுவாக இ வ ரி கட்குத் தேகசுகம் குடும்பசுகம் என்பன சீராக இருக்கும். பொருள் வருமானமும் கூடும். காரிய சித்திகளும் பெறுவரீ, விற்றல் வாங்கல் மூ ல ம் லாபங்களும் கிடைக்கும், தொழில்வசதிகள் சுப
3

Page 16
மங்கல கொண்டாட்டங்களும் நிகழச்சாதகமான காலம். எனினும் ஏழரைச்சனிஸ்வரனின் காலமும் தொடருவதால் பந்துசனதுன்பம், அவமரியாதை, அலைச்சல், ஏமாற்றம் முதலான பலன்களும் சில ருக்குக் கலந்து நிகழும்.
குடும்பத்தவர்களுக்கு வருமானம் கூடும். புத் திரர் உதவிகள் டக்கும். திருமணமாகாதவர் களுக்குத் திருமிண்மும் நிகழும். இன்சனபந்துக்க ளின் உதவியொத்தாசைகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வி யா பா ர முன்னேற்றம் தொடரும். முதலீடுகளிலும் வரும்ானம் வ ர த் தொடங்கும். பழைய நிலுவைக் கடன்களையும் அறவிடமுடியும், புதுமுதலீடுகளையும் செய்யலாம்.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் பலம்பெறு வதால் மேலதிகாரிகளின் பாராட்டுகளும் பதவி உயர்ச்சி முதலியனவும் கிடைக்கும். உடன் உத் தியோகத்தவரின் உதவியொத்தாசைகளுமுண்டு.
விவசாயிகளுக்குப் பயிரழிவுகள் ஏற்பட்டா லும் விளைச்சலும் கணிசமாகக் கூடுதலால் நட் டம்வராது. நல்ல சந்தைவாய்ப்பும் கிட்டும். இவரி கிளின் வாழ்க்கைத்தரமும் உயரும் ,
தொழிலாளர் பின க் கு க ள் பெரும்பாலும் குறைவுறும். ஓரளவு வேலைவசதிகளும் பெறுவர். தொழிலாளர் வேலைகொள்ளுவோர் இருத்து ஒற் றுமையும் வளரும். தொழில் ஒப்பந்த வேலைகளி லும் லாபம் கிடைக்கும்.
மாணவர் கல்வியூக்கம் வளரும். மானவரி மதிதியில் சுயமுயற்சியும் ஆசிரியர் ஒத்துழைப்பும் உண்டாவதால் பரீட்சைகளிலும் சித்தியடைவர். குறிப்பாகச் சட்டத்துறை மாணவர்களின் இல்வி சிறப்படையலாம்.
பெண்களுக்கு செவ்வாய் 7-ம், 8ம்ை இடல் களில் சஞ்சரிப்பதால் சில கிக்கல்கள் அ வ் வ ப் போது தோன்றி மறையும். எனினும் கன்னிப் பெண் க ளின் விவாகமுயற்சிகள் பெரும்பாலும் சித்தியாகும். குடும்பப் பெண்களுக்குக் குடும் ப பாரம அதிகரிக்கும்,
அதிஷ்ட நாட்கள் சீன ஏப். 14, 19 20ப28,29,
• 12 ه11l م 3e3ھ GBtn
துரதிஷ்ட நாட்கள்-ஏப். 20இ21,82,
ᏣᎿ0 4,5,89 .
14

மூலம், பூராடம், உத்தராடம் உம் கால் தனுசு இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 5ல் லோகமூர்த்தியாகப் பலக்குறைவு டன் சஞ்சாரம் செய்கிருர், மற்றும் பிரதான கிஏ கங்களான வியாழபகவான் சனி ஆகியவர்களின் கேரசார சஞ்சாரமும் பாதகமாக அமைவதும் இவர்களின் துரதிஷ்டமே பொதுவாகி இ வ ரி கவின் உடல்நலம் குடும்பநலம் என்பன இடைக் கிடை பாதிப்படையச் செய்யும். எந்த முயற்சி களிலும் தடை தாமதங்களும் ஏமாற்றங்களும் ஏற்படுதலால் மனக்குழப்பமும் அடைவர். இன சனப்பகைவிரோதம் நீசர் உறவு, முதலானவற் றுடன் பொருள் இழப்புக்கிளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ச ச் ச ர வு கள் இடைக்கிடை தோன்றி மறையும், குடும்பவருமானம் பெருமள வில் குன்றும், தாரபுத்திரர் சுகக்குறைவும் ஏற் படலாம். கடன்பழு ஏறுவதுடன் இவர்களின் வாழ்க்கைத் தரமும் குறையும்,
வரித்தகரீகளுக்கு முதலீடுகளின் வருமானம் வீழ்ச்சியுறும். நிதி இருப்புக் குறைவதால் நிதி நெருக்கடிகளும் ஏற்படும். ஊழியர்கள் கூடச் சம யத்தில் காவைாரினுலும் ஆச்சரியமில்லை.
உத்தியோகத்தர்களுக்கு வே லே ப் பழு வும் பொறுப்புக்களும் ஏறிக்கொண்டே போகும். மேல திகாரிகளின் கெடுபிடிகளும் அதிகரிக்கும், பதவி இறக்கம் அல்லது பதவிநீக்கம் கூடச் சிலருக்குக் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் அதிகரிக்கும். விளைவும் குன்றும், விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் ஏற்படும். கூலியசட்களின் ஒத்துழைப்புக் கிடைப்பதும் கஷ்டம். இவர்களின் வாழ்க்கைத் தரமும் குன்றும் .
தொழிலாளர் மத்தியில் வேலையில்லாத் திண் டாட்டம் விசுவரூபம் எடுக்கும்; இ வ ரி கிளின் நாளாந்த சீவனத்துக்கே வருமானம் பெறுவதும் கடினம், ஒப்பந்த வேலைகளிலும் நட்டமேற்படும். மாணவர் கல்வி முன்னேற்றம் பெரும்பாலும் த  ைட ப் படும், ஆகிரியர்-மானவர் மத்தியில்

Page 17
பிணக்குகள் ஏற்படும். சுயமுயற்சி உடையவர்கள் தவிர மற்றவர்கள் பரீட்சைகளில் தேர்ச்சி பெறு வதும் சந்தேகமே!
பெண்களுக்குப் பெரும்பாலும் ஏமாற் ற ம் தரும் சம்பவங்களே நிகழும். கன்னிப் பெண்க வின் விவாகமுயற்கிகள் கேள்விக்குறியில் இருக் கும்: அதிஷ்டநாட்கள்: ஏப். 16, 17,21,22,26,27,30ப
மே. 1.4பக.518, 14 துரதிஷ்டநாட்கள்: ஏப். 14,15பக,23பக24,25பக.
மே பேக.788ா, 11,12
உத்தராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1,2
மகரராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பக வான் 4ல் தாம்ர மூர்த்தியாகப் பலக் குறைவுடன் வலம் வருகின்ருர், சூரியன் பலம் குன்றினுலும் வியாழபகவான் சுபகோசார சஞ்சா ரத் துட ன் கூடிய திருஷ்டியும் இவர்களுக்கு இருப் ப த ர ல் நன்மைதீமைகலந்த பலன் க ளே பெரும்பாலும் நிகழும். தேகசுகம் சீராக இருக்கும். குடும் ப நலம் இடைக்கிடை பாதிக்கப்படும். பொருள் வருமானமும் அதிகரிக்கும். வீடு-வாகனச் சிறப்பு இனசன பந்துக்கள் கூட்டம்-மங்கள கொண்டாட் டங்களும் நிகழும். ஆணுல் ஏழரைச்சனியும் சம் பந்தப் படுதலின் பொருள் நட்டம், அலைச்சல், ஏமாற்றம், து க் க சம்பவங்கள் முதலியனவும் சிலருக்கு கலந்து நிகழும்.
குடும்ப வரும்ானம் திருப்திதரும். கணவர் மனைவியர் மத்தியில் சிறுசிறு பினக்குகளும் அவ் வப்போது தோன்றிமறையும். பெரியவரினுள் ஆகி யும் கிடைக்கும்.
வரித்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் வரத்தொடங்கும். பழைய நிலுவைக் கடன்களும் அறவிடமுடியும் நிதிநிலையும் மு ன் னே ற் ற ம் பெறும், பெரியவர்கள் ஆகியும் கிடைக்கும்.
உத்தியோகித்தர்களுக்குச் சூரியன் மூர்த்தி பலம் குன்றுவதால் அதிகாரிகளுடன் கரு த் து மாறுபாடுகள் அடிக்கடி ஏற்படும்; சகிஉத்தியோ அத்தரின் உதவிகள் ஆறுதல் தரும்.
 

விவசாயிகளுக்கு இயற்கை-செயற்கை ஏதுதி ளோல் பயிரிச்சேதம் ஏற்படும். விளைவு ம் குன் றும். விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் கூடும். சீ லியாட்களின் ஒத்துழைப்பும் கிடையாது.
தொழிலாளருக்குப் பெரும்பாலும் வே லை வாய்ப்புக்கிள் கிடைப்பது ஆ த. கிடைக்கும் வேலைகளுக்கும் உரிய ஊதியம் பேறுவதும் இடி னம். நாளாந்த சீவியமும் பாதிப்படையும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும். ஆசிரியர்-மாணவர் மத்தியில் நல்லுறவு வளர்வ தால் கல்வி ஊக்கிம் கூடுவதுடன் பரீட்சை அளில் திறமைச் சித்திகளும் பெறுவர்.
பெண்களுக்குப் பெரும்பாலும் இந்தம்ாதமும் எண்ணங்களை நிறைவேற்றச் சா த க ம ர ன சந் தர்ப்ப சூழ்நிலைகள் உண்டாகும். இன்னிப் பெண் களின் விவாக முயற்சிகளும் கைகூடும். அதிஷ்டநாட்கள்: ஏப். 18பக.19,24,28,29
மே. இபதி, 3, 6 பக.7 துரதிஷ்டநாட்கள்: ஏப். 16,17,18கா.26,27
மே5 8பகி,9,13,14
அவிட்டம் 3.4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும்பராகியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 3ல் சுவர்ணமூர்த்தியாகப் பலத்து டன் வலம்வருவது நன்மையாகும். கடந்தகாலங் களிலும் பார்க்கி இந்தமாதம் இவர்களுக்குப் புதிய தென்பையும் உற்சாகத்தையும் அளிக்கும். தேக சுகம் குடும்பசுகம் என்பன கிறப்பாக இருக்கும். வீடு, வாகன வசதிகள் கூடச் சிலருக்குக் கிடைக் கும். வீட்டில் மகிழ்ச்சியும் மனநிறைவைத் தரும். காரியசித்தியும் பெறுவர் உறவினரி பற்றிய சந் தோஷசெய்திகள் இனபந்துக்கள் கூட்டம், விற் றல் வாங்கல் மூலம் லாபம், முதலானவையும் பெறுவர். 4,5ல் செவ்வாய் சஞ்சரித்தலின் எதிர் பாராத திடீர்நெருக்கடிகள், புத்திரரி, சகோதரர் துன்பம், பொருள் நட்டம், முதலானவையும் சில ருக்கு ஏற்படவும்கூடும் ,
குடும்பத்தில் பெரும்பாலும் ம ன நி ைற வு தோன்றும் குடும்பவருமானமும் கூடும். குடும்பத்
5

Page 18
தில் மங்கல கொண்டாட்டங்கள் கூட நிகழும் இவரிகளின் வாழ்க்கைத்தரமும் உயரும்,
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் வரத்தொடங்கும். தானியவகை, எண்னெய்வகை வியாபாரிகள் எதிரிபாராத அதிகலாபம் பெறுவர். புதுமுதலீடுகளையும் செய்யலாம்.
உத்தியோசிகளுக்குச் சூரியன் பலம் பெறு வதால் பதவி உய்ர்ச்சி, பதவிச்சிறப்புக்கள் கிடைக் கும். சிலருக்கு மனநிறைவான இடமாற்றங்கள் கூடக்கிடைக்கும். வாழ்க்கைத்தரமும் உயரும்.
விவசாயிகளுக்குப் பயிர்உற்பத்தியும் விளைவும் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் பெறும். விவசா யப்பண்ணைகளில் லாபம் அதிகரிக்கும்.இவர்களின் வாழ்க்கைத்தரமும் உயரும் .
தொழிலாளர் வேலையில்லாப் பிரச்சனைகள் கூடியவரை நீங்கும். தொழிலாளர் மத்தியில் ஒற் றுமை வளரும். தொழில் சம்பந்தப்பட்ட விபத் துக்கள் ஏற்படவும் கூடும். ஒப்பந்தத் தொழில் வேலைகளிலும் நல்ல லாபம் பெறுவர்.
மாணவர் க ல் வி முன்னேற்றம் தொடரும். இரசாயனம் பெளதிகத் துறை மா ன வ ரி க ள் சிறப்பு முன்னேற்றம் பெறுவர். சிலருக்கு புலமைப் பரிசில்கள் கூடக் கிடைக்கும்.
பெண்களுக்கு எண்ணிய எண்ணியாங்கு நிக ழச் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். கன் னிப்பெண்களுக்கு விவாகமுயற்சிகளும் பெரும் பாலும் கைகூடலாம். உத்தியோகப் பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உதயமாகும். அதிஷ்டநாட்கள் :- ஏப்.21:22,2627,30பகி
மே.1,4பக,5,8பது,9 துரதிஷ்டநாட்கல்: ஏப்.,14,15பக. 18பg1928,29
G3LD. 10 , Lu, l 1 , il 2
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீன இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியபகு வான் இல் ரஜஸமூர்த்தியாக வலம் வருகின்ருர், சூரியன் மூர்த்திபலம் பெறுவதால் கடந்தகாலங் களிலும் பார்க்க தீமையான பலன்கள் குறைவ
6
 

டைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். பொதுவாக இவர்களின் உடல் நல ம் முன்னேற்றமடையும், பொருள் வருமானமும் கூடும். காரியசித்திகளும் பெறுவர். ஆணுல் வியாழ ப க வானி ன் குரூர கோசாரசஞ்சாரம் தொடருவதால் காரியத்தடை பொருள்நட்டம், அலைச்சல், ஏமாற்றம் அவம்ா னப்படுதல், குரு முதலான பெரியவர் கிளைப் பகைத் தல், குடும்பவிரோதம், பழிச்சொல் கேட்டல் முத ாைனவையும் கலந்து நிகழும்,
குடும்பத்தில் சுபாசுபநிகழ்ச்சிகள் கலந்து நிக ழும். குடும்பவருமானம் அதிகரித்தாலும் வீண் விரையங்களும் ஏற்படும். புத்திரர் வழிக்கவகை ளும் சிலருக்கு ஏற்படும்.
வர்த்தகர்களுக்குக் கடந்த காலங்களிலும் பார்க்கு வியாபாரம் முன்னேற்றம் பெறும். முத லீடுகளில் வருமானம் வரத்தொடங்கும். ஆனல் நிதிநிலையில் பற்ருக்குறைவு ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி க ளின் பாராட்டுக்கள் கிடைக்கும் ஆணுல் பதவி உயர்வு பதவி உறுதிப்படுத்துதல் முதலானவை கேல் விக் குறியிலேயே தொக்கிநிற்கும்.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளை ச் ச ல் கிடையா விட்டாலும் நட்டம் வராது. விவசா யப்பண்ணைகளிலும் லாபம் குறைந்தாலும் நட்டம் ©UTTg
தொழிலாளருக்கு சீவனத்துக்குப் போ தி ஐ ல் ரு மா ன ம் பெறக்கூடியதாக வே ைவசதிகள் கிடைக்கும். ஆலைத்தொழிலாளர், இயந் தி ர ப் பொறியியலாளர்கள் நல்ல வருமானம் பெறுவர்.
மாணவரி கல்வித்தடைகள் நீங்கித் தொடங் கும், மாணவரி மத்தியில் கல்வி ஊக்கம் ஏற்பட்டுக் கல்வி வளர்ச்சி பெறுவர். இத்ைதுறை கணித விஞ். ஞானத்துறையினர் சிறப்புச் சித்தியும் பெறுவரி,
பெண்களுக்கு மனக் குழப்பங்கள் ஏற்பட்டா லும் காரியசித்தியும் பெறுவர். கன்னிப் பெண்க ளின் விவாக முயற்சிகள் இழுபறியாக முடிவில் லாமல் நீளும். அல்லது தோல்வியடையும், குடும் பப் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை கிலசமயம் கவல்களையும் தரமுடியும், அதிஷ்டநாட்கள்- ஏப்.,14,15பக,24,28.29
Gup,2us, 3,6us,7,8 sir
துரதிஷ்டநாட்கள்: ஏப்.,16,1720இர,2,2230ப
மே.1,2காலே,13:14,

Page 19
அனைவருக்கும் எமது உளங்கனி
நவநாகரிக டி
உறுதியான நுட்பமான
தரமான தங்க, ை
நாடிவேண்
ஒடர் நகைகள் குறித்த த
யில் 22க ரட் தங்கத்தி
செய்து
(தங்க வைர
கண்டி வீதி,
*
 
 
 

擬豪籌婆籌豪豪豪豪擾據藻藝豪養鯊
த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
A ܢ ܢܝܦ சைன்களுடன் ~6
வேலைப்பாட்டுடின் கூடிய வர நகைகளுக்கு டிய இ&ம்
வணையில் தரமான முறை ல் உத்தரவாதத்துடன் தரப்படும்,
5oi?ug TSI BITArjg dñhD)
சாவகச்சேரி.
醫豪豪籌豪豪濠豪籌豪鷲懿瀏藥婆鷲彎率姿
※
采

Page 20
  

Page 21
  

Page 22
இரண்டாம் வீட்டை ராகு தாக்குதல் நாட் டின் பணநிலை மோசமடையும்.
மூன்ரும் வீட்டில் சூரியன், புதன், வெள்ளி நிற்பது அரசாங்கி இலாகா தலைவர்களுக்கு நற் சேமமுண்டாம். பிரயாணங்களுக்கு வசதி வாய்ப்பு கள் உண்டாம். Asாஃபகுதி, புத்தகம் வெளியி டுவோரி, பத்திரிகையாட்களுக்கு நற்காலமுண் டாம் வருமானம் நன்ருகவிருக்கும், வேலையாட் களுக்கு புதுவித சலுகிைகள் ஏற்படும்.
நாலாம் வீட்டில் வியாழனும் செவ்வாயும் நிற்பது, அசசாங்கத்தில் தொந்தரவுகள் உண்டா கும். பகிரங்கக் கட்டிடங்களில் தீப்பற்றிக்கொள் ளும். சுரங்கங்களில் விபத்துகள் உண்டாகும். பூமியதிரீவு உண்டாகும். நிலம், கிருஷிகம் பாதிக் கப்படும், கட்டடம் கட்டும் தொழில், ஆதன விடயங்கள் பாதிக்கப்படும். ஆயினும் மேற்படி கெடுதிகள் அவ்வளவாகப் பாதிக்காது.
ஐந்தாம் வீட்டை சனி, ராகு பார்ப்பது பிறப்பு விகிதம் குறையும். பெண்களுக்கும் பிள் ளைகளுக்கும் தொந்தரவுகள் உண்டாகும், வருத் தங்களும் இறப்பு விகிதம் கூடுதலும் உண்டாகும். களியாட்டங்களில் கேடு விளையும்.
ஆரும் வீட்டில் சந்திரன் நிற்பது பொது சனங்கள் நோயினுல் பீடிக்கப்படுவதும், திருப்தி யின்மை, நிறைவில்லாமை உண்டாகும்.
ஏழாம் வீட்டில் கேது நிற்பதும் அதை ராகு உாரிப்பதும் செவ்வாய் பார்ப்பதும் பிறநாட்டு தொடர்புகள் பாதிப்படைவதையும், யுத்தநிலை ஏற்படுவதையும், விவாகப் பிரிவினை கூடுதலையும் காட்டும்.
எட்டாம்வீட்டை வியாழனும் சனியும் பார்ப் இது இறப்பு வரியால் வணம் சேர்வதையும். ஆளு நரி, சட்டம், சமய குரவர்-நீதிவான்மார், வங்கி யாளர்களின் மறைவையும் உண்டாக்கும்.
ஒன்பதாம் வீட்டை சூரியன், புதன், வெள்ளி ராகு பார்ப்பது மதசம்பந்தப்பட்டதும், சட்ட மன்றங்கள், கப்பல்துறை, வணிகம் பாதிப்படை tւյմ -
பத்தாம் வீட்டை வியாழன் செவ்வாய் பார்ப் பது போரி நிலை உண்டாவதை தடுக்கும். உயர் மட்டத்தில் மரணம் வருவதையும் த டு க் கு ம். அரசியலில் தொந்தரவு உண்டா னுலும் அவ்வளவு பாதிக்காது.
18

