கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1989.05.15

Page 1
கு குரு
L t1ܛܔ
| '''
சுக்ல வடு
፵፯ ̊
争颜 கேது
శ్లో జ్ఞాస్త్రీ நெப் Ulyssar
(S9-14-6 ܚ 5.89-15)
園贈關迺期劃醛
營
இவ்வித 蒿,淡 瑟,米 来源 喜 崇 * 影
* গ্লািস্ক্রয়| গ্লচ্ছা!ল্প
a
 

--, , , ལོ་ན་ ༤, s } ** ড° এ. *** _.
5ழில்.
இம்மாதம் உங்கள் பலாபலன் அதிஷ்ட எண் ஞானம் எரிந்த வீடுகள் கையெழுத்தும், அதன் பலனும்
வானியற் காட்சிகள்
LB Z0LLSGGS LLLBSBL S0S eBSZYYBeaYY LzBSYYYzeSLS0BOSL BOSGLL0YYSLL 影 *شخص விலை ரூபா 4-00
-

Page 2


Page 3
| SoTH I DA MALAR
மலர் 12 来源 இதழ் 2
2 ஜிகாe ா-9ாணு ந8ொ ந8ெர வஉஇராம லிபெராலறிது த8ொ ந8ொ
宫 ெெவாரகe கனயாாரிறு ந8ொ த3ொ
- திர" தனிமுவா
_雯、 J த ஜொ ந8ொ
அர ఎట్టూgra கி.தஹா.மு நஜொ ந8ொ
மெதுஅாடிப0 பெராஹிது த2ொ இeொ 一 @ap_历可J西rü●雌
வஹல்வத 6) fu-6)Jto て_力
亲 来 杀
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ் (சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ்நூல் விரித்தோனே விளங்கு (வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனேச் சாந்துனைப் போதும் மறவாதவர்க்கொரு தாழ்வில் (லையே.
来 来 来
சுக்கிரநீதி சில:
* நற்செயலால் இன்பமும் தீச்செயலால் துன் ப மும் உண்டாகும். ஆதலால் அறநூல் வாயிலாக நல்லனவிவை, தீயன விவையென உணரிந்து நல் லனவற்றை மேற்கொள்ளல் வேண்டும்.
* உயிர்களிடத்து அருளும், ந ட் புரி  ைம் யு ம், கொடையும் இன்சொல்லுமாகிய இந்நான்கும் போல கிறந்த வேறெவையும் மூவுலகத்திலும் கிடைப்ப்தரிதாம்.
 
 
 

ஆசிரியர்: பிரம்மஜி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
来
சுக்ல இடு) வைகாசி மீ ( 15 - 5 - 89 )
இம்மாத விசேடம்
வைகாசி விசாகம்
சிவபெருமானது நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அக்னிப் பொறி களு ம் வாயு தேவன், அக்னிதேவன் ஆகியோரால் கங்கையில் சேரிக்கப்பட்டன. கங்கைநதி அவற்றை சரவணப் பொய்கையில் கொண்டுசேர்த்தது.
சரவணப் பொய்கையில் இவ்வாறு அக்னிப் பொறிகளும் ஆறு குழந்தைகளாக விளங்கின. காத்தற்கடவுளாகிய விஷ்ணு மூரித்தியின் ஆஞ் ஞைப்படி கார்த்திகைக் கன்னிகைகள் அக்குழற் தைட்ைகுப் பாலூட்டினர். இவ்வாறு வளர்ச்சி அடைந்த ஆறு குழந்தைகளும் ஆறு முகங்களு டைய அழகிய ஆறுமுகப்பெருமானக அவதரித் தன. இவ்வாறு தோன்றிய தினம்ே வைகாசிமாத விசாகநசுஷத்திர தினமாகும். முருகனுக அவதரித்த தினமாதலின் இத்தினம் முருகனுக்குகந்த புண் ணிய நக்ஷத்திர விசேடதினமாக வழங்கி வருகி றது. இதையொட்டியே மு ரு கன் ஆலயங்களில் ஆறுமுகப்பெருமான் தேரில் ஏறி ஆன்மாக்களுக்கு காட்சி கொடுக்கும் வண்ணம் விசாக நக்ஷத்திர தினத்தன்று தேர்விழாச் செய்கின்றனர். இக் காலத்தில் முருகன் ஆறுமுகனுகி சக்திகளிருவரு டன் கோலாகலமாக வீற்றிருந்து அருளும் காட் கியை நாமெல்லாம் கண்கள் செய் த ப யன கக் கண்டுகளி கொள்வோமாக.
மேலும் இத்தினம் வைஷ்ணவர்கள் நம்மாழ் வார் அவதார தினமென்றும் பெளத்தர்கள் புத்த பகவான் தோன்றியதும் மோக்ஷமெய்தியதும் இத் தினமென்றும் இவ்விசாகப் பெருநாளை மதபேத மின்றிக் கொண்டாடிவருதலும் இத் தினத்தின் சிறப்புக்கு மெருகூட்டியதாக அமைகிறதெனலாம்.

Page 4
ÇI 816ț7 018Z 9ÇZ 6 I6 £Z# I IZZZ 89Í ZZ | € 1 0 6 | € 01LI I I V | II çZ 9 I 8I09 01Iɛ 98Z 6 I || 9Ş IZI ] ZL9 86€ 17 || L. LI 8 | 9 6IZ L þ || 0 | Þz LI 8IZ9 01#79 90£ 61 || Zț7 0ZLț7 0ZI § 6Z IZ I ZI # 3 || 3 8VZ 9 # | 6 gz 3 I 8 I#79 () I19. 9€ £ 618Z 6 IƐƐ 0Zo OI#7Z ÚZ || 6Z I Z L | 01 L8Z 69 € | 8 ZZ 6 I 8 I99 0 [07999 61ŞI 8 !6 | 07L€ 01Lț7 6 ILS 8 L | € I 9Iɛ çç 9 || L. Iz OZ. 8 I89 01€ț7 989 6HI LI9 0ZL I I0 I 61 || 99 9Z 9 | ÇI ÇŞo Iç £ | 9 OI IZ 8 I0 1 19守9[†7 61Lț7 ÇsZÇ 6ISo I I€ £ 8IÇZ ț7 I 9 || LI #289 Lŷ 9 | 9 | 61 ZZ 8IZ I I6ỷ 9€ț7 6I†79 #718£ 6I0 ZI99 LI | VZ Z 9 | 0Z £Is; C# 9 | 7 8I ÇZ 8I€ I IZ9 9Çs 61 | 0Z ÇIÇZ 6 IZZ ZI6 I LI || 0£ (, 9 | ZZ Z97 69 9 | € LI ÞZ 8 !Ç I I99 987 6s9 ZI1 I 6 I0ý ZIIᎭ 91| #7 8 9 |#Z I87 çɛ ɛ | Z 9I SZ 8I 8 || || I || 8 || 89 9 01 | 09 61 8 || 29 01 I || LS 81 I || Nog ži I || $, $i z | ġġ ġz ğ | $ž ö iZç IĘ 9 || I ÇI
• oo oo | * on 1.1 || • un gae ! » un us ! » un um | • un „... | ... „Aよ 5 』』 n n 』solo 'gs on!昭 __| 00°CI ozn. sħ공T||T的T~4Ö过ĝ|9(CG)4g/g) tīņgie)(ų91090gyfm.@ ud!poo演94@喀塔@@9呎hŋm uref9;o&49đếgsøஜ9ாழெ4Ģģeo ugi岛图心
• !
(名義道영9g o%學z* un gz ga열6m的)공리헌에T고리히편 ('1' 'S "O ‘W ‘V OC-G uos sąeueld so sepną,6uo-1eue Keu||N. Qșųogi
1įoosi-ihaploomúgi ong sẽıldı ve ısprotes
§ųú 9 1ę9-ıs@@-ıfıąp@uń 0ɛ-ɛ ɖoguo bırıņúgio) ou orgas@)
ło@rts asso

L00 0 S LL 0 LL S 00SL 00 0 00 LL S0L LL LL S 0L S Y 00 S LL 00 S L S18寸1 LlL 01/Z 98 | 8 ||ÇZ 9 I8£ ÇZ8£ 9€ †£9 9I 9 || 9 | 87ZI 9Z 9 | 0$ $ I Ll6 010£ 9ZZ 8II I ŞIf7Z ÇZ9 99Z £€ 9 9 || 8 i LZ$ I ZZ Ş | 6Z ZI LĮII 01€ £ 99Z 8I89 9 II I ÇZ8£ 96ț7 Z6 £Z # | IZ 9Z6I 8 I 9 || 8Z II LIț7 I OI98 90£ 81Çț7 ZILÇ ț7ZŞI ŞIZI ZL l I ss | €Z SZZZ W I 9 || LZ OI LĮ91 010ț7 9寸E81I 8 I I£; †ZL9 †#$ IIç 8Z 8 | 9Z VZ9Z 01 g | 9Z 6
LI8I 01## Ç8£ 8s8I 016Z þZ£ț7 #7L9 09I 9J 9 || 6Z ɛZ6Z 9 çSZ 3
LlIZ OlLỷ 9Zț7 8 ||§ 6ŞI ŴZ£8 #70Z 0 £ | 8I 8 9 || I £ ZZƐƐ Z 9 || WZ盘 LI£Z OI09 SÇț7 8I{9 LI Ŵz8Z #7Zs; 6ZÇç 6 I Z | #79 IZ99 39 ff || 972鄂 8ISZ 01£9 96ỷ 8I8£ 9Lț7 €ZLZ ?§ 6ZL 9 Z | 99 0Z6ɛ þ9 y | ZZ ç
8ILZ 0199 9£9 8I#Z Ç£ € £ZIo so32 87ミい 1Z 68 61£7 09 #7IZ # ... 8I09 0 [69 999 8III sy6I , {Z69 #719 LZ6Z L I || IV 8I97 97 $ | 0Z g. 3 8IZ€ 0 IZ 90 61L9 ZÇ £ZIŞ #7#7 I LZ09 ZZ 0 || #7ț7 LI0ç Ży # | 61 z o 8I 8 || Wo 0I 8 | 9 9 01 || 9 | 6 | 8 || VV I Z | IS ZZ I | L S I || 99 9z z | 3 8 õ | 9; 91 I |ğç ğç ;8I I
8I 8 | 9ɛ QI 8 || 8 | 9 OI || 9 6 | 8 || 0£ 0 Z | 89 ZZ I || LZ Ç I || 6ç çZ Z | Oç çZ I || 6; çI ILç yɛ # | LI IC 8I8£ 0 IZI 90 I 6 ILI 6Z I || #7 ZZ09 gZZ ÇZZ 6 II | İÇ V IO I$ $ | 9 I OZ 8!0ț7 0 I91 9£ I 61£ 8Z0 I ZZ9! 9Ç# #7ZLț7 #77 OH || #7ç £ 1# LZ 7 || Sl 6Z 8IZỳ OI6I 99 I 6109 9Z9Ç IZSo 9Ł WZ9ț7 0I 0J || 9ç ZIL €Z # | so I SZ 3 IÇț7 01ZZ 96 | 6 ||99 SZZț7 IZ9 I L08 oz ' | I LZ 6 || 6ç IIOI 6 I # | € I LZ ∞ √i ++ n ǹ• ? an** 4: 『c7 +7Q7 I 7£ły 1**,* ;z,Arar* 4* 『, ,**!* T* * -* 빼" -** 『' 》 ------

Page 5
O நலநதரும் கா6 சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் திடத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ, கனே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி கவி இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மன ணைக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரை?- வதந்திகள் அனுப்பவும், எ சிஇன் செய்யவும், வானெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பல யும் வால்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும்
சுக்கிர ஹோரை- சுயவேலைகள் நடத்த ட்ெ கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்ஞ இன்பக்கிலேகள் தொடங்குதல், சோடனை வேலைகள் சனி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடியது பஃட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(வைகாசி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம்
5.53 6.53, 7.53, 8.53 9.53, 10. ouro 6.53 753 8.33 9.53 10.53.
ஞாயி சூரிய சுக்கி தன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் அதன் சந்தி சனி குரு செவ் சூரி வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்: வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்புல நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன 3இலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யல

ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் பேச்சுக்இன்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்குத் தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
ஒறமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் , போருக்குப்புறப்பட, ஓமம், அக்கின்ரி சம்பற்தம்ான bகு தன்று. ழுத்து வேலைகளுக்கும், பரிகூைழ் எழுதவும் ஆராய்ச் ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று எக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான் இ27 விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் "களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. 1ண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ அபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது, 1. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்துை.
முதல் 31-ந் தேதி வரை) மணி 53 நிமிஷம்)
453 53 || 3 |53 ه مه 2 ۰53 مه 1 |53 - مه 12 |53 هم به 11 |53 • • .53, 12.53 ...53 2.53. 3.53. 4.53, 5.53
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
னி
கு
ரு
தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் வ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கி புதன் சந்தி 1 சனி குரு செவ் சூரிய
குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ய சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
ா, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை . ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து
ம். நிச்சயம் அனுகூலமாகும்.