பதினேராம் வீட்டில் சனி, நெப்ரியூன், யுறே னஸ் நிற்பது நாட்டிற்கு நன்மை பயக்காது. மந்திரிசபை மாற்றங்கள், உண்டாகும். மந்திரி மாரி ராஜிநாமாச் செய்தலையும் காட்டும். பாரா ளுமன்ற உறுப்பினர்களுக்கு விபத்துக்கள் உண் டாகும். அங்கத்தவர்கள்ல மந்திரிம்ார்களுக்கிடை யில் இரகசிய சூழ்ச்சிகள் உண்டாகலாம்.
பன்னிரண்டாம் வீட்டை சந்திரனும் வியா ழனும் பார்ப்பது வேலைத்தலங்களிலும், பகிரங்க ஸ்தாபனங்களிலும் நன்மை உண்டாகும்.
தமிழர்களுக்கு
தமிழர்களுடைய இலக்கினம் மேடம், அங்கு சூரியன், புதன், வெள்ளி நிற்பது தமிழர்களுக்கு சுபீட்சம் உண்டாகும். அவர்களுக்கு பல நன்மை கள் கிடைக்கும். வணிகம் புதிய முயற்சியில் தமி ழர் ஈடுபடுவார்கள். தமிழர்கள் கல்வியில் முன் னேறுவார்கள். சமாதானம் நிலவும் திருப்தி ஏற் படும்.
இரண்டாம் வீட்டில் வியாழனும் செவ்வா பும் நிற்பது பணமுடை ஏற்பட்டாலும் பிறநாடு களின் உதவிகள் கிட்டும்.
மூன்ரும் வீட்டை ராகு சனி தாக்குதல் வேலை பாட்களுக்குள் அ தி ரு ப் தி, வ ணி க மந்தம், தொ.ர்பு சாதனங்களால் நஷ்டம் ஏற்படும்.
நாலாம் வீட்டில் சந்திரன் நிற்பது கிருஷிக விருத்தி, சீதோஷ்ணநி ைமாறுதலடையும்.
ஐந்தாம் வீடு ராகு, கேது தாக்குதல் களி பாட்டங்களில் பாதிப்பு பிறப்பு விகிதம் குன்று தல், கல்வி பாதிப்பு ஏற்படும்.
ஆழும் வீட்டை வியாழன் சனி தாக்குதல் பல நோய் துன்பத்துக்கு ஆளானலும் மோசமாக பாதிக்காது,
ஏழாம் வீட்டை ராகு பார்ப்பது பிற சமூகங் 5ளுடன் தொடர்புகள் பாதிப்படையும்.
எட்டாம் வீட்டை வியாழன் செவ்வாய் தாக் குதல் சடுதி மரணங்கள், எதிர்பாராதசம்பவங்கள் இடையூறுகள்என்பவற்றைக் காட்டும். எனினும்
ாதிர்பார்த்த அளவுக்கு பாதிப்பு ஏற்படாது.
ஒன்பதாம் வீட்டில் சனி, செவ்வாய், நெப் டியூன், யுறேனஸ் பாதிப்பு, மதம், சட்டம், சம் பந்தமுடையவற்றில் பாதிப்பு ஏற்படும். கப்பலில் (224h Lé8ub u Théât)

Page 23
SiS iS S HH S S iOS S S S S SSK
இராசி ரீதியாக
କ୍ରୁଞ୍ଜ୫୫୫୫୫ଣ୍ଡୁଣ୍ଡ ଓ ୫୫୫ତଜ୍ଞ
சுக்ல வ 3 உங்கள் ப6
鬱 馨馨馨馨馨馨馨馨鑿鑿鑿鑿鑿鑿"@
மேடம்
இவ்விராசியினருக்கு சுக்ல வருடத்தில் பிர தான கிரகங்களான குரு, சனி என்பவ ற் றி ன் சஞ்சாரங்கள் நன்மையானதாகவே இருக்கின்றன. குடும்பசுகம், தேகசுகம் என்பன நன்ருக அமை யும், எண்ணிய கருமங்கிள் எ ன் னி ய ர நீ கு கைகூடும். உத்தியோகத்தர்கட்கு தொழில்துறை யில் முன்னேற்றமும், வருமானமும் அ தி க ரிக் கும். மேலதிகாரிகளின் ஆதரவும், பாராட்டும் கிட்டும். வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கறுப்புச்சந்தை வியாபாரம் கூடிய பலிதமளிக்கும். அந்நிய நாட்டுடன் தொடர் புடைய வியாபாரங்கள் அதிக லாபத்தைத் தரும். 1-7-89ல் குரு பகவான் 3-ம் இடத்துக்கு மாற்ற மடைவதால் அதன்பின் நற்பலன்கள் சற் று க் குறைந்தே காணப்படும். திருமணத்தை எ தி ர் நோக்கியிருப்போருக்கு வருட முற்பகுதி சாதக மான பலனைத்தரும். பிற்பகுதி சிறப்பானதல்ல. கொடுக்கல், வாங்கல் விடயங்களில் ம்னஸ்தாபங் கள் ஏற்படலாம். மாணவர்கட்கு வருட முற்பகுதி யில் கல்வி முன்னேற்றம் நன்முக அ  ைம யு ம். பின் விடாமுயற்சி வேண்டும். 20-3-90இல் சனி பகவான் 10-ம் இடத்துக்கு மாற்றமடைகின்ருர்: இதன்பின் தொழில்துறையில் அலை ச் ச ல், பிர யாசை அதிகமாகும்.
இடபம்
இவரிகட்கு அட்டமத்துச் சனியும், ஜன்மத்து வியாழனும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வருட ஆரம்பத்தில் பலவகையிலும் கஷ்டபலன் களே நிகழ ஏதுவாகும். குடும்பசுகம், தேகசுகம் என்பன திருப்திகரமாக இருக்காது. உத்தியோகத் துறையினருக்கு வேலேப்பழு அதிகரிக்கும். மேலதி காரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். வரு மானம் நன்முக அ  ைம ய ர து. வியாபாரிஅட்கு வியாபாரம் திருப்தியளிக்காது. லாபத் தி ற்கு ப்
 

}୫୫୫୫୫ ଗ୍ରୁଷ୍ଟି କ୍ଷୁଦ୍ବେଷ୍ପଷ୍ଟ ୫୫୫
Of 606
塑5@iu°馨馨鑿鑿鑿馨馨馨馨馨馨
பதிலாகி நட்டம் ஏற்படும், கொடுக்கல், வாங்கல் விடயங்களில் பிணக்குகற் தோ ன் று ம். திரு மணத்தை எதிர்நோக்கியிருப்போருக்கு வ ரு ட முற்பகுதியில் அலைச்சலும், ஏமாற்றமும் ஏற்படும் 1-7-89இல் குருபகவான் 2-ம் இடத்துக்கு மாற் மடைவதால் அன்பின் படிப்படியாக நற்பலன் கள் ஏற்பட இடமுண்டு, விவசாயிகளுக்கு விவ சாயம் எதிர்பார்த்த பலனை அளிக்காது. மாண வர்கட்கு கல்வியில் அக்கறையின்மையும், வெறுப் பும் ஏற்படும். வியாழ மாற்றத்தின் மேல் நன்மை யுண்டு. 20-3-90ல் அட்டமத்துச் சனியும் நீங்கப் பெறும், இவ்விராசியினரி குரு, சனி என்பனவற் றுக்கு வழிபாடு மேற்இொள்வது நன்று.
變
霹
மிதுனம்
இந்த இராசியில் ஜனித்தவர்களுக்கு குரு, சனி ஆகியவற்றின் சஞ்சாரங்கள் நன்மைபயக்கத்தக் கதாக இல்லை. 7-ல் சனி இருப்பதால் குடும்பத் தில் கணவன்-மனைவி உறவில் விரிசலுண்டாகும். தேகசுகமும் அடிக்கடி பாதிக்கப்படும். உத்தியோ கத்தரிகளுக்கு மனநிம்மதி குன்றியிருக்கும் வேலைப் பழு அதிகமாவதுடன் வருமானமும் குறைவுறவே செய்யும். வியாபாரிகட்கு வியாபாரம் மந்தமா கவே இருக்கும், பழைய முதலீடுகள் தே ங் கி க் கிடக்கும். புதியமுதலீடுகளையும் தவிர்த்துக் கொள் வது நன்று. கொடுக்கல், வாங்கல் விடயங்களில் சிக்கல்கள் தோன்றும். க ன க் கு நிலுவைகளும் உரிய காலத்தில் கைக்கு கிட்டாது. விவசாயிக ட்கு விவசாயம் ஏமாற்றத்தையே தரும், திரும ணமாகாதவர்கட்கு மணவாழ்க்கை நினைப்பதற்கு மாருகவே இருக்கும். மாணவர்கிட்கு கல்வித்துறை யில் நன்மையான பலன்கள் கிடைக்கமாட்டாது. பரீட்சைப் பெறுபேறுகளும் திருப்தியளிக்காது. 1-7-89 இல் குருபகவான் ஜன்ம்ராசிச்குப் பிரவே சிக்கின்றர். 20-3-90இல் அட்டமத்துச்சணி ஆரம் பமாகின்றது. எனவே துப்பலண்கள் தொடர்ந்த

Page 24
வண்ணம் இருக்கும். இழிபாடுகளை மேற்கொண்டு வரவும்; நன்மை பயக்கும்.
கடகம்
இவ்விராசியினருக்கு சிறப்பானதாகவே இவ் வருடம் அமைகின்றது. குருபகவான் லா ப ஸ் தானத்திலுப், Fystஇலும் சஞ்சரிப்பது நற்பலன் களுக்கு ஏதுவானதாகும். தேகசுகம், குடும்பசுகம் என்பன நன்ருக இருக்கும். உத்தியோகத்தரிகட்கு தொழில் விடயத்தில் உயர்ச்சி, பாராட்டு, வரு மானம் என்பன திருப்திகரமாக இருக்கும். வியா பாரிகட்கு வியாபாரம் பலிதமளிக்கும். க று ப் பு மார்கட் வியாபாரம் செய்வோர் கூடிய நன்மை யடைவர். கொடுக்கல், வாங்கல் விடயங்கன் சுமு கமாக இருக்கும். விவசாயிகட்கு பயிரிகள் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலத்தரும். திருமணமாகச தவர்கட்கு வருடமுற்பகுதி வாய்ப்பானதாகத் தெரிகின்றது. பிற்பகுதி தாமத பலனையே தரும். மாணவர்கட்கு கல்வித்துறையில் ஈடுபாடும், முன் னேற்றமும் உண்டாகும். பரீட் சைகளில் சித்தியும் பாராட்டுதல்களும் கிடைக்கலாகும். 1-7-89இல் வியாழன் 12-ம் இடத்துக்கு மாறுதலடைவதால் நற்பலன்கள் சற்றுக் குறைந்து காணப்படும். 20-3-89-ல் சனீஸ்வரன் 7-ம் இராசிக்கு மாறுத லடைகின்ருரி. இதன்பின் நற்பலன்கள் கு ன் றி கஷ்டபலன்கள் அதிகரிக்க ஏதுவாகும்.
சிங்கம்
இவரிகளுக்கு இவ்வருடம் சனிபக்வான் 5-ம் வீட்டிலும், குரு 10இலும் சஞ்சரிக்கின்றன. வருட முற்பகுதியில் நிம்மதிக்குறைவு, மனச்சஞ்சலம் என்பன இருக்கும். தேகசுகம் அடிக்கடி பாதிப்ப டையும். உத்தியோகத்தரிகட்கும் வருட முற்பகுதி அலைச்சலையும், பிரயாசையையும் ஏற்படுத்தும். வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்பாக நடக்கும். தேங்கிக்கிடந்த முதலீடுகள் யாவும் விலைபோகும். 1-7-89 இல் குருபகவான் லாபஸ்தான தி து க் கு மாற்றமடைவதால் தொழில் மேன்மை, பதவி யுயர்வு, லாபம் பே ர ன் ற ன ஏற்படலாகும். கொடுக்கல். வாங்கல் விடயங்களில் சுமுகமான நிலை தென்படும். விவசாயிகட்கு விவசாயம் சிறப் போன பலனைத்தரும், திருமணமாகாதவர்கட்கு 1-7-89 இன் மேல் விவாகப்பலன் கிடைக்க இட முண்டு. இருப்பினும் விடாமுயற்சி வேண்டும். மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமும், வெற் றியும் கிட்டும். பரீட்சைகளிற் கித்தியும். பாராட்

டுதல்களும் கிடைக்கப்பெறும், 20-3-90 இல் சனி பகவான் 6-ம் வீட்டுக்கு மாற்றமடைவதும் நற் பலனைக் கொடுக்க ஏதுவானதாகவே தெரிகின்றது
கன்னி
இவ்விராசியில் ஜனித்தவரிகட்கு சனிபகவான் 4-லும், குரு 9-லும் சஞ்சரிப்பது நன்மையானதா கவே இருக்கின்றது. தேகசு கம், குடும்பசுகம் என் பன திருப்திகரமாக அமையும். 1-7-89 இல் குரு 10-ம் வீட்டுக்கு மாற்றமடைகின்ருர், அதன் பின் தொழில்துறை முதலியனவற்றில் வேலைப்பழு அதி கரித்தல், வசதியற்ற இடமாற்றம், மேலதிகாரி இளுடன் சச்சரவு போன்றன. உண்டாகும். வியா பாரிகட்கு வியாபாரம் நன்கு நடைபெறி னு ம் லாபம் கிடைப்பது கடினமாகவே இருக்கும். விவ சாயிகட்கு பயிர்பலிதம் குறைவாகவே அமையும், கொடுக்கல், வாங்கல் விடயங்களில் இழுபறிநிே தொடரும், நிதி நிலைமையில் சிக்கல்கள் உண்டா கும். விவாகமாகதவர்கட்கு விவாகி வாழ்க்கை யில் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படலாகும். மாணவர்கட்கு கல்வித்துறையில் முன்னேற்றமும்
சாதகமான நிலையைக் கொடுக் க ம ர ட டா து. 20-3-90 இல் சனிபகவானும் 5-வீட்டுக்கு மாற்ற மடைகின்ருர், இதனுல் மனச்சஞ்சலங்கள் உண் டாகும்.
துலாம்
இவ்விராசியினருக்கு அட்டமத்துவி ய ர ழ ன் 1-7-89 வரை நிகழ்ந்து கொண்டிருக்கும். சனிபக வான் 3 கல் சஞ்சாரம் செய்கின்றது. வருட ஆரம் பத்தில் மனஅமைதியின்ம்ை, வேலைப்பழு அதிகி மாதல், போதிய வருமானமின்மை போன்றன இருப்பினும், 1-7-89 இன்மேல் தொழில் மேன்ம்ை பதவியுயர்வு, லாபம் என்பன நன்ருக அமையும். வசதியான இடமாற்றங்களும் கிட்டலாகும். வியா பாரிகட்கு வியாபாரம் நன்ருக நடக்கும். புது முத வீடுகள் செய்வதற்கும் ஏற்றகாலமாகும் விவசா பிகட்கு விவசாயக்கிரகம் நற்சஞ்சாரம் செய்வது சிறப்பான பலனை அளிக்கும். கொடுக்கல், வாங் கல் பினக்குகள் சிக்கல்களின்றி நேர்செய்யப்படும் திருமணமாகாதிருந்தவர்கட்கு ஆனி மாதத்தின் பின்னர் எண்ணம்போல் மங்கலவாழ்க்கை துை கூடும். மாணவர்கட்கு கல்வியில் சிறப்பான பலன் கிடைக்கப்பெறும். பரீட்சைப் பெறுபேறுகளும் முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். இவ்விரா

Page 25
சியினரி வருட ஆரம்பத்தில் வியாழனுக்கு வழி பாடு மேற்கொண்டு வருதல் நன்று.
விருச்சிகம்
விருச்சிகராகியில் ஜனனமானவர்களுக்கு ஏழ ரைச் சனிக் க  ைட க் கூறு நடைபெறுகின்றது. 1-7-89ல் அட்டமத்து வியாழன் சஞ்சாரம் ஆரம் பிக்கும் பொதுவாக நற்பலன்கள் குறைந்த வருட மாகவே இருக்கும். உத்தியே 7 க த் த ர் க ட் கு தொழில் துறையில் அ லை சலும், பிரயாசையும் அதிகமாகும். மேலதிகாரிகளின் வெறுப் புக் கும் ஆளாக நேரிடும், வசதியற்ற இடமாற்றங்களும் ஏற்படலாகும். வியாபாரிகட்கு வியாபாரம் பலித மளிக்காது. வாடிக்கையாளரின் ஆதரவும், வரு கிையும் குன்றும். கொடுக்கல் வாங்கல்களில் சிக் கல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். தேகசுகம் குடும்பசுகம் என்பன அடிக்இடி பாதிப்புறும் விவ சாயிகளுக்கு விவசாயம் எதிரிபாரித்த விளைவைக் கொடுக்கம்ாட்டாது. மனமாகாதவர்கட்கு மன வினை இழுபறி நிலையிலேயே இருக்கும். எடுக்கும் முயற்சிகளும் இலகுவில் கைகூடாது. மாணவர் கட்கு கல்வியில் ஈடுபடும் மனுேநிலை இருக்காது. பரீட்சைப் பெறுபேறுகளும் திருப்தியளிக்காது. இவ்விராசியினருக்கு 20-3-90இல் ஏழரைச் சனி நீங்கப்பெறும். சனி, குரு என்பனவற்றிற்கு வழி பாடுகளை மேற்கொண்டுவருதல் நன்மைதரும்,
g5SO 3F
இவ்விராசியினருக்கு இவ்வருடம் ஏழரைச் சனி நடந்து கொண்டிக்கும். 187-89இல் குருபது வான் 6-ல் இருந்து 7-ம் வீட்டுக்கு மாற்றமடை கின்றரீ. பொதுவாக இவர்கள் நற்ப ல் ன் களை அடைய மாட்டார்கள், உத்தியோகத்தர் க ட் கு வேலேப்பழு அதிகரிப்பதோடு அலேச்சலும், பிர யாசையும் கூடுதலாகும். மேலதிகா ரிா ளு ட ன் கருத்து வேறுபாடுகளும், வசதியற்ற இடமாற் றங்களும் கிடைக்கலாகும். வியாபாரிகட்கு வியா பாரம் சிறப்பாக இருக்காது. பழைய முதலீடுக ளும் தேக்கிக் கிடக்கும். தேகசுகம், குடும்பசுகம் என்பன அடிக்கடி பாதிக்கப்படும். கொடுக்இல், வரங்கல் விடயங்கள் சரிவர அம்ையாது. திருமண மாகாதவர்கட்கு மணவாழ்க்கை எண்ணம்போல் கிடைக்காது. ஆரம்பிக்கும் முயற்சிகளும் வீனே கழியும். விவசாயிகட்கு விவசாயம் நல்ல விளைச் சலைக் கொடுக்கிாது. செலவுகள் அதிகரிக்கும்,
 
 

மாணவரிகட்கு கல்வியில் நாட்டமிருக்காது. பரீட் சைப் பெறுபேறுகளில் நற்பெறுபேறுகள் கிடைக் மாட்டாது. இவ்விராசியினர் சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனீஸ்வரன நீலப்பு ஷ் பதி த ஈ ல் அரிச்சித்து வழிபடல் வேண்டும்.
மகரடி
மகரராசியினருக்கு இவ்வருடம் ஏழரைச்சனி நடக்கின்றது. குருப க வா னு ம் 1-789இல் 6-ம் வீட்டுக்கு வருகின்ரு ரி. எனவே நற்பலன்களிலும் பாரிக்க தீய பலன்களே அதி க ம் உண்டாகும். உத்தியோகத்தர்கட்கு தொழில்துறையில் கஷ்ட பலனேற்படும். வேலைப்பழு அதி க ரி க் கும் ச8 தொழிலாளிகளிடையே மனக்கசப்பு ம்ேலேங்கும். வசதியற்ற இடமாற்றங்களும் ஏற்பட லா கும். விவசாயிகளுக்கு விவசாயததில் அக் கி  ைற குன் றும், விளைச்சல்களும் பலிதமளிக்காது. குடும்பத் தில் சச்சரவுகளும், கி ரு த் து வேறுபாடுகளும் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விடயங்கள் இழுபறி நிலையிலேயே இருக்கும். திருமணமாகா தவரிகட்கு திரும்ணம் பலத்த கிரமத்தின்மேல் கைகடும். 1-7-89 இற்கு முன் திருமணத் து க் கு உகந்த காலம். அதன் மேல் தாமதமடையும். மாணவரிகட்கு கல்வியில் புலனச் செலுத்த முடி யாது, விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் காலத்தைப் போக்குவர். இவ்விராகியினர் சனிக் கிழமை விரதமனுஷ்டித்து சனிபகவாகன வழி பட்டு வருதல் நன்மையளிக்கும்.
கும்பம்
கும்பராசியில் ஜனித்தேரருக்கு சனிபகவான்' லாபத்தானத்திலும், குரு 4-இலும் சஞ்சரிக்கின் றன. 17ை-89இல் குருபகவான் 5-ம் வீட்டிற்குப் பிரவேசிக்கின் ருர், இவர்களுக்கு இவ் வருட ம் சிறப்பான பலன்கள் நடக்க இடமுண்டு, தேக சுகம், குடும்பசுகம் என்பன நன்ருக இருக்கும். உத்தியோகத்தர்கட்கு செல்வாக்கும், மனச்சந் தோஷமும் மேலிடும். வசதியான இடமாற்றம், நல்ல வருவாய் போன்றன கிட்டும். வியாபாரி கட்கு முதலீடுகள் நல்ல லாப தி  ைத த் த ரு ம். பழைய முதலீடுகளும் பலிதமளிக்கும். கறுப் பு மார்கட் வியாபாரமும் சிறப்படையும் விவசாயி கட்கு பயிர்செய்கையில் ஊக்கமுண்டாகும். விளைச் சலும் பெருகும் கொடுக்கல், வாங்கல் விடயங் கள் உரியகாலத்தில் நேரிசெய்யப்பட்டுவிடும். திரு

Page 26
மணத்தை எதிரிபாரித்திருப்போருக்கு திருமணம் இனிது நடைபெறும். மாணவரிகட்கு கீல்வியில் ஈடுபாடும், முன்னேற்றமும், பரீட்சைகளில் கித் தியும் கிட்டும். இவ்விராசியினருக்கு 20-3-90 இல் ஏழரைச்சனி ஆரம்பமாகவுள்ளது. அதன்மேல் நற்பலன்கள் குறைந்து காணப்படும்,
F, 156 D இவ்விராசியினருக்கு சனிபகவான் 10-லும் ஜன்மாதிபதி குரு 3-லும் சஞ்சரிப்பதால் நன்மை யான பலன்கள் கிட்ட இடமில்லை. உத்தியோகத் தர்கட்கு தொழில் துறையில் வேலேப்பழு அதிக ரித்தலும், நிம்மதிக்குறைவும் ஏற்படலாம். சக உத்தியோகத்தரிடையே மனவேறுபாடுகள் இட2 பெறலாம். வசதியற்ற இடமாற்றங்களும் கிடைக் கும். வியாபாரிகட்கு வியாபாரம் எதிரியாரித்த முன்னேற்றத்தைத் தராது, கொடுக்கல், வாங்கல் விடயங்களில் மனவேறுபாடுகள் காணப் பே டு ம். தேகசுகம், குடும்பசுகம் அடிக்கடி பாதிப்படையக் கூடும். விவசாயிகளுக்கு விசைாயம் எதிரிபாரித்த விளைவைக் கொடுக்காது. திருமணத்தை எதிரி பாரித்திருப்போர்க்கு மணவாழ்க்கை இழுபறிநிைே யிலேயே இருக்கும். மாணவர்கட்கு கல்வியில் நாட்டமிருக்காது. ஆசிரியரிகளின் அவப்பெயருக்கு ஆளாகநேரிடும் பரீட்சைப்பெறுபேறுகள் சாதக மான முடிவைத்தராது. 1-7-89 இல் குருபகவான் 4-ம் வீட்டுக்கும், சனிபகவான் 20-3-90-ல் 11-ம் வீட்டுக்கும் மாற்றமடைந்தபின் நற்பலன்களை அனுபவிக்க இடமுண்டு.
(18ம்ை பக்கத்தொடர்ச்சி) தீவிபத்து ஏற்படும். கப்பல்களுக்கு பாதிப்புண்டு. குண்டு வெடிப்புகள் விபத்துக்கள் உண்டாகும்:
பத்தாம் வீட்டை சந்திரன் வியாழன் பார்ப் பது அரசினுல் ஸ்திரமும் ஆட்சியாளருக்கு நன் மையும், நாட்டின் நிலை மகிழ்ச்சியடைதலும்ாம்:
பதினுெராம் வீட்டில் சனி ராகு தாக்குதல் நோய் துன்பம் இறப்பு அதிகரிக்கும். ஆட்சி மாதி றம் உண்டாகலாம்.பலர் ராஜினமாச் செய்யலாம்
பன்னிரண்டாம் விட்டை ரா கு தாக்குதல் ஆஸ்பத்திரி, வேலை திதலகி இள், இந்த இடங்களில் கொலே களவு, உண்டாகும்.
6igsu II
மாநிலங்களில் பல பிரச்சினைகள் உண்டாகும். பஞ்சாப்பிரச்சினை தீர்வதாயில்லை. ஆளும் கட்சி
பலயினப்படும். இலங்கை இந்தியாவை மீறி ஒன் இறும் செய்ய முடியாது.
2
2

மேட லக்கின ஆணும் சிங்க லக்கின் பெண்ணும்
சேர்வது தீமையானதா?
வே. சின்னத்துரை - நல்லூர்
மேடகாரரின் அசையாத நம்பிக்கை சிங்க காரியைக் கவர்ந்திழுக்கும். அவன் வாழ்க்கையில் அடிக்கடி எதிர்நீச்சல் போடுவது அவளது மரியா தையை ஈர்க்கும். அவனுடைய உணர் சி சிவசச் செய்கைகள் அநேகமான விடயங்களில் அவளைத் தொந்தரவு பண்ணும். எனினும் அவள் ஏற் ற நடவடிக்கை எடுக்கு முன்னும் ஆழ்ந்த சிந்தித்த பின்புதான் ஒரு முடிபுக்கு வருவாள். இவருடைய அகந்தையும் விசேடமான உணர்ச் சி யு ள் ள ன, தன்னைப்பற்றி மற்றவர்கள் புகழவேண்டும், அதி சயிக்க வேண்டும் எ ன் று அவள் நினைப்பாள். தன்னுடைய பணிகளிலெல்லாம் அவளு  ைட ய ஊக்கம் அவனுக்குத் தேவைப்படும். இவருடைய அந்ேதைக்கும் ஊறு வருவதானுல் அதை இருவ ரும் சகிக்க முடியாமல் பலவந்தத்தில் இறங்கு ஐார்கள். இதனுல் இருவருக்குமிடையில் சர்ச்சை கள் உண்டாகும். நான் என்ற அகம் பாவச் சண் டைகளால் அவர்களுடைய வாழ்க்கை ஷிணிக் கும். அவளுடைய அகந்தை கொஞ்சம் விட்டுக் கொடுக்குமென்ருல் இ  ைட யி  ைட யே அவன் வென்று விட்டானென்ற உணர்ச்சியை அவனுக்கு உண்டாக்குவாளானல் கொஞ்சம் தணியும். இந்த உறவில் வாதிப்புகள் முக்கிய பங்கை வகிக்கும். ஏனென்ருல் இரு பகுதியினரும் சண்டை பிடிப் பதில் ரசனை உள்ளவரிகள். தன்னுடைய தொழி வில் அவளுக்கு பேராவல் உண்டானுலும் அவன் இதற்கு எதிரிமாறல்ல. ஆணுல் இவை அவளுக்கு தன்னுடைய பேராவலிலும் முக்கியமெ ன் ப  ைது இவன் நம்பக்கூடாது.
வாழ்க்கையில் சொகுசை இருவரும் அனு விப்பவர்கள், ஆகையால் பொருளாதார தொந் தரவுகள் இருந்தால் இருவருக்கும் பெரிய தொந் தரவுகள் உண்டாகும், இந்தச் சொகுசை விட்டு வாழ இருவரும் துன்பப்படுவார்கள். அவனுடைய பொருளாதாரத் திறமை எவற்றையும் சமாளிக் தம் என்றும் சொல்ல முடியாது. ஆ  ைகி ய ர ல் அவள் கொஞ்சம் கவனமாகவும் யதார்த்தமாகி வும் நடந்து கொள்ளவேண்டும்.
இருவரிலுமுள்ள ஆக்கிரமிப்புக் குணம் மேட நாரரின் குரூரததுடன் சேர்ந்த பாலியல்பு படுகி கையில் பரிமளிக்கும். விசேடமாக நெருப்பான வாதத்தின் பின்பு. அவளே வெறுத்துக் கொண்டே அவளுடன் காதல் வீ ைசெய்வான் , அ வ ரி கி ஸ் பாலியல்புகள் சமரசமாயிருக்கவேண்டும். ஆணுல் நினைக்கமுடியாத அளவிற்கு பாலியல் வாழ்க்கை ாரிந்து, முடியாதுவிடும். அதை அளவிற்கு கட்டுப் படுத்தாவிடடால் பாதகமே. ஒரு நெருப்பான உறவுதான்.

Page 27
V 军 V.
Y LLLLSL 0SSLSLS SYYL SSSSLLSSLL LSL SLLLL LLLLSL SSLS S எண் சே
966 2) 60.
豪 LS SSY ELYEEEELLLSSS L SLZZE LY S 19-12-88ல் நடைபெற்ற இலங்கை ஜனுதி பதித் தேர்தலில், அன்று ஆதிக்கத்தில் கானப் பட்ட ஆளும் எ ன் க னே (2,3,9,8) கொகுத்த போது (Divinate) மூலளண் ஒன்று கிடைத்தது. இதை வைத்து மாயசதுரச் சாதகமும் (Magic Square Chart) sylglucoller air arts agpub (Basic Chart) தயாரிக்கப்பட்டு வெற்றியீட்டும் வ்ேட் பாளரை முன்கூட்டியே கூறமுடிந்தது.
53 62 60 8 8 6
66 (82) (98) 3 1. 8
(23 (21) 30 5 3 3 மாயசதுரச்சாதகம் அடிப்படைஎன் சாதகம்
இவைகளைத் தயாரிக்கும் விதமும் பலன்கள் கூறும் முறையும் "எண்களும் குதிரைப்பந்தயங் இளும்" என்னும் அத்தியாயத்தில் விளக்கப்படும்
- "பவானி பருத்தித்துறை -
அடிப்படை எண் சாதகத்தில் கானப்படும் தனி இலக்கங்கள் என்ன கூறுகின்றன?
எண் 1 - சூரியனைக் குறிக்கும் எண் 3 - குரு எண் 5 - புதன் எண் 6 - அக்கிரன் எண் 8 - சனி தேர்தலில் பூரீமாவோபண்டாரநாயக்காவுக் கும் R. பிரேமதாசவுக்கும்தான் போட்டி ஏற்பட் டது. அக்காலை அவர்களுக்கு நடைபெற்ற இசா புத்தி அந்தரகாலங்களை அடிப்படை எண்சாதகம் துல்லியமாகக் காட்டுகின்றது.
பூரீமாவோபண்டாரநாயக்காவு க்கு புத ன் தசை (எண்:5) குருபுத்தி (எண் 3) சூரிய அந்தரம் (எண்1) 9-12-1988 தொடக்கம் 30.1-1989 வரையும் நடைபெறும், அடுத்து சந்திர அந்தரம் 8-4-1989 வரையும் நடைபெறும். இதே வேளை யில் புதன், சுக்கிரன் முதலியோரும் 14-10-1988 தொ ட க் கம் 9-3-1989 வரையும் ஆதிக்கம் தொடரிவாரிகள்.
 
 
 

YYLSL SLLLLLLLYYSEa SLSL SLYSE LYS z
ாதிடமும்
YSLSSE EELS ELY SKY SYZLLS S00SLYSELL S gilisk
ஆர். பிதேமதாசாவுக்கு சுக்கிரதசை (எண் 6 குருபுத்தி (எண் 3) சனி அந்தரம் (எண்:8) 6-9-1988 தொடக்கம் 8-2-1989 வரையும் நடைபெறும். இதேவேளையில் இவர் சனி, சூரியன், செவ்வாய் சுக்கிரன் முதலியோரின் ஆதிக்கத்திலும் காணப் படுகின்ருர்,
சோதிடம் ஒருபெரிய ஆலமரம். அதன் சிறு விழுதுதான் எண்சோதிடம். எனவே சோதிடம் தெரியாதவன் எண் சோதிடத்தை கையாள்வது பெரும் முட்டாள் தனம்.
சரியாக ஜனணசாதகம் கணிக்கத் தெரியாத விர்கள்கூட இன்று சோதிடப்பலன் கூறத்தொடங் கிவிட்டார்கள். அப்படியானுல் எண் சோதிடத் தின் கதி என்னவாகும்?
இவர்கள் பின்பற்றும் நூலில் குறிப்பிடப்பட் டிருக்கும் எண்சோதிடப்பலனை சிறிது அவதானிப் பேரம். அந்நூலின் ஆசிரியரோ அல்லது அதைப் பின்பற்றும் சோதிடர்கள், அபிமானிகள், வாச கர்கள் எவரும் விளக்கம் தரலாம். த ரமா ன விளக்கத்திற்கு யான் பரிகில் வழங்கவும் தயாராக உள்ளேன்.
என்சோதிடப்பலன் கேள்வி இதுதான் அற் நூலில் (1965-ம் ஆண்டுப்பதிப்பு) பக்கம் 205:- "எண் 17:e பெயரி இந்த எண்ணுகவந்தால் அக ரத்தன்மை உண்டாகும். பூர்ணமாக சுக்ர ஆதிக் கம்போல் தோன்றுவதால் சில பழைய நூல்களில் இதை சுக்கிரனைச் சார்ந்ததாக வரிணித்து இருக் கின்றனர், (ஜோதிடம் அறிந்தோர், சனி இக்ர னது வீடாகிய துலாராசியில் உச்சமாக இருப் பதை உணர்வர்.) ஆனல் இது சனி பூர்ணபலத் துடன் விளங்குவதையே குறிக்கிறது. இவ்வெண் ணைப் பெயராகவுடையவர் பலவித கஷ்டங்களுக் கும் சோதனைகளுக்கும் உள்ளாவார்கள். ஆனல் மறுபடி, மறுபடி சளைக்காமல் போராடுவார்கள்ே. (சொட்டிய இரத்தத் துளிகளிலிருந்து இராக்க தர்கள் தோன்றியதாகப் படித்திருக்கிலாம்) தோல் வியை அலட்சியம்செய்து மீண்டும் போரிடவல்ல
3

Page 28
வர் இவர் ஒருவரே. முடிவில் எல்லா எதிர்ப்பு களையும் வென்று மிகுந்த சக்திமானக வாழ்வார். இவ்வெண் சித்திகளைத் தரவல்லது. ஏராளமான ஐஸ்வரியமும் காலத்தினுல் மங்காத புகழும் ஏற் படும். உலகப்பிரசித்தமான காரியங்களைச்செய்து விடுவார்கள். 爱源 லசஜ்யத்தை அடைய உயிரை யும் உடலையும் "சிறிது ம் பொருட்படுத்தாமல் உழைத்து வெற்றியை அடைவார்கள், உ ல அ ம் இவர்களை மறக்கமுடியாது."
மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். இப்பொழுது எ ன் க ள் 17, 71 முதலியவற் றைக் கவனியுங்கள். இரண்டு என்களும் எண் 8 இன் ஆதிக்கத்தில் உள. ஆணு ல் இவைகளின் பலன்கள் மட்டும் வெவ்வேறுவிதமாக அ  ைம ந் துள்ளன. இந்த முரண்பாடு ஏன்?
கேயிரோ (Cheiro) எழுதி ய புத்தகத்தைத் தான் முதலில் படித்தேன். அதுவே என்னை இக் கலே யி ல் (விஞ்ஞானமல்ல) ஆர்வமுள்ளவனகசி செய்தது" என்று தனது குருவையும் குறிப்பிடு கின்ருரி திரு. சேதுராமன், கேயிரோ "எண்கள் 3334,35,36,88,39,49 ஆகியல்ை யாவும் (இன் னும் பல எண்கள் உள) முறையே எண்கிள் 24, 25,26,27,29,30,31 முதலியோரின் பலன்களை பிர திபலிப்பதாகக் கூறுகின்ருர்,”
இ வ ரோ ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வேறுவிதமான பலன்களை எழுதியிருக்கின்ருர் .
இதில் எவருடைய முறை சரியானது கார னம் என்ன?
"எண் பதினேழு பூரணம்ாக சுக்கிர ஆதிக் கம் போ ல் தோன்றுகின்றதாம்" கேயிரோவும் gags arré sagysáropt. and is expressed in Symbolism by the 8-pointed star of Venus; அப்படியானுல் எண் 71ல் சுக்ர ஆதிக்கமில்லேயா? இவருடைய அறிவும் ஆராய்ச்சியும் என்ன சொல்கின்றன?
"சில பழைய நூல்களில் இதை சுக்கிரனைச் சார்ந்ததாக வர்ணித்து இருக்கின்றன?”
அந்த பழைய நூல்கள் யாவை? அவை என்ன காரணங்கள் கூறுகின்றன? காரணம் இல்லாமல் இாரியமா? காரியமில்லாமல் காரணமா?
கடவுள் (அன்னை), ம தம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டதுபோல் இதில் சிலபழைய நூல்களும் பயன்படுத்தப்படுகின்றன.
"சோதிடமறிந்தோர் சனி, சுகிரனது வீடா கிய துலாராசியில் உச்சமாக இருப்பதை உணரி
器4