Page 6
ESLLL LLLLLLLLS LLLSL LSSSL SLLLL LELLSS 0LLLLSS SS0SLLS SLLLLLSSLLLL LLLLLS
நாள் நலமா?
YLLS ELLLLSLLLSSE MLLLLSELmSLELLSYSLLLLSSYLLLLLLS S0LL S0E ZY Y
வை திங் (15-5-89) தசமி-சித்தம் பகல் 1-22 வ. உத்தரம் முழுவதும், சுபகருமங்கட்கு உ & தி த தினம், ராகு 7-23 56=8-سے வை 2 செவ் (165-89) ஏகாதசி பகல் 8=57 வரை, உத்தரம் காலை 8-10 வரை, அமிர் த சித் தம், ஸர்வரகாதசிவிரதம், வயற்செய்கைக்கு உக ந் த தினம். ராகு 253-4-26 வை 3 புத (17-5 89) துவாதசி மாலை 6-24 வரை, அத்தம் பகல் 11-14 வரை, சித்தம், நற்கருமங் கிட்கு சிறந்தது. ராகு 11-53-1-26 வை 4 வியா (18-5-89) திரயோதசி இரவு 8-35 வ, சித்திரை பகல் 2-03 வரை, சித்தாமிர்தம், பிர தோஷவிரதம், நற்கருமங்கள் செய்ய நன்று. ሆሆ€5 1-23 56=2-سے வை 5 வெ (19-5-89) சதுரித்தசி இரவு 10-24 வ. சுவாதி மாலை 4.33 வரை, சித்தம், அவசிய கிரு மங்கள் செய்யலாம். ராகு 10-22-11-55 வை 6 சனி (20.5=89) பூரணை இரவு 11-47 வரை, விசாகம் மாலை 6-38 வரை, சித்தம், வைகாசி விசாகல், பூரணை விரதம், நற்கருமங்களுக்கு உகந்
10-25- 8-52 ,virg م ألتييري வை 7 ஞாயி (21-5-89) பிரதமை பி.இ. 12-45 வ. அனுஷம் இரவு 8வ19 வரை, மரணம், கரிநாள் அசுபதினம். ராகு 4-22-5-55 வை 8 திங் (22-5-89) துவிதியை பி.இ. 1-19 வ: கேட்டை இரவு 9337 வரை, சித்தம், அவசர கரு மங்கள் செய்யலாம். ராகு 7.22-8=56 வை 9 செவ் (23.5.89) திரிதியை பி.இ. 1830 வ. மூலம் இரவு 10-31 வரை, அமிர்தசித்தம் வயற் இருமங்களுக்கு உகந்தது. ராகு 2-52-4-26 வை 10 புத (24-5-89) சதுர்த்தி பி.இ. 1-17 வரை, பூராடம் இரவு 11-03 வரை, அமிர்தம், அசுப தினம். σσΘ 11-52-1-26 வை 1 வியா (25.5-89) பஞ்சமி கித் தம் பி.இ. 12-42 வரை, உத்தராடம் இரவு 1113 வரை, நற்கருமங்களுக்கு உகந்தது. ராகு 1-26-2-56 வை 12 வெ (26-5.89) ஷஷ்டி இரவு 11-44 வ. திருவோணம்-மரணம் இரவு 11-00 வரை, சுப இருமங்களை விலக்குக. ராகு 10-22-11-56

வை 13 சனி (27-5-89) ஸப்தமி இரவு 10-21 வ அவிட்டம் இரவு 10-23 வரை, சித்தம் சுய கரு ம்ங்களுக்கு உகந்தது. prires 8-52-10-26 வை 14 ஞாயி (28-5-89) அஷ்டமி இரவு 83ை5 வ. சதயம் இரவு 9-22 வரை, சித்தம், அக்கினிநாள் முடிபு, அசுபதினம். prTe 4-22-5-56 வை 15 திங் (29.5-89) நவமி மாலை 6-26 வரை, பூரட்டாதி-மரணம் இரவு 7-58 வரை, அ சுய தினம். ராகு 7-22-8-56 வை 16 செவ் (30-5-89) தசமி பகல் 355 வரை, உத்தரட்டாதி மாலை 6-13 வரை, அ மிர் தம், கரிநாள், வயற்கருமங்களுக்கு நன்று. ராகு 2-52-4-26 வை 7 புத (31-5-89) ஏகாதசி பகல் 1-07 வரை, ரேவதி மாலை 4-12 வ  ைர, மரணம், கரிநாள் ஸர்வரகாதசிவிரதம், அசுபதினம், ராகு 11-52-1-26 வை 18 வியா (1-6-89) துவாதசி பகல் 10-07 வ. அசுவினி பகல் 2-00 வரை, அமிர்தசித்தம், பிர தோஷவிரதம், நற்கருமங்களுக்கு உகந்தது. ராகு 1-22-2-56 வை 19 வெள் (286 89) திரயோதசி காலை 7.05வ. சதுர்த்தசி பி. இ. 4-07 வரை, பரணி பகல் 11-46 வரை, சித்தம், காாத்திகை விரதம், சுபதினமன்று, Drnog 10-22-11-56 வை 20 சனி (3.6-89) அமாவாசை பி.இ. 1024 வ, காரித்திகை காலை 9-40 வரை, அமிர்தசித்தம், அமாவாசைவிரதம் சுபதினமன்று, prarg5 8-52-10.26 வை 2 ஞாயி (46-89) பிரதமை இரவு 11-04 வ. ரோகிணி காலை 750 வரை, சித்தம், சுபகரு மங்களுக்கு நன்று. ராகு சிற22-5-56 வை 22 திங் (5-6-89) துவிதியை இரவு 9-17 வ. மிருகசீரிடம் காலை 6-26 வரை, திருவா தி  ைர பி.இ. 5-39 வரை, அமிர்தசித்தம், அவசிய கரு
bằS6ň GeFuiu aonTub. ராகு 7-22-8-56 வை 23 செவ் (6-6-89) திருதியை இரவு 811 வ. புனர்பூசம் பி.இ. 5-34 வரை, சித்தம். வயற்செய் கைக்கு நன்று. ராகு 2-52-4-26 வை 24 புத (7-6-89) ச துர் தி தி மாலை 7-52 வ. பூசம், முழுவதும், சித்தம், சதுர்த்திவிரதம், அல சர கருமங்கள் செய்யலாம். ராகு 11-52-1-26 வை 25 வியா (8-6-89) பஞ்சமி இரவு 8-19 வரை, பூசம் கால 6-16 வரை, அமிர்தசித்தம், சுபதரு மங்களுக்கு நன்று. ராகு 1-22-2-56
4

Page 7
வை 26 வெள் (9=6-89) ஷஷ்டி இரவு 9-83 வரை, ஆயிலியம் காலை 7.44 வரை ம ர ன ம், ஷஷ்டி விரதம், அசுபதினம், ராகு 10-22-11-56
வை 27 சனி (10-6-89) ஸப்தமி இரவு 11:24 வரை மகம் காலை 9-54 வரை, அமிர்தகித்தம், சுயகரு மங்களுக்கு நன்று. ராகு 8-53-10-27 வை 28 ஞாயி (11-6-89) அஷ்டமி பி.இ. 140 வ. பூரம் பகல் 12-34 வரை, சித்தாமிர்தம், அசுப தினம். grrr57-5--23- 4 نیچ வை 29 திங் (12-6-89) நவமி பி.இ. 409 வரை, உத்தரம் பகல் 333 வரை, சித்தம் சுபதினமன்று. prm G 7-23–5-57 வை 30 செவ் (13-6-89) தசமி முழுவதும், அத்தம் மாலை 6-85 வலர, கித்தம், விவ சா ய ச் செய் கைக்கு நன்று: ராகு 2-53-4-27 வை 3 புத (14-6-89) தசமி காலை 6-34 வ ைர, சித்திரை இரவு 9-27 வரை, சித்தம் சுபகருமங் அள் செய்ய நன்று. ராகு 11:53-1-27
養小○/NVNVNV2示V/NS/NQ/SS2姿 திருக்கணிதமே ஏற்றது
مســــــــــــــــــــــــــ�سصـــــــــــــسیــہ
நம் நாட்டில் பல பஞ்சாங்கங்கள் பழக் கத்திலிருப்பதால் எப்பஞ்சாங்கம் சரிவரக் கிரகநிலைகளைக் காட்டுகிறது என்பது மிக வும் குழப்பமாகவுள்ளது. ஆ கா யத்தில் தெரியும் கி ரக ங் களின் காட்சிகளையும், ( அதன் பாதையையும் எந்தப் பஞ்சாங்கம் எப்பொழுதும் ச ரி வ ரக் குறிப்பிடுகின் றதோ அதனையே நாம் உபயோகித்தல் வேண்டும். இதனை நாம் நிரூபணம் செய்ய பஞ்சாங்கத்திலுள்ள சந்திர உதயம் சந் இ 3 திர அஸ்தமனம், கிரகங்களின் சேர்க்கை D சம்ாகமம், கிரகணம் என்பவற்றின் மூலம்
அறிந்துகொள்ளலாம். இதற்கு உதவியாக
3.
བ3 இருப்பது திருக்கணித பஞ்சாங்கம்ே, பல S C) சோகேங்கில் நடைமுறையில் இருந்தா (C
ஞ முறை 3 லும் திருக்கணித பஞ்சாங்கம் மட்டுமே G G கிரகநிலைகளைச் சரிவரக் குறிப்பிடுகிறது. ES இதனை அறிவதற்குத்தான் மேல் நாட்டு Sà புத்தகங்களும் (Ephemeris) நம் பாரத (ES தேசத்தில் கணிக்கப்படும் நாட்டிக்கல் ஆல் 6 மனக்கும், நம் பஞ்சாங்கமும் உதவியாக S. D இருக்கின்றன. இவை கி சகநிலமையின் 3 இ போக்கை அறிந்து தினந்தோறும் திருத் G D தம் (Correction) செய்யப்பட்டவையா C ES கும். எ ன வே திருக்கணித பஞ்சாங்கத் D தையே நாம் உபயோகிக்கவேண்டும். G
- "ஞாணபூமி" - ஏப்ரல் 89. >ܘ
ஞானபூ
烹
šāVNUNVNNUNUNVe

புத்தர் வாழ்வின் பெருநெறியில்
கல்வயலூரி செல்வி கயல்விழி அருளம்பலம் புத்தர் வாழ்வின் பெருநெறியை போற்றி பணிதல் மனுநெறியாம் செத்தும் வாழும் வாழ்வினையே இத்தரை நாமும் தொழுதிடுவோம் அன்பால் இந்த மண்ணுலன்க அனைத்த செம்மல் புத்தரன்ருே என்றும் எதிலும் பற்றின்றி நன்றே வாழ்ந்த சித்தரவர். கொலையைத் துறக்க வேண்டுமென குரலைக் கொடுத்த தலைவரவர் அலையும் மனதை அடக்கென்றே ஆணை யிட்ட அறிஞரவர். ஆசை போக்கி அகத்திடையே அறத்தை தேக்கும் அண்ணலவர் பாகம் மோசம் என்றுணர்ந்த தேசமீ உணர்த்திய செம்மலவர். பற்றினை விட்டிடில் வீடன்ெறும் பற்றினில் விளைவது கேடென்றும் முற்றும் உணர்ந்திட்ட புத்தரவர் வற்றஞா னமுற்ற சித்தரவர். புத்தர் வாழ்வின் பெருநெறியை இத்தரை போற்றி பணிந்திடுமே சித்தம் கலங்கி சிதருமல் நித்தம் வாழ்வைப் பெறுவோமே.
நாய் குரைத்தால்.
சூரியனைப் பார்த்து நாய் கள் குரைத்தால் அக்கிராமத்தில் கலகமும், அரசாங்கத்தில் குழப் பமுமுண்டாகும். தென்கீழ்த் திசையில் நின்று காலையில் சூரியனைப்பார்த்துக் குரைத்தால், அக்னி திருடரால் உடன்பயமேற்படும். மத்தியானத்தில் குரைத்தால் அக்னியால் மரணமும், மாலையில் குரைத்தால் அடிக்கடி சண் டை யு மே ற் படும்: அர்த்தராத்திரியில் நாய் குரைத்தால் பிராமணரி இளுக்குத் துன்பமும், பசுக்களைக் கிள்வர் கவரித லும் உண்டாகும். மழைகாலத்தில் குப்பைமேட் டில் அல்லது வீட்டுச்சியில் நின்று குரைத்தால் அதிகமழை கொட்டும்.  ைஇது

Page 8
  

Page 9
வைகாசி மா,
மீனம் மேடம் இடபம் மிதுனம்
| சூ
குரு e LJ乐 செவ் - சுக்
ཁྲི་ t சாகு . வைகாசி மாதக் SS ܝܢ----- ܚܝܚܝܝ - கிரக நிலை
$ 9 i கேது
சனி,யுரே
இனுக efejiž4Raš துலாம்
சந்திரனது இராசிநிலை
-வை 1வ (15-5-89) Jessid 11-50 முதல்
12-40 இரவு (17-5-89) ܥܘ3
6வு (20.5-89) பகல் 12-09
9-36 இரவு (22-5-89) ܥܘS 10ல, (24-5-89) பி.இ. 5-07 @。 13வு (27-5-89) பகல் 10-44 و 15a (29-5-89) பகல் 2-21 17a- (31-5-89) Lorra 4=11 هو 19a (2-6-89) Lbséb 5-13 7-04 மாலை (4-6-89) ܥ2la 23உ (6-6-89) இரவு 11-31 26உ (9-6-89) 7-44 a , , 7-17 områāD (89ܚ6-11) ܥ28a , 8-03 తిగాడి (14-6-89) ھ31e
மாதபலன்
மாதம் பிறக்கும்போது விருச்சிகலக்னம் உத வது நன்ருயினும், 2ல் சனி பொருளாதார நஷ்ட ரிப்பதால் அமைதிக்குறைவு இடையிடையே இருக் தில் தாமதங்கள் காணும்.

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
16வ. (30-5-89) மாலை 7-33க்கு மிது-சுக் 23வ (6-6-89) மாலை 4-46க்கு கட-செவ்
2வட புதன் அஸ்தமனம் 18வ புதன் உதயம் 23வ புதன் வக்ரத்தியாகம் 14வ. குரு அஸ்தமனம்
இம்மாதம் சனி, யுரேனஸ், நெப்டி யூன், வக்ரத்தில் சஞ்சாரம் செய்கின்றது.
கிரகநிலை குறிக்க
கன்னி  ே6-ம் பக்கத்தில் கொடுக் துலாம் கப்பட்டுள்ள பதகத்தின்படி விருச்கிகம் வைகாசி மீ 31வு பகல் 11-30 : மணிக்கு சிங்க லக்னல் என கும்ம் அறிற்து கொன் , பின்
சசிங்கம், என்ற கூ பீ டி ே
LS607th
மேடம் ைே"என்று குறித்துக் கொள் இடபம் வவும். கிரகநிலையை அனுச மிதுனம் ரித்து மாற்றமடைந்தி கிர கடகம் கங்களையும் கவனித்து கிரக Gisab நிலை குறிக்கவும்,  ைகி ன ம்ே கன்னி முதல் வலமாக முதல் 12 துலாம் வரை இலக்கமிடுக,
யமாகின்றது இலக்கினத்தை வியாழன் நோக்கு ங்களை ஏற்படுத்தும். சந்திரனுடன் கிேது சஞ்ச கும். கல்விஸ்தாபனங்கள் சரிவரச் செயல்படுவ

Page 10
ఢలికిత్త2':శ్రీడకోక్తి':శ్రీకి வைகாசி மாத வானியற் க
AStrODnDmiCal Dhen ODI eవకిడిశక్తిత్తిడికిడిశక్తి: శక్తిశేషాఢ
சூரியன்:- 14-5.89 இரவு 6-34
இடபராகிப் பிரவேசம் 15-5-89 உதயம் கால் 5-53 15-5-89 உச்சம் இல் 1206 15.5.89 அஸ்தம்னம் மாலை 6-19 30.5.89 உதயம் காலை 5-62 30-5-89 உச்சம் பகல் 1207 30-589 அஸ்தமனம் மாலை 6-23
சந்திரன்: 20-5-89 பூரணை இரவு 11-47 வரை 36-89 அமாவாசை பி.இ 1824 வ. 5.6.89 சந்திரதரிசனம்.
கிரகங்கள்
புதன்- வக்கிரகதியில் சென்றுகொண்டிருக் கும் இக்கிரகம் 16-5-89 ல் மேற்கில் அ ஸ் த மன மிாகி 1-6-89ல் கிழக்கில் உதயமாகும். 6-6-89ல் நேர்கதியில் செல்லத் தொடங்கும். மாதமுடிவில் சூரியஉதயம் முன் கிழக்குவானில் 22பாகை உய இத்தில் காணப்படும். இது இடபராசியிலேயே சஞ்சரிக்கிறது.
* . சுக்கிரன் - ம்ாதாரம்பத்தில் சூரிய அஸ்தம னத்தின் பின் மேற்குவானில் 10பாகை உயரத் தில் காணப்படும் இக்கிரகம் 30-5-89ல் மிதுனராசி
பில் பிரவேசிக்கிறது.
செவ்வாய்- மா த தீ தொடக்கத்தில் சூரிய அஸ்தமனத்தின் பின் மேற்குவானில் 45பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 35பாகை உயரத்தில் தோன்றும்; இது 6-6.89ல் கடகராசியில் பிரவேசிக்கிறது.
வியாழன்; மாதாரம்பத்தில் சூரிய அஸ்தம் னத்தின் பின் மேற்குவானில் 19பாகை உயரத் தில் தோன்றும் இக்கிரகம் 28-5-89ல் மேற்கில் அஸ்தமனமடையும். இது இடபராகியிலேயே சஞ் சரிக்கிறது,
சனி:ன வ க் கி ரகதியில் சென்றுகொண்டிருக் கும் இக்கிரகம் மாதத்தொடக்கத்தில் சூரிய உத

radassify 15-5-89-14-6-89 110 吉、苓宗浣、硫*
யத்தின் முன் மேற்குவானில் 51 பாகை உயரத் தில் காணப்படும். இக்கிரகம் மாத முடி வில் மேற்குவானில் 19பாகை உயரத்தில் காணப்படும். இது தனுராசியிலேயே சஞ்சரிக்கிறது.
யுரேனஸ்லே இம்மாதம் வக்கிரகதியில் தனு ராசியில் சஞ்சரிக்கிறது.
நெப்டியூன்:- இந்தமாதம் வ க் கி ர க தியில் தனுராகியில் சஞ்சரிக்கிறது.
புளுட்டோ: இம்மாதம் வக்கிரகதியில் துலா ராகியில் சஞ்சரிக்கிறது.
சமாகமங்கள்
16-5-89 நண்பகல் புதனுக்கு தெற்கு சுக்கி ரன் பாகை. அன்று சூரிய அ ஸ் த ம ன த்தின் பின் அவதானிக்க. அன்று புதன் அஸ்தமனமா வதால் புதனைப் பாரிப்பது கஷ்டம்,
21-5-89 மாலையில் சந்திரனுக்கு வடக்கில் ஒட்டினுற்போல் கேட்டை நட்சத்திரம் காணப் படும்;
23.3.89 அாலேயில் சுக்கிரனுக்கு தெற்கு வியா ழன் ஐபாகை அன்று சூரிய அஸ்தமனத்தின் பின் மேற்குவானில் அவதானிக்க
24.3-89 முற்பகல் சந்திரனுக்கு வடக்கு சனி 4ஜ்பாகை, சூரியஉதயத்தின் முன் அவதானிக்கவும். 2=6.89 நள்ளிரவு சந்திரனுக்கு தெற்கு புதன் 9ாகை. விடியும் முன் பார்க்கவும்.
4-6-89 காலையில் சந்திரனுக்கு தெற்கு வியா ழன் 5பாகை, சூரிய அஸ்தமனத்தின் பின் அவ தானிக்கவும்,
5-689 காயிைல் சந்திரனுக்கு தெற்கு சுக்கி ரன் 3பாகை. சந்திர தரிசனத்துடன் பார்க்கவும். 6-6-89 நள்ளிரவு சந்திரனுக்கு தெற்கு செவ் வாய் 1ஜ்பாகை, அன்று மாலையில் அவதானிக்க லாம்.
9.6-89 முன்னிரவு சந்திரனுக்கு வடக்கில் மக நட்சத்திரம் சமீபமாகக் காணப்படும்.

Page 11
bigg37453- -3.
( இ. கந்தையா, கரம்ப 14-5-89 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய மூக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன க
அகவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியபக வ ச ன் 2ல் ரஜச மூர்த்தியாக வலம்வருகின்றர். சூரியன் மூர்த்திபலம் பெற்ருலும் தாணபெலம் பெருமையால் நன்மை தீமை கலந்த பலன்களே பெரும்பாலும் நிகழும், தேகசுகம், குடும்பசுகம் என்பன சீராகவிருக்கும், கடந்த காலங்களிலும் பாரிக்க இந்த மாதம் பொருள் வருமானத்திலும் முன்னேற்றம் ஏற்படும், முன்பு இழுபறி நிலையி லிருந்த காரியங்களிலும் சித்தி பெறுவதுடன் விற் றல் வாங்கல் மூல ம் லாபங்களும் கிடைக்கும். வீட்டில் அல்லது நெருங்கிய இனபந்துக்களுக்குள் சுபமங்கல கொண்டாட்டங்களும் நிகழக்கூடும்: புத்திரரி நண்பரிகள் - பெரியவர்கள் உதவி ஒத்
 
 
 

ன், ஊர்காவற்றுறை. )
15-6-89 வரை
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
தாசைகளும் கிடைக்கும் எனினும் பிரயாணத்தில் துன்பம், வீண்செலவு, சிரசு, முகம் சம்பந்தமான பிணி பீடைகளும் கிலருக்கு ஏற்படவும் கூடும் ,
குடும்பத்தவர்சளுக்குப் பெரும்பாலும் ம ன நிறைவான சம்பவங்கள் நிகழும். குடும்பவருமா னம் கணிசமாகக் கூடும். புத்திரர் உதவிகள் ஒத் தாசைகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவும் சீராக இருக்கும்.
வர்த்தகரிகளுக்கு முதலீடுகளில் வருமானம் வரத்தொடங்கும். பழைய கடன் நிலுவைகளைக் கூட அறவிட்டுக்கொள்ளுவார்கள். ஏற்று மதி இறக்கும்தி வியாபாரிகள் சிறப்பான முன்னேற் றம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்ச்சி முத லானவை இழுபறி நிலையிலேயே இருக்கும். உடன் உத்தியோகத்தரிகளின் உ த வி ஒத்தாசைகளும் பெறுவர்.
விவசாயிகளுக்குப் ப யி ர பூழி வு தொடரும், இயற்கை செயற்கை ஏதுக்களின் தாக்கங்களால் விளைவும் பெருமளவில் குறைவுறும் குத்தகை

Page 12
விவசாயிகள் கடன் முதலீடு இ ன் செய்வதைத் தவிர்த்தல் நல்லது. வாழ்க்கைத்தரமும் குன்றும். தொழிலாளர் பிணக்குகள் வலுவடையும். வேலைத்தலங்களில் விபத்துக்கள் கூட ஏற்பட்டா லும் ஆச்சரியமில்லை. எவ்வகையில் பாரித்தாலும் இவர்களின் வாழ்க்கைத் தசமும் குன்றும்.
மாணவர் கல்வியூக்கம் வளர்ச்சியடையும்3 முக்கியமாகக் கணிதவிஞ்ஞானத்துறை மாணவர் சிறப்படைவர். வெளிநாடுகளில் புலமைப் பரிசில் கள் கூடப் பெறமுடியும்,
பெண்களுக்கு இம்மாதமும் மனநிறைவானதா இவே அமையலாம். கன்னிப் பெண்களின் விவா கப் பிரச்சினைகளும் பெரும்பாலும் சாதகமாக முன்னேற்றம் பெறும். உத்தியோகப் பெண்களுக் கும் மேலதிகாரிகளின் உதவிகளும் கிடைக்கும். அதிஷ்ட நாட்கள்:- மே 22இர,23,24,2831இர. - ஜூன் 1,2பக,5,6,9பக. 10. துரதிஷ்ட நாட்கள் :-மே 16,17,21 22பக.30,31.
ஜூன் 11,12,18,14,
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிரிடம் 1,2
இடபராசிக்காரருக்கு இம்மாதம் சூரியபக வ ர ன் 1ல் (சென்மத்தில்) லோகமூர்த்தியாகப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வதால் நற்பலன் களை அதிகம் எதிர்பாரிக்க முடியாது. பொதுவாக இவர்களின் தேகசுகிமும், குடும்பசுகமும் அடிக் டிே பாதிப்படையும். வருமானத்திலும் பார்க்கச் செலவுகள் அதிகரிப்பதால் கடன் பயமும் ஏற் படும். எந்த முயற்சிகளிலும் தடையும், அலைச் சலும், வீண் செலவும். ஏ ம் ஈ நிற மும் இவர் களுக்கு ஏற்பட்டாலும் ஆச்சரிய மி ல் லே. சில ருக்குத் தாங்கிொன மனவேதனைகளால் ஒழிந்து மறைந்து வாழவேண்டியும் நேரலாம். இராகியில் குருவும், புதனும், சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் சிலருக்கு மேற்கூறிய பலன்களுக்கு எதிரிமாருகச் சுபபலன்களும் நிகழக்கூடும்,
குடும்பத்தில் பிணியீடைகளும் சச்சரவுகளும் அடிக்கடி ஏற்படும். புத்திரரி உறவினரி உதவி அளுக்குப் பதில் துன்பங்களே ஏற்படும். குடும்ப வரும்ானம் பெரிதும் குன்றும்,
 

வர்த்தகரீகளுக்கு நிதிநெருக்கடிகள் ஏற்படும் ? வர்த்தக நிலையங்களில் ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வாடிக்கையாளர்களுடன் விரோ தங்களும் ஏற்படுதலால் வியாபாரம் பெ ரீது ம் பாதிப்படையும்.
உத்தியோகத்தரிகளுக்குச் சூரியன் & ல ம் குன்றுவதால் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்து தல் கடினம். சிலருக்குப் பதவிநீக்கம் அ ல் ல து பதவியிறக்கீமும் கஷ்டப்பிரதேச இடமாற்றங் களும் கிடைக்கக்கூடும்.
விவசாயிகளுக்குச் சனியின் பலம் குன்று வதால் இயற்கை செயற்கை ஏதுக்களால் பயி ரழிவு தொடருவதுடன் விளைச்சலும் குன்றும். பொதுவாகக் கட ன் முதலீடுகளில் விவசாயம் செய்வதை தவிர்த்தல் நல்லது.
தொழிலாளருக்குள் சச்சரவுகளும் தொழில் பினக்குகளும் அடிக்னடி தோன்றும். வேலையில் லாப் பிரச்சினை வளரும். தொழிற்சாலைகளிலும் இவர்கள் விபத்துக்களை எதிர்கொள்ளவும் கூடும். மாணவரி கல்விவளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படும். சூரியனும் புதனும் சுக்கிரனும்சேர்ந்து சஞ்சரிப்பதால் சுயமுயற்சியுடையவர்கள் பரீட் சைகளில் சித்தியடைவார்கள்.
பெண்களுக்குச் சென் மகுருவும் இல் செல்வா யும் அட்டமத்துச்சணியும் சேர்ந்த கோசாரசஞ் சாரம் நிகழுதலால் மனநிறைவு பெறுவது கடி னம். விவாகப்பிரச்சினைகள் இழுபறிநிலையில் அல் லது ஏமாற்றத்தில் முடியும். அதிஷ்ட நாட்கள்  ைமே 17,25பக.26,30,31,
ஜூன் 3,4பக.78,12,13. துரதிஷ்ட நாட்கள்:-மே 18, 19,23,24,25கா.
ஜூன் 1,2பக. 14பக.
மிருககிரிடம் 3,4 திருவாதிரை, புணர்பூசம் 1,2,3
மிதுன இராசியில் பிறந்தவர்க்கு இந்தமாதம் சூரியபகவான் 12ல் (வி  ைர யத் தி ல்) தாம்பர மூரித்தியாக வலம் வருகின்றர். சூரியன் பல க் குறைவுடன் சஞ்சாரம் செய்வதால் நற்பலன்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. பொது வா இ இவரிகளின் தேகசுகம் குறையும் பொருள் வரு

Page 13
மானமும் குறையும். எந்த முயற்சிகளிலும் அலைச் சலும், வீண்செலவுகளும், ஏமாற்றங்களும் இவரி களுக்கு ஏற்படும். இனசனப்பகை, பொருள் நட் டம் தொழில் இழப்பு, புத்திரரி வழித் துன்பம் என்பனவும் சிலருக்கு நிகழும். சுக்கிரன் கேது ஆகிய இருவரைத் தவிர மற்றை எல்லாக் கிர கங்களும் கோசார சஞ்சாரபலம் குறைவது இவர் களின் துரதிஷ்டமே! எவ்வ்ாழுயினும் நவக்கிரசுதெய்வ வழிபாடுகளுடையவர்கள் சாந்திபெறுவர்.
குடும்பத்தில் பிணி பீடைகள் இடைக்கிடை ஏற்படும். குடும்ப அமைதியும் நல்லுறவும் ஏற்ப டுவதும் கடினம். குடும்பவருமானத்திலும் செல வுகின் கூடிக்கொண்டே போகும்.
வர்த்தகிரிகளுக்கு வியாபார மந்தநிலை ஏற்ப டும். பொதுவாக நிதிநெருக்கடிகள் ஏற்படுவதால் லா ப ம் குறைவுறும், முதலீடுகளைக் கூடியவரை குறைப்பது நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகள் துன் பம் தருவார்கள். சிலரி பதவி இறக்கம் அல்லது பதவிநீக்கிம் கூட ப் பெற்ருலும் ஆச்சரியமில்ஜ, சக உத்தியோகத்தர்களின் உதவிகளும் உ ன் டு,
விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் குறையும், உற்பத்திச் செலவும் கூடும். விவசாயப் பண்ணை களிலும் வருமானம் குறையும். சந்தைப்படுத்து வதிலும் சிரமங்கள் தொடரும்,
தொழிலாளர் மத்தியில் குழப்பங்கள் அடிக் அடி ஏற்படும். வேலையில்லாப் பிரச்சினை இவர்க ளுக்குப் பெரிதும் துன்பம் தரும். வே லே களி ல் எதிர்பார்த்தபடி லாபம் கிடையாது.
மரணவரி கல்வி முன்னேற்றம் தடைப்படுத லால் மாணவர் மத்தியில் அமைதியின்மையும் வெறுப்புணர்ச்சியும் தோன்றும். பரீட்சை முடிவு கிளும் திருப்தியளிக்காது.
பெண்களுக்கு இந்தமாதமும் ம ன நிறை வு பெறுவது கடினம். கன்னிப் பெண்களின் விவாக முயற்சிகள் இழுபறியாகவே இருக்கும். தி டீ ரி நெருக்கடிகள் பெண்களுக்குக் கவலேதரும்,
அதிஷ்டநாட்கள் மே 18,19,28,31இரவு
2g2 air 5, 6, 9 us. 10, 14ts.
துரதிஷ்டநாட்கள் மே 21:22பக.25பக.26
ஜூன் 2இர,3,4பது,
l
fi

,鹉
புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் கடகராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரிய பகவான் 11ல் (லாபத்தில்) ரஜஸ் மூர்த்தி யாகப் பலம்பெறுவது நன்மையாகும். செவ்வாய் இராகு கேதுக்கள் தவிர மற்ற எல்லாக் கிரகங்க ளூம் கோசார சஞ்சாரபலம் பெறுவது சிறப்பா கும். இவர்களின் தேகசுகம் சீ ர ஈ க இருக்கும் பொருள் வருமானமும் கூடும், விற்றல் வாங்கல் மூலம் இவர்கள் நல்ல ஆதாயம் பெறுவர். இரா சாங்கி உதவிகளும் பெறுவர். விபத்துக்கள் அவ மிருத்துக்குள்ளாதல் வாக்கு விரோதங்கள் முத லானவையும் சிலருக்கு உண்டாகும். வீ ட் டி ல் மங்கல காரியங்கிளும் நிகழச் சாதகமான காலம். குடும்பத்தில் கருத்து வேற்றுமைகள் அவ்வப் போது தோன்றி மறைந்தாலும் பெரும்பாலும் அமைதியே நில வு ம், புத்திரரீ-பெரியவர்களின் உதவி ஒத்தாசைகள் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் லாப GQGt5 uDrr ஏமும் கிடைக்கும். வியாபாரம் நல்ல முன்னேற். ம் பெறும், புதிய முதலீடுகளும் செய்யலாம்.
உத்தியோகத்தர்களுக்குப் பதவிச் சிறப் பு அல்லது பதவி உயர்ச்சி முதலானவை கிடைக் ம், உடன் உத்தியோகத்தர்களின் உதவி ஒத் ாசைகளும் பெறுவர்.
விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் கூடும். விவ ாயப் பண்ணைகளிலும் லாபம் கிட்டும். விளைவு ளுக்கு நல்ல சந்தைவாய்ப்பும் பெறுவர்.
தொழிலாளர்களுக்கு வேலே வசதிகள் பெரும் ாலும் கிடைக்கும். தொழில் ஒப்பந்த வேலைகளி லும் லாபம் பெறுவர். இயந்திரத் தொழிலாளர் ளுக்கு அவதானம தேவை.
மாணவர் கல்வித் தேர்ச்சி மகிழ்ச்சி தரும். லதுறைக் கல்வியிலும் முன்னேற வாய்ப்பான ாலம், சிறப்புச் சிததிகள், புலமைப் பரிசில்கள் டச் சிலருக்கு கிடைக்கும்.
பெண்களுக்கு இந்தமாதத்திலும் மனநிறைவு ம்பவங்கள் நிகழும். குடும்பப் பெண் களு க் கு 7க்குவிரோதங்கள் இடைக்கிடை ஏற்பட்டாலும் ட்டில் பெரும்பாலும் அமைதியும் நிலவும்.