வரி” எவ்வளவு பெரிது உண்மை எ ன் சோதி டத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமாயின் கிரகசோதிடம் தெரிந்திருத்தல் வேண்டும்.
இவரின் விளக்கம் எண் 17க்கு மட்டும் தான் பொருந்துமா? எண் 71குக் பொருந்தாதா? விளக் கம் இலவம் பஞ்சுபோல் அடிபட்டுப்போகின்றது.
எண் 11ல் சுக்ர ஆதிக்கம் இல்லையா? சோதி உம் அறிந்தோரி (11-2-சந்திரன்) சந்திரன் சுக் ரனது வீடாகிய இடபராசியில் உச்சமடைவதை உனரிவார்.
எண் 15ல் குரு வி ன் ஆதிக்கம் இல்லையா? (15-6) கக்ரன், குருவின் வீடாகிய மீனராசி யில் உச்சமடைவதை உணர்வார். அதனுல் எண் 15ல் குருவின் ஆதிக்கம் உண்டுதானே?
என்சோதிட எழுத்தாளர்களோ, வா ச கர் களோ மேற்கூறியவைகளுக்கு விளக்கம் அ விரி ப் பார்களா? எண்சோதிடத்தின் பலன்களுக்குரிய விள க் க வ்ே க ள் உண்மைதானு? எவ்வளவுதூரம் உண்மை? சொல்லுங்கள்!
உங்களால் முடியாது! வேண்டுமானுல் வேறு பாணியில் அதே கருதிதைக் கூறலாம். ஆணு ல் கருத்துக்கள் ய ச வும் ஒன்றுதான் கறந்தபால் முலைக்கு ஏழுது!
கருடன் பறக்கிறவானத்தில் கொசுவுந்தானே பறக்கிறது. அதனுல் நீங்களும் ஏதாவது சொல் லுங்கள்?
பொதுமகளிர் த ங் கிள் கூந்தப்ே பலப்பல வாறு முடிப்பதில் வல்லவர்கள். அவ்வாறு அழ கா க க் குழலைமுடிந்து மயக்கத்தை ஊட்டுவர். அதனுல் பிறரீ ஈரும் பேனும் அறியார். இ வ ரி கிளிடத்தில் பகுத்தறிவு, விஞ்ஞான உண்மைகள், ஆராய்ச்கி எதுவும் கிடையாது. அன்று கூறியதை திரும்பத் திரும்ப புதியபாணியில் கூறுவர்.
நான் ஆழ்ந்த ஆராய்ச்சியிலும், அறிவிலும் அனுபவத்திலும் கண்ட உண்மைகளைக் கூறுகின் றே ன். சோதனைகளும் நெருக்கடிகளும் தோன் றும்போதும் நான் கூறும் உண்மைகள் அழியா தவை , (தெசடரும்) மூக்கிய குறிப்பு
"சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும் கட்டுரை யா ள ரீ க ளின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியரி பொறுப்பாளி பல்லரி, ஆ-ர்

Page 29
峯峯鎮齒堇燊鑫經蠢蠢
● அனைவர்க்கும் புத்த
ঈ உங்களுக்குத் தேவையான
: முருகன் ஹ
MURUGAN 360, கண்டி வீதி,
s * சிமெந்து, மற்றும் கட்டிடப்
勤 * பெயின்ற் வகைகள்
录 இ செரமிக்ஸ்
拳 鑿 【
蠶 அனைத்தையும் ஒரு
ாடவேண்
翠 距T一°
裂
乳
桑
துரித சலை நீலம் கலந்த மி யோகியுங்கள்.
50 கிராம் சிறிய
*மில்க்வைற் சலவைப்பவுடர் பல அள
பாவித்த வெற்றுப் பைக்கற்றுகளை பரிசில்களைப் பெற்று
மில்க்வைற் சவர்க்
த. பெ. இல, 77,
需需需黑席需院壽需需
উইিঞ্জ
 
 

ஈண்டு வாழ்த்துக்கள்!
பொருட்கள்
من سمعتضد -
பொருட்கள் இரும்புச் சாமான்கள்
கே பெற்றுக்கொள்ள TEq- Lu GML-aħ
藝 இ or a Gau i
EARDWARE
சாவகச்சேரி,
亲妥亲崇涤崇米亲崇亲米亲米张米米崇涤
வக்கும், ப எளி ச் சிடும் வெண்மைக்கும் ல்க்வைற் சலவைப்பவுடரை வாங்கி உப
பைக்கற் ஒன்று ரூபா 2-56 மட்டுமே.
Tவுகளில் எங்கும் விற்பனையாகின்றது.
சேகரித்து அனுப்பி பல உயரிய றுக் கொள்ளுங்கள்.
5. Ti, G5, ISDSi.
யாழ்ப்பாணம்,
登
s
赈

Page 30
ஆசிகள் இல்லங்களில் நிக சிறந்த முறையில் கமெராக்கள் மூலம் வீடி உங்கள் ரசனைக்கே தமிழ், ஆங்கில, ஹி வி. ஜி. பி. தொம்சன் சிறந்த வீடியோ படிப் பிர பெற்றுக் ெ நீங்கள் நாடவேண்
வாடிக்கையாளர்களுக்கு
புத்தாண்டு நல்ல
 
 
 
 

யோ கிளப்
ழும் மங்கள வைபவங்களை
நவீன வீடியோ யோப்பம் பிடித்திடிவும் ற்ப பழைய, புதிய ந்தி திரைப்படங்களை , பிரமிட் போன்ற திகளில் மூலப் பிரதிகளை காள்ளவும்
ாடிய ஸ்தாபனம்
န္တိဒ္ဓိန္တိ
亲亲涤癸※妾亲※※※※※※※※※※亲※※亲※亲姿※※※ ※※※※※※激※※姿※※※※※※※※激
亲癸※涤 န္တိဒ္ဓိန္တိန္တိ
蠶 ※※※姿
豪 ° န္တိ 鑿鑿 籃 萎 薰懿 濠濠濠 NOI 影 姿浆姿豪 ※※瓷※祭 -證輯圈養鯊 濠袭濠瓷
亲翠涤浆 濠瓷
姿洛浆※
鬆鬆綴 2% সুস্থ 镑签濠激激濠澄濠娄滋※濠激滋滋濠签 接亲亲涤亲姿亲涤※※※洛亲瓷旁瓷亲亲※※※亲亲亲姿涤亲裘※浆翠※
ங்கி அருகில்) SFT SA SEG je C3BF (f.
எமது உளம்கனிந்த வாழ்த்துக்கள்.
§ දිලීෂී
స్ట్రీ
3.
&ஜி
穩
స్త్వ%
鬣器,
鷲

Page 31
ஜெனன பத்ரமும்
gm. ឧិទាំងាយ៣, ៤
"ஆத்மா அழிவற்றது உலகிலுள்ள எந்தப் பொருள்களாலும் அதை அழிக்க முடியாது" கீதை. அப்படியானுல் ஆத்மா என்று கூறப்படும் அப்பொருள் எது? எங்கிருக்கிறது? உருவமென்னர் அழிவற்ற உருவமற்ற எங்கும் வியாபித்துள்ள ஆத்மநாதன் தான் அந்தப்பொருள். அதனுல்தான் உலகிலுள்ள எந்த சக்திகளாலும் அதை அழிக்க இயலாது எனக் கீதை கூறுகிறது போலும்.
நமது உடலில் எலும்பும் தசையும் இரத்த மும்தான் இருக்கின்றன. உருவத்தில் நாம் மாறு பாடு உடையவர்களல்ல என்பது உண்மையே. உள்ளத்தில்தான் வேறுபாடு, அதனுல்தான் நம் மிடையே வேறுபாடு. உலகில் மனிதரிகள் பல தரப்பட்டவரீகிள், உருவம் ஒன்றுபட்டதாயினும் உயிருக்குயிசான இரத் த ம் வேறுபாடுடையது யாவருக்கும் ஒரே ரத்தமாகக் காணப்பட்டாலும் தன்மையில் வேறுபட்டது, அதனுல்தான் ஆபத்து வேளைகளில் யார் யாருக்கு எந்தெந்த இரத்தம் பொருந்தும் என்பதை முதலில் ஆராய்ந்த பின் னரி பிரயோகிக்கின்றனர். இரத்தக் கலப்புள்ள ஒரு குடும்பத்திலுள்ளவர்களின் இரத்தம் பெரும் பாலும் ஒரே தன்மை உடையதாக இருக்கும்
எனவே ஏற்றத்தாழ்வு நம்மால் ஏற்பட்ட தில்லை. பூர்வஜென்மகர்மாவுக்குத் தக்கபடி இன்று மனிதன் வாழ்கிருன், மூளையில் உதிக்கும் எண் ணங்களுக்குத் தக்கவாறும் பூர்வீக நிலையும் நமது ஜாதகத்திலும், நமது உ ஸ் ள ங்  ைஇ களி லும் இரேகை வடிவமாகவும் அமைந்திருக்கின்றன. ஜாதகத்தில் எப்படி இப்பிறப்பையும், முன்பிற வியையும் அடுத்த பிறவியையும் அறிய மு டி கி றதோ அதுபோல் பூர்வீக நிலையும் நமது உள்ளங் இைளிைல் இரேகை வடிவமாக வரையப்பட்டிருக்கி றது. பூர்வீகநிலை இடதுகையிலும் மனுேநிலைக்குத் தக்கவாறு நிகழும் எதிர்கால வாழ்க்கையின் சின் னங்கிளை வலது கையிலும் காணலாம். இடதுகை ரேகைகள் மாறுவதே இல்லை. ஆணுல் வலதுகை ரேகைகள் மாறும் தன்மை உடையவை. கிரகங் களுக்கும் கரங்களின் ரேகைக்கும் நெருங்கிய பந்த முண்டு, நமது வாழ்வின் அத்யாயம் (விதி) நமது கிைகளில் கெற்பத்திலிருக்கும்போதே எழுதப்பட்டு
 

அதன் மகத்வமும்
சங்குவாரி-கம்பளை. ※※※※※※※※※涤涤※※亲※※※※※※※※※※※※※※※※※※祭浆※※浆
பெயரிடப்பட்டும் விட்டது. அதை மாற்ற யாரா லும் முடியாது. விதி என்னுட்கல் உள்ளங்கைக ளில் பரிபாஷையாக எழு தப்பட்டிருக்கிறது. பைபி ளில் "தாம் உண்டாக்கின சகல மனிதரும் அறி யும்படி அவர் சகல மனுஷருடைய கைகளிலும் முத்தரித்துப் போடுகிரு" என்றும் "இருக்கிற வன் எவனும் தோன்று முன்னமே பெயரிடப் பெற் றிருக்கிருன். அவன் மனிதன் என்று தெரிந்திருக் கிறது" என்றும் இயேசுநாதரால் கூறப்பட்டிருக் கிறதைக் காண்க. வலது கைக்கும் இடது கைக் கும் கூட வித்தியாசம் காணுவதும் விந்தையே, அதைவிட இடதுகை கட்டைவிரல், இரேகைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகக் காணப் படுவது மிகவும் ஆச்சரியத்தைத் தரும்.
ஒரு தென்னைமரத்திலுள்ள ஒரே குலையில் பறித்த நான்கு நெற்றுகளை ஒரே இடத் தி ல் பதித்து புற்றைப்படி தண்ணீர் விட்டுவர சுமாரி நான்கு மாதங்களில் முளை கிளம்பும். பிறகு ஒரே தன்மையான ஒரு செண்டு நிலத்தில் முறைப்படி அவைகளே நட்டு முறைப்படி பாதுகாத்து வர வேண்டியது, அது ஏழு வருடங்கிள் கழித்து அந் தீத் தென்னம்பிள்ளைகளைக் கவனிக்கவும். ஒன்று காய்க்கும் பருவத்திலிருக்கும். ஒன்று  ைவத் த வடிவே வளர்ச்சி அற்றுப்போயிருக்கும். மற்றென்று இருந்த இடம் தெரிவாமல் அழிந்து போயிருக்கும்.
இதைப்போன்றதுதான் நம்வாழ்வும், தாழ் வும். மரம் வைத்தவன் தண்ணிரி ஊற்றத்தான் செய்கிருன், ஆ ன ல் அ தன் வளர்ச்சிகளிலும் பலன் கொடுக்கும் தன்மைகளிலும் ஏற்படும் மாறு தலுக்கும் காரணம்-பூர்வஜென்ம காமாவுக்குத் தக்கவாறு இன்று முறையான வழிவகுத்து இறை
வன் நம்மை முடுக்கி விடுவதேயாகும்.
இறைவன் உண்டு எனக்கூறும்போது எங்கி ருக்கிருன்? எப்படி இருக்கிருன் என்பதைக் கூற முற்பட்டால் பிரபஞ்சத்தில் அவன் இ ல் லாத அணுவும் இல்லை. பரமானுவிற்குள் தனக்கென்று அமைத்துக் கொண்ட நீர்ப்பரப்பில் நீந்தி விளை யாடுகிருன். செப்புக்கம்பிகளிலே செல்லும் மின் சாரமாகவும்,பஞ்சபூதங்களாகவும் சஞ்சரிக்கிருன். அணுவைப்பிளக்கும் பரமாணுவாகவும், ஜடப் (27-ம் பக்கம் பார்க்க)
25

Page 32
* அதிஷ்ட எ6
- இTகெர்தேவா 140, செல்லர் வி (முன்தொடர்ச்சி)
தொடர் 14
பெயரம்ைப்பதைப்பற்றியும், பெயரி மாற்று விதைப்பற்றியும் சென்ற தொடர்களில் பார் த் தோம். இனறு மேலும் சில விளக்கங்களை உதா ாணங்களுடன் ஆராய்வோம். பெயர் அமையும் போது பெயரின் முதலெழுத்தை தீர்மானிப்ப தற்கு ஜனனக்குறியில் வரும் நட்சத்திர முறையில் தெரிவு செய்யலாம். ஜாதகம் இல்லாதவர்கள் எண்ஞான முறைப்படி என்ன எண் ஆதிக்கம் அதாவது பிறப்பு கூட்டு எண்கள் கூடுதலாக இருக்கின்றதோ அந்த எண்ணுக்குரிய எழுத்துக் களே முதலெழுத்தாக அமைததுக் கொள்ளலாம். P.R.O போன்ற நச்சு எழுத்துக்களையும் அல்லது *Yது போன்ற அதிஷ்டமற்ற எழுத்துக்களையும் முதலெழுத்தாகத் தெரிவு செய்யக் கூடாது. T.D.M எழுத்துக்களை முதலெழுத்தாக வைக்கும் பொழுது மிக அவதானமாக பெயரை அமைக்க வேண்டும். இவ்வெழுத்துக்கள் மனிதரை பதட்ட மடைய வைக்கும் எழுத்துக்களாகும். அத்துடன் மேற்கூறிய எழுத்துக்கள் ஒருவரின் முழுப்பெயரி லும் அதிகளவு ஆதிக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும்.
இனி சில உதாரணங்களைப் பார்ப்போம். ஒரு குழந்தை 19-10-1980 காலை 9.05 மணியளவில் பிறந்துள்ளதென வைத்துக் கொள்வோம். அதன் பிறப்பெண் 1 ஆகிவும் கூட்டெண் 2 ஆகவும் வரு கின்றது. அட்டவணைகளும் சில சோதிடரும் 1-ம் எண்ணில் பெயர்வைக்க வேண்டுமென்கின்றனர். ஆனல் இக்குழந்தை பிறந்த மாதப்பகுதியான ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாராசியில் நீசமாக இருக்கின்றது. எனவே இக்குழந்தைக்கு 1-ம் எண் னிைல் பெயரிவைத்தால் பலன் அடையமுடியாது. கூட்டெண் 2 ஆக இருப்பதால் அதுவும் ஒரு சுப எண் அல்ல, எனவே கூட்டெண்ணிலும் பெயர் வைக்கி முடியாது. ஆணுல் இக்குழந்தையின் ஜன னக்குறிப்பில் வியாழன் மிகவும் பலம் பெற்றுள் ளது. வியாழக்கிரகத்திற்குரிய எண் 3 குழந்தை
2
6

ண் : ஞானம்
தி, நல்லூர், யாழ்ப்பாணம். -
யின் பிறப்பெண்ணுகிய 1 ற்கும், கூட்டெண்ணு கிய 2 ற்கும் பகை என்னும் அல்ல. அத்தோடு இக்குழந்தைக்கு வாழ் க்  ைகி யி ல் முக்கிய முன் னேற்றக் காலமாகிய 22 வயதிலிருந்து வியாழ தெசையும் நடக்கும். எனவே இக்குழந்தைக்கு 3-ம் எண்ணில் பெயர் வைப்பதே மிகப்பொருத் தம், 3-ம் எண் என்ருல் 12, 21 30, 39, 48, 57 ஆகிய எண்களில் பெயர் வைக்கலாம். அவற்றில் எண் 12ல் பெயரெண் மிதிச்சிறந்ததாக இருக்க லாம், 39ம், 48ம் உலகவாழ்வுக்கு நல்ல எண்கள் அல்ல. அதற்கு மேற்பட்ட எண்கள் தற்காலப் பெயரீகளுக்கு மிகக் கூடிய எழுத்துக்களை உடை பனவாக இருக்கின்றது. எனவே மற்றைய எண் 5ளாகிய 21 அல்லது 80 ல் பெயரமைக்க வேண் டும். 30 ஜவிட 21 சிறப்பான எண் என்பதாலும் 31 எண்ணில் குழந்தையினுடைய கூட்டெண் 2ம் பிறப்பெண் 1ம் வருவதாலும் 21 லேயே பெயர மைய வேண்டுமென்பதே தீரீமானமாகும். இங்கு இன்னும் ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இக்குழந்தை பிறத்த காலப்பகுதி ஆதிக்கத்தாக் ம் புதனுக்குரிய 5வம் எண்ணின் காலமாகும். பிறப்பெண் 1 ஆகவும் கூட்டாகவும் 2 ஆக வு ம் இருப்பதால் எண் 5 லும் பெ ய ர  ைம ப் ப து பொருத்தமானதே. ஆளுல் குழந்தையின் ஜாத த்தில் புதனைவிட வியாழன் கூடியபலம் பெற்ற மையால் வியாழனுக்குரிய எண் 3 தெரிவு செய்
ப்பட்டது: -
அடுத்து இன்னுமொரு உதார ண த் தைக் வனிப்போம். இவர் 14-8-1948 - ம் ஆண்டு பிறந்தவர். இ வரி ன் பெவர் எண் 38 ஆகிய ஆகும். இவருக்கு சிறிய வியாபாரம் ஒன்று தாழிலாக அமைந்தது. தொழில் இடத்தின் rண் 24 ஆகிய 6 ஆகும். இவர் ம்ணம்முடித்து இருந்தார். மனைவி எண் 2ன் ஆதிக்கம் உடைய ரி. இவருக்கு தனது தொழில் முன்னேற முடி ாததோடு, சில குடும்பத் தகராறுகளும் இருந் ன. இவர் எண் சோதிடரொருவரின் உதவியை ாடி அவரது ஆலோ ச னை ப்படி பெயரென்