Page 14
அதிஷ்டநாட்கள் 3 மே 16,17,21, 22பக. 30,31ம்.
ஜூன் 2,3,7,8,9கா.12,13.
துரதிஷ்ட நாட்கள் மே 23,24,25கா.28.
ஜூன் 4ஆர,5,6
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால் இவ்விராசியில் பிறந்தவர்கட்கு இம்மாதம் சூரியபகவான் 10ல் சுவர்ணமூர்த்தியாகப் பலத் துடன் வலம்வருவது நன்மை தரும், கடந்தகாலங் களிலும் பார்க்க இந்தமாதத்தில் இவர்களுக்குக் குறிப்பிடக்கூடிய முன்னேற்றங்கள் உண்டாகும். பொதுவாக இவர்களின் தேகசுகம் குடும்பசுகம் என்பன சீராக இருக்கும். பொருள் வருமானமும் அதிகரிக்கும் செய்தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உறவினர்களின் உதவி ஒத் தாசைகளும் பெறுவரி, பூமி, வீடு, வாகன வசதி கிள், சிறப்புக்களும் உண்டாகும். புண்ணிய யாத் திரைப் பிரயாணங்களும் சிலர் செய்வர்.
குடும்பத்தில் கணவன் மனைவி ஒத்துழைப்பும் நல்லுறவும் ஏற்படும். எதிரிபாராத திடீர்ச்செல வுகளும் உண்டாகும். புத்திராதி உறவினர்களால் துன்பங்களும் உண்டாகும்.
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும், வங்க நிதி வசதிகளும் பெறுவர். அழ குசாதனப்பொருட்கள் வியாபாரம் செய்வோர் அதிகலாபம் பெறுவரி,
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம்பெறு வதால் மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் பதவி உயர்ச்சி முதலானவையும் ஒருசேரல் கிடைக்கும். மனநிறைவும் பெறுவர்.
விவசாயிகட்குச் சனிபகவான் கோசாரபலம் சற்றுக் குறைந்தாலும் பயிர்விளைச்சல் திருப்தி தரும். விவசாயப் பண்ணைகளிலும் லாபங்குறைந் தாலும் நட்டம்வராது.
தொழிலாளருக்குச் சாதாரணமாக வேலைவச திகள் கிடைக்கும். ஆலைகள் இயந்திரத் தொழிற் சாலைத் தொழிலாளர் நல்லவருமானம் பெறுவர். தொழில் ஒப்பந்த வேலைகளும் லாபந்தரும்.
மாணவரி கல்வியில் ஊக்கிம் காட்டத்தொடங் குவர். பரீட்  ைச முடிவுகளும் பெரும்பாலும்
 

திருப்திதரும். ஆனல் கலைத்துறை-கணிதத்துறை மாணவர்கள் சிறப்பாக முன்னேறலாம்.
பெண்களுக்கு இந்தமாதம் கடந்தகாலங்களி லும் பார்க்க மனச்சந்தோஷமான காரியங்கள் நிகழும். குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாரின் ஒத்துழைப்புக் கிடைக்கும். உத்தியோகப் பெண் கட்கு பதவிச்சிறப்பு முதலியனவும் கிடைக்கும். அதிஷ்ட நாட்கிள் 8 மே 18, 19,23,4ே:25கா,81இ.
ஜூன் 1,2,5,6,9பக.10,14,
துரதிஷ்ட நாட்கள்: மே 25பக 26,30,31பக.
ஜூன் 7,89கா.
உத்தரம் 2 3,4, அத்தம், சித்திரை 1.2
இவ்விராசிக்காரருக்கு இம்மாதம் சூரியபக வான் 9ல் லோகமூரித்தியாகிப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்தாலும் கேந்திராதிபனுய்த் தி ரி கோணத்தில் சுபகோசார சஞ்சாரபலமும்பெற்ற குருபகவானுடன் சேரிக்கை பெறுவதால் நன்ம்ை தீமை கலந்த பலன்களே பெரும்பாலும் நிகழும்: பொதுவாக இவரிகளின் தேகசுகம் குடும்பசுகம் என்பன சீராக இருக்கும். இராசாங்க அதிகாரி கிளால் தொ ல் லை க ள் இடைக்கிடை ஏற்பட் டாலும் செல்வாக்குமிக்க பெரியவர்களின் உதவி யால் எதனையும் சமாளித்துவிடுவார்கள். அலைச் சல் மூலம் காரியசித்தியும் பெறுவர். விற் ற ல் வ்ாங்கல் மூலம் வருமானமும் வளரும். வீட்டில் அல்லது குடும்பத்தில் வி வா கா தி சுட்சோபன கொண்டாட்டங்கள் கூட நிகழக்கூடும்.
குடும்பவருமானம் அதிகரிக்கும். புத்திரரிவழி யில் உதவியொத்தாசைகளும் கிடைக்கும். கன வன் மனைவி நல்லுறவும் வளரும். இவர்களின் வாழ்க்கைத்தரம் வளம்பெறும்.
வர்த்தகரிகளுக்கு வியாபாரம் சராசரியாக இருக்கும். எனினும் வங்கிநிதி இருப்புக்கிள் திருப் திதரும். முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடை யாது. புதுமுதலீடுகளைத் தவிர்த்தல் நன்று.
உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளைத் திருப் திப்படுத்தப் பகீரதப்பிரயத்தனங்கள் செய்யவேண் டியிருக்கும். பதவியுயர்ச்சி முதலியன இடம்பெறு வதும் கடினம்ே.
2

Page 15
விவசாயிகளுக்குப் பயிரழிவுகள் தொடர்ந்தா லும் நல்ல விளைச்சலும் பெறுவர். விவசாயப் பண்ணைகளிலும் கணிசமான விளைச்சல் கூடும். விளைச்சல்களைச் சந்தைப்படுத்துவதில் கிரமங்கள் ஏற்படலாம்,
தொழிலாளர்களுக்கு நாளாந்த சீவனத்துக் குப் போதிய வருமானம் பெறக்கூடிய வேவைச திகள் பெறலாம். தொழிற்பிணக்குகள் பெ ரும் பாலும் நீங்கும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் பெறுவர்.
மாணவரி கில்விவளர்ச்சி ஓங்கும். சட்டத் துறை-வர்த்தகத்துறை மாணவர் சிறப்புச்சித்தி யும் பெறுவர். பொதுவாகப் பரீட்சை முடிவுக ளும் திருப்திதரும் .
பெண்களுக்கு இம்ம்ாதத்தில் ம ன த் துக் கு விருப்பமான காரியங்களைச் சாதித்துக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். குடும்பப் பெண் இளுக்கும் வீட்டில் மனநிறைவான காரியங்கள் நிகழும், அதிஷ்ட நாட்கள்: மே 16,17,21,28,25,26;
ஜூன் 3,4,78,12,13. துரதிஷ்ட நாட்கள்: மே 27,28,31.
ஜூன் 1,2,9,10,
சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3 துலாம் இராகியில் பிறந்தவரிக்ளுக்கு இந்த மாதம் சூரிய பகவான் (8ல்) அ ட் ட மத் தி ல் சுவரிணமூர்த்தியாக வலம் வருகின்ருர், சூரியன் தானபலம் குறைந்தாலும் மூர்த்திபலம் சிறப்பாக அமைவதால் நன்மை தீமைகலந்த பலன்கள் நிது ழும். பொதுவாக இவரிகளின் தேகநலம், குடும்ப நலம் என்பன சீராக இருக்கும். தடைதாமதங் களுக்கிடையிலும் காரிய கித் தி யு ம் பெறுவர். இனசன பந்துக்களுடன் பகைவிரோதங்கள் ஏற் பட்டாலும் அந்நியரி உதவிகள், அந்நிய தேசப் பொருள் வரவு, நீசப் பிரபுக்களின் உதவி ஒத் தாசைகள் முதலானவையும் கிடைக்கும். சிலருகி குப் பூமிலாபம், வீடுவாகன விருத்திகளுமுண்டு.
குடும்பத்தில் நல்லுறவு விரு த் தி யா கும். குடும்ப வருமானம் கணிசமாக ஆதி க ரி கீ கு ம்.
 

குடும்பகதமும் சீராக இருக்கும். ஆனல் புத்திரர் உதவிகள் கிடைப்பது சந்தேகம்ே!
வரிதிதகர்களுக்குப் புதன்பலம் பெறுவதால் வியாபாரம் முன்னேற்றம் காணும். நிதி இருப் புக்களும் கூடும். வாடிக்கையாளரின் வரவும் அதி கரிக்கும். புது முதலீடுகளும் செய்யலாம்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி க ளின் நல்லெண்ணம் பதவிஉயர்ச்சி முதலானவற்றிற்கு அடிகோலும், சக ஊழியருடன் பொறுமையாக இருத்தல் நல்லது.
விவசாயிகளுக்குச் சனிபகவான் கோசாரசஞ் சாரபலம் பெறுவதால் பயிர் உற்பதிதியில் முன் னேற்றம் காணும். விளைச்சலும் அதிகரி க்கு ம் நல்ல சந்தைவாய்ப்பும் கிட்டும்.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் பெரும்பா லும் அதிகரிக்கும். ஒப்பந்தத் தொழில்களிலும் நல்ல லாபம் பெறுவர். எண்ணெய் ஆலைத்தொழி லாளிகள் போதிய முன்னேற்றம் பெறுவர்.
மானவரி கல்வி முன்னேற்றம் பலவித கார ணிகளால் பெரும்பாலும் பா தி ப் ப  ைட ந் து கொண்டே இருக்கும். பரீட்சைப் பெறுபேறுகள் பெரும்பாலும் ஏமாற்றம் தந்தாலும் ஆச்சரிய மில்லை,
பெண்களுக்கு எடுத்த முயற்சிகள் எல்லாம் அச்ைசல்-தடைதாமதத்தால் ஏமாற்றம் தரும். கணவன்மாரின் ஒத்துழைப்புக் கிடைப் ப த ர ல் குடும்பப் பெண்கள் மனஅமைதி பெறுவர். அதிஷ்டநாட்கள் மே 18,19,23,24,28
ஜூன் 5,6,9பக.10,14பகல் துரதிஷ்டநாட்கள்: மே 16,17,30,31பகல்
grosi 2,3,4us.11, 12,13
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
விருச்சிக இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 7ல் தாம்ரமூர்த்தியாக வலம் வருகின்றர். சூரியன் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வதால் சுபபலன்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது ஆல்ை வியாழ பகவானின் சுபகோ சார சஞ்சாரத்துடன் திருஷ்டியும் செய்வதால் நன்மைதீம்ை கலந்த பலன்களே பெரும்பாலும்
3.

Page 16
நிகழவேண்டும். தேகசுகம் சீராக இருக் கும். குடும்பககம் அடிக்கடி பாதிப்படையும். பொருள் வரும்ானத்திலும் செலவு இ ன் கூடிக்கொண்டே போகும். பெரியவர்கிள், மதத் தலை வ ரி க ளின் ஆதரவும் உதவி ஒத்தாசைகளையும் பெறு வ ரி. குடும்பசுகம் அடிக்கடி குறைவுறும். கணவன் மனைவியருக்கிடையில் சிறுசிறு சச்சரவுகள் கூட இடம்பெறும், குடும்பத்தில் மங்கல கொண்டாட் டங்களும் நிகழக்கூடும்.
வரித்தகர்களுக்கு வியாபாரம் ம்ற்தநிலையடை யும். முதலீடுகளின் வருமானமும் வீழ்ச்சியடை யும், கடன் நிலுவைகளையும் அறவிடுவதும் சிரம மாக இருக்கும். முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது. உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகா ரி க ளின் கெடுபிடிகள் கூடிக்கொண்டேபோகும். எவ்வளவு தான் முழுமனதுடன் உழைப்பினும் நற்பெயர் பெறுவதும் கடினம்ே!
விவசாயிகளுக்கு இயற்கை ஏது க் க ளா ல் பயிர்ச்சேதம் உண்டாகும். பொதுவாக விளைச்ச லும் குறைவுறும். வாழ்கிலகதி தரமும் குன்றும். தொழிலாளர் வேலையில்லாமல் துன்புறுவரி, வேலைத்தலங்களில் விபத்துக்களைக்கூட இவர்கள் எதிர்கொள்ளவும் கூடும். தொழில் ஒப்பந்த வேலை களிலும் பெரும்பாலும் பட்டம் ஏற்படும்.
மாணவர் கல்விவளர்ச்சிக்குத் தடைக் கார ணிைகள் ஏற்படும். ஆசிரியர்-மாணவர் மத்தியிலும் கருத்து முரண்பாடுகளும் ஏற்படும். பரீட்  ைச முடிவுகளும் சிலசமயம் ஏமாற்றம் தரக்கூடும்.
பெண்களுக்கு மனக் கு முற ல் கள் இடைக் கிடை ஏற்படக்கூடும். பலமுறை சிரமங்களுக்கி டையில் முயற்சி எடுப்பதால் விவாகமாகாதவரி களுக்கு விவாக கித்தியும் கிட்டும். அதிஷ்டநாட்கள்: மே 16,17,21,22ப,26,30
ஜூன் 7 8,11இர.12,13
துரதிஷ்டநாட்கள்: மே 18,19,31இரவு
ஜூன் 1,2ப,5,6,14ப,
மூலம், பூராடம், உத்தராடம் l-ம் கால் தனுசு ராகிக்காரருக்குச் சூரியபகவான் 6ல் ரஜஸமூர்த்தியாகப் பலத்துடன் இம்மாதம் வலம்
 