Page 33
மொத்தம் 41 அதாவது 5-ம் எண்ணில் பெய:ை மாற்றிக் கொண்டார். பெயரை மாற்றிய பின் குடும்ப ஒற்றுமை ஓரளவு நிலவியபோதும், தனது சிறிய கடையை மூடிவிட்டு வேறுகடையில் சட் உளத்திற்கு வேலைசெய்யும் நிலையை அடைந்தார் இந்த நாட்களில் என்னிடம் ஆலோசனைக்கு வந்த போது நா  ைஅவருடைய பெயரை 37ல் அத வது எண் 1ல் மாற்றிக் கொடுத்து அதை நன்கு முறைப்படி பயிற்சிக்கும்படி கூறினேன். ஒரு சில மாதங்களின் பின் அவர் வேறும் சில பங்காள ரோடு சேர்ந்து பெ ரிய ஐ மி ஷ ன் வியாபார மொன்றை தற்போது நடாத்தி மிக விரைவாக முன்னேறி வருகிருரி. குடும்ப மகிழ்ச்சியும் பிற வும் இன்னும் சிறப்பாக இருக்கின்றது.
இந்த வெற்றியின் இரகசியத்தை ஆரா ட் வோம். இவருக்கு பிறப்பெண் 5ம் கூட்டெண் 3ம் ஆணுலும் இவரது பிறந்த மாதப்பகுதி சூரிய ஆதிக்கத்துக்கே உரியது. இவரது ஜாதகத்திலும் சூரியனும் வியாழனும் நன்கு பலம் பெற்றுள்ளது. எனவே இவரது பெயரெண் 9 இவருக்கு பொருத்த மில்லாத போதும் 6 எண் இடத்தில் சிறிய வியா பாரம் செய்ய முன்னர் உதவியது. ஆணுல் 2அம் சம் உள்ள மனைவியோடு சச்சரவைக் கொடுத்தது. பிறப்பெண் 5 ஆகவும் வியாபாரியாகவும் இருந் தால் 5ம் எண்ணில் பெயரை மாற்றிக் கொடுத்த போது அப்பெயரெண் மனேவியின் 2 எண்ணிற்கு நட்பாயமைந்த போதும் தொழிலிட எண் 24ற்கு அவ்வளவு பொருத்தமில்லாததோடு இருவருக்கும் ஆதிக்கமற்றபடியால் இருந்த கடையைழுடி வேறு வியாபார இடத்தில் சம்பளம் பெறும் ஊழிய ராகச் சேர நேர்ந்தது.
நான் 37ல் பெயரை மாற்றிப் கொடுத் த போது மாதப்பகுதி ஆதிக்கமும் ஜாதகக்கிர ஆதிக் கமும் கொண்ட சூரியசக்தி ஏற்பட்டது, 37ல் உள்ள 3 எண் பலம் பொருந்திய வியாழ அம்சத் திற்கு ஒத்த ைச வு பெற்றது. 37ல் உள்ள 7 ன் கேது அம்சமும் மொத்தச் சூரிய அம்சமும் மனை வியின் சந்திர அம்சத்தே ர டு ஒத்துப்போனது. 6 எண்ணைத் தந்த 24 ஆகிய இவரது வியாபாரக் கடையின் எண் சந்திர அம்சமும் இராகு அம் சமும் கொண்டதால் அதற்கு மிகப் பொருத்த மாக அமைந்தது. அத்தோடு இவர் குடியிருந்த வீட்டு இலக்கிம் 46 ஆகிய 1 ஆகும். இவரது தனிப் பெயர் என் 5, தகப்பனின் இனிசல் என் பெறு மதி 5 தனிப்பெயரெண் 32 அதாவது 32+5=37 ஆகும். மேலும் இவரை பெயரெண் 19 தனியெண்

27
1ல் வீட்டுப்பெயரில் ஏனையோரீ அழைத்து வந் தனர். இவரின் பெயரில் முதன்ம்ைபெறும் எழுத் துக்களின் எண்கள் 5ம் 3ம் இவரது பிறப்பு கூட் டெண்ணுகவும் அமைந்துள்ளன. எனவே குரிய அம்சமும் வியாழக்கிரகமும் பலம்பெற்ற பெய ரெண்ணுண 37ல் பெயரை அமைதிததின் பின்பே முன்னேறத் தொடங்கின. இன்று மிக வேகமாக முன்னேறி வருகின் ருர். ”
ஜெனன பத்ரமும். (52-ம் பக்கத் தொடர்) பொருள்களின் அசைவுக்குக் காரணமான சீவன கவும் விளங்குகிருன், இதை முன்பே கண்ட நமது மஹான்கள் மனிதகுலம் உய்ய வழிவகுத்துத்தான் சென்றுள்ளார்கள். ஜாகச ரூபமாக,
ஜநநி ஜந்ம் செளச் 47 நாம் வத்த நீ குல சம்பதாம் பதவி பூர்வ புண்யா தாம் விக்யதே ஜந்ம பத்ரில்ா ! அதாவதுபிறப்பின் மகிழ்ச்சியை உண்டாக்குவதும், குலச்செல்வத்தை விருத்தி செய்வதும், முன் நல் வினையின் வழியுமாகிய ஜனன பத்திரிகை எழுதப் படுகின்றதென்பதாம்.
ஆன்மாக்கள் முற்பிறவிகளில் செய்த தீவினை களின் பயனை இப்பிறப்பில் அனுபவிக்கக் கூடிய இன்பதுன்பங்களாகிய பலா பல ன் க ள் இன்ன தென்பதை இருட்டிலுள்ள வஸ்துக்களை தீபமா னது எப்படிப் பிரகாசிக்கச் செய்கின்றதோ அப் படி ஆன்மாக்கள் என்னும் இருட்டிடத்திலுள்ள நல்வினை தீவினைகள் என்றும் சுபா சுபங்களை இபம் என்னும் "ஜோதிடசாஸ்திரம்' நன்கு தெரியப் படுத்துகின்றது என வர ஹாக மிகிரரானவர் வலி யுறுத்துகிருர், அவரவர் தமக்குள்ள ஆயுசும், தொழிலும், பொன்னும் கல்வி, செல்வம், எழில் மரணங்கள் ஏழும் தவமுடைய பிரமதேவன் தனது கைகள் தொடங்கி முன்னஞ் சிவனுடைய அருளினலே கரிப்பத்தில் நிச்சயிப்பான்.
எனவே எவனுக்கு ஜனைப் பத்திரிகை எழு தப்படவில்லையோ அவனுடைய வாழ்நாள் முழு தும் வீணு கும் என்பதே இக்கட்டுரையின் கருத தாகும்.
வாங்கிவிட்டீர்களா?
Jrij56R) HIJpH6OHCSpLதிருக்கணித பஞ்சாங்கம்
விலை ரூபா 23-00 மட்டுமே.

Page 34
பரிசுபேற்ற கட்டுரை
திடமும்
Χ
-- 十
eത്തെ ബ===========
- கா. சின்னேயா, ச
விஞ்ஞான உலகில் ஜோதிடத்தைப் பற்றிய இன்றைய கருத்து பரவலாக ஒத்துக்கொள்ளப் பட்டாலும் விஞ்ஞானமும், ஜோதிடமும் மதிக்கி முடியாத ஒன்று மட்டுமல்ல பிரிக்கக்கூடாதவை என்பது அனேகருக்குப் புரியாத விஷயமாகவே இருந்து வருகிறது. காரணம் விஞ்ஞானத்தையும் ஜோதிடத்தையும் சேர்த்து ஆராய்வதில்லை. மணி தன் இன்று சந்திர மண்டலம் செவ்வாய் மண்ட லம் என்று சென்று வந்ததாகச் செப்பும் காலே யில் பலநூறு ஆண்டுகட்கு முன்பு அனுபவசுருதி கொண்டு எழுதியவைகளை மையமாக வைத்து, வாழ்க்கையை நிர்ணயிப்பது முற்றிலும் மூடநம் பிக்கைக் கொள்கையாகவே தோன்றுகிறது. இது மூடநம்பிக்கிை தானு எ ன் ப  ைத நாம் புரிந்து கொள்ளவேண்டுமாயின் விஞ்ஞானத்தைப்போல் ஜோதிட நூல்களையும் ஆராய்ந்துதான் அ த் த கைய முடிவு எடுக்கவேண்டும்.
இன்றைய நமது கவனமெல்லாம் விஞ்ஞானத்தி லும், குறிப்பாக அரசியல் நாகரிகத்திலும் ஈடு பட்டிருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போஞல் பண்டையத் தமிழர்கள் சூரிய உதயத்தை வைதி துச் சொல்லும் நேரங்களை இன்று நேரம்காட்டு கருவிகளைத் (Clock) தன்னிடத்தில் வைத்திருப் பவரிகள் கூட சரியாகக் கூற முடிகிறதில்லை. கிந் திக்கும் சக்திமங்கி இயந்திரங்களையும், பத்திரிகை களையுமே நம்பி வாழ்கிருேம், எ  ைத யு ம் விஞ் ஞா ன வாயிலாகவே ஒத்துக்கொள்ளவேண்டும் என்ற தலைமுறைக்கு வந்துவிட்டோம். சிந்திக்கும் சக்தியை மனிதன் இழந்துவிட்டால் விஞ்ஞானம் தோன்றிஇருக்குமா என்ருல் தோன்றியிருக்கு முடி யாதுதான். அப்படிச் சிந்திப்பவர்கள் எத்தனை பேர் என்ருல் மிகக்குறைவு. கிலர் சிந்தித்து உரு வாக்கிய விஞ்ஞானம் பலரை செயலற்றவர்களா கவே ஆக்கிவிடுகிறது. இந்தச் சிலரும் தாங்கள் தான் விஞ்ஞானத்தின் மூலகர்த்தா என்று நினைத் துக்கொள்கின்றனர். இந்தக்கருத்து உண்  ைம தான? சரியா? விஞ்ஞானமே வளர்ந்துவரும் சமு
t
成
器邸

விஞ்ஞானமும்
குவாரி, கம்பனே. --
தாயத்திற்கு ஊன்றுகோல் என்று கூறுபவரிகட்கு ஜோதிடமோ, கிரகங்களோ, இல்லாமல் விஞ்ஞா னத்தில் எதையும் சாதிக்கவும் இயலாது என்பது தெளிவான கருத்து கிரேக்க நாகரிகமும், ரோமா புரி நாகரிகமும், சீன நாகரிகமும் பழங்காலத்தில் எழுதிவைத்த குறிப்பு க ளே விஞ்ஞானத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது என்ருல் அது நமக்கு வியப்பாகத் தோன்றும். பல நூற்ருண்டுகட்கு முன்னரே தமிழர்கள் வானவூர்தி (Aeroplane) செலுத்தி இருக்கின்றனர் என்ருல் அதுவும் புதி ரான விஷ ய மே, நம்முடைய இலக்கியத்தில் அதை சிறப்பாக வளவன் ஏற வானூர்தி’ என்று குறித்திருக்கின்றனர்.
விஞ்ஞானத்தையும். ஜோதிடத்தையுமிணைகி கும் ஒரு பெரிய கிரஹம் சூரியனுகும். அரேபிய நாகரிகம், இத்தாலிய நாகரிகம், கிறீஸ் நாகரிகம் கிந்துவெளி நாகரிகம் என்று எதை எடுத் து க் கொண்டாலும் சூரியனைப்பற்றி கூருத நா க ரி க மேயில்லை. ஒரு சக்தியிலிருந்துதான் ம ற் ருெ ரு சக்தி தோன்றுகிறது என்பது நியதி. அ ப் படி மூல சக்தியாக இருப்பது சூரியனே. சூரியன் இல் லாமல் எந்த விஞ்ஞானமும் தோன்றியிருப்பதற் கில்லே என்று இன்று ஒளி இயல்புகளையும் சூரிய கோள்களையும் ஆராய்ந்த அறிஞர்கள் கூறுகின் ரூர்கள். விஞ்ஞானத்திற்கு மூலப்பொருள் சூரிய னும் ஒளிக்கதிரிகளும் என்றும், சூரியன் இல்லா விட்டால் மனித இனம் மட்டுமல்ல இந்த அண்ட கோளமே செயற்படாது என்ற கருத்து தோன்று கிறது. அணுவைக் கண்ட அறிஞரிகள் கூட சூரிய னுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர். சூரி யனை ஒரு விஞ்ஞானத்தின் சின்னம் என்றே கூறு கின்றனர். இன்று சோதிட சாஸ் திர தீ  ைத ப் படி த் த வர் களு ல் பலர் விஞ்ஞானிகளாகவும் சோ தி ட சாஸ்திரிகளாகவும் விளங்குகின்றனர், சோதிடசாஸ்திரம் என்பது வானசாஸ்திரமாகும். இந்த வானசாஸ்திரம் பூமிக்குள் கொண்டுவரப் பட்டு மனித வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டுன்

Page 35
ளது. ஆனல் சோதிட சாஸ்திரத்தை ஒதுக்கித் தள்ளும் பகுத்தறிவுவாதிகளும், விஞ்ஞானிகளும், நட்சத்திரங்களும், கோள்களும் மனிதனின் அன் ፴፱ዚ – வாழ்க்கிையில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிருரிகள். ஆனல் விஞ்ஞானரீதியாகி இக்கோள்களுல் நட்சத்திரங்க ளும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சந்திரனின் ஈர்ப்புச்சக்தியால் அலைகள் ஈர்க் கப்படுகின்றன என்ற உண்மை எல்லோரும் அறிந் ததே. ஆனல் அதன் ஈர்ப்புச் ச க் தி தண்ணீர் நிலை யங் கள் எல்லாவற்றையும் தாக்குகின்றன என்பதை எல்லோரும் அறியம்ாட்டார்கள் நம் உடல் 72சதவீதம் நீரைக்கொண்டதாகும். ஆகவே அலைகள் ஈர்ப்பதுபோல் நமது உடலிலுள்ள நீல்ர யும் ச ந் தி ர ன் ஈர்க்கிருன், மனநோயாளர்கள் அமாவாசை பெளர்ணமி காலங்களில் இந்தச் சந் திரனின் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அங்கு மிங்கும் அலைகிருர்கன், மனிதரால் செய்யப்படும் குற்றங்கள் பெளர்ணமி இசவு நெருங்கிவர அதி கமாகின்றன. அத்துடன் சமூக விரோதச் செய் கைகளைச் செய்தல் மனிதனின் மனுேதத்துவநிலை யைப் பொறுத்தே அமைகிறது. தீயிடுதல், கற் பழித்தல், குடித்துவிட்டுக் கொஇபுரிதல் ஆகியன அதிக அளவில் நடைபெறுகின்றன. அவர்களின் ஆக்ரோஷம் சந்திரன் மறைந்ததும் குறைந்துவிடு கின்றன. இந்த அறிக்கை சோதிடரிகள் கூறுவ தற்கு நிகரானதாகிறது. எனவே மனிதனும் மற்ற ஜீவ பிராணிகளும் சந்திர சக்தியால் ஈர்க்கப்படு கிருரிகள் என்பது தெளிவாகிறது.
சூரியனின் கிரணங்கள் ரேடியோ இழுப்புச் சக் தியைப் பாதிக்கின்றது என்பது யாவரும் அறிந் ததே. மனிதன் சூரியனின் சக்தியால் ஜீவிப்பவன்; இரத்தத்திலுள்ள சீறத்தில் ஏதாவது வேறுபாடு களுண்டாயின் மனிதனது குணவியல்பிலும் வேறு பாடு உண்டாகும்; இரவெல்லாம் குளிர்ந்திருந்த இரத்தம் சூரியனின் உதயத்திற்கு மு ன் பு சுறு சுறுப்பு அடைகின்றது. ஆகவே சூரியனின் வரு கையை இரத்தம் எதிர்பார்த்து இருப்பது இதி லிருந்து அறியலாம்.
சூரியனின் தாக்கத்தால் போர் புரட்சி இடம் பெயரிதல் ஆகியன நடைபெறுகின்றது என்பதை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். எனவே இதுபோன்ற இன்னும் பல காரணங்களால் விஞ்
 

ஞானம் சோதிட அறிவை ஒட்டியிருக்கிறது என் பது தெளிவாகிறது.
பிரெஞ்சு உளஇயலாளரும் புள்ளிவிபர நிபு னருமாகிய மைகல் கோஜியு என்பவரின் ஆய்வு ஆளின் பிரகாரம் செய்வாய்க் கிரகம் விளையாட்டு வீரர்களையும், சனிபகவால்_?"பல்யம் வாய்ந்த டாக்டர்களையும், விஞ்ஞானிகளையும் குருபகவான் பிரபல்யமுற்ற நடிகர்களையும், ஆட்டிப்படைக் கின்றன என்று கூறுகிருர், இது நம் சோதிடர் கள் முன்பே கண்ட உண்மை, இது விஞ்ஞான ரீதியாகவும் ருசுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விஞ்ஞானத்திற்கும் சோதிடத்திற்கும் இடையே ஆதியிலிருந்தே தொடர்பு உண்டு எனப் பெறப் படுகிறது.
மேற்குறித்த கண்டுபிடிப்புகள் இருந்தபோதி லும் சோதிடத்தை விஞ்ஞானம் என்று ஏற்றுக் கொள்ள பல விஞ்ஞானிகளும் உள இயலாளரி களும் மறுக்கிருரிகள். என்ருலும் ஒரு கொள்கை ஒன்று இருக்கிறது. அந்தக் கொள்கை எந்தவித தகவலையும் தடைசெய்யும் தன்மையது. அத்து உன் எந்தவித தர்க்கத்திற்கும் எதிராக இரு கீ கும். அத்தோடு எப்போதும் அறிவுச் சூன்யத்திற் தான் இருக்கச்செய்யும். விசாரணைக்கு மு ன் பு அந்தக் கொள்கைதான் வெறுப்பாக இருக்கும். ஆகவே சோதிடம் விஞ்ஞான ரீதியானதென்பது தெளிவாகிறது.
சோதிடம் பார்ப்பது நாகரிகமற்ற செ வல் என்றும், அது விஞ்ஞான அறிவு வளரீச்கிக்கு முரணுனது என்றும் வாதாடுபவர்கள் உண்டு, இவர்களில் பலர் இரகசியமாக சோதிட ஆலோ சனகல் கேட்கத் தவறுவதுமில்லை. ஆனல் தற் போது சோதிடக்கலையின் உண்மைத் தேவையை பல அறிஞர்களும் ஏற்றுக்கொள்ள முன்வந்துள் வினர், மேலும் பல விஞ்ஞானமுடிவுகளும் நமது புராதன பாரத நூல்களிலேயே சிதறிக் கிடப்ப தையும் இண்டறியும் முயற்சியும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது எனக்கூறலாம்,
சோதிடக்கலை பல இயற்கை நியதிகளையும் ஆராய்ந்து அறிந்து அந்த உண்மைகளின் அடிப் படையிலேயே ஏற்பட்ட ஒன்றுஎன கூறவேண் டும். உதாரணமாக 12 ராகிகளை எடுத்துக்கொள் வோம். கால கணித முறை வேதகாலந்தொட்டு நிலவுகிறது. வருடதினம் 360ஐக் கூறு செய் து கணக்கிட்டதை அறியலாம். தவிர ஆத வணின்
9

Page 36
ஆண்டுச் சுழற்சி நேரமே 12 ராசிகளாகப் பகுக் இப்பட்டுள்ளன. 12 ராசிகளுக்கும் அதிபதி களை நாம் அறிவோம். இது ஏதோ மேலெழுந்தவாரி யாஇ அமைக்கப்பட்டுள்ளது அல்ல. சூரியனிலி ருந்து பல்வேறு கிரகங்களும் இருக்கும் தூரத்தை அடிப்படையாகக்கொண்டு சிம்மராசியைச் சூரிய னுக்கும் மற்ற சிேைள இ த ர கிரகங்கட்கும் பகுத்தளித்துள்ள முறை விஞ்ஞான அடிப்படை யில் ஏற்பட்டுள்ளதொன்று என்று கூறத்தேவை யில்லை. சிம்மத்துக்கதிபதி நிலையை சூரியனுக்கும் அதை அடுத்து கடகத்துக்கதிபதி நிலையை நம்ம்ை நெருங்கிய சந்திரனுக்கும் அளித்துவிட்டு பிற இரு ராசிகளையும் முறையே புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனிக்கு என்று கொடுத் துள்ளது அடிப்படை அற்றது என்று கூறமுடி யாது. சூரியனிலிருந்து தூரப்படி புதன், சுக்கி ரன், செவ்வாய், வியாழன், சனி என்று அமைந் துள்ளது நம் முன்னேரி அறிந்திருந்த உண்மை யாகும்.
வானசாஸ்திரம் சோதிடத்திற்கு அஸ்திவார மாகும். சூரிய பிம்பத்தில் புதன் குறுக்கிட்டுச் செல்லும் எனக் கூறுவது வானசாஸ்திரம், சூரி யனும் புதினும் சேர்ந்திருக்கையில் ஏற்படும் பலன் என்ன என்பதைக் கூறுவதுதான் ஜோதிஷம்.
கிரகங்கள் விதியின் பிரதிநிதிகள், முன் வினை யின்படி இந்தப் பிறப்பின் விளைவுகளை நிர்ணயிப் பவை கிரகங்கள். இவை யாவும் பொய் என்று கூறிய விஞ்ஞானிகள் இன்று மெய் என்று நம்பி சோதிட சாஸ்திர கணிப்பு முறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
சோதிடம் ஒரு அருங்கலை, நுண் கலைகளில் தலைசிறந்தது. ம ன தி ல் தோன்றும் தளராமை யைப் போக்கவல்லது.
ஜனன காலத்தில் ஏற்படும் நவக்கிரகங்களின் அமைப்பையொட்டியே ந ம கி கு வாழ்க்கையில் தீமைகளும் நன்மைகளும் ஏற்படுகின்றன. இவ் விஷயத்தில் நவக்கிரக கதிகளை ஆராய்ந்து முற் கூட்டியே தெரிவிக்கும் சாஸ்திரமே ஜோ தி ஷ மாகும், இவ்விதம் நமக்கு ஏற்படும் தீமைகளை முன்கூட்டியே அறிந்துகொண்டால் அ வ ற்  ைற அகற்றுவதற்கான அ ல் ல து குறைப்பதற்கான சாஸ்திரியமான பரிகாரங்களாகும் முறை களை  ைக க் கொள்ளும் வழி வகைகளை வழங்கும் ஜோதிஷமே விஞ்ஞானம், விஞ்ஞானம் ஜோதி ஷத்திலிருந்தே பெறப்பட்டதாகும். விஞ்ஞானி
፵(