வருவது நன்மையாகும். கடந்த காலங்களில் அனு பவித்து வந்த கஷ்டநட்டங்களிலிருந்து வெரும் பாலும் விடுபடத் தொடங்குவார்கள். தேகசுக மும் சீராக இருக்கும். குடும்பசுகத்திலும் முன் னேற்றம் ஏற்படும், பொருள் வருமானமும் வரத் தொடங்கும். இராசாங்க அனுகூலங்களும் கிடைக் கும். உத்தியோகத் துறையில் மனநிறைவும் பெறு வர், ஆணுல் இராசியதிபன் ரோகத்தானத்தில் அஸ்தமனகதியில் துரிக்கோசார சஞ்சாரம் செய் வதும் சனிபகவானின் குரூரகோசார சஞ்சாரமும் செவ்வாய் 7லும் 8லும் சஞ்சாரம் செய்வதும் சுபபன்ைகளே அதிகம் தடைசெய்யக் காரணமா கவும் அமையும் விபத்துக்கள் அவமானம் குடும் பப்பினக்கு முதலான கஷ்டபலன்களும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் பிணி பீடைகள் இடைக்கிடை
தோன்றும், குடும்ப வருமானத்திலும் செலவுகள் கூடுவதால் கடன் பழுவும் ஏறும். இனசன பந் துக்களுடன் பகை விரோதங்கள் தொடரும்.
வர்த்தகர்களுக்கு பழைய முதலீடுகளில் வரு மானம் வர்த்தொடங்கும். எனினும் நிதி நெருக் கடிகளும் இவர்களுக்கு இருக்கவே செய்யும், முத லீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்கட்குச் சூரியன் பலம்பெறு வதால் மேலதிகாரிகளின் நல்லெண்ணங்களும் பாராட்டுக்களும் கிடைக்கும். ஆன ல் ப த வி உயர்ச்சி என்பன கேள்விக்குறியாகவேயிருக்கும்.
விவசாயிகளுக்குச் சனியின் குரூரகோசாரசஞ் சாரம் விளைச்சலைப் பெரிதும் குறைக்கச் செய்யும். விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் தொடரும். கடனில் முதலீடு செய்வதைத் தவிர்த்தல்நல்லது.
தொழிலாளருக்குள் கருத்து மோதல்களும் வேலைநிறுத்தம் முதலியனவும் அடிக்கடி ஏற்படுவ தால் வருமானம் வீழ்ச்சியுறும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் தட்டம் உண்டாகும், எண்ணெய் ஆலைகள் - தொழிற்சாலைகளில் வேலைசெய்வோர் திடீர்விபத்துகிகுள்ளாகவும் கூடும்,
மாணவர் கல்விக் குழப்பநி ைதொடரும். மாணவர் மத்தியில் வெறுப்பும் ஏமாற்றங்களும் ஏற்படும். ஆசிரியர்கள் - மாணவரி மத் தி யி ல் வெறுப்புணர்ச்சி வளர்வதால் பரீட்சை முடிவுக ளும் ஏம்சற்றம் தரும்.
பெண்களுக்கு இந்த மா இத்தில் உறவினரி துன்பம் அதிகரிக்கும். குடும்பப் பெண்களுக்குக் களத்திர பிணி, பீடை, புத்திரர் தொல்லைகள்

Page 17
முதலியனவும் ஏற்படுவதால் அல்லல்படுவரி3 உத் தியோகப் பெண்கள் அதிகாரிகளால் ம தி ப் பு ப் பெறுவர். அதிஷ்ட நாட்கள்: மே 18,19,23,24,25,
ஜூன் 1,இப8.9.10.1114. துரதிஷ்ட நாட்கள்: மே 21,22,
ஜூன் 3,4,7,8.
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 5ல் லோகமூர்த்தியாகி லைம்வரு
கின்றர். சூரியசஞ்சாரம் பல ம் குறைந்தாலும்
வியாழபகவானின் திரிகோனபார்வை இவர்களுக் கிருப்பதால் பொதுவாக நன்மை தீமை கலந்த பலன்களே அதிகம் நிகழும். இவர்களின் உடல் நலம் சீராக இரு க் கும். எந்த முயற்சிகளிலும் அச்ேசல்மூலம் காரியசித்தியும் பெறுவர். பொருள் வருமானத்திலும் செலவுகள் கூடும். புத்திரரி முத லான உறவினர்களின் உதவிகளும் கிடைக்கும். வீட்டில் விவாகாதி மங்கலகொண்டாட்டங்களும் இடம்பெறக்கூடும்.
குடும்பசுகம் சீராகவிருக்கும். குடும்பதிதில் நல்லுறவு ஏற்படும். பொதுவாக வீட்டில் மன நிறைவும் அமைதியும் உண்டாகும்; ஆனல் வரு ம்ானத்திலும் செலவுகள் கூடுவதால் கடன் பயமு முண்டாகும்.
வர்த்தகர்கட்கு வியாபாரம் சும்ாராக நடக் கும். முதலீடுகளின் வருமானம் குறைவுறும். ஆணுல் வங்கிநிதி இருப்புக்கள் திருப்திகரமாக இருக்கும். சில்லறை வியாபாரத்திலும் மொத்த வியாபாரி கள் கூடிய வருமானம் பெறுவர்.
உத்தியோகத்தரிகளுக்கும் மேலதிகாரிகளுக்கு மிடையில் அடிக்கடி கருத்து மோதல்கள் இடம் பெறும். சிலர் பதவிகளை உதறித் தள்ளிச் சென்
ழுலும் ஆச்சரியமில்லை, உடன் உத்தியோகத்தர்
களின் உதவிகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிரழிவுகள் தொடரும்.
உற்பத்திச் செலவும் கூடும். கூடியவரை கடனில்
முதலீடுசெய்வதைத் தவிர்ப்பதால் பெருநட்டம்
வராது. சந்தைவாய்ப்புக் கிடைப்பதும் கடினம்.
翼5
 

தொழிலாளருக்குச் சனியின் குரூரகோசாரம் தொடர்வதால் நாளாந்த வருமானம் வீழ்ச்சிய டையும். எங்கும் அலைச்சலும் ஏம்ாற்றமும் வேல் யில்லாத் திண்டாட்டமும் ஏற்படுதலால் இவர் கள் பெரும் அல்லற்பட நேரும்.
மாணவரின் கல்வியூக்கம் ஆக்க ம் தரும். பரீட்சை முடிவுகளும் சாதகமாக இருக்கும். சட் டத்துறை மாணவர் சிறப்புச்சித்திகள் - புலமைப் பரிசில்கள் கூடப் பெறுவரி,
பெண்களுக்குப் பெரியவர்களின் ஆசியும் உத விகளும் கிடைக்கும். விவாகமாகாத பெண்கள் விவாகமுயற்சிகளில் வெற்றியும் பெறுவர். குடும் பப் பெண்களுக்கு வீட்டில் நிகழும் மங்கீலநிகழ்ச் கிகளால் மனஅமைதியும் பெறுவர். அதிஷ்ட நாட்கள் 3 ம்ே 16,17,21,22ப,25,26,30,
و 13 12 4 و قه2 C067یع துரதிஷ்ட நாட்கள்: மே 22இர.28.24.
ஜூன் 5,6,9, 10,118
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் கால்
இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 4ல் தாம்ர மூர்த்தியாகப் சஞ்சாரம் செய்கின் முரி, இவர் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வதால் நற்பலன்களை அதி கி ம் எதிரிபார்க்க முடியாது. பொதுவாக இவர்களின் தேகசுகம் இடைக்கிடை பாதிப்படையும். இராகி அதிபன் சனிபகவான் லாபத்தில் இருந்து திருஷ்டி செய்வதால் அந்நிய பிரபுக்களின் உத விகள், அந்நியநாட்டுப் பொருள்வரவு குறிப்பாக மேற்கு தென்மேற்குத் திக்குகளில் அனுகூலமும் பெறுவர். புதன் யோகவலிமை பெறுவதால் விற்றல் வாங் கல் மூலம் லாபம்.வீட்டுச்சிறப்பு-வாகன வசதிக ளும் சிலருக்குக் கிடைக்கும்.
குடும்பத்தில் நல்லுறவு உண்டாகும். அத்தி ரர் உதவி ஒத்தாசைகள் தாமதமாகக் கிடைக் கும், அந்நியர் அல்லது அயலவர் க ளி ன் சரீர உதவிகள் பொருளுதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறப்பு டன் முன்னேறிவரும், முதலீடுகளில் வருமானமும் அதி

Page 18
கரிக்கும், தானியவகை-எண்ண்ெய் எரிவாயுவகை வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சக ஊழியர்கி ளின் உதவிகள் கிடைப்பதால் எவ்வித நிலைமை களையும் சாம்ளித்து விடுவார்கள்.
விவசாயிகளுக்குச் சனிபகவான் சாதகமாகச் சஞ்சாரம் செய்வதால் விளைச்சல் கூடும். த ல் ல சந்தை வாய்ப்பும் பெறுவர். இவர்களின் வாழ்க் கைதி தரமும் உயரும் ,
தொழிலாளருக்கு வேலைவசதிகள் கிடைக்கும் தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையும் ஏற்படும். ஒப்பந்தத் தொழில்களிலும் நல்ல லாபம் பெறு வரி. இவர்களின் வாழ்க்கைத்தரமும் உயரும்:
மானவரி கல்வியில ஊக்கம் காட் டு வ ர், மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறப் மாகச் சித்தியடைவர். கணித விஞ்ஞானத்துறை மாணவர் சிறப்பாகச் சித்தியடைவர்,
பெண்களுக்கு வசதிகளைப் பெரும் பாலும் பெற்றுக்கொள்ளச் சாதகமான இாலம். ஆனல் விவாகமாகாதவர்களுக்கு விவாக சித்தி ஏற்படு வது கடினம். அதிஷ்டநாட்கள் மே 18,1922இர.28.24,289
gr967 I,2u8.5, 6, l4uas. துரதிஷ்டநாட்கள் மே 16,17,25பக.26
ஜூன் 7,8,11இர.12,13
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
சூரிய பகவான் 3ல் சுவர்ணமூர்த்தியாகப் பலத்து டன் சஞ்சாரம் செய்வது நன்மையாகும். ஆனல் இராசி அதிபன் வியாழபகவான் குரூர கோசார சஞ்சாரம் செய்வதும் இங்கு கவனிக்கப்படவேண் டும். எனவே இவர்களுக்கு நனமை தீமைகந்ைத சம பலன்களே நிகழும். இவர்களின் உடல்நலம் சீராக இருக்கும் பொருள் வருமானத்திலும் முன் னேற்றம் பெறுவர். ஆயினும் அசீரணம் முத லான வயிற்று வியா தி க ள், சத்திரசிகிச்சைப் அபயம், எதிர்பாராத திடீர் நெருக்கடிகள், வாக்கு
 

விரோதங்கள்=அலைச்சல்-பொருள் நட்டம் முதலி யனவும் கிருைக்கு இடம்பெறக்கூடும்.
குடும்பத்தில் வருமானம் கணிசமாக அதிகரிக் கும். கணவன் மனைவியரின் பிணக்குகள் பெரும் பாலும் குறைவுறும். இ ன ச ன பந்துக்கிளுடன் பகைவிரோதங்களும் ஏற்படக்கூடும்.
வரித்தகர்களுக்கு வியாபார மந்தநிலை ஏற் படும். நிதிவசதிகளும் குறைவுறும். வாடிக்கை யாளரின் வரவும் குறையும். கறுப்புச்சந்தை வியா பாரம் ஆபத்துக்களையும் வரவழைத்துவிடும்,
உத்தியோகத்தரிகளுக்குச் சூரிய ன் பலம் பெறுவது சிறப்பாகும். பதவியுயர்ச்சி முதலியன வும் சிலருக்குக் கிடைக்கும். உடன் ஊழியரிளுே டன் பொறுமையாக இருப்பதால் நன்மைபெறுவர்
விவசாயிகளுக்கு பயிரிஉற்பத்திச் செலவுகள் கூடினுலும் விளைச்சல் கணிசமாகக் கூடுவதால் நட்டம்வர இடமில்லை. விவசாயப் பண்ணைகளி லும் லாபம் பெறுவர்.
தொழிலாளர்களுடைய பிணக்குகள் பெரும் பாலும் நீங்கும். தொழிற்சங்க வாதிகளால் இவர் களின் வாழ்க்கைவளமும் கூடும். சில ருக் குத் தொழில் சம்பந்தப்பட்ட விபத்துக்களும் ஏற்பட வும் கூடும்.
மாணவர் கில்வி வளர்ச்சி தொடரும். ஆயி னும் மாணவர் - ஆசிரியர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் இடைக்கிடை தோன்றும், பொது வாகப் பரீட்சை முடிகள் திருப்திதரும்.
பெண்கள் தமது மன விருப்புக்களைப் பெரும் பாலும் இந்த மாதத்தில் சாதித்துக் கொள்ள முடியும். ஆனல் விவாகம்ாகாதவர்களின் விவாக முயற்சிகள் இழுபறி நிக்லயிலேயே இருக்கும் குடும் பப் பென்களுக்குக் கணவன்மாரின் அன்பும் அர வணைப்பும் கிடைப்பதால் வீ ட் டி ல் மனநிறைவு ஏற்படும். அதிஷ்ட நாட்கள் ம்ே 21,22ப,26,30,31ப.
g'067 2,3,4ua.7,8,9at. துரதிஷ்ட நாட்கள்: மே 15மு.ப.18,19,28. g'06r 9u6. 10,14ua,
கணித சுத்தமும், நுட்பமும்
92.60) Lugs திருக்கணித பஞ்சாங்கம்
மட்டுமே.