கள் இதன் தத்துவங்களை வெளிப்படையாக ஒத்.
துக்கொள்ளாவிட்டாலும் செயல்கள் யாவும் 9 நவநாயகர்களின் அடிப்படைகளிலே இது வரை அவர்கள் சாதித்த அதிசயங்களாகும் எ ன் ப து என்னவோ உண்மை.
சோதிட சாஸ்திரத்திற்கு மூலம் வடமொழி. விண்ணியல் அறிவும் ஹிந்துக்களிடமிருந்து உரு به ويتوق)nr Garله
எண்பத்துநாலு கோடி உயிர் களு க் கும் வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இறை வனிட்ட கட்டளைப்படி பல்லுயிரும் இயங்கி வரு கின்றன. மனிதர், விலங்குகள், பட்கிகள், புழு, பூச்சி, தாவரங்கீன் (புதிதலியன யாவும் அவனுத வியால் செயலாற்றுகின்றன. (மஹா சிவராத்திரி யின் தத்துவங்கள் இதை நன்கு விளக்குகின்றன) அவ்விதிக்கு உட்பட்டு நம் வினைப்பயனை நுகரச் செய்யும் நவதாயகர்களும், நம் வாழ்க்கையில் நடைமுறைகளை அமைத்துக்கொண்டு சஞ்சரிக்
கின்றனர். மணனிடர்போல் தொழல்ாற்றுகின்ற
னரி. அப்படி அவர்கள் இயங்காவிட்டால் இவ் வுலகம் இயங்காது. இவ்வுண்மைகளை அறிவுறுத் துவதே சோதிடமும் விஞ்ஞானமும்,
*:క్తి స్టీశ్రీశ్వకీ':క్ష్మీకి தொழில் வியாபாரம் சிறக்க கேந்திர கோணுதிபதிகளின் சேர்க்கை வேண்டும்.
கேந்திரம், கோணம் என்பன எல்லோருக் கும் நன்கு தெரிந்திருக்கும், 1-4-7-16-ம் இடங் இள் கேந்திரம் எனப்படும். 1-5-9-ம் இடங்கள் திரிகோணங்கள் எனப்படும். கோணுதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கை ஓர் ஜா த க த் தி ல் இடம்பெறுமானல் அது மிகவும் நன்மையைத் தரக்கூடியதாகும். கேந்திரம், கோணம் என்பன
இலக்கினத்துக்குப் பாரிப்பதுபோல சந்திர லக்கி
னம், அம்சலக்னம் ஆகியவற்றிற்கும் பார்க்கலாம்.
கேந்திர தோணுதிபதிகளின் சேர்க்கை, சம் பந்தம் ஏற்படும்போது அதில் 8-ம் அதிபன், 12-ம் அதிபன் ஆ கி ய வ ற் றி ன் சம்பந்தம் ஏற்படக் கூடாது என்பதை அவதானித்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும் கே ந் தி ர கோணுதிபதிகள் சேர்ந்திருக்கும் இடம் கேந்திர கோணங்களாக இருத்தல் நன்று.
:PశవSశవడ***కి?
O

Page 37
ཉམསྨན་སྟེར་ সঙ্গে 7 ܠ .
சைவ விரதங்களும் விழாக்களும்
حصے حصے ( சிவ வி (முன் தொடர்ச்சி) صبح ۷ صبح
கல்யாண சுந்தர விரதம் (பங்குனி உத்திரம்) சிவபிரானக் கல்யாணசுந்தரமூரித்தியான வழி பட்டு பங்குனி உத்தர நாளில் அநுஷ்டிக்கப்படும் விரதம் இது. பங்குனி மாதத்தில் பூமி மீனராசி யில் நிற்க. சந்திரன் உத்தர நட்சத்திரத்துடன் கன்னிராசியில் நின்று பூரண கலைபெற்று ஏழாம் பார்வையாகப் பூமியைப் பார்ப்பதால் இத்தினம் விசேடமானது.
மதுரையில் மீனுட்சியம்மையைச் சுந்தரேசப் பெருமான் திருமணஞ்செய்த நாள் இதுவாகும்? இராமர் சீதையைக் கடிமணம் செய்துகொண்ட தும் இதே நாளில்தான்.
இவ்விரதம் அநுஷ்டித்ததன் பயணுகி திருமால் திருமகளையும், பிரம்மா சரஸ்வதியையும், இந்தி ரன் அபிராமியையும், சூரிய ன் உஷாவையும், அமிர்தவில்லி சுந்தரவில்லி கந்தவேளேயும், சீதா தேவி இராமரையும் அடையப்பெற்றனர்.
நீண்டநாள் தி ரு ம் ன ம் தடைப்பட்டுள்ள ஆண் பெண் இருபாலாரும் இவ்விரதத்தை முறைப் படி அநுஷ்டித்துதி தம்பதி பூஜையையும் செய் தால் விரைவில் திருமணப்பேறு கிட்டும். (தம்பதி பூஜைபற்றிய விபரம் இத்தொடரில் சோமவாரவிர தம் பகுதியில் காணலாம்) புத்திரப் பேறில்லா தோரும் இவ்விரதம் நோற்று மக்கட்பேறடைய GOfTub.
இரவில் ஒருபொழுது பழமும் பாயசமும் உட்கொள்வது விதி. இயலாவிடில் மத்தியானம் ஒருபொழுது போசனம் செய்யலாம்.
சூலவிரதம் தைமாதத்து அமாவாசையில் சூலாயுதப் பெரு மானுக சிவபிரான வழிபட்டு இவ் விரதம நுஷ் டிக்கப்படுகிறது. பகல் ஒருபொழுது மாத்திரம் போசனம் செய்யவேண்டும். இவ்விரதத்தை முறை யாக அநுஷ்டித்து வருவோர் பகைவென்று, நோய் பிணியும் காபமும் நீங்கி, நீண்ட ஆயுள் பெறு
வரி, முத்தியின்பமும் கிட்டும்.

حصے حتحصص ாதங்கள் "சேப்பாய்-சிவம் محمحصے............حYمحصےحY'
சுதர்மன் யமனையும், திரும்ால் காலநேமி என்ற அகரஐயும், பரசுராமரி கார்த்தவீரியார்ச்சினனே யும் இவ்விரதப் பேற்றினலேயே வென் ற ன ரீ9 இந்திரன் இவ்விரதம் கைக்கொண்டு தீராததன் தலைநோய் நீங்கப்பெற்ருன்:
வீரபத்திரப் பெருமான் பானுகம்பனுக்கு உபதேகித்தது இந்தவிரதம்
இடப விரதம்
இவபிரான இடபாரூடராகத் தியா னித் து வைகாசிமாத வளர்பிறை அட்டமியில்  ைஇக்கொள் ளப்படும் விரதம் இது. பகலில் ஒருபொழுது போசனம் செய்தல் முறை. சகல செல்வ போகங் களையும் வழங்கவல்ல இவ்விரதத்துை அது வி டித்துத் திருமால் கருடனையும் இந்திரன் ஐரா வதத்தையும் இவ்வாறே அட்டதிக்குப் பாலகர் கள் ஒவ்வொருவரும் தத் த மி து வாகனங்களைப் பெற்றனர்.
பிரதோஷவிரதம்
கந்தபுராணத்தில் சிறப்பித்துச் சொல் ை ப் படும் சிவவிரதங்களுள் பிரதோ ஷவிரதமும் ஒன்று. இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசித் திதி யிலே அதாவது அ ம ன வ ஈ  ைசe பெளர்ணமி இரண்டிற்கும் பிறகுவரும் பதின் மூ ன் ரு வ து நாளிலே இவ்விரதம் அநுஷ்டிக்கப்படுகிறது. சிவ தரும்ோத்திரம், வேரகசியம் முதலிய நூல்களி லும் இவ்விரத மகிமைகள் காணப்படுகின்றன.
மாலைப்பொழுது என்னும் கருத்தையுடைய பிரதோஷம் என்ற சொல்லால் அழைக்கப்படும் இவ்விரத வழி பா டு ம் மாலைநேரத்துக்குரியதே. சூரிய அஸ்தமனத்துக்கு மு ன் மூன்றேமுக்கால் நாழிகையும், அஸ்தமனத்துக்குப்பின் முன்றேமுக் கால் நாழிசையுமாகச் சே ரீ ந் த ஏழரை நாழி கைப் பொழுது பிரதோஷ காலம் எனப்படும். (அதாவது பிற்பகல் சுமார் நாலரை மனியிலி ருந்து இரவு ஏழரை மணிவரையிலான மூன்று மணித்தியாலம்) இக்காலத்தில் கிவபிரான

Page 38
ஷமாக வழிபடுவதே இவ்விரதத்தின் முக்கியமான அம்சமாகும்.
முன்பு தே வ ரி க ள் அசுரர்களோடிணைந்து திருப்பாற்கடலேக் கடைந்தபொழுது மு த லில் அங்கிருந்து ஆலகால விஷம் தோன்றியது. தேவர் கிள் யாவரும் அஞ்சிழோடியபோது பரம் சிவ ன் அவர்கள்மீதும் E. ஆன்மாக்கள் மீதும் கருணைகொண்டு அந்த ஆ ல கால விஷத்தை அருந்தித் தமது கண்டத்தில் நிறுத்தியருளினர். (இதனுல், சிவபெருமான் நீல கண் ட ர் எனப் பெயர்பெற்ருர்) பயம் நீங்கிய தேவர்கள் இறை வன வழிபட்டு மீண்டும் கடைந்தபோது அமிர் தம் தோன்றியது.
அத்தருணம் அனைவரையும் மகிழ் வி கி கும் வண்ணம் எம்பெருமான் இடபதேவரின் கொம்பு களுக்கிடையில் நின்று திருநடனம் செய்தருளி ஞர். வளர்பிறைத் திரயோதசியும், சனிக்கிழமை யும் கூடிய ஒரு நன்னுளிலேதான் இந்தவைபவம் நிகழ்ந்தது. இதனுல்தான் சனிப்பிரதோஷவிரதம் மிகவிசேஷமாகச் சொல்லப்படுகிறது.
ஆலகால விஷத்தை உட்கொண்ட பின் அது சீவராசிகளை வருத்தாமலிருக்கும் பொருட்டு ஒரு இணநேரம் சிவபிரான் மெளனமாக இருந்தார். அப்போது தேவரும், முனிவரும் உணவருந்தாது பரமகிவனைப் பிராரித்தித்து நின்றனர். அந்தக் காலமே ஏகாதசியாகும்.
இதன்பின் இறைவனின் அருளா னை ப் படி திருப்பாற்கடலை மீண்டும் கடைந்தபோது அமிர் தம் தோன்றியது. அதனே அமரர் உண்டனர். இக்காலமே துவாதசியாகும். இதன்பின் முன்னர் குறிப்பிட்டவாறு சிவபிரான் டமருகமேந்தி ந ட னம் செய்யத் திருமால் குடமுழா என்ற விாத்தி யத்தை முழக்கத் தேவேந்திரன் சுருதி சேர்த்து நிற்க, தும்புருநாரதர்கள் இசைபாடக் கலைவாணி மகிரவீணையை மீ ட் டி ப் பாடத் திருமகளும் இணைந்து பாட, நான்முகீன் தா ள ம் போட உமாதேவியாரும் தேவரும், மு னி வரும் இத் தாண்டவத்தை மகிழ்ச்சியுடன் தரிசித்து நின்ற னர். இக்காலமே திரயோதசியாகும்.
இம்மூன்று திதிகளும் சேர்ந்த மூன்று நாட் கள் பரமசிவனுக்கு மிகச்சிறிய அளவுள்ள பிர தோஷ காலமாகும்.
கணவரை இழந்த பதிவிரதைப் பெண்ணுெ ருந்தி தனது சொந்த மகனும் வளர்ப்பு மகன
3.

கிய ஒரு அரசகுமாரனுமாகிய இரு புதல்வர்களு டன் வாழவழி தெரியாது வருந்தி வறுமையில் உழன்றபோது சாண்டில்ய முனிவரால் உபதேகிக் கப்பட்டு மூவருமாகி இப்பிரதோஷ விரதத்தைக்
கைக்கொண்டனர். அதன் பிரகாரம் அ ந் த சை
குமாரன் அறிவாற்றலும் பொருளும் பெற்ருன், அரசகுமாரன் அரசாட்சியைப் பெற்ருன் என்று புராணம் உரைக்கும்,
அறம், பெ ச ரு ள். இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் தரக்கூடிய இவ்விர தத்தை முனிவரிகள் பலரும் இந்திரனும்  ைக க் கொண்டு அரும்பேறு பல பெற்ற ன ர். கடன், வறுமை, நோய், துர்மரணம், பயம் இவ ற்  ைற ப் போக்கவல்லது இது. முக்கியமாகப் புத்திர லா ப ம் தரவல்லது, புத்திரரை விரும்புவோர் இவ்விரத மிருப்பது வழக்கம்,
இவ்விரத நாளிலே நித்திய கரீம்ாநுஷ்டானங் கள் முடித்து பகல் முழுதும் போசனமில்லாமல் இருந்து மாலை நாலரை மணி கீ கு முன்னதாக ஸ்நானம் செய்து சாயம் சந்தியாவந்தனம், சிவ பூஜை முதலியவற்றைச் செய்த பின் (மாை நேரத்துக்குரிய நித் தி ய கரீமானுஷ்டானங்கள்) வெள்ளை ஆடைதரித்துச் சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்து பிரதோஷ பூஜையைத் தரிகித் துப் பிராரித்தனை செய்யவேண்டும்.
பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் பிரதசுழி ணம் செய்து வழிபடுவதற்கென்று சிறப் பா ன விதிமுறையொன்று ஆகமங்களில் விதிக்கப்பட்டுள் ளது. இவ்விதியை ஆறுமுகநாவலரவர்கள் இரண் டாம் சைவவினுவிடையில் பின்வருமாறு தெரி விக்கிருரி.
*இடபதேவரை முதலில் வன ங் கி அங் கிருந்து இடமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்த பின் சென் ற வழி யே திரும்பி வந்து மீண்டும் இடபதேவரை வணங்கி வ ல மா 8 கி கோமுகை வரை சென்று மீண்டும் திரும்பிவந்து இடபதேவரை வணங்கி மறுபடி இட மா & ச் சென்று சன்டேஸ்வரரை வணங்கித்திரும்பி வல மாகிக் கோமுகைவரை சென் று (இத்தடவை இடபதேவரைத் தரிசியாது செல்லவேண்டும்) மறு படி அங்கிருந்து திரும்பி இடபதேவரைத் தரிசி யாமல் இடமாகச் சென்று சண்டேஸ்வரரை வணங்கித் திரும்பி வந்து இடபதேவரைத் தரி சித்து அவரது இரண்டு கொம்புகளின் நடுவே
சிவலிங்கப் பெருமானைத் த ரி சித் து பிரணவத்.
ஒ

Page 39
தோடு கூட "ஹர ஹர" என்று சொல்லி வணங்க வேண்டும். பிரதோஷ காலத்தில் கிோமுகையைத் தாண்டக்கூடாது என்பதே முக்கில விதியாகும். இந்தப் பிரதகSன முறைக்குச் சோம சூத்திரப் பிரதகதினம் என்று பெயரி.
இவ்வாறு ஆலயவழிபாடு செய்தபின் வீடு திரும்பிப் பிரதோஷ காலம் முடிந்தபிறகு (இரவு ஏழரை மணிக்குமேல்) சிவனடி யார் களு ட ன் போசனம் செய்யவேண்டும்.
பிரதோஷகாலத்தில் சிவனுக்கும் நந்தியெம் பெருமானுக்கும் அன்ன நைவேத்தி ய த் துட ன் காப்பகிசியும் நிவேதனம் செய்து அன்பர்களுக்கு விநியோகிக்க வேண்டும். காப்பரிசி என்பது பச் சரிசியையும் பயற்றம் பருப்பையும் நீரில் நன்கு நனேயவைத்து வடித்தெடுத்து அதற்குச் சர்க்கரை யும் தேங்காய்ப் பூவும் சேர்த்துக் கு  ைழ த் து (உப்புச் சேசாமல்) செய்வதாகும். இதனை யே பிரதோஷ விரதத்துக்கு உணவாகக் கொள் ள வேண்டும். இது இயலாதவர்கள் ச ரீ க் க  ைர ச் சாதத்தை நிவேதனம் செய்து உண்ணலாம் .
பிரதோஷ கா லத் தி ல் எவராயினும் எண் ணெய் தேய்த்தல், குளித்தல், போசனம் செய் தல், தூங்குதல் முதலியன செய்தலாகா. இவ் வேளையில் மந்திரஜபம், நூல் படித்தல் என்பன வும் செய்யாது மெளனவிரதியாய் இருக்குமாறு புராணங்கள் விதிக்கின்றன,
கித்திரை, வைகாகி, ஐப்பசி, கார்த்திகை என்ற நான்கு மாதங்களுள் ஒன்றில் சனிக்கிழ மையில் பிரதோஷம் வரும் நாளாகப் பார்த்து இவ்விரதம் ஆரம்பிக்கப்படவேண்டும். ஒருவருட கிாலம் இந்தப் பிரதோஷ விரத த்  ைத க் கைக் கொண்டபின் முறைப் படி விரதோத்யாபனம் செய்யலாம். விரும்பினுல் தொ ட சிந்து கைக் கொள்ளலாம். ஆனல், வருடா வருடம் விரத பூர்த்தியைச் செய்யவேண்டும். 41,55,81,97 என்ற எண்ணிக்கை வரும்வரை வளர்பிறைப் பிரதோ ஷம் மட்டும் அநுஷ்டிப்பஈர்கள் சிலர்.
இவ்விரதம் கைக்கொள்வோருக்கு 8 ட வி. வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் இவையாவும் நீங்கி முத்தி சித்திக்கும் என்று ஆறுமுகநாவலரவர்கள் குறிப் பிடுகிருரிகள், (வளரும்)
 