Page 19
YYLLLLSSSLLLSLLLLLLSSM SLSLS LLLLLLLLS LLLLLSLLSLLSS SLSLSSLLSLYLLS LLLLLSLLLLLSLLLLLLLS
எரிந்த
YLLS S SSLLS SYSLLS SEEL SLL SES LES SELS ES Y SL
எதிரிகாலத்தில் நிகழவிருப்பவை பற்றி முன் கூட்டியே எடுத்துரைக்கும் ஒப் பற்ற கலையே சோதிடமாகும். இது பரந்ததொரு விஸ்தாரமான விஞ்ஞானமாகும். பதினைந்து இருபது வருடங்க ளுக்கு முன்னர் இருந்த நிலையிலும் இன்று சோதி டக்கலை அதிகம் விருத்திஎய்திவிட்டது. சோதிடத் துடன் பல சோடனைகள் சேர்ந்துவிட்டபடியா லும் மணிகளுடன் பதர்கள் கலந்துவிட்டபடியா லும், பதர்களைக் க்ளைந்து மணிகளை எடுப்பதற் காக ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. உலகத்து விஞ்ஞானிகளும் சோதிடம் விஞ்ஞானத்தின் ஒரு பகுதி என்று ஒப்புக்கொண்டுள்ளனர். சர்வகலா சாலைகளும் சோதிடத்திற்குச் சிறந்த இடம் கிொ டு த் து வருகின்றன. சோதிடத்தில் நம்பிக் கையில்லாதோரும் "கேட்டுப் பாரிப்போம்” என் னும் அளவிற்கு நம்பிக்கையுடையராய் விட்ட னர். மேல்நாடுகளில் சோ தி ட ப் பத்திரிகைகள் பார்த்த இடமெல்லாம் காணக்கூடியவாறுள்ளன. சோதிடத்தை மறுக்க முன் அதனை நன்கு கற்க வேண்டும் என்ற அடிப்படையில் சோதிடக் கல் வியில் ஈடுபட்டவர்கள் சோதிடத்தை மறுக்கமுடி யாமல் மானசீகமாக ஏற்றுள்ளனர்.
அனேக இந்து விஞ்ஞானங்களைப் போலவே சோ தி ட வி ய லும் சின்னபின்னப்பட்டு சிதறி மறைந்திருக்கின்றதேயன்றி மங்கி மறைந்துவிட வில்லை, சோதிட விற்பன்னர்கள் ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டு இவ்வரிய பொக்கி ஷங்களே ஆழமாக ஆராயுமிடத்து மறைந்திருக் கும் இவ்வொப்பற்ற கலை மீண்டும் புத் துயிர் பெறமுடியும். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்திலே இக்க%லயானது பகிரங்கமாகப் பார்வைக்கு விடப் படுதல் அவசியமாகும். தற்போது ஒரளவு புத்து யிர் பெற்றுவரும் இக்கலையானது நமது இந்த ஞானபூமியிலே வாழ்ந்து மறைந்துவிட்ட மகரிஷி களினுல் அருளப்பட்டவையேயன்றி புதிய வெளிக் கொணர்வுகள் அல்ல என்பதற்குப் போதிய சான் றுகள் கிடைத்துள்ளன. இவற்றின் ஆழமான கண் ணுேட்டத்திலேயே "தக்த இராசிகள் அ ல் ல து எரிந்த வீடுகள்’ என்ற ஆய்வுக்கட்டுரை தரப்
 

UM 41HIJ ZABIJ’ Alliji, ett NN30***
O 틀 still:11 ili|H ž tillllllletilllllll. š till:fill itiliiiin. ༽ * சி. இரத்தினவடிவேல்
垂 அளவெட்டி
를
S SYLE SYL0SLLLYYYLLS LLS S SLEYmLm SLSY LL EEYL SLLLLSY
u(gpg). "New Technique of Prediction'' **பலன் சொல்வதற்கு நவீன முறைகள்” என் பதன் வாயிலாக, சேஷாத்திரி ஜய்ரவர்கள் (ஆற் றிய பெரும் ஆராய்ச்சியின் விளைவாக) மூல ம் சோதிடத்தில் இது இாறும் பெறப்படாத புதைந்து கிடந்த நுட்பங்கள், உண்மைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.
தீய்ந்த இராசி, Zero இராசி எனக்குறிப்பி டப்படுபவையும் இந்த தக்த இராசிகளை அல்லது எரிந்த வீடுகளையே ஆகும்.
இரவுவேளைகளில் நாம் ஆகாயத்தைப் பாரிக் கும் பொழுது சிலவேளைகளில் நட்சத்திரங் இளைப் போன்ற சில பொருட்கள் ஒருதிசையிலிருந்து இன்னுெரு திசைக்கோ மேலிருந்து கீழோ விரை வாக ஒடி மறைவது போலக் காட்சியளிப்பதைப் பாரித்திருக்கிருேம். இவையே விண் கற்களாகும். (Meteons) சூரியனைச் சுற்றி விண் ணி ல் ஏறக் குறைய செக்கனுக்கு 26 மைல்கள் வேகத்தில் சுற் றிக்கொண்டிருக்கும் விண் கற்களில் சில பூமியின் பவ ைமண்டலத்தில் பிரவேசித்து விடும்பொழுது இாற்றுடன் உராய்வதனுல் இவை மிகவும் சூடாகி நெருப்புப் பிடிக்கின்றன. நெருப்புப் பிடித் து ஒடிக்கொண்டிருக்கும்போதே நம்க்கு காட்சியளிக் கின்றன. இவற்றுட் பெரும்பான்மையானவை முழுவதும் எரிந்து விடுகின்றன. ஆணுல் பிரமாண் டமான விண்கற்கள் முழுவதும் எரிந்துவிடாது பூமியில் வந்து விழுகின்றன. இவை விழுந்தாலும் அதிஷ்டவசமாக மனித சஞ்சாரமில்லாத பகுதி அளிலேயே விழுந்திருக்கின்றன. 1908 ஜூன் 30 ந் திகதி சைபீரியாக் காட்டில் விண்கல் விழுந் து ஏறக்குறைய 8500 சதுரமைல் அழிக்கப்பட்டது கருத்திற் கொள்ளத்தக்க அம்சமாகும். இவ்விண் கற்களின் வீழ்ச்சியை திதிகள் நிர்ணயிக்க வேண் டும். அதாவது திதியைப் பொறுத்து இராசிகள் வீடுகள் வலி  ைம குன்றுகின்றன. இவ்வலிமை குன்றும் இராசிகளே எரிந்த வீடுகளாகும்,
அம்ாந்தத்தில் சூரியனேடு தகழினுேத்தர ரேகை யிற் சமமான நிறை சந்திரன் சூரியனைப் பிரிந்து (21-ம் பக்கம் பார்க்க)

Page 20
X O Χ & 96) .. 6 X & ol ( Χ á Χ
- இ. மகாதேவா 140, செல்லர் 6 (முன்தொடர்ச்சி)
* தொடர் 25
பெயரமைப்பது, பெயர் மாற்றுவது என்பன இவற்றை உதாரணங்களோடு சென்றமுறை விளக் கினேன். அவைபற்றி மேலும் சில விளக்க நுட் பங்களையும் உதாரணங்களையும் இன்று பா ரீ ப் போம்.
1, 3, 5, 6,9 ஆகிய சுப எண்களில் பெயரி வைக்கலாம் என்று கூறினேன். ஆனல் இவற்றை கூட்டு ஒற்றை எண்ணுகக் கொண்ட சில எண் கிளே நாம் தவிர்க்கவேண்டும். உதாரணமாக 28 எண் கூட்டு ஒற் றை என் 1 ஆகவரின் இ து பெயரெண்ணுக வந்தால், மிகத்தாமதமான முன் னேற்றத்தையும், பிற்காலத்தில் பல சிக்கல்களை பும் ஏற்படுத்தும். 39-ம் எண் கூட்டு ஒற்  ைற எண்ணுக 3ஐ கொண்டிருந்தாலும், இவ்வெண் ணும் பிரச்சனைக்குரிய ஒன்ருகும். 39ஐ பெயரெண் ணுகவுடையோர் எந்நேரமும் குழம்பிக்கொண்டும் மந்தப் போக்கிலும் செயற்படுவர். கடும் உழைப் பிற்குப் பின்பே நற்பலன்களைப் பெறுவர். அதே போல 48ம் எண்ணும் 3 ஐ கூட்டொற்றை எண் ணுகக் கொண்டாலும், பல த் த போராட்டம் வி தி யி ன் கைப்பொம்மையாக இருப்பர். அது போலவே 84, 102 ஆகிய எண்களையும் பெ ய ரெண்ணுக அமைப்பதில் இருந்து தவிர்க்கவேண் டும். அடுத்து 5 எண்ணை கூட்டு ஒற்றை எண் ணுகக்கொண்ட எண்களினுல் 32, 50, 86, 104b தவிர்க்கப்படவேண்டிய எண்களாகும். ஆனல் எண் 32, 41ல் பெயரை மாற்றுபவர்கள் தெய்வ பக்தி உள்ளவர்களாகவும், நீதி நெறிமிக்க தர்ம வான்களாகவும் இருந்தால் இவ் எண்களால் ஏற் படும் திடீர் மாற்றங்கள் வீழ்ச்சிகள் பொருள் அழிவுகளிலிருந்து தப்பிவிடுவார்கள். இந்த எண் கள் ஒருவரை அதிஷ்டகரமானவாழ்விற்கும் கூட இட்டுச்செல்லக்கூடியது.
இதைப்போலவே கூட்டு ஒற்றை எண்ணுக 9ஐக் கொடுக்கும் எண்களான 18, 83, 99 ஆகி யன பெயரெண்ணுக அமைவதைத் தடுக்க வேண்
 

ண் : ஞானம்
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். -
டும். 18 பெயரெண்ணுக அமைந்தால் அ டி ன இதயம் கொண்ட சண்டைக்காரராக இருப்ப தோடு ஆபத்துக்கள் சூழ்ந்த நிலையில் வாழ்வர். 63 எண் பெயரெண்ணுகி அமைந்தால் திருட்டு கொள்ளை, கொலை போன்ற குற்றநடவடிக்கை கிளி ல் ஈடுபட்டுச் சிறைசெல்லவும் கூடும், 99 பெயரெண்ணுக அமைந்தால் விரோதங்களும் கஷ் உங்கள் கரைச்சல்களையும் ஏற்ற இறக்க வாழ்வும் அமையும், 36 எண்ணும் அவ்வளவு விரும்பத்துக்க எண் அல்ல; 36ல் பெயரம்ைந்தால் குடும் பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்படும். இவ்வாறு பரு மட்டாக 1, 3, 5, 6, 9 ஆகிய எண்கள் சுப எண் கள் என்று கூறப்பட்டாலும், குறிப்பிட்ட சில எண்கள் சுபப்பலன்களைவிட அசுபப்பலன்களையே அதிகம் கொடுப்பதால் அவற்றை இனம்கண்டு நாம் விலக்கிக்கொள்ள வேண்டும்.
பெயர் மாற்றும்போது, இன்னும் குறிப்புக் களையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 2ம் எண் போன்ற எண்களில் பெயரமைந்து அல்லது வேறு வழிகளில் உடற்சக்தி குறைந்தவர்கட்கு 5, 9 ஆகிய எண்களில் பெயரை மாற் று வ து விரும்பத்தக்கிதல்ல, 41, 50 ஆகிய 5 எண்களில் பெயரை மாற்றினல் உடல் அதிக வே க ம |ா கி இயங்க ஆரம்பித்து அதற்கேற்ற உடற்சக்தி இல் லாவிட்டால் நோய்களை உண்டாக்கிவிடும். கூட் டொற்றை எண்கள் 2, 5, 7 ஆகியவை மிகவும் மனுேவேகம் கூடிய எண்களாகும். இவ ற் றில் பெயரமைந்தோர் மனுேசக்தியோடு தொழிற்படு வதால் உடலுழைப்பிற்கு இலாயக்கற்றவராவர். 9 எண் உடற்சக்தியோடு சிலசமயம் மனுேசக்தி யையும் கொடுக்கும்.
பொதுவாக பிறந்ததேதியை அனுசரித்துப் பெயரை மாற்றும்போது சரீரப் பாதிப்பை உணர முடியும். உடற் தொழிற்பாட்டில் வேறுபாடுதோன் றும் கூட்டெண்ணை அனுசரித்துப் பெயரை மாற் றினல் மனேவேகம் வாதிப்படையும்g சிந்திக்கும்
8

Page 21
சக்தி அல்லது தன்மையில் வித்தியாசத்தை உண ரலாம். சுகமாக அல்லது சூழ்நிலை காரணமாக
தமைத்துவம், அதிகாரம், பதவி, பி ர ட ல் ஜ ம்
கிடைக்கக்கூடியவர்கள் எண் 1ல் பெயரை மாற் றிக்கொள்ளலாம். வியாபாரம் வெளியீட்டுத்துறை மற்றும் பொதுசனத் தொடர்பான தொழில் செய்வோரி 5 எண்ணில் பெயரை மாற்றிக்கொள் ளலாம். ஆணுல் மனத்திற்கு அல்லது மூளைக்கு அதிகவே ைகாத்திருக்கும், களைகள் மற்றும் பகட் டான, நுகர்வுப் பகுதியில் ஈடுபட்டோர் 6 எண் னில் தமது பெயரை அமைத்துக்கொள்ளலாம். பாதுகாப்புப்படைகள் மற்றும் கடின உழைப்பில் ஈ டு படுவோ ரீ த மது பெயரை 9 எண்ணில் அ  ைம கீ க லா ம், கணவன் மனைவிக்கு ஒருவ
மிதுன இலக்கினத்தின் சில விசேடி அம்சங்கள்
உதயலக்கினம் மிதுனமாகி, இலக்கினுதிபதி 4ல் இருக்க 5ல் சுக்கிரன் இருக்க, 6ல் சூரியன் செவ்வாய் சேர்ந்திருக்க, வியாழன் சந்திரன் 10ல் இருக்கு சனி கும்பத்திலிருக்க பிறந்த ஜாதகருக்கு நல்ல அதிஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். அர சாங்கத்தால் பாராட்டப்படுவர். கலேத்துறையில் பாண்டித்தியம் பெற்றிருப்பர். எதையும் சீர்தூக் கிப் பா ரி க்கு ம் திறமையுண்டு. பொருளாதார விருத்தி ஏற்படும். பிறநாடுகளுக்குச் சென் று பொருளிட்டும் வாய்ப்பும், புலமைப் பரிசில்களும் கிட்டும்:
மிதுன ம் ஜன் மலக்கினமாகி லக்கினுதிபதி புதன் குருவுடன் 2ல் இருக்க, சூரியன் சிங்கத்தில் ஆட்சிபெற, சுக்கிரன் லக்கினத்திலிருக்க, சந்திரன் சனியுடன் துலாத்தில் இருக்க, 11கம் வீ ட் டி ல் செவ்வாய் இருக்க பிறந்த ஜாதகர் எந்த விஷ யத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய அறிவாற்றல் உடையவராவர். கிலேத்துறையில் விற்பன்னராக இருப்பர். அரசாங்கி கெளரவமும், அனுகூலமும் கிட்டும்.
மிதுனம் உதயலக்கினமாகி புதன் லக்கினத் தில் சுக்கிரனுடன் இருக்க, சூரியனும் குரு வும் ல்ே இருக்க, செவ்வாய் சனியுடன் மகரத்திலி ருக்க சந்திரன் மீனத்திலிருக்க பிறந்தவர் கலை ஞானங்கைவரப்பெற்றுப் பிரசித்திபெறுவர். பேச் சுவன்மையுடையவராவர் சுதந்திர புருஷராக விளங்குவர். எல்லா விஷயத்திலும் முன்னேறிச் செல்வர். கல்லூரியில் பேராசிரியராக விளங்கக் கூடிய தகுதி ஏற்படும்.
g