BOLOLYYBeBeZYLaLS LLSOLLSLLOOLLLLLeBLrLLSYmBOLLL YOSOBMLLLaLLLLYMBMLSSLYeBOL0LLzBBLS D6î(Iî6) If {} || || Dal (:IDF ?
- ஜெ. திவ்யா -
மலரெல்லாம் சோதிட மலராகுமா? -அவை மலர்பெற்ற மதிப்பினைப் பெற்றேகுமா?. சொல்லெல்லாம் சுவைபொங்குஞ் சொல்லாகுமே -அதன் சொர்ப்பண மென்ருெருநா ளரங்கேறுமோ?. கதிரவனுர் கீழ்த்திசையில் வந்துதிக்க-அந்த கமலம்தன் இதழ்விரித்(து) உமையக்கும் தமிழ்மாதந் தவருமல் வந்துதிக்க- அசல் தளிராகுஞ் சோதிட வண்ணச்செந் தாமரைதன் இதழ்விரிக்க-அதில் வண்டுகள் போயிருந்து தென்குடிக்கும் சோதிட மலர் வந்து சபையேற அகிலச் சோதிட ரனைவருமே வரவேற்பர்! சோதனையே வாழ்வென்ற மக்களுக்கு-அருஞ் சோபன வாழ்வினுக்கு வழிகாட்டும்! அன்பர்கள் ஆதரவை யதுசேர்க்கும்-அவர் அயராத சேவையினுற் தான்மலரும்! சுந்தரத் தமிழவையிற் தலைநிமிர்ந்தே-அங்கு சுவைபடக் கவிப்புகழ் பெற்றுய்யுமே! சாஸ்திர நிபுணர்த(ம்) ஆக்கமதை-அன்புச் சாட்சியோ டாசையாய் பிரசுரிக்கும் இழகாத கஷ்டத்தின் மத்தியிலும்-அது இத்தனை சாதனையை செய்ததுவே பல்லாண்டு பல்லாண்டு வாழியவே-அருள் பதிறுைம் பெற்றுநீ வாழியவே மலரெல்லாம் சோதிட மலராகுமா-அவை மலர்பெற்ற மதிப்பினைப் பெற்றேகுமா?. laਬ॥ LLMLLLLLLLLYLLYLLYLLL00LSSLLOSOLOLYLLeLeYLLeOSLLOLLLSLMOLL LaLLLLLBMS
சோதிடத்தின். (34-ம் பக்கத் தொடர்) நூல்களைப் படிக்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளமுடியும். இவ்வாருன நடைமுறை வால் கிய முறைக்கு இருப்பது போலவே கணித முறை களுக்கும் இருக்கும். கல்லூரி அதிபர்களும், பல் கலைக் கழகங்களும், சமூகீசேவை ஸ்தாபனங்களும் இந்த விடயங்களில் வெகு கவனம் எடுப்பதும், மேலும் இ  ைத விளம்பரப்படுத்தி இளைஞர்கள் யுவதிகளிடையே இன்று காணப்படும் விர க்தி மனப்போக்கையும், அறியாமை என்ற இருளையும் அகற்ற முன்வர வேண்டுமென்று இச்சபை எல் லோரையும் வேண்டிக் கொள்கிறது.
A, N. G. தேவவினுயகம் அஷ்டTவனம் சோதிட நிலயம் ஆனந்தபுரம்-கிளிநொச்சி
93

Page 40
LIII
ASeSAeSeSAMSeSAeSMSAeAeSeSASASASASeS
இக்கட்டுரையும் இதன் கண் அமைந்துள்ள சோதிடம்லரில் சங்கரத்தை சி. சபாநாதன் சோதி என்ற தலைப்பில், சோதிடப் புனிதம் பேணப்ட்
முன்வருவா *சசினிஎேன்ற வேண்டுகோளிற்கு
3,5g Lou ay isang 35S sa sou (Hindu Missionary Council) இலவசமாக சோதிடயாடம் கற்றுத் தர முன்வந்துள்ளது. இஃது இலங்கையின் எல்லாப் பாகங்களுக்கும் எ ல் லா ஜனங்களுக்கும் உரியதாக இருக்கும். சோதிடத்தில் ஆர்வமுள்ள ஆண்பெண் அனைவரும் சோதிடம் கற்றுக்கொள்ளலாம். பாட சாலைகளோ-பல்கலைக்கழகங்களேன அல்லது ஏதாவது மன்றங்களோ வகுப் புகளை ஒழுங்கு செய்து இச் சயைக்கு அறிவித்தல் கொடுத்தால் அந்த இடங்க ளுக்கு வந்து சோதிடபாடம் கற்றுத்தரப்படும்.
இவ்வாறன நோக்கம் எழுதற்குக் காரணம்:
நாம் சென்ற ஆண்டு இலங்கையின் பலபாகங் கீளுக்கும் தமிழர் வசிக்கும் இடங்களுக்குச் சென் றிருந்தபோது ஜனங்கள் சோதிடத்தை அறிவதில் எவ்வளவு ஆர்வமுள்ளவர்களாக இருக்கிருர்கள் என்பதையும் அங்கே, பல இடங்களில், ஜாதகம் கணிதம் இல்லாத சில வாசகங்களுடன்தான் இருப்பதையும் அவதானித்தேன். கிாலம் கடந்து போனதினுல் தென்னிலங்கைத் தமிழர் தங்களு டன் கொண்டுவந்த சோதிட ஏடுகளையும் கல்வி இளையும் மறந்து போயிருப்பதையும், குடியேற்றம் காரணமாக செறிந்து காணப்பட்ட வடக்குக் கிழக்குத்தமிழர் சோதிடக்கலையை அறவே மறந்து போயிருப்பதையும் அவதானித்தேன்.
அநேகமாக ஜனங்களுடைய அபிப்பிராயம், சோதிடம், படிக்கு முடியாத ஒரு பாடம் (Hard Subject) என்பதுதான். இது பொய். பிழைப்புக் காக நம்மவர் சோதிடக்கலையை மறைத்துவைத் துக்கொண்டிருக்கிருர்கள். மிக இலகுவில் படிக் கிக் கூடிய ஒரு பாடம்தான் சோதிடம். பதினைந்து வயது மாணவன் ஒருவன் சோதிடக் கணக்குகளை இலகுவாகி திறமையாக செய்து முடித்துவிட முடி யும். வயது முதிந்தவர்களோ சோதிடப் பலன் களை அனுபவத்தோடு சேர்ந்து வி ப ரி க்கு ம் (Prediction of Astrology) 5 pilotD o si siroup ra இருக்க முடியும். இந்த நிலையில் வெறும் பிழைப்
பதி
É.
@4

ܓܢ དེ་ནི་
କାଁଭାଁr୍] II) பேணப்படும்
<--~~~ح__<--سمبر... حتمی۔۔۔حبیبر
جسمبرNحمحبر
சோதிட பாட விளம்பரமும்; சென்ற தைம்ாதச் டக் கலையின் புனிதத் தன்மை பேணப்படுமா? ட சோதிட நிபுணர்களும் கல்விமான்களும் ல் தருமுகமாக எழுதியனுப்பப்பட்டது.
புக்காக அறங்களை-அ ற த் தி ன் பா  ைத களை மறைத்து வைத்திருக்கக் கூடாது என்பதே இந்து சமய அபிவிருத்திச் சபையின் நோக்கம்.
இன்று ஜனங்களோ ஏமாற்றத்தின் விளிம் பில் நின்றுகொண்டு தங்கள் முன்னேற்றத்தினை இடைய இடையருது முயன்று கொண்டிருக்கின் னர். தங்களின் இன் பத்திற்கும் துன்பத்திற்கும் வாழ்வு ஏற்படுவதற்கும்கலாழ்வு இல்லாமல் போவ நற்கும் கடவுளே காரணம் என வீண் கற்பனை ளைச் செய்துகொண்டும் வீண் கருமங்களை ஆற் றிக் கொண்டும் இருக்கின்றனர். செ வ் வா ய் தாஷம் என்ற பிணி இளைஞர்களையும் யுவதி ளையும் வாட்டி ைைஇத்துக்கொண்டிருக்கிறது. செவ்வாய் தோஷங்களைக் கழிக்க-நிவிரித்தி செய்ய துர்க்கிை ஆலயங்களில் பெண்களும் ஆண்களு Dான நீண்ட கியூவரிசைகள் , அறத்தின் வழிகளை நிருவள்ளுவர் நெறிகளை பின்பற்றி கடைத்தேற பழியறியாது மனித மூடங்களாகி, விஞ்ஞான கத்தின் எதிரிகளாக இந்த ஜன ங் த ன் வாழ Pற்படுவது ஏனே!
மனித இனத்தின் அறியாமையை நீக்கவும் உண்மை உணர்வுகளைக் கிளறவும் தெய்வ நெறி ாதெனப் புரிந்து கொள்ளச் செய்யவும் குருபக் திய்ை நெறிப்படுத்தவும் செவ்வாய் தோ ஷ ம் சனின் யாது! அதை நீக்கி திருமணம் செய்யும் மார்க்கம் யாது! என அறிந்துகொள்ளச் செய் பவும் இந்துசமய அ பி விரு த் தி ச் சபை மேல் நோக்கம் கொண்டுள்ளது. இ ஃ து அன்புப்பணி இறப்பணிஅைருள்பணி என மேலோர் அறிவர். இச்சபையின் பணிகளை அறிவுள்ளோரும் சாஸ் திர மேதைகளும் ஏற்றுக்கொள்ளுவீர்களாக,
பாடத்திட்ட முறையில் சோதிட வகுப் பு நடத்தப்படும். ஒரு வகுப்பு கீ5 நிமிடங்கள் மட் ம்ெ; இவ்வாறு மூன்றுநாள் வகுப்பை ஒரு வ ரி பின் பற்றி ஞ ல் போதும் ஜாதகம் ஒன்றை நாமே கணித்து எழுதும் திறமையையும் சோதிட (33-ம் பக்கம் பார்க்க)

Page 41
” স্বাক্স BBBBSBS S S S KS S S S স্বতন্তর্ভুক্ত স্বচ্ছ স্বাগত ཏུ་ "ন্দ্রজন্ম
புத்திர பாக்கியம் உண்டாக சாந்தி சந்திர கிரகணத்துக்கும் அமாவாை லாபாதிபதியும் விரயாதிபதியும் கூடி
எஸ். சுலோசணு, காரைநகர்.
சந்: புத்திரபாக்கியமுண்டாக என்ன சாந்தி பரிகாரங்கிள் செய்யவேண்டும்.
நிவி2 புத்திரதோஷ்முள்ளவர்கள் பொது வாது தெய்வ வழிபாடுகள், புன்னியஸ்தல யாத் திரைகிள் என்பன செய்தல் நன்று. மேலும் ரது ஸப்தமிவிரதம், சந்தானகோபாலரை பிரதிஷ்டை செய்து பூகித்து வழிபடல், கிருஷ்ன மந்திரப் ஜபித்தல், இராமாயணம் படித்தல் கேட்டல் கேட்கச்செய்தல் ஆகியன புத்திரதோஷ பரிகள் ரங் களாகும். மதுரா, கே. கே. எஸ். ருேட், யாழ்ப்பாணம்?
சந்:- எ ன து ஜாதகத்தில் 8ல் துலாத்தில் செவ்வாய் சனியுடன் கூடியுள்ளது. நான் செவ் வாய் தோஷமுடைய ஆணையா மணக்கவேண்டும்
நிவி:- துலாராசி சரராசியாகும். சரராசியில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை. ஆகையால் நீங்கள் செவ்வாய் தோஷமில்லாத ஆணை மணப் பதில் தவறில்லே.
అ_ A - و حيضة சநந்தக நிவிர்த்தி "உத்தரம்
து. துரைராசா, யாழ்ப்பாணம்.
சந்=ே தங்கள் புதுவருடப் பஞ்சாங்கம் 38-ம் பக்கத்தில் சுக்கிரனை 5-ம் வீட்டில் வைத்துப் பலன் கூறப்பட்டுள்ளது. இது சரியோ அல்லது தவருே என்பதை அறிய ஆவல்.
நிவி- புதுவருட ஜாதகத்தில் க க் கி ர ன் மேடத்தில் தான் இருக்கவேண்டும். தவறுதலாகப் பிரசுரிக்கப்பட்டுவிட்டது. ஆயினும் பாவநிலைப் படி பலன் ஆராயும்போது சுக்கிரன் மேடத்தில் பாகையில் இருப்பதால் (6-ம் பாவ மத்தி ஏறக் குறைய 18 பாகையில் வருவதால்) அவரி 5-ம் வீட்டுக்குரிய பலன்களையே வழங்குவார்.
செல்வி ஏ. சி. புஷ்பம், தோலகட்டி, வசாவிளான். சந் ைசந்திரகிரகணத்துக்கும் அமாவ:சசைக்
கும் என்ன வித்தியாசம்?
நிவி - சூரியனைப் பூமி சுற்றிக்கொண்டு வரு
கிறது. பூமியைச் சந்திரன் சுற்றிக்கொண்டிருக்கி

பரிகாரங்கள் என்ன? சக்கும் என்ன வித்தியாசம்? ணுல், பார்த்தால் பலன் என்ன?
35
றது. இவ்வாறு வருகையில் சூரியனுக்கும் பூமிக் கும் இடையில் சந்திரன் ஒரு நேர்கோட்டில் வரும் போது அமாவாசை நிகழும். ஒரு நேர்கோட்டில் சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் பூமிவரும் போது பெளர்ணமி நிகழும். பெளர்ணமி தினத் தில் சூரிய ஒளியினுல் ஏற்படும் பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திரகிரகணம் உண்டா கிறது. அமாவாசைத் தி ன த் தி ல் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன வந்து பூமி யிலுள் ளோர்க்கு சூரியனை மறைப்பதால் சூரியகிரகணம் உண்டாகிறது.
இதுபற்றிய விளக்கமான படங்களுடன் கூடிய கட் டு  ைர 1979ம்ை ஆண்டு சோதிடமலுர் 23 இதழ் 1, 4, 6ல் வெளியிடப்பட்டுள்ளது.
து. துரைராசா, யாழ்ப்பாணம்.
சந்=ே ஒரு குழந்தை பிறக்கும்போது கொடி சுற்றிப் பிறந்தால் ஏதேனும் கிரகக்கோளாறு காரணம்ா அல்லது இயற்கைக் கோளாறுகளா என அறிய ஆவல். இதற்கு என்ன பலன்?
நிவி:- மேடம், இடபம், சிங்கம் இவற்றுள் ஒன்று லக்கினமாகி அதில் சனி செவ்வாய் இருக்க அல்லது பார்க்க பிள்ளை கொடிசுற்றிப் பிறக்கும். இராகு கேது இருப்பினும் இப்படி ஏற்படலாம். கொடிசுற்றிப் பிறப்பது கிோத்திரத்திற்குக் கூடா தென்பர். இதற்குப் பரிகா ர ம் சனியினல் ஏற் பட்ட தோஷத்துக்கு விஷ்ணுவுக்கும் செவ்வாயி ஞல் ஏற்பட்ட தோஷத்துக்கு சுப்பிரமணியருக் கும் இராகு கேதுவினல் ஏற்பட்ட தோஷத்துக்கு நாகம்மாளுக்கும் பிள்ளையை விற்றுவாங்கலாம். இ. கந்தையா, திருகோணமலே,
சந் ைலாபாதிபதியும், விரயாதிபதியும் கூடி யிருந்தால் - ஒருவரையொருவர் பார்த் தால் என்ன பலன் நிகழும் ?
நிவி: இப்படியான அமைப்புள்ள ஜாதது ருக்கு நற்பலன்களே நடக்கும்.
தன, குடும்ப, வாக்கு ஸ்தானமாகிய 29ம் வீட்டை லக்கினமாகக்கொண்டு பார்க்கும்போது 11,122ம் வீடுகள் முறையே 10, 11-ம் வீடுகளாது act to

Page 42

5. செவ்வேள், அட்டன்,
சந்: இலங்கையில் பொதுநேரம் உண்மை நேரத்திலும் பார்க்க 10 நிமிடம் கூட உள்ளது: திரட்சரேகை 80 பாகைப்படி இ ல தி  ைக யின் உண்மை நேரம் அதிகாலே 4440 ஆக இருக்கும் போது மணிக்கூட்டு நேரம் 4-50 காட்டுகிறது. எனவே ல க் கி ன ம் கணிப்பதற்கு 10 நிமிடம் 5ழில்கவேண்டுமா?
நிவி:- இலக்கினம் கணிப்பதற்கு பஞ்சாங்கி முறை அனுஷ்டிக்கும்போது 10 நிமிடம் கழிக்கித் தேவையில்லை. காரணம் சூரிய உதயம் பொது நேரப்படி குறிக்கப்பட்டுள்ளது. எனவே ஜனன நேரத்தையும் பொதுநேரத்தில் வைத்துத்தான் உதயாதி சென்றநாடி விநாடி எடுக்கவேண்டும் திரயன கணித அட்டவனை உபயோகிக்கும்போது 10 நிமிடம் கழித்துக் கணிக்கவேண்டு,ே
சந்தேகங்களைக் கேட்போர் போஸ்ற்காட்டில் மட்டும் எழுதி கீழுள் ள விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்பவும். ஒரு போஸ்ற் காட்டில் ஒரு கேள்வி மட்டும்ே கேட்கலாம்.
'சந்தேக நிவிர்த்தி’ சோதிடமலர் திருக்கணித நிலையம் மட்டுவில் வடக்கு .محمد - FIT همuبه آتیه) تهیه
STeMesTeeeBSYeMeeYYYY TSYBeeSeeeseSeeSeSeeTTSTesse eMq eMMS
ன்ருேம்!
asses
இநீதத் அண்மையில் சய்துநின்ற, ம  ைற ந் த முது 7ருதி என்றுஎல்லாம் பெரும் தமிழ் அறி முராம் ஞரும் இந்துசமய அய பிரசாரகரு மாகிய : சபாரத்தினமே *சைவனி**
வித்துவசன் தோன்றினுலும் மு. சபாரத்தினம்
ய்ந்துகஷ் ● 曼 ஆய்ந்துகூறி அவர்களுக்கு அஞ்
சலி செலுத்துமுக மாக இக்கவிதை செய்ய வல்லாரென்று பிரசுரமாகிறது.
རྩ《ཟཇཟོ༅
சிவகாமி, சங்கான;
>↔↔↔↔↔↔魯↔↔@↔@@魯↔↔↔零↔魯↔↔↔↔↔零↔↔↔↔↔↔@↔↔

Page 43
7 ליצן "" কৈ
පුෂ්, ජැක්‍ෂණ්ෂුණ්ඨිෂ්:$ණ්,ෆික්‍ෂි,ෂණ சித்திரை மாத வானியற் க
AStrODRODimbali Cai Dhaena C క్తిత్తి శక్తిశక్తిశ్రీడ్లేక్తిశక్తిక్కి**్యక్తిశవ
சூரியன் 13-4-89 இரவு 9-40
ம்ேடராசிப் பிரவேசம். 14-4-89 உதயம் குரலே 6:04 14.4-89 உச்சம் பதில் 12-11 14-4-89 அஸ்தமனம் மாலை 6-17 29.4-89 உதயம் காலே 5:58 29-4-89 உச்சம் பகல் 12-08 29.4-89 அஸ்தமனம் ம்ாலை 6-17
சந்திரன்: 21-4-89 பூரணை காலை 8-44 வரை
5 5.89 அம்ாவாசை மாலை 5-17 65.89 சந்திர தரிசனம்
கிரகங்கள்
புதன்? - சென்றமாதம் அஸ்தமனமாயிருந்த இக்கிரகம் 17-4-89 இல் மேற்கில் உதயமாகும். அதன்பின் சூரியாஸ்தம ன தி தி ன் பின் மேற்கு வானத்தில் பார்க்க முடியும், 1-5-89 இல் சூரிய னிலிருந்து கூடியதுாரம் பிரிந்து 21 பாகை உயரத் தில் மேற்குவானில் காணப்படும். பின் படிப்படி பாக உயரம் குறையும். 14-5-89 இல் வக்கிரகதி யில் செல்லத் தொடங்கும். 24-4-89 இல் இடப ராசியிற் பிரவேசிக்கின்றது.
சுக்கிரன்?- சென்றமாதம் முதல் அஸ்தமன மாயிருக்கும் இக்கிரகி5ே:5-89 இல் மேற்கில் உத யமாகும். மாதமுடிவில் சூரிய அஸ்தமனத்தின் பின் மேற்குவானில் 10 பாலை உயரத்திற் காணப் படும் , 6.5ம89 இல் இடபராசியில் பிரவேசிக்கின் le
செவ்வாய்:- மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்த மனத்தின் பின் மேற்கு வானில் 57பாகை உயரத் தில் காணப்படும் இக்கிரகம் மாத மு டி வில் 45 பாகை உயரத்திற் காணப்படும். 184ை-89இல் மிதுனராகியிற் பிரவேசிக்கின்றது .
வியாழன் மாத ஆரம்பத்தில் சூரிய ஆஸ்து மனத்தின் பின் மேற்குவானில் 47பாகை உயரத் தில் காணப்படும் இக்கிரகம் மாத முடி வில்