ருக்கு 3லும் மற்றவருக்கு 6லும் பெயரெ ன் அமையக்கூடாது. மேலும் இவர்கள் 9-ம் எண் வீட்டிலேயே குடியிருக்கவேண்டும். இல்லாவிட் டால் குடும்பத்திலடிக்கடி பூகம்பம் உருவாகும். அவ்வாறே ஒருவருக்கு எண் 2லும் மற்றவருக்கு எண் 9லும் எண்கள் அமையக்கூடாது. அப்படி அமைந்தால் குடும்பத்தில் நித்தம் வாக்குவாதம் நோய்நொடிகள் தொடர்ந்தபடி இருக் கும். மேலும் இவர்கள் 4, 8 எண்கள் வீட்டில் குடியி ருத்தலாகாது. மேலும் 4-ம் எண்னிேனரும் பெய ரமைக்கும் போதோ அல்லது பெயரை மாற்றும் போதோ பெரிய ஆழமான ஆராய்ச்சிக்குப் பின் னரே தமது பெயரை கட்டாயமாக வேருெரு எண்ணில் மாற்றிக்கொள்ள வேண்டும். (வளரும்)
சைவ விரதங்களும் . (22-ம் பக்கத் தொடர்)
இவ்வழக்கத்தையும் அவர்கள் வாயில் ஒலிக்கும் நாட்டுப் பாடல்களையும் அவதானித்த மணிவாச கப் பெருந்தகையார் திருவெம்பாவையை அருளிச் செய்தார். திருவெம்பாவை விரதநாட்கள் பத்தி லும் ஆலயங்களிலும் பிற இடங்களிலும் தி ரு வெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி தவிர ஏனைய திருமுறைகளை ஒதாது காப்பிட்டுவைக்கும் மரபு நம்நாட்டில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. திருவெம்பாவையின் சிறப்  ைப க் காட்டுகிறது இது:
**நெய்யுண்ணுேம், பால் உண்ணுேம் நா ட் காலே நீராடி கண்ணுக்கு மையிட்டு எழுதோம் மலர் இட்டுக் கூந்தல் முடியோம்' என்று இந்த விரத நிய ம் ங் களை உரைக்கிறது திருப்பாவை. பத்து நாட்களும் தம்மைத் தமக்காக அலங்கரிக் காமலும் பால், நெய் சேர்க்காத உணவு உண் டும் (ஒருநேர உணவு) இறைவழிபாடு செய்து நல்ல மழையையும், நல்ல கணவரையும் வேண் டிப் பெண்கள் நோற்கும் நோன்பு இது. பத்தாம் நாள் உபவாசமிருந்து பதினுேராம் நாள் காலை பாரனை செய்யலாம்.
○○/NN/NS/NN/NS/NN/NS//V/NS2 முக்கிற குறிப்பு:-
*சோதிடமலரில்" வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரை யா ள ரி க ளின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளி பல்லரி, ஆ-ரி
ᏙᏃᏁNᎲᏑNᏗffNᎲzᏑNzffNUᏛNUᏑNUᏈᎲᏃᏈN

Page 22
கையெழுத்து
MeSTeLeLYMeMSMLTMT MMMSLTeSYTMSYLTieiLYYYTLSYLeSeSeSYMeMSMMeeTSYeTMeYzTLYS - கா. சின்னேயா, சக்
ஒருவர் எழுதும் எழுத்துக்கள் நேர T யது நிதானமாயும், நிறுத்தியும், ஒரு எழுதிதுக்கு ஒரு எழுத்து சேராம்லும் இருந்தால் அப்படிப்பட்டவர் சுயநலக் காரராயும், கர்வியாயும் எ  ைத யும் யோசிக்காமல் செய்துவிட்டுப் பிறகு வருந்துபவ ராயுமிருப்பர்.
ஒருவர் எழுதிய எழுத்துக்கள் இடது பக் கம் சாய்ந்தது போல், கானப்பட்டால் மனதில் எந்த விதமான விக ல் ப மும் இல்லாதவராயும் ரகசியங்களைக் காப்பாற்ற முடியாதவராயும் சம இபம் போல் நடந்து எந்தக் காரியத்தையும் சுலப மாக சாதித்துக் கொள்பவராயும், மு ன் கோப முள்ளவராயும், தனம் சேர்ப்பதில் அதிக ஆசை இல்லாதவராயும் இருப்பார்.
எழுத்துக்களை நீட்டிநீட்டி வேகமாக எழுது கிறவர்கள் எ ந் த க் இாரியத்திலும் துணிச்சலைக் காட்டுபவராயுமிருப்பர்.
எழுதும் எழுத்துக்கள் வலதுபக்கம் சாய்ந்த மாதிரிக் காணப்பட்டால் பிறரிடம் கட்டுப்படா தவராயும், தன் வார்த்தைக்கு மதிப்பு உள்ளவ ராயும், மனக்கோட்டை கட்டுபவராயும் எதிலும் நம்பிக்கை உள்ளவராயும், அதிக செலவாளியா யும், நட்புறவுஷ்ள, பிரியமுள்ளவராயுமிருப்பர்.
வார்த்தைகளுக்கிடையே நிறை ய இடம் விட்டு எழுத்துக்களைத் தனித்தனியே பி சித் து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடா மல் தனித்திருப்பவர்கள் என்றும், சங் கி லித் தொடர்போல் கூட்டெழுத்து எழுதுகிறவரிகள், எதிலும் தைரியமும் தன்னம்பிக்கையும் உடைய வர்கள் எனக் கூறப்படுகிறது.
பேணுவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுபவரிகள் வீண்பொருமையும், அகங்காரமும் உடையவர்களும், எழுத்துக்களையும் வரிகளையும் நெருக்கி குறுக்கி எழுது கிற வர் க ள், குறுகிய மனப்பான்மையையும் எழுதும்போது அடிக்கடி வெட்டியும், அழித்தும், திருத்தியும் எழுதுகிற
2.

காட்டும் பலன்
குவாரி, கம்பளே. --
ଈ;iff &ର୍କଟି குழப்பமான மனப்பேரீக்குடையவர் என் றெல்லாம் சொல்லப்படுகிறது.
ஒருவர் எழுதும் எழுத்துக்கள் ஒரு எழுத்து நேராயும், ஒரு எழுத்து கோணலாயும் காணப் பட்டால் அப்படிப்பட்டவர் ஸ்திரமனது இல் லாதவராயும், சொன்னபடி நடக்க சக்தி ஆற்ற வராயும், எளிதில் பிறரை நம்பி கஷ்டமடைத லும் கோணல் மாணல் கையெழுத்து கோனரி பேர்வழியாயும் இருப்பரி என்று சொல்லலாம்.
உருண்டையாக எழுதுபவர் இரக்க சுபாவம், கூர்மையான எழுத்து சகிப்புத் தன்மையையும் பெரிய எழுத்துக்கள் அதிகாரப் பிரியமும், சிறிய எழுத்துக்களாக எழுதுகிறவர்கள் எந்த வேைைய யும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்பவரிக ளாயிருப்பார்கல் என்பதாம்,
இரேகை சாத் தி ர ப் ப டி சிறிய கைகளை உடையவர்கள் திட்டங்களை வகுத்து ச கி தி க்கு அப்பாற்பட்ட காரியங்களில் செயல்பட்டு வெற்றி காண்பவர்கள் = அதேபோல் சிறிய எழுத்துக்களை எழுதி பெரிய காரியங்களை தைரியமாகச் சாதிப் Lauffsé. (Even the writing of small hands is often remarked to be large and bold) எனக் கூறுகிறர் இரேகை நிபுணர் சீரியோ,
எண் சாத்திரத்தில் (3) என்ற எண்னை சிறப் பெண்ணுகக் கருதப்படுகிறது. அதே மே 7 ன் று மூன்று விரல்களும் மிக விசேடமானவை. எழுத் தாளனுக்கு = ஜோதிடம் க ண ப் ப வருக்கு ம் பேணுவை இறுக்கிப் பிடிக்கும் மூன்று விரல்களின் (பெருவிரல், குருவிரல், சனிவிரல்) ஊடாக உணர்வுகள் வெளிக் கொணரப்படுகின்றன என லாம். மன உணர்வுகளைக் கைவிரல்கள் வழியாக கொண்டு வந்து அதற்கேற்ப எழுத் து க் களும் அமைவதற்கு இம்மூன்று முக்கிய விரல்கள் தான் துணைபுரிகின்றன எனலாம். படைத்தல், காத் தல், அழித்தல் என்ற தத்துவப்படி முதல் இரு விரல்களும் ஆக்கல், காத்தல் என்பதும் மூன்ரு வது சனிவிரல் அழித்தலாகும் எனக் கூறலாம்.

Page 23
எனவே மூன்று விர ல் க ளின் தத்துவமும்,
மூன்று எண்ணைச் சிறப்பெண்ணுகக் கருதி சாஸ்
திர ரீதியிலும் மூன்று விரல்களைக் கொண்டு எழு தும் விதவிதமான எழுத்துக்களும் மேலே கூறிய வண்ணம் அமைவதாகின்றன.
எழுதுவதிலும் இரண்டுவிதம். அதாவது அமைதியாய் ஒவ்வொரு எழுத்தாய் எழுத எழுதி துக்களுக்குப் பின்னே எழுத்து வடிவமாக யோச னேயும் தொடர்ந்துவர, முடிவு பெறும் வியாசம் ஒரு தினுசு,
மஹா வேகத்துடன் எழுத மனமும் உட னுக்குடன் விஷயங்களைத் தந்து கொண்டே செல்ல, எழுதுவதற்கு முன்னே. மனே வே கம் ஒட, அதற்கு முன்தான் ஒடப்பார்க்க இவ்வாறு விரைவினில் எழுதி முடிவுபெறும் வியாசம் மற் ருெரு வகை. இவ்விரண்டில் எது உ ய ர் ந் த து என்றும், எது தாழ்ந்தது என்றும் ஒரு முடிவா
கச் சொல்லி விடுவதற்கில்லை. அப்படி அதனை
அமைய வைப்பது விநாயக மூர்த்தியின் அருள் என்றே கருதவேண்டியதாய் இரு க் கி ன் ற து அதாவது பெருவிரல் விநாயக மூர்த்தியின் அம்ச மாக இருதய கமலத்துடன் தொடர்பு பெற்று உலகக் குருவான குருவிரல், இடையிடையே மூன் ருவது சனிவிரல் தட கி க ல் பண்ணிக்கொண்டி ருக்க, குருவிரல் அவரைத் தன்வசமாக்கி அடுத் தடுத்து உதிக்கும் சிறந்த கருத்துக்களை எழுதிக் கொண்டுசெல்ல காரணமாகிருரி எனலாம்.
ஒருவருடைய கையெழுத்து அவரு  ைட ய மனப்போக்கையும் குனத்தையும் காட்டுவதாக அமைகிறது என்று கையெழுத்துப் பரிசோ த க நிபுணரிகள் கூறுகிருfகள். பத்தாயிரம் பேர் ஒரேம்ாதிரியரகப் பேணுவைப் பிடிக்கலாம் ஆனல் ஒருவர் எழுதுவதுபோல் இன்னுெருவர் எழுதுவ தில்லை.
எப்படி உலகில் ஆண்டவனுல் ஒவ்வொருவ ரின் கைகளில் இரேகைக் கோடுகளாக வரையப் பட்டிருப்பதும், அதேமாதிரி பிறிதொரு நபருக்கு இருக்காததோ, அதேபோல் ஒவ்வொரு வ ரின் கையெழுத்துக்களும் வித்தியாசப்படும் எ ன் ப து நிதரிசனம்,
அக்காலத்தில் பாடசாலைகளில் குருமாரிகள் பிள்ளைகளின் கையெழுத்திற்கே அதி முக்கியத்து வம், கவனம் செலுத்தி வந்தார்கள். ஆனல் தற் போது பள்ளிக் கூடங்கள் அனைத்திலும் கையெ ழுத்தைத் திருத்த வளர்க்க முயற்சி இருப்ப

இாகதி தென்படவில்லை என்பது மிகவும் கவலேக் குரியது. கொம்பு சுழி கோணுமல் கொண்ட பந்தி மாருமல் அம்புபோற் கால்கள் அசையாமல் எழுதினுற் சோறுண்டாம்; இல்லையே வானுற் பழுதுண்டு உன் பணிக்கே பார்.
என்பது ஆன்ருேர் வாக்கு.
LLeLLYLLBBBLY LLLBresZLLe LLL LLeLLL0LLLLLLLLeLL0SLYeLLLLLLeOLLL LLLL ZLLLL LLLBeLL LLBOLsLOL MeOL எரிந்த வீடுகள். (17-ம் பக்கத் தொடர்) கிழக்குநோக்கிப் பூமியைச் சுற்றிவந்து திரும்ப வும் சூரியனைச் சந்திக்கிறவரையில் பன்னிரண்டு பாகைக்கொன்ருகக்கொள்ளும் கால அளவையே பூரிவபக்கப் பிரதமை முதல் அமாவாசை ஈருக வுள்ள முப்பது திதிகளாம். அதாவது சந்திரனு டைய ஸ்புடத்திலிருந்து சூரியனுடைய ஸ்புடத் தைக் கழிக்க வரும் ஸ்புடம் திதியின் ஸ்புடம் ஆகும். இதனையே "திதிமானம்" என்பர்.
தக்த இராசிகள் அல்லது எரிந்த வீ டு ஐ வி எவை எனில் இன்ன திதிக்கு இன்ன இராசிகள் எரிந்தவை என்ற வரையறை உ ண் டு. அமா வாசையிலும் பெளர்ணமியிலும் பிறப்பவர்களுக்கு இராகி எதுவும் எரிவதில்லை.
திதி எரிந்த இராசிகள் பூரிவபக்க பிரதம்ை 12 துலாம், மகரம்
துவிதியை 24 த கை, மீனம் திரிதியை 86 சிங்கம், மகரம் சதுர்த்தி 48 இடபம், கும்பம் u(g5árlál 60 மிதுனம், கன்னி ஷஷ்டி 7. மேடம், சிங்கம் ஸப்தமி 84 கரிக்கடகம் தனுசு அஷ்டமி 96 மிதுனம், கன்னி நவமி 08 சிங்கம், விருச்சிகம் தசமி 120 சிங்கம், விருச்சிகம் ஏகாதசி 132 தனுசு, மீனம் துவாதசி 144 துலாம். மகரம்
திரயோதசி 56 இடபம், சிங்கம் சதுர்த்தகி 168 மிதுனம், கன்னி
தனுசு, மீனம் பூர்ணிமை 180 ஆம்ாவாசை 360 ஜெனன சாதகத்தின்படி பூர்ணிமை அமா
வாசை தவிர்ந்த ஏயை திதிக்கேற்ப எ ரிந்து இராசிகள் அமையும். இவ்வெரிந்த இராசிகளும் அவ்வீட்டு அதிபதிகளும் அவ்வீட்டிலுறையும் கிர கங்களும் வலிமை குன்றும் என்பது பொது இலக் கணம் (வளரும்)

Page 24
சைவ விரதங்களும் விழாக்களும்
《《《《 ( சிவ விர (முன் தொடரிச்சி) Nus1 Niss
பக்தேஸ்வர விரதம்
சிவ விரதங்களுள் ஒன்ருன இந்த பக்தேஸ் வர விரதம் பார்வதி தேவிக்குப் பரமேஸ்வரனுல் சொல்லப்பட்டது. இது மலட்டுத்தனம் முதலிய தோஷங்களை நீக்கிப் புத்திர சம்பத்தும் ஆயுள், ஆரோக்கியம் முதலியனவும் கொடுக்கும். பெண் இளுக்குரியது இவ்விரதம். கார்த்திகைமாத பெளர் ணமியன்று ஆரம்பித்து பெளர்ணமி தோறும் அநுஷ்டிக்கப்படவேண்டியது.
மாலை நேரத்தில் சந்தனத்தினுல் சிவனையும் மஞ்சள் மாவினுல் பார்வதிதேவியையும், மண்ணி ணுல் நந்தியையும் செய்துவைத்து சங்கல்ப பூர்வ மாக ஆவாஹனம் செய்து சகலோபசார பூஜை களைச் செய்யவேண்டும். (சந்தனம், மஞ்சள்மா, மன் என்பவற்ருல் உருவங்களாகச் செய்வதல்ல. சானத்தில் பிள்ளையார் பிடிப்பதுபோலச் சிறிய பிம்பத்தைச் செய்துவைத்து அவ்வுருவங் களி ல் அந்தந்த மூர்த்திகளை ஆவாகனம் செய்யவேன் டும். )
பருப்பு, நெய், சரிக்கரை என்பன சேர்ந்த மாவினுல் செய்த அப்பமும், நெய், சரீக்கரை என்பன சேர்த் த தோசையும் நைவேத்தியம் செய்து மாவிளக்கேற்றிவைத்து சுமங்கலி பூஜை யும் செய்யவேண்டும்.
இவ்விதம். ஒவ்வொரு பெளர்ணமி தினத்தி லும் செய்யவேண்டும். நிவே த ன ப் பொருள் ஏகோததர விருத்தியாக அதிகரித்துச் செல்லும், அதாவது முதல் மாதத்தில் (கார்த்திகை) ஒரு தோசை, இரண்டு மாவிளக்கு இரண்டாம் மாதத் தில் (மார்கழி) இரண்டு தோசை, இரண்டு மா விளக்கு என்றிப்படி முப்பத்து மூன்று பெளர் மிைகளுக்குத் தொடர்ந்து செய்யவேண்டும்.
இந்த மாவிளக்கு தோ  ைச என்பனவும் சுமங்கலிகளுக்கே தானமாக வழங்கப்பட வேண்
6th.