ாட்சிகள் mena |
19 பாகை உயரத்திற் காணப்படும். இடபராசியி லேயே சஞ்சரிக்கின்றது.
14-4-89-14-5-8.9
சனி:- மாத ஆரம்பத்தில் சூரிய உதயத்தின் உச்சிக்கு மேற்கே 9 பாகை சரிந்து காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 39பாகை சரிந்து காணப் படும். 25-4-89 முதல் வக்கிரகதியில் செல்லு ம். இம்மாதம் தனுராசியிலேயே சஞ்சரிக்கின்றது.
யுரேனஸ்: இம்மாதம் வக்கிரகதியில் தனு
நெப்டியூன் தனுராசியில் சஞ்சரிக்கும் இக் கிரகம் 16:4-89 இல் வக்கிரகதியில் செ ல் லத் தொடங்கும்.
புளூட்டோ:- வக்கிரகதியில் து லா ரா சி யி லேயே சஞ்சரிக்கின்றது.
சமாகDங்கள்
274-89 உதயத்துக்கு முன் சந் தி ர னு க்கு வடக்கு சனி 4 பாகை.
4-5-89 இரவு 10 மணிக்கு வி ய ர ழ னு க்கு வடக்கு ரோகிணி நட்சத்திரம் 5 பாகை, வியாழன் அஸ்தமனமாகுமுன் அவதானிக்கவும்,
6-5-89 காலை சந்திரனுக்குத் தெற்கு அல்கிரன் 5 பாகை. சந்திரதரிசனத்தின்போது பார்க்கவும்.
6-5-89 பின்னிரவு சந்திரனுக்கு தெற்கு புதன் ஜ்ே பாகை. முதல் நாள் சந்திர தரிசனத்துடன் அவ தானிக்கவும்.
75-89 நண்பகல் சந்திரனுக்கு தெற்கு வியா ழன் 5 பாகை, சூரிய அஸ்தமனத்தின் பின் பாரீஇ கவும்.
9-5-89 காலை சந்திரனுக்குத்தெற்கு செவ்வாய் இஜ் பாகை, சூரிய அஸ்தமனத்தின் பின் அவதா னிக்கவும்

Page 44
YSLS Ae LkLSYA e eAeTT LYe S ehe ee eseeAezLe eMA eTLkLYeTeAe LLLLLLSMM
சோதிடத்தின்
- பருத்தித்துறையூர் செ
மாந்தfங்ேகளிலே மலர்ந்திட்ட சோதிடத்தின் மணிவிளக்கு சோதி
பன்னிரெண்டாண்டிலவள் பொலின் பண்பான தமிழ்மொழியில் நடை மூத்ததமிழ் பேசிப் பூரிப்பால்ப் ! முத்தான இலக்கியத்தைக் கண்
தெளிவாகக் கருத்தையவள் தெம் தெரியாத பல கருத்தைப் பக்குவ மலர்ந்திட்ட மாமலராள் வழிகாட முத்தான வித்தாக நெஞ்சமதில்
சோதிடத்தின் ஆழ்ந்த கருத்தினை சொல்லுக்குச் சொல்லாக உண்ை தீராத துன்பம் தீர நல்ல பிரீதி தொடரும் பல சந்தேகத்தைச் சு
வாழி நீ வாழ்க வென்று வைய வெற்றி நடைபோடும் உன்னை உ நெற்றியிற் திலகமிட்டு உன்னைக்
நீதியின் செங்கோலை உன் பாதம்
鬱 இ= மேட லக்னட்
ELSeLeYzLLLLSL0LLLSLLLeeeLLYYEaSLYLEaSLLYLSLSLLLYYLSLLLLS
இராசி மண்டலத்தில் தலையாயது மேடம்,
இது ஆண்ராசியாகும், ஆரீப்பரிக்கும் செவ்வாயி னது வீடாகும். மேடத்தை லக்கினமாகக் கொண் டவர்கள் ஆண்மைக்குணங்களும், மிடுக்கு நடை யும், மிக்க திறமையுமுள்ளவர்களாகவும் இருப்பர். வீரம், வெற்றித்தன்மை, திடீர்க்கோபம், வைராக் கியம் ஆகியவற்றிற்கு துணையாக விளங்கு ம் மேடம் இல்லற வாழ்க்கைக்கும், இல்லறக் கிழத் தியின் நலத்துக்கும் ஏற்றதாக இல்லை . மேடலக்ன மங்கையர் தமது மனம்போல் மணுளனைத்தேடிக் கொள்கின்ற இயல்பினராகவும்,பெற்ருேரின் எண்
 
 

இராசநாயகம் -
வண்னமலர் நிடமலராலாள்
புடன் அடிவைத்தாள் அவள் பயின்றுவந்தாள் புன்சிரித்தாள் போலக்காத்து வந்தாள்.
புடன் விளக்கி வைத்தாள் பமாய்க் கூறிவைத்தாள் ட்டி வைத்திடுவாள்
வாழ்ந்திடுவாள்.
&
சோதிடமலர் சொல்லிவைத்தாள் மதனை விளக்கி வைத்தாள் கள் கூறி வைத்தாள் வையாகத் தீர்த்து வைத்தாள்.
கத்தில் வாழ்த்துகின்றேன் ளமார வாழ்த்துகிறேன் களிப்போடு வாழ்த்துகிறேன்
பணிக்கின்றேன். స్ధాgg(హ్రూడాలితోa€2త3#2కూడా€డ్రకొపల్ష్
像 r =&
பெண்கள்
ES
S0LeeeLLLLSSSLLLLaLSYLLOLBLOLLLOLLYLLLSLLLSSLEaLLLL
னங்களை எதிர்ப்பவர்களாகவும் இருப்பர். ஆண் களுக்கு அடங்கிப் போகின்ற இயல்புகள் இல்லா
மல் எடுத்தெறிந்து பேசுவர். எதையும் தாங்கும்.
சக்தியும் உடையவர். அன்புக்கணவன்வழி நடக்கி வேண்டும் என்ற நற்குணங்கள் நெஞ்சத்தில் நிற் பது குறைவு, நெறிகெட்ட வழிகளில் நடக்கும் நெஞ்சுறுதியும் உண் டா கும். கன்னியர் வாழ் கைக்கு களத்தை ஏற்படுத்தும் ராகியென மேடத் தைக் கூறவேண்டும். இதேபோல மேடத்தில் சந் திரன் இருந்தாலும் இல்வாழ்க்கைக்கு இடைஞ் சல்களைத் தருகின்ற நிகழ்வுகள் ஏற்படலாகும்.

Page 45
SLLLLLSLLLLLSLSLLLLLSLS LLSLessLLSLLLSLLLLLSLLLLLL
尊 ভট * : ஆயவு மனற C-9s-XCCK-9 b XCCK-ee-Co-oo-oo-oo-Koo-oo-XO.
T. M. சரவணன், வேலணை.
தங்களுக்கு தொழில்ஸ்தான அதிபன் தன் வீட்டைத் திருஷடிப்பது வியாபாரத்துறை சிறக்க ஏதுவானதாக அமைகின்றது. தற்போது ஸ் ள காலம் நன்மையானதே. சேன, மோகனராணி, ஆரையம்பதி, காத்தான்குடி, உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு மகா தசையில் ராகுபுத்தி நடை பெறுகிறது. இது 1990-6-13 வரை நிகழும். இ க் கா லத் து ஸ் தொழில் வாய்ப்பு ஏற்பட இடமுண்டு 16-ம் அதிபதி சனியா கையால் பொது மக்க ளு டன் தொடர்புபட்ட வியாபாரம் சம்பந்தப்பட்ட கூட் டுத் தாபனங்களில் தொழில் அமையலாம்3
எஸ். பால, கடல்முக வீதி, திருகோணம்லை.
உங்களுக்கு இப்போது சந்திர த  ைச பீ ல் கேதுரத்தி நிகழுகின்றது. இது 1989-கே13 வரை நடக்கும். அதன்மேல் சுக்கிர புத்தியில் தனியார் கம்பனியில் தொழில் பா ரீ க்கு ம் வாய்ப்புகள் கிடைக்கும்.
10கம் வீடு பாயகரித்தரி யோகம் பெறுவதால் சொந்தத் தொழிலோ ஆ ல் ல து பங்குதாரராக இருப்பதோ அதிகம் பயன்தருவதற்கில்லை. பிறி தொருவரின் கீழ் தொழில் செய்தலே தன்மை வளிக்கக் கூடியதாக இருக்கும்.
தற்போது நடைபெறும் சந்திர தசையில் சந் திரன் கிே து வி ன் நட்சத்திரமாகிய மூலத்தில் இருப்பதால் இவருடைய தசாகிாலம் அதிகம் நற் பலன் தருவதற்கில்லை. சந்திரதசை வெ ள் வி புத்தி கிாலத்தில் திருமணம் கைகூடலாம். செவ் வாய் தசை சந்திர தசையிலும் பார்க்க கூடுதல் நன்மைதரும்.
வரவிருக்கும் வாழ்க்கைத் துணைவர் நற்குண முள்ளவராகவும் பொது நிறத்தையுடையவராக ஷம் தொழில் அந்தஸ்து உ ஸ் ள வ ரா இ வும் சொந்தமற்றவராகவும் அம்ைவாசி. திருமணத் தின் பின் குடும்ப வாழ்க்கை நன்கு அம்ையும், அ. இந்திறனணி, மானிப்பாய்.
உங்கள் ஜாதகப்படி 1990-ம் ஆண்டின்மேல் மறுமணம் நடைபெற வாய்ப்புகளுண்டு.
 
 

ஐ3 வாசுதேவன், தெண்டாயுதபாணி கோவில், பொகவந்தலாவ.
உங்களுக்கு 1989-5-28 வரை ராகுதசை சனி
ஆரம்பிக்கும். இப் புதன் புத்தி காலத்தில் கில் வித் தகைமைக்கேற்ப தொழில் கிடைக்கும்.
ஆறுமுகம் கோமதி, -ܝ - ܝ -- ܓ-- கல்குடா வீதி, வாழைச்சேனே.
உங்களுக்கு 1988-7-28 முதல் குருதசை சனி புத்தி நடைபெறுகிறது. இக்காலத்தில் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அனேகமாக தனியார் துறையில் தொழில் கிடைக்கலாம். வ. குமரேசமாணிக்கம், புகையிரத நிலையம் பளை,
உங்கள் மகனின் ஜாதஇப்படி 1990 ஏப்பீரில் மாதத்தின்மேல் அரசாங்க உத்தியோகம் கிடைக்க இடமுண்டு. பத்மசோதி தவராசா, கொக்குவில் கிழக்கு.
உங்கள் ஜாதகத்தில் சனி 2-ம், 7-ம் 11-ம் வீடுகளைத் திருஷ்டிப்பதால் விவாக விடயத்தில் தாமதமும் குழப்பமும் ஏற்பட்ட வண்ணமிருக் கும். சனிக்கு விசேட பிரிதி வழிபாடு செய்து வரல் நன்று. ஏறக்குறைய 32 வயதளவிலேயே விவாகம் நடைபெற இடமுண்டு. வி வா கம் சொந்தமற்ற இடத்திலேயே கைகூடும். சி, சுந்தரமூர்த்தி, மெயின் வீதி, களுவாஞ்சிக்குடி. உங்கட்கு, சூரியன் ஆருதிபதியுடன் சம்பந் தப்பட்டிருப்பதால் இத்தசாகாம்ை நோ யா விரி யாகவே இருக்கிவேண்டி நேரிடும். அதற்கு முன் வெள்ளிதசை கேதுபுத்தி காலத்தில் கேது சந்திர னுடன் சேர்ந்திருப்பதும் நோயேற்ப டு வ த b கு காரணமாகின்றது. சூரியன் தசைமுடிய 89 செப் டம்பரின் மேல் சுதும் காணலாம். எஸ். வி. சிவானந்தன், வியாபாரிமூலை, பருத்தித்துறை,
உங்களுக்கு 28 வயதளவில் திருமணம் நடை
செ. அ. லோகேஸ்வரன், தொண்டமானறு.
உங்களுக்கு இப்போது சனிதசை வெள்ளி புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது 1990 செப்டம்பரில் முடிவடையும், த நீ கு ன் விவாகம் நடக்கப் பலனுண்டு. குடும்ப வாழ்க்கை சந்தோஷகரமாக அமையும் வ இந்திரன், 3-ம் குறிச்சி, காரைதீவு.
தங்களது ஜாதகப்படி தற்போது வெளிநாட் டுப் பயணங்கன் சாத்தியமாக இல்லை.
39

Page 46
திருமதி ம. சிவபாலன், குரும்பசிட்டி, தெல்லிப்பழை,
உங்கள் ஜாதகத்தில் புத்திரஸ்தா ன ä每 禽 சனி இருப்பது புத்திர தோஷத்திற்கு ஏதுவா கும். ஆயினும் புதிதிரகாரகன் 2-ல் இருப்பதால் நாகம்மாள் வழி:இஇசய்துவர அத்திர பாக்கி யம் கிட்டலாம்.
அ. கதிரவேலு, புதிய சோனகஇெரு, யாழ்ப்பாணம்.
உங்கள் ஜாதக தீ தி ல் குடும்பஸ்தானத்தில் கேது இருந்து சனியின் பார்வையைப் பெறுவ தால் குடும்பப் பிரச்சனை இரு ந் த வன்னமே இருக்கும். தற்போது ஏழரைச்சனி நிகழ்வதும் நிம்மதியின்மைக்கு மேலும் காரணமாகின்றது. வயோதிபர் இல்லத்திற்குச் செல்வது நன்று.
ஆ. லோகேஸ்வரன், தொண்டம்ாணுறு
சந்திர இனச் சனி நோக்குவதாலும், சந்திரன் கேதுவுடன் இருப்பதாலும் தங்களுக்கு கே து தசை புத்தி காலங்களில் தேக சுருக்குறைவைக்
s
குறிப்பு:- ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம் ( பக்ல் முதலியவற்றை விளக்கமாகக் குறிப் களைத் தெளிவாகத் தனியாக எழுதி இ மன்றம், திருக்கணித நிலையம், மட்டுவில் கவும். விண்ணப்பப் படிவம் பூரணமாக விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்படி கேள்வி மட்டுமே கேட்கலாம்.
விண்ணப்பப் படிவம்
LLLLLLLL00L0zzLLL0LL0LYzTTeLT zLLLLYYYY000LLYYZ sus bes ese a sgos 98 a a Poo
66) 8 b ... a ................so sooooooooooooooooooors
பிறந்த திகதி: ஆங்கிலம் ."
pe நேரம்: LLLLLYYLL LLLY0LLLLLLL LLLLLLLL0LLLLLL0YL0LLYLLLL00 zYY0 00LL
s 9 இடம்: TLTLLLLLLLLY0L0LLYYLLLLL LYYYLLLLLL LTese LLL LL00LLYLLLLL LLLLLL
[53596) Júba • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
4(

காட்டும். புதன் தன்னுடைய தசை புத்திகாலங் களில் நற்பலனளிக்கும். வியாழன் நீசமடைந்தி ருப்பினும் அதன் பார்வைகளுக்குப் பலனுண்டு. கு. ஜெகதீஸ்வரன், கொக்குவில் கிழக்கு
உங்கட்கு உயரீகல்வி வாய்ப்புகளுண்டு. கல்வி சம்பந்தமாக கடல்கடந்து செல்லும் சாத்தியம் தற்போதைக்கு இல்லை. 27 வயதின் மேல் தூர தேசப் பிரயாணம் அனுகூலமாகும். கே. ஜெயம், தும்பளை, பருத்தித்துறை.
உங்கள் ஜாதகப்படி புதன் வக்கிர அஸ்தமன மடைந்திருந்தாலும் சூரியனுடன் சேர்வதால் கல் வியைக் கொடுக்கும். நாலாதிபதி பாவநிலைப்படி 7ல் இருப்பதால் பட்டப்படிப்பிற்கு இடமுண்டு, கே. பத்ாை, தும்பளை, பருத்தித்துறை,
தங்கள் ஜாதகரீதியில் திருமணம் நடைபெறு வது சாத்தியக் குறைவாகவே தென்படுகிறது. ஆயினும் குடும்பத்தானுதிபன் களத்திரகிாரகனு டன் சேர்ந்து 9ல் இருப்பதால் காலங் க ட ந் து அந்நிய தேசத்தில் விவாகம் நடைபெறலாம்.
செய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு டிட வேண்டும். உங்கள் கஷ்டங்கள் பிரச்சினை ப்படிவத்துடன் இணைத்து "சோதிடமலர்” ஆய்வு சாவகச்சேரி, என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் நிரப்பப்படாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படா J பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒருلاقG.{
。。。。。。。°°****”
。。。碧争和agé°●°°***°°”
_ கிரகநிலை -
ses es se eso se oooooo
a sa : » » » » » b a se o va s 38 a 8 ***
砷像霹@、参$翻画翻争穆翰雷夺争颚
呜多画、等ges°* 象哆争*多函、
gayaratayub.-- தசை இருப்பு
வரு.மா.நாள்.

Page 47
一下
}ܨ
1 ܨ܌ܨ
 

-
. : , ر_1
\ \ خ'، ' تحریر
-—
_-~
جہ

Page 48
Registered as a News Paper at the G. P.
菱、2/N○○S/N○○○○○○○/N2小
D
s நீங்கள் வளரும்போதே
உறுதி (
மாதாந்தம் சிறு δ  ́ குறுகிய
பெருநிதி பெற
A
ܘ>)
2 62.
2 வழிகா
S. ஷப்ருவின் உழைக்கும்ே
இன்றே
வருடம்
e ரூபா 12%
D -ܒܢܝܗ
s 100/- 280/93
(3
2 - 200/- 256/86
D
s 300/- 3842/79
---------
2 400/- 5123/72
D
s 500/- 6404/65
2 மேலதிக விபரங்களுக்கு:
S "ஷப்ரு யுனிக்கோ
美 61, நியு புல்லர்ஸ் வீதி,
கொழும்பு - 4. *
தொலைபேசி 589310, 500576,
ܘ}
桑で○○○○VVN/N/N/N/ Bđiteđ by K. Sathasiva Šamaj Priated a Thirukkanitha Nilayam. Maddu vil Chava

- ആം
). Sri Lanka,
ήύδνδυάντ νυα υφυούης
உங்கள் சேமிப்பு வளர்வதை s செய்யுங்கள். 冢 தொகை சேமித்து S காலத்தில் * そ விரும்புகிறீர்களா? 2 赣 鬱 β. ) 2
○ - 2 ட்டுகிறது. பாதே சேமிக்கும் திட்டித்தில் Sà
சேருங்கள்!
ܘG 2 வருடங்கள் 3 வருடங்கள் -— 1.4% 16% 2 2783/4. 464.3/27 C) -| Q 5566/82 9286/54 2 — - — ح |۔<( 8350/23 1392918 s - SqSqSqqqSqSqMMTTMSMSTSSSaSSSMqqqSqS (3
1,133/64. 18573/08 ___| P Q 13917/05 23,26/35 C
Ee * பின்ைஸ் விமிடெட் 21 207, மின்சார நிலைய வீதி, S
G
யாழ்ப்பாணம். தொேேபசி: 22073,
NZ○○○○○、○○○○○○○、○○○ đ: Published by S. Sethamba Taaaatha KurgầBal
kachcheri Sri Laata. Phoeae: 280