《ཚ་བོ།།《མོ་《 ாதங்கள்
*கோப்பாய் - சிவம்"
திருவெம்மாவை (பாவை நோன்பு)
திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரிவது. விசேஷமாகி மார்கழித் திருவாதிரை நடேசரபி ஷேக நாளாகவும் சிவவிரதங்களுள் ஒன்ருகவும் உள்ளது. இது பற்றி கட்டுரையில் வேறிடத்திலும் 6ffair 6
இத் திருவாதிரைக்கு முந்திய பத்து நாட்க ளும் திருவெம்பாவை விரதமாகக் கொள்ளப்படு கிறது. இது மிகப்பழைய காலத்திலிருந்து பென் களால் அநுஷ்டிக்கப்பட்டுவரும் ஒரு விரதமாகும். ஆதியில் இது பாவைநோன்பு என்று சொல்லப் பட்டுவந்தது :
மார்கழி மாதம் தேவர்களின் புலரிகாலைப்
பொழுது என்பதால் இம்மாதம் முழுதுமே இறை வழிபாட்டுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. பீடைமாதம்
என்று கூறி ஏனைய நற்காரியங்களுக்கு எடுக்கப்
படாமல் தள்ளிவைக்கப்பட்டதன் கா ர ன ம் இதுவே. பகவான் பூரீகிருஷ்ணர் கீதையில் மாதங் ளிைல் தான் மார்கழியாக இருக்கிறேன்? என்று
கூறியதிலிருந்தே மார்கழி மாதச்சிறப்பு உணரதி
தக்கது .
மாரீஇழி மாதம் முழுவதுமே பனிக்குளிரை யும் பொருட்படுத்தாது மிகி அதிகாலையிலேயே எழுந்து நீராடி ஆலயம் சென்று திருவெம்பாவை திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி முதலியபாடல் களைப்பாடி வணங்குவர். ஆலயங்களில் இம்மா தம் முழுவதும் விசேஷ அதிகாலைப் பூஜைகள் நடைபெறும்.
அக்காலத்தில் பெண்கள் நாட்டின் வளம்
கருதி ம்ழை வேண்டியும், தமது நல்வாழ்க்இைச்
சிறப்ஷக்கருதி நல்ல கணவனை வேண்டியும் இப் பாவை நோன்பினை அநுஷ்டித்துவந்தனர். அதி காலை துயிலெழுந்து ஏனைய பெண்களையும் பாடிப் பாடி அழைத்துக்கொண்டு கூட்டமாகக் குளத் திற்குச் சென்று நீராடி இறைபுகழ்பாடி வழிபாடு கள் நிகழ்த்தி விரதமிருந்தனர்.
(19-ம் பக்கம் பார்க்இ):
2

Page 25
இடப லக்கின ஆணும் சிங்க லக்கின் பெண்ணும்
சேர்வது தீமையானதா?
வே, சின்னத்துரை - நல்லூர்
சிங்க லக்னகாரி தன் நம்பிக்கையும் தன் நிறைவுமுள்ளவள். ஆணுல் அவளுடைய பெலயின நேரங்களில் இடமகாரன் ஒருநல்ல சோ டி யா வான். அவனுடைய குணுதிசயவன்மையும், பொது அறிவும் அவளுக்கு ஒரு உதவியாயிருக்கும். அவள் இன்னுமொரு பலம் குறைந்தவருடன் தொடர் பிருந்தால், இந்த உறவு அவளுக்கு ஒரு திரும்பி உதைக்கும் கட்டமாகும். வழக்கமாக ஒரு பிரத் தியேகமானவர், நிதானமான வரி. அவளுடைய் வெளிப்போகும் இயல்புக்கு ஒத்துப்போகிக் கூடிய வரி. தனித்தனி அபிப்பிராயத்தில் பிடிவாதமுள்ள தன்ம்ைதான் இடறுகட்டையாகவிருக்கும். அவன் தான் சரி என்று எப்பகுதியார் நம்பினுலும் அவ னுடைய மனதை மாற்றியமைக்க முடியாமல், பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். ஒருவரை ஒருவர் மாற்ற எண்ணுமல் இருந்தால் இந்த உற வைத் தொடங்குவது நல்லது. சூழ்நிலைக்கு தக தங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய இரு வரைக்
SeSeSeeY esSeSSeeS0SY0SLLLeLeSeSYYYYL00L00L0LLSYL0Ls000sLeeLYeYYL0L
துரித சல6ை நீலம் கலந்த மில்க் யோகியுங்கள்.
50 கிராம் சிறிய ன
*மில்க்வைற் சலவைப் பவுடர் பல அ
பாவித்த வெற்றுப் பைக்கற்றுகளே
பரிசில்களைப் பெற்று
மில்க்வைற் சவர்க்க த. பெ. இல, 77,
6000000000000000Ko«Ks«»808000000048
 

காண்பதரிது. பொருளாதாரத்தில் ஸ்திரம் பெற்ற இடபகாரரி கடன்பட நேரிடும் அதிலிருந்தும் துன்னைப் பாதுகாக்க முடியாது. ஏனெனில் சிங்க காரியின் டாப் பீகத்துக்கும் செ ல விற்கு ம் ஈடு செலுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தினல் அவளுக்கு மகாகோபம் பொங்கிவிடும். வீ ட் டு வாழ்க்கைகரிசனை இருபகுதியாலும் வரவேற்கப் உடும்.
கீழ்முறையான ஒரு இடபகாாரை அவ வி ஆதரித்தால் அவள் துரிப்பாக்கியசாலியாவாள்: ஏனெனில் அவனுடைய பிடிவாதகுணம், சோம் சிேறித்தனம் பெருந்தீனித்தனம் இவைகளை அவள் சகிக்கமாட்டாள். இவற்றுடன் அ வ னு  ைட ய பொருமையும் சேர்ந்தால் வழக்கமாக கீழ்ப்படி வானவளை வேறு ஒருவனுடைய ப டு க் கை க்கு அனுப்பிவிடும்.
இடபகாரரின் மிதமிஞ்சிய பாலியல்டி அவ ளும் அதேபோல் இருப்பதால் ஒரு பிரச்சினையை யும் எழுப்பாது. அவர்களுடைய பாலியல்பு நேர டியானதால், திருப்தியானதால் படுக்கைக்கு வெளி யில் பிரச்சனை தோன்றுமல்லாது உள்ளே பிரச் gas uses)2).
சாதாரணம்ாக பிணக்கான குண தி ச யங் கொண்ட இணைப்பே.
LLeseseseYeeseeYYY eeeLLLLLL0 LLL00eL0L0L0Le0L00LeeeLeLeeL0L0LLLLSLLY() @
வக்கும், பளிச் சிடும் வெண்மைக்கும் வைற் சலவைப் பவுடரை வாங்கி உப
8
பக்கற் ஒன்று ரூபா 2-50 மட்டுமே.
8. ளவுகளில் எங்கும் விற்பனையாகிறது.
↔
சேகரித்து அனுப்பி பல உயரிய க் கொள்ளுங்கள்.
LI JIġji G35 Irja) Sib i
யாழ்ப்பாணம்,

Page 26
ஆய்வுமன்றம்
க. பத்மா, தும்பளை, பருத்தித்துறை
2_ffiଣsଇଁ? ஜாதகத்தில் 4ல் சனி வக்கிரமடைந் திருப்பினும் அவர் செவ்வாயின் நட்சத்திரத்திலி ருப்பதாலும், செவ்வாய் இலக்கினத்திலிருப்பதா லும், சந்திரன் பாவநிலைப்படி 11 ல் பொருந்து வதாலும் ஜாதகர் தாயாரைக் கவனிக்கும் மனப் பான்மை கொண்டிருப்பாரி. தர்மகர்மாதிபதிகள் ஒன்றுகூடியிருப்பது ஜாதகருக்கு முன்னேற்றகர மான பலன்களைக் காட்டும்: க. பிரேமா, தும்பளை, பருத்தித்துறை:
தங்கள் ஜாதகப்படி இராகு கேதுக்களுக்கி டையில் எல்லாக் கிரகங்களும் அமைந்திருப்பினும் இலக்கினம் அதற்குள் அமையாதிருப்பதால் தாகி கங்கள் ஏற்படுவது குறைவாகும். கல்வி, செல் வம் முதலியன சிறப்படையும். பா. தமிழ்ச்செல்வி, கொடிகாமம்.
இவவின் ஜாதகப்படி 1990-1192 முதல் 20 வருடங்களுக்கு வெள்ளிதசை நிகழும். வெள்ளி இவருக்கு யோககாரகனகி 10-ம் வீட்டில் ஆட் சிப் பெற்றிருப்பதால் சிறப்பான பலன்களை நல் கும். இல்வி விருத்தி, பெரியோர் மதிப்பு, நினைத் தவை அனுகூலமாதல் போன்றன. உண்டு.
அ. சிவபாதம், கொழும்பு=4.
தங்கட்கு தற்போது சுக்கிரதசையில் ராகு புத்தி 1990-3-22 வரை நிகழும். 7-ம் வீட்டை யும் 7-ம் அதிபனையும் சனி திருஷ்டிப்பதால் திரு மணம் இழுபறி நிலையிலேயே இருக்கும். எனி னும் 1990-3-22ன் மேல் வரும் சுக்கிரதசை குரு புத்தியில் மணவாழ்க்கை கிடைக்கும். சி. சிவகுமார் பிரதான வீதி, மூதூர்,
தங்கள் விண்ணப்பப் படிவத்தில் பிற ந் த நேரம், தசாபுத்தி போன்றன குறிப்பிடப்படா மையினல் பலாபலன்கள் ஆராய முடியாது. எஸ், சிவா, மாத்தளை,
தங்கள் ஜாதகப்படி களத் தி ர காரஅனுண வெள்ளி 8ல் இருப்பதாலும், 7-ம் வீடு சனியின் ஆதிக்கத்துக்குட்பட்ட வீ டாக இருப்பதாலும்

24
மனநிறைவுடன் திரும் ன ம் கைகூடாது. மன விரக்தி அாட்டும். அ. சிவப்பிரகாசம் கொழும்புனல்,
தங்கள் ஜாதகப்படி உதயலக்கினம் மகரமாகி லக்கினுதிபதியான ச னி பகவா ன் 2-ம் வீட்டில் ஆட்சிப்பெற்று, வியாழனுல் திருஷ்டிக்கப்படுவது ஆயுட்பெலத்தைக் காட்டுகின்றது. எனவே மத் திம் ஆயுள் என்று கூற இடமில்லை, 60 வயதுக்கு முன் மரணம் சம்பவிக்க அனுகூலமில்லை. அ; ஜெகதீசன், செங்கலடி,
நீங்கள் இம்முறை தோற்றும் பரீட்சையில் சித்தியடையக்கூடிய நிலை தென்படுகிறது. வா. நவரத்தினராசா, தங்கோடை காரைநகர்,
தங்கட்கு லக்கினதிபதி, 4-ம் வீட்டதிபதி புதன் ஆட்சிப்பெறுவதால் கல்வித்துறையில் முன் னேற்றமுண்டு. இருப்பினும் 2-ம் அதிபனை சனி பகவான் திருஷ்டிப்பதால் அ ல் வி யி ல் இடை யிடையே தடை, தாமதங்கள் காட்டக்கூடும். தற்போது கேதுதசை நடக்கின்றது. இேது 6ல் இருப்பதால் சிறப்பான பலன்கள் கொடுக்கமாட் டாது. 1990-3-16இன்மேல் கேதுதசை சனிபுத்தி யில் முன்னேற்றமான பலனைப் பெறுவீர்கள். சா, டெலிசியா, யாழ்ப்பாணம்,
எதிர்வரும் பரீட்சையில் நற்பெறுபேறுகளைப் பெற்று உயர்கல்வி வாய்ப்புகளை அடைவீர்கள்? ந. த. பூணீதரன், நல்லூரி யாழ்ப்பாணம்,
உங்கள் ஜாதகப்படி 1988-6-7 வரையும் சூரி யன் தசை நடைபெற்றது. சூரியன் 12-ம் வீட்டில் இருப்பதனல் அத்தசையில் நற்பலன்கள் கிடைத் திருக்கமாட்டாது; 1988-6-7 முதல் சந்திரதசை ஆரம்பித்துள்ளது, அதில் 1989-4-7 முதல் சந்திர தசையில் செவ்வாய் புத்தி நடக்கின்றது, சந்தி ரன் 9லும் செவ்வாய் 12-ம் அ தி ப தி யாகவும் இருப்பதனல் அந்நிய நாட்டுப் பிரயாணத்துக்கு வாய்ப்பானதாகவுள்ளது. முயற்சி செய்தால் பிர யாணம் அனுகூலமாகும்: க. கணேசமூர்த்தி, இடைப்பிட்டி, காரைநகர்.
இவரது கிரகநிலேப்படி 23ம், 4-ம் வீ டு இள் நன்ருக இருப்பதஞல் கல் வி யி ல் முன்னேற்ற முண்டு. அனேகமாக ஆகஸ்ட் பரீட்சையில் நற் பெறுபேறு கிடைக்கலாம். 10-ம் வீ ட் டை குரு திருஷ்டிப்பதால் ஆசிரியத் தொழில் கிட்டலாம். தற்போது சனிதசையில் புதன் புத்தி நிகழ்கிறது, புதன் 2-ம் வீட்டதியணுக இருப்பதால் கல் வி நன்கு அமையும்,

Page 27
„*壽-
シ
 
 
 
 
 
 
 
 
 

سان - ميسر .
سميسيسي

Page 28